diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0220.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0220.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0220.json.gz.jsonl" @@ -0,0 +1,561 @@ +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=181", "date_download": "2018-10-17T19:32:39Z", "digest": "sha1:ZBEWJJTFEBIZTLB3XRMXJK473R74PKJF", "length": 21415, "nlines": 225, "source_domain": "temple.dinamalar.com", "title": " Adhi Ratneswarar Temple : Adhi Ratneswarar Adhi Ratneswarar Temple Details | Adhi Ratneswarar - Thiruvadanai | Tamilnadu Temple | ஆதிரத்தினேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> 274 சிவாலயங்கள் > அருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில்\nதல விருட்சம் : வில்வம்\nதீர்த்தம் : சூரிய புஷ்கரிணி, க்ஷிர குண்டம்5 தீர்த்தங்கள்\nபுராண பெயர் : திருஆடானை\nடவனவனவனவனவனவனவன வனவன வெந்த நீறணி மார்பில்தோல் புனை அந்தமில்லவன் ஆடானை கந்தமாமலர் தூவிக்கை தொழும் வலங்கொள்வார் வினை மாயுமே.\nதேவாரப்பாடல் பெற்ற பாண்டிய நாட்டுத்தலங்களில் இது 9வது தலம்.\nவைகாசி விசாகத்தில் வசந்த விழா 10 நாள், ஆடிப்பூரத்திருவிழா 15 நாள், நவராத்திரி, பிரதோஷம், கார்த்திகை, சதுர்த்தி.\nகோயில் கோபுரம் மிக உயரமானதாகும். 9 நிலை 130 அடி. சூரிய பூஜை நடக்கும் கோயில்களில் இதுவும் ஒன்று. ஆதியாகிய சூரியன் நீலரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால், ஆதிரத்தினேஸ்வரர் என பெயர் வந்தது. சுயம்பு மூர்த்தியான இவர் மீது உச்சிக்காலத்தில் பாலபிஷேகம் செய்தால் இறைவன் நீல நிறத்தில் காட்சியளிப்பார்.சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 199 வது தேவாரத்தலம் ஆகும்.\nகாலை 6 மணி முதல் 12 மணி வரை, மாலை 4.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு ஆதிரத்தினேஸ்வரர் திருக்கோயில், திருவாடானை-623407.ராமநாதபுரம் மாவட்டம்.\nபாண்டி நாட்டு பாடல் பெற்ற 14 தலங்களில் ஒன்று. அகஸ்தியர், மார்க்கண்டேயர், காமதேனு இங்கு வழிபட்டு சிறப்பு பெற்றுள்ளன��். அருணகிரிநாதர் தமது திருப்புகழில் இத்தல முருகனை, \"சிற்றின்பம் கலக்காமல் பேரின்ப நிலையில்' பாடியுள்ளார்.\nசுவாமி ஆதிரத்தினேஸ்வரரை வணங்கினால் முன் செய்த தீவினை நீங்கும். அம்மனுக்கு விசேஷ சுக்கிர ஹோமம் செய்தால் புத்திர பாக்கியம் உண்டாகும். சுக்கிர திசை, புத்தி நடப்பவர்கள் இங்கு வந்து வழிபாடு செய்வது சிறப்பானது.\nதிருவண்ணாமலை, வைத்தீஸ்வரன் கோயில்களில் நாடி ஜோதிடம் பார்ப்பவர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்கிறார்கள்.\nஒவ்வொரு தலத்திலும் ஒன்று சிறப்புடையதாக இருக்கும். ஆனால் இத்தலத்தில் மூன்றுமே சிறப்புடையது. மூர்த்தி சுயம்புலிங்கமாக ஆதிரத்தினேஸ்வரர், அஜகஜேஸ்வரர், ஆடானை நாதர் என்ற பெயர்கள் உண்டு. அம்மன் சிநேகவல்லி, அன்பாயிரவல்லி. தீர்த்தம் சூரியபுஷ்கரிணி, வருண, வாருணி, மார்க்கண்டேய, அகத்திய, காமதேனு தீர்த்தங்கள். அர்ஜுனன் வனவாசத்தின் போது பாசுபதாஸ்திரம் பெற்றபின் அதை எவ்விதம் உபயோகிப்பது என்று இறைவனிடம் கேட்க, அதற்கு இறைவன், \"\"திருவாடனைக்கு வா சொல்லித் தருகிறேன்''என்றார்.\nஅதன்படி அர்ஜுனனும் இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு தெரிந்து கொள்கிறார். அதற்கு நன்றி தெரிவிக்கும் பொருட்டு இங்குள்ள சோமாஸ்கந்தரை அர்ஜுனன் ஸ்தாபித்தான் என்பது ஐதீகம்.\nசூரியனின் கர்வம் போக்கிய தலம்: ஒரு முறை சூரியனுக்கு தான் மிகவும் பிரகாசமுடையவன் என்ற கர்வம் ஏற்பட்டது. இறைவனின் சிரசில் சூரிய ஒளி பிரகாசிக்க நந்தியினால் அந்த ஒளி இழுக்கப்பட்டு, சூரியனுக்கு சுய ஒளி போய்விட்டது. மனம் வருந்திய சூரியன், நந்தியிடம் பரிகாரம் கேட்டார். சுயம்பு மூர்த்தியாக திருவாடானையில் வீற்றிருக்கும் இறைவனை நீல ரத்தினக்கல்லில் ஆவுடை அமைத்து வழிபட்டால் சாபம் நீங்கும் என கூறினார். ஆதியாகிய சூரியன் நீலரத்தினக் கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால், ஆதிரத்தினேஸ்வரர் என பெயர் வந்தது. இவர் மீது உச்சிக்காலத்தில் பாலபிஷேகம் செய்தால் இறைவன் நீல நிறத்தில் காட்சியளிப்பார்.\nசுக்கிரனுக்குரிய அதிதேவதை: அம்மன் சிநேகவல்லி சுக்கிரனுக்குரிய அதிதேவதை ஆவார். இத்தலம் சுக்கிரனுக்குரிய சிறப்புத்தலம்.\nவருணனுடைய மகன் வாருணி. ஒரு நாள் இவன் துர்வாச முனிவரின் ஆசிரமத்தில் தங்கினான். முனிவர் ஆழ்ந்த தியானத்தில் இருந்தார். அப்போது வாருணியுடன் வ��்த நண்பர்கள் ஆசிரமத்தில் உள்ள பூ, பழங்களை வீசி எறிந்து துர்வாச முனிவரின் தவத்தை கலைத்தனர். துர்வாச முனிவர் கோபத்துடன், \"\"வாருணி நீ வருணனின் மகனாக இருந்தும், பொருந்தாத காரியம் செய்து விட்டாய். எனவே பொருந்தாத தோற்றமான, ஆட்டின் தலையும் யானையின் உடலுமாக மாறுவாய்,''என சாபமிட்டார். ஆடு+ஆனை என்பதால் இத்தலம் வடமொழியில் அஜகஜபுரம் ஆனது.\nதன் தவறை உணர்ந்தான் வாருணி. இவனது நிலை கண்ட மற்ற முனிவர்கள், சூரியனுக்கு ஒளி கொடுத்த தலம் பாண்டி நாட்டில் உள்ளது. அத்தலத்து இறைவனை வழிபாடு செய்தால் சாபவிமோசனம் கிடைக்கும் என்று வாருணியிடம் கூறினர். அதன்படி வாருணியும் இத்தலத்தில் தன் பெயரால் குளம் அமைத்து தினமும் ஆதிரத்தினேஸ்வரரை வணங்கினார்.\nஇறைவனும் இவனது சாபம் நீக்கி, என்ன வரம் வேண்டும் எனக்கேட்க, கலிகாலம் முடியும் வரை இத்தலம் என் பெயரால் விளங்க வேண்டும் என வரம் பெறுகிறான். அத்துடன் பெரியவர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்தால் என்ன நடக்கும் என்பதற்கு தான் ஒரு உதாரணமாக இருக்க வேண்டும் என்றும் கேட்கிறான். இறைவனும் அதற்கிசைந்து இத்தலத்தை \"அஜகஜக்ஷத்திரம்' ஆடு+ஆனை+புரம் என வழங்க அருள்புரிந்தார்.\nஇதுவே காலப்போக்கில் \"திரு' எனும் அடைமொழியோடு \"திருவாடானை' என ஆனது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: சூரிய பூஜை நடக்கும் கோயில்களில் இதுவும் ஒன்று. ஆதியாகிய சூரியன் நீலரத்தினக்கல்லால் ஆவுடை அமைத்து வழிபட்டதால், ஆதிரத்தினேஸ்வரர் என பெயர் வந்தது. சுயம்பு மூர்த்தியான இவர் மீது உச்சிக்காலத்தில் பாலபிஷேகம் செய்தால் இறைவன் நீல நிறத்தில் காட்சியளிப்பார்.\n« 274 சிவாலயங்கள் முதல் பக்கம்\nமதுரையிலிருந்து(100 கி.மீ) தொண்டி செல்லும் வழியில் திருவாடானை உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nராஜராஜேஸ்வரி டவர் போன்- +91-4567- 232 232 மொபைல் +91- 99438 69265\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/11/11_30.html", "date_download": "2018-10-17T18:45:06Z", "digest": "sha1:3ZRLU6P6EKBAAEGDZPUNMCUKLBXF5Q5L", "length": 7865, "nlines": 110, "source_domain": "www.newmuthur.com", "title": "கொழும்பில் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு முகாமையாளர் உட்பட 11 பேர் கைது - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் கொழும்பில் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு முகாமையாளர் உட்பட 11 பேர் கைது\nகொழும்பில் சூதாட்ட நிலையம் சுற்றிவளைப்பு முகாமையாளர் உட்பட 11 பேர் கைது\nகொம்பனித்தெரு பகுதியில் சட்டவிரோதமாக இயங்கிவந்த சூதாட்ட நிலையமொன்று பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.\nஇந்த சூதாட்ட நிலையம் நேற்றிரவு சுற்றிவளைக்கப்பட்டதுடன், அதன் முகாமையாளர் உட்பட 11 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nகிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முனனெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துளளது.\nஎச்சரிக்கையின் பின்னர் கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.\nடிசம்பர் மாதம் 2 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்ற பிணை நிபந்தனையின் பேரில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், கொம்பனித்தெரு பொலிஸார் மேலதிக விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121345/news/121345.html", "date_download": "2018-10-17T18:46:48Z", "digest": "sha1:JP7HERTUXWRL23BQREXYSBA436Z3SXSQ", "length": 7035, "nlines": 83, "source_domain": "www.nitharsanam.net", "title": "நியூயார்க்: மகனை பார்க்க அமெரிக்கா வந்த பெற்றோர் கார் விபத்தில் பலியான பரிதாபம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nநியூயார்க்: மகனை பார்க்க அமெரிக்கா வந்த பெற்றோர் கார் விபத்தில் பலியான பரிதாபம்…\nஇந்தியாவை சேர்ந்த சந்தன் கவாய்(32) என்பவர் நியூயார்க் மாநிலத்தில் உள்ள தகவல் தொழில்நுட்பத்துறை சார்ந்த அலுவலகத்தில் பணியாற்றியபடி, தனது மனைவி, குழந்தையுடன் இங்கேயே வசித்து வந்தார். சமீபத்தில் இவரை பார்ப்பதற்காக இந்தியாவில் இருந்து இவரது பெற்றோர் நியூயார்க் நகருக்கு வந்திருந்தனர்.\nநியூயார்க்கில் உள்ள சில முக்கிய இடங்களை சுற்றிக்காட்டுவதற்காக சந்தன் கவாய் அவர்களை காரில் அழைத்துச் சென்றார். சபோல்க் கவுண்ட்டியில் உள்ள லங் ஐலேண்ட் பகுதியின் யாபாங்க் மிடில் ஐலேண்ட் விரைவுச் சாலையில் இவர்களது கார் வந்துகொண்டிருந்தபோது எதிர்திசையில் வந்த ஒரு லாரி, அந்தக் காரின்மீது பயங்கரமாக மோதியது.\nஇதில் இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்தன. காரினுள் இருந்த சந்தன் கவாய், அவரது தந்தை கமல்நயன் கவாய்(74) தாயார் அர்ச்சனா கவாய்(60) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.\nசந்தனின் மனைவி மணிஷா(32) உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர்தப்பிய சந்தன் – மணிஷா தம்பதியரின் 11 மாத கைக்குழந்தை அபாயகட்டத்தை தாண்டி சிகிச்சை பெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.\nஇந்த விபத்துக்கு காரணமான லாரியை ஓட்டிவந்த குஸ்ட்டாவே கேயர்(25) என்பவரும் இந்த விபத்தில் பலியானார். லாரியை ஓட்டிவந்தபோது அனுமதிக்கப்பட்ட அளவைவிட இருமடங்கு குடிபோதையில் இவர் இருந்ததாக தெரியவந்துள்ளது.\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\nமாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\n© 2018 நிதர்ச���ம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122247/news/122247.html", "date_download": "2018-10-17T19:17:25Z", "digest": "sha1:FIQVADBT3X26P5CIMRFGE7S7L2G7VLHD", "length": 6622, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஜப்பானிய குழந்தை பிறப்பு விகிதம் சரிவு: தொழிலாளர் பற்றாக்குறை அபாயம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஜப்பானிய குழந்தை பிறப்பு விகிதம் சரிவு: தொழிலாளர் பற்றாக்குறை அபாயம்…\nஜப்பான் சமீபத்தில் தனது நாட்டின் மக்கள் தொகை அறிக்கையை வெளியிட்டது. அதன்படி 1968-ம் ஆண்டு முதல் தொடர்ந்து 7 தடவையாக மக்கள் தொகை குறைந்து வருகிறது.\nஅதே நேரத்தில் அங்கு வாழும் ஜப்பானியர்களின் மக்கள் தொகை பெருக்கம் அதிகரிக்கவில்லை. குழந்தைகளின் பிறப்பு விகிதம் குறைந்து முதியவர்களின் இறப்பு விகிதம் அதிகரித்தே வருகிறது.\nஇதே நிலை தொடர்ந்தால் வருகிற 2060-ம் ஆண்டில் ஜப்பானில் தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்படும். அதுவும் 40 சதவீதம் பற்றாக்குறை உருவாகும் என அரசுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nதற்போது வெளியிட்டுள்ள மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி டோக்கியோ, நகோயா மற்றும் கன்சாய் ஆகிய பெரிய நகரங்களில் மட்டுமே மக்கள் தொகை அதிகரித்துள்ளது. அங்கு வெளிநாட்டினர் வந்து குவிந்ததே மக்கள் தொகை பெருக்கத்துக்கு காரணமாக கருதப்படுகிறது.\n1990-ம் ஆண்டு முதல் அங்கு வெளிநாடுகளை சேர்ந்த மாணவர்கள், தொழிலாளர்கள் அவர்களது குடும்பத்தினர் தங்குவதால் மக்கள் தொகை உயர்ந்துள்ளது.\nஜப்பான் பெண்கள் குழந்தை பெற்றுக்கொள்ள விருப்பம் கொள்ளாததே மக்கள் தொகை குறைவதற்கு காரணமாக கருதப்படுகிறது. எனவே ஜப்பானில் தற்போதுள்ள 10 கோடிக்கு குறையாமல் பார்த்து கொள்ள பிரதமர் ‌ஷன்ஷோ கபெ தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\nமாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/38947-airtel-399-plan-is-now-updated.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-17T18:29:59Z", "digest": "sha1:O2WD6NULDWM5EXLSGRKY7CWG7EICV45Y", "length": 10256, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "ஏர்டெல்லின் ரூ.399 திட்டத்தில் புதிய மாற்றம்! | airtel 399 plan is now updated!", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nஏர்டெல்லின் ரூ.399 திட்டத்தில் புதிய மாற்றம்\nஜியோவின் புதிய ஆஃபர் அறிவிப்பைத் தொடர்ந்து, ஏர்டெல் நிறுவனமும் தற்போது தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய அறிவிப்பை அறிவித்துள்ளது.\nடெலிகாம் மார்கெட்டில் ஜியோ வருகைக்கு பின்னர், அதிரடியான பல மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. தனது வாடிக்கையாளர்களை தக்க வைத்துக் கொள்ள ஏர்டெல், வோடாஃபோன் போன்ற பிரபல நிறுவனங்களும் ரீசார்ஜ் திட்டங்கள் மற்றும் டேட்டாவில் புதிய புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், ஜியோவின் அதிரடியான 4 புதிய திட்டங்கள் நேற்று முதல் ஆரம்பமாகியுள்ளன. ஜியோவின் இந்த புதிய திட்டங்களில் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில், தற்போது ஏர்டெல் நிறுவனமும் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.\nஇதன்படி, ஏர்டெல் வாடிக்கையாளர்கள் ரூ. 399 க்கு ரீசார்ஜ் செய்தால், நாள் ஒன்றுக்கு 1ஜிபி டேட்டா மற்றும் அளவில்லாத வாய்ஸ் கால்ஸ், நாள் ஒன்றுக்கு 100 இலவச குறுங்செய்திகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இந்த திட்டம் 70 நாட்களுக்கு செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பும் செயல்பாட்டில் இருந்த ரூ. 399 திட்டம் 28 நாட்கள் மட்டுமே செயல்பட்டு வந்தது. இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 398 திட்டத்தில் 70 நாட்களுக்கு செயல்படும் 4ஜி வேகத்தில் டேட்டா மற்றும் அளவில்லாத வாய்ஸ் கால்ஸ் சேவை வழங்கப்படுவதாக வெளியான அறிவிப்புக்கு பின்பு, ஏர்டெல் இந்த திட்டத்தில் சில மாற்றங்களை மாற்றி அறிவித்துள்ளது. மேலும், ஏர்டெல்லின் ரூ. 399 திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு மொத்தம் 70ஜிபி டேட்டா வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.\n‘ஒகி’ புயலை ‘ஓகே’ புயல் எனக்கூறிய எம்எல்ஏ: சட்டப்பேரவையில் பலத்த சிரிப்பலை\nவிமானம், கட்டுமானத்துறைகளில் 100% அந்நிய முதலீட்டுக்கு அனுமதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nவிற்பனைக்கு வந்தது ‘ஜியோ 2’ ஸ்மார்ட்போன்\nபிஎஸ்என்எல் புதிய மெசெஜ் ஆஃபர்\nஜியோ கல்வி நிறுவனத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை..ஆனால்..\n“ரிலையன்ஸ் ஜியோ பல்கலைக்கழகத்திற்கு அரசியல் சாயம் பூசாதீர்கள்”\nஅது என்ன நெட் நியூட்ராலிட்டி - ஒரு எக்ஸ்ரே ரிப்போர்ட்\nரூ.2,999ல் ஜியோ போன் 2 - சிறப்பம்சங்கள் என்ன \nபேச்சு மூச்சு இல்லாமல் முடங்கிய ஜியோ : வாடிக்கையாளர்கள் பதட்டம்\n வேண்டாம்” - பெண்ணின் ட்வீட்டிற்கு வலுக்கும் எதிர்ப்பு\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n‘ஒகி’ புயலை ‘ஓகே’ புயல் எனக்கூறிய எம்எல்ஏ: சட்டப்பேரவையில் பலத்த சிரிப்பலை\nவிமானம், கட்டுமானத்துறைகளில் 100% அந்நிய முதலீட்டுக்கு அனுமதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4458", "date_download": "2018-10-17T17:52:59Z", "digest": "sha1:3JVA3YM75JFDAQW7CPVY5MFL5NF664J4", "length": 4283, "nlines": 85, "source_domain": "adiraipirai.in", "title": "ஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்வது எப்படி? - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஆதார் அட்டையில் திருத்தங்கள் செய்வது எப்படி\nஆதார் அட்டையில் உள்ள பிழைகளை ஆன்லைனிலேயே பிழை திருத்தம் செய்யும் முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.\nஇந்தியாவில் ஒரு சிலருக்கு ஆதார் அட்டை மத்திய அரசால் வழங்கப்பட்டு���்ளது.\nஇதில் குறிப்பிடப்பட்டிருக்கும் முகவரி, மொபைல் எண் அல்லது மற்ற குறிப்புகளில் ஏதாவது பிழை இருந்தாலோ அல்லது மாற்றம் செய்ய வேண்டி இருந்தாலோ, அந்த மாற்றங்களை ஆன்லைன் மூலம் செய்ய முடியும்.\nhttps://uidai.gov.in/update-your-aadhaar-data.html என்ற இணைய முகவரிக்குள் நுழைந்து மாற்றம் செய்ய வேண்டிய குறிப்புகளை அந்த வெப்சைட்டில் புதுப்பித்து (update) பின்பு, ஆவணங்களை பதிவேற்றம் (document upload) செய்ய வேண்டும்.\nFLASH NEWS: அதிரை அருகே நடந்த தீ விபத்தில் இளம்பெண் உயிர் இழப்பு\nமக்கள் குரல்: அதிரையி்ல் நிலவி வரும் தண்ணீர் பற்றாகுறைக்கு காரணம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/09/17234738/The-villagers-petition-to-the-Collector-to-permanently.vpf.vpf", "date_download": "2018-10-17T19:05:54Z", "digest": "sha1:UETPVXWMQODRKBURTAHHTBSPWNJICBAT", "length": 13772, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "The villagers petition to the Collector to permanently close the Sterlite plant || ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் கலெக்டரிடம் கிராம மக்கள் மனு\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மடத்தூர் கிராம மக்கள் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.\nபதிவு: செப்டம்பர் 18, 2018 03:15 AM\nதூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், தூத்துக்குடி அருகே உள்ள மடத்தூர் கிராம மக்கள், மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரியை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nஸ்டெர்லைட் ஆலையால் எங்கள் பகுதியில் நிலம், நீர், காற்று மாசுபட்டு உள்ளது. கடந்த மே மாதம் தமிழக அரசின் உத்தரவின்படி ஆலை மூடப்பட்டது. இதற்கு எதிராக ஸ்டெர்லைட் நிறுவனம் தேசிய பசுமை தீர்ப்பாயத்தை அணுகியது. தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால உத்தரவாக ஆலைக்கு நிர்வாக பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கியது.\nஆனால் அதற்கு மாறாக ஆலை நிர்வாகம் எங்கள் பகுதி உள்பட பல பகுதிகளில் குழந்தைகளின் படிப்பு செலவுகளை ஏற்பதாகவும், மக்களுக்கு பண உதவி செய்வதாகவும் பொய் பிரசாரம் செய்து அமைதியை பிளவுப்படுத்தும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள்.\nஇதனால் எங்கள் பகுதியில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் அபாயம் உள்ளது.\nமேலும் அமைச்சரவையை கூட்டி சிறப்பு சட்டம் ஏற்படுத்தி ஆலையை நிரந்தரமாக மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nஇவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.\n1. கலெக்டர் அலுவலகம் முன்பு அவல் தயாரித்து விவசாயிகள் நூதன போராட்டம் நெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தல்\nநெல் கொள்முதல் செய்ய வலியுறுத்தி தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு அவல் தயாரித்து விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வுக்குழு நவம்பர் 30-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யவேண்டும் - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வுக்குழு நவம்பர் 30-ந்தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டு உள்ளது.\n3. இதய கோளாறால் அவதிப்படும் மாணவிக்கு உதவிக்கரம் நீட்டப்படுமா கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மனு\nஇதய கோளாறால் அவதிப்படும் 6-ம் வகுப்பு படிக்கும் தனது மகளுக்கு மாவட்ட நிர்வாகம் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என கரூர் கலெக்டர் அலுவலகத்தில் பெற்றோர் மனு கொடுத்தனர்.\n4. தூத்தூர் ஊராட்சியில் முறையான அறிவிப்பு கொடுத்து கிராமசபை கூட்டத்தை நடத்த வேண்டும் பொதுமக்கள் மனு\nதூத்தூர் ஊராட்சியில் முறையான அறிவிப்பு கொடுத்து கிராமசபை கூட்டத்தை நடத்த வேண்டும் என்று கலெக்டரிடம் பொதுமக்கள் மனு கொடுத்தனர்.\n5. குறைதீர்க்கும் நாள் கூட்டம்: வேங்கிடக்குளத்தில் தொடர்ந்து டாஸ்மாக் கடையை இயக்க கோரி பொதுமக்கள் மனு\nபுதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில், வேங்கிடக்குளத்தில் தொடர்ந்து டாஸ்மாக் கடையை இயக்க கோரி பொதுமக்கள் மனு கொடுத்தனர்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n4. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n5. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/08/07125557/1182295/LG-G7-ThinQ-Plus-Launched-India.vpf", "date_download": "2018-10-17T19:09:40Z", "digest": "sha1:NYZWZLBCIBZ5Q6S3BD67W7CGFCJKHYF3", "length": 18702, "nlines": 210, "source_domain": "www.maalaimalar.com", "title": "எல்.ஜி. ஜி7 பிளஸ் தின்க் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் || LG G7 ThinQ Plus Launched India", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎல்.ஜி. ஜி7 பிளஸ் தின்க் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஎல்.ஜி. நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக ஜி7 தின்க் பிளஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #LGG7ThinQ\nஎல்.ஜி. நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனாக ஜி7 தின்க் பிளஸ் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம். #LGG7ThinQ\nஎல்.ஜி. நிறுவனத்தின் ஜி7 பிளஸ் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய ஜி7 பிளஸ் தின்க் ஸ்மார்ட்போனில் 6.1 இன்ச் QHD பிளஸ் 19.5:9 ஃபுல் விஷன் எல்சிடி சூப்பர் பிரைட் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட் மற்றும் 6 ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.\nகிளாஸ் பேக் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 மூலம் பாதுகாக்கப்படும் எல்.ஜி. ஜி7 பிளஸ் தின்க் ஸ்மார்ட்போனில் பாலிஷ் செய்யப்பட்ட மெட்டல் ரிம், IP68 தரச்சான்று பெற்ற வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டன்ட் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், ஒரு அறையில் எங்கு இருந்தாலும் குரலை அங்கீகரித்து, புரிந்து கொள்ளும் தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.\nமற்ற ஸ்மார்ட்போன்களை விட இரு��டங்கு அதிக ஒலியெழுப்பும் வகையில் பூம்பாக்ஸ் ஸ்பீக்கர் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் DTS:X இருப்பதால் விர்ச்சுவல் 3D சவுன்டு, இயர்போன்களில் அதிகபட்சம் 7.1 சேனல் ஆடியோ மற்றும் தலைசிறந்த ஆடியோ அனுபவத்தை வழங்கும் Hi-Fi குவாட் DAC தொழில்நுட்பம் வழங்கப்பட்டுள்ளது.\nஎல்.ஜி. ஜி7 பிளஸ் தின்க் சிறப்பம்சங்கள்\n– 6.1 இன்ச் 3120×1440 பிக்சல் 19.5:9 ஃபுல் விஷன் சூப்பர் பிரைட் IPS டிஸ்ப்ளே\n– கார்னிங் கொரில்லா கிளாஸ் 5\n– ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட்\n– அட்ரினோ 630 GPU\n– 6 ஜிபி ரேம்\n– 128 ஜிபி மெமரி\n– மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n– ஆன்ட்ராய்டு 8.0 (ஓரியோ) மற்றும் எல்.ஜி. UX\n– ஹைப்ரிட் டூயல் சிம்\n– 16 எம்பி பிரைமரி கேமரா, f/1.6\n– 16 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/1.9, எல்இடி ஃபிளாஷ்\n– 8 எம்பி செல்ஃபி கேமரா, f/1.9\n– பிரத்யேக கூகுள் அசிஸ்டன்ட் பட்டன்\n– வாட்டர், டஸ்ட் ரெசிஸ்டண்ட் IP68\n– 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப்-சி\n– 3000 எம்.ஏ.ஹெச். பேட்டரி\n– க்விக் சார்ஜ் 3.0, வயர்லெஸ் சார்ஜிங்\nஎல்.ஜி. ஜி7 பிளஸ் தின்க் ஸ்மார்ட்போன் இந்தியாவில் ரூ.39,990 விலையில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ஆகஸ்டு 10 தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் புதிய எல்.ஜி. ஜி7 பிளஸ் தின்க் ஸ்மார்ட்போன் ஒன்பிளஸ் 6, அசுஸ் சென்ஃபோன் 5இசட், விவோ நெக்ஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைந்துள்ளது. #LGG7ThinQ #smartphone\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய லெனோவோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nகூல்பேட் நிறுவனத்தின் நோட் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் புது அசுஸ் ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nபீட்ஸ் லிமிட்டெட் எடிஷன் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் - வீடியோ\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nரூ.295 விலையில் ஐடியா செல்லுலார் புதிய சலுகை அறிவிப்பு\nபட்ஜெட் விலையில் புதிய லெனோவோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nஎல்.ஜி. நிறுவனத்தின் முதல் ஹைப்ரிட் ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்\nஐந்து கேமரா கொண்ட எல்.ஜி. வி40 தின்க்யூ ஸ்மார்ட்போன் அறிமுகம்\nஐந்து கேமரா கொண்ட எல்.ஜி. ஸ்மார்ட்போன் டீசர்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/46327-special-tea-for-health.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-17T19:39:32Z", "digest": "sha1:OXRVMARSKGEZHHH2BPOCJL2D7EX5NJMN", "length": 12806, "nlines": 124, "source_domain": "www.newstm.in", "title": "வெந்தயத்தில் டீயா? தினமும் குடியுங்கள் அப்புறம் தெரியும் | Special tea for health", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\n தினமும் குடியுங��கள் அப்புறம் தெரியும்\nஒவ்வொருவரது வீட்டின் சமையலறையிலும் பொதுவாக காணப்படும் ஒரு பொருள் தான் வெந்தயம். இந்த வெந்தயம் உணவின் சுவையை அதிகரிக்க மட்டுமின்றி, உடல் ஆரோக்கியத்தையும் தான் மேம்படுத்த உதவுகிறது. பலருக்கும் வெந்தயம் உடல் சூட்டை தணிக்கும் என்று தான் தெரியும்.\nஆனால் அதையும் தாண்டி, வெந்தயத்தில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. அதற்கு வெந்தயத்தை சமையலில் சேர்ப்பதோடு மட்டுமின்றி, அதைக் கொண்டு டீ தயாரித்துக் குடிக்கவும் செய்யலாம். உங்களுக்கு வெந்தய டீ எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்ள வேண்டுமா\nஅப்படியெனில் தொடர்ந்து படியுங்கள். மேலும் வெந்தய டீயைக் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து உங்களது அன்றாட உணவில் அதை சேர்த்து நன்மைப் பெறுங்கள்.\nவெந்தய டீ தயாரிப்பது எப்படி\nஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதில் வெந்தயத்தை சிறிது சேர்த்து மூடி வைத்து 3 நிமிடம் கொதிக்க வைத்து இறக்க வேண்டும். பின் அதை வடிகட்டி, தேன் சேர்த்து கலந்து, சூடாகவோ அல்லது குளிர்ச்சியான நிலையிலோ குடியுங்கள். இப்போது வெந்தய டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகளைக் காண்போம்.\nமாதவிடாய் காலத்தில் பெண்கள் வயிற்று வலி மற்றும் பிடிப்புக்களை சந்திப்பார்கள். இந்த சமயத்தில் வெந்தய டீயைக் குடித்தால், வலியில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.\nஒருவர் தினமும் வெந்தய டீயை குடித்து வந்தால், தற்போது நிறைய பேர் சந்திக்கும் சர்க்கரை நோய் மற்றும் டைப்-2 சர்க்கரை நோயின் தாக்கத்தைத் தடுக்கலாம்.\n அதைத் தவிர்க்க தினமும் வெந்தய டீ குடியுங்கள். இதனால் உயர் கொலஸ்ட்ரால் பிரச்சனை குறைவதோடு, இரத்த சர்க்கரை அளவும் குறையும்\nவெந்தய டீ மிகச்சிறந்த மலமிளக்கியாக செயல்படும். ஆகவே மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படாமல் இருக்க நினைப்பவர்கள், தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீயைக் குடியுங்கள்.\nவெந்தய டீ உடலில் தேங்கியுள்ள கொழுப்புக்களை கரைப்பதோடு, அடிக்கடி பசி ஏற்படுவதையும் தடுத்து, உடல் எடையைக் குறைக்க பெரிதும் உதவியாக இருக்கும்.\nகுடல் மற்றும் சிறுநீரகங்களை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டுமா அப்படியெனில் தினமும் ஒரு டம்ளர் வெந்தய டீ குடியுங்கள். இது கழிவுகளை உடலில் இருந்து எளிதி���் வெளியேற்றும்.\nஉலகில் இதய நோயால் அவஸ்தைப்படுவோரின் எண்ணிக்கை அதிகம். இத்தகைய இதய நோயின் தாக்கத்தைத் தடுக்க வேண்டுமெனில், தினமும் ஒரு கப் வெந்தய டீ குடியுங்கள்.\nவைட்டமின் பி1 குறைபாட்டினால் ஏற்படும் பெரி பெரி நோயின் தாக்கத்தை வெந்தய டீ குறைக்க உதவும். ஆகவே அன்றாட டயட்டில் வெந்தய டீயை தவறாமல் சேர்த்து வாருங்கள்.\nபிரசவத்தை நெருங்கும் கர்ப்பிணிப் பெண்கள் வெந்தய டீயைக் தொடர்ந்துகுடித்து வந்தால், அது பிரசவ வலியைத் தூண்டுவதோடு, எளிதில் பிரசவம் நடக்கவும் உதவி புரியும்\nவெந்தய டீயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் ஏராளமாக அடங்கியுள்ளது. ஆகவே மூட்டு வலி, முழங்கால் வலி உள்ளவர்கள், வெந்தய டீயைக் குடித்து வந்தால், இந்த பிரச்சனையில் இருந்து முழுவதுமாக தடுக்கலாம்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nமாஸ் தேதியில் வெளியாக இருக்கும் பேட்ட படத்தின் டீசர்\nபெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி ஆலோசனை\nபெட்ரோல்போடும்போது ஏமாற்றினால் புகார் அளிக்கலாம்\nவெண்ணிலா கபடிக்குழு 2 டீசரை வெளியிடும் ஏ.ஆர்.முருகதாஸ்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nதிட்டாம..அடிக்காம.. குணமா அட்வைஸ் செய்த அஜித்\nஅடுத்த தேர்தலில் கூட்டணி... மாயாவதியை விடாமல் துரத்தும் ராகுல்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00280.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_150090/20171207133148.html", "date_download": "2018-10-17T19:33:31Z", "digest": "sha1:X27XRIJ4MPQEYG5DAJUNODHOHEX42FKY", "length": 7005, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "திருநெல்வேலியில் டெங்குக் காய்ச்சால் பெண் சாவு : ஆட��சியர் அலுவலகத்தில் போராட்டம்", "raw_content": "திருநெல்வேலியில் டெங்குக் காய்ச்சால் பெண் சாவு : ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nதிருநெல்வேலியில் டெங்குக் காய்ச்சால் பெண் சாவு : ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்\nநெல்லையில் டெங்குக் காய்ச்சல் பெண் ஒருவர் பலியானதை தொடர்ந்து அந்தப் பகுதியில் டெங்குக் கொசுக்களை ஒழிக்க மாநகராட்சியும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழர் விடுதலை களம் நிர்வாகிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்\nதிருநெல்வேலி சி.என்.கிராமம் லட்சுமிபுரம் பகுதியைச் சேர்ந்த காந்தி என்பவரின் சுதா (22) டெங்கு காய்ச்சலால் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரை உடனடியாக அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் பலன் இல்லாமல் பரிதாபமாக உயிரிழந்தார்.\nஇந்நிலையில் இன்று லட்சுமிபுரம் பகுதி மக்கள் தமிழர் விடுதலை கள மாவட்ட செயலாளர் முத்துக்குமார் மாநகர செயலாளர் மணிபாண்டியன் முன்னிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇருட்டுகடை அல்வா விற்பனை சூடுபிடித்தது : தாமிரபரணி புஷ்கர விழா எதிரொலி\nநெல்லை மாவட்டத்தில் விமானநிலையம் அமையுமா \nஅம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் : திருநெல்வேலி ஆட்சியர் அறிவிப்பு\nமுண்டந்துறை காப்பகத்தில் புலிகள், சிறுத்தைகள் எண்ணிக்கை\nசென்னை, காேயமுத்தூருக்கு சிறப்பு அரசு பேருந்துகள் : சுரண்டையிலிருந்து இயக்கம்\nதிருநெல்வேலி மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு\nமகா புஷ்கர விழா தாமிரபரணிக்கு சிறப்பு அபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2013/06/blog-post_94.html", "date_download": "2018-10-17T19:24:53Z", "digest": "sha1:ALWAT6KCNSNAJ56T4PNB3AGGR76PLBA6", "length": 19445, "nlines": 158, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "ஜூனில் எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு", "raw_content": "\nஜூனில் எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத்தேர்வு\nஜூனில் எஸ்.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக, அரசுத் தேர்வுகள் இயக்குநர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.\nஅறிக்கையில், \"மார்ச் 2013 இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வில், பள்ளித் தேர்வர்கள், தனித் தேர்வர்களில், அறிவியல் பாடம் உட்பட தோல்வியுற்ற அனைத்துப் பாடங்களிலும் தேர்வெழுத ஒரு வாய்ப்பாக, ஜுன் 2013 சிறப்பு துணைத் தேர்வெழுத அனுமதி அளிக்கப்படுகிறது.\nமார்ச் 2013 தேர்வில் பள்ளி மாணவர்கள் மற்றும் நேரடித் தனித் தேர்வர்கள், அறிவியல் பாடத்தில், செய்முறைப் பயிற்சிக்குச் செல்லாமல், அறிவியல் பாட செய்முறைத் தேர்வினை எழுத முடியாமல் போனவர்கள் அனைவரும் சிறப்பு துணைத் தேர்வுத் திட்டத்தில் விண்ணப்பித்துப் பயன்பெற அறிவுறுத்தப்படுகிறது.\nஏற்கனவே தேர்வெழுதித் தோல்வியுற்றவர்கள், மார்ச் 2013 தேர்வினை எழுதி, அறிவியல் பாடத்தில் செய்முறைப் பயிற்சிக்குப் பதிவு செய்யாததால், அறிவியல் பாட கருத்தியல், செய்முறைத் தேர்வு எழுத முடியாதவர்களும், தற்போது தக்கல் திட்டத்தில் தேர்வெழுத அனுமதிக்கப்படுவர்.\nமார்ச் 2013 தேர்வில் ஓரிரு பாடங்களில் மட்டும் தேர்வெழுதி, இதர பாடங்களில் தேர்வெழுதாதவர்களும், தேர்வுக்கு அனுமதிக்கப்படாதவர்களும் (அறிவியல் பாடம் உட்பட) சிறப்புத் துணைத் தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.\nமார்ச் 2013 தேர்வில் அறிவியல் பாடத்தில் கருத்தியல் தேர்வு மட்டும் எழுதி செய்முறைத் தேர்வெழுதாதவர்கள், தற்போது அறிவியல் பாடத்தில் கருத்தியலில் தேர்ச்சி பெற்றிருந்தாலோ அல்லது தோல்வி அடைந்திருந்ததலோ, அவர்கள் ஜுன் 2013 சிறப்புத் துணைத் தேர்வில் கருத்தியல் மற்றும் செய்முறைத் தேர்வு இரண்டினையும் எழுத வேண்டும்.\nமேற்படி ஜுன் 2013 சிறப்புத் துணைத் தேர்வினை தக்கல் திட்டத்தில் தேர்வெழுத விரும்பும் தனித் தேர்வர்கள், அறிவியல் பாடத்தில் தேர்வெழுதுவதற்கு ஏதுவாக அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற சம்பந���தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலகத்தை அணுகிப் பயிற்சி பெற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு செய்முறை பயிற்சிக்கான தேதி மற்றும் செய்முறைத் தேர்விற்கான தேதி பின்னர் வெளியிடப்படும்.\nஜுன் 2013 சிறப்புத் துணைத் தேர்வுக்கான தக்கல் திட்டத்தில் விண்ணப்பிப்பது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்படுகிறது.\" இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. பள்ளிகளில் அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி, தேர்வை நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நாடு முழுவதும், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு அமலாகிஉள்ளது. உத்தரவுதேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவின்படி, தமிழகத்தில், 2011ல், டெட் தேர்வு அமலுக்கு வந்தது. பள்ளி கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தேர்வுவாரியமான, டி.ஆர்.பி., வழியாக, 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நடப்பு கல்வி ஆண்டில், அக்டோபர், 6, 7ம் தேதிகளில், டெட் தேர்வு நடத்தப்படும்; இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என, ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.ஆனால், பல்வேறு முறைகேடு பிரச்னைகளால், டி.ஆர்.பி.,யில், ஆறு மாதங்களுக்கும் மேலாக, தேர்வு பணிகள் முடங்கின. இது குறித்து, இரண்டு வாரங்களுக்கு முன், செய்தி …\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர��� அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார…\nDirect Recruitment of Special Teachers 2012 - 2016 - Provisional Selection List | சிறப்பாசிரியர் பணிகளுக்கான இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிகளுக்கான இறுதி தேர்வுபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டது. அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 1325 சிறப்பாசிரியர் பணியிடங்களை (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை) நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இத்தேர்வினை 35,781 பேர் எழுதினர். தேர்வெழுதிய அனைவரின் மதிப்பெண்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியிடப்பட்டன. \"ஒரு காலியிடத்துக்கு 2 பேர்\" என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றி தழ் சரிபார்ப்புக்கு 2,865 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்டு 13-ம் தேதி அனைத்து மாவட் டங்களிலும் அந்தந்த முதன்மை கல்வி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றன. சான்றிதழ் சரிபார்ப்பின் போது தேர்வர்களின் கல்வித்தகுதி சான் றிதழ், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவை சரிபார்க்கப்பட்டதோடு பதிவுமூப்புக்கு பதிவு காலத்துக்கு ஏற்ப உரிய மதிப் பெண்கள் (அதிகபட்சம் 5) வழங்கப் பட்டன. பின்னர் ஆசிரியர் தேர்வு வ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/04/blog-post_4415.html", "date_download": "2018-10-17T18:23:21Z", "digest": "sha1:H2R5G7OKTKSNQYM7CJNUAMQ3MWYDLPXL", "length": 9755, "nlines": 109, "source_domain": "www.newmuthur.com", "title": "கையடக்க தொலைபேசியில் உரையாடிக்கொண்டு வாகனம் செலுத்த வேண்டாம் -மட்டக்களப்பில் வீதி விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு பதாதைகள் மூலம் பொலிஸ் அறிவுரை (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் கையடக்க தொலைபேசியில் உரையாடிக்கொண்டு வாகனம் செலுத்த வேண்டாம் -மட்டக்களப்பில் வீதி விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு பதாதைகள் மூலம் பொலிஸ் அறிவுரை (படங்கள் இணைப்பு)\nகையடக்க தொலைபேசியில் உரையாடிக்கொண்டு வாகனம் செலுத்த வேண்டாம் -மட்டக்களப்பில் வீதி விபத்துக்களை தடுக்க விழிப்புணர்வு பதாதைகள் மூலம் பொலிஸ் அறிவுரை (படங்கள் இணைப்பு)\nமட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தினால் மட்டக்களப்பில் இடம்பெறும் வீதி விபத்துக்களை தடுக்க விஷேட செயற்திட்டம் ஒன்று அமுல்படுத்தப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கிறார்.\nஇதன் ஓர் அங்கமாக மட்டக்களப்பு நகரில் அதிகமாக விபத்துக்கள் இடம்பெறும் பகுதிகளில் மக்கள் அவதானமாக செல்வதற்கும் போக்குவரத்து சட்டத்தை மதிக்கும் வாகன சாரதிகளுக்கு நன்றி செலுத்தியும் விழிப்புணர்வு பதாதைகள் மட்டக்களப்பு கல்லடிப் பாலத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடப்பட்டுள்ளது.\nஇதில் கையடக்க தொலைபேசியில் உரையாடிக்கொண்டு வாகனம் செலுத்த வேண்டாம் என்றும் சட்டத்தை மதிக்கும் சாரதிகளை அன்புடன் வரவேக்கின்றோம் என்றும் தமிழ் ääசிங்கள மொழிகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஆஷியா பௌண்டேஸன் மற்றும் ஈ.எஸ்.சி.ஓ ஆகிய நிறுவனங்களின் அனுசரனையுடன் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தினால் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கிங்ஸ்லி குனசேகர ää மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய மோட்டார் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி சமன் குமார ஆகியோரின் ஆலோசனையில் இச் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://chennaivision.com/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-17T19:14:21Z", "digest": "sha1:TOYUOUV67LZ66BT6KXAPB6QPUJJ6ZV25", "length": 4846, "nlines": 101, "source_domain": "chennaivision.com", "title": "பாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவக்கப்படும் - Chennai News, Tamil News, Tamil Movie News, Power Shutdown in Chennai, Gold Rate in Chennai, Petrol and Diesel Rate in Chennai", "raw_content": "\nபாஸ்கர் தி ராஸ்கல் படத்தின் டீசர் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவக்கப்படும்\nமலையாளத்தில் மம்மூட்டி, நயன்தாரா நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் பாஸ்கர் தி ராஸ்கல் . இப்படத்தின் இயக்குனர் சித்திக், தற்போது தமிழில் பாஸ்கர் ஒரு ராஸ்கல் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்.\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் கதாநாயகனாக அர்விந்த் சாமி, அவருக்கு ஜோடியாக அமலாபால் நடித்துள்ளனர். நாசர், சூரி, ரோபோசங்கர், ரமேஷ் கண்ணா, சித்திக், மாஸ்டர்ராகவ் பேபி நைனிகா மற்றும் முக்கிய வேடத்தில் பாலிவுட் நடிகர் ஆஃப்தாப் ஷிவ்தசானி ஆகியோரும் நடித்துள்ளனர்.\nஇப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலும் முடிந்து விட்ட நிலையில் தற்போது படக்குழுவினர் படத்தின் டீசர��� வெளியிட முடிவு செய்துள்ளனர். டீசர் ரிலீஸ் தேதி மிக விரைவில் அறிவக்கப்படும் என்று படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nராம்கியின் இங்கிலிஷ் படம் – அக்டோபர் 6ம் தேதி திரைக்கு வர உள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/tourism", "date_download": "2018-10-17T18:35:16Z", "digest": "sha1:6YIC6KVBQVAZHXTHMVYNSB5FGQCJAEM3", "length": 36779, "nlines": 390, "source_domain": "dhinasari.com", "title": "சுற்றுலா Archives - தினசரி", "raw_content": "\nஇஸ்ரோ-வில் பணி வாய்ப்பு: 15 பணியிடங்கள்; அக்.25 நேர்முகத் தேர்வு\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nசென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்படுகிறது\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஆபாசப் பேச்சு; கொலை மிரட்டல்: பஞ்சாயத்து பண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார்\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nபிரதமர் மோடி துர்காஷ்டமி வாழ்த்து\nபிரதமருக்கே தெரியாமல் என்னை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டமிடுகிறது: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதால் அதிக பெண்களுக்கு அமைச்சர் பதவி: பிரதமர்\n2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை வென்றார் அன்னா பர்ன்ஸ்\nதனது சொத்துகளை ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கும் நடிகர்\nஉலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கி பின் மீண்டது\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு…\nதாமிரபரணி மகாபுஷ்கரத்தில்… மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு\nபுரட்டாசி சனியில் ரங்கநாதர் பட்டினி வெறும் கூடையுடன் நிவேதனம்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் அக்டோபர் – 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 16 – செவ்வாய்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nகுமரிக்கு சுற்றுலா வரும்போது… நல்லா பிளான் பண்ணிட்டு வாங்க..\nகுற்றாலத்தில் கொட்டும் அருவி நீர்; குளிக்க அனுமதி\nகுற்றால அருவியில் வெள்ளப் பெருக்கு; குளிக்கத் தடை\nகுற்றாலத்தில் மிதமான சாரல் மழை; அருவியில் நீர்: கூட்டம் இல்லை\nகுற்றாலத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவி\nஐந்தருவியில் வெள்ள பெருக்கு; குளிக்க தடை\nநெல்லை மாவட்டம் குற்றாலம் தென்காசி செங்கோட்டை பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் குற்றாலம் அருவியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குற்றாலம் ஐந்தருவியில் ஐந்து அருவியிலும் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை...\nகுற்றாலத்தில் கொட்டும் தண்ணீர்: பள்ளி விடுமுறை… சிறுவர்கள் குதூகலம்\nநெல்லை மாவட்டம் திருக்குற்றாலம் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பர��த்துக் கொட்டுகிறது. குளிக்கத் தகுந்த பாதுகாப்பான அளவில் தண்ணீர் கொட்டுவதால், சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.\nகாரியம் ஆகணும்னா கழுதை காலையும் பிடிக்க வேண்டும்\nஎட்டாவது குழந்தையாக கிருஷ்ணர் பிறக்கிறார். உடனே தேவகி கணவன் வசுதேவன் தயவு செய்து கத்தி விடாதே என கழுதை காலில் விழுந்து கெஞ்சினான். கழுதையும் கத்தவில்லை. கிருஷ்ணர் அவதாரம் நிகழ்ந்தது\nகுற்றால அருவிகளில் நீர்வரத்து குறைவு; டல் அடிக்கும் சீஸன்\nதென்காசி: நெல்லை மாவட்ட சுற்றுலாத் தலங்களில் ஒன்றான திருக்குற்றாலத்தில், கடந்த சில நாட்களாக மழை இல்லாமல் வெப்ப நிலையே நிலவுகிறது. கடந்த சில நாட்களாகவே குளிர்ந்த காற்றும் இல்லாமல், வெயிலின் தாக்கமும் அதிகரித்துக் காணப்படுகிறது. இதனால், அருவிகளில் நீர் வரத்து குறைந்தே உள்ளது.\nவெள்ளத்துக்கு முன்பும் பின்பும்: செருதோனி நகரின் நிலை இது…\nகேரளத்தில் பெய்த கனமழை, பெருக்கெடுத்த வெள்ளத்தில் பல சிற்றூர்கள், நகரங்கள் சின்னாபின்னமாகி விட்டன. இயற்கை பூத்துக் குலுங்கிய அழகிய பிரதேசங்கள் என கண்களுக்கு பசுமையாய்க் காட்சி அளித்த இடங்கள் பலவும் வெள்ளத்தில் கடும்...\nதேமுதிக சார்பில் கேரளா மக்களுக்கு ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் விஜயகாந்த் அறிவிப்பு\nவிஜயகாந்த் கேரளாவில் இயற்கையின் சீற்றத்தினால் ஏற்பட்ட பாதிப்புக்கு தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின்அனைத்து மாவட்ட கழகத்தின் சார்பில் கேரள மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்க (ரூபாய்1 கோடி மதிப்புள்ள பொருட்கள்) களை வழங்குவதாக அறிவித்துள்ளார்\nஓரமா நின்னு குளிக்கலாம் வாங்க…\nநெல்லை மாவட்டம் திருக் குற்றால அருவிகளில் நன்றாக தண்ணீர் விழுகிறது. கடந்த சில நாட்களாக, கன மழை பெய்து அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டிருந்ததால், குளிப்பதற்கு போலீஸார் தடை விதித்திருந்தனர். இந்த நிலையில் மழை...\nதனியாக சுற்றுலா செல்ல விரும்பும் பெண்கள்\nஆண் துணையின்றி, பெண்கள் தனியாக சுற்றுலா செல்லும் நடைமுறை அதிகரித்துள்ளதாக, உள்நாடு, வெளிநாடுகளுக்கான சுற்றுலாக்களை ஏற்பாடு செய்யும், தனியார் நிறுவனங்கள் தெரிவித்து உள்ளன. இது குறித்து, சுற்றுலா துறையில் சிறந்து விளங்கும் தனியார்...\nகுற்றாலம் மெயின் அருவியில் குளிக்க தடை\nநெல்லை மாவட்டம் திருக்குற்றாலத்தில் கடந்த இரு தினங்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் அருவிகளில் நீர் பெருக்கெடுத்தது. கனமழை காரணமாக நேற்று மாலை முதலே அருவிகளில் நீர் வரத்து கூடியிருந்தது. இந்நிலையில்...\nதோசைக் கல்லுக்குப் பெயர் பெற்ற இடம்… செங்கோட்டைக் கல்\n - ஒவ்வோர் ஊருக்கும் ஏதோ ஒன்று பிரபலமாக இருக்கும். ஊரின் பெயரில் ஒரு பொருள் அது செங்கோட்டைக்கு தோசைக் கல் அது செங்கோட்டைக்கு தோசைக் கல் இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே..என்று பாடினான் பாரதி இரும்பைக் காய்ச்சி உருக்கிடுவீரே..என்று பாடினான் பாரதி\nகுற்றாலத்தில் விறுவிறுப்பாக நடந்த சாரல் விழா நிறைவு\nநெல்லை மாவட்டம் குற்றாலத்தில் சாரல் திருவிழா கடந்த 28–ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதையொட்டி, தோட்டக்கலை கண்காட்சி, நாய் கண்காட்சி, படகு போட்டி, நீச்சல் போட்டி, கொழுகொழு குழந்தைகள் போட்டி, ஆணழகன் போட்டி...\n40 ஆண்டுகளை நிறைவு செய்த வைகை எக்ஸ்பிரஸ்\nஅப்போது வைகை எக்ஸ்பிரஸின் செல்ல பெயர் #Horse_of_Chord\nகுற்றாலத்தில் சாரல் திருவிழா நாளை தொடக்கம்: 4 அமைச்சர்கள் பங்கேற்பு\nகுற்றாலத்தில் சாரல் திருவிழா நாளை துவங்கிறது. இந்த விழா வரும் ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறுகிறது. தொடக்க விழாவில் 4 தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் கடந்த மே...\nகுற்றால அருவியில் குளிக்க நீ…ண்ட… வரிசையில் காத்திருக்கும் பெண்கள்\nகுற்றாலம் மெயின் அருவியில் குளிக்க.. பெண்கள் நீ..ண்ட வரிசையில் பெண்கள் காத்திருக்கின்றனர். உள்ளூர் விடுமுறை தினம் என்பதால் அதிகமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தில் குவிந்துள்ளனர். இன்று சங்கரன்கோவில் ஆடித் தபசை முன்னிட்டு, திருநெல்வேலி மாவட்டத்துக்கு...\nசதுரகிரி மலையேற 6 நாட்கள் அனுமதி\nவிருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு அருகே சதுரகிரி சுந்தரமகாலிங்கம் மலைக்கோயிலில், வரும் ஆகஸ்ட் 11ம் தேதி ஆடி அமாவாசை திருவிழாயொட்டி மாவட்ட ஆட்சியர் சிவஞானம், அங்கு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், இரவு நேரத்தில்...\nகுற்றாலச் சாரல்: இன்றைய சீஸன் நிலவரத்தை தெரிஞ்சுக்கணுமா\nகுற்றாலத்தில் இன்று காலை அனைத்து அருவிகளிலும் தண்ணீர் நன்றாக விழுந்தது. சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் சுமாராக இருந்ததால், அவர்கள் சீஸனை நன்கு அனுபவித்து, அருவியில் குளி���்க முடிந்தது. குற்றாலம் பிரதான அருவியில் மிதமான...\nகுற்றாலக் குளியல்; பெண்கள்தான் பாவம்… நீண்ட வரிசை\nநெல்லை மாவட்டம் திருக்குற்றாலம் பிரதான அருவியில் இன்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ஆண்களை விட பெண்கள் கூட்டம் அதிகம் இருந்தது. ஆண்கள் பகுதியில் காலை நேரத்தில் அவ்வளவாக கூட்டம் இல்லை. ஆனால்...\nகுற்றால சீசன் அருமை; குதூகலமாய் குளிக்கலாம் வாங்க\nசெங்கோட்டை: நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலத்தில் இப்போது சீசன் கலக்கலாக உள்ளது. அருவிகளில் நன்றாக தண்ணீர் விழுகிறது. சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து வருகிறது. நாளை மற்றும் நாளை மறுநாள் வார விடுமுறை நாட்கள்...\nபார்க்கப் பார்க்கப் பரவசம்; குளிக்கத்தான் முடியலே\nதிருநெல்வேலி மாவட்டத்தின் எழில் கொஞ்சும் திருக்குற்றாலம் அருவியில், கொட்டும் அருவி நீரைப் பார்த்துப் பரவசம் அடையும் சுற்றுலாப் பயணிகள், குளிக்கத் தடை விதிக்கப்பட்டதால் ஏமாற்றம் அடைந்தனர். கடந்த சில தினங்களாக செங்கோட்டை, தென்காசி, குற்றாலம்...\nசெங்கோட்டை: இன்று அதிகாலை முதல் குற்றால அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது. கடந்த சில நாட்களாக குற்றாலம் பகுதியில் கன மழை பெய்து வந்தது. செங்கோட்டை வனப் பகுதி, குற்றாலம் மலைப்...\nகுற்றால அருவிகளில் கன மழை\nகடும் வெள்ளப் பெருக்கு; குற்றால அருவியில் குளிக்க தடை\nசெங்கோட்டை: நெல்லை மாவட்டம் தென்காசி, குற்றாலம், செங்கோட்டை பகுதியில் பலத்த மழை பெய்து வருவதால், குற்றாலம் மலைப் பகுதியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில், குற்றாலம் மெயினருவியில் ஏற்பட்ட...\nகொட்டும் குற்றால அருவியைக் காண ஆசையா\nநீண்ட நாட்களுக்குப் பின் ஆர்ப்பரித்து கொட்டுகிறது குற்றாலம் பேரருவி. இதனால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் துள்ளியபடி, ஆனந்தமாய் குளித்து மகிழ்கின்றனர். குற்றாலம், தென்காசி, செங்கோட்டை உள்ளிட்ட பகுதிகளிலும், மலைப் பகுதியிலும் கடந்த இரு தினங்களாகவே...\nகுறைவான தண்ணீர்; குளு குளு சீஸன்; குதூகல குளியல்\nசெங்கோட்டை: குற்றாலம் அருவிகளில் தண்ணீர் வரத்து சாதாரணமாக இருந்தது. வார இறுதி நாள் என்பதால் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்திருந்தனர். குற்றால சீஸன் துவங்கி ���ரண்டாவது மாதம் என்பதால் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிக...\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nசபரிமலை; பத்தனம்திட்டையில் திருப்பி அனுப்பப் பட்ட பெண் 17/10/2018 7:15 PM\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு… 17/10/2018 6:06 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஉன் இடுப்போ ஒரு உடுக்கை; உன் மார்போ ஒரு படுக்கை வைரமுத்துவின் வார்த்தை செக்ஸ் டார்ச்சர்\nஇளம் பெண்ணை நெருக்கமாக விட்டு... ரகசிய கேமராவில்... புத்திசாலி ராகுல் டிராவிட் அன்று தப்பினார்\nசபரிமலை விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி; வெளியேறிய பந்தளம் ராஜ குடும்பத்தினர்\nசின்மயியைத் தொடர்ந்து சிந்துஜா... காமப் பேரரசு வைரமுத்துவின் ‘ஏ’ வரிகள் கவிதைகளா\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/02/killed.html", "date_download": "2018-10-17T18:17:42Z", "digest": "sha1:GANX6FCLYU4YIT3PM5VPPJVBQXREYGFX", "length": 9719, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "விமானத் தாக்குதலில் 40 விடுதலைப்புலிகள் பலி | 40 tigers killed in srilankan airforce attack - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» விமானத் தாக்குதலில் 40 விடுதலைப்புலிகள் பலி\nவிமானத் தாக்குதலில் 40 விடுதலைப்புலிகள் பலி\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமு��் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nஇலங்கை திரிகோணமலைப் பகுதியில் ராணுவத்தினர் நடத்திய விமானத் தாக்குதலில்40 விடுதலைப்புலிகள் கொல்லப்பட்டனர்.\nதிரிகோணமலையில் விடுதலைப் புலிகளின் பதுங்கு குழிகள் மீது இலங்கைவிமானப்படையின் மிக் - 27 ரக போர் விமானங்கள் குண்டு வீசி தாக்குதல் நடத்திவருகின்றன. இதில் பல விடுதலைப் புலிகள் கொல்லப்பட்டுள்ளனர்.\nஇது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் சனத் கருணாரத்னே கூறுகையில்,திரிகோணமலைப் பகுதிககு தெற்கே அமைந்துள்ள புலிகள் முகாம் மீது ராணுவவிமானங்கள் நடத்திய தாக்குதலில் 40 புலிகள் கொல்லப்பட்டனர்.\nஇரணை இலுப்பைக்குளம் பகுதியில் நடந்த தாக்குதலில் ஒரு ராணுவ வீரர் இறந்தார்.வவுனியாவில தாக்குதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என அவர் கூறினார்.\nபுலிகள் தரப்பில் விமானப்படை தாக்குதலில் இறந்தவர்கள் குறித்து எந்த தகவலும்வெளியிடப்படவில்லை.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/24/dowry.html", "date_download": "2018-10-17T17:58:54Z", "digest": "sha1:CI4KIQW5PQU7MQSYIXATZ7LOYKGGBS6T", "length": 9820, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "வரதட்சணைக் கொடுமையில் தாய், மகள் சாவு | dowry death in coimbatore in tamilnadu - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வரதட்சணைக் கொடுமையில் தாய், மகள் சாவு\nவரதட்சணைக் கொடுமையில் தாய், மகள் சாவு\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொ���ுளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nவரதட்சணைக் கொடுமையால் மகளைக் கொன்று தாய் தற்கொலை செய்து கொண்டார்.\nகோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள கொள்ளுப் பாளையத்தைச் சேர்ந்தவர் காளீஸ்வரன். இவரது மனைவி அமுதா (27). இருவருக்கும் நித்யா(5), பாலகிருஷ்ணன் (7) என்ற குழந்தைகள் இருந்தனர்.\nஇவரது வீட்டில் அடிக்கடித் தகராறு ஏற்பட்டு வந்தது. அமுதாவை காளீஸ்வரன் துன்புறுத்தி வந்துள்ளார். இதனால் மனமுடைந்த அமுதா, தனது இரண்டுகுழந்தைகளையும் அழைத்துக் கொண்டு பூசாரிபட்டி அருகே உள்ள பாசனக் கால்வாய்க்குச் சென்றார். அங்கு இரு குழந்தைகளையும் கால்வாயில் தள்ளி விட்டுதானும் குதித்தார்.\nகுழந்தைகளின் அலறல் சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து காப்பாற்ற முயன்றனர். இதில் சிறுவன் பால கிருஷ்ணனை மட்டும் உயிருடன்மீட்டனர். மற்ற இருவரும் இறந்து போயினர்.\nஇந்த சம்பவம் குறித்து பொள்ளாச்சி தெற்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/10/blog-post_09.html", "date_download": "2018-10-17T19:23:41Z", "digest": "sha1:QF4JWT7ADMHMPC2YABJ2GTWLWT47NKY4", "length": 28175, "nlines": 254, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: வாச்சாத்தி வலி! நின்று வென்ற நீதி! - கவின்மலர்", "raw_content": "\nதர்மபுரி மாவட்ட நீதிமன்ற வளாகம். அந்தத் தீர்ப்பு வாசிக்கப்பட்டதும் கூடியிருந்த வாச்சாத்தி கிராம மக்களின் கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. காலம் கடந்து தீர்ப்பு வந்திருந்தாலும், 19 ஆண்டுகளுக்கு முன்பு தங்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கிடைத்ததாகவே அவர்கள் எண்ணினர்.\n''அந்தக் கண்ணீர் ஆனந்தக் கண்ணீரா, துயர நினைவுகளால் உருவான கண்ணீரா என்றெல்லாம் எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால், மிகுந்த உணர்ச்சிப் பெருக்கோடு இருந்தோம்'' என்கிறார் 19 ஆண்டுகளாகப் பல வகைகளிலும் போராடி இந்தத் தீர்ப்பைப் பெற்றுத் தந்திருக்கும் மலைவாழ் மக்கள் சங்கத் தலைவரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினருமான பெ.சண்முகம்.\nகுற்றம் சாட்டப்பட்டவர்கள் 269 பேர். இவர்களில் 54 பேர் இறந்துவிட்டனர். எஞ்சிய 215 பேரையும் குற்றவாளிகள் என்று அறிவித்து, அவரவர் செய்த குற்றங்களுக்கு ஏற்ப தண்டனைகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.\nதர்மபுரி மாவட்டம், அரூர் அருகே இருக்கிறது வாச்சாத்தி. சந்தனக் கட்டைகளைத் தேடப் போன வனத் துறையினரும் காவல் துறையினரும் வருவாய்த் துறையினரோடு கூட்டணி அமைத்துக்கொண்டு, 1992-ம் ஆண்டு ஜூன் 21, 22, 23 தேதிகளில் இங்கு நடத்திய கொடூரத் தாக்குதல்களும் பாலியல் வன்முறைகளும் அச்சில் ஏற்ற முடியாதவை. சாட்சியம் கூறிய பெண்களின் வாக்குமூலங்களை வாசிக்கக்கூட முடியவில்லை. அந்த அளவுக்கு வக்கிரத்தை அரங்கேற்றியது அரச அதிகாரம்.\n''இந்திய நீதித் துறை வரலாற்றிலேயே இப்படி ஒரு தீர்ப்பு வந்தது இல்லை. இதில் புலனாய்வு செய்த சி.பி.ஐ-யின் பங்கு மிக முக்கியம். அதனாலேயே சி.பி.ஐ-க்கு சிறப்புத் தொகையாக ஒரு லட்சம் அறிவிக்கப்பட்டது. இதுவும் நீதித் துறைக்குப் புதியதுதான். ஒரே ஒரு ஏமாற்றம், பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்களைத் தவிர, பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கவில்லை'' என்று மகிழ்ச்சிக்கு இடையே சின்ன ஆதங்கம் தெரிவிக்கிறார் சண்முகம்.\n''1992-ல் அந்தக் கொடூரம் அரங்கேறி 25 நாட்களுக்குப் பிறகுதான் நாங்கள் கிராமத்துக்குள் சென்றோம். மயானம்போல் இருந்தது கிராமம். ஒருவர்கூட ஊரில் இல்லை. எல்லா வீடுகளும் சேதப்படுத்தப்பட்டு இருந்தன. ஊரே இருக்கக் கூடாது என்கிற வெறியோடு அங்கே ஒரு கொடூர தாண்டவம் நடந்திருப்பதை உணர முடிந்தது. ஒரு சந்தில், ஒரே ஒரு பெண் மட்டும் ஒளிந்து இருந்தார். எங்களைப் பார்த்ததும், நாங்கள் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று உணர்ந்ததும் எங்கள் அருகில் வந்தார். அவர் சத்துணவு ஆயா என்பதால், அவரைச் சிறையில் அடைத்தால் பிரச்னையாகிவிடும் என்று அவரை மட்டும் வெளியே விட்டு வைத்திருந்தது காவல் துறை. அவர் தான் காட்டுக்குள் 25 நாட்களாக ஒளிந்திருந்த ஊர் மக்களில் 40 பேரை அழைத்து வந்து எங்களிடம் உண்மை நிலையைச் சொல்ல வைத்தார்.\nதேடுதல் வேட்டைக்கு வந்த காவலர்கள் ஒரு மரத்தடிக்கு இழுத்து வந்து எல்லோ ரையும் அடித்து உதைத்து இருக்கின்றனர். அவர்களில் சில பெண்களை மட்டும் வண்டியில் ஏற்றி ஏரிக்கரைக்கு அழைத்துச் சென்று சிதைத்து இருக்கிறார்கள். அவர்கள் குற்றுயிரும் குலையுயிருமாக மீண்டும் ஊருக்குள் வந்தபோது, உறவினர்களிடம் ஒப்படைக்காமல் வனத் துறை அலுவலகத்தில் அடைத்துவிட்டனர். அதனால், அவர்களுக்கு நேர்ந்த கொடுமை ஊருக்குள் எவருக்கும் தெரியாமலேயே போய் விட்டது.\nஅங்கும் அவர்கள் மீதான பாலியல் அத்துமீறல்களும் வக்கிரக் கொடுமைகளும் தொடர்ந்தபடியே இருந்திருக்கின்றன. காவலர்கள் முன்னிலையிலேயே பெண்களைச் சிறுநீர் கழிக்கச் சொல்வது, சாப்பிட்டு முடித்த எச்சங்களைக் கொடுத்து உண்ணச் செய்வது என்று இயல்பான மனித மனம் யோசிக்க முடியாத வன்முறைகள் அவை\nஅப்படியே சத்தம் காட்டாமல் அவர் களை சேலம் சிறையில் அடைத்துவிட்டார்கள். அந்தப் பெண்களைப் பார்க்க நாங்கள் சிறைக்குச் சென்றபோது, அங்கிருந்த பெண் வார்டன் ஒருவர் மனம் பொறுக்காமல் நடந்த கொடுமைகளை எங்களிடம் விவரித்தபோதுதான், சம்பவங்களின் தீவிரம் எங்களுக்கு உறைத்தது\nஅந்த 18 பெண்களில் ஒரு பெண் நிறைமாதக் கர்ப்பிணி. அவருக்கு சிறையிலேயே பிறந்த குழந்தைக்கு 'ஜெயில் ராணி’ என்று பெயர்வைத்தார். முதிய பெண் ஒருவர், உடல் ஊனமுற்ற பெண் எனப் பலவீனமான பலர் அந்தக் கும்பலில் அடக்கம். அதில் எட்டாம் வகுப்பு மாணவியான 13 வயதே ஆன செல்வி என்கிற சிறுமி, 'அன்னிக்கு எனக்கு ஸ்கூல் லீவு சார். அன்னிக்கு மட்டும் எனக்கு ஸ்கூல் இருந்து இருந்தா, எனக்கு இப்படி ஆகியிருக்காது’ என்று கேவிக் கேவி அழுதபோது, அதிர்ச்சி யில் உறைந்துவிட்டோம் நாங்கள். எல்லாக் குழந்தைகளுக்கும் விடுமுறை என்பது சந்தோஷத்தைக் கொடுக்கும். ஆனால் அவளுக்கு மட்டும்...'' என்று நிறுத்தியவர், அதற்கு மேல் பேச முடியாமல் குரல் உடைந்து கண்ணீர்விட்டார்.\n''வழக்குத் தொடுத்தோம். உயர் நீதிமன்றமோ 'அரசு அதிகாரிகள் இப்படி எல்லாம் நடந்துகொண்டு இருப்பார்கள் என்பதை நம்ப முடியவில்லை’ என்று கூறி வழக்கைத் தள்ளுபடி செய்தது. கீழ்வெண்மணி வழக்கில் 'கோபாலகிருஷ்ண நாயுடு காரில் போகிறவர். சமூக அந்தஸ்து உள்ளவர். அவர் கொலை செய்திருக்க மாட்டார்’ என்று சொன்ன நீதித் துறைதானே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அப்போதைய மாநிலச் செயலா ளராக இருந்த தோழர் ஏ.நல்லசிவன் உச்ச நீதிமன்றத்தில் சி.பி.ஐ. விசாரணை கோரி வழக்குத் தொடந்தார்.\nஎங்குமே இல்லாத அதிசயமாக இந்த வழக்கில்தான் இன்று வரை காவல் துறை எஃப்.ஐ.ஆர். என்ற ஒன்றைப் போடவே இல்லை. 1,345 பேரை நிறுத்தி 1995-ல் நடந்த பிரமாண்ட அடையாள அணிவகுப்பில் ரகளை செய்தார்கள். நீதிபதியின் உயிருக்கே பாதுகாப்பு இல்லாத சூழலில் அடையாள அணிவகுப்பு ரத்தானது. அதன் பின் உயர் நீதிமன்றம் தலையிட்டு, அடையாள அணிவகுப்பு நடத்தியாக வேண்டும் என்று கண்டிப்பாகச் சொன்னது. வேறு வழி இன்றி, 50... 50 பேராக அணிவகுப்பு நடத்தப் பட்டு, அதில் பாதிக்கப்பட்ட பெண்கள் குற்றவாளிகளை அடையாளம் காட்டினார்கள்.\nஉயர் நீதிமன்றத்தில் வழக்கைக் கையாண்ட வழக்கறிஞர்கள் வைகை, சம்கிராஜ், இளங்கோ ஆகியோரின் பங்கு மகத்தானது. இந்த வழக்கை நடத்தக் கூடாது என்று பலப் பல கொலை மிரட்டல் கள், கொலை முயற்சிகள், தாக்குதல்களுக்கு இடையில் நாங்கள் கரை சேர்ந்திருக்கிறோம்.\nஅன்றைய அ.தி.மு.க. அரசில் வனத் துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் இந்தக் கொடூரங்களை மூடி மறைத் தார். தமிழகமே கொதித்து எழுந்தபோதும், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா அது குறித்துச் சலனமே இல்லாமல் இருந்தார். இப்போதும் தீர்ப்பு வந்த பின்னர் அது குறித்துப் பெரிதாக அவர்கள் அலட்டிக் கொள்ளவில்லை\nபாதிக்கப்பட்ட பெண்கள் இப்போது எப்படி இருக்கிறார் கள்\n''வாச்சாத்திக் கொடூரங்களைப் பொது மேடைக்குக் கொண்டுவந்தால், அவர்களின் வாழ்க்கை பாதிக்கப்படுமோ என்கிற உறுத்தல் இருந்தது. ஆனால், அவர்கள் அனைவரும் இன்று திருமணமாகி நல்ல நிலையில் இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது'' என்கிறார் சண்முகம்.\nஅவர்களில் ஒருவரான பரந்தாயியிடம் பேசியபோது, ''தீர்ப்பு கிடைச்சப்போ எல்லாரும் கண்ணீர்விட்டோம். தண்டனை குறைவா இருக்குறதாத்தான் நாங்க நினைக்கிறோம். ஏன்னா, நாங்க அத்தனை கொடுமைகளை அனுபவிச்சு இருக்கோம். அவங்கள்லாம் ஜாமீன்ல வெளில வந்துட் டதாச் சொல்றாங்க. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 15,000 ரூபாய் தர்றதா சொல்லி இருக்காங்க. எங்க 20 வருஷக் கஷ்டத்தை இந்தக் காசு சரிபண்ணிடுமா\nபாதிக்கப்பட்ட இன்னொரு பெண்ணான அமரக்கா, ''இந்தத் தண்டனை பத்தாது. எங்க ஊர் அத்தனை பாடுபட்டு இருக்கு. நான் இப்போ உள்ளாட்சித் தேர்தல்ல மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பா நிக்கிறேன். எதிர்த் தரப்புல ஓட்டுக்குக் காசு கொடுக்குறதா பேச்சு இருக்கு. மக்கள் காசுக்கு ஆசைப்படாம இருந்தா நான்தான் ஜெயிப்பேன்'' என்கிறார் உறுதியுடன்.\nபாதிக்கப்பட்டு இருந்தாலும், ஊர் மக்களில் ஒருவராக இருந்தாலும், உள���ளாட்சித் தேர்தலில் ஒரு பதவியைப் பெறுவதற்கு அமரக்காவுக்கு எத்தனை இடர்பாடுகள் ஆனால், வாச்சாத்தி விவ காரத்தையே மூடி மறைத்த அப்போதைய அமைச்சர் செங்கோட்டையன் இப்போதும் அமைச்சர் என்பது எத்தனை முரண்\nபரமக்கா ஜெயிக்கிறாரோ இல்லையோ, போராடி அநீதியை வென்ற வாச்சாத்தி மக்களுக்கு ஒரு சல்யூட்\nநன்றி : ஆனந்த விகடன்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1756) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\n\"மரண தண்டனைக்கு எதிரான பெண்கள்\" பாடல்கள்\nஇந்த ஆண்டின் இந்தியன் பனோரமாவிற்கு தெரிவான தமிழ்ப்...\nதங்கம், தாலி: ஒரு பெண்ணியப் பார்வை - கொற்றவை\nசினிமா விமரிசனம் – தோகி : என் பாடல் துயரமிக்கது \n90 சவுக்கடிகளும் ஒரு திரைப்படமும் : ரதன்\nமுபீன் சாதிகாவின் 'அன்பின் ஆறாமொழி' கவிதைத் தொகுப...\nஒரு ககனப்பறவையும் சில நூறு ஊர்க்குருவிகளும் - குட்...\nநாங்களும் துவக்கு வைச்சிருக்க வேணும், அம்மா\nமொழியறியாதவனுக்கான கவிதைகள் - லீனா மணிமேகலை\nஃபஹீமாஜஹானின் \"அபராதி\" - மயூ மனோ\n4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை\nநீளும் கனவு - கவின் மலர்\nஆணி அறையப்பட்ட ஆரியவதி காணொளி விவரணம்\nவன்புணர்ச்சி: சபிக்கப்பட்ட தேவதைகளின் வாக்குமூலம்\nவீட்டு வேலைகளுக்கான ஊதிய இயக்கமும் சல்மா ஜேம்சும்\nசெல்வியின் (செல்வநிதி தியாகராசா) நினைவுக் கூட்டம்\nஇன்று சிவகாமியின், ‘கதவடைப்பு’ கவிதை நூல் வெளியீட்...\nபதற வைக்கும் பரமக்குடி காட்சிகள் - கவின் மலர்\nபெண் விடுதலை சிந்தனைக்கும் செயற்பாட்டிற்குமான முதற...\nதிருமதி கமலாதேவி அரவிந்தனின் \"நுவல்\"\n\"தீராநதி\" - - மயூ மனோ\nஆணின் பெண் – படச்சுருளில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்க...\nஉணர்வுக்கும் உறவுக்குமான உமாசக்தியின் கவிதைகள் -\nயுத்தமும் பெண்கள் தலமைதாங்கும் குடும்பங்களின் நிலை...\nகம்யூனிஸ்டுகள் நிகழ்த்திய சுந்தர்பான் – மரிச்ஜாப்ப...\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மை அறியும் குழுவி...\nவேலிக்கு அடியில் நழுவும் வேர்கள் - இஸ்லாமியப் புனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00281.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/gallery/actor-gallery/actor-aari-stills/", "date_download": "2018-10-17T18:05:53Z", "digest": "sha1:V6HD5ANKYGEN2AZWMLTSLQBHQ4UJP5M3", "length": 2292, "nlines": 50, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas Actor Aari Stills - Dailycinemas", "raw_content": "\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படங்கள் குறைவு ‘பட்டறை’ பட இயக்குனர் பீட்டர் ஆல்வின்\nகஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் “பாண்டிமுனி ” படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கில் ஜாக்கி ஷெராப் பங்கேற்றார்\nவைஜெயந்திமாலா சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜாகுமார் \nராட்சசன் பட வெற்றி விழா புகைப்படங்கள்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nபாரா ஒலிம்பிக் போட்டியில் கும்பகோணம் ஆனந்த் குமரேசன் வெண்கல பதக்கம் வென்றார்\nEsakki Kishore - Chandra Roshini Wedding Reception Stills எம்ஜிஆர் படங்களின் ஃபார்முலா கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு படத்திலும் இருக்கும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2018/08/rudraksha-mala-to-person-who-did-not.html", "date_download": "2018-10-17T18:49:32Z", "digest": "sha1:PZLMU3RRG3H6O5AQ2PYR4QAJF4BOHPWZ", "length": 13378, "nlines": 180, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Rudraksha mala to a person who did not lie - Periyavaa", "raw_content": "\nபெரியவாளுடைய ஒரு பக்தர், ஒரு முறை நேபாளம் சென்றார். அங்கு ஸ்ரீ பஶுபதிநாதர் கோவிலுக்கு சென்று அருமையான தர்ஶனம் பெற்றார்.\nஅந்த உன்னதமான ஶிவ க்ஷேத்ரத்தில், உயர்ந்த ருத்ராக்ஷ மாலை ஒன்றையும் வாங்கிக் கொண்டார்.\nபிறகு காஞ்சிபுரம் வந்து பெரியவாளுக்கு பஶுபதிநாத் ப்ரஸாதத்தையும், தான் வாங்கிய ருத்ராக்ஷ மாலையையும் ஸமர்ப்பித்தார்.\n\" பஶுபதீஶ்வரரை நன்னா தர்ஶனம் பண்ணினியா\n\" பெரியவா அனுக்ரஹத்ல… நன்னா தர்ஶனம் பண்ணினேன்…\"\nகையில் அந்த ருத்ராக்ஷ மாலையை எடுத்துக் கொண்டார்…..\n\"ஸெரி…. இத.. என்ன பண்ணப் போற\n\"பெரியவா அனுக்ரஹம் பண்ணிக் குடுத்தேள்..ன்னா, கழுத்துல போட்டுக்கலான்னு….\"\nபெரியவா மெளனமாக சில நிமிஷங்கள் இருந்தார்…\n\"அப்போ…. நீ….. இனிமே பொய் சொல்லாம இருப்பியா\n பெரியவா…….. இனிமே பொய்யே சொல்லமாட்டேன்\nஇப்படியொரு துணிச்சலான பொய்யை, ஸத்ய ஸந்நிதியில் சொல்ல நாக்கு எழுமா\n ஸத்யமா… என்னால பொய் சொல்லாம இருக்க முடியாது..\n\"ஏன்னா, நா… ஒரு Bank Oficer. அதுனால, பொய் சொல்லாம சில ரெக்கார்டுகளை தயாரிக்க முடியாது. \"இப்டி எழுது\"…ன்னு எனக்கு மேல இருக்கற officer உத்தரவு போட்டா… என்னால மறுக்க முடியாது பெரியவா….\"\nபரிதாபமாக தன் இயலாமையை ஒத்துக்கொண்டார்.\nபெரியவா அந்த ருத்ராக்ஷ மாலையை இன்னும் கையில் வைத்து உருட்டிக் கொண்டிருந்தார்.\n பொய் சொல்லாதவா யாருக்காவுது…. இந்த மாலையைக் குடு\n ஏனென்றால், இப்போது இதை யாருக்கு போடுவது என்பது, ஏற்கனவே முடிவு செய்திருந்த ஒன்றுதான்\nநமஸ்காரம் பண்ணிவிட்டு, பெரியவாளிடமிருந்து அந்த ருத்ராக்ஷ மாலையை வாங்கி கொண்டார்.\n என் wife சொன்னா மாதிரியே ஆச்சு இந்த ருத்ராக்ஷ மாலையை பேசாம ஆத்துல பெரியவாளுக்கு [படத்துக்கு] போட்டுடுங்கோ இந்த ருத்ராக்ஷ மாலையை பேசாம ஆத்துல பெரியவாளுக்கு [படத்துக்கு] போட்டுடுங்கோ..ன்னு சொன்னா அதுப்படியேதான் இப்போ பெரியவாளும் உத்தரவு போட்டுட்டா……\nப்ரஸாதம் வாங்கிக் கொண்டு வீடு திரும்பியதும், முதலில் அந்த ருத்ராக்ஷ மாலையை, பூஜையிலிருந்த பெரியவா படத்துக்கு அணிவித்தார்.\n\"பொய்யே சொல்லாத ஒர்த்தர்…. நம்மாத்து பூஜை ரூம்லேயே இருக்கார்ங்கறதே, இன்னிக்கித்தான் எனக்கு புரிஞ்சுது\"\nகணவனும் மனைவியும், ருத்ராக்ஷ மாலாதரனாக காக்ஷியளித்த தங்களுடைய பெரியவாளை நமஸ்கரித்தனர்.\nகொஞ்ச நாள் கழித்து, அந்த பக்தரின் ஸொந்தக்காரர் ஒருவர், பெரியவாளை தர்ஶனம் பண்ண வந்தார்.\n அந்த bank-ல ஆஃபீஸரா இருக்கானே அவன்ட்ட ஹரிச்சந்த்ரனோட அம்ஸம் இருக்கு அவன்ட்ட ஹரிச்சந்த்ரனோட அம்ஸம் இருக்கு தெரியுமோ ஏன்னா…… தன்னால பொய் சொல்லாம இருக்க முடியாதுன்னு பொய் சொல்லாம எங்கிட்டயே ஒத்துண்டான்…\"\nஇந்த அருமையான அனுக்ரஹ லீலையில், பெரியவா நம் எல்லாருக்கும் ஒரு உபதேஸத்தையும் அளித்திருக்கிறார்.\nருத்ராக்ஷம் என்பது, ஸ்படிகம், துளஸி போல், மிகவும் பவித்ரமானது. ருத்ராக்ஷத்தை அணிபவர்களுக்கு முக்யமாக இருக்கவேண்டியது….. ஸத்யம் \nஸ்ரீ ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்.\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிர���த்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-10-17T17:52:45Z", "digest": "sha1:K36PFG26NZXF3EI4N3QFS4WJXCHBLB55", "length": 18295, "nlines": 152, "source_domain": "newkollywood.com", "title": "மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது பக்க விளைவுகளும் அதிகரிக்கும்! | NewKollywood", "raw_content": "\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி\nநயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் “ஐரா”\nகதையுள்ள படங்களின் வரிசையில் ஜருகண்டி நிச்சயம் சேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” – நிதின் சத்யா\nமாத்திரைகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது பக்க விளைவுகளும் அதிகரிக்கும்\nFeb 18, 2016உடல் ஆரோக்கியம்Comments Off on மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது பக்க விளைவுகளும் அதிகரிக்கும்\nநம் நாட்டின் மக்கள் தொகையில் முதியவர்களின் எண்ணிக்கை பத்து கோடி. இந்த எண்ணிக்கை 2020ம் ஆண்டில் 20 சதவிகிதமாக அதிகரிக்கும் என்று ஒரு புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. இதில் 60 சதவிகிதத்துக்கு மேற்பட்டோர் இரண்டுக்கு மேற்பட்ட நோய்களால் அவதிப்படுகிறார்கள். அன்றாடம் அதிக அளவு மாத்திரை உட்கொள்பவர்களாகவே உள்ளனர். மாத்திரைகளின் எண்ணிக்கை அதிகமாகும்போது, பக்க விளைவுகளும் அதிகரிக்கின்றன. இத்தகைய சூழ்நிலையில், முதியோர் மருத்துவம் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமாகிறது…’’ என்கிறார் முதியோர் நல மருத்துவர் பிரபாகரன். முதியோருக்கான மருந்து, மாத்திரை விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டியவற்றைப் பற்றியும் விளக்கமாகப் பேசுகிறார் அவர்.\nபல முதியவர்களிடம் மருத்துவ கண்காணிப்பு மற்றும் ஆலோசனைக்கேற்ப மருந்து, மாத்திரைகள் உட்கொள்கிற வழக்கம் இல்லை. ப்ரிஸ்க்ரிப்ஷன் இல்லாமல் தாங்களாகவே மருந்துக்கடைகளில் வாங்கி சாப்பிடு கிறார்கள். இதன் காரணமாக, பக்க விளைவுகள் அதிகரித்துக் கொண்டே போகின்றன. வயதானவர்கள் எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் பலவகை நோய்களுக்கான மருந்துகளாக பல வண்ணங்களில் இருப்பதைக் காண���ாம். பெரும்பாலான முதியவர்கள் எந்த வகை மாத்திரை எந்த வகை நோய்க்கு என்பதை நன்றாகத் தெரிந்து வைத்திருப்பார்கள். அந்த மாத்திரைகளால், என்ன மாதிரியான பக்க விளைவுகள் ஏற்படும் என அறியாதவர்களாக இருப்பார்கள்.\nஒரு மருந்தின் பக்க விளைவை மற்றொரு நோயாக எண்ணி, அதற்கு வேறொரு மருந்தை சாப்பிடத் தொடங்குகின்றனர். அது மேலும் பலவிதமான பக்க விளைவுகளை உண்டாக்கும். இதனை, மருத்துவர்கள் Prescription Cascade என்று குறிப்பிடுவார்கள். ஆகவே, முதியவர்கள் மருந்தின் உபயோகத்தை தெரிந்து கொள்வது எந்த அளவுக்கு அவசியமோ, அதேபோல, பக்க விளைவுகளையும் அறிந்துகொள்வது மிகவும் அவசியம்.\nஒருசில பக்க விளைவுகள் ஏற்படும்போது, அந்த மாத்திரையை மாற்ற வேண்டி இருக்கும். சில பக்க விளைவுகள் சிகிச்சை எதுவும் மேற்கொள்ளாமலே தானாகவே மறைந்து விடும். உதாரணத்துக்கு நீரிழிவு, நரம்புப் பிரச்னை, மனச்சோர்வு ஆகியவற்றுக்காக எடுத்துக்கொள்ளும் Amitriptyline மாத்திரையால் வயதான ஆண்களுக்கு சிறுநீர் பாதையில் அடைப்பு வர வாய்ப்பு உள்ளது. ரத்த அழுத்தத்துக்காக சாப்பிடும் Enalapril மாத்திரை வறட்டு இருமலை ஏற்படுத்தலாம்.\nநோயின் எல்லாவிதமான அறிகுறிகளும் முதிர்ச்சியால் ஏற்படுவது என்றோ, ‘முதுமை காரணமாக இப்படித்தான் இருக்கும்’ என்றோ நினைக்கக்கூடாது. ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, முதல் முறை மருந்துகள் சாப்பிட ஆரம்பிக்கும்போது, ஒருசில மருந்துகளால் மயக்கம் ஏற்படலாம். அதனால், படுக்கை மற்றும் நாற்காலியில் இருந்து சட்டென்று எழுந்திருக்காமல், சிறிதுநேரம் உட்கார்ந்து குதிகால்களை நன்றாக அசைத்துவிட்டு, பின் எழுந்தால் இந்தப் பிரச்னையைத் தவிர்க்கலாம்.\nரத்த அழுத்தத்துக்காக எடுத்துக்கொள்ளும் வேறுசில மருந்துகள் கால் வீக்கத்தை ஏற்படுத்தும். வறட்டு இருமல், வயிற்றுக் கோளாறும் வரும். அப்படி வரும்பட்சத்தில், உடனே மருத்துவரிடம் தெரியப்படுத்த வேண்டும். சில மருந்துகள் மலச்சிக்கலை உண்டாக்கக் கூடியவை. உணவில் காய்கறிகள், கீரைகள் சேர்த்துக் கொள்வதன் மூலமும், தண்ணீர் நிறைய குடிப்பதாலும் மலச்சிக்கலைத் தவிர்க்கலாம்.\nநீரிழிவுக்கு எடுத்துக்கொள்ளும் மருந்துகளால், ரத்தத்தில் சர்க்கரை அளவு மிகவும் குறையும் அபாயம் உள்ளது. சர்க்கரை அளவு குறைந்தால் படபடப்பு, மயக்கம், நடுக���கம், சோர்வு, பசி ஆகியவை அதிகமாகும். அதிக வியர்வை, கை, கால்களில் உணர்வின்மை போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். அதுபோன்ற நேரங்களில் தாமதிக்காமல் இனிப்பு உள்ள தின்பண்டங்களை கொஞ்சமாக சாப்பிட வேண்டும்.\nஇதய பாதிப்புகளுக்காக சாப்பிடும் மாத்திரையால் குடல் புண், வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். இந்த மருந்துகளை உணவுக்குப்பின் எடுத்துக்கொள்வது நல்லது. சில வகை இதய நோய் மருந்துகள் தலைவலி மற்றும் மயக்கத்தை உண்டாக்கலாம். அப்போதும் மருத்துவரை அணுக வேண்டும். தூக்கமின்மைக்காக பயன்படுத்தும் மாத்திரைகளால் மயக்கம், பகலில் தடுமாற்றம் ஏற்படலாம். வயதானவர்கள் தூக்க மாத்திரையை தினமும் பயன்படுத்த வேண்டியதில்லை.\nவலிக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள் சிறுநீரகம் மற்றும் இதயத்தில் பாதிப்பு, குடல் புண் போன்றவற்றை உண்டாக்கலாம். அவற்றைத் தவிர்த்து, பிசியோதெரபி முறையில் தீர்வு காணலாம். மனச்சோர்வு, நரம்பு பிரச்னைகளுக்கான மருந்துகளால் வாயில் வறட்சி, மலச்சிக்கல், மயக்கம் ஏற்படலாம். எல்லாவிதமான நோய்களுக்கும் மருந்து, மாத்திரைகள் தீர்வாகாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.\nஎந்த ஒரு மருந்தையும் உபயோகிக்க ஆரம்பிக்கும்முன், அதனால் ஏற்படும் பயன்கள், பக்க விளைவுகள் ஆகியவற்றை மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும். மருந்து மற்றும் மாத்திரைகளே மருத்துவம் என்ற எண்ணத்தை முதியவர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். வாழ்வியல் முறை மாற்றத்தால் நோய்களைக் குணப்படுத்தலாம்.’’\nPrevious Postகௌதம் + தனுஷ் – அதிகாரபூர்வ டைட்டில் Next Postகாதல் கணவருடன் தனி தீவிற்கு பறந்த அசின்\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி...\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pukaippadapayanangal.blogspot.com/2006/09/blog-post_05.html", "date_download": "2018-10-17T18:13:46Z", "digest": "sha1:5P3QPHMPAHZNLTLBLWD24FJ5JCWSRUMR", "length": 8004, "nlines": 191, "source_domain": "pukaippadapayanangal.blogspot.com", "title": "புகைப்படப்பயணங்கள்: வலைப் பயன்", "raw_content": "\nஎனக்குக் கிடைத்த நண்பர்கள் எல்லோருக்கும் நண்பர்கள்.\nஅதிலேயும் ஸ்பெஷலாக நமது குழந்தைகளின் நண்பர்களாக இருந்துவிட்டால் அதை விட சந்தோஷம் வேறு ஏது\nஅப்படியும் சில நண்பர்கள் நண்பிகள் கிடைத்துள்ளனர்.\nஉண்மையான, நம்மை முழுவதும் புரிந்து கொண்ட\nதோழமை கிடைத்ததற்கு வலைக்கும் தமிழ்மணத்திற்கும்,\nஇன்னைக்கு என்ன நன்றி நவிலல் தினமா\nஅங்கே பாத்தா கொத்ஸ், இங்கே பார்த்தா நீங்கன்னு ........ ஒரே நன்றி மழையா இருக்கேப்பா\nஜல்ப்பு புடிச்சுக்காது இப்படி நனைய விட்டா\nதாடிக்காரர் வேற 'என் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டு........\"\nமுழுக் குறளையும் எழுதாதது எதுக்கு தெரியுமா\nமுழுசா எழுதுனா பதவுரை பொழிப்புரை சொல்லணுமுன்னு ஒரு நியதி இருக்காம் வலை உலகிலே\nநான் எழுதினதுக்குக் காரணம், வலையில் பழக்கமான ஆளு பெண்ணுடன் கூட சி.ஏ செய்தவர்.\nஅவர்ரொட 20 வயதிலிருந்தே தெரியும்.:-))\nசெய்நன்றி கொன்ற மகற்கு உய்வில்லைனு வரும்.\nஆமாம் பதவுரை, பொழிப்புரைக்கெல்லாம் போனால் பதிவு போடுவது என்னாவது:-)0\nகொஞ்சம் லேட்டாயிடுச்சு வந்து படிக்க. 1988 கடைசியில் முதன் முதலா பார்த்தது - 17 - 18 வருஷம் முன்னால...:-) 'அவர்' அப்படின்னு எழுதியிருப்பதைப் பார்த்தா கொஞ்சம் சிரிப்பு வந்தது - இன்னமும் அதே 'ரங்கா' தான் - 'டேய்' என்றே கூப்பிடலாம் ;)\nஎன்ன இருந்தாலும் வலையைப் பொறுத்தவரை\nஏன்னா பதிவுகளுக்கு நான் புதுசு. நீதான் சீனியர்.\nஎன்னைய தானே சொல்றிங்க ..எங்கே இப்ப்லாம் நம்ம பக்கம் ஆளையே காணோம்\nசின்ன கிருஷ்னனும் சின்ன ராமனும்\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t872-4", "date_download": "2018-10-17T18:04:40Z", "digest": "sha1:K5PMYGC2KBUXNL247ZPC74WIWOTM2KWW", "length": 10598, "nlines": 120, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "முதல் 4 ( நான்கு ) சிம்கார்டு செல்போன்...", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nமுதல் 4 ( நான்கு ) சிம்கார்டு செல்போன்...\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nமுதல் 4 ( நான்கு ) சிம்கார்டு செல்போன்...\nநவீன உலகில் செல்போன் பயன்படுத்தாதவர்களே இருக்க முடியாது , அதிலும் புது\nபுது வகையான செல்போன்கள் நாள்தோறும் வந்து கொண்டே இருக்கின்றன.\nஉலகெங்கும் இரண்டு சிம்கார்டு போடும் செல்போன்கள் அதிக அளவில்\nவிற்பனையாகி வருகின்றன. குறிப்பாக இந்தியாவில் இந்த வகையான செல்போன்கள்\nகணிசமாக பெருகி வருகின்றன . நோக்கியா , சாம்சங் , எல்.ஜி போன்ற முன்னணி\nநிறுவனங்கள் கூட இந்த வகையான செல்போன்களை விற்பனைக்கு கொண்டு வந்துவிட்டன.\nஇதையெல்லாம் தூக்கி சாப்பிடும் வகையில் OTECH என்ற கம்பெனி புதிதாக\n4 ( நான்கு ) சிம்கார்டுகளை போட்டு பயன்படுத்திகொள்ளும் வகையில் ஒரு செல்போனை வடிவமைத்துள்ளனர்.\n உண்மைதான் நண்பர்களே ... இந்த செல்போன் 4 ( நான்கு ) சிம்கார்டுகளை பயன்படுத்தி கொள்ளும் உலகின் முதல் \" Quad SIM Mobile Phone \" ஆகும்.\nவகை செல்போன் முன்னணி கம்பனிகளின் தயாரிப்பாக இல்லாவிட்டாலும் , இன்று\nநெறைய தரமான செல்போன்கள் பல லோக்கல் கம்பனிகளில் கிடைப்பதும் நம்மால்\nமறுக்க முடியாது. அந்த வகையில் இந்த மாடல் நல்ல தரத்துடன் இருந்தால் நம்\nஇந்தியருக்கு கொண்டாட்டம் தான் ... \nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: ��ணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_publication&task=detail&id=49&Itemid=198&lang=ta", "date_download": "2018-10-17T19:13:33Z", "digest": "sha1:RWF6OKS63LVYAYR6URSC4ETF5F3L2AUI", "length": 5032, "nlines": 76, "source_domain": "www.archives.gov.lk", "title": "வெளியீடு தேடல்", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு வெளியீடு தேடல்\nபுத்தகத்தின் தலைப்பு LBR –Oct. 2012\nஅச்சிடப்பட்டது அல்லது கற்பான அச்சு “\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2018 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/sslc-exam-march-2017-08032017-30032017.html", "date_download": "2018-10-17T18:10:01Z", "digest": "sha1:X6M723NKOTV37GYAZQ3NEURMBZW7GOAV", "length": 17971, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "SSLC EXAM - MARCH - 2017 | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் | தொடக்கம் 08.03.2017 | முடியும் நாள் 30.03.2017 | 12,187 பள்ளிகள் | 3,371 தேர்வு மையங்கள் | 10,38,022 மாணவ–மாணவிகள் | 4,98,406 மாணவர் | 4,95,792 மாணவிகள் | 43,824 தனித்தேர்வர்கள் | 6,403 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர் | 66 விடைத்தாள் திருத்தும் மையங்கள் | தேர்வு முடிவு 19.05.2017 | தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தலைமையாசிரியர���கள்", "raw_content": "\nSSLC EXAM - MARCH - 2017 | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் | தொடக்கம் 08.03.2017 | முடியும் நாள் 30.03.2017 | 12,187 பள்ளிகள் | 3,371 தேர்வு மையங்கள் | 10,38,022 மாணவ–மாணவிகள் | 4,98,406 மாணவர் | 4,95,792 மாணவிகள் | 43,824 தனித்தேர்வர்கள் | 6,403 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர் | 66 விடைத்தாள் திருத்தும் மையங்கள் | தேர்வு முடிவு 19.05.2017 | தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தலைமையாசிரியர்கள்\nSSLC EXAM - MARCH - 2017 | தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தொடங்கும் பத்தாம் வகுப்பு தேர்வுகள் | தொடக்கம் 08.03.2017 | முடியும் நாள் 30.03.2017 | 12,187 பள்ளிகள் | 3,371 தேர்வு மையங்கள் | 10,38,022 மாணவ–மாணவிகள் | 4,98,406 மாணவர் | 4,95,792 மாணவிகள் | 43,824 தனித்தேர்வர்கள் | 6,403 பறக்கும் படை மற்றும் நிலையான படை உறுப்பினர் | 66 விடைத்தாள் திருத்தும் மையங்கள் | தேர்வு முடிவு 19.05.2017 | தேர்வுப்பணியில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள்,அலுவலக பணியாளர்கள், பெற்றோர்கள், தேர்வை எதிர்கொள்ளும் மாணவச் செல்வங்கள் என அனைவருக்கும் கல்விச்சோலையின் இனிய வாழ்த்துகள் | எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்குகிறது 10 லட்சத்து 38 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள் | எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு இன்று தொடங்குகிறது. 10 லட்சத்து 38 ஆயிரம் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இன்று தொடங்குகிறது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இன்று (புதன்கிழமை) எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு தொடங்குகிறது. இந்த தேர்வு 30-ந் தேதி வரை நடைபெறவுள்ளது தமிழ்நாடு மற்றும் புதுச் சேரியில் 12,187 பள்ளிகளில் இருந்து மொத்தம் 10 லட்சத்து 38 ஆயிரத்து 22 மாணவ-மாணவிகள் (தனித்தேர்வர்கள் உள்பட) தேர்வு எழுத பதிவு செய்துள்ளனர். பள்ளி மாணவ-மாணவிகளில் மாணவர்கள் 4,98,406 பேர், மாணவிகள் 4,95,792 பேர் ஆவர். மாணவிகளை விட 2,614 மாணவர்கள் கூடுதலாக தேர்வு எழுதுகின்றனர். பள்ளி மாணவர்கள் தவிர 43,824 தனித்தேர்வர்களும் தேர்வு எழுதுகிறார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் மொத்தம் 3,371 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. சிறைகளிலும் கடந்த சில ஆண்டுகளாக தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டிற்கான இடைநிலை பொதுத்தேர்வினை சிறைவாசிகளில் ஆண்கள் 219 மற்றும் பெண்கள் 10 மொத்தம் 229 சிறைவாசிகள் பாளையங்கோட்டை, திருச்சி, கோவை, புழல் மற்று��் வேலூர் ஆகிய சிறைகளில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையங்களில் தேர்வு எழுதவுள்ளனர். தமிழ் வழியில் பயின்று தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்களிக்கப்பட்டு வருகிறது. இவ்வாண்டு தமிழ் வழியில் பயின்று தேர்வினை எழுதவுள்ள பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை 6,19,721 ஆகும். தேர்வில் டிஸ்லெக்சியா குறைபாட்டால் பாதிக்கப்பட்ட மாணவர்கள், கண்பார்வையற்றோர், காது கேளாதோர்-வாய்பேச இயலாதோர் மற்றும் இதர மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கான சலுகைகள் (சொல்வதை எழுதுபவர் நியமனம், மொழிப்பாட விலக்களிப்பு, கூடுதல் ஒரு மணி நேரம்) மாணவர் 2,653 மற்றும் மாணவிகள் 1,537 என மொத்தம் 4,190 மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கு அரசு தேர்வுகள் இயக்குனரால் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள்-தேர்வர்கள் தங்களது இருப்பிடத்தில் இருந்து கொண்டுவரும் திட-திரவ நிலை உணவு வகைகளை பிறர் உதவியின்றியும் பிற மாணவர்களுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் உட்கொள்ளலாம் என நினைவூட்டப்பட்டுள்ளது. தேர்வு மையங்களில் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட உள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட ஆட்சி தலைவர் தலைமையில் மாவட்ட தேர்வுக்குழு அமைக் கப்பட்டுள்ளது. அவர்கள் கல்வித்துறை அலுவலர்களுடன் இணைந்து செயல்படுவர். அக்குழுவில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், சார் ஆட்சியர், வருவாய் கோட்டாட்சியர் ஆகியோரும் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் அவரவர் எல்லைக் குட்பட்ட தேர்வு மையங்களைத் திடீரென பார்வையிட்டு முறைகேடுகள், ஒழுங்கீனச் செயல்கள் ஏதும் நடைபெறா வண்ணம் தீவிரமாக கண்காணித்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பள்ளி கல்வித்துறைச் சார்ந்த இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் மற்றும் துணை இயக்குனர்கள் ஆகியோர் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு சென்று தேர்வு முன்பணிகளையும், தேர்வுக்கால பணிகளையும் மேற்பார்வையிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் அனைத்து மாவட்டங்களிலும் தேர்வு மையங்களை பார்வையிடுவதற்காக 6,403 எண்ணிக்கையிலான பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. தேர்வு மைய வளாகத்திற்குள் செல்போன் எடுத்து வருதல் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது. தேர்வர்கள் தங்களுடன் செல்போனை கண்டிப்பாக எடுத்துவருதல் கூடாது. அத்துடன் தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும் தேர்வறையில் தங்களுடன் செல்போன் வைத்திருப்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இவ்வறிவுரையை மீறி தேர்வர்களோ அல்லது ஆசிரியர்களோ செல்போன்-இதர தகவல் தொடர்பு சாதனங் களை வைத்திருப்பதாக கண்டறியப்பட்டால் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/07/05/%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-10-17T18:22:02Z", "digest": "sha1:ZGDDN3IRALQZMEVTPZQDM5YXIGIHZDA2", "length": 11456, "nlines": 92, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "வடக்கு முதலமைச்சர் வேட்பாளராக மாவையே நிறுத்தப்படவேண்டும் – சீ.வி.கே சிவஞானம் தெரிவிப்பு – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nவடக்கு முதலமைச்சர் வேட்பாளராக மாவையே நிறுத்தப்படவேண்டும் – சீ.வி.கே சிவஞானம் தெரிவிப்பு\nவடமாகாண முதலமைச்சராக இலங்கை தமிழரசு கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவே நியமிக்கப்பட வேண்டும். இது எனது தனிப்பட்ட விருப்பம் என வடமாகாண சபை அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.\nவடமாகாண சபை அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானத்தின் வீட்டில் நேற்று (04) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nஅவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், இலங்கை தமிழரசு கட்சியின் மாவட்ட கிளை கலந்துரையாடல் அண்மையில் இடம்பெற்றது. அந்த கலந்துரையாடலின் போது, யாழ்.மாவட்ட கிளை கூடி ஒரு தீர்மானத்தினை எடுத்துள்ளோம். எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலின் போது, முதலமைச்சர் வேட்பாளராக இலங்கை தமிழரசு கட்சியின் நீண்ட கால உறுப்பினர் ஒருவரையே நிறுத்த வேண்டுமென ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.\nகட்சியின் யாப்பின் அடிப்படையிலும், கட்சியின் அங்கத்துவ அடிப்படையிலும், தமிழரசு கட்சியின் சார்பாகவும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பாகவும், உறுப்பினர் ஒருவர் முதலமைச்சர் வேட்பாளராக நியமிக்கப்பட வேண்டும். தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரும், தமிழரசு கட்சியின் உறுப்பினர் நியமிக்கப்பட வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர். இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மற்றும் செயலாளர் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் அனுப்பி வைக்கப்பட வேண்டுமென்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஇதன்போது, தமிழரசு கட்சியின் மூத்த உறுப்பினர் எனின், மாவை சேனாதிராஜாவையே முதலாவதாக ஆதரிப்பேன் என்றும், 2013 ஆம் ஆண்டு தேர்தலின் போது, மாவை சேனாதிராஜாவின் பெயரையே தான் பரிந்துரைத்ததாகவும், மாவை சேனாதிராஜா தான் எனின் கட்டாயமாக தனது ஆதரவு அவருக்கே கொடுப்பேன் என்றும் உறுதிபடத் தெரிவித்தார்.\nஅதேவேளை, கட்சியின் தீர்மானம் என்ற ஒன்று இருப்பதனால், எதிர்வரும் மாகாண சபை தேர்தலின் போது, கட்சி யாரைத் தீர்மானிக்கின்றதோ அவருக்கு ஆதரவு வழங்கவும், கட்சியின் முடிவுக்கு கட்டுப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nமன்னார் மனித புதைகுழி விவகாரம் – வதந்திகளை பரப்ப வேண்டாம் என சட்ட வைத்திய அதிகாரி கோரிக்கை\nஇராணுவம் வசமுள்ள பலகாணிகளை வடக்கு, கிழக்கில் விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nரணில் – மைத்திரி அமைச்சரவைக் கூட்டத்தில் வாக்குவாதம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும் ஆலை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nஉருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/08/01/", "date_download": "2018-10-17T18:01:12Z", "digest": "sha1:WFOKFRG62RHM6KXESN7VC4HM2CKNY5KW", "length": 9704, "nlines": 92, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "August 1, 2018 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nவிசேட ஜனாதிபதி செயலணியின் செயற்பாடு குறித்து எதுவும் தெரியாது\nவடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பான விசேட ஜனாதிபதி செயலணியின் சந்திப்பு குறித்து தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கு எந்த அழைப்பும் விடுக்கப்படவில்லை. இந்த செயலணி என்ன செய்யப் போகின்றது…\nகடற்படை படகு மோதி உயிரிழந்த அன்ரனியேசுதாசன் மரணம் தொடர்பில்நீதிகோரல்-ஜனாதிபதிக்கு சிறீதரன் எம்.பி கடிதம்\nகடற்படையினரின் டோறா படகு மோதி உயிரிழந்த எழுவைதீவைச்சேர்ந்த அன்ரனி ஜேசுதாசன் குடும்பத்துக்கு உதவி வழங்குவதாக உறுதி யளித்த கடற்படை இன்று நான்கு வருடங்கள் கடந்தும் எவ்வித உதவியையும்…\nபுதிய சுதந்திரன் பணிமனை திறப்புவிழாவில் மாணவர்களுக்கு புத்தக பைகள் வழங்கி வைத்தார் சாவகச்சேரி நகரசபை தவிசாளர்\nகடந்த 21.07.2018 சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான “புதிய சுதந்திரன் ”பணி மனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு புத்தகப்பைகள் அன்பளிப்பாக…\nஎமது மண்ணில் மொழிகளுக்கிடையிலான உறவு நிலை மிகத் தேவையான ஒன்று: சிறீதரன் எம்பி\nஇந்த மண்ணிலே புரையோடிப்போயுள்ள இனங்களுக்கிடையிலான ஒரு வேற்றுமை சரியான இதய சுத்தியோடு தீர்க்கப்படாத எந்த சந்தர்ப்பத்திலும் நல்லிணக்கம், நல்லாட்சி பற்றி பேசுவது விழலுக்கிறைத்த நீராகவே காணப்படும் என…\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றிய சி.சிறீதரன் எம்.பி – பளை பனை தென்னை வள கூட்டுறவு சங்க அங்கத்தவர்கள் தெரிவிப்பு\nபளை பனைதொன்னை வள அபிவிருத்தி கூட்டுறவுச்சங்க ஊழியர்களுடன் அண்மையில் மேற்கொண்ட சந்திப்பில் அவர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை சிறீதரன் பா.உ உடனடியாக பூர்திசெய்துள்ளதாக அறியமுடிகின்றது. இது தொடர்பாக சங்கத்தின்…\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சும���்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும் ஆலை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nஉருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/23/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88%E0%AE%AF-2/", "date_download": "2018-10-17T18:45:42Z", "digest": "sha1:S6SQF4R2QQWBR7PVTVU32OH4JOHVJCQ4", "length": 15590, "nlines": 171, "source_domain": "theekkathir.in", "title": "மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக காவல்துறை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு", "raw_content": "\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாராபுரம் நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணி ஆய்வு\nபழைய வீடுகளை புதுப்பிக்க அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»விழுப்புரம்»மத்திய அரசின் கைப்பாவையாக தமிழக காவல்துறை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு\nமத்திய அரசின் கைப்பாவையாக தமிழக காவல்துறை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு\nமத்திய அரசின் கைப்பாவையாக தமிழக காவல்துறை செயல்பட்டு வருகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு குற்றம்சாட்டியுள்ளது.\nமார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம், மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன் தலைமையில் விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தில் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் கே.வரதராசன், டி.கே.ரங்கராஜன், உ.வாசுகி, பி. சம்பத் மற்றும் மாநிலசெயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் (ஞாயிறு) கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு: சென்னையில் நடைபெற்ற ஒருஆர்ப்பாட்டத்தில் காவல்துறையையும், முதலமைச்சரையும் அவதூறாக பேசியதற்காக திரைப்படநடிகரும், சட்டமன்ற உறுப்பினருமான கருணாஸ் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஅவர் பேசியது விமர்சனத்துக்குரியது. அதேசமயம்காவல் துறை அதிகாரிகள் முன்னிலையில் காவல்துறையையும், நீதிமன்றத்தையும் மிக இழிவாகவும், அவதூறாகவும் பேசிய ஹெச்.ராஜா சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரியால் புகார் செய்யப்பட்டு, அவர் மீது வழக்கும் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறைக்கும், நீதிமன்றத்திற்கும் சவால் விடுக்கும் முறையில் காவல்துறை பாதுகாப்புடன் பொதுநிகழ்ச்சிகளில் பங்கெடுத்து வருகிறார். அவருக்கு பாதுகாப்பு அதிகாரிகளாக இருப்பவர்களுக்கு அவரது இருப்பிடம் தெரியும் நிலையில் அவரை பிடிப்பதற்காக இரண்டு தனிப்படைகள் அமைக்கப் பட��டிருப்பதாக சொல்லப்படுவது கேலிக்கூத்தாகவும், சிறுபிள்ளைத் தனமாகவும் இருப்பதோடு, காவல்துறையின் மதிப்பையும், நம்பகத்தன்மையையும், நேர்மையையும் பொதுமக்கள் மத்தியில் வெகுவாக குறைத்திருக்கிறது.\nசட்டவிதிகளின் படியல்ல ஆளுங்கட்சி விருப்பப்படி:\nஇதேபோன்று கடந்த காலத்தில் எஸ்.வி. சேகரை கைது செய்ய முடியவில்லை என்று காவல்துறை கூறிக் கொண்டிருந்ததும், தூத்துக்குடி விமான நிலையத்தில் நடந்த நிகழ்வுக்காக மாணவி சோபியா கைது செய்யப்பட்டு அவரது பாஸ்போர்ட் கேட்கப்பட்டதும் ஆனால், சோபியாவின் தந்தை கொடுத்த புகாரின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருப்பதும், காவல் துறை சட்ட விதிகளின் படியல்ல; ஆளுங்கட்சி விருப்பப்படி நடந்து கொள்கிறது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தமிழக காவல்துறை அதிகாரிகள், தமிழக முதலமைச்சர் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலர் மீது பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுக்களில் தேடுதல் மற்றும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் அதற்கு பயந்து பாஜக தலைமையிலான மத்திய ஆட்சியாளர் களின் விருப்பப்படி செயல்படும் அமைப்பாக காவல்துறை மாற்றப் பட்டிருக்கிறது. தமிழக அரசு மற்றும் காவல்துறையின் இந்த அணுகு முறையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வன்மையாகக் கண்டிப்பதோடு ஹெச். ராஜாவை உடனடியாக கைது செய்யவேண்டுமென தமிழக அரசையும், காவல்துறையையும் வலியுறுத்துகிறது.இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது\nமத்திய அரசின் கைப்பாவையாக தமிழக காவல்துறை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குற்றச்சாட்டு\nPrevious Article‘ரபேல் ஒப்பந்தத்தை ரத்து செய்ய முடியாது’: நிதியமைச்சர் அருண் ஜெட்லி அறிவிப்பு\nNext Article செயல்படாத பயணசீட்டு வழங்குமிடம் பயணிகள் பெரும் அவதி\nதமிழ்நாடு சுமைப் பணி தொழிலாளர் சம்மேளன புதிய நிர்வாகிகள்\nசுமைப்பணி தொழிலாளர் சம்மேளன மாநில மாநாடு விழுப்புரத்தில் துவங்கியது\nகிராமங்களில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துக வாலிபர் சங்க விழுப்புரம் தெற்கு மாநாடு வலியுறுத்தல்\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nபிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற மோசடி\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/health/health/33850-experts-say-there-are-four-different-types-of-drinker.html", "date_download": "2018-10-17T19:41:55Z", "digest": "sha1:AI6HZ7DO4PHTPEHM6QFAARLCNI4YSOTD", "length": 8424, "nlines": 112, "source_domain": "www.newstm.in", "title": "மதுவை இளைஞர்கள் ஏன் நாடுகிறார்கள் தெரியுமா? | Experts say there are four different types of drinker", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nமதுவை இளைஞர்கள் ஏன் நாடுகிறார்கள் தெரியுமா\nஇன்றைய இளசுகளுக்கு மது அருந்துதல் நாகரிகமாக மாறிவிட்டது. மது அருந்தவில்லை என்றால் உடன் இருப்பவர்கள் மதிக்கமாட்டார்கள் என நினைத்துக்கொண்டு மதுவிற்கு அடிமையாகின்றனர்.\nஇளைஞர்கள் மது அருந்துவதற்கு என்ன தான் காரணம் என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில், பொதுவாக இளைஞர்களே அதிக ஆல்கஹால் எடுத்துக் கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு இளைஞர்கள் மதுவுக்கு அடிமையாக என்ன தான் காரணம் என ஆராய்ந்தபோது, 4 வகையான காரணங்களை தெளிவு படுத்துகின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\n*முதல் காரணம் சமூகமயமாதல் அதாவது ஓய்வு நேரத்தை ஜாலியாக கழிப்பதற்காக மதுவை நாடுகின்றனர். பின்னர் அந்த பழக்கமே நிறுத்தமுடியாத தொடர்கதையாக மாறுவதாக கண்டறியபட்டுள்ளது.\nஅடுத்த காரணம், தவறு செய்துவிட்டு, அதை, தானே செய்தேன் என ஒத்துக்கொள்வதற்கும் குடிக்க ஆரம்பிக்கின்றார்களாம். உண்மைகளை சொல்வதற்கு துணிவு வராதபோது துணிவை வரவழைக்க மது அருந்துவதை பழக்கமாக்கி கொள்கின்றனர் இளைஞர்கள்.\nஅதேபோன்று தம்மை சமூகத்தில் பெரிய ஆளாகக்காட்டிக் கொண்டு ’கெத்து’ காண்பிப்பதற்காகவும் சில இளைஞர்கள் மதுவை தேடி செல்வதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது.\nசில பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாமல் சமாளிக்க முடியாமல் கவலை மற்ற��ம் மன அழுத்தத்திற்கு ஆளாகும் போதும் மதுவிற்கு அடிமையாவதாக குறித்த ஆய்வில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nவைரமுத்து ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு திடீர் விசிட்\nகிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார் மார்னே மார்க்கல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00282.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2745&sid=61c7642f04c0722628ded41692ef9cf1", "date_download": "2018-10-17T19:23:18Z", "digest": "sha1:7XNGOMCWARRQVGEZHEB2JFMS5AHAQB3T", "length": 30301, "nlines": 351, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் » ஜனவரி 14th, 2017, 10:07 am\nஇனிய உழவர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய தமிழர் திரு நாள் வாழ்த்துக்கள்\nஇனிய மகர ஜோதி வாழ்த்துக்கள்\nஇனிய தை திரு நாள் வாழ்த்துக்கள்........\nஇனிக்க இனிக்க பொங்கல் பொங்கி.....\nஇன்னும் பல சுவை பலகாரங்கள் படைத்து...\nஇல்லறத்தில் இறைவன் அருள் பாலிக்க......\nஇன்முகம் முகம் மலர்ந்து சுவைகும்......\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nஇரவு பகலாய் வயலில் புரண்டு......\nஇதய மகிழ்ச்சியோடு பயிரை வளர்த்து.....\nஇன் முகத்தோடு அறுவடை செய்து.....\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் ��ிட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உ���ுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/11/blog-post_5521.html", "date_download": "2018-10-17T18:04:04Z", "digest": "sha1:CFHZ3M42L74VAISCJDNHFWL6TWH7OUXN", "length": 9581, "nlines": 111, "source_domain": "www.newmuthur.com", "title": "மேல் மாகாண சபை தேர்தலுக்காக கட்சிகள் அனைத்தும் தயார் நிலையில் - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் மேல் மாகாண சபை தேர்தலுக்காக கட்சிகள் அனைத்தும் தயார் நிலையில்\nமேல் மாகாண சபை தேர்தலுக்காக கட்சிகள் அனைத்தும் தயார் நிலையில்\nஎதிர்வரும் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ள ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் இரகசியமான முறையில் தமது முகாம்களை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.\nஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு பிரபலமான தலைவர்களை களத்தில் இறக்க தயாராகி வருகிறது.\nமுதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவை தவிர இறுதிப் போரின் போது கட்டளை அதிகாரியாக பணியாற்றி தற்பொழுது அரச ராஜதந்திர சேவையில் இருக்கும் முன்னாள் இராணுவ அதிகாரி மற்றும் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உட்பட பலரது பெயர்கள் ஆளும் கட்சியினரிடம் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.\nஅதேவேளை எதிர்க்கட்சிகளும் கூட்டணியாக மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதுடன் முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிட ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் எதிரணியில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nஜே.வி.பியும் மேல் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட உள்ளதோடு அது தனது முதலமைச்சர் வேட்பாளராக கே.டி.லால் காந்தவை அறிவித்துள்ளதுடன் பிரசாரப் பணிகளை ஆரம்பித்துள்ளது.\nஇந்த நிலையில், மேல் மாகாண சபை எதிர்வரும் 18 ஆம் அல்லது 26 ஆம் திகதி கலைக்கப்பட உள்ளதுடன் மார்ச் மாதம் 1 ஆம் திகதி அல்லது 8 ஆம் திகதி தேர்தல் நடத்தப்படலாம் என தெரியவருகிறது.\nஇது தொடர்பில் அரசாங்கம�� தேர்தல் திணைக்களத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/36995-bharathi-or-tagore-who-is-national-poet-special-story-part-i.html", "date_download": "2018-10-17T18:42:40Z", "digest": "sha1:FMU3ZFI2SBA56WHL4Z3JSJPUNLTGRLHR", "length": 20810, "nlines": 104, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாரதியாரா? தாகூரா? : தேசிய கவி யார்? - பாகம் 1 | Bharathi or Tagore? Who is national poet? Special story part I", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\n : தேசிய கவி யார்\nபாரதியின் 135ஆவது பிறந்தநாளை மற்றும் ஒரு நாளாகக் கடந்து கொண்டிருக்கிறது தமிழகம். தமிழகத்தில் தேசிய கவி என்று அழைக்கப்படுபவர் மகாகவி பாரதியார். தமிழகம் தவிர்த்த பிற இந்தியப் பகுதிகளில் தேசிய கவி என்றும், கவியரசர் என்றும் போற்றப்படுபவர் வங்காளக் கவிஞர் ரபீந்திரநாத் தாகூர்.\nஇந்தியா, பங்களாதேஷ் ஆகிய இரண்டு நாடுகளின் தேசிய கீதங்களை எழுதிய பெருமையும் இலக்கியத்திற்கான நோபல் பரிசை வென்ற சிறப்பும் தாகூருக்கு உண்டு. இப்படிப் பல தகுதிகளைப் பெற்ற தாகூரை தேசிய கவி என்று இந்தியாவின் பல மாநில மக்கள் அழைப்பதில் என்ன தவறு இருக்க முடியும் என்று யாரேனும் கேட்டால் எனது பதில், ‘இவரை அவர்கள் அப்படி அழைப்பது குற்றம் அல்ல, பாரதியாரை அவர்கள் அப்படி அழைக்கும்படி செய்யாததே குற்றம்’.\nஅந்தக் குற்றமும் பிற மாநில மக்களின் குற்றம் மட்டுமே கிடையாது, அதில் தமிழர்களாகிய நமக்கும் பங்கு உண்டு. அந்தக் குற்றத்தை உணரக்கூட முடியாதவர்களாக இன்றைய தமிழர்கள் இருப்பது, குற்றங்களில் எல்லாம் பெருங்குற்றம்\nதாகூர் கவியரசர் என்று அழைக்கப்பட்ட காலத்தில், ‘தான் அந்தப் பட்டத்திற்குத் தகுதியானவன்’ என்ற எண்ணம் பாரதிக்கு இருந்தது.\n‘புவியனைத்தும் போற்றிட வான்புகழ் படைத்துத் தமிழ் மொழியைப் புகழிலேற்றும் கவியரசர் தமிழ்நாட்டுக்கு இல்லை எனும் வசை என்னால் கழிந்ததன்றே’ – என்று தன்னைத் தமிழ்நாட்டின் கவியரசராகக் கொண்டு பாரதியார் பாடிய வரிகள் இதனைக் காட்டும்.\nதாகூருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்ட போது, தாகூரை அறிந்திருந்த பாரதியார், ‘மதுரை தமுக்கம் மைதானத்தில் ஒரு கூட்டத்தைக் கூட்டி, நானும் தாகூரும் பேசினால், யாருக்கு கைத்தட்டல் அதிகம் கிடைக்கிறதோ அவருக்கு நோபல் பரிசு கொடுக்கட்டும்’ என்றார். இந்தச் சவாலின் பின்னே, தனது தகுதிக்கு கிடைக்காத ஒன்று தாகூருக்கு கிடைத்ததில் பாரதி அடைந்த மன அழுத்தம் வெளிப்படுகின்றது, அவர் அதற்கு தகுதியானவர்தான். ஆனால் அத்தகைய பாரதியாரை அவரது சமகாலத்தில் வாழ்ந்த தாகூர் அறிந்திருப்பாரா என்பதே சந்தேகம்தா��். இன்றும் இந்தியாவின் பல பகுதிகளில் பாரதியாரை யார் என்றே மக்களுக்குத் தெரியாது. பிறருக்குச் சொல்வதற்காவது பாரதியாரைப் பற்றி நாம் முதலில் அறிந்து கொள்வோம். யார் பாரதி. இன்றும் இந்தியாவின் பல பகுதிகளில் பாரதியாரை யார் என்றே மக்களுக்குத் தெரியாது. பிறருக்குச் சொல்வதற்காவது பாரதியாரைப் பற்றி நாம் முதலில் அறிந்து கொள்வோம். யார் பாரதி யார் தாகூர் இவர்களில் யார் தேசியகவி என்ற பட்டத்திற்குப் பொருத்தமானவர்\nபாரதியாரின் வருகை, தற்காலத் தமிழ் இலக்கணத்தின் முகத்தையே மாற்றிய மாபெரும் நிகழ்வு. இன்றைய புதுக்கவிதைகள் முதல் சிறுகதைகள், மொழிப்பெயர்ப்புகள் வரையில் பாரதி காட்டிய வழியில்தான் தமிழ் பயணம் செய்து கொண்டிருக்கின்றது. தனது வடிவங்களில் மட்டுமல்ல கருத்துகளிலும் பாரதி செய்த புதுமைகள் மெச்சவும் வியக்கவும் தக்கன. சமரசம் இல்லாத எப்புறமும் ஒட்டாத பாதரச எழுத்துக்கள் பாரதியாருக்கே சொந்தம். அதனால்தான் பாரதியின் பிறப்பை, எட்டையபுரத்திலே இரட்டைப் பிரசவம், ஒன்று பாரதி, மற்றொன்று புதிய தமிழ் – என்று கவிகோ அப்துல் ரகுமான் போற்றினார். இந்தத் தமிழ் தனது பிறப்பிலும் கொண்டாடப்படவில்லை, வாழ்விலும் கொண்டாடப்படவில்லை, இறந்த பிறகும் அதற்கு உரிய மரியாதை அளிக்கப்படவில்லை.\nஎட்டையபுரத்தில் ஒரு சராசரி பிராமணக் குடும்பத்தில் பாரதியார் பிறந்தார். இளம் வயதிலேயே தந்தையைப் பறிகொடுத்து வறுமையில் வளர்ந்தார். கல்வியின் மேல் தாகம் கொண்டு கற்பதிலேயே தனது இளமையைச் செலவிட்டார். கல்வி கை கூடியபோது, தனது அறிவு வளர்ச்சியை செல்வம் சேர்க்கப் பயன்படுத்தாமல், சமூக வளர்ச்சிக்கும் மாற்றத்திற்குமே அவர் பயன்படுத்தினார். தனது எழுத்துக்கள் மூலம் தமிழ் மொழி அதற்கு முந்தைய 800 ஆண்டுகளில் கண்டிருந்த மாபெரும் தேக்கத்தை பாரதியார் போக்கினார் (பாரதிக்கு முன்பு வள்ளலாரே இதுபோன்ற முயற்சிகளில் ஈடுபட்ட ஒரே நபர்). மிகக் குறுகிய காலமே பாரதியார் இந்த மண்ணில் வாழ்ந்தார். வாழும் காலத்தில் தனக்கு உரிய அங்கீகாரங்களில் ஒரு பங்கைக்கூட பாரதியார் பெறவில்லை.\nபாரதிக்கு பல விஷயங்களில் அடிப்படையிலே நேரெதிரானது தாகூரின் வாழ்க்கை. பாரதியார் பிறப்பதற்கு 21 ஆண்டுகளுக்கு முன்பு பிறந்து, பாரதியார் இறந்த பிறகு அடுத்த 20 ஆண்டுகள் கழி��்து இறந்த நிறை வாழ்வுக்கு சொந்தக்காரர் தாகூர். பல கிராமங்களை உரிமையாகக் கொண்ட செல்வச் செழிப்புள்ள வங்காளக் குடும்பத்தில் இவர் பிறந்தார். தாகூரின் தாத்தா துவாரகநாத் தாகூர் உடன்கட்டையைத் தடை செய்து சட்டம் இயற்ற இராஜாராம் மோகன்ராய் உடன் கைகோர்த்துப் போராடியவர். தாகூரின் தந்தை தேவேந்திரநாத் தாகூர் தன்னளவிலேயே நிரம்பக் கற்றவர். வங்காளிகளால் ‘மகரிஷி’ என்று அழைக்கப்பட்டவர். தன் தந்தையிடமிருந்தே தாகூர் வேதங்களையும் உபநிடதங்களையும் கற்றார். பள்ளி சென்று படிப்பதில் தாகூருக்கு விருப்பம் இல்லாமல் போக, அவரது வீட்டுக்கே ஆசிரியர்கள் அழைத்து வரப்பட்டு அவருக்குப் பாடங்கள் கற்பிக்கப்பட்டன.\nஇப்படியாக சமூகத்தின் இருவேறு பக்கங்களில் இருந்து இந்த இரண்டு கவிஞர்களும் உதித்து இருந்தார்கள். இவர்களை இவர்களது முயற்சிகளை மட்டுமல்ல, எண்ணங்களையும் அடிப்படையாகக் கொண்டே நாம் மதிப்பிட வேண்டும்.\nதனது இந்தியத் தாயை ‘முப்பது கோடி முகமுடையாள்’ என்று எழுதியவர் பாரதி. அன்றைய இந்திய நாட்டின் மக்கள் தொகை 30 கோடி. எனவே மக்கள் அனைவரின் முகங்களையும் அவர் தேசத்தின் முகமாகப் பார்த்தார். தவிரவும் தேசத்தைப் பற்றிக் கூற வேண்டிய தேவை ஏற்பட்ட ஒவ்வொரு இடங்களிலும்,\n‘முப்பது கோடி வாய் முழங்கவும்’\n‘முப்பது கோடி ஜனங்களின் சங்கமம்’\n‘முப்பது கோடியும் வாழ்வோம் – வீழில்\nமுப்பது கோடி முழுமையும் வீழ்வோம்’ – என்பதாக 30 கோடி மக்களும் இணைந்ததே இந்தியா என்ற ஒருமைப்பாட்டு உணர்வையே பாரதியார் வெளிப்படுத்துகிறார். இது அவர் தேசியக்கவி என்று அழைக்கப்படத் தகுதியானவர் என்று காட்டுகின்றது.\nஇன்னொரு பக்கத்திலே ‘10 கோடி கைகளை உடையவள்’ – என்று தனது சுதந்திர அன்னையை வர்ணித்தவராக உள்ளார் ரபீந்திரநாத் தாகூர். அதென்ன 10 கோடி கைகள் என்று பார்த்தால் அன்றைக்கு ஆங்கிலேயர்களால் இரண்டாகப் பிளவுபட்டுக் கிடந்த வங்காள நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 5 கோடி. எனவே ஒருங்கிணைந்த வங்காளத்தைத்தான் தாகூர் 10 கோடி கைகள் என்று குறிப்பிட்டு இருக்கிறார். இது அவர் வங்காளிகளின் கவியே தவிர தேசியக் கவிஞர் அல்ல என்பதைக் காட்டுகின்றது.\nகாஞ்சிபுரம் சிறுமி உயிரிழப்பு: ஆம்புலன்ஸ் தாமதம் ஆனதே காரணம் என அறிவிப்பு\nகாவல்துறை அதிமுகவினரைப் போல செயல்படக்கூடாது: டிடிவி தினகரன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n“ஒரு ஆண் துணைகூட இல்லாமல் ஈழப் பெண்கள் தவிக்கிறார்கள்”- நேரடி ஆய்வு\nஅடுத்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் மழை - வானிலை மையம்\nரூல்ஸ் ராமானுஜம் ஆன பேஸ்புக்..\nதாகூருக்கு வாய்ப்பு: வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங், முதல் விக்கெட்டை சாய்த்தார் அஸ்வின்\n“தமிழும், தமிழ்நாடும் என் மனதிற்கு நெருக்கமானது” - வெங்கைய நாயுடு\nபொருளாதாரத்திற்கான நோபல் பரிசு இரண்டு பேருக்கு அறிவிப்பு\nஅடுத்த 24 மணி நேரத்தில் மழை : வானிலை மையம்\n: தமிழ்நாடு வெதர்மேன் விளக்கம்\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகாஞ்சிபுரம் சிறுமி உயிரிழப்பு: ஆம்புலன்ஸ் தாமதம் ஆனதே காரணம் என அறிவிப்பு\nகாவல்துறை அதிமுகவினரைப் போல செயல்படக்கூடாது: டிடிவி தினகரன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilagaasiriyar.com/2018/05/blog-post_200.html", "date_download": "2018-10-17T18:49:33Z", "digest": "sha1:DGK67UYAT5BJL3YSFX6QJRB3ZYOXKNFK", "length": 30226, "nlines": 522, "source_domain": "www.tamilagaasiriyar.com", "title": "TAMILAGAASIRIYAR: ஹோம் ஒர்க்.. பள்ளிகளின் தலையில் குட்டு வைத்த ஹைகோர்ட்.. என்று ஒழியும் இந்த வீட்டுப் பாட துயரம்!", "raw_content": "\nஹோம் ஒர்க்.. பள்ளிகளின் தலையில் குட்டு வைத்த ஹைகோர்ட்.. என்று ஒழியும் இந்த வீட்டுப் பாட துயரம்\nசென்னை: அரசின் கையிலேயே இருந்து செயல்படக்கூடிய கல்வித்துறை இன்று தனியாரிடம் மண்டியிட்டு கிடக்கிறது.\nஇதனால், பிள்ளைகளின்மேல் பெற்றோர்கள் வைக்கின்ற பாசம் பணமாக வசூலிக்கப்பட்டு, லட்சங்களும், கோடிகளும் புரளும் வணிகதுறையாக இன்று கல்வித்துறை உருமாறி நிற்கிறது. அதேசமயம் தனியார் பள்ளியின் அசுரத்திற்கு ஏற்றார்போல் அரசு பள்ளியும் அதல பாதாளத்தில் சென்று கொண்டுள்ளதையும் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும்.\nசுண்டியிழுக்கும் பெயர்பலகை, நவீன பாடத்திட்டம், கண்ணைகவரும் சீருடை போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களில் வளைத்துபோட்டு வரும் தனியார் பள்ளிகளின் தலையில் சென்னை உயர்நீதிமன்றம் ஒரு குட்டு வைத்துள்ளது. சிபிஎஸ்இ 1, 2-ம் வகுப்பு மாணவர்கள் வீட்டு பாடம் செய்ய தேவையில்லை என்றும், மீறி பள்ளிகளில் வீட்டுப்பாடம் கொடுத்தால் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றும் ஒரு அப்பள்ளிகளுக்கு கடிவாளத்தை போட்டு மழலை மாணவர்களை காப்பாற்றியுள்ளது. இதன்மூலம் சிபிஎஸ்இ பள்ளி குழந்தைகளுக்கு தற்போது ஒரு விடிவு காலம் பிறந்திருக்கிறது.\nமெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் ஹோம் ஒர்க் அட்டகாசங்கள் பெருகி விட்டன. 1-ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு கம்ப்யூட்டர், பொது அறிவு, இந்தி உள்பட 8 பாட பிரிவுகள் திணிக்கப்படுகின்றன. இதனால் மாணவர்கள் மனதளவிலும், உடலளவிலும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். ஹோம் ஒர்க, ப்ராஜக்ட் என்ற பெயரில் மாணவர்களுக்கு கொடுக்கும் அனைத்தையும் கடைசியில் செய்வது பெரும்பாலும் பெற்றோர்களாகவே உள்ளது. இதனால் பிள்ளைகளுக்கு ப்ராஜக்ட் வொர்க் என்றாலே அலறும் பெற்றோர்களும் உண்டு. துரத்தும் இந்த ஹோம் ஒர்க் பூதத்திலிருந்து தப்பிக்க வயிற்று வலி உட்பட அனைத்தையும் சொல்லி மாணவர்கள் காலம் காலமாக தப்பிக்க முயலுவது பரிதாபகரமானது. சனி, ஞாயிறு விடுமுறையோ அல்லது கோடைவிடுமுறையோ, அதிலும் ஹோம் ஒர்க் கொடுத்துதான் இந்த பள்ளிகள் அனுப்புகின்றன. இதனால் வீட்டுப்பாடம் செய்து தரும் அப்பா, அம்மா, அக்கா, அண்ணன் என அனைவருமே அந்த குழந்தைகளுக்கு ஆசிரியர்களாகி விடுகிறார்கள். ஹோம் ஒர்க், ப்ராஜக்ட் செய்யும் குடும்ப உறுப்பினர்களோ மாணவர்களாகி விடுகிறார்கள்.\nஹோம் ஒர்க் சில நேரங்களில் அனைத்து மாணவர்களாலும் எழுத முடியாமல் போய்விடுகிறது. இதற்கு குடும்ப பின்னணி, உடல்நலம், தொடர்ச்சியான வகுப்பு தேர்வுகள், மன அழுத்தம் போன்றவை காரணங்களாக உள்ளன. ஹோம் ஒர்க் செய்ய முடியாத அந்த பிள்ளைகள் மறுநாள் சக மாணவர்கள் முன்னிலையில் தனியாக நிற்க வைக்கப்படும் நிலை ஏற்படுகிறது. பின்னர் பெற்றோர்களை வரவழைத்து, உங்க பையன் எழுத மாட்டேங்கறான், விளையாடிட்டே இருக்கான், பேசிட்டே இருக்கான் என புகார்களை ஆசிரியர்கள் சொல்ல சொல்ல... பெற்றோர்களோ தங்கள் குழந���தைகளை பார்வையாலேயே முறைத்து துளைக்க.. அந்த குழந்தையோ பயம், அவமானம், அச்சத்திலே புழுங்க.. கல்வியின் மீதே அந்த குழந்தைகளுக்கு பிடிப்பு இல்லாத நிலை உருவாக தொடங்குகிறது. நெருக்கடி இல்லாத குடும்ப சூழல், முழுக்க முழுக்க தங்கள் பிள்ளைகளுடனே முழு நேரத்தை செலவிடும் பெற்றோர்கள் இருந்தால் மட்டுமே ஹோம் வொர்க் என்பது ஓரளவு சாத்தியமாகிறது.\nஅனைத்திலும் பங்சுவாலிட்டி பார்க்கும் இந்த பள்ளிகள் மாணவர்களிடமிருந்து ஏதாவது புகார் என்றால் எப்போது வேண்டுமானாலும் பெற்றோரை அழைப்பதை வாடிக்கையாக வைத்துள்ளது. யார் என்ன, எவ்வளவு முக்கிய பொறுப்பில் இருந்தாலும் அனைத்தையும் தூக்கியெறிந்துவிட்டு விழுந்தடித்துக் கொண்டு பள்ளியில் நிற்க வேண்டிய நிலைக்கு ஆளாக்கப்படுகிறார்கள். தங்கள் தரப்பில் எவ்வளவு நியாயமான விஷயங்கள் இருந்தாலும் அதனை விவரிக்க பெற்றோரால் முடிவதில்லை. பள்ளி முதல்வரை பெற்றோர் எதிர்த்து பேச ஒருவித தயக்கம். மீறி குரல் எழுப்பிவிட்டால், அது அவர்களின் குழந்தைகள் மீது ஏதாவது ஒரு வகையில் திரும்பிவிடுமோ என்ற அச்சம். தனியார் பள்ளிகளின் பணம் மற்றும் கெடுபிடிகளில் நடுத்தர, மற்றும் உயர்தர வகுப்பு பெற்றோர்கள் சிக்கி தங்களது பெருமை, அந்தஸ்து, மாண்பு, மரியாதைகளை இழக்கவும் நேரிடுகிறது.\nஅதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாலேயே தரமான பள்ளி என்ற மாயை பொதுவாக நிலவி வருகிறது. ஆனால் கல்வித்தரமோ ஆயிரம் கேள்விக்குறிகள்தான். கட்டணத்திற்கேற்றார்போல் கல்வித்தரம் தருவதாக ஒப்புக் கொள்ள முடியாது. முறையற்ற கட்டணங்களை வசூல் செய்வதற்கு பெற்றோர்கள் உடந்தையாக இருக்க கூடாது. அதேபோல பள்ளிகளின் கட்டண வசூலில் வெளிப்படைத்தன்மை இருக்க வேண்டும். கற்பித்தல் இருந்தால் மட்டுமே அந்த குழந்தை பிற்காலத்தில் முழு மனிதாக பரிணமிக்க முடியும். பயிற்றுவித்தல் இருந்தால், மனப்பாட இயந்திரங்கள்தான் பள்ளிகளால் உற்பத்தி செய்யப்படுவார்கள். மதிப்பெண்களை வைத்து மாணவர்களை தரம் பார்ப்பது நீக்கப்பட வேண்டும். அதேபோல, மனப்பாட பாடமுறை தூக்கியெறியப்பட்டு சுயமாக சிந்திக்கும் திறனுள்ள மாணவ சமுதாயம் உருவாக்கப்பட அரசு வழி செய்ய வேண்டும்.\nஉங்களிடம் உள்ள SSLC&+2 மாணவர்கள் பயனடையும் வகையில் முக்கிய வினா மற்றும் விடை குறிப்புகள் அனுப்ப மறவாதீர் EMAIL ID- tamilagaasiriyar@gmail.com\n@அகஇ -2015/16ஆம் ஆண்டிற்கான \"பள்ளி பராமரிப்பு மானியம்\" பயன்படுத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் - இயக்குனர் செயல்முறைகள்\nமுக்கிய படிவங்கள் பதிவிறக்கம் செய்ய.....\n4.விழா முன்பணம் விண்ணப்பப் படிவம்\nநமது வலைத்தளத்தினை மொபைலில் கண்டுகளியுங்கள்.\nநண்பர்களே தோழர்களே இப்பொழுது.நமது வலைதளம் www.tamilagaasiriyar.com உங்களது மொபைல்போனில் காணலாம் உங்களுக்குகாக,நீங்கள் எளிதில் காணும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது.andirod phone user can view this website in ibrowser.nokia symbain phone user மற்றும் other phone users can download click this link opera உங்கள் மொபைல் போன்காண சரியான சாப்ட்வேர்னை தேர்ந்தெடுத்து install செய்யவும்.மேலும் உதவிக்கு இங்கு கிளிக் செய்யவும்\nஆசிரியர் தகுதி தேர்வு-TET COLLECTIONS\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல்– I\nகுழந்தை மேம்பாடு மற்றும் கல்வியல் - II\nCTET மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு\nஅன்புள்ள தமிழக ஆசிரியர் நண்பர்களேஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Modules, Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டு கொள்கிறோம், நன்றி\nRTI -ACT தகவல் அறியும் உரிமை சட்டம்\nGOOGLE SMS சர்வீஸ் ACTIVATE செய்தும் SMS வராதவர்கள்\nஎன்று Type செய்து (எந்த விதமாற்றமும் செய்யாமல் அதில் உள்ளவாறு Type செய்யவும் )\nஎன்ற எண்ணுக்கு அனுப்பி தொடர்ந்து SMS சேவையைப் பெறுங்கள் . மேலும் GOOGLE SMS பெறுகின்றவர்களும் கூடுதலாக இந்த SMS சர்வீசை activate செய்து இடறின்றி தகவல்களைப் பெற்றிடுங்கள்.\nபள்ளி விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்தல் (NEW)\nஆசிரியர் தகுதித் தேர்விற்கான புதிய வினா விடை தொகுப்புகள் (TET-PAPER-I STUDY MATERIAL)\nரமணி சந்திரன் படைப்புகள் இங்கே\nவெற்றிநிச்சயம்-சுகிசிவம் பிரகாஷ்ராஜ்- வாழ்க்கைபயணம் முல்லா கதைகள் பாட்டி வைத்தியம் காரல்மார்க்ஸ்வாழ்க்கை வரலாறு இது ஆண்டவன் கட்டளை -ர...\nகோடை விடுமுறைக்கு வெளியூர் செல்ல ஆசிரியர்களுக்கு தடை...\nபங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்பு\nகுழு அறிக்கை கிடைத்ததும் பங்கேற்பு ஓய்வூதியம் திட்டம் ரத்தாகும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாக அறிவித்துள்ளார். குழு அறிக்கை ...\n5.குடும்ப கட்டுப்பாட்டுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகள்\n6.அரச��� ஊழியர் மற்றும் ஆசிரியர் தாமதவருகை-விதிகள்\n7.சொந்த காரணங்களுக்காக ஈட்டா விடுப்பு விதிகள்\n8.கருச்சிதைவு அல்லது கருநீக்குதலுக்கான விடுப்பு விதிகள்\n9.பணியேற்பிடைக்காலம் மற்றும் அதற்கான அரசாணை விதிகள்\n10.குழந்தையை தத்துஎடுத்துக் கொள்வதற்கு மகப்பேறு விடுப்பு விதிகள்\nஉங்களிடம் உள்ள பயனுள்ள அரசாணைகள் , கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள் , பாடப்பொருள் சார்ந்த கையேடுகள் , Materials, Power Points, Picture Collections, Study Materials இந்த இணையதள முகவரிக்கு அனுப்பிவைக்குமாறு தங்களை கேட்டுக் கொள்கிறோம். நன்றி Email address: tamilagaasiriyar@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/10/12/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/27583/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T18:50:57Z", "digest": "sha1:3UNJ3L3DM7NUDZ4UYCUQPNL2GCBNGB5R", "length": 17772, "nlines": 186, "source_domain": "www.thinakaran.lk", "title": "முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம் | தினகரன்", "raw_content": "\nHome முச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்\nமுச்சக்கரவண்டி கட்டணத்தை அதிகரிக்க தீர்மானம்\nஎரிபொருள் விலை அதிகரிப்பு அடுத்து முச்சக்கர வண்டி சங்கங்கள் முச்சக்கர வண்டிகளின் கட்டணங்கள் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்துள்ளது.\nமுச்சக்கரவண்டி சங்கங்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தை அடுத்து குறித்த தீர்மானத்துக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅதற்கமைய தற்போது உள்ள முதல் சில இதற்கான ஆரம்ப கட்டணம் ரூபாய் 60 மாற்றம் இல்லை எனவும் இரண்டாவது கிலோமீட்டருக்கு அறவிடப்படும் ரூபா 40 கட்டணத்தை ரூபா 50 ஆக அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக அச்சங்கம் தெரிவித்துள்ளது.\nநேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளன. அதற்கமைய பெற்றோல் Octane 92 - ரூபா 149 இலிருந்து ரூபா 155 ஆக ரூபா 6 இனாலும், பெற்றோல் Octane 95 - ரூபா 161 இலிருந்து ரூபா 169 ஆக ரூபா 8 இனாலும், சுப்பர் டீசல் - ரூபா 133 இலிருந்து ரூபா 141 ஆக ரூபா 8 இனாலும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஆயினும் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிலையங்களால் விநியோகிக்கப்படும் ஒட்டோ டீசல் விலையில் மாற்றம் ஏற்படுத்தப்படவில்லை (ரூபா 129) என்பது குறிப்பிடத்தக்தகது. ஆயினும் இலங்கை இந்திய ஒயில் நிறுவனம் (LIOC) ஒட்டோ டீசல் விலையை ரூபா 123 இலிருந்து ரூபா 129 ஆக ரூபா 6 இனால் அதிகரித்துள்ளதோடு, சுப்பர் டீசல் விலையை ரூபா 133 இலிருந்து ரூபா 141 ஆக ரூபா 8 இனாலும் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇதேவேளை பாடசாலை மாணவர்களின் போக்குவரத்து தொடர்பான வாகனங்களின் கட்டணங்களில் திருத்தத்தை ஏற்படுத்த தீர்மானித்துள்ளதாக, அகில இலங்கை ஒன்றிணைந்த மாவட்ட பாடசாலை போக்குவரத்து சேவை சங்கத்தின் தலைவர், எல்.எம்.ஏ. ஹரிஸ்சந்திர தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையே இன்று (17) பிற்பகல் தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.இதன்போது இரு...\nகம்பனிக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்\nலிந்துலை மெராயாவில் ஆர்ப்பாட்டம்லிந்துலையிலுள்ள எல்ஜீன், லிப்பகலை, தங்ககலை, மெராயா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா...\nதெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு\nதெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத் குணவர்தன மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.கடமைக்காக...\nபடையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்ப\nயாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவது தொடர்பாக...\nA350 எயார்பஸ் கொள்வனவில் மோசடி\nஸ்ரீலங்கன் விமான சேவை எயார்பஸ் A350 கொள்வனவின் போது விலைமனுக் கோரலில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை நடத்துமாறு ட்ரான்ஸ் பரன்சி...\nவேகக்கட்டுப்பாட்டை இழந்து விமானப்படை ஜீப் விபத்து\nஒருவர் பலி; 4 பேர் காயம்வேகக்கட்டுப்பாட்டை இழந்த விமானப்படை ஜீப் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.புத்தளம்,...\nமுதலமைச்சர் சீ.வி தலைமையில் மாற்று அணியொன்றை விரைவில் உருவாக்குவோம்\nவட மாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோமென வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்து���்ளார்....\nதோட்டத் தொழிலாளர்; 10 ஆயிரம் ரூபா தீபாவளி முற்பணம் வழங்கக் கோரிக்ைக\nபெருந்தோட்டத் தொழிலாளர்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் சம்பள உயர்வு விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் என்று இலங்கை...\nகல்வி அமைச்சில் நேற்று (16) நடைபெற்ற நவராத்திரி விழாவில் கல்வ\nகல்வி அமைச்சில் நேற்று (16) நடைபெற்ற நவராத்திரி விழாவில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்,இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர் பூஜை...\nஜனாதிபதி தலைமையில் தேசிய பொருளாதார சபைக் கூட்டம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய பொருளாதார சபை நேற்று கூடிய போது பிடிக்கப்பட்ட படம். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் டொலர்...\nஅரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்போம்\n*காணாமல்போனோர் அலுவலகத்தின் மேல் மாகாணத்துக்கான அமர்வு* முறைப்பாடுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்ைக எடுப்பதற்குஆணைக்குழுவின் தலைவர் சாலிய...\nதோட்ட தொழிலாளர் ஒத்துழையாமை போராட்டம்\nஇன்று முதல் ஆரம்பம்ரூ .1000 சம்பள அதிகரிப்பு கிடைக்கும் வரை தொடரும்கூட்டு ஒப்பந்தம் எதிர்பார்த்த பலனை பெற்றுத் தராததால் இன்று முதல் மலையகம் முழுவதும்...\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர...\nகம்பனிக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்\nலிந்துலை மெராயாவில் ஆர்ப்பாட்டம்லிந்துலையிலுள்ள எல்ஜீன், லிப்பகலை,...\n3rd ODI: SLvENG; மழையால் போட்டி ஆரம்பிக்க தாமதம்\nகுசல் பெரேராவுக்கு பதில் குசல் மெண்டிஸ்சுற்றுலா இங்கிலாந்து மற்றும்...\nஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.10.2018...\nதெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு\nதெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத்...\nயூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம்\nஉலகின் முன்னணி இணையத்தளமான கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப்...\nசீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாகவும��...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2018/02/blog-post_15.html", "date_download": "2018-10-17T17:51:38Z", "digest": "sha1:BC3Q4VYOSSLC2QR7SVZ3TNDHPT6NHEOX", "length": 31443, "nlines": 224, "source_domain": "www.thuyavali.com", "title": "மௌலிதைத் தவிர்ப்போம்.! குர்ஆனை ஓதுவோம்.! | தூய வழி", "raw_content": "\nமாநபி மீது மௌலிது ஓதுவோம்’ என்ற தலைப்பில் ஒரு பிரசுரம் வெளியிடப்பட்டிருந்தது. அதில் நபி (ஸல்) அவர்களின் மீது மௌலிது ஓதுவதற்கு குர்ஆனிலும் நபிவழியிலும் சான்றுகள் உள்ளன என்று சில செய்திகளை கூறியுள்ளனர். இந்த செய்திகளைப் பார்த்து பொதுமக்களாகிய அப்பாவி முஸ்லிம்கள் ஏமாந்து விடக்கூடாது என்பதனாலும் நன்மையெனக் கருதி இந்த மாபெரும் தீமையைச் செய்து நாளை மறுமையில் நரகப்படுகுழியில் போய்விழுந்து விடக் கூடாது என்ற அக்கறையினாலும் இந்த மறுப்பு பிரசுரம் வெளியிடப்படுகிறது.\nஅகிலத்திற்கோர் அருட்கொடையாகத் தோன்றிய இறுதி இறைத் தூதர் முஹம்மது (ஸல்) அவர்கள் உலகத்திலுள்ள அனைத்து மனிதர்களைக் காட்டிலும் புகழ்தலுக்கும் பாராட்டுதலுக்கும் உரியவர்கள் என்பதிலும் அவர்கள் மீது ஸலவாத்து சொல்வதனால் அதிகமான நன்மை கிடைக்கும் என்பதிலும் அவர்களின் மாண்புகளைப் பற்றி அல்லாஹ் குர்ஆனில் பாராட்டிப் பேசுகிறான் என்பதிலும் எவருக்கும் மாற்றுக் கருத்தில்லை. மாற்றுக் கருத்துள்ளவர் முஸ்லிமாகவும் இருக்கமுடியாது.\nஇங்கே கேள்வி என்னவெனில், ‘யாரோ முகவரி இல்லாதவர்கள் நபி (ஸல்) அவர்களை புகழ்கிறோம் என்ற பெயரில் எழுதி வைத்துள்ள கதை கப்ஸாக்கள் அடங்கிய மௌலிது பாடலை நபி (ஸல்) அவர்கள் பெயரில் குறிப்பாக அவர்களின் பிறந்த நாளில் பாடுவற்கு ஆதாரமுள்ளதா\nஇந்த கேள்விக்கு அந்த பிரசுரத்தில் எந்த பதிலும் தராமல் அண்ணலா��ை அல்லாஹ்வும் சஹாபா பெருமக்களும் புகழ்ந்துரைத்துள்ள எவருக்கும் மாற்றுக் கருத்தில்லாத செய்தியை ஆரம்பம் முதல் கடைசி வரை எழுதித்தள்ளியுள்ளனர். எல்லோரும் ஒத்துக் கொண்டுள்ள ஒரு செய்தியை பிரசுரம் வெளியிட்டு வலியுறுத்த வேண்டிய அவசியம் என்ன என்று சிந்திக்கும்போது இவ்வாறு வலியுறுத்துவதன் மூலம் அந்த செய்திகளை தங்களின் நச்சுக்கருத்துக்கு ஆதரவாக – ஆதாரமாக திசை திருப்ப முயற்சித்துள்ளது தெரிய வருகிறது.\nசில சஹாபாக்கள் போரக்களம், களப்பணி, எதிரிகளோடு மோதுதல் நபியின் மீதுள்ள ஈர்ப்பு போன்ற தருணங்களில் (நபி ஸல் அவர்களின் பிறந்த நாளில் அல்ல) இஸ்லாத்தையும் அந்த இஸ்லாத்தை அறிமுகப்படுத்திய நபி (ஸல்) அவர்களையும் கவிதைகளால் புகழ்ந்து பாடியுள்ளனர். சில நேரங்களில் எதிரிகளை இகழ்ந்து பாடுவதற்கு கவித்திறன் மிக்க ஹஸ்ஸான் பின் தாபித் போன்ற நபித் தோழர்களை நபி (ஸல்) அவர்களே பணித்தும் உள்ளார்கள்.\nஇது போன்ற சந்தர்ப்பங்களில் இஸ்லாத்தையும் இறைத் தூதரையும் புகழ்ந்து பாடியதை மௌலிது ஓதினார் என்று குறிப்பிடுவது பொருள் மோசடியாகும், ஏனெனில் இன்று சில முஸ்லிம்களிடையே வழக்கத்தில் இருந்து வரும் மௌலிது மிகப் பிந்திய காலத்தில் உருவாக்கப்பட்டதாகும். அது நபி (ஸல்) அவர்கள் காலத்திலோ சஹாபாக்கள் காலத்திலோ அவர்களை தொடர்ந்து வந்த உமைய்யாக்கள் மற்றும் அப்பாஸியர்கள் ஆட்சிகாலத்திலோ குறிப்பாக சுன்னத் வல் ஜமாத்தினர் பின் பற்றி வரும் நான்கு மத்ஹபைச் சார்ந்த மரியாதைக்குரிய இமாம்கள் காலத்திலோ இருந்ததில்லை.\nஉண்மை இவ்வாறிருக்க, மிக பிந்திய காலத்தில் உருவாக்கப்பட்ட மௌலிது எனும் வழக்குச் சொல்லை சஹாபாப் பெருமக்களுடன் சம்பந்தப்படுத்தி,\nஅப்துல்லாஹ் பின் ரவாஹா ஓதிய மௌலிது\nஹஸ்ஸான் பின் தாபித் ஓதிய மௌலிது\nகஅப் பின் சுஹைர் ஓதிய மௌலிது\nசஹாபாப் பெருமக்கள் ஓதிய மௌலிது\nஎன்று எழுதியிருப்பது சஹாபாக்களின் மீது சுமத்தப்படும் மாபெரும் அபாண்டமாகும் இந்த அவதூறு செயலைச் செய்தமைக்காக சம்மந்தப்பட்டவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரவேண்டும் .\nஸஹாபாக்கள் நபியை புகழ்ந்து பாடியதை இவர்கள் மௌலிது என்று கூறினால் அவர்களின் காலத்தில் விரலால் எண்ணும் பழக்கத்தை இன்றைய ஜோதிடக்கலையின் ஒரு பகுதியாக இருக்கும் நியூமராலஜி என���று சொல்வார்களா அன்றைக்கு சிலரின் பெயர்களை நபி (ஸல்) அவர்கள் மாற்றி அமைத்ததை அதே ஜோதிடக்கலையின் ஒரு பகுதியாக இருக்கும் நேமியாலஜி என்று சொல்வார்களா\n‘மௌலிது என்பது இஸ்லாமியர்களின் வழக்கில் இறைதூதர் (ஸல்) அவர்களின் பிறப்பு மற்றும் சிறப்புளை கவி நடையில் புகழ்வதற்கு மௌலிது என்று கூறப்படும்’ என பிரசுரத்தை ஆரம்பித்துள்ளனர்.\nஇந்த விளக்கம் யாரால் எப்போது எங்கே தரப்பட்டது\n‘இஸ்லாமியர்கள் வழக்கில்….’ என்றால் எந்த காலத்து இஸ்லாமியர்கள் சமகாலத்தல் உள்ளவர்களா அல்லது சஹாபாக்கள் காலத்தில் உள்ளவர்களா\nநபி (ஸல்) அவர்களைப் புகழ்வதற்குத்தான் மௌலிது என்றால் ஷாஹுல் ஹமீது, முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி போன்றவர்களையெல்லாம் புகழ்வதற்கு என்னவென்று சொல்வார்களாம்\nஅதுவெல்லாம் மௌலிது இல்லை என்று சொல்வார்களா\nஎனவே மேற்சொன்ன இவர்களது விளக்கம் மனோயிச்சையின் அடிப்படையில் சொல்லப்பட்ட விளக்கமே அல்லாமல் வேறில்லை.\n‘நாங்கள் உயிர் வாழும் காலமெல்லாம் புனிதப் போர் செய்வோமென முஹம்மது (ஸல்) அவர்களிடம் ஒப்பந்தம் செய்து கொண்டவர்கள் நாங்கள’; என்று ஸஹாபாக்கள் பாடியதை சஹாபாப் பெருமக்கள் ஓதிய மௌலிது என குறிப்பிட்டுள்ள இவர்கள் வேண்டுமென்றே அதற்கு முந்திய வரிகளை இருட்டடிப்பு செய்துள்ளனர்.\nஇதோ நபி (ஸல்) அவர்கள் அன்ஸாரிகளையும் முஹாஜிர்களையும் அகழ் யுத்ததத்தின்போது அவர்களை உற்சாகப்படுத்துவதற்காக கூறிய அந்த வரிகள்:\n‘அல்லாஹ்வே வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான் எனவே நீ அன்சாரிகள் மற்றும் முஹாஜிர்களின் பிழை பொறுத்தருள்வாயாக எனவே நீ அன்சாரிகள் மற்றும் முஹாஜிர்களின் பிழை பொறுத்தருள்வாயாக \nஇந்த வரிகளின் பிந்திய வரிகளை சஹாபாக்கள் ஓதிய மௌலிது என்று சொன்னால் இந்த வரிகள் யார் யார் மீது ஓதிய மௌலிது\nநபி (ஸல்) அவர்கள் சஹாபாக்கள் பெயரில் ஓதிய மௌலிது என்று கூறப் போகிறார்களா\nஒரு வாதத்திற்காக இவர்களின் கருத்துப்படி சஹாபாக்களின் புகழ்ச்சியை நபி (ஸல்)அவர்கள் பெயரில் ஓதிய மௌலிதுக்கு சான்றாக எடுத்துக் கொண்டாலும் இவர்கள் ஆதாரமாக காட்டும் பாடல்களைத்தான் இவர்கள் மௌலிது சபைகளில் ஓதுகிறார்களா\nமேலும் ஷாஹுல் ஹமீது, முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானி போன்றோர் பெயரால் ஓதப்படும் மௌலிதுக்கு இவர்கள் எதை சான்ற��க காண்பிப்பார்கள்\nஅப்படியானால் மற்றவர்கள் பெயரில் ஓதப்படும் மௌலிதுகளையெல்லாம் இவர்கள் விட்டுவிடுவதற்குத் தயாரா\nபிறப்பும் இறப்பும் இறைவனால் படைக்கப்பட்டிருப்பது இவ்விரண்டிற்கும் இடைப்பட்ட வாழ்கையை மனிதன் எவ்வாறு அமைத்துக் கொள்கிறான் என்பதை சோதிப்பதற்காகத்தான். (பார்க்க: அல் குர்ஆன் 67:2 )\nஇதைத்தவிர பிறப்பிற்கோ இறப்பிற்கோ இஸ்லாத்தில் எவ்வித முக்கியத்துவமும் இல்லை அவ்வாறு முக்கியத்துவம் இருந்திருக்குமானால் தனக்கு முன்சென்ற நபிமார்களின் பிறந்ந நாளை நபி (ஸல்) அவர்களும் நபியின் பிறந்த நாளை நபித்தோழர்களும் ஆண்டு தோறும் கொண்டாடி மகிழ்ந்திருப்பார்கள் ஆனால் அப்படி ஒரு செய்தி ஆதாரப்பூர்வமான எந்த நூலிலும் காணப்படவில்லை. ஆண்டு தோறும் பிறந்த நாள் காண்பதற்கு அரசியல் வாதிகளைப்போல் அண்ணலார் ஒன்றும் மலிவானவரல்லர் அவர்களுக்கு தனி மரயாதையை எல்லோருடைய உள்ளத்திலும் அல்லாஹ் ஏற்படுத்தி வைத்துள்ளான்\nநபிமார்களின் பிறப்பு பற்றி குர்ஆனில் கூறப்பட்டுள்ளதாக கூறி தங்களின் கருத்துக்கு ஆதாரம் தேட முனைந்துள்ளனர்.\nபிறப்பு மட்டுமல்லாது வளர்ப்பு இறப்பும் கூடத்தான் குர்ஆனில் கூறப்பட்டுள்ளது அதற்காக அவற்றின் பெயரால் விழா கொண்டாட வேண்டுமென்பது அதன் பொருளாகுமா\nமூஸா நபியின் பால் குடியைப் பற்றி குர்ஆனில் பேசப்பட்டுள்ளதால் பால் குடி விழா நடத்த வேண்டுமென்று யாராவது பொருள் கொள்வார்களா\nபிறந்த நாள் விழாக்கள் யூத கிருத்தவ மாற்றுமதக் கலாச்சாரத்தின் தாக்கமே அன்றி வேறில்லை.\nவரம்பு மீறும் மௌலிது பாடல்கள்\nஇஸ்லாத்தையும் அண்ணலாரையும் சஹாபாக்கள் புகழ்ந்து பாடிய பாடல்கள் அர்த்தமுள்ளவை, வரம்பு மீறாதவை. ஆனால் அண்ணலாரை புகழ்கிறோம் என்ற பெயரில் இன்று இவர்கள் பாடும் பாடல்கள் அர்த்தமற்றவை, வரம்பு மீறியவை, மேலும் பொய்யானவைகளாகும். இறைத்துதரை இறைவனின் இடத்திற்கு உயர்த்தும் அளவிற்கு கொடுமையானவை.\nஇடமின்மையால் ஒரே ஒரு உதாரணத்தை மட்டும் இங்கே சுட்டிக்காட்டுகிறோம்:\n‘அந்த ஹக்கன் கியாசுல் கல்கி அஜ்மயிஹிம்’\nபொருள் : மெய்யாகவே படைப்புகள் அனைத்திற்கும் தாங்கள்தான் காவலர்\nஇந்த விஷவரி பின்வரும் குர்ஆன் வசனத்தோடு நேரடியாக மோதுவதைப்பாருங்கள்:\n‘வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்விற்கே உரிய���ு என்பதையும் அல்லாஹ்வையன்றி உங்களுக்கு பாதுகாவலனோ உதவுபவனோ இல்லையென்பதையும் நீர் அறிய வில்லையா\nஅல்லாஹ்தான் மெய்க்காவலன் என்று குர்ஆன் சொல்கிறது, இல்லை… அண்ணலார்தான் மெய்க்காவலன் என்று மௌலிது சொல்கிறது இதில் எதை இவர்கள் ஏற்கப்போகிறார்கள்\nகுர்ஆன் ஹதீஸுடன் மௌலிது வரிகள் எந்தளவுக்கு மோதுகின்றன என்பதை தனி வெளியீடாகவே பிரசுரிக்கலாம்.\nதன்னை வரம்பு கடந்து புகழ்வதை நபி (ஸல்) வன்மையாக கண்டித்துள்ளார்கள்.\n‘மர்யமின் குமாரர் ஈஸாவை கிருத்தவர்கள் வரம்பு மீறிப் புகழ்ந்தது போன்று என்னை நீங்கள் வரம்பு மீறி புகழாதீர்கள் நான் அல்லாஹ்வின் அடியார ; ஆவேன், எனவே என்னை அல்லாஹ்வின் அடியார் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் கூறுங்கள் (நூல் புகாரி 3277)\nஅரபு நாட்டுப் பெண்கள் அண்ணலாரைப்பற்றி,\n‘எங்கள் மத்தியில் ஒரு நபியிருக்கிறார் அவர் நாளை நடப்பதை அறிவார் என புகழ்ந்து பாடிய போது ‘அவ்வாறு கூறாதீர்கள் ‘ என்று நபி (ஸல்) அவர்கள் தடுத்த சம்பவம் புகாரி எண் 3798 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.\nசுன்னத் வல் ஜமாத்தினர் மத்ரஸாக்களின் தாய்க் கல்லூரியாகக் கருதப்படும் வேலூர் அல்பாக்கியாத்துஸ் ஸாலிஹாத் அரபிக்கல்லூரி, மௌலிது ஓதுவது கூடாது என்று அதன் ஃபத்வா தொகுப்பில் வெளியிட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.\nஅதைப்பபோல தேவ்பந்த் தாருல் உலூம் அரபிக்கல்லூரியும் இவ்வாறே ஃபத்வா வழங்கியுள்ளது.\nமுல்லாக்களும் ஒரு சில மௌலவிகளும் மௌலிதை தூக்கிப் பிடித்துக் கொண்டு நிற்பதற்குக் காரணம், தங்களின் வயிற்றுப் பிழைப்புக்கு வஞ்சகம் வந்து விடக்கூடாது என்பதேயாகும். இவர்கள் யாரும் தங்களின் சொந்த வீடுகளில் இதை ஓதுவதில்லை, ஏனெனில் வருமானம் கிடைக்காது.\nஎனவே மௌலிது ஒதுவதினால் ஏற்படும் தீமைகளை உணர்ந்து நரகப்படுகுழியில் தள்ளுவதற்கு காரணமான அதை விட்டும் முற்றிலுமாக விலகி ஒரு எழுத்துக்கு பத்து நன்மை என நபி (ஸல்) அவர்கள் சிறப்பித்துச் சொன்ன குர்ஆனை அதிகமதிகம் ஓதியுணர்ந்து சொர்க்கம் செல்வோமாக\nஅண்ணல் நபியின் அடிச்சுவற்றை அடி பிறழாமல் பின்பற்றுவதே அவர்களுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதை என்பதை விளங்கி செயல்படுவோமாக\nமெளலவி S. சையத் அலி ஃபைஸி\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nமனித குலம் அறிய வேண்டிய \"சோதனை எனும் அல்லாஹ்வின் ந...\nநாகூர் கந்தூரியும் நாசமாகும் அமல்களும்..\nதாயின் அல்லது தந்தையின் சாயலில் தான் குழந்தை பிறக்...\nஇஸ்லாமிய கண்ணோட்டத்தில் தர்கா வழிபாடா\nவழி கேடர்களின் கொடியேற்றம் எனும் கொடி வணக்கம்\nதாயாருக்காக ஹஜ்ஜூக்குச் செல்ல இயலாத பட்சத்தில் உம்...\nஅல்குர்ஆன் சூராக்கள் பற்றிய ஸஹீஹான செய்திகளும், பல...\nஅரசியலில் இஸ்லாத்தை நுழைக்க வேண்டாம் Moulavi Ansa...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூட...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4307", "date_download": "2018-10-17T18:30:30Z", "digest": "sha1:KTYMKK74WPQARN4Z5MNNRZIGGFWZL27H", "length": 8684, "nlines": 123, "source_domain": "adiraipirai.in", "title": "தஞ்சையில் ம.மு.க நகர‌ தலைவர் சையத் ஜமாலுதீன் வெட்டிக் கொலை - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nதஞ்சையில் ம.மு.க நகர‌ தலைவர் சையத் ஜமாலுதீன் வெட்டிக் கொலை\nதஞ்சை பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையில்\nஉள்ள குண்டு தைக்கால் சின்ன புதுப்பட்டினத்தை சேர்ந்தவர் சையத் ஜமாலூதீன் (58). இவர் தஞ்சை நகரகட்சி ம.மு.க தலைவராகவும்,\nமாவட்ட அமைப்பாளராகவும் இருந்து வந்தார். வக்பு வாரியத்துக்கு சொந்தமான பல\nகோடி மதிப்புள்ள 31 ஏக்கர்\nநிலத்தையும் பராமரித்து வந்தார். அந்த நிலத்தில் குடிசை அமைத்து குடியிருந்து\nவந்தார். மேலும் தஞ்சை பூ மார்க்கெட்டில் பூ வியாபாரமும் செய்து வந்தார்.\nஜமாலூதீன் பூ வியாபாரத்திற்காக தனது மோட்டார் சைக்கிளில் மார்க்கெட்டுக்கு\nபுறப்பட்டு வந்தார். வீட்டின் அருகில் அமைக்கப்பட்டுள்ள பூந்தோட்டத்தில் உள்ள\nபூக்களையும் பறித்து கொண்டு சென்றார்.\nசாலை அருகே சென்ற போது 2 பேர் கும்பல்\nஅவரை வழி மறித்து தலையில் சரமாரியாக அரிவாளால் வெட்டினார்கள். இதில் பலத்த வெட்டு\nவிழுந்த அவர் மூளை சிதறி சம்பவ இடத்திலே பலியானார். இந்த சம்பவம் அதிகாலை 5.30 மணியளவில்\nநடைபெற்றது. இதனை யாரும் கவனிக்கவில்லை. இதனால் கொலையாளிகள் அங்கிருந்து தப்பி\nதஞ்சை தாலுகா போலீசுக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து\nசென்றனர். கொலை செய்யப்பட்ட சையத் ஜமாலூதீன் உடலை ஆம்புலன்சில் ஏற்றி தஞ்சை\nமருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.\nபோலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் இக்கொலை தொடர்பாக அதே பகுதியை\nசேர்ந்த 2 பேர் தஞ்சை\nதாலுகா போலீசில் சரண் அடைந்தனர்.\nபோது சையது அமீர் என்பவரது மகன்கள் சையது உசேன் (47), சையது பாபு(42) என்பது தெரிய வந்தது. இவர்கள் 2 பேரும் சையத் ஜமாலூதீன் உறவினர்கள்\nபரமாரிப்பதில் ஏற்பட்ட தகராறில் இந்த கொலை நடைபெற்றது தெரிய வந்தது. மேலும் அவரது\nஉறவினர்கள் வக்பு வாரிய சொத்தை விற்க முயன்றதை தட்டிக் கேட்டதால் இந்த கொலை\nசென்னை தாம்பரத்தில் ஆட்டோ டிரைவராக வேலை பார்த்து வருகிறார். சையது பாபு விவசாயம்\nசெய்து வருகிறார். கைதான 2 பேரிடமும்\nபோலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nசையத் ஜமாலூதீனுக்கு அலிமா என்ற மனைவியும், சையத் காதர் என்ற மகனும், நசீனா பானு, பர்வீன் பானு என்ற 2 மகள்களும் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி விட்டது.\nஅவர்கள் சென்னையில் வசித்து வருகிறார்கள்.\nகட்சி நகர செயலாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தஞ்சையில் பதட்டத்தை\nஎப்புடி இருந்த செ���்னா குளம் இப்புடி ஆயிடுச்சு..\nவீடு மற்றும் அலுவலக பாதுகாப்பிற்கு (திருடனை செல்போனில் காட்டித் தரும் அதி நவீன கருவிகள் )\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/28/sports.html", "date_download": "2018-10-17T18:11:49Z", "digest": "sha1:EDEEQWGGRYX2G3YK3YKFSXNTLSWMUWTA", "length": 9928, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோரஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: 3-வது இடத்தில் ஆனந்த் | viswanathan anand in third palce on kores chess championship - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கோரஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: 3-வது இடத்தில் ஆனந்த்\nகோரஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டி: 3-வது இடத்தில் ஆனந்த்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோரஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 11-வது சுற்றில் உலக சாம்பியன்விஸ்வநாதன் ஆனந்த் ஜெரோன் பிக்கெட்டை வெற்றி பெற்றார்.\nநெதர்லாந்தில் நடந்து வரும் கோரஸ் செஸ் போட்டியில் இந்திய வீரர் விஸ்வநாதன்ஆனந்த் முதல் 10 சுற்று போட்டிகளில், இரண்டாவது சுற்றில் மட்டுமே வெற்றிபெற்றார். மற்ற 9 சுற்றில் நடந்த போட்டிகளை ஆனந்த் டிரா செய்தார்.\nஇந்நிலையில் சனிக்கிழமை நடந்த 11-வது சுற்று போட்டியில் சிறப்பாக விளாைடியஆனந்த் நெதர்லாந்து கிராண்ட் மாஸ்டர் ஜெரோன் பிக்கெட்டை வென்றார்.\nஆனந்த் 6.5 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். இவருடன் ரஷ்யாவின்கிரேம்நிக்கும் மூன்றாவது இடத்தில் உள்ளனர்\nஸ்பெயினின் அலோக்ஷி ஷிரோவும், ரஷ்யாவைச் சேர்ந்த அல்ெகசாண்டர்மொரோசெவிச் ஆகியோர் 7 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளனர்.ரஷ்யவீரர் காஸ்பரோவ் 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளா���்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/SirappuKatturaigal/2018/10/12174637/Recycle-Restaurant.vpf", "date_download": "2018-10-17T19:06:15Z", "digest": "sha1:SZUBBTKUR5MZIXYDXNE3QIEOONJO24VT", "length": 11004, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "Recycle Restaurant || மறுசுழற்சி உணவகம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஇந்தோனேஷியாவின் செமராங் பகுதியில் அசாதாரணமான இடத்தில் இயங்கிவருகிறது ஓர் உணவகம். இந்தப் பகுதியில் ஒரு மாதத்துக்கு 1,600 ரூபாய்க்கும் குறைவாகவே சம்பாதிக்கின்றனர்.\nபதிவு: அக்டோபர் 12, 2018 17:46 PM\nபெரும்பாலானவர்கள் மூன்று வேளை உணவின்றி பசியால் வாடுகின்றனர். இவர்களின் பசியைப் போக்குவதற்காகவே சார்மின்னும், அவரது மனைவி சுயட்மியும் இந்த உணவகத்தை ஆரம்பித்து நடத்தி வருகின்றனர்.\nஉணவகம் அமைந்திருப்பது மலைபோல் குவிந்திருக்கும் குப்பைக் கிடங்குக்கு அருகில். இந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் பிளாஸ்டிக், கண்ணாடி, காகிதம் போன்று மறுசுழற்சி செய்யக்கூடிய குப்பைகளைச் சேகரித்து, இவர்களிடம் கொடுக்க வேண்டும். அந்தக் குப்பையின் அளவுக்கு ஏற்ப விலை மதிப்பு அளவிடப்படும். அந்த மதிப்புக்கு ஏற்ற வகையில் விரும்பிய உணவைச் சாப்பிடலாம். மீதிப் பணத்தைக் கொடுத்துவிடுவார்கள்.\n‘‘பிளாஸ்டிக் கழிவுகளால் நிலமும் இயற்கை வளங்களும் பாழாகின்றன. பிளாஸ்டிக் பொருட்கள் நூறு ஆண்டுகள் ஆனாலும் மட்கப் போவதில்லை. பிளாஸ்டிக் உபயோகத்தை முற்றிலுமாகத் தடுக்க முடியாது. ஆனால் மறுசுழற்சி செய்து பயன்பாட்டை ஓரளவிற்கு குறைக்க முடியும். செமராங் பகுதி மக்கள் பசியால் வாடுவதை அறிந்துகொண்டு, இந்த திட்டத்தை அமல்படுத்தினோம். அவரவர் கொண்டு வரும் பிளாஸ்டிக் கழிவுகளைக் கணக்கிட்டுச் சொல்லிவிடுவோம். எங்கள் உணவகத்தில் 25 ரூபாயிலிருந்து 50 ரூபாய்வரை பல்வேறு விதமான உணவுகள் கிடைக்கின்றன. சாப்பிட்டது போக, மீதிப் பணத்தையும் வாங்கிக்கொள்ளலாம். இதன்மூலம் பசியைப் போக்கி வறுமையின் கொடுமையைக் குறைத்திருக்கிறோம். சுற்றுச்சூழலுக்கும் உதவி வருகிறோம். குப்பைகளிலிருந்து கிடைக்கும் மீத்தேன் வாயு மூலம் உணவகத்துக்கு எரிபொருள் கிடைத்து விடுகிறது. கழிவை���ும் பயன்தரக்கூடிய வகையில் மாற்றமுடியும் என்ற சிந்தனை மக்களிடம் வரவேண்டும். அப்படி வந்தால் சுற்றுச்சூழல் மாசுவும் குறையும். எங்கள் உணவகம் வந்தபிறகே சுவையான, ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவதாக மக்கள் சொல்லும்போது மனம் நிறைகிறது’’ என்கிறார் சார்மின்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையில் பாதுகாப்பான கார்கள்\n2. பெட்ரோல், டீசல் தேவையில்லை வருகிறது மின்சார கார்\n4. வலியில்லா அறுவை சிகிச்சைக்கு வித்திட்டவர் மார்ட்டின்\n5. பந்தய மைதானத்தில் கலக்கிய ஆஸ்டின் மார்டின் வல்கைரி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00283.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegachudar.blogspot.com/2014/03/blog-post_13.html", "date_download": "2018-10-17T19:00:40Z", "digest": "sha1:4MQDXXSHTK3LWIXMQ6WNBY7R6K2DZEVK", "length": 17612, "nlines": 239, "source_domain": "aanmeegachudar.blogspot.com", "title": "ஆன்மீகச்சுடர்: நவசக்தியரின் பெயர்களும் - பெருமைகளும்", "raw_content": "\nஆன்மீகச்சுடர் வலைப்பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது. உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களின் வாழ்வியல் துயர்கள் களைய குருவருளாலும் இறையருளாலும் இவ்வலைப்பூ நடத்தப்படுகிறது. குருவருளும் திருவருளும் ஆன்மீகச்சுடராக நின்று வழிகாட்டும். தங்களின் மேலான சந்தேகங்களுக்கு / கேள்விகளுக்கு aanmeegachudar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். ஆன்மீகச்சுடர் தற்போது apk வடிவில்...\nநவசக்தியரின் பெயர்களும் - பெருமைகளும்\nசக்தி என்ற சொல் பராசக்தியையே குறிக்கும். சிவன் அனைத்து உயிரினங்களின் உடலில் கலந்து நிற்க அந்த உயிரனங்களுக்கு உயிரினை தருபவள் சக்தியே. பராசக்தியின் வடிவங்கள் பலப்பல. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சக்தி வடிவமாக பராசக்தி விளங்குகிறாள். அன்னை பராசக்தியே இந்த உலகத்தின் ஒவ்வ��ரு அணுவிலும் கலந்து நின்று உலக இயக்கத்தினை உருவாக்குகிறாள்.\nபாவ புண்ணிய கணக்கிலிருந்து விடுபட்டு பக்குமடைந்த உயிர்களை உலக இன்பங்களிலிருந்து விலக்கி சிவனுடன் சேர்க்கும் வல்லமை கொண்டவள்.\nஉலக உயிர்களில் கலந்து நின்று உயிர்களின் பாவம் மற்றும் புண்ணியங்களை நீக்கும் வல்லமை கொண்டவள்.\nசூரியனிடம் கலந்து நின்று தீயவற்றை அழித்து நன்மையை வளர்த்து ஆக்கம் தரும் வல்லமை கொண்டவள்.\nவானத்தில் கலந்து நின்று எல்லா பொருட்களையும் தன்பால் ஏற்று தன்னுடன் கலந்து இணைந்து நிற்க அருளும் வல்லமை கொண்டவள்.\nசந்திரனில் கலந்து நின்று அமுதத்தை பொழிந்து தாவரக்கூட்டங்கள் உயிர் பெற்று தழைத்தோங்கத் துணை நிற்கும் ஆற்றல் கொண்டவள்.\nகாற்றில் கலந்து நின்று உயிர்களுக்கு பிராண வாயுவை அளித்து உயிர்களுக்கு நன்மை செய்யும் வல்லமை கொண்டவள்.\nநெருப்பில் கலந்து நின்று நெருப்பிற்கு வெம்மையை வழங்கி யாவற்றையும் அழிக்கும் வல்லமை கொண்டவள்.\nநீரினில் கலந்து அதற்கு திரவ நிலையையும், சுவையையும் வழங்கி உயிர்களுக்கு நன்மை செய்யும் வல்லமை கொண்டவள்.\nமண்ணில் கலந்து நின்று ஐம்பூதங்களின் செயல்களையும் ஒருங்கே செய்து அருள் பாலிக்கும் வல்லமை கொண்டவள்.\nLabels: சக்தி, சக்தி வழிபாடு\nமுயற்சி திருவினையாக்கும். சித்தர் காட்சி இருவினை போக்கும்.\nஇறையைத் தேடி ஒரு ஆன்மீகப் பயணம்...\nஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை\nமனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே… நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வ...\nசெல்வம் கொழிக்க செய்யும் சொர்ண பைரவர் அஷ்டகம் - தமிழில்\nதனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும் மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்...\nஅழியா செல்வம் தரும் திருவாதிரை சொர்ண பைரவர் வழிபாடு\nபொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை. அதாவது பணம் இல்லாமல் இந்த உலகில் வாழ்க்கை என்பது சிரமம். ...\n2015 ம் ஆண்டு மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்\n ஓம் சிவ சிவ ஓம்\n2016 ம் வருட மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள் (இந்திய நேரப்படி)\nபுத்திர தோஷம் நீக்கும் சண்முக கவசம்\nஓம் குமர குருதாச குருப்யோ நம: நாம் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் ஆகும். இது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கவசம் ஆக...\nகர்ம வினைகள் போக்கும் காலபைரவர் அஷ்டகம்\n1. தேவராஜ - ஸேவ்யமான - பாவனாங்க்ரி பங்கஜம் வ்யாலயஜ்ஞஸூத்ர - மிந்துசேகரம் - க்ருபாகரம் நாரதாதியோகிப்ருந்த - வந்தி...\n2014 ம் வருட மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்\n ஓம் ஸ்ரீ ஓம் - ஓம் சிவ சிவ ஓம் - ஓம் ஸ்ரீ ஓம்...\nகாலத்தை வென்ற தெய்வங்கள்: காளியும் - கால பைரவரும்\nகாளி : இந்த பெயரைக் கேட்டவுடனே அனைவருக்கும் ஒரு வித அச்சம் உண்டாகி இருக்கும் . காளன் என்னும் சிவபெருமானின் த...\nசித்தர்களின் தலைவர் அகத்தியர் அன்னை லோபா முத்திரையுடன் அகத்தியர் பெருமான் “ அகத்தியர் ” – இந்த பெயரை கேள்விபடாதவர்களே இல்லை எனலாம். ...\nநவசக்தியரின் பெயர்களும் - பெருமைகளும்\nமந்திர செபத்தில் வெற்றி பெற செய்ய வேண்டியவை\nபிரம்மஹத்தி தோஷமும் – அதனை போக்கும் முறையும்\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம்\nபித்ருக்களின் வலிமையும் - பித்ரு தோஷமும்\nஎந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்\nஓம் சிவ சிவ ஓம் (4)\nகணவன் மனைவி ஒற்றுமை (2)\nகாரிய சித்தி மாலை (2)\nசொர்ண பைரவர் அஷ்டகம் (8)\nமஹா லட்சுமி அஷ்டகம் (1)\nமஹா லட்சுமி வழிபாடு (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_153824/20180214204228.html", "date_download": "2018-10-17T19:31:44Z", "digest": "sha1:UG74PWNKDORDZ2BB7O4GGR42G23YRCD3", "length": 7453, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் : சென்னையில் நடிகர் கமல்ஹாசன் பேட்டி", "raw_content": "திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் : சென்னையில் நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதிரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் : சென்னையில் நடிகர் கமல்ஹாசன் பேட்டி\nதிரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்று சென்னையில் பேட்டியில் போது கமல்ஹாசன் கூறினார்.\nதீவிர அரசியலில் ஈடுபடப் போவதாக அறிவித்துள்ள நடிகர் கமல் பிப்.21 முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொள்வதாகவும், அன்றைய தினம் கட்சியின் பெயரை அறிவிக்கப் போவதாகவும் அறிவித்திருந்தார். கமல்ஹாசன் அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், வெளிவர இருக்கும் இரு படங்களைத் தொடர்ந்து நடிக்கும் எண்ணம் இல்லை என்று கூறியதாக இன்று காலை தகவல்கள் வெளியானது.\nஇந்நிலையில் திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பேன் என்று நடிகர் கமல் அறிவித்துள்ளார். தீவிர அரசியலில் ஈடுபட்ட பின்னரே திரைப்படங்களில் தொடர்ந்து நடிப்பதைப் பற்றி முடிவெடுக்க இயலும் என்றும், தற்பொழுது 3 படங்களில் ஒப்பந்தம் ஆக்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.இதன் பின்னரே படங்களில் தொடர்ந்து நடிப்பது பற்றி முடிவெடுக்க இயலும் கூறியுள்ள அவர், காலையில் வெளியான தகவல்களை மறுத்துள்ளார்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் : முதல்வர் பழனிச்சாமி\nதினகரனுக்கு சவால் விட தகுதியான ஆட்கள் வேண்டும் : தங்கத்தமிழ் செல்வன் பேட்டி\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள்வேலைநிறுத்தம் வாபஸ்\nமியூசிக்கலியில் பெண் போல் பாடி நடித்ததை கிண்டல் செய்ததால் வாலிபர் தற்கொலை\nஜெயலலிதா மரண வழக்கு: ராமமோகன ராவ் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nஆயுத பூஜையை முன்னிட்டு 770 கூடுதல் பேருந்துகள்: அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் குறித்து நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_153717/20180213110602.html", "date_download": "2018-10-17T19:30:32Z", "digest": "sha1:Q3FEQKD4NWRLYQRXHGFZ367KLK3ZKYXB", "length": 7444, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "இணையத்தில் காலா பட சண்டைக்காட்சி: படக்குழு அதிர்ச்சி!!", "raw_content": "இணையத்தில் காலா பட சண்டைக்காட்சி: படக்குழு அதிர்ச்சி\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» சினிமா » செய்திகள்\nஇணையத்தில் காலா பட சண்டைக்காட்சி: படக்குழு அதிர்ச்சி\nவிரைவில் வெளியாகவுள்ள நடிகர் ரஜினிகாந்த்தின் \"காலா\" பட சண்டைக்காட்சி ஒன்று இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர��ச்சியில் உள்ளனர்.\nகபாலி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி மற்றும் இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் உருவாகியுள்ள படம் காலா என்கிற கரிகாலன். தமிழ், ஹிந்தி, தெலுங்கு என 3 மொழிகளில் இப்படம் வெளியாகிறது. நடிகர் தனுஷின் வுண்டர்பார் ஃபிலிம்ஸ் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறது. சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சமுத்திரக்கனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷின்டே, அருள் தாஸ், ஹூமா குரேஷி, திலீபன், ஈஸ்வரி ராவ், சாக்ஷி அகர்வால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.\nஇப்படம் வருகிற ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகிறது என்று இரு தினங்களுக்கு முன்னர் அப்படத்தின் தயாரிப்பாளரும், நடிகருமான தனுஷ் ட்வீட் செய்தோருந்தார். இந்நிலையில் \"காலா\" பட சண்டைக்காட்சி ஒன்று இணையத்தில் கசிந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர். சுமார் அரை நிமிடம் ஓடும் அந்த விடியோவில் ரஜினிகாந்த் ஸ்டாண்ட் நடிகர் ஒருவரை தாக்குகிறார். இதனால் ரஜினி ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ள அதே வேளையில் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅமிதாப்பச்சனின் சுயரூபம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் : ஹேர் ஸ்டைலிஸ்ட் சப்னா பவானி பரபரப்பு புகார்\nவிஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தின் ஒரு பாடல் வெளியீடு\nவைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும்: சின்மயி டுவிட்டரில் கருத்து\nசிவாஜியின் பேரனை மணக்கிறார் நடிகை சுஜா வருணி\nவிரைவில் உருவாகிறது தேவர் மகன் 2‍ : கமல்ஹாசன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகின்றனர்: எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி\nவைரமுத்து பாலியல் தொல்லை: பாடகி சின்மயி புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&p=8307&sid=d83516b0e3386ac906537d3cdc42b7fc", "date_download": "2018-10-17T19:42:21Z", "digest": "sha1:PDEGVMLT54UAG4ATCAS5JMBPT6KSTVIG", "length": 29052, "nlines": 356, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபாரதி - உன்னால் பாரினில் தீ • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 11th, 2017, 10:13 am\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய���திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssvkodumudi.com/TA/extras/testimonials/", "date_download": "2018-10-17T18:00:12Z", "digest": "sha1:DMRQM6A5X2TWMY7S6OSVP7P6G6UBMELY", "length": 9688, "nlines": 100, "source_domain": "ssvkodumudi.com", "title": "S S V மேல்நிலைப் பள்ளி", "raw_content": "S S V மேல்நிலைப் பள்ளி\nஅரசு நிதியுதவி பெறும் பள்ளி - 100 ஆண்டுகளுக்கு மேலாக சீரிய கல்விப் பணியில்\nபள்ளியின் சிறப்புகளும் பெற்ற விருதுகளும்\n1990 – 1992 ம் ஆண்டுகளில் நான் S.S.V மேல்நிலைப்பள்ளியில் 9 மற்றும் 10 ம் வகுப்பில் சேர்ந்து படித்து வந்தேன் பின்பு 1992 முதல் 1994 முடிய அதே பள்ளியில் +1 மற்றும் +2 வகுப்புகளில் படித்தேன். அந்த பள்ளியில் பயின்ற போது கிடைத்த அனுபவம் தான் என் வாழ்க்கைக்கு மிகவும் உறுதுணையாக அமைந்தது என்றால் அது மிகையாகாது. இப்பள்ளி மிகவும் பழமையான பள்ளி. இப்பள்ளியின் நிர்வாகத்தில் உள்ள […]\nமத்திய மாநில அமைச்சராக பணிபுரிந்த நான் S.S.V பள்ளியின் முன்னாள் மாணவி. எனது 6ம் வகுப்பு முதல் 11ம் வகுப்பு வரை உயர்நிலைக் கல்வியை S.S.V உயர்நிலைப்பள்ளியில் 1957 முதல் 1963 வரை பயின்றேன். எனது பட்ட படிப்பை சீதாலட்சுமி ராமாசாமி கல்லூரி, திருச்சியில் பயின்றேன். சாராதா ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி, சேலத்தில் ஆசிரியர் பயிற்சியை முடித்தேன். […]\nஎனது 6ம் வகுப்பு முதல் SSLC வரையில் கல்வி பயின்றது S.S.V ஆண்கள் உயர்நிலை பள்ளி. அதன்பின் எனது இளங்கலை பொருளாதாரம் பயின்றது சென்னை பச்சையப்பன் கல்லூரியில். பின் முதுகலை அரசியல் பயின்றேன். பின் நான் சுயதொழில் மற்றும் விவசாயம் செய்து வருகின்றேன். நான் ���ென்னை பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும்பொழுது பெருந்தலைவர் காமராஜரின் மீது கொண்ட பற்றுதலால், நான் பச்சையப்பன் கல்லூரி மாணவர் காங்கிரஸ் தலைவராகப் பொறுப்பு வகித்தேன். பின்பு பல்வேறு […]\nஅகில இந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த நமது இந்திய பாராளுமன்றத்தின் உறுப்பினரான திரு.எஸ்.செல்வகுமார சின்னையன் அவர்கள் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதில் இப்பள்ளி பெருமை கொள்கிறது. இவர் 1968 – 1969 ம் ஆண்டு 6ம் வகுப்பில் இப்பள்ளியில் சேர்ந்து 1973 – 74 ம் ஆண்டு தனது 11ம் வகுப்பு (PUC ) படிப்பை இங்கு நிறைவு செய்தார். பின்னர் தனது பட்டப்படிப்பை (B.Sc) சென்னையில் உள்ள […]\nவித்யாசாலாவில் ஒரு ஆண்டு கங்கையிற் புனிதமாய காவிரியின் கரையூராகத் திகழும் கொடுமுடியில் சிருங்கேரி சுவாமிகள் அருளாசியுடன் தோற்றுவிக்கப்பட்டது. நமது சங்கர வித்யா சாலா சென்ற நூற்றாண்டின் முற்பாதியில் ஈரோடு நகரம் தவிர வேறு எங்கும் கொங்கு நாட்டின் இந்தப்பகுதியில் ஹாஸ்டல் வசதியுடன் கூடிய உயர்நிலைப்பள்ளி இருக்கவில்லை. எனவே இங்கு வாழ்ந்த வேளாண்குடி மக்களுக்கு உயர்கல்வி பயில இது பெரிய வாய்ப்பாக அமைந்திருந்தது. எங்கள் குடும்பத்தில் எனது தந்தையும் அவர் சகோதரர்களும் […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://story-of-priyer.blogspot.com/2009/07/3.html", "date_download": "2018-10-17T19:02:51Z", "digest": "sha1:YAAQO5AEF3WV4HSTDVYXB3Q5ZXGPELUA", "length": 3163, "nlines": 75, "source_domain": "story-of-priyer.blogspot.com", "title": "பெரியார்: முகம் -3", "raw_content": "\nபெரியார் குறித்து இங்கு தேட..\n13. கதர் ஆடை இயக்கம்\n12. பதவிகளை தூக்கி எரிந்த ஈ.வெ.ரா\n11. ஈ.வெ.ராமசாமி நிர்வகித்த கோவில் பணிகள்\n10. ராமசாமி நாயக்கர் மண்டி உதயம்\nசாதி ஒழிப்பிற்கு இந்து மதத்தை ஒழிக்காமல் வேறு எதைச...\nநாம் இந்துக்கள் அல்லர் என்று விளம்பரப்படுத்திட வேண...\n7. எச்சில் இலையில் பசியாறிய ராமசாமி\nபார்ப்பான் நீதிபதியாய் இருக்கும் நாடு கடும்புலி வா...\nபெரியார் வாழ்க்கை வரலாறு (22)\nஅண்ணன் திரு.வின் - பெரியார் சேகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipayapullaiga.blogspot.com/2008/08/terrorr.html", "date_download": "2018-10-17T18:01:41Z", "digest": "sha1:ZDEQMM3N74OE2BYHZ2LQUGTPQEUUZTVC", "length": 10249, "nlines": 190, "source_domain": "vettipayapullaiga.blogspot.com", "title": "வெட்டி பய புள்ளைக சங்கம்!!!: அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அண்ணன் T(error)R ???", "raw_content": "\nவெட்டி பய புள்ளைக சங்கம்\n(ஒத்துக���கிறோம்... நீங்களும் வெட்டியா தான் இருக்கீங்கனு\nஆல் இன் ஆல் அழகுராஜா\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் (1)\nஇந்திய பாதுகாப்பு ஒரு கேள்வி (1)\nதமிழ் திரையுலகின் விடிவெள்ளி (1)\nநியூ அல்டிமேட் ஸ்டார் (1)\nபதநீர் வித் பாசக்கார பய புள்ள (1)\nமிட் நைட் மசாலா (1)\nமுட்டை பிரியாணி அனாலிஸிஸ் (1)\nரஜினி ஒரு சந்தர்ப்பவாதி (1)\nவீதிக்கு வந்த சகோதரர்கள் (1)\nநிலா நிலா ஓடி வா\nமன்னிப்பு கேட்ட விஜய டி.ஆர்\nநம்ப மேல குருவுக்கு நம்பிக்கையே இல்லை\nகலியுக ஜாதகம் - கடன் அறிக்கை(credit report), சம்பள...\nஉயிரை எடுக்குமா லைப் லைன்\nகாமெடி சீரியல் இல்லீங்க.. இது சீரியல் காமெடி..\nஅமெரிக்க அதிபர் புஷ் பேட்டி - வடிவேலு\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அண்ணன் T(error)R \nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அண்ணன் T(error)R \nவருகின்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் அண்ணன் விஜய T(error)R கரடி சின்னத்தில் போட்டியிட முடிவு செய்துள்ளார். அதற்காக தற்பொழுது ஆங்கில புலமையையும், அடுக்கு மொழி வசனங்களையும் மேம்படுத்தி கொண்டுள்ளார்.\nஉலக புகழ்பெற்ற நடன சூறாவளி \"புரட்சி சுனாமி\" சாம் ஆண்டர்சன் படத்துக்கு வந்த கூட்டம்() அகில புகழ்பெற்ற லட்சிய () அகில புகழ்பெற்ற லட்சிய () திமுக தலைவரும், தமிழ் நாட்டின் கரடி ஜாக்ஸன் விஜய டி.ராஜேந்தரின் பொதுக்கூட்டத்திற்கு வந்த கூட்டத்தை விட அதிகம் என்பதை தெரிந்த கரடியார் கொந்தளித்து தனது ஆங்கில புலமையில்\n\"\"குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான்\" என்று நீண்டகாலமாக நம்பி வந்த அமெரிக்க விஞ்ஞானிகள் தன்மான() தலைவனின் உருவத்தை கண்டு திடுக்கிட்டுள்ளார்கள். \"கரடியிலிருந்தும் மனிதன் தோன்றியுள்ளானா) தலைவனின் உருவத்தை கண்டு திடுக்கிட்டுள்ளார்கள். \"கரடியிலிருந்தும் மனிதன் தோன்றியுள்ளானா\" என்று புதிய ஆராய்ச்சிக்கும் வித்திட்டுள்ளனர்.\n) தலைவனுக்கு நமது சங்கம் சார்பாக ஒரு கேள்வி \" ங்கொய்யாலே, உங்க வீட்டுல கண்ணாடிங்குற சமாச்சாரமே கெடையாதா, உங்க வீட்டுல கண்ணாடிங்குற சமாச்சாரமே கெடையாதா\nLabels: அமெரிக்க ஜனாதிபதி தேர்தல், சாம் ஆண்டர்சன், விஜய T(error)R\nமரபியல் பற்றி ஒரு அருங்காட்சியகம் அமைத்து அதிலே தினமும் டி ஆர் அவர்களை சிறப்பு விருந்தினராக அழைத்து, இவரைக்காட்டி, \"குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான்\" என்று கூறினால் மிகப்பொருத்தமாக இருக்கும்\n.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vskdiary.blogspot.com/2012/01/blog-post.html", "date_download": "2018-10-17T19:18:22Z", "digest": "sha1:RZYFTIULOIGMH6MZQ6SINTAHOTAVD5ZZ", "length": 3599, "nlines": 43, "source_domain": "vskdiary.blogspot.com", "title": "ஒரு வழக்கறிஞரின் குறிப்பேடு....: பொங்கல் திருநாள்… இது உழவர் திருநாள்…", "raw_content": "\nநயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு - குறள். (நீதி தவறாமல் பிறர்க்குப் பயன்பட வாழ்வோரின் பண்பை உலகத்தார் போற்றுவர்).\n'சட்டம் ஒருக்காலும் மனிதர்களுக்குள் அன்பை வளர்க்காது. ஆனால், அது என் மீதான வன்முறைகளில் இருந்து காப்பாற்றும்\n- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்\nஞாயிறு, 15 ஜனவரி, 2012\nபொங்கல் திருநாள்… இது உழவர் திருநாள்…\n03. ஓர் கபடு வாராத நட்பும்\n12. தடைகள் வாராத கொடையும்\n15. ஒரு துன்பமில்லாத வாழ்வும்\n16. துய்யநின் பாதத்தில் அன்பும்\n{அகிலமதில் நோயின்மை கல்விதன தானியம்\nஅறிவுசந் தானம்வலி துணிவுவாழ் நாள்வெற்றி\nதொகைதரும் பதினாறு பேறும்தந் தருளிநீ\nசுகானந்த வாழ்வளிப்பாய் -(அபிராமி அந்தாதி பதிகம்)}\nஇடுகையிட்டது Unknown நேரம் பிற்பகல் 5:08\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ishafoundation.org/ta/Get-Involved/newsletter.isa", "date_download": "2018-10-17T17:59:05Z", "digest": "sha1:KQYLHHEYBOGS775AJML4KH3HHZFNVOTB", "length": 3479, "nlines": 39, "source_domain": "www.ishafoundation.org", "title": "Newsletter | Get Involved", "raw_content": "\nஈஷா குறித்து உள்நிலை மாற்றம் உலகளாவிய செயல்பாடுகள் ஈடுபடுங்கள்\nஃபாரஸ்ட் ஃப்ளவர் ஆங்கில மாதஇதழ்\nஈஷா அறக்கட்டளை, ஒவ்வொரு மாதமும், மின்னஞ்சல் மூலம், இணையதள செய்தி மடலை வெளியிடுகிறது. சத்குருவின் ஒலி மற்றும் ஒளிக் காட்சிகள், புகைப்படங்கள், ஈஷா தியான அன்பர்களின் பகிர்தல்களுடன் ஈஷா வகுப்புகள் மற்றும் ஈஷா நிகழ்ச்சிகளின் சமீபத்திய கால அட்டவணை வரை இதில் இடம் பெறும். ஈஷா இணையதள செய்திமடலைப் பெற்று எப்போதும் ஈஷாவுடன் தொடர்பில் இருக்க உங்கள் மின்னஞ்சலை கீழே குறிப்பிடுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/07/31/", "date_download": "2018-10-17T19:19:30Z", "digest": "sha1:MWKTX4ZJ33L3HNHG5DDL6BRLBT4IC424", "length": 13861, "nlines": 110, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "July 31, 2018 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nவவுனியா��ில் இலங்கை தமிழ் அரசுக் கட்சி புனரமைப்பு பணிகள் தீவிரம்\nஅண்மையில் நடைபெற்ற இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்ட தீர்மானத்திற்கு அமைவாக வவுனியா மாவட்டத்தில் கட்சியின் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகின்றது. மாவட்டத்தின் 43 வட்டாரங்களிலும்…\nபுதிய சுதந்திரன் பணிமனை திறப்புவிழாவில் மாணவர்களுக்கு புத்தக பைகள் வழங்கி வைத்தார் கஜதீபன்\nகடந்த 21.07.2018 சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான “புதிய சுதந்திரன் ”பணி மனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு புத்தகப்பைகள் அன்பளிப்பாக…\nகிளிநொச்சி மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் கிளைகள் புனரமைப்புப் பணி ஆரம்பம்\nkugan — July 31, 2018 in சிறப்புச் செய்திகள்\nகிளிநொச்சி மாவட்ட இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பரந்தன் வட்டார மூலக் கிளை, இளைஞர் அணி, மகளிர் அணி ஆகியவற்றின் தெரிவுகள் கடந்த வியாழக்கிழமை (26.07.2018) பரந்தன்…\nதமிழரசுக்கட்சியை சேர்ந்தவரே வடக்கு முதலமைச்சர் வேட்பாளர்- வடக்கு அவைத் தலைவர் தெரிவிப்பு\nkugan — July 31, 2018 in சிறப்புச் செய்திகள்\nதமிழரசுக்கட்சி தன்னுடைய வேட்பாளர் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராக முன்நிறுத்தும் என்பதில் தற்போது தெளிவாக இருப்பதாக வடமாகாண அவைத் தலைவர் சீ.வி.கே சிவஞானம் தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு…\nபுதிய சுதந்திரன் பணிமனை திறப்புவிழாவில் மாணவர்களுக்கு புத்தக பைகள் வழங்கி வைத்தார் கோடீஸ்வரன் எம்.பி\nகடந்த 21.07.2018 சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான “புதிய சுதந்திரன் ”பணி மனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு புத்தகப்பைகள் அன்பளிப்பாக…\nபுதூர் காட்டுப்பகுதியில் நாகர்களின் புராதன குடியிருப்புக்கள்\nபாலியாற்றுப் படுக்கையில் அமைந்துள்ள புதூர் கிராமத்தின் மேற்குப்பகுதியில் கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த நாகர்களின் புராதன குடியிருப்பு எச்சங்கள் ஆங்காங்கே பரவலாக காணப்படுகின்றது. இத்தொல்லியல் தளங்களை இனங்கண்டு,…\nபுதிய சுதந்திரன் பணிமனை திறப்புவிழாவில் மாணவர்களுக்கு புத்தக பைகள் வழங்கி வைத்தார் நிர்வாக பணிப்பாளரின் தாயார்\nகடந்த 21.07.2018 சனிக்கிழமை த���றந்து வைக்கப்பட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான “புதிய சுதந்திரன் ”பணி மனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு புத்தகப்பைகள் அன்பளிப்பாக…\nயுத்த பாதிப்புக்குள்ளான வடக்கு,கிழக்கிலும் அபிவிருத்தி-கோடீஸ்வரன் எம்.பி தெரிவிப்பு\nஅரசாங்கம் முன்னெடுத்துள்ள வேலைத்திட்டத்தினூடாக, நாட்டின் அனைத்துப் பாகங்களும் அபிவிருத்தி அடையவுள்ளதுடன், குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்குப் பிரதேசங்களும் பாரிய அபிவிருத்தி அடையுமென, நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன்…\nநாளை கொழும்பு வரும் கொமன்வெல்த் அமைப்பின் செயலாளர் சம்பந்தனையும் சந்திக்கிறார்\nகொமன்வெல்த் அமைப்பின் செயலாளர் நாயகம் பற்றீசியா ஸ்கொட்லன்ட் நான்கு நாட்கள் அதிகாரபூர்வ பயணமாக நாளை இலங்கை வரவுள்ளார். இலங்கை வெளிவிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 2016…\nபுதிய சுதந்திரன் பணிமனை திறப்புவிழாவில் மாணவர்களுக்கு புத்தக பைகள் வழங்கி வைத்தார் ஸ்ரீநேசன் எம்.பி\nகடந்த 21.07.2018 சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் உத்தியோகபூர்வ பத்திரிகையான “புதிய சுதந்திரன் ”பணி மனை திறப்பு விழாவில் கலந்து கொண்ட மாணவர்களுக்கு புத்தகப்பைகள் அன்பளிப்பாக…\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும் ஆலை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சன���திபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nஉருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2017/01/blog-post_7.html", "date_download": "2018-10-17T18:19:34Z", "digest": "sha1:IR6FNFCZGZKML4YBSPQKR5JR2JYKLOFN", "length": 19548, "nlines": 178, "source_domain": "www.thuyavali.com", "title": "ஒரு ஜனாஸா தன் நிலையை பற்றி கூறும் உருக்கமான மறுமை சிந்தனை. | தூய வழி", "raw_content": "\nஒரு ஜனாஸா தன் நிலையை பற்றி கூறும் உருக்கமான மறுமை சிந்தனை.\n நான் படுக்கையில் கிடக்கிறேன். என்னுடைய பிள்ளைகள், சகோதரர்கள், சகோதரிகள் அனைவரும் என்னருகில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கின்றனர். என்னுடைய நெருங்கிய நண்பர்களும் என்னைச் சூழ்ந்து நின்றுகொண்டு என் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். திடீரென்று எனது மூச்சு பெரிதாக இழுத்தது. பெரும் மூச்சாக இழுத்து இழுத்து விட்டேன். மூச்சு இப்பொழுது கொஞ்சம் இலேசானது. எனது கண்களைத் திறக்கிறேன். ஏதோ ஒன்றை எனது கண்கள் காண்கின்றன. ஆம் வந்துவிட்டார். மரணத்தின் வானவரான மலக்குல் மவ்த் வந்துவிட்டார். நிரந்தரப் பயணத்தை நான் ஆரம்பிக்கப் போகிறேன்.\nஎனது பார்வை பறி போய் விட்டது. எனது நாடி நரம்புகளெல்லாம் அடங்கிப் போய் விட்டன. எனது உணர்வுகளும் மங்கி மரத்துப் போய் விட்டன. ஆனால் என்னால் இப்பொழுதும் கேட்க மட்டும் முடிகிறது. என் அன்புக்குரியவர்கள் அழும் சப்தம் கேட்கிறது. நான் இன்னும் இறக்கவில்லை. ஆனால் உயிரற்ற ஜடமாக ஆகி விட்டேன். எனக்குள்ள நேரம் வந்தது. ஒரு நிமிடம் முந்தவும் இல்லை. பிந்தவும் இல்லை. காத்திருந்த மலக்குல் மவ்த் அவரது கடமையைச் செய்ய ஆரம்பித்தார். விசுக் என்று என் உயிரைப் பிடுங்கினார். என் உடல் சட்டென்று குலுங்கி அடங்கியது. அவ்வளவுதான். எல்லாம் முடிந்து விட்டது. நான் இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட்டேன். என்னை வழியனுப்பி வைப்பதற்குள்ள ஏற்பாடுகள் ஆரம்பமாயின.\nநான் மாடாய் உழைத்து சேர்த்த சொத்துகள், வங்கித் தொகைகள், அனுபவித்த விலை உயர்ந்த கார்கள், வாழ்நாள் முழுவதும் நான் சேகரித்த எனது தொடர்புகள் அனைத்தும் இனி எனக்கு எந்தப் பயனையும் அளிக்கப் போவதில்லை. இனி எனது அடையாளம் என் கப்று மட்டும்தான். ஓ.... எனது பெயரும் மாற்றப்பட்டு விட்டது. என் பெற்றோர் பல நாட்கள் ஆலோசனை செய்து தேர்ந்தெடுத்த எனது பெயர், அவர்கள் வாயால் கூவிக் கூவி அழைத்து மகிழ்ந்த அந்தப் பெயர் மாற்றப்பட்டு விட்டது. இப்பொழுது எனது பெயர் ஜனாஸா அதாவது, இறந்த உடல் எனக்கு நெருங்கியவர்கள் எனது கப்றை வெட்டுவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார்கள். ஜனாஸாவை நீண்ட நேரம் வீட்டுக்குள் வைக்கக்கூடாதாம். அவர்களுக்குள் பேசிக் கொள்கின்றனர்.\nவீடு... என்னை இப்பொழுது நீண்ட நேரம் வைத்துக்கொள்ள அனுமதியில்லாத இந்த வீட்டை நான்தான் கட்டினேன். பல கனவுகளுடன் பார்த்துப் பார்த்து இலட்சக் கணக்கில் செலவு செய்து கட்டினேன். என்னைக் குளிப்பாட்ட ஏற்பாடு நடக்கிறது. நான் வீட்டுக்கு வெளியே குளிப்பாட்டுவதற்காக எடுத்துச் செல்லப்படுகிறேன். நான் பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டில், நான் அழகுற கட்டிய குளியலறையில் எனக்கு குளிக்க அனுமதியில்லை. குளியலறையை சொகுசாகப் பயன்படுத்தவேண்டும் என்பதற்காக விலையுயர்ந்த பொருட்களை வாங்கி அங்கே பொருத்தினேன். அவையெல்லாம் இனி எனக்கு சொந்தமில்லை. இந்த நிலையில் எனக்குப் பயன்படாத இந்தப் பொருட்களை நான் ஏன் வாங்கினேன் குளிப்பாட்டி முடிந்தது. என்னை வெள்ளைத் துணியில் சுற்றினார்கள். விலையுயர்ந்த என் ஆடைகளெல்லாம் எங்கே போய் விட்டன.\nஎன்னை சந்தூக்கில் வைத்தார்கள். எனது விலையுயர்ந்த ஏசி கார் ஒரு பக்கம் கம்பீரமாக நின்று கொண்டிருந்தது. அது இப்பொழுது எனக்கில்லை. எனக்குக் கிடைத்திருப்பதெல்லாம் இந்த மரப் பெட்டிதான் இதற்குத்தானா நான் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தேன் இதற்குத்தானா நான் இவ்வளவு நாள் கஷ்டப்பட்டு பணம் சம்பாதித்தேன் இப்பொ���ுது எந்தப் பயனும் தராத இந்தப் பணத்தைச் சம்பாதிப்பதற்குத்தான் நான் எத்தனை பொய்கள் சொன்னேன் இப்பொழுது எந்தப் பயனும் தராத இந்தப் பணத்தைச் சம்பாதிப்பதற்குத்தான் நான் எத்தனை பொய்கள் சொன்னேன் எல்லாம் வீணாகப் போய் விட்டது. நான் என் வாழ்க்கையைத் தொலைத்து விட்டேன். எனது இறுதிப் பயணத்தை சுத்தமாக மறந்து வாழ்ந்தேன். ஆனால் அது உறுதியானது, மிக நெருங்கியது என்று எனக்குத் தெரியும். இருந்தாலும் அதனை மறந்து உலக மாயையில் மூழ்கிப் போனேன். பாவங்களில் பழகிப் போனேன். ஆனால் இன்றோ... எனது விளையாட்டு முடிந்து விட்டது.\nஇது எனக்கு மட்டுமல்ல. உங்கள் எல்லோருக்கும்தான். நீங்கள் எல்லோரும் இதே நிலையை ஒரு நாள் அடையத்தான் போகிறீர்கள்.ஒரு நாள் உங்களுக்கு இந்த உலகம் ஒரு சிறிய கனவு போல் கலைந்து விடும். எனக்கு நேர்ந்தது போல் உங்களுக்கும் நடக்கும். உங்கள் உயிர்களும் ஒரு நாள் பிடுங்கப்படும். ஆதலால் தயாராக தயாராக இருந்துகொள்ளுங்கள். நன்மைகளைக் கட்டி வைத்துக்கொள்ளுங்கள். அது ஒன்றுதான் உங்களுக்கு உதவும். உங்கள் இறுதிப் பயணத்தை இன்பமயமாக மாற்றும். மறுமை வாழ்வை மகிழ்ச்சிகரமாக மாற்றும்.\nமரணத்தை மறவாதீர்கள். அது நிச்சயம் வந்தே தீரும். அது உங்களை இதோ நெருங்கி விட்டது. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகித்தே ஆக வேண்டும். அன்றியும், இறுதித் தீர்ப்புநாளில்தான், உங்கள் செய்கைகளுக்குரிய பிரதிபலன்கள் முழுமையாகக் கொடுக்கப்படும். எனவே எவர் (நரக) நெருப்பிலிருந்து பாதுகாக்கப்பட்டுச் சுவர்க்கத்தில் பிரவேசிக்குமாறு செய்யப்படுகிறாரோ அவர் நிச்சயமாக வெற்றியடைந்து விட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கத்தை அளிக்கவல்ல (அற்ப இன்பப்) பொருளேயன்றி வேறில்லை. (சூரா ஆல இம்ரான் 3:185)\n* இஸ்லாமிய திருமணங்களும் முஸ்லிம் சமுதாயமும்\n* ஒன்றுபட்ட முஸ்லிம் சமுதாயமே இஸ்லாத்தின் இலட்சியம்\n* துல் ஹஜ் மாதத்தின் முந்திய பத்து நாட்களின் சிறப்பு...\n* ரமலான் மாதத்தில் உலகை உலுக்கிய ஐந்து வரலாற்று நிகழ...\n* ஆபாச ஆடைக்கும் ஆண்மை குறைவுக்கும் தொடர்பு...\n* ஒரு பெண் ஆண்களுக்கு சலாம் சொல்வது இஸ்லாத்தில் அனும...\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nகுளிப்பு கடமையானவா் குளிப்பை தாமதப் படுத்தலாமா \nபுனித பூமி பலஸ்தீனும் முதல் கிப்லா மஸ்ஜிதுல் அக்ஸா...\nதயமும் செய்யும் முறை - மௌலவி இப்ராஹீம் மதனி\nதக்பீருக்கும் கிறாஅத்துக்கும் இடையில் ஓதும் துஆ\nஏன் இவர்கள் மார்க்கத்தை மறைக்கின்றார்கள்..\nயார் இந்த சுன்னத்துல் ஜமாத்.\nஇலங்கைப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவிகளின் இன்றைய நி...\nஒரு ஜனாஸா தன் நிலையை பற்றி கூறும் உருக்கமான மறுமை ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/03/blog-post_180.html", "date_download": "2018-10-17T18:05:25Z", "digest": "sha1:GW2WZBSUSC5NAOJB67A5OZ4OCXJEPENV", "length": 23251, "nlines": 417, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: இலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டமை பற்றி சர்வதேச விசாரணை கோரும் கமருனுக்கு சமர்ப்பணம்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 10 - வது...\nஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் நாம் நல்லிணக்கத்தை ...\nதென், மேல் மாகாணசபை தேர்தல் இன்று\nவெருகல் படுகொல��� நினைவுநாள் ஏற்பாடுகள் துரிதம்\n'வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்' :...\nதாய்நாட்டை சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை\nகிழக்கில் அரச நியமனங்களில் மாகாண இன விகிதாசாரம்\nகொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ...\nஎடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை இன்னும் எதற்காக...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்துசாதுரியமாக செயற்...\nஅதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்தார் சிராஸ் ம...\nஐ.நா வில் தமிழில் முழங்கிய தமிழன் ஆங்கிலம் படிக்கு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வருடாந்தப...\nகிழக்குப் பல்கலைக் கழக விடுதி மோதலின் எதிரோலி தமிழ...\nமுதலமைச்சரேயே கூண்டில் ஏற்றும் அளவிற்கு கூட்டமைப்ப...\nஇதய வீணை புகழ் போடியார் அருமைலிங்கம் காலமானார்\nஅமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் துப்பாக...\nவெல்லாவெளி ஆற்றில் நீராடிய சிறுவன் பலி\nதமிழ் தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சபையின் த...\nநியூயார்க் வெடிப்பில் குடியிருப்புக் கட்டிடங்கள் இ...\nஎமது மாவட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றும் ...\n* மோடி அலை வீசுகிறதா வங்காள வரிகுடா அலை தான் என...\nமட்டக்களப்பில் \"வட்டிதொல்லையிலிருந்து பெண்களை மீட்...\n“வட்டி தொல்லையில் இருந்து பெண்களை மீட்போம்” - TMVP...\n-- சுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை---\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி...\nஇந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகத...\nஅனந்தியுடன் அம்போவான வட மாகாணசபையின் சர்வதேச போர்க...\n80 கோடி மக்கள் ஓட்டளிக்க உரிமை பெற்றுள்ள 16வது லோ...\nமாநாட்டுக்கு செல்லும் பிரதமர், இலங்கை அதிபரை சந்தி...\nவட மாகாணசபையை நடாத்தவக்கின்றி வழித்தேங்காயை எடுத்த...\nகல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய...\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்\nதிருமலை துறைமுகம் 4.5 பில். டொலர் செலவில் அபிவிருத...\nஇலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டமை பற்றி சர்வதேச...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட மாநகர சப...\nகூடங்குளம் அணு உலை போராட்ட குழு, ஆம் ஆத்மி கட்சியி...\nஇருப்பதை பாதுகாத்து எடுப்பதை எடுக்க முயற்சிக்க வேண...\nகொள்ளையர்களின் கூடாரமாகிவிட்ட புகலிடத்து கோவில்கள்...\nஎனக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பிற்குள் சதி;’ -விக்க...\nகிழக்குத��� தமிழரின் உண்மையான துரோகிகள் கூட்டமைப்பின...\nஇலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டமை பற்றி சர்வதேச விசாரணை கோரும் கமருனுக்கு சமர்ப்பணம்\nஇலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டமை பற்றி சர்வதேச விசாரணை கோரும் கமருனுக்கு சமர்ப்பணம்\nஆங்கிலேயேர்களுக்கு எதிராக, 1857ல், நாடு முழுவதும், கிழக்கிந்திய கம்பெனி ராணுவத்தில் இருந்த நம் வீரர்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். அவர்களில், 'பெங்கால் நேட்டிவ் இன்பேன்ட்ரி' என்ற, ராணுவ படைப்பிரிவில் இருந்த, நம் வீரர்கள் பலர், ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டனர். அந்த ஆண்டில், அமிர்தசரஸ் பகுதியை நிர்வாகம் செய்த ஆங்கிலேய அதிகாரிகளான துணை கமிஷனர், பிரடெரிக் ஹென்சி கூப்பர் மற்றும் ராணுவ அதிகாரி, கர்னல், ஜேம்ஸ் ஜார்ஜ் ஸ்மித் நீல் ஆகியோர், இந்திய வீரர்கள் ஏராளமானோரை கொடூரமான முறையில் கொன்றனர். கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களில், அவர்கள் கையில் சிக்கிய, வீரர்கள் கொடூரமாக கொல்லப்பட்டனர். 150 வீரர்கள், சுட்டுக் கொல்லப்பட்டனர். நூற்றுக்கும் மேற்பட்டோர், கை, கால்களை கட்டி, ஆற்றில் வீசப்பட்டனர். 283 வீரர்கள், கைகளை கட்டி, அமிர்தசரஸ் அருகே உள்ள அஜ்னாலா என்ற நகருக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்களை, அங்கிருந்த பாழுங்கிணற்றில் தள்ளி, 10 அடி உயரத்திற்கு மண்ணை போட்டு மூடிவிட்டனர், வெள்ளைக்கார அதிகாரிகள்.\nஇந்த தகவலை சமீபத்தில் தான், அப்பகுதி வரலாற்று ஆசிரியர், சுரிந்தர் கோச்சார் என்பவர் கண்டறிந்தார். அப்பகுதியில் உள்ள, குருத்வாரா ஷாஹீத் குஞ்ச் நிர்வாக குழுவின் ஆதரவுடன், அந்த கிணறு கண்டுபிடிக்கப்பட்டு, இரண்டு நாட்களாக தோண்டப்பட்டது. அப்போது, 100 பேரின் மண்டை ஓடுகள், தாடை எலும்புகள், தொடை எலும்புகள், ஆயுதங்கள், வீரர்கள் அணிந்திருந்த தங்க, வெள்ளி ஆபரணங்கள், வைத்திருந்த நாணயம் போன்றவை கண்டெடுக்கப்பட்டன.\nகிணற்றை சுற்றிலும் நின்று வேடிக்கை பார்த்த பொதுமக்கள், 157 ஆண்டுகளுக்கு முன், தங்களின் மூதாதையர்களை கொன்று குவித்த ஆங்கிலேயர் கொடுமையை நினைத்தும், இறந்தவர்களின் உடல் எச்சங்கள், எலும்புகளாக மீட்கப்பட்டதையும் கண்டு, கண்ணீர் வடித்தனர். பஞ்சாப் மாநிலத்தில், சிரோன்மணி அகாலிதளம் கட்சியை சேர்ந்த, முதல்வர், பிரகாஷ் சிங் பாதல் தலைமையிலான அரசு, ஆட்சியில் உள்ளது.\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 10 - வது...\nஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் நாம் நல்லிணக்கத்தை ...\nதென், மேல் மாகாணசபை தேர்தல் இன்று\nவெருகல் படுகொலை நினைவுநாள் ஏற்பாடுகள் துரிதம்\n'வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்' :...\nதாய்நாட்டை சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை\nகிழக்கில் அரச நியமனங்களில் மாகாண இன விகிதாசாரம்\nகொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ...\nஎடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை இன்னும் எதற்காக...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்துசாதுரியமாக செயற்...\nஅதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்தார் சிராஸ் ம...\nஐ.நா வில் தமிழில் முழங்கிய தமிழன் ஆங்கிலம் படிக்கு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வருடாந்தப...\nகிழக்குப் பல்கலைக் கழக விடுதி மோதலின் எதிரோலி தமிழ...\nமுதலமைச்சரேயே கூண்டில் ஏற்றும் அளவிற்கு கூட்டமைப்ப...\nஇதய வீணை புகழ் போடியார் அருமைலிங்கம் காலமானார்\nஅமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் துப்பாக...\nவெல்லாவெளி ஆற்றில் நீராடிய சிறுவன் பலி\nதமிழ் தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சபையின் த...\nநியூயார்க் வெடிப்பில் குடியிருப்புக் கட்டிடங்கள் இ...\nஎமது மாவட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றும் ...\n* மோடி அலை வீசுகிறதா வங்காள வரிகுடா அலை தான் என...\nமட்டக்களப்பில் \"வட்டிதொல்லையிலிருந்து பெண்களை மீட்...\n“வட்டி தொல்லையில் இருந்து பெண்களை மீட்போம்” - TMVP...\n-- சுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை---\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி...\nஇந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகத...\nஅனந்தியுடன் அம்போவான வட மாகாணசபையின் சர்வதேச போர்க...\n80 கோடி மக்கள் ஓட்டளிக்க உரிமை பெற்றுள்ள 16வது லோ...\nமாநாட்டுக்கு செல்லும் பிரதமர், இலங்கை அதிபரை சந்தி...\nவட மாகாணசபையை நடாத்தவக்கின்றி வழித்தேங்காயை எடுத்த...\nகல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய...\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்\nதிருமலை துறைமுகம் 4.5 பில். டொலர் செலவில் அபிவிருத...\nஇலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டமை பற்றி சர்வதேச...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட மாநகர சப...\nகூடங்குளம் அணு உலை போராட்ட குழு, ஆம் ஆத்மி கட்சியி...\nஇருப்பதை பாதுகாத்து எடுப்பதை எடுக்க முயற்ச��க்க வேண...\nகொள்ளையர்களின் கூடாரமாகிவிட்ட புகலிடத்து கோவில்கள்...\nஎனக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பிற்குள் சதி;’ -விக்க...\nகிழக்குத் தமிழரின் உண்மையான துரோகிகள் கூட்டமைப்பின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/jobs/01/141209?ref=category-feed", "date_download": "2018-10-17T19:06:09Z", "digest": "sha1:LUU5IEKVGOPZRAJE6TOT25GQVQCMG4ND", "length": 7357, "nlines": 146, "source_domain": "news.lankasri.com", "title": "18 - 45 வயதிற்குட்பட்டவரா நீங்கள்? இப்போதே விண்ணப்பிக்கலாம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n18 - 45 வயதிற்குட்பட்டவரா நீங்கள்\nகொழும்பு மாநகர சபையினால் பாதுகாப்பு காவலர் பதவி வெற்றிடத்திற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது.\n01. விண்ணப்பதாரி இலங்கை குடிமகனாக இருத்தல் வேண்டும்.\n02. மேல் மாகாணத்தில் 3 வருட நிறந்தர தங்குமிடம் கொண்டிருத்தல் வேண்டும்\n03. சாதாரண தரத்தில் சிங்களம், தமிழ் மற்றும் கணித பாடங்கள் உட்பட 6 பாடங்களில் கட்டாயம் சித்தியடைந்திருக்க வேண்டும்.\n04. கணித பாடத்தில் இரண்டு முறைக்கு மேல் பரீட்சை எழுதாமல் சித்தி பெற்றிருக்க வேண்டும். (ஒரே அமர்வில் குறைந்த பட்சம் 5 பாடங்கள் சித்திபெற்றிருக்க வேண்டும்)\n05. விண்ணப்பதாரிக்கு உடலமைப்பு இருக்க வேண்டும்.\n06. ஆண் விண்ணப்பதாரி 5 அடி 3 அங்குலத்திற்கு மேல் உயரமாக இருக்க கூடாது. வெளியே சுவாசத்தை விடும் போது மார்பு 32 அகலத்திற்கு குறைவாக இருத்த வேண்டும்.\n07. பெண் விண்ணப்பதாரி 5 அடி 2 அங்குலத்திற்கு மேல் உயரமாக இருக்க கூடாது.\nவயது : 18 - 45 வயதிற்குற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.\nவிண்ணப்ப முடிவு திகதி: 2017.04.20\nமேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/how-should-a-man-be-healthy-before-marriage/", "date_download": "2018-10-17T18:45:54Z", "digest": "sha1:RMHAJZHRJD2LUC7PC44STVYYYQSRZ5F2", "length": 10792, "nlines": 164, "source_domain": "sparktv.in", "title": "குழந்தையை ��ொடுக்கும் முன் ஒரு ஆண் எப்படி ஆரோக்கியமாக இருக்க வேண்டும்?", "raw_content": "\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nஅடேய் சியோமி.. உங்க சேட்டைக்கு அளவு இல்லையாடா..\nமுகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்.. சோகத்தில் மூழ்கிய ஏர்டெல்..\nடிசிஎஸ்-க்கு பாதி கூட இல்லை இன்போசிஸ்.. ஊழியர்களின் நிலை என்ன..\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\n96- பட த்ரிஷாக்கு கோடானு கோடி நன்றி ஏசப்பா\nகூந்தல் பட்டு போல் மாறனுமா\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nஹரீஷ் கல்யாண் ராஜா என்றால் இவங்கதான் ராணியாம்..\nஅர்ஜூன் ரெட்டியாக மாறிய பிக்பாஸ் ஹரீஷ் கல்யாண்..\nஅட விஸ்வரூபம் பூஜா குமாரா இது..\nபூஜா குமாருக்கு அடித்த ஜாக்பாட்.. இனி அம்மணி வேற லெவல் தான்..\nதேவர் மகன் 2 சாதிப் படமா\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்திருந்தா இதை நினைக்கவே கூடாது\nசனியின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள் :\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nகுழந்தையை கொடுக்கும் முன் ஒரு ஆண் எப்படி ஆரோக்கியமாக இருக்க வேண்டும்\nகுழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுப்பதில் பெண்கள் பின்பற்றும் ஆரோக்கிய வழிமுறைகளைப் போல ஆண்களும் தங்களது ஆரோக்கியத்தை பேணி பாதுகாக்க வேண்டும். பெண்கள் தங்களது இடைப்பகுதியையும், கருப்பையையும் திடமாக வைத்துக்கொள்வதற்காக மகப்பேறு காலத்தில் விசேட உணவுகளை உண்பர். இதே போல ஆண்களும் தங்களது வளத்தை பாதுகாக்க வேண்டும். திடமான உயிர்சக்தி உற்பத்திக்காக சத்தான உணவுமுறைகளையும், வழிமுறைகளையும் பின்பற்றிட வேண்டும். அப்போதுதான் பிறக்கும் குழந்தை நல்ல ஆரோக்கத்துடன் பிறக்கும்.\nஆண்கள் திருமணத்திற்கு முன்பிருந்தே சீரான உடல் எடையை பேணுதல் அவசியம். உயரத்திற்கு அதிகமான உடல் எடை கொண்டவர்களுக்கு உயிர்ச்சத்தின் தரம் குறைய வாய்ப்பிருகிறது.\nமிகுந்த சத்தான காய்கறிகள், பழங்கள், பால், மீன் மற்றும் முட்டை போன்ற உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வகை உணவுகளிலிருந்து கிடைக்கும் ஊட்டச்சத்துக்கள் உங்களது உயிர்ச்சத்தின் தரத்தையும், உற்பத்தியையும் மேம்படுத்தும்.\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nமேக்கப்ப தூக்கிப்போடுங்க.. நேச்சுரலா அழகாக இருக்க டக்கரான டிப்ஸ்..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-17T18:56:10Z", "digest": "sha1:TFXI4MSSYTG736ZTLXVTGVJPDF5WIUM5", "length": 23726, "nlines": 225, "source_domain": "ta.wikipedia.org", "title": "இண்டர்நெட் எக்சுபுளோரர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தில் இயங்கும் இண்டர்நெட் எக்ஸ்புளோரரின் 6 வது பதிப்பு\nமாக் ஓஎஸ் சிஸ்டம் 7 இல் இருந்து OS X (கைவிடப்பட்டது)\nசொலாரிஸ் and HP-UX (கைவிடப்பட்டது)\nவிண்டோஸ் 3.1 இலிருந்து Me (கைவிடப்பட்டது)\nமுன்னர் மைக்ரோசாப்ட் இண்டர்நெட் எக்சுபுளோரர் என்று அறியப்பட்ட விண்டோஸ் இண்டர்நெட் எக்சுபுளோரர் மைக்ரோசாப்டினால் விருத்திசெய்யப்பட்ட வரைகலை உலாவியாகும். இது 1995 இல் இருந்து இயங்குதளத்தின் ஓர் அங்கமாக வெளிவந்தது. 1999 ஆம் ஆண்டில் இருந்து மிக அதிகமாகப் பாவிக்கப்பட்ட ஓர் உலாவியாகியது. 2002–2003 ஆம் ஆண்டளவில் உலாவியின் பங்கில் 95% இண்டநெட் எக்ஸ்புளோளர் 5 மற்றும் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் 6ஆவது பதிப்புக்கள் மூலம் இது வைத்திருந்தபோதும் இதன் பாவனையாள பங்கானது படிப்படியாகக் குறையத் தொடங்கியது.\nஇண்டநெட் எக்ஸ்புளோரர் 1994 ஆம் ஆண்டு கோடை காலத்தில் தாமஸ் றியடொன் (Thomas Reardon) ஆரம்பிக்கப்பட்டுப் பின்னர் பெஞ்சமின் ஸ்லிவ்காவினால் ஸ்பைகிளால் மூலநிரலில் இருந்து முன்னெடுக்கப்பட்டது. 1994 ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் ஸ்பைகிளாஸ் மொசாக்கிடம் காலாண்டுக் கட்டண��்துடன் விண்டோஸ் அல்லாத மென்பொருட்களின் வருமானத்தின் ஒருபகுதியையும் ஸ்பைகிளாஸ் மொசாக்கிடம் வழங்கியது. ஸ்பைகிளாஸ் மொசாக் அமெரிக்காவின் சூப்பர் கணினிகளுக்கான தேசிய நிலையத்தின் (NCSA) மொசாக் உலாவியுடன் பெயரளவில் ஒற்றுமை இருந்தாலும் அருமையாகவே ஸ்பைகிளாஸ் மொசாக் சூப்பர் கணினிகளுக்கான தேசிய நிலையத்தின் மொசாக் உலாவியின் மூலநிரலைப் பாவித்தது.\nஇண்டர்நெட் எக்ஸ்புளோரரின் முதலாவது பதிப்பு ஆகஸ்ட் 1995 இல் வெளிவந்தது. இது ஸ்பைகிளாஸ் மொசாக் உலாவியை மீள் உருவாக்குவதன் மூலம் உருவாக்கப்பட்டது. இது விண்டோஸ் 95 பிளஸ் பதிப்புடன் மற்றும் கணினி உற்பத்தியாளர்களுக்கான விண்டோஸ் 95 உடனும் சேர்த்து வெளிவந்தது. ஆரம்பத்தில் ஏறத்தாழ அரை டசின் நிரலாக்கர்களுடனேயே இண்டநெட் எக்ஸ்புளோளர் பயணத்தை ஆரம்பித்தது.[1]விண்டோஸ் எண்டி இயங்குதளங்களுக்கான இண்டநெட் எக்ஸ்புளோளர் 1.5 பல மாதங்களுக்குப் பின்னர் வெளிவந்தது. இது இயங்குதளத்தில் உள்ளிணைக்கப்பட்டதால் ஸ்பைகிளாஸ் நிறுவனத்தாருக்குப் பணம் ஏதும் கொடுக்கவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இதனால் ஸ்பைகிளாசுடன் பிணக்குகள் ஏற்பட்டது. நீதிமன்றம் வரை சென்ற இந்தப் பிரச்சினை பல மில்லியன் அமெரிக்க டாலர்களை ஸ்பைகிளாசுக்கு மைக்ரோசாப்ட் வழங்கியதன் மூலம் முடிவுக்கு வந்தது.\nவிண்டோஸ் 3.5, விண்டோஸ் எண்டி 4, விண்டோஸ் 95 இயங்குதளங்களை ஆதரிக்கும் முகமாக இண்டநெட் எக்ஸ்புளோளரின் இரண்டாவது பதிப்பு (அக்டோபர் 1995 இல் வெளிவந்த வெள்ளோடப் பதிப்பின் பின்னர்) நவம்பர் 1995 இல் வெளிவந்தது. இதில் பாதுக்காப்பான முறையில் இணையத்தை அணுகும் செக்கியூட் சாக்கெட் லேயர் (SSL), குக்கீஸ், மெய்நிகர் மாதிரி உருவாக்க மொழி (VRML), RSA, இணையக் குழுக்கள் ஆகிய வசதிகள் உள்ளிணைக்கப்பட்டன. இதுவே விண்டோஸ் 3.1 ஆப்பிள் மாக்கிண்டோஷ் சிஸ்டம் 7 இற்கும் வெளிவந்த முதலாவது உலாவியாகும். ஆப்பிள் பவர்பிசி கணினிகளுக்கானது ஜனவரி 1996 இலும் 68k இற்கானது ஏப்ரலிலும் வெளிவந்தது. ஆப்பிள் கணினிகளூக்கான 2.1 பதிப்பு ஆகஸ்ட் 1996 இல் வெளிவந்தது. எனினும் இதே காலப்பகுதியில் விண்டோஸ் பதிப்பானது 3 ஐ அடைந்திருந்தது.\nஇண்டநெட் எக்ஸ்புளோளரின் 3ஆவது பதிப்பு 13 ஆகஸ்ட் 1996 இல் வெளிவந்தது. இது இதன் முன்னோடிகளைவிட மிகவும் பிரபலம் அடைந்தது. இது ஸ்பைகிளாசின் மூலநிரல் இன்றி விருத்தி செய்யப்பட்டதெனினும் ஆவணத்தில் ஸ்பைகிளாஸ் ஐ மதிப்பளிக்கும் வகையில் வெளியிடப்பட்டிருந்தது. இதுவே முதன் முதலாக காஸ்கேடிங் ஸ்டைல் ஷீ்டடை (CSS) ஐ பகுதியளவில் ஆவது முதலில் ஆதரித்த உலாவியாகும். இது ஆக்டிவ் எக்ஸ் ஜாவா ஆப்லெட்ஸ் உடன்சேர்ந்த பல்லூடகம் (இன்லைன் மல்டிமீடியா) ஆகிய வசதிகளை உள்ளடக்கியிருந்தது. இதில் அவுட்லுக் எக்பிரஸ் இன் முன்னோடியான இண்டநெட் மெயில் அண்ட் நியூஸ் அத்துடன் நெட்மீட்டிங் முன்னோடிப் பதிப்பான விண்டோஸ் அட்ரஸ் புக் போன்ற மென்பொருட்கள் உள்ளடக்கப்பட்டிருந்தன. இது விண்டோஸ் 95 இன் 2 ஆவது பதிப்புடன் உள்ளிணைக்கப்பட்டிருந்தது. இது வெளிவந்து சில மாதங்களுக்குள்ளாகவே ஆய்வாளர்களாலும் ஹக்கர்களாலும் (Hackers) பாதுகாப்புக் குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இதுவே முதன் முதலா நீல நிறத்திலான e இலச்சினையைக் கொண்டிருந்தது. இண்டநெட் எக்ஸ்புளோளர் விருத்திக் குழுவானது ஏறத்தாழ 100 நிரலாக்கர்களைக் கொண்டிருந்தது.\nஇண்டநெட் எக்ஸ்புளோளர் இன் 4ஆவது பதிப்பானது செப்டம்பர் 1997 இல் வெளிவந்தது. இது இயங்குதளத்திற்கும் உலாவியிற்குமான இடைவெளியை உறவை ஆழமாக்கும் வண்ணம் வெளிவந்தது. இந்தப் பதிப்பை விண்டோஸ் 95 அல்லது விண்டோஸ் எண்டி இயங்குதளத்தில் நிறுவும் பொழுது விண்டோஸ் டெக்ஸ்டாப் அப்டேட் என்பதைத் தேர்வுசெய்தால் பாரம்பரிய விண்டோஸ் எக்ஸ்புளோளர் ஆனது இணைய உலாவி போன்றே தோற்றமளிக்கும் ஓர் இடைமுகத்தை வழங்கியது அத்துடன் விண்டோஸ் டெக்ஸ்டாப்புடன் இணைய இடைமுகத்துடன் ஆக்டிவ் டெக்ஸ்டாப் ஆக மாறியது. விண்டோஸ் இயங்குதளத்துடன் ஒருங்கிணைத்தமையானது பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தது. இண்டநெட் எக்ஸ்புளோளர் இன் 4ஆவது பதிப்பானது குழுக்கொள்கைகள் எனப்பொருள்படும் குறூப் பாலிசிகளுக்கு ஆதரவினை வழங்கியது. இதன் மூலம் உலாவியின் பல்வேறு தேர்வுகளை விருப்படி அமைக்கவும் சில தேர்வுகளை கட்டுப்படுத்தவும் உதவியது. மைக்ரோசாப்ட் சாட் என்கின்ற அரட்டை மென்பொருளுடன் மேம்படுத்தப்பட்ட நெட்மீட்டிங் மென்பொருளும் இணைக்கப்பட்டிருந்தது. இது விண்டோஸ் 98 பதிப்புடன் உள்ளடக்கப்பட்டிருந்தது.\nஇதன் 4.5 ஆவது பதிப்பானது ஆப்பிள் 68k கணினிகளின் ஆதரவை விலக்கினாலும் இலகுவான 128 பிட் என்கிறிப்ஷன் (Encryption) வசதிகளை வழங்கியது. இது முன்ன���ய பதிப்புக்களை விடத் உறுதியானதாக வெளிவந்தது.\nஇண்டநெட் எக்ஸ்புளோளரின் 5ஆவது பதிப்பானது 18 மார்ச் 1999 இல் வெளிவந்தது. இந்தப் பதிப்பானது விண்டோஸ் 98 இன் இரண்டாவது பதிப்பு மற்றும் ஆபிஸ் 2000 பதிப்புக்களுடன் உள்ளிணைக்கப்பட்டிருந்தது. இது இருவழிச் சொற்கள், எக்ஸ் எம் எல், எக்ஸ் எஸ் எல் டி மற்றும் இணையப்பக்கங்களை ஒருங்கிணைந்த இணையப்பக்கங்களாகச் சேமிக்கும் (MHTML) வழிமுறைகளையும் அறிமுகப்படுத்தியது. இது அவுட்லுக் எக்ஸ்பிரஸ் இன் 5ஆவது பதிப்பையும் உள்ளடக்கியிருந்தது. இதுவே முதன்முதலாக XMLHttpRequest ஐ அறிமுகம் செய்து ஏஜாக்ஸ் இடைமுகத்தை பிறப்பித்தது. 16பிட் பதிப்புக்களில் இதுவே கடைசிப் பதிப்பும் ஆகும். பிழைதிருத்தப்பட்ட பதிப்பான இண்டநெட் எக்ஸ்புளோளர் 5.01 டிசம்பர் 1999 இல் வெளிவந்தது. விண்டோஸ் 2000 இந்தப் பதிப்பையே உள்ளடக்கியிருந்தது. ஜூலை 2000 இல் வெளிவந்த பதிப்பானது மேம்படுத்தப்பட்ட அச்சு மேலோட்ட வசதிகளுடன் CSS, எச்டிஎம்எல் நியமங்களை ஆதரித்தது.\nபொதுவாக இண்டநெட் எக்ஸ்புளோரர் ஆரம்பிக்கும் பொழுது வீட்டுப் பக்கத்தை (home page) காட்டும் இதைத் தவிர்க்க கட்டளை ஊடாக start -> Run -> iexplore -home என்றவாறு ஆரம்பிக்கலாம்.\nஇண்டநெட் எக்ஸ்புளோளர் 4 பாதுக்காப்பு வலயங்களாக வலையமைப்பைப் பிரித்து நிர்வாகிக்கும்.\nஅகக்கணினி வலையமைப்பு (Local Intranet)\nநம்பிக்கைக்கு உரிய தளங்கள் (trusted zones)\nகட்டுப்படுத்தப்பட்ட தளங்கள் (Restricted Zones)\nஇணையம் (Internet) மேலேயுள்ள மூன்று வலையத்திலும் வராதவை எல்லாம் இணையம் என்றே கருதப்படும்.\n↑ உலாவிகளின் யுத்தத்தின் ஞாபகங்கள் அணுகப்பட்டது 5 டிசம்பர்2008 (ஆங்கிலத்தில்)\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Internet Explorer என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 திசம்பர் 2017, 22:18 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00284.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/tnpsc-recruitment-2017-tamil-nadu_19.html", "date_download": "2018-10-17T18:19:00Z", "digest": "sha1:COAMB74S6A5FHPAS2T34BWUC2LSEHUXB", "length": 7667, "nlines": 76, "source_domain": "www.kalvisolai.in", "title": "TNPSC RECRUITMENT 2017 | TAMIL NADU PUBLIC SERVICE COMMISSION-CHENNAI | RECRUITMENT NOTIFICATION | NAME OF THE POST - ASSISTANT DIRECTOR | NO. OF VACANCIES - 4 | LAST DATE : 13.04.2017 | DATE OF EXAMINATION : 16.07.2017", "raw_content": "\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/19/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/27074/%E0%AE%95%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T17:50:12Z", "digest": "sha1:GYIDJVFUW7BPKHZM3HKKWZ5AYDOA6IMG", "length": 17998, "nlines": 223, "source_domain": "www.thinakaran.lk", "title": "கமரின் விசாரணையை துரிதப்படுத்துமாறு கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம் | தினகரன்", "raw_content": "\nHome கமரின் விசாரணையை துரிதப்படுத்துமாறு கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம்\nகமரின் விசாரணையை துரிதப்படுத்துமாறு கொழும்பில் நேற்று ஆர்ப்பாட்டம்\nஅவுஸ்திரேலிய பொலிஸாரால் கடந்த 18 நாட்களுக்கு மேலாக பயங்கரவாத சந்தேகத்தின் பேரில் கைதுசெய்து தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இலங்கையரான மொஹமட் கமர் மீதான விசாரணையை துரிதப்படுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டமொன்று நடைபெற்றது.\nகொழும்பு சுதந்திரசதுக்க முன்றலில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் கைது செய்யப்பட்டிருக்கும் கமர் மீதான விசாரணையை முறையாகவும் துரிதமாகவும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுடன், அவரது உறவினர்கள், சமூக ஆர்வலர்கள், மனித உரிமை அமைப்புக்கள், பொதுமக்கள் ஆகியோர் கைச்சாத்திட்ட அறிக்கையொன்றையும் வெளியிட்டனர்.\nஅவுஸ்திரேலியாவின் கிரிமினல் குற்றச்சட்டம் 1995இன் கீழ் பயங்காவரத செயற்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலான ஆவணங்களை சேகரித்தல் அல்லது தயாரித்தல் என்ற குற்றச்சாட்டின் கீழ் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக அறிய முடிகிறது. தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கமரின் தற்போதைய நிலை பற்றிய தகவல்கள் எதுவும் எமக்கு கிடைக்காததையிட்டு நாம் கலவரமடைந்துள்ளோம்.\nஅவர் இலங்கையிலுள்ள குடும்பத்தாருடன் கிரமமாக தொடர்புகொள்ளும் உரிமையை அவருக்கு வழங்குமாறும், அவரது சட்டத்தரணிகளின் ஆலோசனைகளை பெற்றுக்கொள்ளும் உரிமையை வழங்குமாறும் நாம் அவுஸ்திரேலிய அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறோம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையே இன்று (17) பிற்பகல் தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.இதன்போது இரு...\nகம்பனிக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்\nலிந்துலை மெராயாவில் ஆர்ப்பாட்டம்லிந்துலையிலுள்ள எல்ஜீன், லிப்பகலை, தங்ககலை, மெராயா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா...\nதெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு\nதெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத் குணவர்தன மீண்டும் சேவையில் இணைத்துக��� கொள்ளப்பட்டுள்ளார்.கடமைக்காக...\nபடையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்ப\nயாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவது தொடர்பாக...\nA350 எயார்பஸ் கொள்வனவில் மோசடி\nஸ்ரீலங்கன் விமான சேவை எயார்பஸ் A350 கொள்வனவின் போது விலைமனுக் கோரலில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை நடத்துமாறு ட்ரான்ஸ் பரன்சி...\nவேகக்கட்டுப்பாட்டை இழந்து விமானப்படை ஜீப் விபத்து\nஒருவர் பலி; 4 பேர் காயம்வேகக்கட்டுப்பாட்டை இழந்த விமானப்படை ஜீப் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.புத்தளம்,...\nமுதலமைச்சர் சீ.வி தலைமையில் மாற்று அணியொன்றை விரைவில் உருவாக்குவோம்\nவட மாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோமென வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்....\nதோட்டத் தொழிலாளர்; 10 ஆயிரம் ரூபா தீபாவளி முற்பணம் வழங்கக் கோரிக்ைக\nபெருந்தோட்டத் தொழிலாளர்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் சம்பள உயர்வு விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் என்று இலங்கை...\nகல்வி அமைச்சில் நேற்று (16) நடைபெற்ற நவராத்திரி விழாவில் கல்வ\nகல்வி அமைச்சில் நேற்று (16) நடைபெற்ற நவராத்திரி விழாவில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்,இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர் பூஜை...\nஜனாதிபதி தலைமையில் தேசிய பொருளாதார சபைக் கூட்டம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய பொருளாதார சபை நேற்று கூடிய போது பிடிக்கப்பட்ட படம். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் டொலர்...\nஅரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்போம்\n*காணாமல்போனோர் அலுவலகத்தின் மேல் மாகாணத்துக்கான அமர்வு* முறைப்பாடுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்ைக எடுப்பதற்குஆணைக்குழுவின் தலைவர் சாலிய...\nதோட்ட தொழிலாளர் ஒத்துழையாமை போராட்டம்\nஇன்று முதல் ஆரம்பம்ரூ .1000 சம்பள அதிகரிப்பு கிடைக்கும் வரை தொடரும்கூட்டு ஒப்பந்தம் எதிர்பார்த்த பலனை பெற்றுத் தராததால் இன்று முதல் மலையகம் முழுவதும்...\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மை���்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர...\nகம்பனிக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்\nலிந்துலை மெராயாவில் ஆர்ப்பாட்டம்லிந்துலையிலுள்ள எல்ஜீன், லிப்பகலை,...\n3rd ODI: SLvENG; மழையால் போட்டி ஆரம்பிக்க தாமதம்\nகுசல் பெரேராவுக்கு பதில் குசல் மெண்டிஸ்சுற்றுலா இங்கிலாந்து மற்றும்...\nஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.10.2018...\nதெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு\nதெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத்...\nயூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம்\nஉலகின் முன்னணி இணையத்தளமான கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப்...\nசீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாகவும்...\nஉத்தராடம் பி.ப. 9.28 வரை பின் திருவோணம்\nஅஷ்டமி பி.ப. 12.50 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/07/02/madurai.html", "date_download": "2018-10-17T18:46:11Z", "digest": "sha1:B6D7TLO3MH5DYRQODGZTZK4KXT4MSYQJ", "length": 9872, "nlines": 180, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரையில் 3 பஸ்கள் உடைப்பு | 3 buses damaged in madurai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மதுரையில் 3 பஸ்கள் உடைப்பு\nமதுரையில் 3 பஸ்கள் உடைப்பு\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்��ிய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nதிங்கள்கிழமை தமிழகத்தில் நடந்து வரும் முழு அடைப்பின்போது ஏற்பட்ட வன்முறையில் மதுரையில் 3 பஸ்கள் உடைக்கப்பட்டுசேதமடைந்தன.\nமுன்னாள் முதல்வர் கருணாநிதி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தமிழகத்தில் திமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக்கூட்டணி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.\nஇதையொட்டி, தமிழகம் முழுவதும் முக்கிய நகரங்களில் அசம்பாவிதச் சம்பவங்கள் எதுவும் நடைபெறாத வகையில், போலீஸார்குவிக்கப்பட்டுள்ளனர்.\nஇந்நிலையில், மதுரையில் 3 பஸ்கள் அடித்து உடைக்கப்பட்டன. இங்கு வர்த்தக நிறுவனங்கள் அனைத்தும் மூடியே உள்ளன.சாலைகள் பஸ் போக்குவரத்தின்றி வெறிச்சோடிக் கிடக்கின்றன. கடைகள் மூடப்பட்டுள்ளன.\nஆங்காங்கே ஒரு சில அரசு பஸ்கள் போலீஸ் பாதுகாப்புடன் இயங்குகின்றன. அரசு அலுவலகங்கள் திறந்திருந்தும், ஒரு சிலர்மட்டுமே பணிக்கு வந்திருந்தனர்.\nவன்முறையில் ஈடுபட்டது தொடர்பாக, மதுரையில் இதுவரை 7 திமுக தொண்டர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/2017/08/", "date_download": "2018-10-17T18:08:11Z", "digest": "sha1:NJSWTRVP4UO44ANQGZ5CWHUSIVQ4BFRJ", "length": 8861, "nlines": 118, "source_domain": "www.inamtamil.com", "title": "Archives | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nஃபிராய்டிய உளவியலும் பாலுணர்வு மேன்மைக் கருத்தாக்கமும் (சங்க அகக்குறியீடுகளை முன்வைத்து)\nஒவ்வொரு சமூகமும் ஒரு பண்பாட்டு வட்டத்திற்குள் செயல்பட்டுவருகின்றது. அவ்வகையில் தமிழ்ச்சமூகமும் தனக்கென ஒரு பண்பாட்டை வரையறுத்துக்கொண்டுள்ளது. அப்பண்பாட்டுச் சூழலால் பிணிக்கப்பட்ட மனிதன் தான் கூறவரும் கருத்துகளை வெளிப்படையாகக்...\nஅக இலக்கியங்களில் மிதவை மாந்தர்கள்\nஅக இலக்கியங்கள் அக்காலத் தமிழரின் அகவாழ்வியலை எடுத்தியம்பும் தன்மையன. அக இலக்கியங்களில் மிதவை மாந்தர் என்போரின் பணி குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இந்நிலையில், மிதவை மாந்தர்கள் ஆற்றிய பணிகளையும், தலைவன் தலைவியரிடையே கொண்ட உறவு...\nபுதுக்கவிதை : இலக்கண வரையறை உருவாக்க முயற்சிகள்\nதமிழ்க் கவிதைமரபு சங்க காலம், சங்க மருவிய காலம், பக்தி இயக்கக் காலம், காப்பியக் காலம், பிரபந்தக் காலம், தற்காலம் என நீண்ட வரலாற்றைக் கொண்டு திகழ்கிறது. இவ்வரலாற்றைப் பார்க்கும்போது காலந்தோறும் கவிதையில் நிகழ்ந்துள்ள உருவ –...\nமகாபாரதப் படைப்பின்வழி விதுரரின் குணநலன்\nஇலக்கியங்கள் ஒரு நாட்டின் மொழிவளம் மற்றும் மக்களின் மனவளத்தைக் காட்டும் காலக்கண்ணாடியாக விளங்குகின்றன. இராமாயணமும் மகாபாரதமும் பாரத நாட்டின் இருபெரும் இதிகாசச் செல்வங்களாகும். மனிதன் எப்படி வாழவேண்டும், மனித வாழ்வு எந்த...\ninam அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00285.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2017/06/nanganallur-and-its-temples.html", "date_download": "2018-10-17T18:48:54Z", "digest": "sha1:SDZTAHGSVMOHQM4NNAA7D5OVPHAI644L", "length": 26947, "nlines": 168, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Nanganallur and its temples", "raw_content": "\nநங்க நல்லூரைப் பற்றி என்ன சொல்லலாம்\nஒரு பழைய கிராமம் புதிய பரிமாணத்தில் என்றா ஒரு அதிசய ஊர் குட்டி காஞ்சிபுரம், சின்ன கும்பகோணம் மூத்தோர் வாழுமூர் ஏன் இப்படிச் சொன்னால் ஒருவேளை பொருத்தமாயிருக்குமோ ஒரு புறம் பார்த்தால் திருவல்லிக்கேணி, மறுபுறம் பார்த்தால் மாம்பலம், ஒருகோணத்தில் அடையார், வேறு பார்வையில் நுங்கம்பாக்கம்.\nமொத்தத்தில் இங்கு எல்லா கோவில்களும் உள்ளன. அதனால் வெல்லத்தை மொய்க்கும் ஈயாக முதியோர், ஆன்மீக நாட்டம் கொண்டவர்கள் வந்து குடியேறி விட்டனர். நிலத்தின் விலை உயர்ந்து உயர்ந்து மேலே செல்ல குடிநீர் வசதி போக்குவரத்து போன்றவை கொஞ்சம் திண்டாட வைத்துள்ளன. வளர்ச்சிக்காக கொடுக்கும் காணிக்கை இது. நிறைய வங்கிகள், பெரிய வியாபார நிறுவனங்களின் கிளைகள் எங்கும் கண்ணில் படுகின்றன. நங்கநல்லூரில் இடறி விழுந்தால் ஏதோ ஒரு கோவில். புண்ணியம் பெற. இல்லாவிட்டால் ஏதோ ஒரு வங்கி. பணத்தைப் போட எடுக்க.\nநிறைய எதிர்பார்க்கும் ஆட்டோக்கள், சாலை விதி என்றால் கிலோ என்ன விலை என்று கேட்கும் வாகன ஓட்டிகள். பள்ளிகள், பல சரக்கு கடைகள், பாதையை மடக்கி கூவும் கரும்பலகையில் விலை காட்டும் காய்கறி கடைகள். விதிமீறல்களைப் பார்த்துக்கொண்டு வேர்கடலை தின்று கொட்டாவி விடும் காவல் சிப்பந்திகள். மலை போல் மஞ்சளும் வேறு நிறங்களும் கொண்டு ஒரு அங்குல இடைவெளி இல்லாமல் சாலையை முழுதுமாக விழுங்கும் தொழில் நுட்ப கல்லூரிகளின் பேருந்துகள். முடிச்சு முடிச்சாக அங்கங்கே மஞ்சள் பையுடன் டப்பா கட்டு வேட்டிகளுடன் நடு வீதிகளில் நிற்கும் முதியோர்கள், கூட்டமாக கோவிலுக்கு உள்ளும் வெளியும் அலையும் பக்தி மிகுந்த பெண்கள். இன்னும் எத்தனையோ இருக்கிறது சொல்ல. இடம் தான் இல்லை எழுத. நங்கநல்லூர் கோவில்களில் சிலவற்றை மட்டும் எடுத்துக் கூறுகிறேன்.\nஇந்த ஊரின் ஒரு பழம் பெரும் ஆலயம் வரசித்தி விநாயகர் கோவில். தெருவில் இருந்தே தரிசனம் செய்ய வசதி.\nஎதிரே தெருவில் நுழைந்தால் கூப்பிடு தூரத்தில் உத���தர குருவாயுரப்பன் கோவில். சட்டையை கழட்ட வேண்டும். தயிர் சாதம் தொன்னையில் கிடைக்கும். அழகிய உன்னி கிருஷ்ணன் ஒரு ஆள் மயக்கி.\nஉள்ளே ஒரு பழைய வயது மிகுந்த அரச மரம். அதை பிரதட்சிணம் வரும்போது மனம் குளிருகிறது. அதன் அடியில் சங்கர்ஷணர் தரிசனம் தருகிறார். இதை ஒட்டினாற்போல் சக்தி வாய்ந்த பகவதியின் சந்நிதி. சாந்தஸ்வரூபிணி.\nசட்டையை மாட்டிக்கொண்டு வெளியே நடந்தால் ஆஞ்சநேயரை தரிசிக்குமுன் இடது பக்க தெருவில் ராகவேந்திரர் அழைக்கிறார். இந்த தக்ஷிண மந்திராலயத்தில் பூஜைகள் நடக்கும் அழகு ஒரு கண்கொள்ளாக் காட்சி. கோவில் எதிரிலேயே ஒரு தியான மண்டபம். ஆளுயரத்தில் ராகவேந்திரர் மேடை மீது கம்பீரமாக உட்கார்ந்து நமது தியானத்தை ஏற்றுக்கொள்கிறார். நமக்குள்ளே தவறுகள் திருந்துகின்றன.\nகோவிலை ஒட்டிய கிரி ட்ரேடிங் வியாபாரஸ்தலத்தை வாசலில் நடந்துகொண்டே பார்த்துக்கொண்டு இடமாக திரும்பினால் ஆதிவ்யாதிஹர பக்த ஆஞ்சநேயர். இவரை யாரும் பார்க்காமல் போக முடியாது. தரிசனம் கிடைக்கவில்லை என்று சொன்னால் கண் இல்லை என்று பொருள். ஏனெனில் அவர் 32அடி உயரமானவர். எவர் தலையும் மறைக்க முடியாதவர். வடக்கு பார்த்து கை கூப்பி நிற்பவர். அவர் எதிரே ராமர் லக்ஷ்மணர் சீதை தரிசினம் தருகிறார்கள். கண்ணைக்கவரும் அலங்காரம் விசேஷமாக பார்க்க வேண்டியது. ஆஞ்சநேயர் எதிரே பெரிய அகண்ட விளக்குகளில் நெய் வழிய வழிய தீபம். காலையில் ஆஞ்சநேயரை தரிசனம் செய்தவர்கள் எந்த ஓட்டலுக்கும் போக முடியாதே. இங்கேயே சுடச்சுட நெய் ஒழுகும் பொங்கல் முந்திரிப்பருப்புடன் சேர்ந்து தனிச் சுவை கூட்டி வயிற்றை நிரப்பிவிடும்.\nஆஞ்சநேயருக்கு பின்னால் தெருவில் சபரிகிரிசன் ஆலயம் சென்றால் நம்மை கிள்ளிப்பார்க்க வேண்டிய அவசியம் ஏற்படும். எங்கிருக்கிறோம். சென்னையிலா சபரிமலையிலா மலையாள மணம் வீசும் கேரள பாணியில் சம்ப்ரதாய சந்நிதிகள். ''சாமியே சரணம் ஐயப்பா'' காதில் எங்கும் கூட்டத்தில் எதிரொலிக்கும் சந்தர்ப்பங்களில் இருபக்க கண்ணாடியிலும் சாஸ்தாவை தரிசனம் செய்ய வசதி. .\nகிழக்கு பக்க வீதியில் வடக்கு நோக்கி குறுக்காக நடந்தால் கிடைப்பது ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹரின் ஆஜானுபாகுவான தோற்றம். முதல் மாடியில் வீற்றிருக்கிறார். இந்த இடம் தில்லை கங்கா நகர் என்ற பகுதி. வழக்கத்திற்கு மாறாக இவர் சாந்த ஸ்வரூபி. படி இறங்குமுன் அல்லது படி இறங்கியவுடன் நிச்சயம் பானகம் ஒரு எவர் சில்வர் தம்ப்ளரில் உ ங்களுக்காக காத்திருக்கும். தயிர் சாதமோ, வேறு சித்ரான்னமோ நேரத்தைப் பொருத்தவாறு தொன்னையில் தோன்றும்.\nபக்கத்துக் கட்டிடமாக தேவி கருமாரி அம்மன் ஆலயம். நுழைந்தவுடன் நாம் இருப்பது என்ன திருப்பதி திருமலையா ரோமாஞ்சலி உண்டாக்குகிறார் பாலாஜி. வெங்கடேச பெருமாளைப் பார்க்கும்போது மனம் நிறைகிறது. எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் கண் குளிர அவரைத் திரிசிக்கும்போது யாரும் ''ஜருகண்டி'' என்று பிடித்து இழுக்கமாட்டார்கள். பெருமாள் என்றாலே எண்ணற்ற கூட்டம் தானே. கோவில் வாசலில் ஆகாய மார்க்கமாக ரயில் ஓடப்போகிறது. வேலை இதோ இதோ என்று பல வருஷங்களாக நடந்து வருகிறது. கீழே பெரிய தெருவில் கவனமாக இருக்க வேண்டும். வேக மாக நடமாடும் வாகனங்களை தவிர்க்கவேண்டும். வேளச்சேரி நோக்கியோ GST ரோடு நோக்கியோ தலை தெறிக்க நிறைய வாகனங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். இனி மேற்கு நோக்கி நகர்வோம்.\nசற்று தூரத்தில் பண்டைப் புகழ் பெற்ற நங்கநல்லுரின் புராதன முதல் கோவில் ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரி ஆலயம். படிக்கட்டுகள் பல ஸ்தலங்களின் பெயர்களை நினைவூட்டுபவை. நங்கநல்லூர் ''நங்கை நல்லூர் '' என்ற பெயரால் அழைக்கப்படுவதும் இந்த ஸ்ரீ ராஜ ராஜேஸ்வரியின் அருமையினாலும் பெருமையினாலும் தான்.\nராஜ ராஜேஸ்வரி ஆலயத்தின் மேற்குப் பகுதியாக விளங்குவது ஸ்ரீ லக்ஷ்மி சமேத சத்ய நாராயணரின் ஆலயம். இது ஸ்ரீ ராஜகோபால சுவாமிகள் என்கிற மகானால் நிர்மாணிக்கப் பட்ட ஆலயம். ராஜ ராஜேஸ்வரியை தரிசிக்கும் வழியில் சங்க நிதி பத்ம நிதி வாழ்த்துகளை ஆசிகளை நிச்சயம் பெறுகிறோம்.\nதரிசனத்தின் பின் கிழக்கு நோக்கி நடந்தோமானால் லக்ஷ்மி ஹயக்ரவர் ஆலயம் ஹயக்ரீவரின் தரிசனம் பெற வழி வகுக்குகிறது.\nநங்கநல்லூரிலிருந்து வெளியேயும் உள்ளேயும் போய் வர ஒரே பாதையாக இருந்த சிறிய தெரு இப்போது ஒருவழிப்பாதை. நங்கநல்லூரில் எத்தனை பேர் என்று தெரியவேண்டுமானால் இந்த பெரிய கடைத் தெருவில் வருவோர் போவோரை கவனித்து எண்ணினால் போதுமானது. அத்தனை கடைகள், கோவில்கள், வங்கிகள், தெருவே தெரியாதவாறு ஆக்ரமிப்பு. கடைகள் கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து நடுத்தெரு வரை வந்துவிட்டன. நடப்பவர்கள் நடுத்தெருவில் நடந்தால் வாகனங்கள் அவர்கள் மீது தானே நகரவேண்டும்.\nஅர்த்தனாரீஸ்வரர் கோவில் கடைத்தெருவில் மத்தியில் உள்ளது. இந்த கோவிலுக்கு தனிச் சிறப்பு உண்டு. இந்த ஆலயத்தின் சிவலிங்கம் அருகில் இருந்த குளத்தில் வெகுகாலம் நீரில் அமிழ்ந்திருக்கிறது. புராதன லிங்கம். மகா பெரியவா ஒரு முறை இந்த ஊருக்கு வந்திருந்த போது அங்கே அர்த்தனாரீச்வர் கோவில் கிடையாது. அதக் குளத்தருகே தங்கியிருந்தபோது அவருக்கே உரித்தான ஞான திருஷ்டியால் ஔ அதிசயத்தைக் கண்டார். ஒரு சிலர் அந்தக் குளத்தில் ஒரு கல்லின் மேல் துணி துவைத்துக் கொண்டிருந்ததைக் கவனித்த பரமாச்சார்யர் ''துணி அது மேலே துவைக்காதேங்கோ. அது துணி துவைக்கிற கல் இல்லே'' என்றார்.\nபெரியவா அருகில் இருந்தவர்களை அழைத்து ''இது ஒரு புண்ய க்ஷேத்ரம். மகான்கள் வந்து பூஜித்த இடம். இங்கே ஒரு பழைய சிவலிங்கம் இருக்கு. அதை வெளியே எடுத்து ஒரு இடத்திலே வைத்து பூஜை எல்லாம் செய்யுங்கோ'' என்று அருளினார்.\nஅர்த்தநாரீஸ்வரர் தோன்றினார். புனருத்தாரணம் செய்யப்பட்டு ஆலயம் உருவானது. நங்கநல்லூர் செல்பவர்கள் இந்த ஆலயங்களை, சிறப்பு மிக்க இறைவன் குடிகொண்ட திருக் கோவில்களை தரிசனம் செய்ய தவறாதீர்கள்.\nஅர்த்தனாரீஸ்வரருக்குப் பின் புறம் அஷ்டபுஜ துர்க்கை காட்சி தருகிறாள். சர்வாபீஷ்ட சித்தி அருளும் சக்தி வாய்ந்த அம்மன். பெரிய மண்டபம் பக்தர்கள் அமர்ந்து தியானத்தில் ஈடுபட வசதியாக உள்ளது. சர்வாபீஷ்ட பல தாயகி.வேண்டியதைக் கொடுப்பவள்.\nவண்டியில் மாட்டிக்கொண்டு நசுங்காமல் தெற்கு நோக்கி பொடிநடையாய் ஒரு கிலோ மீட்டர் நடந்தால் செம்பொற் கோவில் தன்மீசரைக் காணலாம். யார் இவர் அடடா நான் பல்லவ காலத் தமிழில் சொல்லிவிட்டதால் புரியவில்லையோ. அடடா நான் பல்லவ காலத் தமிழில் சொல்லிவிட்டதால் புரியவில்லையோ. யாரோ ஒருவர் நிலம் வாங்கி வீடு கட்ட தோண்டும்போது அவருக்கு ஒரு கோவில் கீழே புதைந்திருந்தது புரிபட்டது. புதை பொருள் ஆராய்ச்சி நிபுணர் திரு நாகசாமி ஒரு இரவில் அங்கு வந்து விளக்கினார். அந்த கூட்டத்தில் எத்தனையோ வருஷங்களுக்கு முன்னர் ஒரு இரவில் ஸ்ரீ ராஜகோபால சுவாமிகள் முன்னிலையில் அது நடந்தது. பல்லவர்கள் காலத்தில் ஒரு தர்மிஷ்டன் கட்டிய சிவன் கோவில். செம்பொன்னாலான கோவில் கொண்ட தர்மலிங்கேச்வர் என்ற பெயர் கொண்ட சிவபெர���மானின் ஆலயம் அங்கிருந்திருக்கிறது. அது அழகாக வேகமாக பொதுமக்கள் ஆதரவில் புனருத்தாரணம் செய்யப்பட்டு நங்க நல்லுரின் பெருமையை உயர்த்திக்கொண்டிருக்கிறது. அங்கிருக்கும் கல்வெட்டில் தான் செம்பொற் கோவில் தன்மீசர் என்று அவர் பெயர் பொறிக்கப்பட்டுள்ளதை இன்றும் காணலாம்.\nராஜகோபுரம் கண்ணைப் பறிக்கிறது. இன்னும் நிறையவே கோவில்கள் உள்ளன.\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121999/news/121999.html", "date_download": "2018-10-17T18:21:04Z", "digest": "sha1:KYTL3PFWQRAHKHCQEGDHR2M7OZ4Q7GDE", "length": 4797, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "அனல் மின் உற்பத்தி நிலைய கண்காணிப்பிற்காக குழு நியமனம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஅனல் மின் உற்பத்தி நிலைய கண்காணிப்பிற்காக குழு நியமனம்…\nநுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலைய கேள்விப்பத்திர கண்காணிப்பிற்காக மூவர் அடங்கிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.\nஇன்று காலை அமைச்சர் ரஞ்சித் சியமலாப்பிட்டியவின் தலைமையின் கீழ் இந்த நியமனம் இடம் பெற்றதாக புதுப்பிக்கத்தக்க சக்திகள் அமைச்சு தெரிவித்துள்ளது.\nஇதன்போது கே.கே.வை.டப்ள்யூ.பெரேரா, பேராசிரியர் லக்ஸ்மன் ஆர். வட்டவள மற்றும் பேராசிரியர் பீ.ஏக்கநாயக்க ஆகியோர் இந்த குழுவில் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\nமாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2015/03/bayan-notes-50.html", "date_download": "2018-10-17T18:25:06Z", "digest": "sha1:OJ7JYDX3YDQ4LRFWBAGKZZTL2ZZKDJ6W", "length": 29811, "nlines": 329, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): மரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nதிங்கள், 9 மார்ச், 2015\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/09/2015 | பிரிவு: கட்டுரை\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nவணக்கங்கள் யாவுமே அல்லாஹ் ஒருவனுக்கே\nதொழுகையை குறிப்பதற்குக் கூட திருமறைக் குர்ஆனிலும் ஹதீஸிலும் ''கியாம்'' நிற்றல் என்ற பொருள் தரக் கூடிய அரபிச் சொல் தான் பயன் படுத்தப்பட்டுள்ளது.\nஅல்லாஹ்வுக்கே கட்டுப்பட்டு நில்லுங்கள். (அல்குர்ஆன் 2:238)\nமேலும், இரவில் நின்று தொழும் தொழுகையைக் குறிப்பதற்கு கியாமுல் லைல் (இரவில் நிற்றல்) என்ற வார்த்தை தான் பயன்படுத்தப் பட்டுள்ளது. இதையும் பினவரும் வசனத்திலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.\nஇரவில் குறைவான நேரம் தவிர நிற்பீராக\nயார் ரமலானில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்தும் நிற்கிறாரோ அவருடைய முன் பாவங்கள் மன்னிக்கப் படுகிறது.\nதமக்காக மக்கள் எழக் கூடாது என்பதை எந்த அளவுக்கு நபிகள் (ஸல்) வெறுத்தார்கள்\nஒரு முறை நபி (ஸல்) அவர்கள் நோய் வாய்ப்பட்டார்கள். அப்போது அவர்கள் உட்கார்ந்த நிலையில் தொழுகை நடத்தினார்கள். நாங்கள் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதோம். அவர்கள் திரும்பிப் பார்த்த போது நாங்கள் நின்று கொண்டிருப்பதைக் கண்டார்கள். சைகை மூலம் எங்களை உட்காரச் சொன்னார்கள். நாங்கள் உட்கார்ந்த நிலையில் அவர்களைப் பின்பற்றித் தொழுதோம். தொழுகையை முடித்தவுடன் பாரசீக, ரோமாபுரி மன்னர்கள் அமர்ந்திருக்க மக்கள் நிற்பார்களே அது போன்ற செயலைச் செய்ய முற்பட்டு விட்டீர்களே. இனிமேல் அவ்வாறு செய்யாதீர்கள். உங்க���் தலைவர் களைப் பின்பற்றித் தொழுங்கள். அவர்கள் நின்று தொழுகை நடத்தி னால் நீங்களும் நின்று தொழுங்கள் அவர்கள் உட்கார்ந்து தொழுகை நடத்தினால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள் என்று கூறினார்கள்\nநபி (ஸல்) அவர்கள் உட்கார்ந்து தொழுத போது மக்களும் உட்கார்ந்து தொழுததாக\nஉலகத்தில் நபிகள் நாயகத்தை விட எங்களுக்கு விருப்பமான ஒருவரும் இருந்ததில்லை எனறாலும் அவர்கள் எங்களை நோக்கி வரும் போது நாங்கள் அவர்களுக்காக எழ மாட்டோம். இதை அவர்கள் கடுமையாக வெறுப்பார்கள் என்பதே இதற்குக் காரணம்.\nஅறிவிப்பவர்: அனஸ் (ரலி),நுôல்கள்: அஹ்மது 12068, 11895 திர்மிதி 2678\nஅது மட்டுமல்ல. எந்த மனிதரும் எந்த மனிதருக்காகவும் மரியாதை செய்யும் வகையில் எழுந்து நிற்கக் கடாது என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளை பிறப்பித்துள்ளார்கள்.\nமன்னராக இருந்தாலும் மரியாதைக்காக எழவேண்டாம்\nநபிகள் நாயகத்துக்குப் பின் முஸ்லிம் சாம்ராஜ்யத்தின் ஐந்தாவது அதிபதியாகத் திகழ்ந்தவர் முஆவியா (ரலி). அவர் வெளியே வந்த போது அவரைக் கண்ட அப்துல்லாஹ் பின் சுபைர் அவர்களும் இப்னு சஃப்வான் அவர்களும் எழுந்து நின்றனர். உடனே முஆவியா (ரலி) அவர்கள் அமருங்கள் என்றார். தனக்காக மக்கள் எழுந்து நிற்க வேண்டும் எனறு யார் விரும்புகிறாரோ அவர் தனது தங்குமிடத்தை நரகத்தில் ஏற்படுத்திக் கொள்கிறார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னதை நான் செவியேற்றுள் ளேன் என்று முஆவியா (ரலி) சொன்னார்கள்.\nநம்பிக்கை கொண்டோருக்கு தங்களை விட இந்த நபி (முஹம்மத்) தான் முன்னுரிமை பெற்றவர். (அல்குர்ஆன் 33:6)\nஉங்களில் ஒருவருக்கு அவரது தந்தை, அவரது குழந்தைகள், ஏனைய மக்கள் அளைவரையும் விட நான் மிகவும் பிரியத்திற்குரியவராக ஆகும் வரை அவர் உண்மையான ஈமான் கொண்டவராக மாட்டார்.\nஅறிவிப்பவர்: அனஸ் (ரலி)நூல்: புகாரி 15\nஒருவருக்காக அவர் வரும்போது எழுந்து நிற்றல் என்பது அவனைப் பெருமைப்படுத்துவதும்\nதனக்காக யாரும் எழுந்து நிற்கக் கூடாது என்று தடைசெய்த நபியவர்கள் தன்னுடைய பாசமிக்க மகளார் தன்னைச் சந்திக்க வரும்போது அவரை நோக்கி பாசத்தோடு எழுந்து சென்று வரவேற்றிருக்கின்றார்கள் என்பதை பின்வரும் செய்தியிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்\nஅப்துர் ரஹ்மான் பின் யஸீது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களின��� அமைப்பிலும் போக்கிலும் நடத்தையிலும் ஒத்தவராக ஃபாத்திமா (ரலி) அவர்களை விட வேறு யாரையும் நான் பார்த்ததில்லை. ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடத்திலே வரும்போது நபியவர்கள் ஃபாத்திமாவை நோக்கி எழுந்து சென்று அவர்களுடைய கையிலே முத்தமிட்டு அவர்களைத் தன்னுடைய இடத்திலேயே அமர வைப்பார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்கள் தன்னிடத்திலே வரும்போது அவர்களை நோக்கி எழுந்து சென்று அவர்களுடைய கையிலே முத்த மிட்டு அவர்களைத் தன்னுடைய இடத்தில் உட்கார வைப்பார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் ஃபாத்திமா தன்னுடைய வீட்டிற்கு வரும் போது எவ்வாறு நடந்து கொள்வார்களோ அதே போன்றுதான் ஃபாத்திமா (ரலீ) அவர்களும் நபி (ஸல்) அவர்கள் தன்னுடைய வீட்டிற்கு வரும் போதும் நடந்து காட்டியுள்ளார்கள்.\nகஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறினார்கள். (நான் தபூக் போரில் பங்கேற்காமல் இருந்த விவகாரத்தில் எனக்கு மன்னிப்பளித்து இறைவசனம் அருளப்பட்ட பின்) நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கே அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்)\nஅவர்கள் இருந்தார்கள். அப்பொழுது தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் விரைந்தோடி வந்து என் கரத்தைப் பற்றி எனக்கு வாழ்த்துச் சொன்னார்கள்.\nஉதவி செய்வதற்காக எழுந்து செல்லுதல்\nஸஃது பின் முஆது (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைச் சந்திக்க வந்தபோது நபி (ஸல்) அன்சாரிகளிடம், உங்கள் தலைவரை நோக்கி எழுந்து செல்லுங்கள் என்று கூறினார்கள்\nநூல்: புகாரி 6262, 4121\nஇந்தச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு சிலர் மற்றவர்களுக்காக எழுந்து நிற்கலாம் என வாதிடுகின்றனர். ஆனால் இது தவறனாதாகும். நபி (ஸல்) இவ்வாறு கூறியதன் காரணம் ஸஃது (ரலி) அவர்கள் நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் தான் நபியவர்களைச் சந்திக்க வருகிறார்கள். எனவே தான் அவர்களுக்கு உதவி செய்வதற்காக அவரை நோக்கிச் செல்லுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் .\nஅஹ்மதுடைய அறிவிப்பில் உங்களுடைய தலைவரை நோக்கி எழுந்து சென்று அவரை (வாகனத் திலிருந்து) இறக்கி விடுங்கள் என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது. (23945)\nஅவர்கள் பலஹீனமான நிலையில் இருந்ததால் தான் அவரை இறக்கி விடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஒரு ஜனாஸா எங்களை கடந்து சென்றது. உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்றார்கள். நாங்களும் எழுந்து நின்றோம். பின்பு நாங்கள் அல்லாஹ்வின் தூதரே இது ஒரு யூதனின் ஜனாஸா என்றோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள் எனக் கூறினார்கள். : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) புகாரி 1311\nஅனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள். ஒரு ஜனாஸா நபி (ஸல்) அவர்களைக் கடந்து சென்றது. அப்போது அவர்கள் எழுந்து நின்றார்கள். இது யூதனுடைய ஜனாஸாவாயிற்றே என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் நாம் நின்றதெல்லாம் மலக்குமார்களுக்காகத் தான் என்று கூறினார்கள். நூல்: நஸயீ 1903\nநபி (ஸல்) அவர்கள் ஜனாஸாவிற்காக நின்றதை வைத்துக் கொண்டு நாம் உயிருள்ள மனிதர்களுக்காகவும் எழுந்து நிற்கலாம் எனக் கூறுவது தவறானதாகும். ஜனாஸாவிற்காக நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்றது மனித நேயத்தின் அடிப்படையில் ஆகும்.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)\nசனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா ந...\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 1...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & ...\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மா...\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nமுதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nநபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 2...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-ennai-arindhaal-ajith-12-08-1842440.htm", "date_download": "2018-10-17T18:46:01Z", "digest": "sha1:YOBZTU3B3B3FOFRAOSU7IHHWC5LYHRPH", "length": 7569, "nlines": 116, "source_domain": "www.tamilstar.com", "title": "என்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல் - Ennai ArindhaalAjithGautham MenonArun Vijay - என்னை அறிந்தால்- அஜித்- கௌதம் மேனன்- அருண்விஜய் | Tamilstar.com |", "raw_content": "\nஎன்னை அறிந்தால் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானாம், வெளிவந்த உண்மை தகவல்\nஅஜித் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெளிவந்து ஹிட் அடித்த படம் என்னை அறிந்தால். இப்படம் ரசிகர்கள் மத்தியில் குறிப்பாக அஜித் ரசிகர்கள் தாண்டி அனைவரையும் கவர்ந்த படம்.\nஇதில் நடித்ததன் மூலம் அருண்விஜய் தன் திரைப்பயணத்தில் அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்றார் என்றே சொல்லலாம், அந்த அளவிற்கு பெரிய மார்க்கெட்டை உருவாக்கியது. ஆனால், முதலில் அருண்விஜய் கதாபாத்திரத்திற்கு இப்படத்தில் டேனியல் பாலாஜியை தான் கமிட் செய்தார்களாம்.\nஅதை தொடர்ந்து அப்போது அந்த கதாபாத்திரம் கொஞ்சம் சாதுவாக எழுதியிருந்தாராம் கௌதம், மேலும், படக்குழுவினர்களும் இன்னும் கொஞ்சம் பெரிய நடிகர் செய்யலாமே என்று கூறினார்களாம். அதனால் தான் அப்படத்திலிருந்து டேனியல் பாலாஜி விலக, அருண் விஜய் கமிட் ஆனாராம்.\n▪ சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n▪ நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n▪ வேறு ஒரு நடிகரை வைத்து வெற்றிமாறனால் வடசென்னை படத்தை இயக்கமுடியாது - அமீர் பேச்சு\n▪ சரஸ்வதி பூஜைக்கு விருந்து ரெடி - சர்கார் டீசர் ரிலீஸ் தேதி அறிவிப்பு\n▪ விஜய் ரசிகர்கள் கொலை மிரட்டல் - காமெடி நடிகர் கருணாகரன் புகார்\n▪ சர்கார் டீசர் சாதனை படைக்க ரசிகர்கள் போடும் திட்டம்\n▪ சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா\n▪ விஜய் சேதுபதியின் அடுத்த லெவலுக்கான கதையை உருவாக்குவேன் - இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்\n▪ ���ிஜயலட்சுமியாக கிளம்பிய ஜோதிகா\n▪ நிஜத்தில் முதல்வரானால் நடிக்க மாட்டேன் - சர்கார் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய்\n• சர்கார் தமிழ், தெலுங்கு என இரு மொழி உரிமையும் வாங்கிய பிரபல நிறுவனம்\n• நடிகர் விஜய் அரசியலுக்கு வரவேண்டும்- இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர்\n• மூன்று விதமாக பிறந்த நாள் கொண்டாடும் கீர்த்தி சுரேஷ்\n• அடுத்து தேவர் மகன் 2 - உறுதி செய்த கமல்\n• சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற பென்டாஸ்டிக் பிரைடே\n• சிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா\n• அப்போது துணிச்சல் இல்லை - இப்போது பயம் இல்லை : சின்மயி\n• கீர்த்தி சுரேஷ் இல்லை, நான் தான் - மடோனா செபஸ்டியன்\n• விவேக்கின் கோரிக்கையை உடனே ஏற்ற எழுமின் தயாரிப்பாளர்\n• சன்னி லியோனுக்கு கன்னட அமைப்பினர் எதிர்ப்பு - போராட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4184", "date_download": "2018-10-17T19:16:21Z", "digest": "sha1:INORJIAOWP5RIO33FGC7HHH4U3GZDMPZ", "length": 4671, "nlines": 85, "source_domain": "adiraipirai.in", "title": "சென்னையில் 800 ஆண்டுகால பள்ளிவாசல் இடிப்பு, இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்..! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nசென்னையில் 800 ஆண்டுகால பள்ளிவாசல் இடிப்பு, இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்..\nசென்னை ஆலந்தூர் மில்ட்ரி கேம்ப் எதிரே உள்ள 800 ஆண்டுகால அல்லாஹ்வுடைய இறை இல்லம் மில்ட்ரி அதிகார வர்க்கத்தால் 31.1.2014 அன்று இடிக்கப்பட்டது அன்று ஜிம்மா தொழுகை நடைபெற்றது. இதில் 1000 திற்க்கும் மேற்ப்பட்டோர் கலந்துக்கொண்டனர்\nஇதில் பேராசிரியர் Dr.M.H.ஜவாஹிருல்லஹ் MLA மமக சட்டமன்ற தலைவர் அவர்கள் அவர்கள் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் வருகின்ற ஜிம்மா அன்று தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் அறிவிக்கபடும் என்று பத்திரிகை நிருபர்களிடம் அறிக்கை விடுத்துள்ளார்.\nஇதில் தமுமுக மாநில பொது செயளாலர். ப.அப்துல் சமது, தொல்.திருமாவளவன்.MP அவர்கள் .மற்றும் ஹாரூன் MP அவர்கள் மற்றும் காஞ்சி (வடக்கு) மாவட்ட தலைவர் M.யாக்கூப் அவர்களும் மாவட்ட நிர்வாகிகளும் நகர வார்டு நிர்வாகிகளும் இருந்தனர்.\nஇமாம் ஷாபி (ரஹ்) பள்ளி ஆண்டு விழா\nஇந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணைத் தலைவர் மரணம்..\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swarnaboomi.wordpress.com/2008/03/", "date_download": "2018-10-17T18:53:59Z", "digest": "sha1:3RS2Z35LPAVW2HKFL3I3VERTO3U54L67", "length": 53480, "nlines": 248, "source_domain": "swarnaboomi.wordpress.com", "title": "மார்ச் | 2008 | சுவர்ண பூமி", "raw_content": "\nசுவர்ண பூமியின் தமிழர் வரலாறு…இது தொப்புள் கொடி உறவு…\n>மரத்தடியில் பிறந்த மறத்தமி்ழர்கள் (தொடர் 5)\nசட்டங்களை மீறினால் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் அங்கத்தினர்களுக்கும் தலைவர்களுக்கும் இருக்க வேண்டும். வெறும் கைத்தூக்கிகளாகவும் தனிமனித துதிபாடுபவர்களாகவும் அங்கத்தினர்கள் இருக்கக்கூடாது.\nஅப்போதுதான் நேர்மையான தலைவர்கள் உருவாவார்கள். வெறும் வாரிசு தலைமைத்துவ முறைகள் தகர்க்கப்படும். வாரிசுகளாக இருப்பினும் அவர்கள் உண்மையான தியாகிகளாக இருந்தால்தான் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவர் என்னும் நியதி உறுதிபடுத்தப்படும்.\nஎதிர்காலத்தில் எத்தனை தேர்தல்கள் நடந்தாலும், எந்தக் கட்சி வென்றாலும், எந்தத் தரப்புத் தோற்றாலும், நிரந்தரமான வெற்றி தேச அமைதிக்கும் நிரந்தரமான தோல்வி இன, மதப் பிளவுக் கொள்கைகளுக்கும் ஏற்பட வேண்டும் என்பதே 1969 மே 13ஆம் தேதி முதல் 28ஆம் தேதிவரை துன்பப்பட்ட என்போன்றவர்களின் பிரார்த்தனை\nஇன, சமய ஒற்றுமையைப் பொருத்தவரை நம் நாட்டுத் தோட்டத் தொழிலாளர்கள் நகர்ப்புற மக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவே திகழ்ந்திருக்கின்றனர் ஒருவர் தலைமைத்துவத்தை மற்றவர்கள் ஏற்றுக் கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கை முறையே நம் நாட்டின் எதிர்காலத்திற்கும் நல்லது\nஇந்தியர்கள் இந்தியத் தலைவர்கள் மூலமாகவும் சீனர்கள் சீனத்தலைவர்கள் மூலமாகவும், மலாய்க்காரர்கள் மலாய்க்காரத்தலைவர்கள் மூலமாகவும்தான் அரசாங்கத்தை அணுக முடியும் அனுகூலங்களை அடைய முடியும் என்னும் பழைய கொள்கைக்குப் பாக்குப் பிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த கங்காணி முறையையும் மாற்றி அமைத்து தோட்டத்தொழிலாளர் வாழ்க்கை முறையை தேசம் முழுவதும் அமுல்படுத்துவதே நல்லது\nஅரசியலில் மட்டுமல்ல எத்துறையிலும் வெற்றியும், தோல்வியும் வெயிலும் மழையும் போல பெய்வதும் காய்வதும் நிரந்தரமல்ல இன்றுத் தோல்விப் பாதையை எதிர்நோக்கியுள்ள ஆளும் பாரிசானில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளும் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகளும் தோல்வியிலும் வெற்றியிலும் துவைத்து எடுக்கபட்டவையே\nஒருகாலத்தில் எதிர்க்கட்சி சார்பில் போட்டியி��்ட டேவிட்டிலிருந்து கங்கா நாயர்வரை வெற்றிக்கொடி நாட்டினர். பின்னர் தோல்வி அவர்களைத் துரத்தியது இன்று பாரிசானுக்குப் பரிதாப நிலை இன்று பாரிசானுக்குப் பரிதாப நிலை ஏதிர்காலத்தில் இவர்கள் இழந்த வெற்றியை மீண்டும் பெறலாம்.\n தோல்வியில் துவளாதவர்களே வெற்றிப்பாதையில் வீறுநடை போட முடியும்\nலிம் குவான் எங்கும், அன்வாரும் தோல்விகளையும் சிறைக்கோட்டையையும் கண்டு துவண்டிருந்தால் இன்று வெற்றிக் கனியைத் தட்டி பறித்திருக்க முடியாது\nLeave a Comment »\t| அரசியல், சமூகம், மனித உரிமை, வரலாறு\t| நிரந்தர பந்தம்\nமரத்தடியில் பிறந்த மறத்தமி்ழர்கள் (தொடர் 5)\nசட்டங்களை மீறினால் தண்டிக்கப்படுவோம் என்ற அச்சம் அங்கத்தினர்களுக்கும் தலைவர்களுக்கும் இருக்க வேண்டும். வெறும் கைத்தூக்கிகளாகவும் தனிமனித துதிபாடுபவர்களாகவும் அங்கத்தினர்கள் இருக்கக்கூடாது.\nஅப்போதுதான் நேர்மையான தலைவர்கள் உருவாவார்கள். வெறும் வாரிசு தலைமைத்துவ முறைகள் தகர்க்கப்படும். வாரிசுகளாக இருப்பினும் அவர்கள் உண்மையான தியாகிகளாக இருந்தால்தான் தலைவர்களாக ஏற்றுக் கொள்ளப்படுவர் என்னும் நியதி உறுதிபடுத்தப்படும்.\nஎதிர்காலத்தில் எத்தனை தேர்தல்கள் நடந்தாலும், எந்தக் கட்சி வென்றாலும், எந்தத் தரப்புத் தோற்றாலும், நிரந்தரமான வெற்றி தேச அமைதிக்கும் நிரந்தரமான தோல்வி இன, மதப் பிளவுக் கொள்கைகளுக்கும் ஏற்பட வேண்டும் என்பதே 1969 மே 13ஆம் தேதி முதல் 28ஆம் தேதிவரை துன்பப்பட்ட என்போன்றவர்களின் பிரார்த்தனை\nஇன, சமய ஒற்றுமையைப் பொருத்தவரை நம் நாட்டுத் தோட்டத் தொழிலாளர்கள் நகர்ப்புற மக்களுக்கு ஓர் எடுத்துக்காட்டாகவே திகழ்ந்திருக்கின்றனர் ஒருவர் தலைமைத்துவத்தை மற்றவர்கள் ஏற்றுக் கொண்டிருந்த அவர்கள் வாழ்க்கை முறையே நம் நாட்டின் எதிர்காலத்திற்கும் நல்லது\nஇந்தியர்கள் இந்தியத் தலைவர்கள் மூலமாகவும் சீனர்கள் சீனத்தலைவர்கள் மூலமாகவும், மலாய்க்காரர்கள் மலாய்க்காரத்தலைவர்கள் மூலமாகவும்தான் அரசாங்கத்தை அணுக முடியும் அனுகூலங்களை அடைய முடியும் என்னும் பழைய கொள்கைக்குப் பாக்குப் பிடிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. இந்த கங்காணி முறையையும் மாற்றி அமைத்து தோட்டத்தொழிலாளர் வாழ்க்கை முறையை தேசம் முழுவதும் அமுல்படுத்துவதே நல்லது\nஅரசியலில் மட்ட���மல்ல எத்துறையிலும் வெற்றியும், தோல்வியும் வெயிலும் மழையும் போல பெய்வதும் காய்வதும் நிரந்தரமல்ல இன்றுத் தோல்விப் பாதையை எதிர்நோக்கியுள்ள ஆளும் பாரிசானில் அங்கம் வகிக்கும் பல கட்சிகளும் எதிர்க்கட்சிக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சில கட்சிகளும் தோல்வியிலும் வெற்றியிலும் துவைத்து எடுக்கபட்டவையே\nஒருகாலத்தில் எதிர்க்கட்சி சார்பில் போட்டியிட்ட டேவிட்டிலிருந்து கங்கா நாயர்வரை வெற்றிக்கொடி நாட்டினர். பின்னர் தோல்வி அவர்களைத் துரத்தியது இன்று பாரிசானுக்குப் பரிதாப நிலை இன்று பாரிசானுக்குப் பரிதாப நிலை ஏதிர்காலத்தில் இவர்கள் இழந்த வெற்றியை மீண்டும் பெறலாம்.\n தோல்வியில் துவளாதவர்களே வெற்றிப்பாதையில் வீறுநடை போட முடியும்\nலிம் குவான் எங்கும், அன்வாரும் தோல்விகளையும் சிறைக்கோட்டையையும் கண்டு துவண்டிருந்தால் இன்று வெற்றிக் கனியைத் தட்டி பறித்திருக்க முடியாது\nLeave a Comment »\t| அரசியல், சமூகம், மனித உரிமை, வரலாறு\t| நிரந்தர பந்தம்\n>மரத்தடியில் பிறந்த மறத் தமி்ழர்கள்\n>இவரின் தந்தை திரு.கைலாசம் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் அங்கத்தினராக இருந்தவர். பேரா மாநிலத்தைச் சேர்ந்தவர். பி.பிக்கும், எஸ்.பி.எஸ்.சுக்கும் கைலாசம் என்றால் சிம்மசொப்பனம். தலைவர்களுக்குத் தர்ம சங்கடத்தை தரும் கேள்விகளை எல்லார் முன்னிலையுலும் கேட்கத் தயங்காதவர்.\nஇந்த ரமணியின் தம்பி ஜெயபாலன் மி்ஷின்மேனாக வேலைச் செய்தார். தீவிர முருக பக்தன். தைப்பூச திருநாளுக்காக பத்துமலையில் தொண்டு செய்து கொண்டிருந்த போது வழுக்கி விழுந்து அடிபட்டு மி்க இளம் வயதில் காலமானார்.\nசி.இ.பி.யில் வேலை செய்த ரமணி மற்றும் சில இளைஞர்களுடன் அக்கட்டடத்தின் மேல்மாடியில் தங்கி இருந்திருக்கிறார். அவருடன் போய் அந்த இளைஞர்களுடன் வானும் அடுத்த மூன்று நாட்களை அங்கேயே கழித்தேன். மூன்றாவது மாடியில் தங்கியிருந்த ஒரு சீனக் குடும்பத்தினர் எங்களுக்கெல்லாம் அந்த மூன்று நாட்களும் சாப்பாடு கொடுத்ததும், தங்கள் வீட்டு ஐஸ்பெட்டியைக் காலி செய்ய எங்களை அனுமதித்ததும் எனக்கு ஆச்சர்யத்தைத் தரவில்லை. ஆபத்துச் சமயத்தில் மனித கர்வமும் மாறுபட்டே போகின்றன.\nபகல் நேரத்தில் பங்சார் ரோட்டில் நடந்த பல சம்பவங்களை மாடி ஜன்னல் வழியாகப் பார்த்தோம். அவை இன்றும் என் நெஞ்சில் ஆறாத காயங்களாகவே இருக்கின்றன. மூன்று நாட்களுக்குப் பின்னர் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போது ஓர் இராணுவ லோரியில் ஏறி கம்போங் குறிஞ்சி வந்து சேர்ந்தேன். எங்கள் வீட்டிற்கு அருகிலிருந்த கடைகள் பல எரிக்கப்பட்டுத் தரைமட்டமாகிக் கிடந்தன.\nஇயற்கை மனிதனுக்கு எல்லாச் செல்வங்களையும் தந்திருக்கிறது. அனுபவிக்க ஆயிரமாயிரம் இன்பங்களைத் தந்திருக்கிறது. மனிதர்களான நாம் நமது அகம்பாவத்தாலும் பொறாமையாலும் மன ஊனத்தாலும் அனைத்தையும் பாழ்படுத்திக் கொள்கிறோம்.\nயானைகள் மோதிக்கொள்ளும் போது புற்கள் மடிவதைப் போல, சுயநல அகம்பாவ அரசியல்வாதிகளின் மோதலில் அப்பாவி மக்கள் அல்லல்படுகின்றனர்.\nஇன, நிற, மத பேதங்கள் சாதாரண மக்களிடையே இல்லை. அவர்கள் உள்ளத்தில் இருப்பதும் எதிர்பார்ப்பதும் உணவு, உடை, இருப்பிடம் இவைதான். ஆனால் இந்த அப்பாவி மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புறக்கணித்துவிட்டு இன நிற மத பேதங்களைத் தூண்டிவிட்டு சில அரசியல்வாதிகள் குளிர்காய்கின்றனர்.\nஉலகம் முழுவதும் இன்றும் நடைப்பெற்றுவரும் சூழ்ச்சிகள் மலேசிய மக்களிடம் தோல்வி கண்டுவிட்டது என்பதை அண்மையப் பொதுத்தேர்தல்களும் அதன் முடிவுகளும் காட்டின. இந்தியா உலகில் மி்கப்பெரிய ஜனநாயக நாடு எனப் பெயர் எடுத்தது போல், மலேசியா மி்கச் சிறந்த ஜனநாயகச் செயல்முறை தேசம் என இத்தேர்தல் மூலம் பெயரெடுத்துவிட்டது.\nகடந்த 10 வருடங்களுக்கு முன்னர் கூட நாம் கற்பனை செய்து பார்த்திராத இந்த ஜனநாயக நேர்மைமி்க்க தேர்தலுக்குக் காரணமானவர் பிரதமர் டத்தோ சிறீ அப்துல்லா அகமது படாவி என்பதை மறுக்க முடியாது. ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அவற்றைச் சமாளித்து வெற்றி பெற முடியும் என்பதையும் மலேசிய மக்கள் இன பேதங்களைக் கடந்து முடிவெடுக்கக் கூடியவர் அன்வார் இப்ராகிமையும் நாம் மறந்துவிட முடியாது.\nதலைவர்கள் வரலாம் போகலாம். நாடும் மக்களும் என்றும் இருப்பார்கள். இன்றைய பெரிய பிரச்சனை நாளைக்குச் சிறிய பிரச்சனையாகும். பிரச்சனைகளுக்காக ஒற்றுமையை அமைதியைச் சீர்குலைத்து விடக்கூடாது. அதிகம் போகவேண்டாம். ஒரு காலத்தில் தொலைக்காட்சியில் தமி்ழ்ப்படம் ஒளிபரப்பப்படாதா என்பதும் பெரும் பிரச்சனையாக இருந்தது. தமி்ழ்ப்படம் ஒன்றை ஒளிபரப்ப ஒப்புக் கொள்ளச் ��ெய்து விட்டதை மாபெரும் சாதனையாகப் பத்திரிக்கைகளில் தங்கள் படத்துடன் செய்திகள் வெளியிட்ட அரசியல்வாதிகளையும் நாம் கடந்த காலத்தில் சந்தித்திருக்கின்றோம். மக்களும் அந்தச் சாதனையையே தங்கள் சமுதாயத்தின் வெற்றி எனக் கருதிய காலம் ஒன்றும் அன்று இருந்தது.\nஇரவும் பகலும் நமது தொலைக்காட்சிகளில் தமி்ழ்ப்படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. பார்த்துப் பார்த்துச் சலித்து போய்விட்டது நமக்கு. அன்று இந்தச் சினிமா படப்பிரச்சனையை பெரிதாக்கி மோதிக் கொண்டிருந்தால் இன்றைய சமுதாயம் நம்மைக் கண்டு சிரித்திருக்காதா\nஇப்படித்தான் எல்லாப் பிரச்சனைகளுமே மக்களின் மன பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் சக்திகளுக்குச் சமுதாயம் ஒரு போதும் இடம் தரக்கூடாது. அமைதியான வாழ்க்கைக்காகத்தான் அனைத்து நியமங்களும், நியமனங்களும் அமைதியையும் சுதந்திர வாழ்க்கையையும் நாம் எதற்காகவும் பணயம் வைக்கக் கூடாது. எந்த ஒரு தலைவரும் நமக்குச் சாசுவதம் அல்ல நிடரந்தரம் இல்லை. புதிய புதிய தலைமைத்துவங்களுக்கும் சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் ஊக்கம் கொடுப்போம். அரசியல் துறை மட்டுமல்ல நிடரந்தரம் இல்லை. புதிய புதிய தலைமைத்துவங்களுக்கும் சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் ஊக்கம் கொடுப்போம். அரசியல் துறை மட்டுமல்ல தொழ்ற்சங்கத் துறை கூட்டுறவு சங்கத் துறை மற்ற சமுதாய, சமய இலக்கியத்துறை அனைத்திலும் செக்குபோல் ஒரே பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் போக்கு மாறவேண்டும். ‘ கங்காணி’ மனப்பானமையும் நிர்வாக முறையும் அடியோடு அழித்தொழிக்கப்பட வேண்டும்.\nஇந்த மாறுதல்கள் ஏற்பட மக்களிடையே சிந்தனை மாற்றம் தேவை\nஅத்தகைய மாற்றங்களுக்கு மலேசிய மக்கள் இப்போது தயாராகிவிட்டனர். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருப்பவர்களும் இந்தப் புத்தெழுச்சியைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அங்கத்தினர்கள் வெறும் கைத்தூக்கிகளாக அமர்ந்திருந்து ஆண்டு பேராளர் கூட்டங்களில் அனைவரும் சிரிக்கச் சிரிக்க உரையாற்றி வந்துவிட்டால் போதாது சிந்தித்துச் செய்யும் விதத்தில் பேச வேண்டும் சிந்திக்க வேண்டும். எத்தனையோ இயக்கங்கள் நம்மி்டையே இருக்கின்றன. இலட்சக்கணக்கானவர்கள் அங்கத்தினர்களாக இருக்கின்றனர். ஆனால் அந்தந்த இயக்கங்களின் அமைப்புச் சட்ட விதிமுறைகளை எத்தனை பேர் படித்திருப்பர்\nஅண்மையில் நான் சார்ந்திருக்கும் ஒரு கூட்டுறவுக் கழகத்தின் அங்கத்தினர்கள் பலரிடம் அக்கழகத்தின் அமைப்புச் சட்டவிதி முறைகளைப் படித்திருக்கிறீர்களா\nஅதை அவர்கள் பார்த்தது கூட இல்லை என்றனர். சட்டங்களே தெரியாவிட்டால் அச்சட்டங்களைத் தலைவர்கள் மீறுகிறார்களா இல்லையா என்பதை எப்படி அறிய முடியும்\nLeave a Comment »\t| அரசியல், சமூகம், மனித உரிமை, வரலாறு\t| நிரந்தர பந்தம்\nமரத்தடியில் பிறந்த மறத் தமி்ழர்கள்\nஇவரின் தந்தை திரு.கைலாசம் தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் அங்கத்தினராக இருந்தவர். பேரா மாநிலத்தைச் சேர்ந்தவர். பி.பிக்கும், எஸ்.பி.எஸ்.சுக்கும் கைலாசம் என்றால் சிம்மசொப்பனம். தலைவர்களுக்குத் தர்ம சங்கடத்தை தரும் கேள்விகளை எல்லார் முன்னிலையுலும் கேட்கத் தயங்காதவர்.\nஇந்த ரமணியின் தம்பி ஜெயபாலன் மி்ஷின்மேனாக வேலைச் செய்தார். தீவிர முருக பக்தன். தைப்பூச திருநாளுக்காக பத்துமலையில் தொண்டு செய்து கொண்டிருந்த போது வழுக்கி விழுந்து அடிபட்டு மி்க இளம் வயதில் காலமானார்.\nசி.இ.பி.யில் வேலை செய்த ரமணி மற்றும் சில இளைஞர்களுடன் அக்கட்டடத்தின் மேல்மாடியில் தங்கி இருந்திருக்கிறார். அவருடன் போய் அந்த இளைஞர்களுடன் வானும் அடுத்த மூன்று நாட்களை அங்கேயே கழித்தேன். மூன்றாவது மாடியில் தங்கியிருந்த ஒரு சீனக் குடும்பத்தினர் எங்களுக்கெல்லாம் அந்த மூன்று நாட்களும் சாப்பாடு கொடுத்ததும், தங்கள் வீட்டு ஐஸ்பெட்டியைக் காலி செய்ய எங்களை அனுமதித்ததும் எனக்கு ஆச்சர்யத்தைத் தரவில்லை. ஆபத்துச் சமயத்தில் மனித கர்வமும் மாறுபட்டே போகின்றன.\nபகல் நேரத்தில் பங்சார் ரோட்டில் நடந்த பல சம்பவங்களை மாடி ஜன்னல் வழியாகப் பார்த்தோம். அவை இன்றும் என் நெஞ்சில் ஆறாத காயங்களாகவே இருக்கின்றன. மூன்று நாட்களுக்குப் பின்னர் ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்ட போது ஓர் இராணுவ லோரியில் ஏறி கம்போங் குறிஞ்சி வந்து சேர்ந்தேன். எங்கள் வீட்டிற்கு அருகிலிருந்த கடைகள் பல எரிக்கப்பட்டுத் தரைமட்டமாகிக் கிடந்தன.\nஇயற்கை மனிதனுக்கு எல்லாச் செல்வங்களையும் தந்திருக்கிறது. அனுபவிக்க ஆயிரமாயிரம் இன்பங்களைத் தந்திருக்கிறது. மனிதர்களான நாம் நமது அகம்பாவத்தாலும் பொறாமையாலும் மன ஊனத்தாலும் அனைத்தையும் பாழ்படுத்திக் கொள்கிறோம்.\nயானைகள் மோதிக்கொள்ளும் போது புற்கள் மடிவதைப் போல, சுயநல அகம்பாவ அரசியல்வாதிகளின் மோதலில் அப்பாவி மக்கள் அல்லல்படுகின்றனர்.\nஇன, நிற, மத பேதங்கள் சாதாரண மக்களிடையே இல்லை. அவர்கள் உள்ளத்தில் இருப்பதும் எதிர்பார்ப்பதும் உணவு, உடை, இருப்பிடம் இவைதான். ஆனால் இந்த அப்பாவி மக்களின் அடிப்படைத் தேவைகளைப் புறக்கணித்துவிட்டு இன நிற மத பேதங்களைத் தூண்டிவிட்டு சில அரசியல்வாதிகள் குளிர்காய்கின்றனர்.\nஉலகம் முழுவதும் இன்றும் நடைப்பெற்றுவரும் சூழ்ச்சிகள் மலேசிய மக்களிடம் தோல்வி கண்டுவிட்டது என்பதை அண்மையப் பொதுத்தேர்தல்களும் அதன் முடிவுகளும் காட்டின. இந்தியா உலகில் மி்கப்பெரிய ஜனநாயக நாடு எனப் பெயர் எடுத்தது போல், மலேசியா மி்கச் சிறந்த ஜனநாயகச் செயல்முறை தேசம் என இத்தேர்தல் மூலம் பெயரெடுத்துவிட்டது.\nகடந்த 10 வருடங்களுக்கு முன்னர் கூட நாம் கற்பனை செய்து பார்த்திராத இந்த ஜனநாயக நேர்மைமி்க்க தேர்தலுக்குக் காரணமானவர் பிரதமர் டத்தோ சிறீ அப்துல்லா அகமது படாவி என்பதை மறுக்க முடியாது. ஆயிரம் துன்பங்கள் வந்தாலும் அவற்றைச் சமாளித்து வெற்றி பெற முடியும் என்பதையும் மலேசிய மக்கள் இன பேதங்களைக் கடந்து முடிவெடுக்கக் கூடியவர் அன்வார் இப்ராகிமையும் நாம் மறந்துவிட முடியாது.\nதலைவர்கள் வரலாம் போகலாம். நாடும் மக்களும் என்றும் இருப்பார்கள். இன்றைய பெரிய பிரச்சனை நாளைக்குச் சிறிய பிரச்சனையாகும். பிரச்சனைகளுக்காக ஒற்றுமையை அமைதியைச் சீர்குலைத்து விடக்கூடாது. அதிகம் போகவேண்டாம். ஒரு காலத்தில் தொலைக்காட்சியில் தமி்ழ்ப்படம் ஒளிபரப்பப்படாதா என்பதும் பெரும் பிரச்சனையாக இருந்தது. தமி்ழ்ப்படம் ஒன்றை ஒளிபரப்ப ஒப்புக் கொள்ளச் செய்து விட்டதை மாபெரும் சாதனையாகப் பத்திரிக்கைகளில் தங்கள் படத்துடன் செய்திகள் வெளியிட்ட அரசியல்வாதிகளையும் நாம் கடந்த காலத்தில் சந்தித்திருக்கின்றோம். மக்களும் அந்தச் சாதனையையே தங்கள் சமுதாயத்தின் வெற்றி எனக் கருதிய காலம் ஒன்றும் அன்று இருந்தது.\nஇரவும் பகலும் நமது தொலைக்காட்சிகளில் தமி்ழ்ப்படங்கள் ஓடிக் கொண்டிருக்கின்றன. பார்த்துப் பார்த்துச் சலித்து போய்விட்டது நமக்கு. அன்று இந்தச் சினிமா படப���பிரச்சனையை பெரிதாக்கி மோதிக் கொண்டிருந்தால் இன்றைய சமுதாயம் நம்மைக் கண்டு சிரித்திருக்காதா\nஇப்படித்தான் எல்லாப் பிரச்சனைகளுமே மக்களின் மன பலவீனத்தைப் பயன்படுத்திக் கொண்டு அவர்களை மோதவிட்டு வேடிக்கை பார்க்கும் சக்திகளுக்குச் சமுதாயம் ஒரு போதும் இடம் தரக்கூடாது. அமைதியான வாழ்க்கைக்காகத்தான் அனைத்து நியமங்களும், நியமனங்களும் அமைதியையும் சுதந்திர வாழ்க்கையையும் நாம் எதற்காகவும் பணயம் வைக்கக் கூடாது. எந்த ஒரு தலைவரும் நமக்குச் சாசுவதம் அல்ல நிடரந்தரம் இல்லை. புதிய புதிய தலைமைத்துவங்களுக்கும் சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் ஊக்கம் கொடுப்போம். அரசியல் துறை மட்டுமல்ல நிடரந்தரம் இல்லை. புதிய புதிய தலைமைத்துவங்களுக்கும் சிந்தனைகளுக்கும் செயல்களுக்கும் ஊக்கம் கொடுப்போம். அரசியல் துறை மட்டுமல்ல தொழ்ற்சங்கத் துறை கூட்டுறவு சங்கத் துறை மற்ற சமுதாய, சமய இலக்கியத்துறை அனைத்திலும் செக்குபோல் ஒரே பாதையில் சுற்றிக் கொண்டிருக்கும் போக்கு மாறவேண்டும். ‘ கங்காணி’ மனப்பானமையும் நிர்வாக முறையும் அடியோடு அழித்தொழிக்கப்பட வேண்டும்.\nஇந்த மாறுதல்கள் ஏற்பட மக்களிடையே சிந்தனை மாற்றம் தேவை\nஅத்தகைய மாற்றங்களுக்கு மலேசிய மக்கள் இப்போது தயாராகிவிட்டனர். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்திருப்பவர்களும் இந்தப் புத்தெழுச்சியைப் புரிந்துக் கொள்ள வேண்டும். அங்கத்தினர்கள் வெறும் கைத்தூக்கிகளாக அமர்ந்திருந்து ஆண்டு பேராளர் கூட்டங்களில் அனைவரும் சிரிக்கச் சிரிக்க உரையாற்றி வந்துவிட்டால் போதாது சிந்தித்துச் செய்யும் விதத்தில் பேச வேண்டும் சிந்திக்க வேண்டும். எத்தனையோ இயக்கங்கள் நம்மி்டையே இருக்கின்றன. இலட்சக்கணக்கானவர்கள் அங்கத்தினர்களாக இருக்கின்றனர். ஆனால் அந்தந்த இயக்கங்களின் அமைப்புச் சட்ட விதிமுறைகளை எத்தனை பேர் படித்திருப்பர்\nஅண்மையில் நான் சார்ந்திருக்கும் ஒரு கூட்டுறவுக் கழகத்தின் அங்கத்தினர்கள் பலரிடம் அக்கழகத்தின் அமைப்புச் சட்டவிதி முறைகளைப் படித்திருக்கிறீர்களா\nஅதை அவர்கள் பார்த்தது கூட இல்லை என்றனர். சட்டங்களே தெரியாவிட்டால் அச்சட்டங்களைத் தலைவர்கள் மீறுகிறார்களா இல்லையா என்பதை எப்படி அறிய முடியும்\nLeave a Comment »\t| அரசியல், சமூகம், மனித உரிமை, வர��ாறு\t| நிரந்தர பந்தம்\nபினாங்கு தியான ஆசிரமம் – சுய அறிவாலயம்\nபினாங்கு வாழ் தமிழர்கள் இந்த சுய அறிவாலயத்திற்கு உதவி புரியலாம், அல்லது தங்களுடைய பிள்ளைகளை இங்கு அனுப்பி தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தை தெரிந்து நல்ல மனிதர்களாக உருவாக்க வழி காணலாம்.\nதற்பொது புக்கிட் குளுகோரிலிருந்து ஆசிரமம் ஐலண்ட் கிளேட்ஸ் எனும் இடத்திற்கு மாற்றலாகியுள்ளது. புதிய இடத்தின் வரைப்படத்தைக் காண கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைச் சுட்டுங்கள் : தியான ஆசிரம பினாங்குக் கிளை\nLeave a Comment »\t| கல்வி, சமயம், சமூகம், சுற்றுச்சூழல், பண்பாடு, மூலிகைச் செல்வங்கள்\t| நிரந்தர பந்தம்\nபினாங்கு தியான ஆசிரமம் – சுய அறிவாலயம்\nபினாங்கு வாழ் தமிழர்கள் இந்த சுய அறிவாலயத்திற்கு உதவி புரியலாம், அல்லது தங்களுடைய பிள்ளைகளை இங்கு அனுப்பி தமிழர் பண்பாடு, கலாச்சாரத்தை தெரிந்து நல்ல மனிதர்களாக உருவாக்க வழி காணலாம்.\nதற்பொது புக்கிட் குளுகோரிலிருந்து ஆசிரமம் ஐலண்ட் கிளேட்ஸ் எனும் இடத்திற்கு மாற்றலாகியுள்ளது. புதிய இடத்தின் வரைப்படத்தைக் காண கொடுக்கப்பட்டுள்ள இணைய இணைப்பைச் சுட்டுங்கள் : தியான ஆசிரம பினாங்குக் கிளை\nLeave a Comment »\t| கல்வி, சமயம், சமூகம், சுற்றுச்சூழல், பண்பாடு, மூலிகைச் செல்வங்கள்\t| நிரந்தர பந்தம்\nபுந்தோங் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியம் பதவி விலகல்..\nபொதுதேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருக்கும் பொழுது ச.செ.கா கட்சி பேரா மாநில ஆட்சிக் குழுவில் இரு இந்தியர்களுக்கு வாய்ப்புக் கொடுப்பதாக, பேராக் இந்தியர்களுக்கு வாக்குறுதி அளித்ததை மறந்துவிட முடியாது.\nஆனால் கொடுத்த வாக்குறுதியை காற்றில் பறக்க விட்டு விட்டனர் ச.செ.க வினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இன்று அதிகாரப்பூர்வமாக புந்தோங் தொகுதி மாநில சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியம் தனது பதவியிலிருந்து விலகியிருக்கிறார். பேராக் மாநில ஆட்சிக் குழுவில் ஓர் இந்தியருக்கு மட்டும் வாய்ப்பு கொடுத்தது இந்திய மக்களுக்கு பேரிடியும் பெருத்த ஏமாற்றமும் ஆகும் என ச.செ.க கட்சி தேசிய செயளாலர் லிம் குவான் எங்கிற்கு அவர் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.\nதிரு.சிவ சுப்பிரமணியம் அவர்களின் பதவி விலகலும் இந்திய சமுதாயத்திற்கு ஏற்பட்ட பேரிடியாகும். ஏற்கனவே ���ேராக் மாநில ஆட்சிக்குழுவில் இந்தியர்களுக்குப் போதிய இடம் கிடைக்காமல் வருத்தப்பட்ட சமூகத்திற்கு மீண்டும் ஒரு பேரிடியாக மாநில சட்டமன்ற உறுப்பினரான ஒரு இந்தியரை இன்று இழக்க நேரிட்டுள்ளது.\nமலேசியாவிலேயே புந்தோங் தொகுதிதான் இந்தியர்களின் வாக்குகள் பெரும்பான்மை உள்ள தொகுதி என்பது குறிப்பிடத்தக்கது.\nஇந்தியர்களின் இரும்புக் கோட்டையான புந்தோங் தொகுதியைப் பற்றி அறியாதவர்களுக்கு, இத்தொகுதியைப் பற்றி ஒரு பதிவை வருங்காலத்தில் இடுகிறேன்.\n* இன்று பதவி விலகியதாகக் கூறிய திரு. சிவ சிப்பிரமணியம் சுமார் நான்கு மணி நேரத்திற்குப் பின் தனது பதவி விலகலை மீட்டுக் கொண்டுள்ளார். தொடர்ந்து புந்தோங் தொகுதி மாநில சட்டமன்ற உறுப்பினராக பதவியில் நீடிப்பார். இதேப் போன்று பொதுத் தேர்தல் நடைப்பெறுவதற்கு முன்பு பத்து காஜா நாடாளுமன்ற உறுப்பினரான ஃபோங் போ குவான் பதவி விலகுவதாக அறிவித்தப் பின் சில நாட்களுக்குப் பின் தனது முடிவை மாற்றிக் கொண்டு பதவி விலகலை மீட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத் தக்கது.\nLeave a Comment »\t| அரசியல்\t| நிரந்தர பந்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/46471-do-you-know-why-do-not-keep-your-head-to-the-north-while-sleep.html?utm_source=site&utm_medium=most_read&utm_campaign=most_read", "date_download": "2018-10-17T19:38:09Z", "digest": "sha1:CZE37T6HVSO2V3L2P5UHC3IWTVPZKMVR", "length": 10610, "nlines": 118, "source_domain": "www.newstm.in", "title": "ஏன் தெரியுமா? - வடக்கே தலை வைத்து படுக்க கூடாதா? | Do you know why ? - Do not keep your head to the north while sleep", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\n - வடக்கே தலை வைத்து படுக்க கூடாதா\nபெரியவர்கள் எதை சொன்னாலும் மறுப்பேச்சு இல்லாமல் கேட்ட கடைசி தலைமுறை நாமாகத்தான் இருப்போம். ஆனால் இன்றுள்ள இன்டெர்னெட் உலகத்தில் நமது பிள்ளைகளுக்கு எதையும் அறிவியல் பின்புலத்துடன் ஒப்பிட்டு கூறினால் மட்டுமே ஏற்றுக்கொள்வார்கள். அவர்கள் மட்டும் இல்லை, நாம் அனைவருமே ஒரு விஷயத்தை காரண காரியத்தோடு தெரிந்துக் கொள்ளும் போது, அது மனதில் ஆழப் பதியும்.வடக்கே தலை வைத்து படுப்பவர்களை, பெரியவர��கள் கண்டிப்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் அது ஏன் என்று தெரியுமா. முன்பு ஒரு முறை பிள்ளையார் மனித முகத்துடன் இருந்த காலத்தில், சிவனுடன் போர் புரிந்த போது, போரில் அவரது தலை துண்டிக்கப்பட்டதாம். தனது செல்லப் பிள்ளைக்கு நேர்ந்த கதியைப் பார்த்த பார்வதி அழுதாளாம். மனைவியை சமாதானப்படுத்த சிவன், வடக்கே யார் தலை வைத்து படுத்திருக்கிறார்களோ, அவரது தலையை வெட்டி வரும்படி தனது பூத கணங்களுக்கு கட்டளையிட்டாராம். அவர்களும் வடக்கே தலை வைத்து படுத்திருந்த யானையின் தலையைக் காண்டு வந்து பிள்ளையாருக்கு பொருத்தினார்களாம்.\nஇது நம் வீட்டுப் பெரியவர்கள் நமக்கு சொல்லித் தந்தது. நாம் நம் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் போது, பூமியின் வடதுருவத்திற்கு காந்த சக்தி அதிகம் என்பதால், வடக்கு நோக்கி படுத்தால் காந்தசக்தி மூளையைத் தாக்கும். இதனால், குழம்பிய மனநிலை உருவாகும் என்பதுடன்,ஆழ்ந்த தூக்கம் வராது. தூக்கம் கெட்டால் உடல்நலமும் பாதிக்கும். இதைத் தவிர்க்கவே வடக்கு பக்கம் தலை வைத்துப் படுக்கக்கூடாது என்று ஆன்மீகத்துடன் அறிவியலையும் செர்த்து சொல்ல வேண்டும். இதனால் நல்ல பல கருத்துக்கள் பிள்ளைகளின் மனதில் ஆணி அடித்தார் போல் நிற்கும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nதினம் ஒரு மந்திரம் - புத்தியும், ஞானமும் தரும் ஸ்கந்த காயத்ரி\nசுதர்சனத்தை வணங்குங்கள் ஹரி ஹரனின் அருளைப் பெறலாம்.\nசீரடி அற்புதங்கள் - பாபாவின் வாக்கு உண்மையானது\nஎல்லா சம்பிரதாயங்களும் அவனுள்ளே அடக்கம்\nதோட்டாக்களைவிட வாக்குகள் வலிமையானவை: வெங்கையா நாயுடு\nதமிழில் தேர்வு எழுத அனுமதிக்காவிட்டால் கிளர்ச்சி வெடிக்கும்: கி.வீரமணி எச்சரிக்கை\nவைரமுத்து மீது சின்மயி எழுப்பியுள்ள பாலியல் குற்றச்சாட்டு மீது விசாரணை தேவை: தமிழிசை அதிரடி\nடெண்டர் முறைகேட்டில் சிக்கியுள்ள எடப்பாடி பழனிசாமி பதவி விலக வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ��யுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nவங்கிகள் வட்டியை குறைக்காதது ஏன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00286.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11949", "date_download": "2018-10-17T18:36:27Z", "digest": "sha1:XCFLIANHVYH3C5C5ZOPKHY6OQCETA465", "length": 4890, "nlines": 47, "source_domain": "globalrecordings.net", "title": "Khao மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: xao\nGRN மொழியின் எண்: 11949\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Khao\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2753&sid=61c7642f04c0722628ded41692ef9cf1", "date_download": "2018-10-17T19:20:27Z", "digest": "sha1:3CT3PN7P565DWZCDXBMMUVBH4FBARWZV", "length": 30865, "nlines": 396, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\n— நிஷாத் பானு, சென்னை.\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 11:13 pm\nஉங்களின் ரசிப்பு தன்மை எப்படி என்பதனை உங்கள் பதிவிலிருந்து காண முடிகிறது. நல்ல ர��னை மிகுந்த நபர் நீங்கள்...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை ப��ரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்ன���டன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virusara.gov.lk/ta/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF.html", "date_download": "2018-10-17T19:03:47Z", "digest": "sha1:KUC5GWVD5PFIBPEICBYNMG5UIGS4TZCN", "length": 7756, "nlines": 44, "source_domain": "virusara.gov.lk", "title": "අාරක්ෂක අමාත්‍යාංශය - විශේෂ කාඩ්පත - எம்மைப் பற்றி", "raw_content": "\nசுது பரவியன்ட முல்தென தெமு\nபோர்வீர சேவைகள் அதிகார சபை, பாதுகாப்பு அரசு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு\nயுத்தத்தில் உயிர்நீத்த இராணுவம்/கடற்படை/வான்படைமற்றும் பொலிஸ்/சிவில் பாதுகாப்புப் படையின் அதிகாரிகள்/ஏனைய வீரர்களின்நெறுங்கிய உறவினர்கள் மற்றும் தீவிரவாத தாக்குதல்களினால் காயமடைந்து வலதுகுறைந்த நிலையிலுள்ள அதிகாரிகள்/ஏனைய வீரர்களின் அன்றாட தேவைகளை பூர்த்திசெய்து கொள்வதற்காக வழங்கப்படும் இந்த விருசர விசேட அட்டையை அரச மற்றும் தனியார் நிறுவனத்தில் சமர்ப்பிக்கும் போது அவர்களுக்கும் உயிர்நீத்த அதிகாரி/ஏனைய அதிகாரியின் உறவுமுறை உறுதிசெய்த பின்னர் அவர்களுக்கு சமூகத்தில் உரிய கௌரவத்தை வழங்கி பொது சேவைகளின் போது முன்னுரிமையுடன் நிறைவேற்றிக் கொடுத்தல் இதன் நோக்கமாகும்.\nமூன்று தசாப்தத்திற்கும் அதிகமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தீவிரவாதத்திற்கு எதிராக நடைப்பெற்ற யுத்தம் 2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 19ஆம் திகதி நிறைவு பெற்றது. அதற்காக ஊக்கமளித்த இராணுவம், கடற்படை, வான்படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புச் சேவை உறுப்பினர்கள் தமது உயிர் மற்றும் உடல் உறுப்புக்களை நாட்டுக்காக தியாகம் செய்து யுத்தத்தை நிறைவு செய்வதற்கு பெறும் பங்களிப்பை வழங்கினார்கள். தற்போதைய இலங்கையின் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தின் உண்மையான வாரிசுகள் மேல் குறிப்பிட்டபாது காப்புப்படைகளின் வீரர்களேயாவர். அவர்களின் உயிர் தியாகங்களினால் செய்த அர்ப்பணிப் பைநன்றிமறவாத நாம் கெளரவப்படுத்து வதுகட்டாயக் கடமையாகும்.\nதற்போது இலங்கையில் பலவகையான அரச, தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசசார் பற்றநிறுவனங்கள் யுத்தத்தில் உயிர்நீத்த, காணாமல் போன மற்றும் வலது குறைந்த நிலையில் ஓய்வுபெற்ற வீரர்களின் நலன்புரி நடவடிக்கைகளுக்காக பல்வேறுபட்ட நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்துகின்றனர். ஆயினும் அதனை நடைமுறைப்படுத்துவதில் உள்ள குறைபாடுகளினால் பலசிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. பலசந்தர்ப்பங்களில் நலன்புரி நடவடிக்கைக்கான பிரதிபலன்களை வழங்கும் போது ஏற்படுகின்ற தூரநிலை காரணமாக கிடைக்கப்பெறுகின்ற நன்மைகள் குறிப்பட்டவர்களுக்கு சரியான முறையில் உரிய நேரத்திற்கு கிடைக்கப் பெறாமல் போகின்றது. சில நன்மைகள் ஒருவருக்கு மாத்திரம் அல்லது சிலரிடையேமாத்திரம் பகிரப்படுவதன் மூலம் வெளிப்படைத்தன்மை அற்றுப் போகின்றது. அதனால் வீரர்களின் நலன்புரி பிரதி பலன்களை சரியான முறையில் வழங்கு வதற்கு கட்டுப் படுத்தப்பட்ட ஓர் ஏற்பாட்டை நிறுவுதல் தற்போதைய தேவைப்பாடாக உள்ளது.\nதனியார் காப்புறுதி மற்றும் நிதி நிறுவனங்கள்\nஅரச அமைச்சகங்கள் மற்றும் தி​ணை க்களங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-madurai/dindigul/2014/mar/03/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE.%E0%AE%AE.%E0%AE%95.-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-850839.html", "date_download": "2018-10-17T18:57:41Z", "digest": "sha1:ZZLKLM4DCRNTXOH4VCSD64VLUHY32CPT", "length": 7365, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "கொடைக்கானலில் பா.ம.க. பொதுக்குழுக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை திண்டுக்கல்\nகொடைக்கானலில் பா.ம.க. பொதுக்குழுக் கூட்டம்\nBy கொடைக்கானல், | Published on : 03rd March 2014 12:20 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகொடைக்கானலில் பா.ம.க. சார்பில் நகர, ஒன்றிய பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது.\nகூட்டத்துக்கு, நகரச் செயலர் முருகன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் வைரமுத்து முன்னிலை வகித்தார். ஒன்றியச் செயலர் ரவிக்குமார் வரவேற்றார். கூட்டத்தில், மாநில துணை பொதுச் செயலர் ஜஸ்டின் திரவியம், சமூக நீதி பேரவையைச் சேர்ந்த சிவக்குமார், மாநில துணை பொதுச் செயலர் சம்சுதீன், நகரத் தலைவர் சுப்பிரமணி, ஒன்றியத் தலைவர் சகாயராஜ், மாவட்ட துணைத் தலைவர் ஈஸ்வரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.\nகூட்டத்தில், கொடைக்கானல் பகுதிகளிலுள்ள தேவையில்லாத மரங்களை அகற்றக் கோரியும், பொதுமக்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றவும், தெருமுனைப் பிரசாரம் மேற்கொள்வது, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nநிகழ்ச்சியில், புதிதாக 25-க்கும் மேற்பட்டவர்கள் பா.ம.க.வில் சேர்ந்தனர். கூட்டத்தில் மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஆரோக்கியதாஸ், இளைஞர் அணி வினோத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/feb/14/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A3%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D-2863124.html", "date_download": "2018-10-17T18:31:48Z", "digest": "sha1:RN5PT2HNZYYERAEK722AJ37UBQ4FCB3U", "length": 6556, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "சத்துணவு அமைப்பாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nசத்துணவு அமைப்பாளர்களுக்கு மரக்கன்றுகள் வழங்கல்\nBy DIN | Published on : 14th February 2018 08:29 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் பாபநாசம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் இயங்கி வரும் சத்துணவு மையங்களில் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தின் கீழ் சத்துணவு மையங்களில் நடவு செய்வதற்காக சத்துணவு அமைப்பாளர்களிடம் மரக்கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.\nநிகழ்ச்சியில் பாபநாசம் வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் தலைமையில், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) பாலமுரளி முன்னிலையில் பாபநாசம் ஒன்றியத்துக்குட்பட்ட சத்துணவு மையங்களை சேர்ந்த சத்துணவு அமைப்பாளர்களிடம் முருங்கை, பப்பாளி உள்ளிட்ட மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.\nஇதில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) பழனிவேல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildoctor.com/aanmai-athikarikka-ethai/", "date_download": "2018-10-17T18:25:12Z", "digest": "sha1:JIKEIEBHOWLJLHPL7AOZ22BROR75LUWN", "length": 9012, "nlines": 110, "source_domain": "www.tamildoctor.com", "title": "இதை பருகுவதால் ஆண்மை அதிகரிக்கும், பெண்கள் கர்ப்பமடையும் வாய்ப்பு அதிகரிக்கும்! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome ஆண்கள் இதை பருகுவதால் ஆண்மை அதிகரிக்கும், பெண்கள் கர்ப்பமடையும் வாய்ப்பு அதிகரிக்கும்\nஇதை பருகுவதால் ஆண்மை அதிகரிக்கும், பெண்கள் கர்ப்பமடையும் வாய்ப்பு அதிகரிக்கும்\nதிருமணத்திற்கு பிறகு தம்பதிகளின் அடுத்த எதிர்பார்ப்பு குழந்தையாக தான் இருக்கும். குழந்தை பிறக்கப்போகிறது என்ற ஆனந்தம் குடும்பத்தில் அனைவரையும் குதுகலமாக்கிவிடும். குழந்தைக்காக முயற்சி செய்ய��ம் தம்பதிகள் பலர் குழந்தையின்மை பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர்.\nஇந்த பிரச்சனைகளை தீர்க்க நீங்கள் மருத்துவமனை படிகளையோ அல்லது கோவில் படிகளையோ ஏறி இறங்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சூப்பரான தீர்வு இருக்கிறது அது என்னவென்று இந்த பகுதியில் காணலாம்.\nப்ரூட் ஸ்மூத்தி என்பது வேறு ஒன்றும் இல்லை. பிரஷ் ஆன பழச்சாறுடன் பால் அல்லது யோகார்ட் கலந்து குடிப்பதாகும். இதில் அளவற்ற ஆரோக்கியம் உள்ளது. இந்த ப்ரூட் ஸ்மூத்தியில் ஒமேகா 3 மற்றும் விட்டமின் டி சத்துக்கள் ஏராளமாக உள்ளன. இது புது மண தம்பதிகள் உடலுறவில் சிறப்பாக செயல்பட உதவுகிறது.\nநீங்கள் உடல் ஆரோக்கியத்திற்காக எடுத்துக்கொள்ளும் மல்டி விட்டமின் மாத்திரைகளை இந்த ப்ரூட் ஸ்மூத்தியை பருகினால் எடுத்துக்கொள்ளவே தேவையில்லை. இதிலேயே அனைத்து சத்துக்களும் உள்ளன.\nஒமேகா 3 மற்றும் விட்டமின் டி அடங்கியுள்ள பழங்களை இதற்காக பயன்படுத்தும் போது உங்களது கருவுறும் திறன் 5% அதிகரிக்கிறது. இதனால் நீங்கள் கருவுறுவது எளிதாகிறது.\nப்ரூட் ஸ்மூத்தியை பருகுவதால் ஆண்களின் விந்தணுக்களின் அளவு மற்றும் திறன் அதிகரிக்கிறது. இது பெண்களின் கருமுட்டையை அடையும் அளவிற்கு பலமாகிறது.\nநீங்கள் ஏராளமான மாத்திரைகளை வாங்கி சாப்பிடுவதை விட இயற்கையான ப்ரூட் ஸ்மூத்தியை சாப்பிடுவது மிகச்சிறந்தது. இது உடல்நலத்திற்கும் சிறந்தது.\nப்ரூட் ஸ்மூத்தியை பருகுவதால் கணவன் மனைவி இருவரும் ஆரோக்கியமாக இருக்க முடிகிறது. இதனால் குழந்தையும் ஆரோக்கியமாக வளருகிறது. இதனை குழந்தைக்காக முயற்ச்சிக்கும் தம்பதிகள் பருகுவது சிறந்தது என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.\nPrevious articleஆண்களுக்கு வயதானாலே தாம்பத்தியத்தில் ஆசை குறையுமா..\nNext articleதாம்பத்தியத்தின் போது ஆண்களின் உடலில் வேகமாக சுரக்கும் ஹார்மோன்\nஆண்களின் அரிப்பு நோய் காரணிகள் மற்றும் அதற்கான சிகிச்சை\nஆண்களை விந்தணுவை அதிகரிக்க பெரியவர்கள் சொன்னவை இவை\nஆண்களே உங்கள் அந்த உறுப்பு பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்கிறதா\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/02/10/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/16293", "date_download": "2018-10-17T18:48:54Z", "digest": "sha1:NZURIKMIDFNS2DJ3L73PRGNMUGLQZV4O", "length": 16532, "nlines": 191, "source_domain": "www.thinakaran.lk", "title": "மாலபே CEO மீது துப்பாக்கிச்சூடு; மயிரிழையில் தப்பினார் | தினகரன்", "raw_content": "\nHome மாலபே CEO மீது துப்பாக்கிச்சூடு; மயிரிழையில் தப்பினார்\nமாலபே CEO மீது துப்பாக்கிச்சூடு; மயிரிழையில் தப்பினார்\nமாலபே தனியார் பல்கலைக்கழகம் (SAITM) மற்றும் நெவில் பெனாண்டோ போதனா வைத்தியசாலை ஆகியவற்றின் பிரதம நிறைவேற்று அதிகாரி, வைத்தியர் சமீர சேனாரத்ன\nமாலபே தனியார் பல்கலைக்கழகம் (SAITM) மற்றும் நெவில் பெனாண்டோ போதனா வைத்தியசாலை ஆகியவற்றின் பிரதம நிறைவேற்று அதிகாரியை குறி வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டில், அவர் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளார்.\nவைத்தியர் சமீர சேனாரத்ன மீதே இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nகுறித்த நிறுவனத்திலிருந்து தனது பணிகளை முடித்துக்கொண்டு வீடு திரும்ப முற்பட்ட வேளையிலேயே அவர் மீது துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nமுழு தலையையும் மூடும் வகையிலான தலைக்கவசம் அணிந்த இருவர், அவரது வாகனத்தை நோக்கி சராமரியாக துப்பாக்கிச்சூடு நடாத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக அவர் தெரிவித்தார். குறித்த சமயத்தில் தான், வாகன இருக்கைக்கு அடியில் பதுங்கியதால் தெய்வாதீனமாக உயிர் பிழைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.\nஅவர் பயணித்த வாகனத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் கூட்டுறவு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட மூவருக்கு...\nபட்டப்பகலில் முச்சக்கர வண்டியில் யுவதி கடத்தல்; யாழில் சம்பவம்\nயாழில். முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்களால் யுவதி ஒருவர் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று (16)...\nகாதலிகளிடம் புகைப்படங்களை காட்டி பணம் கேட்ட மாணவர்கள் கைது\nரூபா 60 இலட்சம் பெற முயற்சித்த வேளையில் சிக்கினர்எம்பிலிப்பிட்டிய பகுதியில் 60 இலட்சம் ரூபா கப்பம் பெற முயற்சித்த பாடசாலை மாணவர்கள்...\nகைதிகள் கொலை; முன். ��ிறை ஆணையாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nமுன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர் இன்று...\nபாடசாலையில் திருட்டு; மடக்கிப் பிடித்த பொலிசார்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட காரைநகர் பகுதியைச்...\nபேஸ்புக் ஒன்றுகூடல்; 12 பெண்கள் உள்ளிட்ட 36 பேர் கைது\nஇருவரிடமிருந்து ஐஸ், கஞ்சா, விஷ மாத்திரைகள் மீட்புபேஸ்புக் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட ஒன்று ஒன்றுகூடலில் கலந்துகொண்டோருக்கும்...\nவீதியால் சென்ற 60 வயது பெண் கொலை\nஜா-எல பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.இன்று (14) பிற்பகல் 5.00 மணியளவில் ஜா-எல, கணுவன,...\nரூபா 3 கோடி பெறுமதியான ஹெரோயினுடன் பாகிஸ்தானியர் கைது\nரூபா 3 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் இன்று (13) அதிகாலை 2.25...\nமேன்முறையீடு தள்ளுபடி; துமிந்த சில்வா உள்ளிட்ட மூவரின் மரண தண்டனை உறுதி\nபாரத லக்ஷ்மன் உள்ளிட்ட நால்வரின் கொலை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட மூவரின் மரண தண்டனையை உறுதிப்படுத்தியுள்ள...\nஅலோசியஸ், பலிசேன பிணை மேன்முறையீடு நிராகரிப்பு\nமத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான...\nஅம்பேபுஸ்ஸ சிப்பாய் கொலை தொடர்பில் மேலும் இருவர் கைது\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ...\nகோத்தா உள்ளிட்ட 7 பேரின் வழக்கு டிச. 4 முதல் தொடர் விசாரணை\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக, விசேட மேல் நீதிமன்றில் தாக்கல்செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும்...\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர...\nகம்பனிக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்\nலிந்துலை மெராயாவில் ஆர்ப்பாட்டம்லிந்துலையிலுள்ள எல்ஜீன், லிப்பகலை,...\n3rd ODI: SLvENG; மழையால் போட்டி ஆரம்பிக்க தாமதம்\nகுசல் பெரேராவுக்கு பதில் குசல் மெண்டிஸ்சுற்றுலா இங்கிலாந்து மற்றும்...\nஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.10.2018...\nதெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு\nதெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத்...\nயூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம்\nஉலகின் முன்னணி இணையத்தளமான கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப்...\nசீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாகவும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/26/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/27222/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-10-17T18:26:32Z", "digest": "sha1:WKBHGONBWMDSVPBVOHSNQNJEM5HEJAOJ", "length": 22822, "nlines": 230, "source_domain": "www.thinakaran.lk", "title": "சுகாதாரக் கேடு விளைவிக்கும் கொழும்பின் நீண்ட கால்வாய் | தினகரன்", "raw_content": "\nHome சுகாதாரக் கேடு விளைவிக்கும் கொழும்பின் நீண்ட கால்வாய்\nசுகாதாரக் கேடு விளைவிக்கும் கொழும்பின் நீண்ட கால்வாய்\nஒருபுறம் தொற்று நோய் அபாயம் மறுபுறம் மரண அச்சுறுத்தல்\nகொழும்பு நகரம் ஏனைய நகர்களை விடவும் முதன்மையானதாகக் காணப்படுகின்றது. பல்லாயிரக்கணக்கான மக்கள் செறிந்து வாழும் நகரமாக கொழும்பு நகரம் காணப்படுகின்றது. மக்களின் பாதுகாப்புக்கும், சுகாதாரத்திற்கும் ஏற்ற வகையில் நகரை சுத்தம் செய்து அழகுபடுத்தும் பொறுப்பும் கடமையும் அரசாங்கத்திற்கு உண்டு.\nகொழும்பு கிராண்ட்பாஸ், டிமெல்வத்தை பகுதியில் காணப்படும் பாரிய கழிவுநீர் கால்வாய் இப்படத்தில் காணப்படுகிறது.இந்த கால்வாயில் வீட்டுக் குப்பைகள், பொலித்தீன் கழிவுப் பொருட்கள், பாவனைக்குப் பின்னரான பிளாஸ்ரிக் போத்தல்கள் என்பன கொட்டப்படுகின்றன.வாகனங்களின் கழிவுப் பொருட்கள் மற்றும் வீடுகள், தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் கழிவுப் பொருட்களும், கழிவு நீரும் இந்த ஆற்றிலேயே சங்கமிக்கின்றதைக் காண முடிகிறது.கால்வாயின் கீழ்ப்பகுதியில் சில இடங்களில் ஒரு மனிதன் புதையுறும் அளவிற்கு சேறும், சகதியும் காணப்படுவதுடன் எந்த நேரமும் துர்நாற்றமும் வீசுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.\nகாலிமுகத்திடல் கடலில் இருந்து லேக்ஹவுஸ் சுற்று வட்டம் ஊடாகவும், புதிதாக அமைக்கப்பட்ட புளோட்டிங் சந்தைக் கட்டடப் பகுதிகளில் இருந்து மருதானை, பஞ்சிகாவத்தை, கிராண்ட்பாஸ் தொட்டலங்க ஊடாகவும் களனி ஆற்றில் சென்று விழும் இந்த பாரிய கழிவுநீர் ஆற்றில் நாளாந்தம் பெருமளவான கழிவுப் பொருட்கள் கொட்டப்படுகின்றன.\nமக்கள் கழிவுப் பொருட்களை பொறுப்பற்ற வகையில் இவ்வாறான கழிவுநீர் வடிகான்களில் வீசுவதால் அவை கழிவுநீருடன் கலந்து அழுகி ஒரு வகையான துர்நாற்றம் வீசுவதுடன் நோய்களும் பரவுகின்றன. குறித்த சுற்றாடல் அசுத்தமாக காணப்படுகின்றது.\nஇந்த ஆற்றினை அண்டிய பகுதிகளில் வசிக்கும் பல ஆயிரக்கணக்கான மக்கள் டெங்கு நோய், சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு வகையான நோய்களுக்கு உள்ளாகின்றனர்.\nஇந்த கழிவுநீர் கால்வாய் தலைநகரை ஊடறுத்து நீண்ட தூரம் செல்வதுடன் இரு மருங்குகளிலும் எந்தவித பாதுகாப்பு தடைகளும் இல்லை.இதன் காரணத்தினால் அப்பகுதியில் காணப்படும் வீதிகளும் சிதைவடைந்து காணப்படுகின்றன. இரு மருங்கிலும் மின்சார விளக்குகள் கூட இல்லாத காரணத்தால் அம்மக்கள் இரவு வேளைகளில் கால்வாய்க்குள் விழ வேண்டிய ஆபத்து காணப்படுகிறது. இந்த ஆற்றில் கடந்த காலங்களில் பலர் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக கவலை தெரிவித்த அப்பகுதி மக்கள் ஆடு, மாடு, நாய்க��்,கால்நடைகள் கூட அடிக்கடி வீழ்ந்து உயிரிழந்துள்ளதாகவும் கூறுகின்றனர். முச்சக்கர வண்டிகள், சிறியரக வாகனங்கள், துவிச்சக்கர வண்டிகளும் கூட தவறி வீழ்ந்துள்ளதாக அம்மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇப்பகுதியில் ஸ்ரீ இசிபதானாராமய விஹாரை, அல்-ஹைராத் ஜும்ஆப் பள்ளிவாசல்,இந்து ஆலயம் என்பனவும் காணப்படுகின்றன. பல தொழிற்சாலைகளும் அங்கு உள்ளன. சமய வழிபாட்டுக்குச் செல்பவர்கள் தமது பிள்ளைகளை அச்சத்துடனேயே அழைத்துச் செல்வதாகத் தெரிவிக்கின்றனர். மக்களுக்கு ஆபத்தான நிலையில் இருக்கும் இந்த கழிவுக் கால்வாய் விடயத்தில் அரசியல்வாதிகளும், அரசாங்கமும் நடவடிக்ைக மேற்கொள்ள வேண்டுமென மக்கள் கூறுகின்றனர்.\nஉயிராபத்து ஏற்படுத்தும் இந்த பாதுகாப்பற்ற ஆறு மழை காலங்களில் நீரால் நிறைந்து பாதை வரை நீர் நிரம்புவதால் ஆறு எது, பாதை எது என்று தெரியாதபடி உள்ளது. அவ்வாறான நேரங்களில் பலர் ஆற்றில் வீழ்ந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன.\nஇந்த கழிவு நீர் ஆற்றில் இன்னும் பல உயிர்கள் இழக்கப்படுவதற்கு முன்னர் அவசரமாக கவனம் செலுத்தப்பட வேண்டுமென மக்கள் கோருகின்றனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமுதல் பலி வைரமுத்து அல்ல; முன்னாள் ஜனாதிபதி கிளின்டன்\nஇன்று இந்தியப் பெண்களின் பலமான வார்த்தை Me Too. எத்தனையோ இந்தியப் பெண்கள் பல துறைகளில் இருந்தும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அவலங்களை வெளிச்சத்துக்கு...\nஉலகின் மொத்த வளங்களில் 86 சதவீதம் செல்வந்தர் வசம்\nசர்வதேச வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்.உலகில் 1987ம் ஆண்டு பிரான்சின் பாரிஸ் நகரில் ஜோசப் ரெசின்கி என்பவரால் இத்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.'...\nபிஞ்சு உள்ளங்களை வருத்தும் இம்சை\nபுலமைப்பரிசில் பரீட்சை மாணவருக்கு அவசியமாதரம்_5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்து பத்து தினங்களாகி விட்டன. சித்தியடைந்தவர்கள்...\nஅவலத்தில் வாழும் பெண்கள் மீது சமூகத்தின் கரிசனை எப்போது\nசர்வதேச நாடுகளில் உள்ள கிராமங்களில் வாழும் பெண்களுக்கான தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. உலகம் இன்று நகரங்களில் வாழும் பெண்களின் நிலைமை குறித்தே...\nவைரமுத்து போன்றோரின் தற்போதைய நிலை\nவாழ்வாதாரத்துக்கு வழிவகுக்கும் சகவாழ்வுஇலங்கையில் மூன்ற தசாப்தங்களாக இடம்பெற்ற ஆயுதப் போராட்டம், இன வன்ம���றைகள், இன முரண்பாடுகள் எல்லாம்...\nவாசிப்புப் பழக்கத்திலிருந்து தூர விலகும் இளைய தலைமுறை\nவாசிப்பு மூலம் நாம் அனைத்து விடயங்களையும் முழுமையாக அறிந்து கொள்ள முடியும். நாம் நம் வாழ்நாள் முழுவதும் வாசித்து அறிவைப் பெருக்கிக்கொண்டே இருக்கலாம்...\nஉயிர், உடைமைகளை காவு கொள்ளும் அனர்த்தங்கள்\nஇயற்கை அனர்த்த பாதிப்பை குறைப்பதற்கான சர்வதேச தினம்இயற்கை அனர்த்தங்கள் இலங்கையை மட்டுமன்றி உலகையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கின்றன. உலக நாடுகளுடன்...\nநடுத்தர வயதினருக்கும் உபாதை கொடுக்கும் மூட்டுவாத நோய்\nவயதானவர்களை மட்டுமல்லாமல், நடுத்தர வயதினரையும் முழங்கால் மூட்டுவாதம் தற்போது அதிகம் தாக்க ஆரம்பித்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.முழங்கால்...\nசே குவேராவுக்கும் புதல்வருக்கும் இடையில் பொதுவான ஒற்றுமைகள்\n1967 ஒக்டோபர் ஒன்பதாம் நாள் சே குவேரா பொலிவியாவில் கொல்லப்பட்டார். ஐம்பது வருடம் கழித்து அந்தத் தலைவரின் மகனுடன் கியூபாவில் மோட்டார் சைக்கிள்...\nவரண்டு கிடக்கும் பூமியில் நீரை உறிஞ்சுவது நியாயமா\nதொழிற்சாலைகள் தோன்றுமிடத்து தொழில்வாய்ப்புகள் உருவாகும். அதனால் தொழிலின்றி இருந்தோர் தொழிலையும், அதனுாடாக வருமானத்தையும் பெறுவார்கள். ஒரு...\nசெல்ஃபி மரணங்கள் எந்த நாட்டில் அதிகம்\nதங்களை செல்ஃபி எடுக்கும் முயற்சிகளின் போது ஒக்டோபர் 2011 முதல் நவம்பர் 2017 வரை உலகெங்கும் 259 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச அளவிலான சமூக ஆய்வு...\nபகிடிவதை பாலியல் ரீதியான வன்முறை இம்சை\nஇலங்கையில் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு அனுமதி பெறுவதற்கு க. பொ. த உயர்தர பரீட்சையில் சிறப்பாக சித்தி பெறுவது அவசியம். ஆனால் அவ்வாறான வாய்ப்பைப்...\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர...\nகம்பனிக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்\nலிந்துலை மெராயாவில் ஆர்ப்பாட்டம்லிந்துலையிலுள்ள எல்ஜீன், லிப்பகலை,...\n3rd ODI: SLvENG; மழையால் போட்டி ஆரம்பிக்க தாமதம்\nகுசல் பெரேராவுக்கு பதில் குசல் மெண்டிஸ்சுற்றுலா இங்கிலாந்து மற்றும்...\nஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.10.2018...\nதெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு\nதெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத்...\nயூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம்\nஉலகின் முன்னணி இணையத்தளமான கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப்...\nசீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாகவும்...\nஉத்தராடம் பி.ப. 9.28 வரை பின் திருவோணம்\nஅஷ்டமி பி.ப. 12.50 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2015/02/blog-post_51.html", "date_download": "2018-10-17T19:04:57Z", "digest": "sha1:ARJRVKYPOTNYG3SJDUU4P4Q7XSDYBKL5", "length": 30272, "nlines": 451, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: சந்திரகாந்தனின் ஆட்சியில் கிழக்கு மாகாணம் பாரிய அபிவிருத்தியைக் கண்டது – உதுமாலெப்பை", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\n128 அபிவிருத்தி திட்டங்களை வடமாகாண சபை தவறியுள்ளது...\n100 நாள் வேலைத்திட்ட ஆட்சி மாற்றத்தில் நரகமாக மாறு...\nசிறையிலடைப்பதோ அல்லது நாடு கடத்துவதோ நல்லாட்சியல்ல...\nபங்களாதேஷ் எதிர்க்கட்சித் தலைவியை கைதுசெய்ய உத்தரவ...\nஇரு பிரதேச சபை தேர்தலுக்கான பிரசாரங்கள் நிறைவு\nபிள்ளையான் ஒதுக்கிய நிதியில் கட்டப்பட்ட கட்டிடத்தை...\nஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த அதிகாரிகள் தமது இட...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே கிழக்கு மாகாண அ...\nமுஸ்லிம் காங்கிரஸின் செயல்பாடுகளினால் கிழக்கு மாகா...\nமட்டக்களப்பில் கூத்தை அறிதல்,பயில்தல்.புதிய திசைகள...\nபுதிய அரசாங்கமும் எங்களை ஏமாற்றி வருகின்றது: அரியந...\n'இனச்சுத்திகரிப்பு': தீர்மானம் கோரும் வடக்கு முஸ்ல...\nகிழக்கில் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இண...\nசுற்றுலா விசாவில் யாரும் எந்தநாட்டிலும் அரசியல் செ...\nஜனாதிபதி மைத்திரி அமெரிக்காவுக்கும் விஜயம் செய்வார...\nநரேந்திர மோடி மார்ச் 13ஆம் திகதி வருவார்\nபிரபாகரனை வெள்ளைக்கொடியுடன் வெளியே வரசெய்தவர் திரு...\nகுமார் குணரட்ணத்தின் மனு நிராகரிப்பு\nநல்லாட்சி என்ற பெயரில் ஜனநாயக விரோத நாசகார நடவடிக்...\nபெருமாளும் தேவரும்,பிள்ளையாரும் பயணித்த பாதையில் வ...\nதற்போதைய கால கட்டத்தில் தமிழ் அகதிகளைதிருப்பிஅனுப்...\nஅறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் தேசிய அரசாங்கம் அம...\n.மடக்குவாரா மைத்திரி -சிஹல ராவய\nஉயர் கல்வி இராஜங்க அமைச்சர் இராஜினாமா\nபாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கான அதிகாரங்கள் அதிரட...\nசிறீசேனா காலடி எடுத்து வைத்தால், அதை எதிரித்து மதி...\nசந்திரகாந்தனின் ஆட்சியில் கிழக்கு மாகாணம் பாரிய அப...\nகிழக்கு மாகாணசபையை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்...\nஐ.நா., அறிக்கையை தாமதப்படுத்துமாறு கோருவேன்: மங்கள...\n பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் 1,000 ஏக்கர் விட...\nஅமைச்சு பதவிக்காய் அங்கலாய்க்கும் துரைரெட்னம்\nகிழக்கு பட்ஜட் ஏகமனதாக நிறைவேற்றம்\nதேசிய நிறைவேற்றுப் பேரவையில் அங்கம் வகிக்க முடியும...\nதில்லி மக்கள் கொடுத்தத் தெளிவானத் தீர்ப்பு : தா. ப...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் கடமைகளைப் பொறுப்பேற்றார்...\nகுமார் குணரத்னத்தை நாடுகடத்தவோ, கைதுசெய்யவோ வேண்டா...\nஇந்த வாரம் நாடாளுமன்றம் கலைப்பு\nதமிழ் மக்களின் நன்மை கருதி அமைச்சர் பதவியை ஏற்கவேண...\nபுகையிரதம் மோதி ஒருவர் மரணம்\nமுன்னாள் விடுதலைப்புலிகளை இணைத்து புதிய கட்சியை ஆர...\n\"சுதந்திரதின கொண்டாட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்றி...\nபடைமுகாம்கள் அகற்றப்படாது இராணுவக் குறைப்பும் இடம்...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் இடைநிறுத்தம்\nகிழக்கு மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்த த...\nகிழக்கு மாகாண முதல்வரானார் ஹாபிஸ் நசீர்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஜனாதிபத...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nமைனாரட்டி அரசாங்கத்தின் பிரதமர் ரணிலை பதவி விலகுமா...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஐக்கிய...\nரணில் விக்ரமசிங்க ச��்டவிரோதமான முறையில் பிரதமராக்க...\nநாடு திரும்பும் அகதிகளுக்கு என்ன உத்தரவாதம்\nஏப்.23க்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும்\nசந்திரகாந்தனின் ஆட்சியில் கிழக்கு மாகாணம் பாரிய அபிவிருத்தியைக் கண்டது – உதுமாலெப்பை\nகிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தயவுடனே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தேசிய\nகாங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் கிழக்கு மாகாண,\nவீதி அபிவிருத்தி முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.உதுமாலெப்பை, வியாழக்கிழமை (12) தெரிவித்தார்.\nதேசிய காங்கிரஸின் முக்கியஸ்தகர்களுடனான விசேட கலந்துரையாடல் அட்டாளைச்சேனையில் நேற்று நடைபெற்றது. இதில் அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.\nதொடர்ந்து உரையாற்றிய அவர், முதலமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ஹாபீஸ் நஸீர் தலைமையில் கிழக்கு மாகாண சபையில் அங்கம் வகிக்கும் 37 உறுப்பினர்களும் கட்சி பேதமின்றி கிழக்கு மாகாண அபிவிருத்தி, இன ஒற்றுமைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கி மூவின மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சருக்கு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைச் சேர்ந்த 14 மாகாண சபை உறுப்பினர்களும், முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 06 உறுப்பினர்களும் இணைந்து சத்தியக் கடதாசி ஊடாக வழங்கிய ஆதரவு காரணமாக கிழக்கு மாகாண புதிய முதலமைச்சர் பதவி ஏற்றுள்ளார்.\nசிறந்த அனுபவங்களைக் கொண்ட புதிய முதலமைச்சர் கிழக்கு மாகாணத்தை சிறந்த முறையில் வழி நடத்துவார் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது. கிழக்கு மாகாணம் தனியாகப் பிரிக்கப்பட்டு கிழக்கில் வாழும் எல்லா இன மக்களும் ஒற்றுமையுடன் வாழக்கூடிய சூழ்நிலை ஏற்பட வேண்டும் என தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லா அன்று தனது உயிரையும் துச்சமென நினைத்து குரல் கொடுத்தார். முதலமைச்சராக முஸ்லிம் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை முஸ்லிம் மக்களால் முன்வைக்கப்பட்டது.\nஇருப்பினும் அன்றைய சூழ்நிலையில் கிழக்கில் அறுந்து போயிருந்த இன உறவுகளையும், சமாதானத்தையும் உடனடியாக உருவாக்கும் தூர சிந்தனையில் தேசிய காங்கிரஸின் தலைவர் அதாஉல்லாவும் தேசிய காங்கிரஸ் மாகாண சபை உறுப்பினர்கள் 04 பேரும் ச��வனேசத்துரை சந்திரகாந்தனை கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சராக நியமிப்பதற்கு ஆதரவு வழங்கினோம். அவருடைய 04 வருட காலத்தில் கிழக்கு மாகாணம் அபிவிருத்தி, இன ஒற்றுமை ஆகியவற்றில் பாரிய வளர்ச்சியைக் கண்டது.\nஎதிர்வரும் பொதுத் தேர்தலில் நாடு தழுவிய ரீதியில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வெற்றிபெற்று பிரதமர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால அரசாங்கத்தில் பெறுவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் என்றுமில்லாத புதிய அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தின் பெரும்பான்மை உறுப்பினர்களைக் கொண்ட கட்சியின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.\n100 நாட்கள் வேலைத் திட்டத்தை முன்னெடுக்கும் போது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இதனால்தான் அரசாங்க ஊழியர்களின் சம்பள உயர்வு, அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு, அரசியல் அமைப்புக்களில் மாற்றங்கள் ஆகியவற்றை செயற்படுத்தக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், 100 நாட்கள் வேலைத் திட்டத்தின் கீழ் பாரிய அபிவிருத்தித் திட்டங்களை நாம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.\nநாட்டில் நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் பெரும்பான்மையான நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்று பிரதமர், அமைச்சரவை, நாடாளுமன்ற பலம் என்பவைகளை உருவாக்கி 06 ஆண்டுகளுக்கான நிலையான ஆட்சியினை நடத்தக் கூடிய பலம் எமக்குக் கிடைக்கும். எனவே, நாடாளுமன்ற பிரதிநிதிகளைப் பெறுவதற்கான முயற்சிகளை நாம் இப்போதிருந்தே மேற்கொள்ள வேண்டும் என அவர் தெரிவித்தார்.\n128 அபிவிருத்தி திட்டங்களை வடமாகாண சபை தவறியுள்ளது...\n100 நாள் வேலைத்திட்ட ஆட்சி மாற்றத்தில் நரகமாக மாறு...\nசிறையிலடைப்பதோ அல்லது நாடு கடத்துவதோ நல்லாட்சியல்ல...\nபங்களாதேஷ் எதிர்க்கட்சித் தலைவியை கைதுசெய்ய உத்தரவ...\nஇரு பிரதேச சபை தேர்தலுக்கான பிரசாரங்கள் நிறைவு\nபிள்ளையான் ஒதுக்கிய நிதியில் கட்டப்பட்ட கட்டிடத்தை...\nஆட்சி மாற்றத்திற்காக வாக்களித்த அதிகாரிகள் தமது இட...\nஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பே கிழக்கு மாகாண அ...\nமுஸ்லிம் காங்கிரஸின் செயல்பாடுகளினால் கிழக்கு மாகா...\nமட்டக்களப்பில் கூத்தை அறிதல்,பயில்தல்.புதிய ���ிசைகள...\nபுதிய அரசாங்கமும் எங்களை ஏமாற்றி வருகின்றது: அரியந...\n'இனச்சுத்திகரிப்பு': தீர்மானம் கோரும் வடக்கு முஸ்ல...\nகிழக்கில் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் இண...\nசுற்றுலா விசாவில் யாரும் எந்தநாட்டிலும் அரசியல் செ...\nஜனாதிபதி மைத்திரி அமெரிக்காவுக்கும் விஜயம் செய்வார...\nநரேந்திர மோடி மார்ச் 13ஆம் திகதி வருவார்\nபிரபாகரனை வெள்ளைக்கொடியுடன் வெளியே வரசெய்தவர் திரு...\nகுமார் குணரட்ணத்தின் மனு நிராகரிப்பு\nநல்லாட்சி என்ற பெயரில் ஜனநாயக விரோத நாசகார நடவடிக்...\nபெருமாளும் தேவரும்,பிள்ளையாரும் பயணித்த பாதையில் வ...\nதற்போதைய கால கட்டத்தில் தமிழ் அகதிகளைதிருப்பிஅனுப்...\nஅறுதிப் பெரும்பான்மை கிடைத்தால் தேசிய அரசாங்கம் அம...\n.மடக்குவாரா மைத்திரி -சிஹல ராவய\nஉயர் கல்வி இராஜங்க அமைச்சர் இராஜினாமா\nபாதுகாப்பு ராஜாங்க அமைச்சருக்கான அதிகாரங்கள் அதிரட...\nசிறீசேனா காலடி எடுத்து வைத்தால், அதை எதிரித்து மதி...\nசந்திரகாந்தனின் ஆட்சியில் கிழக்கு மாகாணம் பாரிய அப...\nகிழக்கு மாகாணசபையை தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்...\nஐ.நா., அறிக்கையை தாமதப்படுத்துமாறு கோருவேன்: மங்கள...\n பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் 1,000 ஏக்கர் விட...\nஅமைச்சு பதவிக்காய் அங்கலாய்க்கும் துரைரெட்னம்\nகிழக்கு பட்ஜட் ஏகமனதாக நிறைவேற்றம்\nதேசிய நிறைவேற்றுப் பேரவையில் அங்கம் வகிக்க முடியும...\nதில்லி மக்கள் கொடுத்தத் தெளிவானத் தீர்ப்பு : தா. ப...\nகிழக்கு மாகாண முதலமைச்சர் கடமைகளைப் பொறுப்பேற்றார்...\nகுமார் குணரத்னத்தை நாடுகடத்தவோ, கைதுசெய்யவோ வேண்டா...\nஇந்த வாரம் நாடாளுமன்றம் கலைப்பு\nதமிழ் மக்களின் நன்மை கருதி அமைச்சர் பதவியை ஏற்கவேண...\nபுகையிரதம் மோதி ஒருவர் மரணம்\nமுன்னாள் விடுதலைப்புலிகளை இணைத்து புதிய கட்சியை ஆர...\n\"சுதந்திரதின கொண்டாட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்றி...\nபடைமுகாம்கள் அகற்றப்படாது இராணுவக் குறைப்பும் இடம்...\nகிழக்கு மாகாண சபை உறுப்பினர் இடைநிறுத்தம்\nகிழக்கு மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்த த...\nகிழக்கு மாகாண முதல்வரானார் ஹாபிஸ் நசீர்\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கும் ஜனாதிபத...\nஏ.ஆர்.ரகுமான், கமல்ஹாசன் அரசியலுக்கு வரவேண்டும்: ர...\nமைனாரட்டி அரசாங்கத்தின் பிரதமர் ரணிலை பதவி விலகுமா...\nதமிழ் மக்கள் வி��ுதலைப் புலிகள் கட்சிக்கும் ஐக்கிய...\nரணில் விக்ரமசிங்க சட்டவிரோதமான முறையில் பிரதமராக்க...\nநாடு திரும்பும் அகதிகளுக்கு என்ன உத்தரவாதம்\nஏப்.23க்கு பின்னர் நாடாளுமன்றம் கலைக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/patitent-died-of-carelessness-in-private-hospital-rs-58-lakh-compensation-for-family_17876.html", "date_download": "2018-10-17T19:11:02Z", "digest": "sha1:P5LN5CZPXWRXAQJKGGTJ6SAV2EUHQWEP", "length": 20114, "nlines": 217, "source_domain": "www.valaitamil.com", "title": "தனியார் மருத்துவமனையின் கவனக்குறைவால் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ 58 லட்சம் நஷ்ட ஈடு!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் செய்திகள் இந்தியா-India\nதனியார் மருத்துவமனையின் கவனக்குறைவால் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ 58 லட்சம் நஷ்ட ஈடு\nதனியார் மருத்துவமனையின் கவனக்குறைவால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.58 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n2003ம் ஆண்டு, மூல நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு குணமடைந்து வந்தவர் அபானி குமார் பதி (வயது 29).\nஅவர் திடீரென தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டு அவர் எடுத்திருந்த மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ.3 லட்சத்தை மருத்துவமனைக் கட்டணமாக வாங்கிக் கொண்டது. அனைத்துக் கட்டணமும் செலுத்தப்பட்ட பிறகே அவர் மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவமனை கூறியது.\nஇதை எதிர்த்து அவரது பெற்றோர் மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொட.ர்ந்தனர்.\nபதியின் மரணத்திற்கு தங்களின் அலட்சியம் காரணம்.அல்ல என மருத்துவமனை நிரூபிக்கத் தவறி விட்டது. எனவே உயிரிழந்த பதியின் குடும்பத்திற்கு ரூ. 57.65 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.\nதனியார் மருத்துவமனையின் கவனக்குறைவால் உயிரிழந்தவர் குடும்பத்துக்கு ரூ.58 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\n2003ம் ஆண்டு, மூல நோய்க்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டு குணமடைந்து வந்தவர் அபானி குமார் பதி (வயது 29).\nஅவர் திடீரென தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மூளைச் சாவு ஏற்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டு அவர் எடுத்திருந்த மருத்துவக் காப்பீட்டுத் தொகை ரூ.3 லட்சத்தை மருத்துவமனைக் கட்டணமாக வாங்கிக் கொண்டது. அனைத்துக் கட்டணமும் செலுத்தப்பட்ட பிறகே அவர் மரணம் அடைந்துவிட்டதாக மருத்துவமனை கூறியது.\nஇதை எதிர்த்து அவரது பெற்றோர் மாநில நுகர்வோர் தீர்ப்பாயத்தில் வழக்கு தொட.ர்ந்தனர்.\nபதியின் மரணத்திற்கு தங்களின் அலட்சியம் காரணம்.அல்ல என மருத்துவமனை நிரூபிக்கத் தவறி விட்டது. எனவே உயிரிழந்த பதியின் குடும்பத்திற்கு ரூ. 57.65 லட்சத்தை நஷ்ட ஈடாக வழங்கவேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.\nஐந்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு (Fifth World Tamils Economic Conference) உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்து புதுச்சேரியில் நடந்தேறியது..\nபிரதமர் மோடி அர்ஜென்டினா சுற்றுப் பயணம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு: பிரதமர் மோடி யோசனை\nபிரதமர் மோடி எழுதிய பாடலுக்கு பார்வையற்ற மாணவிகள் நடனம்\nமுன்னாள் பிரதமர்கள் பற்றிய அருங்காட்சியகம் தொடங்க மத்திய அரசு ஏற்பாடு\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு: எண்ணெய் நிறுவனத்தினருடன் பிரதமர் மோடி ஆலோசனை\nபட்டேல் சிலை திறப்பு விழாவிற்கு முதல்வருக்கு அழைப்பு\nசபரிமலையில் பெண்கள் தரிசனம்; தீர்ப்பை எதிர்த்து கேரளாவில் மாபெரும் பேரணி\nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். ��டுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\nஐந்தாவது உலகத் தமிழர் பொருளாதார மாநாடு (Fifth World Tamils Economic Conference) உலகத் தமிழர்களை ஒருங்கிணைத்து புதுச்சேரியில் நடந்தேறியது..\nபிரதமர் மோடி அர்ஜென்டினா சுற்றுப் பயணம்\nபெட்ரோல், டீசல் விலை உயர்வு: பிரதமர் மோடி யோசனை\nபிரதமர் மோடி எழுதிய பாடலுக்கு பார்வையற்ற மாணவிகள் நடனம்\nமுன்னாள் பிரதமர்கள் பற்றிய அருங்காட்சியகம் தொடங்க மத்திய அரசு ஏற்பாடு\nமலேசியா, இங்கிலாந்து, ஐரோப்பா, தென்கிழக்கு ஆசியா, வளைகுடா நாடுகள், ஆஸ்திரேலியா, ஆப்ரிக்கா, ஜப்பான், வட அமெரிக்கா, சிங்கப்பூர், துபாய், இலங்கை,\nசுயத்தொழில் (entrepreneurship), தொழிலதிபர்கள், தொழில் முனைவோர்,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3618", "date_download": "2018-10-17T18:40:22Z", "digest": "sha1:LSOO3BF2NKOF2MEOCZB6NUZJL3R2NTXM", "length": 3775, "nlines": 87, "source_domain": "adiraipirai.in", "title": "மக்காவில் கடும் மழை வெள்ளம்! தவிக்கும் உம்ரா பயணிகள்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nமக்காவில் கடும் மழை வெள்ளம்\nமக்காவில் நேற்று (மே 8) அன்று பெய்த கனமழையால்\nநகரமே வெள்ள காடாக மாறியுள்ளது. வெள்ளத்தால் அந்த நகரில் உள்ள பிரதான பாலங்கள்\nஇடிந்து வாகனங்கள் வெள்ளத்தில் கப்பல் போல் மிதக்கின்றன.\nமேலும் இந்த மழை வெள்ளம் கஃபத்துல்லாஹ் வையும் விட்டு வைக்கவில்லை.\n8ம் தேதி பெய்த மழையால் மஸ்ஜிதுல் ஹராமில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.\nஇதனால் உம்ரா பயனிகள் கடும் துயரத்துக்குள்ளாகினர்.\nமு.க.ஸ்டாலின் அவர்களை சந���தித்த அதிரை சேர்மன் அஸ்லம்\n+2 தேர்வில் தவறிய மாணவர்களுக்கு இந்த வீடியோ சமர்ப்பனம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/general/46607-government-employees-parent-responsibility-bill-assam.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-17T19:38:55Z", "digest": "sha1:EJJP5NB7RIX773NEYPVZFIYPUNDEYLIX", "length": 9757, "nlines": 114, "source_domain": "www.newstm.in", "title": "அரசு ஊழியரின் பெற்றோரை பாதுகாத்திட சட்டமியற்றிய அஸ்ஸாம் மாநில அரசு | government employees parent responsibility bill - assam", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nஅரசு ஊழியரின் பெற்றோரை பாதுகாத்திட சட்டமியற்றிய அஸ்ஸாம் மாநில அரசு\nஇந்தியாவிலேயே அஸ்ஸாம் மாநிலத்தில் மட்டுமே அரசு ஊழியர்கள் தங்கள் பெற்றோரை கட்டாயம் பாதுகாத்திட வேண்டும் என்ற சட்டம் கடந்த 2017ஆம் ஆண்டிலிருந்து அமலில் உள்ளது.\nஅஸ்ஸாம் மாநிலத்தில் அரசு ஊழியர்கள் என்று மட்டுமல்ல பொதுவாக பலர் தங்களது உடல்நலம் குன்றிய அல்லது வயதான பெற்றோரை தங்களுடன் வைத்து பேணிப்பாதுகாப்பது இல்லை என்ற கருத்து பொதுவெளியில் விவாதிக்கப்பட்டு வந்தது. வயோதிகமடைந்த பெற்றோரை முதியோர் இல்லங்களில் சேர்த்து விட்டு விடுவது என்ற போக்கு அதிரித்து வருவதாகவும் கருத்து எழுந்தது.\nஇதையடுத்து அஸ்ஸாம் மாநில அரசு பொதுமக்கள் தங்களது உடல் நலம் சரியில்லாத குழந்தைகள் மற்றும் வயோதிகமடைந்த பெற்றோர் ஆகியோரை முறைப்படி பராமரிக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்பியது.\nஅதன் ஒர் அம்சமாக கடந்த ஆண்டு ஒர் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. அதன்படி அஸ்ஸாம் மாநில அரசு ஊழியர்கள் தங்களது உடல்நலம் குன்றிய குழந்தைகள் மற்றும் பெற்றோரை தங்களுடன் மட்டுமே வைத்திருந்து பராமரிக்க வேண்டும் என்று சட்டம் இயற்றியது.\nஅதுமட்டுமின்றி அவ்வாறு பராமரிக்காத அரசு ஊழியர்கள் குறித்து தகவல் தெரிய வரும் பட்சத்தில், குறிப்பிட்ட ஊழியரின் சம்பளத்திலிருந்து பத்து சதவீத தொகை பிடித்தம் செய்யப்படும் என்றும் அறிவித்தது.\nமேலும் பிடித்தம் செய்யப்பட்ட தொகையானது குறிப்பிட்ட அரசு ஊழியரின�� உடல்நலம் குன்றிய குழந்தைகள் மற்றும் பெற்றோருக்கு அரசு மூலம் நேரடியாக வழங்கப்படும் என்றும் அந்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அஸ்ஸாம் மாநில சட்டப்பேரவையில் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஇரண்டாம் நிலை எஃகு துறைக்கு முதல் முறையாக விருதுகள்\nசக்தி வாய்ந்த ராணுவம்: இடத்தை தக்க வைத்த இந்தியா\nஆக்ஸ்போர்டு டிக்ஷனரி சிறந்த வார்த்தையாக ‘ஆதார்’ தேர்வு\nரீவைண்ட் 2017: Top 10 சிறந்த திரைப்படங்கள்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nஅமெரிக்க மாகாணத்தை சின்னாபின்னமாக்கிய மைக்கேல் புயல்\nமோஜோ 23 | அகதிகள் வலியை உணர வைத்தவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2018/02/2-hall-ticket-download-2018-last-date.html", "date_download": "2018-10-17T17:50:30Z", "digest": "sha1:4IXNT4W7DC4IDH6NRPWT6PLZM6VFZAEE", "length": 11631, "nlines": 56, "source_domain": "www.tnpscgk.net", "title": "+2 மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் - 26 ந்தேதிக்குள் டவுன்லோட் செய்துகொள்ளலாம். - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\n+2 மாணவர்களுக்கு ஹால்டிக்கெட் - 26 ந்தேதிக்குள் டவுன்லோட் செய்துகொள்ளலாம்.\nபிளஸ் 2 பொதுத் தேர்வு மாணவர்களுக்கு, பள்ளி களில், இன்று முதல், ஹால் டிக்கெட் வழங்கப்படுகிறது. தமிழக பாடத்திட்டத்தில், பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச், 1ல், பொது தேர்வு துவங்குகிறது.\nதமிழகம், புதுச்சேரியில், 8.66 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்க உள்ளனர். இந்நிலையில், தேர்வுத்துறையின், dge.tn.gov.in என்ற இணையதளத்தில், நேற்று ஹால் டிக்கெட்கள் வெளியிடப்ப���்டன.\n'தலைமை ஆசிரியர்கள், வரும், 26ம் தேதிக்குள், ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.'பிப்., 26க்கு பின், ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்யும் வசதி கிடைக்காது' என, இயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.\n#+2Hallticket, #+2Exam, #+2ஹால்டிக்கெட், #ப்ளஸ்டூபொதுத்தேர்வு\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00287.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.annogenonline.com/2016/08/05/", "date_download": "2018-10-17T18:12:52Z", "digest": "sha1:ZM7VXVBVJDD7AENQN4C5PJTEOAPEO2ZB", "length": 3843, "nlines": 78, "source_domain": "www.annogenonline.com", "title": "5th August 2016 – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nகொல்வதெழுதல் 90 – அலைக்கழிப்பின் நாட்கள்\nகிழக்கிலங்கையைச் சேர்ந்த ஆர்.எம்.நெளஸாத் எழுதிய புதினம் ‘கொல்வதெழுதல் 90’. போர்க்காலத்தில் சாதாரண கிராமத்து இசுலாமிய இளைஞன் ஒருவனின் கதை. தொண்ணூறுகளில் கதை நிகழ்கின்றது. நாலா பக்கமும் இடம்பெறும் இன முரண்பாடுகள், மிகச்சிறிய சமூகமான இசுலாமிய சமூகத்தை அழுத்திப்பிசைகிறது. இலங்கையில் வசிக்கும் இசுலாமிய சமூகத்தின் வாழ்வியல் நெருக்கடிகளையும், அச்சமூகத்தின் கடந்தகால வரலாறுகளையும் இலக்கியப் பதிவாக எழுதப்படுவதில்லை என்ற பரிதவிப்பு இசுலாமிய சமூகத்துக்கு தொடர்ச்சியாக இருந்துவருவதுண்டு. அப்பரிதவிப்பை ஓரளவுக்கு குறைத்துவைத்திருக்கின்ற படைப்பாக்கமாக கொல்வதெழுதல் 90 நாவலைக் கருதலாம். கிழக்கிலங்கையிலிருக்கும் பள்ளிமுனைக்கிராமம்தான்… Read More »\nCategory: அறிமுகம் ஈழம் பிரதி மீது புத்தகம் Tags: ஆர்.எம்.நெளஸாத், கொல்வதெழுதல் 90\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (17)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/05/Puma-Clothes-Kids.html", "date_download": "2018-10-17T18:24:30Z", "digest": "sha1:FFVB64XPHYRTSCON5LJTLL45IHAYCBP3", "length": 4237, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: குழந்தைகள் ஆடைகள் : 50% சலுகையில்", "raw_content": "\nகுழந்தைகள் ஆடைகள் : 50% சலுகையில்\nJabong ஆன்லைன் தளத்தில் குழந்தைகளுக்கான Puma Clothes 50% தள்ளுபடியில் கிடைக்கிறது.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,299 , சலுகை விலை ரூ 650\nகுழந்தைகள் ஆடைகள் : 50% சலுகையில்\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Clothes, Jabong, Kids, Offer, ஆடைகள், குழந்தைகள், சலுகை, பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2015/02/bayan-notice-70.html", "date_download": "2018-10-17T19:25:26Z", "digest": "sha1:MBGKQ33UINYYYUIOEDVXGGFW6LGW467H", "length": 83337, "nlines": 427, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): பேச்சின் ஒழுங்குகள்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமி���் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nசெவ்வாய், 24 பிப்ரவரி, 2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/24/2015 | பிரிவு: கட்டுரை\nஒருவனுடைய பண்புகளை அவனுடைய நடை, உடை, பாவனைகள் படம் பிடித்துக் காட்டுவதைப் போல் பல நேரங்களில் அவனது பேச்சுக்களும் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவனை நல்லவனாகவும், கொடியவனாகவும், மென்மையானவனாகவும், கடுமை காட்டுபவனாகவும் பிரதிப­லிக்கச் செய்யும் சக்தி அவன் பேசும் பேச்சுக்கு உண்டு.\nசில வேளைகளில் நாம் விளையாட்டாக சில வார்த்தைகளைக் கூறி விடுகிறோம். நாம் கூறிய பொருளை உண்மையில் நம் உள்ளத்தில் மனப்பூர்வமாக ஒத்துக் கொள்ளாமல் ஜோக்காக கூறிய போதிலும் கேட்பவர் அதை விபரீதமாக விளங்கிக் கொள்கிறார்.\nநாம் நல்லவராக இருந்தாலும் நம்முடைய பேச்சு நம்மைத் தீயவனாக சித்தரித்து விடுகிறது. வார்த்தையை விட்டவர் 'நான் ஒரு பேச்சிற்காகத் தான் சொன்னேன்' என்று எவ்வளவு சமாளிப்புகளைக் கூறினாலும் மனதில் பதிந்த காயம் மறையாத வடுவாகப் பதிந்து விடுகிறது.\nவிளையாட்டு வார்த்தைகள் பல விபரீதங்களை விதைத்து விடுகின்றன. கடுமையான வார்த்தைகள் கலகத்தை உண்டு பண்ணுகின்றன. கனிவான வார்த்தைகள் கல் நெஞ்சம் கொண்டோரையும் கனிய வைத்து விடுகிறது. இது போன்று ஏராளமான இன்பங்களும் துன்பங்களும் நம் பேச்சின் பயனாக வந்தமைகின்றன.\nமேற்கண்ட விஷயங்கள் அனைத்தையும் அன்றாட வாழ்வில் நாம் கண்கூடாகக் கண்டு வருகிறோம். அல்லாஹ்வை நம்பியவன், நம்பாதவன் ஆகிய இருவரும் முறையான பேச்சின் அவசியத்தை உணர்ந்து கொள்வதற்கு இந்நிகழ்வுகளே போதுமானதாகும்.\nஆனால் மனிதன் தனக்கு வழங்கப்பட்ட அறிவை முறைகேடாகப் பயன்படுத்துவான் என்பதால், ஆன்மீக ரீதியில் இஸ்லாம் அவனுக்கு இதை உணர்��்துகின்றது. அழகிய பேச்சுகளை மட்டுமே பேசும் படி இஸ்லாம் வ­யுறுத்துகின்றது. பயனில்லாத பேச்சுக்களப் பேச வேண்டாம் என்று தடை விதிக்கின்றது.\nநல்ல வார்த்தைகளை நவில வேண்டும்\nநல்ல வார்த்தைகளால் பல நன்மைகள் நிகழும். மனம் ஒடிந்தவரிடம் ஆறுதலான வார்த்தைகளைக் கூறுவது அவருடைய காயத்திற்குக் களிம்பு தடவியதைப் போன்று இருக்கும். வேலையில் ஈடுபட்டு பரபரப்புடன் வருபவர்களிடம் கூறப்படும் நல்ல வார்த்தை அவர்களை சீரான நிலைக்குக் கொண்டு வரும். தவறு செய்தவர்களிடம் நல்ல வார்த்தைகளைக் கூறினால் அவர்கள் புனிதர்களாக மாறுவதற்கு வாய்ப்பாக அமையும்.\nஇது போன்ற ஏராளமான நன்மைகளை, நல்ல வார்த்தைகளின் மூலம் சமுதாயம் அடைகின்றது. இதனால் இஸ்லாம் நல்ல பேச்சுக்களைப் பேசும் படி ஆர்வமூட்டுகிறது. நற்காரியங்கள் அல்லாஹ்விடம் செல்வதைப் போல் நல்ல வார்த்தைகளும் அவனிடம் செல்கின்றன.\nயாரேனும் கண்ணியத்தை நாடினால் கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது. தூய சொற்கள் அவனிடமே மேலேறிச் செல்லும். நல்லறம் அதை உயர்த்தும். தீய காரியங்களில் சூழ்ச்சி செய்வோருக்குக் கடுமையான வேதனை உண்டு. அவர்களின் சூழ்ச்சி தான் அழியும். அல்குர்ஆன் (35:10)\nஒருவன் தன்னுடைய செல்வத்தை தர்மம் செய்வதற்கு நிகரானது அவன் பேசுகின்ற நல்ல வார்த்தைகள்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் தமது மூட்டுக்கள் ஒவ்வொன்றுக்காகவும் சூரியன் உதிக்கின்ற ஒவ்வொரு நாளிலும் தர்மம் செய்வது அவர்களின் மீது கடமையாகும். இருவருக்கிடையே நீதி செலுத்துவதும் தர்மமாகும். ஒருவர் தன் வாகனத்தின் மீது ஏறி அமர (அவருக்கு) உதுவுவதும் தர்மமாகும். அல்லது அவரது பயணச் சுமைகளை அதில் ஏற்றி விடுவதும் தர்மமாகும். நல்ல (இனிய) சொல்லும் தர்மமாகும். ஒருவர் தொழுகைக்குச் செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும் தர்மமாகும். தீங்கு தரும் பொருளைப் பாதையி­ருந்து அகற்றுவதும் ஒரு தர்மமேயாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரி (2989)\nநம்முடைய முக்கிய குறிக்கோளாக இருக்கின்ற சொர்க்கத்தை நாம் அடைவதற்குரிய வழிகளில் ஒன்று நல்ல பேச்சுக்களைப் பேசுவதாகும். ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் சொர்க்கம் செல்வதற்கான வழியைக் காட்டும்படி கேட்ட போது, அழகிய முறையில் பேசும் படி அவருக்குக் கட்டளையிட்டார்க��்.\nநான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே உங்களை நான் கண்டால் எனது உள்ளம் மகிழ்சியடைகிறது. எனது கண் குளிர்ச்சியடைகிறது. எனக்கு அனைத்து பொருட்களைப் பற்றியும் சொல்லுங்கள்'' என்றேன். அதற்கு அவர்கள் ''அனைத்தும் நீரி­ருந்து படைக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்கள். ''எந்த காரியத்தை நான் செய்தால் சொர்க்கத்திற்குச் செல்வேனோ அப்படிப்பட்ட ஒரு காரியத்தை எனக்கு கற்றுக் கொடுங்கள்'' என்று கூறினேன். ''சலாத்தைப் பரப்பு. நல்ல பேச்சைப் பேசு. உறவுகளை இணைத்து வாழ். மக்கள் உறங்கும் போது இரவில் நின்று வணங்கு. சாந்தியுடன் சொர்க்கத்தில் நுழைவாய்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: அஹ்மத் (9996)\nநல்ல பேச்சுக்கள் சொர்க்கத்தை மாத்திரம் பெற்றுத் தராது. கடும் வேதனையான நரக நெருப்பி­ருந்து காக்கும் கேடயமாகவும் பயன்படும். நல்ல பேச்சுக்களைப் பேசியாவது நரகத்தை விட்டும் உங்களை காத்துக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பேரீச்சம் பழத்தின் ஒரு துண்டைத் தர்மம் செய்தேனும் நரகத்தி­ருந்து உங்களைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள். அதுவும் இல்லையானால் இனிய சொல்லைக் கொண்டாவது (காப்பாற்றிக் கொள்ளுங்கள்). அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ர­லி) நூல்: புகாரி (6023)\nஇஸ்லாம் சகுனம் பார்ப்பதைத் தடை செய்கிறது. மனிதன் துற்சகுனம் பார்ப்பதால் அவனுடைய அடுத்தக்கட்ட காரியங்களைச் செயல்படுத்தாமல் தள்ளிப் போடுகிறான். அவனுடைய முன்னேற்றத்திற்கு சகுனம் பார்த்தல் முட்டுக்கட்டையாக அமைகிறது.\nஆனால் ஒரு நல்ல காரியத்திற்காகச் செல்லும் போது நல்ல வார்த்தையைச் செவியுற்றால் அந்தக் காரியத்தை பின் தள்ளாமல் பூரணப்படுத்துவதற்கு இந்த நல்ல வார்த்தைகள் தூண்டுகோலாக அமைகிறன. மனிதனின் முன்னேற்றத்திற்கு அவனது ஆசையை அதிகப்படுத்தக் கூடியதாக நல்ல வார்த்தைகள் இருப்பதால் இஸ்லாம் இதை மாத்திரம் அனுமதிக்கிறது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ''பறவை சகுனம் என்பது கிடையாது. சகுனங்களில் சிறந்தது நற்குறியே ஆகும்'' என்று சொன்னார்கள். மக்கள், ''நற்குறி என்பதென்ன'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், ''அது நீங்கள் செவியுறும் நல்ல (இனிய) சொல்லாகும்'' என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­ல��). நூல்: புகாரி (5754)\nதீய பேச்சுக்களைப் பொதுவாக எங்கும் பேசக்கூடாது. குறிப்பாக மக்கள் நடமாடும் இடங்களில் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்துவது மிக மோசமான செயலாகும். ஆனால் இந்த ஒழுக்கத்திற்கு மாற்றமாக பொது வீதிகளில் சண்டைத் தகராறுகள் ஏற்படும் போது கேட்பதற்குக் காது கூசுகின்ற அளவிற்குப் பயங்கரமான வார்த்தைகள் வீசி எறியப்படுகின்றன.\nசந்தோஷத்திற்காக தெருக்களில் கூடியிருக்கும் இளைஞர்களிடத்திலும் இது போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் உண்டு. இதனால் பாதிக்கப்படுவது பொது மக்கள் தான். இதைக் கருத்தில் கொண்டு தெருக்களில் அமர்ந்திருப்போர் நல்லதையே பேச வேண்டும். இல்லாவிட்டால் அமரக்கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது.\nநாங்கள் வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, ''பாதையில் அமைந்துள்ள இடங்களில் என்ன செய்கிறீர்கள் பாதையோரங்களில் அமைந்துள்ள இடங்களில் (அமர்வதை விட்டும்) தவிர்ந்து கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். ''தவறு செய்வதற்காக நாங்கள் உட்காரவில்லை. பேசிக் கொண்டும் கருத்துக்களைத் தெரிவித்துக் கொண்டும் அமர்ந்துள்ளோம்'' என்று கூறினோம். அதற்கு அவர்கள், ''அப்படியானால் அதற்குரிய உரிமையைக் கொடுத்து விடுங்கள். பார்வையைத் தாழ்த்துவதும் சலாமிற்குப் பதிலுரைப்பதும் அழகிய முறையில் பேசுவதும் (அதற்குரிய உரிமையாகும்)'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூதல்ஹா (ர­லி) நூல்: முஸ்­லிம் (4020)\nபிறரை சந்தோஷப்படுத்தும் பேச்சுக்கள் நல்லவையே\nநல்ல வார்த்தைகளைப் பேச வேண்டும் என்பதால் மார்க்கம் சம்பந்தமான விஷயங்களைத் தவிர வேறு எதையும் பேசக் கூடாது என்று விளங்கிக் கொள்ளக்கூடாது. பிறரை சந்தோஷப்படுத்தி, நாமும் மகிழ்வதற்காக நகைச்சுவையுடன் பேசுவது குற்றமல்ல. நமது வார்த்தையால் பிறர் புண்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.\nபிறரது மகிழ்சிக்கு நம்முடைய சொற்கள் காரணமாக இருப்பதால் அதுவும் நல்ல வார்த்தைகளின் பட்டியலுக்குள் வந்து விடும். நபி (ஸல்) அவர்களின் முன்பாக நபித்தோழர்கள் சிரித்து மகிழ்ந்து பேசியுள்ளார்கள். பெருமானாரை மகிழ்விப்பதற்காகவே ஒருவர் பிரத்யேகமாக இருந்துள்ளார்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் அப்துல்லாஹ் என்றொருவர் இருந்தார். அவர் ஹிமார் (கழுதை) என்ற புனைப்பெயரில் அழைக்கப்பட்டு வந்தார். அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சிரிக்க வைப்பார். அறிவிப்பவர்: உமர் (ர­லி) நூல்: புகாரி (6780)\nநான் ஜாபிர் பின் சமுரா (ரலி­) அவர்களிடம், ''நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருந்தீர்களா'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''ஆம்'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''ஆம் அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாத வரை (சுப்ஹுத் தொழுத இடத்தி­ருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: சிமாக் பின் ஹர்ப் நூல்: முஸ்­லிம் (118)\nநாவைப் பாதுகாப்பதை ஒரு முக்கியமான அம்சமாக இஸ்லாம் கருதுகிறது. ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் தனக்கு இரத்தினச் சுருக்கமாக மிக அவசியமான போதனையைக் கூறும்படி கேட்கிறார். நபி (ஸல்) அவர்கள் நாவைப் பாதுகாத்துக் கொள்வதையும் முக்கிய போதனையாக அவருக்குச் சொன்னார்கள்.\nஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், ''உங்களுக்குப் பிறகு (வேறு யாரிடமும் விளக்கம்) நான் கேட்காத அளவிற்கு இஸ்லாத்திலே ஒரு விஷயத்தை எனக்கு சொல்லுங்கள்'' என்று கேட்டார். ''அல்லாஹ்வை நம்புகிறேன் என்று கூறி (அதில்) நிலைத்து நில்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே நான் எதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் நான் எதைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தமது கையால் நாவை சுட்டிக் காட்டினார்கள். அறிவிப்பவர்: சுஃப்யான் பின் அப்தில்லாஹ் (ரலி­) நூல்: அஹ்மத் (14870)\nதேவையற்ற பேச்சுக்கள் பிரிவினையை உண்டு பண்ணுவதால் அது போன்று பேசாமல் நல்ல விஷயங்களைப் பேசுமாறும் வீணானதை விட்டும் தவிர்ந்து கொள்ளும் படியும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.\n) அழகியவற்றையே பேசுமாறு எனது அடியார்களுக்குக் கூறுவீராக ஷைத்தான் அவர்களிடையே பிளவை ஏற்படுத்துவான். ஷைத்தான் மனிதனுக்குப் பகிரங்க எதிரியாவான். அல்குர்ஆன் (17:53)\nவீணானவற்றை அவர்கள் செவியுறும் போது அதை அல���்சியம் செய்கின்றனர். ''எங்கள் செயல்கள் எங்களுக்கு உங்கள் செயல்கள் உங்களுக்கு உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். அறிவீனர்களை விரும்ப மாட்டோம்'' எனவும் கூறுகின்றனர். அல்குர்ஆன் (28:55)\nவீணானதைப் புறக்கணிப்பார்கள். அல்குர்ஆன் (23:3)\nஅவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள். அல்குர்ஆன் (25:72)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரி (6018)\nநாம் நல்ல வார்த்தைகளை மட்டுமே மொழிய வேண்டும் என்பதற்காக அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள். அஹ்மதில் இடம்பெற்றுள்ள இன்னொரு அறிவிப்பில், 'நல்லதையே பேசட்டும்' என்ற கட்டளைக்கு முன்பாக 'அல்லாஹ்வைப் பயந்து கொள்ளட்டும்' என்ற கட்டளையும் சேர்ந்து வருகிறது.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்போர் அல்லாஹ்வைப் பயந்து தனது அண்டை வீட்டாரிடத்தில் கண்ணியமாக நடந்து கொள்ளட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வைப் பயந்து தனது விருந்தினரை கண்ணியமாக நடத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியிருப்பவர் அல்லாஹ்வைப் பயந்து நல்லதைûயே சொல்லட்டும். அல்லது அமைதியாக இருக்கட்டும். அறிவிப்பவர்: சில நபித்தோழர்கள் நூல்: அஹ்மத் (19403)\nபொது இடங்களில் மூன்று குரங்குகளை நாம் கண்டிருப்போம். அதில் ஒன்று தீயவற்றைக் கேட்கக் கூடாது என்பதை வ­யுறுத்தும் வண்ணம் தன் காதைப் பொத்திக் கொண்டிருக்கும். மற்றொன்று தீயவற்றைப் பார்க்கக் கூடாது என்பதை எடுத்துரைப்பதற்காக கண்ணை மூடிக் கொண்டிருக்கும். மற்றொன்று தீயவற்றைப் பேசக் கூடாது என்பதற்காக வாயை மூடிக் கொண்டிருக்கும்.\nஇந்த ஓவியத்தை ஏற்பாடு செய்தவர்கள் வலி­யுறுத்த வரும் செய்தியை ஒரு படி மேல் சென்று இஸ்லாம் எடுத்துரைக்கிறது. தீமையைப் பேசுவதை மட்டும் தடுக்காமல் தேவையில்லாத, பலனில்லாத பேச்சுக்களையும் பேச வேண்டாம் என்கிறது.\nஏனென்றால் ஒன்றுக்கும் உதவாத பேச்சுக்கள் தீமையாக உருவெடுத்து விடுகின்றன என்பதே இதற்குக் காரணம். நம்மால் முடிந்த அளவு பிறருக்கு நன்மையை செய்ய வேண்டும். இயலாவிட்டால் தம் வார்த்தைகளால் பிறரை துன்புறுத்தாமலாவது இருக்க வேண்டும்.\nசிலருடைய பேச்சுக்கள் நம்மைத் தாக்கி அமையாது. என்றாலும் அவர்கள் சம்பந்தமில்லாத பல தகவல்களை பேசிக் கொண்டே இருந்தால் கேட்பவருக்கு அவரது பேச்சு எரிச்சலூட்டும். தன் குடும்ப விஷயங்களைப் பிறரிடத்தில் அடிக்கடி கூறுவதும் அவர்களுக்கு எரிச்சலை உண்டு பண்ணும்.\nஅதுமட்டுமல்லாமல் பேச்சில் அதிகமானது கழிக்கப்பட வேண்டியவையாக இருந்தால் அவர் கூறும் நல்ல கருத்துக்கள் கூட எடுபடாமல் போய்விடும். அவர் பேசும் எதையும் பொருட்டாக யாரும் எடுத்துக் கொள்ளமாட்டார்கள். இதனால் தான் நபி (ஸல்) அவர்கள், நன்மையைத் தவிர வேறெதையும் பேசாதே\nஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ''அல்லாஹ்வின் தூதரே சொர்க்கத்தில் என்னைக் கொண்டு சேர்க்கும் நற்காரியத்தை கற்றுக் கொடுங்கள்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (சில விஷயங்களைக் கூறி விட்டு) ''உன்னால் இதற்கு முடியாவிட்டால் பசித்தவனுக்கு உணவு கொடு சொர்க்கத்தில் என்னைக் கொண்டு சேர்க்கும் நற்காரியத்தை கற்றுக் கொடுங்கள்'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (சில விஷயங்களைக் கூறி விட்டு) ''உன்னால் இதற்கு முடியாவிட்டால் பசித்தவனுக்கு உணவு கொடு தாகித்தவனுக்கு நீர்புகட்டு நல்லதை ஏவி தீமையைத் தடு இதற்கும் உன்னால் முடியாவிட்டால் உனது நாவை நல்லவற்றி­ருந்தே தவிர (மற்றவற்றி­ருந்து) பாதுகாத்துக் கொள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அல்பர்ரா பின் ஆசிப் (ர­லி) நூல்: அஹ்மத் (17902)\nகெட்ட பேச்சுக்களைப் பேசுவது இறை நம்பிக்கையாளனிடம் இருக்கக் கூடாத பண்பாகும். மானக்கேடான அருவருக்கத்தக்க காரியங்களைச் செய்வது நல்லவர்களின் பண்பல்ல என்று இறைவன் கூறுகிறான். சிலர் அசிங்கமான, இரு பொருள் தருகின்ற வார்த்தைகளைப் பேசி மகிழ்கிறார்கள். அந்த வார்த்தை ஆபாசத்தை எடுத்துக் காட்டாவிட்டாலும் அதைக் கொண்டு தவறான அர்த்தத்தை நாடுகிறார்கள். இப்படி மறைமுகமாகக் கெட்ட வார்த்தைகளைப் பேசுவதும் தடுக்கப்பட்டுள்ளது.\n''வெட்கக்கேடானவைக��ில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானதையும், பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும், எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருதுவதையும், நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் மீது இட்டுக்கட்டிக் கூறுவதையுமே என் இறைவன் தடை செய்துள்ளான்'' என (முஹம்மதே) கூறுவீராக\nநீதி, நன்மை, மற்றும் உறவினருக்குக் கொடுப்பதை அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக்கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுவதை உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்குர்ஆன் (16:90)\nஇதனால் தான் நபி (ஸல்) அவர்கள் இந்தக் குணத்தை நயவஞ்சகர்களுடையது என்று கூறியுள்ளார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வெட்கமும், குறைவான பேச்சும் ஈமானுடைய அம்சமாகும். கெட்ட வார்த்தையும், அதிகமான பேச்சும் நயவஞ்சகத்தின் அம்சமாகும். அறிவிப்பவர்: அபூஉமாமா (ர­லி) நூல்: திர்மிதி (1950)\nநாம் பேசும் பேச்சுக்கள் சொர்க்கத்தையும் நரகத்தையும் தீர்மானிக்கும் அளவுகோலாக சில நேரத்தில் அல்லாஹ்விடம் கருதப்படுகிறது. எத்தனையோ மோசமான வார்த்தைகள் நாவில் தவழுகின்றன. இதையெல்லாம் பொருட்படுத்தாமல் சாதாரண பேச்சுக்களைப் போல் மக்கள் எடுத்துக் கொள்கிறார்கள்.\nஆனால் நாம் விடும் வார்த்தைகள் நமக்கு அற்பமானதாகத் தெரிந்தாலும் அது இறைவனுடைய பார்வையில் படு மோசமானதாகக் கருதப்படலாம். அதனால் நரகத்திற்குச் செல்லும் துர்பாக்கிய நிலையைக் கூட எய்தலாம்.\nஎனவே சிறிய கெட்ட வார்த்தை, பெரிய கெட்ட வார்த்தை என்றெல்லாம் பாகுபடுத்தாமல் தீயதை முழுமையாகத் தவிர்ந்து கொள்வதே ஏற்புடையது.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்தி விடுகிறான். ஒரு அடியார் அல்லாஹ்வின் கோபத்திற்குரிய வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பின் விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி­) நூல்: புகாரி (6478)\nஅந்நிய ஆண்களிடம் குழைந்து பேசுவது நம் பெண்களிடத்தில் அறவே ஒழிக்கப்பட வேண்டும்.. ஆனால் நம் சமுதாயப் பெண���களில் சிலர் அந்நிய ஆண்களிடத்தில் குழைந்து பேசுகிறார்கள்.\nபேசும் வார்த்தை சரியாக இருந்தாலும் ஒரு ஆணிடத்தில் அதிகமாகப் பேசுவது தீய எண்ணத்தை அவன் மனதில் வளர்க்கும். பெண்கள் ஆண்களால் ரசிக்கப்படுபவர்களாக இருக்கும் போது இருவருக்கும் மத்தியில் பேச்சுத் தொடர்ந்தால் அது நாளைடைவில் தவறான தொடர்பாக உருவெடுத்து விடும்.\nபெண் அவ்வாறு நினைக்காவிட்டாலும் சாதாரண ஒவ்வொரு ஆணுடைய எண்ணமும் இப்படித் தான் இருக்கும். நபிமார்களின் மனைவியருக்கு இவ்வாறு அல்லாஹ் உபதேசிக்கிறான்.\n நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள் எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். அல்குர்ஆன் (33:32)\nகெட்ட வார்த்தைகளைப் பேசுபவர்களிடத்தில் பேச்சுக் கொடுக்க நல்லவர்கள் பயப்படுவார்கள். நல்லவர்கள் முன்னிலையில் கேட்க முடியாத வார்த்தையைச் சொல்­ விட்டால், சொல்பவர்களுக்குக் கூச்சமாக இல்லாவிட்டாலும் அதைக் கேட்கும் நாகரீகமானவர்களுக்கு நெருடலாக இருக்கும். இதனால் கெட்ட வார்த்தைகளைப் பேசுவர்களிடம் பேசுவதை நல்லவர்கள் தவிர்த்துக் கொள்வார்கள்.\nதான் பேச்சைத் துவங்காவிட்டாலும் அவர்களாகத் துவக்கி விடுவார்கள் என்பதற்காக தீய வார்த்தைகளைப் பயன்படுத்துவோர் இருக்கும் சபைக்கும் வர நல்லவர்கள் அஞ்சுவார்கள்.\nதீய வார்த்தைகளால் பிறரை அச்சத்திற்குள்ளாக்குபவரை மோசமானவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஒரு மனிதர் (எங்கள் வீட்டுக்குள் வர) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், ''அவரை உள்ளே வரச் சொல்லுங்கள். அந்தக் கூட்டத்தாரிலேயே (இவர்) மோசமானவர்'' என்று சொன்னார்கள். உள்ளே அவர் வந்த போது (எல்லோரிடமும் பேசுவது போல்) அவரிடம் கனிவாகவே பேசினார்கள். (அவர் பேசி விட்டு எழுந்து சென்றதும்) நான், ''அல்லாஹ்வின் தூதரே நீங்கள் (அவரைக் கண்டதும்) ஒன்று சொன்னீர்கள். பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே நீங்கள் (அவரைக் கண்டதும்) ஒன்று சொன்னீர்கள். பிறகு அவரிடமே கனிவாகப் பேசினீர்களே'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ''ஆயிஷா'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ''ஆயிஷா யாருடைய அருவருப்பான பேச்சுகளி­ருந்து (தங்களைத்) தற்காத்த���க் கொள்ள அவரை விட்டு மக்கள் ஒதுங்குகிறார்களோ அவரே மக்களில் தீயவர் ஆவார்'' (அருவருப்பான பேச்சுகள் பேசும் அவர் குறித்து எச்சரிக்கை செய்யவே அவரைப் பற்றி அவ்வாறு சொன்னேன்) என்றார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி­) நூல்: புகாரி (6054)\nசத்தியக் கருத்துக்களால் மக்களை வென்றெடுத்த நபி (ஸல்) அவர்கள் நல்ல வார்த்தைகளால் தான் இத்தகைய மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார்கள். இந்த அருமையான குணம் அவர்களைத் தலைவராக சமுதாயம் ஏற்றுக் கொண்டதற்கான முக்கிய காரணமாகும்.\nநபி (ஸல்) அவர்கள் இயற்கையாகவோ, செயற்கையாகவோ கெட்ட வார்த்தை பேசுபவர்களாக இருந்ததில்லை. ''உங்களில் சிறந்தவர் உங்களில் நற்குணமுடையவரே'' என்று அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ர­லி) நூல்: புகாரி (3559)\nமணிக் கணக்கில் பேசும் பேச்சுக்களில் கிட்டத்தட்ட 90 சதவிகிதம் ஆதாரமற்ற பேச்சுக்களாகவே இருக்கின்றன. சம்பவத்தை நேரடியாகக் கண்டிருக்க மாட்டார். ஆனால் கண்ணால் கண்டதைப் போல் மற்றவரிடம் விவரித்துக் கொண்டிருப்பார்.\n' என்று கேட்கும் போது சற்றுத் தடுமாறி, 'இல்லை இன்னார் தான் இப்படிச் சொன்னார்' என்று கூறுகிறார்.\n என்றெல்லாம் பார்க்காமல், தனக்கு நெருடலை ஏற்படுத்தாமல் இருந்தால் உடனே அதை பரப்பி விடுகிறார். இதைக் கேட்பவர்களும் இதுபோன்றே நடந்து கொள்கிறார்கள்.\n என்றெல்லாம் தீர விசாரிக்காமல் கேட்டவுடன் நம்பி விடுகிறார்கள். இதே நிலை தொடர்ந்தால் நரகப் படுகுழியே பரிசாகக் கிடைக்கும்.\nஉங்கள் நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள் உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள். அதை இலேசானதாகவும் எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது. அல்குர்ஆன் (24:15)\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் மூன்று செயல்களை வெறுக்கிறான். 'இவ்வாறு சொல்லப்பட்டது; அவர் சொன்னார்' (என ஆதாரமின்றிப் பேசுவது), பொருள்களை வீணாக்குவதும், அதிகமாக (பிறரிடம்) யாசிப்பதுமாகும். அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஃபா (ர­லி)யின் எழுத்தாளர் நூல்: புகாரி (1477)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தான் கேள்விப்பட்டதை எல்லாம் ஒருவன் பரப்புவதே அவன் பொய்யன் என்பதற்குப் போதுமானதாகும். அறிவிப்பவர்: ஹஃப்ஸ் பின் ஆசிம் (ர­லி) நூல்: முஸ்­லிம் (6)\nஆபாச வார்த���தைகளைப் பேசுவது விபச்சாரத்திற்கு நிகரானது. மர்ம உறுப்பு மட்டும் தான் விபச்சாரத்திற்குக் காரணம் என்று நினைக்கிறோம். ஆபாசமான பேச்சுக்களைப் பேசுவதும் விபச்சாரத்திற்குக் காரணமாக அமைகிறது. எத்தனையோ பல விபச்சாரங்கள் தீயவற்றைப் பேசுவதி­ருந்தே தொடங்குகின்றன. பேசுகின்ற கெட்ட வார்த்தைகள் விபச்சாரத்தைத் தூண்டினாலும் வேறுவிதமாக அமைந்தாலும் தீயது என்ற வட்டத்திற்குள் வந்து விட்டால் நாவு விபச்சாரம் செய்ததாகப் பொருள் என்று பின்வரும் ஹதீஸ் உணர்த்துகிறது.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது. இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது; அல்லது பொய்யாக்குகின்றது. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர­லி) நூல்: புகாரி (6243)\nவிபச்சாரம் என்ற குற்றத்தை மிக ஒழுக்கக் கேடான செயல் என்று சமுதாயம் நினைக்கிறது. இக்குற்றத்திற்கு தண்டனையும் அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது. ஆனால் தவறான பேச்சுக்கள் இது போன்று கருதப்படுவதில்லை. சொல்லப் போனால் அதைப் பாவம் என்று கூட நினைக்காமல், பொழுதுபோக்காக எண்ணப்படுகிறது. இஸ்லாம் மார்க்கம் மட்டுமே தவான பேச்சுக்களை விபச்சாரத்திற்கு நிகராக ஒப்பிடுகிறது.\nமர்ம உறுப்பைக் காக்காதவன் சொர்க்கம் செல்ல முடியாததைப் போல் நாவைக் காக்காதவனும் சொர்க்கம் செல்ல இயலாது. இந்த இரண்டையும் பாதுகாக்கத் தவறியவன் எவ்வளவு நன்மைகள் செய்திருந்தாலும் அவனை சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்வது நபி (ஸல்) அவர்களால் கூட முடியாத விஷயம்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் தம் இரு தாடைகளுக்கு இடையே உள்ளத(ôன நாவி)ற்கும், தம் இரு கால்களுக்கு இடையே உள்ளத(ôன மர்ம உறுப்பி)ற்கும் என்னிடம் உத்தரவாதம் அளிக்கிறாரோ அவருக்காகச் சொர்க்கத்திற்கு நான் உத்தரவாதம் அளிக்கிறேன். அறிவிப்பவர்: சஹ்ல் பின் சஅத் (ர­லி) நூல்: புகாரி (6474)\nஉறுப்புகளால் செய்யும் தீய செயல்கள் குற்றங்களாகக் கருதப்படுகிறது. நாவில் எழும் அசிங்கமான வார்த்தைகள் இது போன்று கருதப்படுவதில்லை. இந்த எண்ணத்தில் ஒரு நபித்தோழர் நபி (ஸல்) அவர்களிடம், நாவினாலும் நாம் தண்டிக்கப்படுவோமா என்று கேட்ட போது, நாவு சம்பாதித்த தீமைகள் தான் மக்களை நரகில் தள்ளுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nநபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ''(வணக்க வழிபாடுகள்) அனைத்திற்கும் அடிப்படையாக இருப்பதை உனக்கு நான் அறிவிக்கட்டுமா'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் அவர்களிடத்தில், ''அல்லாஹ்வின் நபியே'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் அவர்களிடத்தில், ''அல்லாஹ்வின் நபியே ஆம் (எனக்கு சொல்லுங்கள்)'' என்று கூறினேன். அவர்கள் தன்னுடைய நாவைப் பிடித்து, ''இதை நீ பாதுகாத்துக் கொள்'' என்று கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே ஆம் (எனக்கு சொல்லுங்கள்)'' என்று கூறினேன். அவர்கள் தன்னுடைய நாவைப் பிடித்து, ''இதை நீ பாதுகாத்துக் கொள்'' என்று கூறினார்கள். ''அல்லாஹ்வின் தூதரே நாம் பேசுகின்றவைகளுக்காகவா நாம் தண்டிக்கப்படுவோம் நாம் பேசுகின்றவைகளுக்காகவா நாம் தண்டிக்கப்படுவோம்'' என்று நான் கேட்டேன். அதற்கு அவர்கள் ஆச்சரியத்துடன் ''மக்களை முகம் குப்புற நரகில் தள்ளுவது அவர்களுடைய நாவுகள் அறுவடை செய்தவைகளாகும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: முஆத் பனி ஜபல் (ர­லி) நூல்: அஹ்மத் (21008)\nஉண்மையை உடைத்துப் பேச வேண்டும்\nஉண்மையைப் பேசுவதற்கு யாருக்கும் அஞ்சக்கூடாது. நாட்டின் அரசனை எதிர்த்துப் பேசுவது என்பது சாதராண ஒன்றல்ல. அவ்வாறு பேசினால் ஆளுபவன் எதை வேண்டுமானாலும் செய்யலாம். சகல அதிகாரமும் அவன் கையில் இருக்கிறது.\nஇவ்வளவு வ­மையைப் பெற்றவன் உண்மைக்குப் புறம்பாகச் செல்லும் போது சத்தியத்தை எடுத்துச் சொல்வதைத் தவிர வேறெதற்கும் சக்தி இல்லாத ஒருவர் அவனிடத்தில் நியாயத்தைக் கேட்பது மிகப் பெரிய ஜிஹாத் ஆகும். நமக்கு வேண்டியவர்கள், நமக்கு மேல் அந்தஸ்த்தில் உள்ளவர்கள் ஆகியோருக்கு நல்லதை எடுத்துச் சொல்வதற்கே பயப்படுகின்ற நாம் எப்படி ஆட்சியாளனுக்கு உண்மையை உணர்த்தப் போகிறோம்\nஇன்பத்திலும் துன்பத்திலும், விருப்பிலும் வெறுப்பிலும், எங்களை விடப் பிறருக்கு முன்னுரிம அளிக்கப்படும் போதும் (தலைமையின் கட்டளையைச்) செவியுற்று கீழ்படிந்து நடப்போம் என்றும், அதிகாரத்தில் இருப்போரிடம் அவருடைய அதிகாரம் தொடர்பாக சண்டையிடமாட்டோம் என்றும், நாங்கள் எங்கிருந்தாலும் உண்மையைப் பேசுவோம் என்றும் அல்லாஹ���வின் விஷயத்தில் பழிப்போரின் பழிப்பிற்கு அஞ்ச மாட்டோம் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நாங்கள் உறுதிமொழி எடுத்தோம். அறிவிப்பவர்: உபாதத் பின் அஸ்ஸாமித் (ரலி­) நூல்: முஸ்லி­ம் (3754)\nநபி (ஸல்) அவர்கள் வாகன ஒட்டகத்தின் வளையத்தில் காலை வைத்திருந்த நிலையில் ஒரு மனிதர் அவர்களிடம் ''எந்த ஜிஹாத் சிறந்தது'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், ''அக்கிரமம் புரியும் அரசனிடத்தில் சத்தியத்தை எடுத்துரைப்பது'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: தாரிக் பின் ஷிஹாப் (ர­லி) நூல்: நஸயீ (4138)\nகருத்து தெரிவிக்கும் போது முத­ல் பெரியவரைப் பேச விட வேண்டும். ஏனென்றால் அவர்கள் அனுபவம் மிக்கவர்கள். எதை எப்படிக் கையாள வேண்டும் என்ற யுக்தியும் அறிந்தவர்கள். வயதில் மூத்தவர்கள் இருக்கும் போது அவர்களைப் பின்தள்ளி விட்டு இளைஞர்களைப் பேச விடுவது மூத்தவர்களை அவமதித்ததாகவும் கருதப்படும்.\nஅப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவ்களும் முஹய்யிஸா பின் மஸ்ஊத் அவர்களும் ஹுவைய்யிஸா பின் மஸ்ஊத் அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம்) பேசத் துவங்கினார்கள். நபி (ஸல்) அவர்கள், ''பெரியவர்களைப் பேசவிடு. பெரியவர்களைப் பேசவிடு'' என்று கூறினார்கள். அந்த மூவரில் அப்துர்ரஹ்மான் பின் சஹ்ல் அவர்கள் வயதில் சிறியவராக இருந்தார்கள். உடனே அவர்கள் மௌனமாகி விட்டார்கள். பின்பு முஹய்யிஸா அவர்களும் ஹுவைய்யிஸா அவர்களும் பேசினார்கள். அறிவிப்பவர்: சஹ்ல் பின் அபீ ஹஸ்மா (ர­லி) நூல்: புகாரி (3173)\nஅவசரம் இல்லாமல் நிறுத்தி நிதானமாக, வார்த்தைகளைத் தெளிவாக உச்சரித்துப் பேசினால் நம்முடையக் கருத்து, கேட்பவர்களிடம் உடனே எடுபடும். நம்முடைய பேச்சிற்கும் ஒரு மதிப்பு கிடைக்கும்.\nநபி (ஸல்) அவர்கள் ஒரு விஷயத்தைப் பேசுகிறார்கள் என்றால் அதை (வார்த்தை வார்த்தையாக எழுத்து எழுத்தாகக் கணக்கிட்டு) எண்ணக் கூடியவர் எண்ணியிருந்தால் ஒன்று விடாமல் எண்ணியிருக்கலாம். (அந்த அளவிற்கு நிறுத்தி நிதானமாக தெளிவாகப் பேசி வந்தார்கள்.) அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி­) நூல்: புகாரி (3567)\nநீங்கள் ஹதீஸ்களை ஒன்றன் பின் ஒன்றாக வேக, வேகமாக அறிவிப்பதைப் போல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவசர அவசரமாக அறிவித்ததில்லை. அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி­) நூல்: புக��ரி (3568)\nபல விஷயங்களைப் பேசி விட்டு முக்கியமான விஷயத்தைக் குறிப்பிடும் போது சொல்ல வருகின்ற கருத்தை மீண்டும் மீண்டும் குறிப்பிட்டால் கேட்பவரின் உள்ளத்தில் அது ஆழமாகப் பதிந்து விடும். இல்லையென்றால் கேட்பவர் இதை சர்வ சாதாரணமாக நினைத்து விட வாய்ப்புள்ளது.\nநபி (ஸல்) அவர்கள் ஒரு வார்த்தை பேசினால் அது அவர்களிடம் நன்கு புரிந்து கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக மும்முறை அதைத் திரும்பச் சொல்வார்கள். ஏதாவது ஒரு சமூகத்தாரிடம் சென்றால் மும்முறை ஸலாம் கூறுவார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ர­லி) நூல்: புகாரி (95)\nசப்தமாகப் பேச வேண்டிய தேவை ஏற்பட்டால் மாத்திரம் சப்தமிட்டுப் பேச வேண்டும். தேவையில்லாமல் கத்துவது கழுதையின் குரலுக்குச் சமம்.\n''நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி உனது குரலைத் தாழ்த்திக் கொள் உனது குரலைத் தாழ்த்திக் கொள் குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' அல்குர்ஆன் (31:19)\nநல்ல பேச்சுக்களை மட்டும் பேசி, சொர்க்கம் செல்லக் கூடிய மக்களாக இறைவன் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்\nஜனநாயகம் நவீன இணை வைத்தலா\nவெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுக...\nவிபத்து வந்தாலும் விளிம்புக்கு வரமாட்டோம்\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nவாய்களால் ஊதி அணைக்க முடியாத சத்தியக் கொள்கை\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\nமறுமையின் முதல் நிலை மண்ணறை\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்\nமறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை\nமலிவாகிப் போன மனித உயிர்கள்\nமண வாழ்வா மரண வாழ்வா\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்\nபெண்கள் பேண வேண்டிய நாணம்\nபெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி\nபடைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்\nநபிகள் நாயகத்தை கனவிலும் நனவிலும் காணமுடியுமா\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nதவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்\nதவ்ஹீத் ஜமாஅத் தின் திருமண நிலைபாடு\nதர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்\nசொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்\nசிறாரைச் சீரழிக்கும் சின்னத் திரை\n புது சாதனை படைப்பாய் ...\nசத்தியப் பாதையும், சமூக மரியாதையும்\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nகூட்டுக் குடும்பமும், கூடாத நடைமுறைகளும்...\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nகுணம் மாறிய தீன்குலப் பெண்கள்\nகுடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா\nகாதலர் தினம் (பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள...\n என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nஉறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம்\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஅழகிய கடனும் அர்ஷின் நிழலும்\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஅலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\nஅமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்...\nஅநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/spiritual-astrology-information/festivals-poojas-traditions/karthigai-deepam-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T19:14:03Z", "digest": "sha1:DHRIH7PGIKKLR7JXQMYQN26WHVQ6PIKG", "length": 11541, "nlines": 93, "source_domain": "divineinfoguru.com", "title": "Karthigai Deepam - கார்த்திகை தீபம் - DivineInfoGuru.com <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nKarthigai Deepam – கார்த்திகை தீபம்\nகார்த்திகை மாதம் பக்திக்கு உகந்த மாதமாகவே இருந்து வருகிறது. கார்த்திகை தீபம் என்பது கார்த்திகை மாதம் பெளர்ணமியன்று கார்த்திகை நட்சத்திரம் வரும் நாளில் திருவிளக்கேற்றி வழிபடுவதாகும். கார்த்திகை நாளில் வீட்டில் எங்கும் வரிசையாகத் திருவிளக்கேற்றி கொண்டாடுவது நம் தமிழர்களின் தொன்று தொட்டு வரும் வழக்கமாகும். தீபம் ஞானத்தின் அறிகுறி. தீபம் என்பது நம் உள்ளத்தின் இருளைப் போக்கி ஒளி பரவச் செய்யும். மங்கலத்தின் சின்னமாக தீபம் திகழ்கிறது. தீபத்தில் இருந்து பரவும் ஒளி நம்மை சுற்றியுள்�� எதிர்மறை எண்ணங்களையும் எதிர்மறையான சக்திகளையும் நீக்கி நேர்மறையான அலைகளை பரவ வைக்கின்றது.\nஇவ்வருடம், கார்த்திகை தீபம் வரும் டிசம்பர் 2ம் தேதி சனிக்கிழமை வருகின்றது.\nஇறைவன் சந்நதியில் ஏற்றபப்டும் தீப ஒளியின் மகிமையை மகாபலிச் சக்கரவர்த்தியின் கதை மூலம் அறியலாம்.\nமுற்பிறவியில் மகாபலி என்ற சக்கரவர்த்தி எலியாக பிறந்திருந்தது. தன்னை அறியாமலேயே, தினமும் விளக்கில் இருக்கும் எண்ணெய் குடித்து வரும்போது, திரியை தூண்டி வந்தது. இதன் காரணமாக கர்ப்பக்கிரகத்தினுள் சர்வகாலமும் விளக்குப் பிரகாசமாக ஒளி நிறைந்து விளங்கிற்று. அறியாமலே எலி செய்த புண்ணிய காரியத்தினால் அடுத்த பிறவியில் மகாபலிச் சக்கரவர்த்தியாகப் பிறவியை அடைந்தது. இறைவன் மகாபலிக்கு முக்தி கொடுத்தபோது மகாபலியின் விருப்பப்படி, கார்த்திகை தீபம் எல்லா இடங்களிலும் சிறப்பாக நடைபெற இறைவன் திருவுளம் கொண்டான்.\nஅதனால் கார்த்திகை தீபத்தன்று அனைவரின் வீடுகளிலும் மாலையில் தீபமேற்றி நெல் பொரியில் உருண்டை செய்து இறைவனுக்கு நைவேத்தியம் வைத்து வழிபடுகிறார்கள்.\nதீபத்திருநாளில் வீட்டின் வாசலில் அகல் விளக்குகளை வரிசையாக வைத்து விளக்கு ஏற்ற வேண்டும். இந்நாளில் சிவபெருமானையும், முருகப்பெருமானையும் நினைத்து விரதம் இருந்து மாலையில் பொழுது சாயும் நேரத்துக்கு முன்பாக நடுவாசல், கூடம், வராண்டா, கைப் பிடிச்சுவர்கள், மாடிப்படிகள், துளசி மாடம் என எல்லா இடங்களிலும் அகல் விளக்குகள் ஏற்றி வைக்க வேண்டும், வீடுகள் தோறும், தெருக்கள் தோறும், ஊர் முழுவதும் விளக்குகள் ஒளிர்வதால் அனைத்து இடங்களும் ஜோதிமயமாக, மங்களகரமாக காணப்படும்.சந்திர தரிசனத்துக்கு பிறகு கோயில்களில் தீபம் ஏற்றப்படும். எனவே மாலை 6 மணிக்கு மேல் வீடுகளில் தீபம் ஏற்றலாம். பூஜையின்போது சிவனுக்குரிய ஸ்தோத்திரங்கள் சொல்லி, பூஜை செய்து வடை, பாயசம் மற்றும் பொரியுடன் வெல்லம் சேர்த்து உருண்டை செய்து படைப்பது சிறப்பு. தினைமாவிலும் விளக்கேற்றி வழிபடலாம்.\nகுத்துவிளக்கின் ஐந்து முகங்களும் அன்பு, மனஉறுதி, நிதானம், சமயோசித புத்தி, சகிப்புத்தன்மை ஆகியவற்றை குறிப்பதாக ஆன்றோர்கள் சொல்வார்கள். வீடுகளில் விளக்கேற்றி, கோயிலுக்கு சென்று கார்த்திகை தீப ஜோதி தரிசனம் செய்வதால் தடை, தோஷங்க��் நீங்கி சுபிட்சம் உண்டாகும். மன அமைதியும், மன உறுதியும் ஏற்படும். இல்லத்தில் இருந்து தீயசக்திகள் நீங்கி, நமது மனம், சொல், செயல் அனைத்தும் சுத்தமாகும் என்பது நம்பிக்கை. தீப விளக்கு ஏற்றி, அறியாமை இருள் அகன்று வளமான வாழ்வும் இறை அருளும் பெறுவோம்.\nகார்த்திகை தீபங்கள் ஏற்றும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை கூற வேண்டும்.\nகீடா: பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா ஜலே\nஸ்தலயே நிவஸந்தி ஜீவா த்ருஷ்ட்வா\nப்ரதீபம் ந ச ஜந்ம பாஜா பவந்தி\nபுழு, பட்சி, கொசு உள்ளிட்ட சகல உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்களில் முதல் பிறவியில் இருந்து முக்தி பிறவி வரையில் உள்ளவர்கள் இப்படி யார் யார் பார்வையில் எல்லாம் இந்த துப ஒளி படுகிறதோ அவரெல்லாம் இன்னொரு பிறவி என்ற துன்பம் இன்றி நிதமும ஆனந்தம் பெறட்டும் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.\nதீபத் திருநாளின் அருமை பெருமைகளை உணர்ந்து, விளக்கேற்றி வழிபட்டு, வாழ்வில் சகல வளங்களையும் பெற்று மகிழ்வோமாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00288.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegachudar.blogspot.com/2013/09/blog-post_26.html", "date_download": "2018-10-17T18:57:18Z", "digest": "sha1:YQ4RG4SSQJ5FUAKOXOM7IWZ5RNOVJROF", "length": 31832, "nlines": 327, "source_domain": "aanmeegachudar.blogspot.com", "title": "ஆன்மீகச்சுடர்: கர்ம வினைகள் போக்கும் காலபைரவர் அஷ்டகம்", "raw_content": "\nஆன்மீகச்சுடர் வலைப்பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது. உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களின் வாழ்வியல் துயர்கள் களைய குருவருளாலும் இறையருளாலும் இவ்வலைப்பூ நடத்தப்படுகிறது. குருவருளும் திருவருளும் ஆன்மீகச்சுடராக நின்று வழிகாட்டும். தங்களின் மேலான சந்தேகங்களுக்கு / கேள்விகளுக்கு aanmeegachudar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். ஆன்மீகச்சுடர் தற்போது apk வடிவில்...\nகர்ம வினைகள் போக்கும் காலபைரவர் அஷ்டகம்\n1. தேவராஜ - ஸேவ்யமான - பாவனாங்க்ரி பங்கஜம்\nவ்யாலயஜ்ஞஸூத்ர - மிந்துசேகரம் - க்ருபாகரம்\nநாரதாதியோகிப்ருந்த - வந்தினம் திகம்பரம்\nகாசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.\n2. பானுகோடி - பாஸ்வரம் பவாப்திகாரகம் பரம்\nநீலகண்ட - மீப்ஸிதார்த்த - தாயகம் த்ரிலோசனம்\nகாலகால - மம்புஜாக்ஷ - மக்ஷசூல - மக்ஷரம்\nகாசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.\n3. சூலடங்க - பாச - தண்ட - பாணி - மாதிகாரணம்\nச்யாமகாய - மாதிதேவ - மக்ஷரம் நிராமயம்\nபீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர - தாண்டவப்ரியம்\nகாசிகா - புர���திநாத காலபைரவம் பஜே.\n4. புக்திமுக்திதாயகம் ப்ரசஸ்த - சாரு விக்ரஹம்\nபக்தவத்ஸலம் ஸ்திதம் ஸமஸ்தலோக - விக்ரஹம்\nநிக்வணன் - மனோஜ்ஞஹேம - கிங்கிணீலஸத்கடிம்\nகாசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.\n5. தர்மஸேபாலகம் த்வதர்மமார்க்க நாசகம்\nஸ்வர்ண வர்ணசேஷபாச - சோபிதாங்கமண்டலம்\nகாசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.\n6. ரத்னபாதுகா - ப்ரபாபிரமபாத - யுக்மகம்\nம்ருத்யுதர்ப்ப - நாசனம் கராலதம்ஷ்ட்ர - மோக்ஷணம்\nகாசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.\n7. அட்டஹாஸ - பின்னபத்மஜாண்ட - கோசஸந்ததிம்\nத்ருஷ்டிபாத - நஷ்டபாப - ஜாலமுக்ரசாஸனம்\nஅஷ்டஸித்தி - தாயகம் கபாலிமாலிகந்தரம்\nகாசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.\n8. பூதஸங்க - நாயகம் விசாலகீர்த்திதாயகம்\nகாசிவாஸ - லோகபுண்ய - பாபசோதகம் விபும்\nகாசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.\n9. காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்\nஜ்ஞானமுக்திஸாதனம் விசித்ர - புண்ய - வர்த்தனம்\nசோகமோ ஹதைன்யலோப - கோபதாபநாசனம்\nதே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸந்நிதிம் த்ருவம்.\nகாசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.\nகாசிகா - புராதிநாத காலபைரவம் பஜே.\nமேற்கண்ட பாடல் காலபைரவர் அஷ்டகம் ஆகும். இதை நம்மில் பலர் அறிந்திருப்பார்கள். இது ஆதிசங்கரரால் காசி மாநகரின் காவல் தெய்வமான காலபைரவர் மேல் பாடிய அஷ்டகம் ஆகும். இன்றும் காசியில் இதைக் கொண்டு தான் காலபைரவருக்கு வழிபாடுகள் நடக்கின்றன. இந்த அஷ்டகம் மூலம் தான் காசி காலபைரவர் கயிறு தயாரிக்கப்படுகிறது. அதனை தயாரிக்கும் முறையைப் பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்.\nஇதில் மொத்தம் 9 பாடல்கள் உள்ளன. முதல் 8 பாடல்கள் அஷ்டகம் ஆகும். கடைசி 1 பாடல் அஷ்டகத்தின் பலனை கூறுகிறது. காலபைரவர் அஷ்டகத்தினை பாராயணம் செய்யும் முறைகளைப் பற்றி காண்போம்.\nஅசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்தி விட்டு மேற்கண்ட காலபைரவர் அஷ்டகத்தை காலபைரவர் சந்நிதியில் தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும். அவ்வாறு செய்து வந்தால் கர்ம வினைகள் நீங்கி நிம்மதியான வாழ்வு கிட்டும்.\nதினமும் ஆலயம் சென்று பாராயணம் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு செவ்வாய் கிழமையன்றும் காலபைரவர் சந்நிதியில் 8 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் ஏற்றி அதன் முன்பாக 1 முறை பாராயணம் செய்து வரவும்.\nதினமும் ஆலயம் சென்று பாராயணம் செய்ய இயலாதவ���்கள் ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமை ராகுகால வேளையில் காலபைரவர் சந்நிதியில் 8 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் ஏற்றி அதன் முன்பாக 1 முறை பாராயணம் செய்து வரவும்.\nமேற்கண்ட முறையில் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் காலபைரவர் சந்நிதியில் 8 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் ஏற்றி அதன் முன்பாக 1 முறை பாராயணம் செய்து வரவும்.\nமேற்கண்ட முறையில் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு தேய்பிறை சஷ்டியன்று காலபைரவர் சந்நிதியில் 8 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் ஏற்றி அதன் முன்பாக 1 முறை பாராயணம் செய்து வரவும்.\nமேற்கண்ட முறையில் செய்ய இயலாதவர்கள் ஒவ்வொரு பௌர்ணமியன்றும் காலபைரவர் சந்நிதியில் 8 முறை செபித்த பின்பு வீட்டிற்கு வந்து இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் ஏற்றி அதன் முன்பாக 1 முறை பாராயணம் செய்து வரவும்.\nமேற்கண்ட எந்த முறையையும் கடைபிடிக்க இயலாதவர்கள் தங்கள் வீட்டு பூசையறையில் மனதில் காலபைரவரை நினைத்து இரண்டு இலுப்பை எண்ணெய் தீபம் ஏற்றி தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும்.\nஅசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு பாராயணம் செய்தால் மட்டுமே பலன் கிடைக்கும். அசைவத்தை நிறுத்தாமல் பாராயணம் செய்தால் நாய் கடிக்கும். அசைவத்தை காலபைரவரே நிறுத்த வைப்பார். அசைவத்தை நிறுத்தாமல் பாராயணம் செய்தால் தண்டனை உண்டு. தண்டித்து திருத்துவார். என்றென்றும் கண்ணின் இமைபோல காப்பார். கர்மவினைகளை அழிப்பார் (எல்லா தோஷங்களும் இதில் அடக்கம்). மனதிற்கு நிம்மதியை அளிப்பார். ஞானத்தையும், முக்தியையும் அளிப்பார். பாவங்களை அழித்து புண்ணியத்தினை தருவார். வருத்தம், சோகம், மயக்கம், ஏழ்மை, கோபம், தாபம் இவற்றை அழித்து பிறவியில்லா பெருநிலையை அளிப்பார்.\nகாலபைரவரை வழிபாடு செய்வதில் எத்தனையோ முறைகள் இருப்பினும் மனதில் ஒரு முறை அவரை அன்புடன் துதித்து வேண்டினாலே போதுமானது. காலபைரவர் ஓடோடி வருவார். கண்ணின் இமை போல் காத்து நிற்பார். இவரின் அருளில்லாமல் முக்தி கிட்டாது என்பதே உண்மையாகும்.\nஎங்கு செபித்தாலும் இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் மட்டுமே போதுமானது. வேறு எதுவும் தேவையில்லை. வசதி பட���த்தவர்கள் அவல் பாயசம், வெற்றிலைப்பாக்கு, வாழைப்பழம், பானகம், செவ்வரளி பூ, மரிக்கொழுந்து இவற்றை வைத்தும் வழிபடலாம்.\nஆலயம் சென்று வழிபாடு செய்வதாக இருந்தால் வழிபாடு செய்யும் நாளுக்கு முந்தைய நாளும், வழிபாடு செய்யும் நாளன்றும் கண்டிப்பாக உடலுறவு கூடாது.\nநீங்கள் காலபைரவரை வழிபடுவதை வெளியில் காட்டிக்கொள்ளவோ அல்லது சொல்லவோ வேண்டாம். அவ்வாறு யாரிடமேனும் வெளிப்படுத்திக்கொண்டால் வழிபாடு தடைபடும் என்பதை நினைவில் கொள்ளவும்.\nதினமும் வழிபடுபவர்கள் முக்தியை அடையும் புண்ணியசாலிகளே...\nமேற்கண்ட அஷ்டகத்தை மேற்கண்ட முறைகளில் பாராயணம் செய்ய இயலாதவர்கள், மேற்கண்ட நாட்களில் அல்லது தினமும் 108 முறை “ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ” என்று செபித்து வந்தாலே போதுமானது. மேற்கண்ட மந்திரத்திற்கு அசைவம் மட்டுமே கட்டுப்பாடு ஆகும்.\nகாலபைரவர் அஷ்டகம் ஒலி வடிவில் பெற இங்கே சொடுக்கவும்.\nஓம் சிவ சிவ ஓம்\nஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ\nLabels: ஆதி சங்கரர், காலபைரவர், காலபைரவர் அஷ்டகம், சிவ வடிவங்கள், சிவ வழிபாடு\nகாலபைரவர் அஷ்டகத்தின் ஒலி வடிவம் இப்பதிவின் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. இதே போல் அனைத்து துதிகளின் ஒலி வடிவங்கள் அந்தந்த பதிவுகளின் இறுதியில் கொடுக்கப்படும்.\nநன்றி. கால பைரவரே போற்றி\nமுயற்சி திருவினையாக்கும். சித்தர் காட்சி இருவினை போக்கும்.\nஇறையைத் தேடி ஒரு ஆன்மீகப் பயணம்...\nஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை\nமனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே… நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வ...\nசெல்வம் கொழிக்க செய்யும் சொர்ண பைரவர் அஷ்டகம் - தமிழில்\nதனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும் மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்...\nஅழியா செல்வம் தரும் திருவாதிரை சொர்ண பைரவர் வழிபாடு\nபொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை. அதாவது பணம் இல்லாமல் இந்த உலகில் வாழ்க்கை என்பது சிரமம். ...\n2015 ம் ஆண்டு மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்\n ஓம் சிவ சிவ ஓம்\n2016 ம் வருட மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள் (இந்திய நேரப்படி)\nபுத்திர தோஷம் நீக்கும் சண்முக கவசம்\nஓம் குமர குருதாச குருப்யோ நம: நாம் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் ஆகும். இது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கவசம் ஆக...\nகர்ம வினைகள் போக்கும் காலபைரவர் அஷ்டகம்\n1. தேவராஜ - ஸேவ்யமான - பாவனாங்க்ரி பங்கஜம் வ்யாலயஜ்ஞஸூத்ர - மிந்துசேகரம் - க்ருபாகரம் நாரதாதியோகிப்ருந்த - வந்தி...\n2014 ம் வருட மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்\n ஓம் ஸ்ரீ ஓம் - ஓம் சிவ சிவ ஓம் - ஓம் ஸ்ரீ ஓம்...\nகாலத்தை வென்ற தெய்வங்கள்: காளியும் - கால பைரவரும்\nகாளி : இந்த பெயரைக் கேட்டவுடனே அனைவருக்கும் ஒரு வித அச்சம் உண்டாகி இருக்கும் . காளன் என்னும் சிவபெருமானின் த...\nசித்தர்களின் தலைவர் அகத்தியர் அன்னை லோபா முத்திரையுடன் அகத்தியர் பெருமான் “ அகத்தியர் ” – இந்த பெயரை கேள்விபடாதவர்களே இல்லை எனலாம். ...\nஅன்னதானம் செய்ய வேண்டிய துவாதசி திதி நாட்கள்\nதேய்பிறை அஷ்டமி வரும் நாட்கள்\nசிவபெருமானின் 64 வடிவங்களின் பெயர்கள் - திருவாதிரை...\nகாலபைரவர் ரட்சை கயிறு - தேய்பிறை அஷ்டமி பரிசு\nசொர்ண பைரவர் ரட்சை கயிறு - தேய்பிறை அஷ்டமி பரிசு\nகர்ம வினைகள் போக்கும் காலபைரவர் அஷ்டகம்\nகாலத்தை வென்ற தெய்வங்கள்: காளியும் - கால பைரவரும்\nபொன்னும், பொருளும் நல்கும் பதிகம்\nஎதிர்ப்புகள், எதிரி, ஏவல், பில்லி, சூனியம் போக்கும...\nவேலை கிடைக்க வைக்கும் காரிய சித்தி மாலை - சங்கடஹர ...\nசிவசக்தி சமத்துவம் விளக்கும் அர்த்தநாரீஸ்வரர் துதி...\nஆண் பெண் ஒற்றுமை நல்கும் அர்த்தநாரீஸ்வரர் துதி - ...\nசெல்வம் கொழிக்க செய்யும் சொர்ண பைரவர் அஷ்டகம் - தம...\nபிரதோஷங்களின் வகைகளும் - பலன்களும்\nதுயர் தீர்க்கும் பிரதோஷ வழிபாடு\nதேவதச்சனால் உருவாக்கப்பட்ட வழிபாட்டு லிங்கங்கள்\nநினைத்தாலே பாவம் போக்கும் லிங்கங்கள் - பஞ்சபூத லிங...\n16 வகை ஷணிக லிங்கங்கள்\nசிவ பஞ்சாட்சர தோத்திரம் - தமிழில்\nசிவ பஞ்சாட்சர தோத்திரம் - வடமொழியில்\nபன்னிரு சோதிர் லிங்கங்களின் பெருமை\nமுனீஸ்வரர் பொருட்களை களவாடியதால் ஏற்பட்ட விபரீதம்\nகர்ம வினைகள் நீக்கும் தானங்கள்\nசொர்ண பைரவர் போற்றி - 33\nவழித்துணை வந்த நாயகன் - விபத்திலிருந்து காக்கும் ம...\nஓம் சிவ சிவ ஓம் (4)\nகணவன் மனைவி ஒற்றுமை (2)\nகாரிய சித்தி மாலை (2)\nசொர்ண பைரவர் அஷ்டகம் (8)\nமஹா லட்சுமி அஷ்டகம் (1)\nமஹா லட்சுமி வழிபாடு (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arthanareeswarar.com/tamil/1_1_1.aspx", "date_download": "2018-10-17T19:04:37Z", "digest": "sha1:QLNR75VCSBN62D3JAIJWXZPUW7NYDKLC", "length": 9644, "nlines": 149, "source_domain": "arthanareeswarar.com", "title": "அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு", "raw_content": "\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு.\nசிறப்புகள் தோற்றமும் அமைப்பும் சிறப்புகள் இறை வழிபாடு\nஸ்தலப் பெருமை மலையின் மறு பெயர்கள் மண்டபங்கள் பேருந்து வசதி\nநகரின் குறிப்பு ஸ்தல விருட்சம் கோபுரம் நிர்வாக அமைப்பு\nஐயப்பன் மண்டல பூஜை 09\nகுருக்கோடு நவநிதியும் நவரசமும் கொழிக்கும் கோடு\nதருக்கோடு சுரபியுந் சிந்தாமணியும் தழைத்த தெய்வத் தானமாமால்\nஇருக்கோடு பலகலைகள் ஆகமங்கள் குரவோர்கள் நிறைந்த கோடு\nசெருக்கோடு உமையரனைப் பிரியாலினி திருக்கும் திருச்செங்கோடே\nஎன்று திருப்பணி மாலை என்னும் நூலில் போற்றப்படும் இத்திருத்தலம், நாமக்கல் மாவட்டத்தை தலைமையிடமாகவும், நாமக்கல் மாவட்டத்திற்கு மேற்கே 40 கி.மீ. தொலைவிலும், கரூர் மாவட்டத்திற்கு வடக்கே 35 கி.மீ. தொலைவிலும்,சேலம் மாவட்டத்திற்கு தெற்கே 45 கி.மீ. தொலைவிலும், ஈரோடு மாவட்டத்திற்கு கிழக்கே 20 கி.மீ. தொலைவிலும் வட்டத்தின் தலையிடமாகவும் அமைந்துள்ளது.\nசிவனும், பார்வதியும் இரண்டற கலந்ததொரு திருவுருவில் அம்மையப்பனாய் இறைவன் இந்நகரில் உள்ள திருத்தலத்தில் எழுந்தருளியிருக்கும் சிறப்பு உலகிலேயே வேறு எந்த திருத்தலத்திற்கும் இல்லாத ஒன்றாகும். இங்கு தான் இறைவன் ஆண்பாதி பெண்பாதி என்கின்ற தோற்றத்துடன் உமையொருபாகனாக, மாதிருக்கும் பாதியனாக, மங்கை பங்கனாக அர்த்தநாரீஸ்வரராக பக்தர்களுக்கு அருள் தருகிறார்.\nதிருக்கொடிமாடச் செங்குன்றூர் என்று சங்க இலக்கியங்களில் அழைக்கப்பட்ட இந்த திருச்செங்கோடு நகரானது பழம் பெருமையும், புராதான சிறப்புகளையும் கொண்ட வரலாற்று புகழ் பெற்ற நகரமாகும். உலகிலேயே எங்கும் இல்லாத வகையில் இறைவன் ஆண் பாதி பெண் பாதியாய் இரண்டாக கலந்ததொரு திருவுருவில் அம்மையப்பனாய், அர்த்தநாரீஸ்வரராய் பக்தர்களுக்கு அருள்பாளிப்பது இந்நகரின் மிகச்சிறப்பான ஒன்றாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pukaippadapayanangal.blogspot.com/2011/09/blog-post_04.html", "date_download": "2018-10-17T18:15:20Z", "digest": "sha1:O6U5MD7ZFLQCYSTCT27YGQVFGQKCE73Q", "length": 6417, "nlines": 176, "source_domain": "pukaippadapayanangal.blogspot.com", "title": "புகைப்படப்பயணங்கள்: செப்டெம்பர் மாதத்துக்கான பிட் படங்கள்", "raw_content": "\nசெப்டெம்பர் மாதத்துக்கான பிட் படங்கள்\nகடையில் அமைந்த டி வடிவம்\nஎன் பார்வையில் இவர்கள் டபிள்யூ ஆகத் தெரிந்தார்கள்.\nபுகைப்படங்களுக்காகவும் ஒரு பதிவு வேண்டுமே.\nநல்ல படங்கள். போட்டிக்கு வந்திருக்கும் U-வும் அருமை:)\nஅன்பு ராமலக்ஷ்மி ,பொறுப்பாகப் பின்னூட்டமிடும் உங்கள் பெருந்தன்மையை ரொம்பவும் மதிக்கிறேன். மிகமிக னன்றி.\nபடங்கள் ரொம்ப அழகாருக்கு வல்லிம்மா.\nபடங்கள் சில ஓபன் ஆக மாட்டேங்குதே.\nமத்த படங்கள் சூப்பரா இருக்கு. நீங்க மெட்ராசில் இருக்கீங்களா. வந்தா சந்திக்க முடியுமா\nநவம்பரில் இங்கெதான் இருப்போம். கட்டாயம் வாருங்கள்.\nஅன்பு சாரல் ,எப்பவும் உற்சாகப் படுத்துகிறீர்கள் மிகவும் நன்றிமா.\nசென்னை திரும்பினோம்...சில விமான வானக் காட்சிகள்\nசெப்டெம்பர் மாதத்துக்கான பிட் படங்கள்\nதமிழில் எழுதும் பெண்வலைஞர்கள் அனைவரையும் படிக்க..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/naturopathy-remedies/what-are-the-benefits-of-eating-the-betel-118080900021_1.html", "date_download": "2018-10-17T18:38:38Z", "digest": "sha1:HTKL4OG5DDWN7QTCX326PHHQWH33FD23", "length": 12603, "nlines": 161, "source_domain": "tamil.webdunia.com", "title": "வெற்றிலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்...! | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nவெற்றிலை சாப்பிடுவதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்...\nமூலிகை மருத்துவத்தில் வெற்றிலை மற்றும் மிளகு நம் உடலில் உள்ள கொழுப்பைக் கரைத்து, உடல் எடையை குறைக்க உதவுகிறது. பச்சை நிறத்தில் இருக்கும் ஒரு கொழுந்து வெற்றிலை ஒன்றை எடுத்து அதனுடன் 5 மிளகு உருண்டைகளை சேர்த்து மடித்து வாயில் போட்டு மென்று சாப்பிட வேண்டும்.\nதினமும் காலையில் வெறும் வயிற்றில் கொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சேர்த்து தொடர்ச்சியாக 8 வாரங்கள் சாப்பிட்டு வந்தால், உடல் எடையில் ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.\nகொழுந்து வெற்றிலை மற்றும் மிளகு சாப்பிடுவதால், இரைப்பை குடல் வலி, அசிடிட்டி, செரிமானம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகள் குணமாகுவதோடு, மெட்டபாலிசம் அதிகரித்து, உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, உடல் முழுவதையும் சுத்தமாக்க உதவுகிறது.\nவெற்றிலைகளில் இரைப்பைக் குடல் வலி நீக்கி குணங்கள் அடங்கியுள்ளது. அதே போல் சரியான செரிமானத்திற்கும் உதவிடும். வெற்றிலையை மெல்லுவதால் மெட்டபாலிசம் அதிகரிப்பதோடு, வயிற்றில் சளி உடைய பொருளை அதிகரிக்கும். இதனால் அசிடிட்டி ஏற்படாமல் தடுக்கப்படும். இதனால் காஸ்ட்ரிக் அமிலத்தின் தீய தாக்கங்களில் இருந்து வயிற்றின் உட்பூச்சு பாதுகாக்கப்படும் என ஒரு ஆய்வு கண்டுபிடித்துள்ளது.\nவெற்றிலையை மெல்ல ஆரம்பித்த உடனேயே வாயில் எச்சில் உற்பத்தி அதிகரிக்கும். இதனால் நீங்கள் உண்ட உணவை செரிக்க சொல்லி வயிற்றுக்கு சிக்னல் அனுப்பும் உங்கள் வாய். இதனால் செரிமானம் சிறப்பாக செயல்பட தொடங்கும். வயிற்றில் இருந்து நச்சுக்களை நீக்கவும் இது உதவுகிறது.\nமஞ்சள் நிறத்தில் அல்லது அழுகிய நிலையில் உள்ள வெற்றிலையை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அது வயிற்றுப்போக்கு பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.\nகாலிபிளவரை உணவில் சேர்த்துக்கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்\nதினமும் கடற்கரைக்கு செல்வதால் கிடைக்கும் நன்மைகள்\nமாதுளம் பழத்தில் உள்ள அற்புத மருத்துவப் பலன்கள்\nகாயத்ரி மந்திரத்தால் ஏற்படும் அதீத நன்மைகள்\nஅன்றாட உணவில் மீனை சேர்த்து கொள்வது நல்லதா...\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendralsankar.blogspot.com/2010/11/my-wife.html", "date_download": "2018-10-17T18:11:26Z", "digest": "sha1:5DNTJLCG4B4RPOGAYJQUCE26NJ52IBYH", "length": 4352, "nlines": 62, "source_domain": "thendralsankar.blogspot.com", "title": "கொள்ளிடம் சங்கர்: என் மனைவி / MY WIFE", "raw_content": "\nஎன் மனைவி / MY WIFE\nஅவள் அப்படி ஒன்றும் அழகில்லை\nஅவள் அப்படி ஒன்றும் கலர் இல்லை\nஆனால் அது ஒரு குறை இல்லை\nஅவள் பெரிதாய் ஒன்றும் உயரமில்லை\nஅவள் பெரிதாய் ஒன்றும் படிக்கவில்லை\nஅவள் உடுத்தும் உடைகள் பிடிக்கவில்லை\nஅவள் நாய்க்குட்டி எதுவும் வளர்க்கவில்லை\nநான் காவல் இருந்தால் தடுக்கவில்லை\nஅவள் பொம்மைகளை வைத்து உறங்கவில்லை\nநான் பொம்மை போல பிறக்கவில்லை\nஅவள் கூந்தல் ஒன்றும் நீளமில்லை\nஅந்த காட்டில் தொலைந்தேன் மீளவில்லை\nஅவள் கை விரல் மோதிரம் தங்கமில்லை\nகை பிடித்திடும் ஆசை தூங்கவில்லை\nஅவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை\nஅவள் பட்டு புடவை என்றும் அணிந்ததில்லை\nஅவள் சுடிதார் போல எதுவும் சிறந்ததில்லை\nஅவள் திட்டும் போதும் வலிக்கவில்லை\nஅந்த அக்கறை போல வேறு இல்லை\nஅவள் வாசம் ரோஜா வாசம் இல்லை\nஅவள் சொந்தம் பந்தம் எதுவும் இல்லை\nஅவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை\nஅவள் சொந்தம் இன்றி எதுவும் இல்லை\nநீங்களும் பனம் சம்பாதிக்கலாம் வாங்க‌\nபிறருக்கு உதவி செய்தாலும் செய்.உபத்ரம் செய்வது பிடிக்காது.\nதமிழில் எழுத இங்க வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/galleries/others/2018/jan/20/dhoni---india-cements-launch-new-house-project-in-select-cities-11111.html", "date_download": "2018-10-17T19:05:33Z", "digest": "sha1:KHJOVPRNGSMOGONFQV3QCPGB7LTVKTNR", "length": 4929, "nlines": 104, "source_domain": "www.dinamani.com", "title": "வீடு கட்டு! விசில் போடு!- Dinamani", "raw_content": "\nஇந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இணைந்து வீடு கட்டு விசில் போடு திட்டத்தின் கீழ் தனது வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு பரிசுகளை அறிவித்து இத்திட்டத்தை இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனமும், சிஎஸ்கே கேப்டன் தோனி ஆகியோர் சென்னையில் அறிமுகப்படுத்தினர்.\n தோனி இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/discussion-forum/2018/jan/03/%E0%AE%90%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-2837722.html", "date_download": "2018-10-17T17:53:21Z", "digest": "sha1:QBTXERMC7WB2PHIQKMKIJIC67PEKZEXP", "length": 20554, "nlines": 153, "source_domain": "www.dinamani.com", "title": "ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போல நீதித் துறைக்கும் இந்திய நீதிப் பணி என்ற தேர்வு முறை வேண்டும் என்ற கோரிக்கை- Dinamani", "raw_content": "\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போல நீதித் துறைக்கும் இந்திய நீதிப் பணி என்ற தேர்வு முறை வேண்டும் என்ற கோரிக்கை நடைமுறை சாத்தியமா' என்ற கேள்விக்கு வாசகர்களிடமிருந்து வந்த கருத்துகளில் சில..\nBy DIN | Published on : 03rd January 2018 02:14 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போல நீதித் துறையிலும் இந்திய நீதிப் பணி என்ற தேர்வு முறை வேண்டும் என்ற கோரிக்கை நடைமுறை கண்டிப்பாக சாத்தியமே. அரசுப் பணியாளர்கள் தேர்வு, நீட் தேர்வு போன்று ஏராளமான தேர்வு வந்துவிட்ட நிலையில், நீதித் துறையிலும் தேர்வு முறையை அறிமுகப்படுத்தலாம். மேலும், எல்லா துறைகளிலும் தேர்வு எழுதினால்தான் அடுத்த நிலைக்குச் செல்ல முடிகிறது. ஆனால் நீதிபதிக்கான தனித்துவம் கொண்ட தேர்வு என்பதைக் கொண்டு வருவது நல்லது.\nஇந்திய நீதிப் பணி என்ற தேர்வு அவசியமான ஒன்றே. தற்போது நடைபெறும் நீட் தேர்வு போல இருத்தல் மிக நல்லது. அது சாத்தியமே.\nஇந்திய நீதிப் பணி முறை தேவையற்றது. நீதித் துறை முழுக்க முழுக்க அனுபவத்தால் செயல்படுவது. பட்டறிவு மிகவும் அவசியம். ஏட்டறிவு மட்டும் போதாது. பல சிக்கல்களையும், நுணுக்கங்களையும் குறித்த ஆழ்ந்த புலமை கொண்ட தொழிலாகும். முறைகேடு, லஞ்சம், ஊழல் போன்றவை இன்று நீதித் துறையிலும் புகுந்துள்ளது சாபக்கேடு.\nபல வழக்குகளை சந்தித்து, வாதாடி அனுபவம் பெற்றவர்களே நீதிபதிகளாக வர வேண்டும். வெறுமனே 'நீதிப் பணி' தேர்வை மட்டும் எழுதி வெற்றி பெற்று, நீதிபதி பதவிக்கு வந்தால் நீதி பரிபாலனத்தை எப்படி எதிர்பார்க்க இயலும் வாதங்களை அறிந்து கொள்ளும் அடிப்படையிலும், சமூக நீதியின் அடிப்படையிலும் வழங்கப்படும் நீதி மட்டுமே மக்களுக்கு நம்பிக்கையினை அளிக்கும்.\nமாவட்ட நீதிமன்றங்கள் முதல் உச்ச நீதிமன்றம் வரை இன்றைய நிலவரப்படி தீர்க்கப்படாமல் தேங்கிக் கிடக்கும் வழக்குகள் ஏராளம். நீதிமன்றங்களில் போதுமான அளவில் நீதிபதிகள் இல்லாததே இதற்குக் காரணம். எனவே, ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போல நீதித் துறையிலும் இந்திய நீதிப் பணி என்ற தேர்வு முறையை உருவாக்கினால் நீதிபதிகளை அதிக அளவில் பணியமர்த்தலாம். மக்களுக்கு நீதி தாமதிக்காமல் கிடைக்கும்.\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போல நீதித் துறையிலும் இந்திய நீதிப் பணி என்ற தேர்வு எழுதி அரசு வேலை பெறுவதைப் போன்றதல்ல நீதிபதியின் கடமை. நன்றாகச் சட்டப் புலமை பெற்று, நேர்மையுடனும் மனிதாபிமானத்துடனும் வக்கீல் தொழில் செய்து, அதில் சிறந்து விளங்கும் தன்னலமற்றவரே நீதிபதி பதவி பெறத் தகுதியுடையவர் ஆவார். எனவே, நீதிப் பணி என்ற தேர்வு மூலம் நீதிபதியை நியமனம் செய்வது, அந்தப் பதவியின் புனிதத்தன்மைக்கு ஏற்புடையதல்ல. இந்திய நீதிப் பணி முறை தேவையற்றது.\nமக்களாட்சி மகத்துவத்தின் முக்கியத் தூண்களில் ஒன்றான நீதித் துறையில் தேர்வு என்பது அத்துறையில் மிகச் சிறந்த வல்லுநர்களின் அனுபவத்தைக் கேள்விக்குறியாக்கும் செயலாகும். மற்ற துறைகள் போல நீதித் துறை கிடையாது. அதன் மாண்பினைத் தேர்வு என்ற பெயரில் குறைத்துவிடக் கூடாது.\nநடைமுறை சாத்தியமில்லை. படிப்பு வேறு, தேர்வு வேறு, அனுபவம் வேறு. வெறும் தேர்வுகளால் மட்டும் குடிமைப் பணியில் சிறக்க இயலாது. ஐ.ஏ.எஸ். அதிகாரியானதும் பல்வேறு நிலைகளில், துறைகளில் பெற்ற அனுபவத்தின் அடிப்படையில்தான் உயர் பதவிக்கு வருகின்றனர். இந்திய நீதிப் பணி தேர்வு தேவையற்றது.\nநீதித் துறைக்கு இந்திய நீதிப் பணி என்ற தேர்வு முறை தேவையற்றது. நீதித் துறையினர், நீதி சார்ந்த கல்வியையும் அனுபவத்தையும் மேம்படுத்திக் கொண்டாலே போதுமானது.\nஇந்திய நீதிப் பணி தேர்வு முறை வேண்டும் என்ற கோரிக்கை ஏற்புடையது அல்ல. ஆட்சித் துறையும் காவல் துறையும் ஒரு நாட்டின் நல்ல நிர்வாகத்துக்குத் துணை புரியும் இரு கண்கள் போன்றவை. ஆனால் நீதித் துறை நாட்டின் இதயம் போன்றது. தவறு செய்யும் யாரையும் விசாரித்து அறத்தை நிலைநாட்டும் இந்திய நீதித் துறைக்குத் தேர்வு முறை அவசியமில்லை. பணிமூப்பு, நேர்மை இவற்றின் அடிப்படையிலேயே நீதித் துறை செயல்படுவதே சிறப்பாகும்.\nநிர்வாகத் துறை இந்தியா முழுமைக்கும் தகுதியான நபர்கள் வெளிப்படையான தேர்வு மூலம், மாநில பேதமின்றி, மொழி பேதமின்றித் தேர்வு செய்யப்பட்டு, அரசு நிர்வாகம் எப்படிச் செயல்படுகிறதோ, அவ்வாறே இந்திய நீதி நிர்வாகமும் செயல்பட எவ்விதத் தடையும் இல்லை. வெளிப்படையான தேர்வு மூலம், திறமை வாய்ந்த நபர்களைத் தேர்வு செய்து நீதி ப��ிபாலனம் செய்வதில் என்ன தயக்கம்\nஇந்திய நீதிப் பணி என்னும் தேர்வு முறை சாத்தியமானதுதான். ஜனநாயகத்தின் நான்கு தூண்களுள் ஒன்றாக நீதித் துறையும் உள்ளதை கவனத்தில் கொண்டால், இந்தக் கோரிக்கை நியாயமானதே என்பது விளங்கும். நீதிக்கான இறுதிப் புகலிடமாக விளங்கும் நீதித் துறைப் பணிக்கு, நேர்மையான தேர்வு தேவைதான். இதனால் நீதித் துறையின் நம்பகத்தன்மை இன்னும் அதிகரிக்கும்.\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்றவற்றுக்குத் தேர்வு எழுதி அதன் மூலம் தேர்வு செய்யப்பட்டு வருவதால், சிறந்த நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியாளர்களாகவும் காவல் துறை உயர் அதிகாரிகளாகவும் பணியாற்றி வரும் பலரை நாம் காண முடிகிறது. சிறந்த நீதிபதிகள் உருவாக வேண்டியது காலத்தின் கட்டாயம்.\nதேர்வு நடைமுறை சாத்தியமே. அவசியமானதும் கூட. மத்திய அரசுப் பணிகள் பெரும்பாலானவற்றுக்கு தேர்வு முறை என்றாகிவிட்ட பிறகு இத்துறைக்கும் தேர்வின் மூலம் பணி நியமனம் அரசுக்கு சுமையல்ல. தேர்வில் தேர்ச்சி என்பதுடன், அனுபவம், பிற சிறப்புத் தகுதிகள் இவைகளைக் கருத்தில் கொண்டு பணி நியமனம் செய்யலாம்.\nதேர்வு முறையை நடைமுறைப்படுத்தலாம். ஏற்கெனவே சில கீழமை நீதித் துறைப் பணிகளுக்குத் தேர்வு முறை உள்ளதாகத் தெரிகிறது. அதனை உயர்நிலை அளவுக்கும் அறிமுகம் செய்யலாம். பணியமர்த்தல், பணி மாற்றம், பதவி உயர்வு போன்றவை உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடத்தலாம். இவை அனைத்திலும் வெளிப்படைத்தன்மை இருப்பது அவசியம்.\nஇந்திய நீதிப் பணித் தேர்வு முறை தொடங்கினால், அந்தத் தேர்வுக்குத் தயார் செய்ய பல பயிற்சி மையங்கள் தேவைப்படும். அந்தப் பயிற்சி மையங்களில் வழக்குரைஞர்கள், ஓய்வு பெற்ற நீதிபதிகள் போன்றோர் பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கும். மொத்தத்தில் நீதித் துறையில் ஈடுபட வருவோரின் தகுதியும் திறனும் மேம்படும். எனவே இந்திய நீதிப் பணி தேர்வு முறை என்பது பல வகைகளில் பயன் தரக் கூடிய ஒன்றே.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்���ோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/05/kalvisolai-breaking-news-trb-pgt.html", "date_download": "2018-10-17T19:09:07Z", "digest": "sha1:N2QGZGLES6EBERZGAFR727IOOOWXFIOX", "length": 6888, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "KALVISOLAI BREAKING NEWS | TRB PGT RECRUITMENT 2017 | வெளியானது முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு அறிவிப்பு | Date of Notification : 09.05.2017 | Commencement of submission of application through online mode : 10.05.2017 | Last date for submission of application through online mode : 30.05.2017 | Date of Written Examination : 02.07.2017", "raw_content": "\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=72114", "date_download": "2018-10-17T18:43:55Z", "digest": "sha1:7KIRPN5Z5WYHSVDJX2HHIYSKFUGBSOCH", "length": 1480, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "ஹூண்டாய் கார்கள் 2% விலை உயர்வு!", "raw_content": "\nஹூண்டாய் கார்கள் 2% விலை உயர்வு\nஹூண்டாய் நிறுவனம் தனது கார்களின் விலையை 2% உயர்த்தியுள்ளது. அதிகரித்துவரும் எரிபொருள் விலை மற்றும் உயர்த்தப்பட்டுள்ள CKD வரி காரணமாக விலையை அதிகரித்துள்ளதாகக் கூறியுள்ளார்கள். ஜூன் மாதம் முதல் கார்களின் விலையை 2% அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த ஜனவரி மாதம் 2%விலை உயர்வை ஹூண்டாய் அறிவித்திருந்தது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2017/09/29/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/20167?page=1", "date_download": "2018-10-17T18:54:53Z", "digest": "sha1:BMF5G4TAM3LTNQM2PAMGJLOOEUYNSXL5", "length": 17376, "nlines": 196, "source_domain": "www.thinakaran.lk", "title": "கடந்த ஆட்சியிலும் பார்க்க கேஸ் விலை ரூபா 465 குறைவு | தினகரன்", "raw_content": "\nHome கடந்த ஆட்சியிலும் பார்க்க கேஸ் விலை ரூபா 465 குறைவு\nகடந்த ஆட்சியிலும் பார்க்க கேஸ் விலை ரூபா 465 குறைவு\nகடந்த ஆட்சியில் இருந்துவந்த சமையல் எரிவாயுவின் விலையிலும் பார்க்க ரூபா 465 குறைவாகவே தற்போது சமையல் எரிவாயுவின் விலை காணப்படுவதாக அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.\nஇன்றைய தினம் (27) தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய \"அமைச்சரவை அனுமதியுடனா சமையல் எரிவாயு விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது\" எனும் கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.\nவாழ்க்கைச் செலவின் அடிப்படையில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய, குறித்த அதிகரிப்பு தொடர்பில் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டதாக அவர் இதன்போது தெரிவித்தார்.\nதாங்கள் ஆட்சிக்கு வந்து பல்வேறு சந்தர்ப்பங்களில் சமையல் எரிவாயு விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டதாக சுட்டிக் காட்டினார்.\n24.11.2016 இல் Rs.25 இனாலும் சமையல் எரிவாயுவின் விலையை குறைத்துள்ளதாகவும், இதன் மூலம் ரூபா 575 விலைக் குறைப்பு ��ேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.\nஆயினும் தற்போது ரூபா 110 இனால் சமையல் எரிவாயுவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பொதுமக்களுக்கு தற்போதும் ரூபா 465 இலாபம் இருப்பதாக சுட்டிக்காட்டினார்.\nஉணவுகளின் விலைகளை அதிகரிக்க உணவக உரிமையாளர்கள் முடிவு\nசமையல் எரிவாயுவின் விலை ரூ 110 இனால் அதிகரிப்பு\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇந்து சமுத்திர பிராந்தியத்தில் 30 தொன் போதை பொருள் மீட்பு\n1.8 பில்லியன் டொலர் பெறுமதி; 13 படகுகளும் பறிமுதல்கடந்த ஐந்து மாத காலப்பகுதிக்குள் மாத்திரம் இந்து சமுத்திரத்தின் ஊடாக கடத்திச் செல்ல முற்பட்ட 1.8...\nபொலிஸ் மாஅதிபர் விரும்பினால் இராஜினாமா செய்யும் உரிமையுண்டு\nஅவ்வாறு செய்யும் தேவையில்லை என்றே எண்ணுகிறேன்பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர இராஜினாமா செய்யப் போவது தொடர்பான எந்த திட்டத்தைப் பற்றியும், இதுவரை...\nபொலிஸ் கான்ஸ்டபிள் சனத் குணவர்தனவிற்கு ஜனாதிபதி நிதியுதவி\nஅண்மையில் தெபுவன பிரதேசத்தில் குழப்பத்தை ஏற்படுத்திய நிகழ்வு தொடர்பில் தற்காலிகமாக சேவையிலிருந்து இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ள பொலிஸ் கான்ஸ்டபிள் சனத்...\nகடும் மழை, மின்னல் எச்சரிக்கை\nஎதிர்வரும் 09 மணித்தியாலங்களுக்கு இடி மின்னலுடன் கூடிய பாரிய மழை ஏற்படும் வாய்ப்பு காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...\nபுத்தளம் குப்பை விவகாரம்;பாதிப்பு ஏற்படாதென அரசு மீண்டும் உறுதி\n- மக்களுடன் பேசி சமரசத் தீர்வு காண்பதே அரசின் இலக்கு- பெரு நகர, மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சு அறிவிப்புஅறுவைக்காட்டில் குப்பை கொட்டுவதன்...\nசர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்\nசர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தையொட்டி நேற்று பத்தரமுல்லையிலுள்ள சமுக நலநோம்பு, ஆரம்ப கைத்தொழில் அமைச்சு வளாகத்தில் நடைபெற்ற வைபவத்தில் அமைச்சர் தயா...\nஅரசாங்க வளங்களால் மட்டும் முழுமையான சேவை செய்ய முடியாது\nமுன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் எம்.டி. முத்தலிப்அரசாங்க வளங்களை மட்டும் கொண்டு மக்களுக்கு முழுமையான சேவைகளை செய்து விட முடியாது.அரசாங்க...\nசம்பள பேச்சுவார்த்தையில் எனக்கு தலையிட முடியாது\nசம்பள பேச்சுவார்த்தையில் அரசாங்கத்திற்கும் கம்பனிக்கும் பேச்சுவார்த்தை கிடையாது. இது முழுக்க முழுக்க தொழிற்சங்கத்துடன் தொடர்புடையது ஆதலால் நான் அதில்...\nநல்லாட்சி அரசாங்கத்தை மாற்ற வேண்டும் என்று கூட்டு எதிரணி அடிக்கடி கூறி வருகிறது. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகி உள்ளதாகவும் ஊடகங்களில்...\nதாழிறங்கிய வீதியும் வீடுகளும் காசல்ரீ நீர்த்தேக்கத்தில் சரிவு\nஹற்றன், பொகவந்தலாவை போக்குவரத்து முற்றாகப் பாதிப்புஹற்றன் – பொகவந்தலாவை பிரதான வீதியின் நிவ்வெளிகம பகுதி யில் தாழிறங்கியிருந்த வீடுகளும்,...\nபொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் எந்தச் சவாலையும் எதிர்கொள்ளத்தயார்\nபிரதமர் ரணில்நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதில் எவ்வித சவால்களையும் எதிர்கொள்வதற்கு தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க...\nமுடிவூகள் எட்டப்படாத மூன்றாம் கட்டப் பேச்சு\n* 600 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தை முற்றாக நிராகரித்த தொழிற்சங்கங்கள்*தோட்டத் தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் சம்பளம் என்ற நிலைப்பாட்டில்...\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர...\nகம்பனிக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்\nலிந்துலை மெராயாவில் ஆர்ப்பாட்டம்லிந்துலையிலுள்ள எல்ஜீன், லிப்பகலை,...\n3rd ODI: SLvENG; மழையால் போட்டி ஆரம்பிக்க தாமதம்\nகுசல் பெரேராவுக்கு பதில் குசல் மெண்டிஸ்சுற்றுலா இங்கிலாந்து மற்றும்...\nஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.10.2018...\nதெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு\nதெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத்...\nயூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம்\nஉலகின் முன்னணி இணையத்தளமான கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப்...\nசீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாகவும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் ப��வியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T19:24:12Z", "digest": "sha1:DUI3EFID3273ZLKGGRXLJNS2UTCUT65F", "length": 5832, "nlines": 149, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:கடற்கரைகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 2 துணைப்பகுப்புகளில் பின்வரும் 2 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► இந்தியப் பெருங்கடலின் கடற்கரைகள்‎ (1 பக்.)\n► நாடுகள் வாரியாகக் கடற்கரைகள்‎ (4 பகு)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 3 பக்கங்களில் பின்வரும் 3 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 18 ஆகத்து 2006, 16:12 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/amp/Districts/Chennai/2018/09/07041847/Fascinated-by-women-who-tried-to-push-up-with-empty.vpf", "date_download": "2018-10-17T19:04:01Z", "digest": "sha1:2F2L2LVBNUE4AQTQ3DHAJ4JRZJ5U3ZUY", "length": 6188, "nlines": 43, "source_domain": "www.dailythanthi.com", "title": "காலிக்குடங்களுடன் மறியலுக்கு முயன்ற பெண்களால் பரபரப்பு||Fascinated by women who tried to push up with empty empires -DailyThanthi", "raw_content": "\nகாலிக்குடங்களுடன் மறியலுக்கு முயன்ற பெண்களால் பரபரப்பு\nதிருப்பூரில் குடிநீர் தட்டுப்பாட்டை கண்டித்து காலிக்குடங்களுடன் மறியலுக்கு முயன்ற பெண்களால் பரபரப்பு ஏற்பட்டது.\nசெப்டம்பர் 07, 04:18 AM\nதிருப்பூர் ஊத்துக்குளி ரோடு பாளையக்காடு பகுதியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளாத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்று மதியம் அப் பகுதியை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பெண்கள் காலிக்குடங்களுடன் பாளையக்காடு பஸ் நிறுத்தம் அருகே சாலைமறியல் செய்ய முயன்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.\nசம்பவம் பற்றி அறிந்ததும் திருப்பூர் வடக்கு போலீசார் விரைந்து சென்று பெண்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இதைத்தொடர்ந்து மாநகராட்சி உதவி ஆணையாளர் முகமது சபியுல்லா வந்து பெண்களிடம் பேசினார்.\nஅப்போது அங்கிருந்த பெண்கள் கூறும்போது, எங்கள் பகுதிக்கு குழாய்கள் மூலமாக 2 வாரங்களுக்கு ஒரு முறை 1 மணி நேரம் குடிநீர் திறந்து விடுவதாக கூறுகிறார்கள். ஆனால் 45 நிமிடங்கள் மட்டுமே குடிநீர் வருகிறது. பெரும்பாலானவர்களுக்கு போதுமான குடிநீர் கிடைப்பதில்லை. குடிநீர் தட்டுப்பாடு காரணமாக மிகவும் சிரமத்தை சந்தித்து வருகிறோம். எங்கள் பகுதியில் ஆழ்குழாய் கிணறுகள் மூலமாக வீட்டு உபயோகத்துக்கான தண்ணீர் கிடைப்பதிலும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் உரிய நடவடிக்கை இல்லை. எங்களுக்கு போதுமான குடிநீர் கிடைக்கவும், புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் அமைத்து தண்ணீர் கிடைக்கவும் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றனர்.\nஇதற்கு உதவி ஆணையாளர், வாரம் ஒருமுறை குடிநீர் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும். லாரி மூலமாக தண்ணீர் வினியோகம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். இதைத்தொடர்ந்து சமாதானம் அடைந்த பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00289.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://lonelyriderz.blogspot.com/2011/05/2.html", "date_download": "2018-10-17T18:07:17Z", "digest": "sha1:7FISNM33T4VN65EXBWUMMZQCFFKAZ4A6", "length": 52003, "nlines": 204, "source_domain": "lonelyriderz.blogspot.com", "title": "பயணம் - பகுதி 2 ~ Lonely Riderz", "raw_content": "\nபயணம் - பகுதி 2\nபகுதி 2: ஆறு வருடங்கள் கழித்து\nஇன்று இந்தியாவில் சாப்ட்வேர் நிறுவனத்தில் வேலை பார்க்கும் எல்லோருக்கும் இருக்கும் ஒரு கனவு, சொல்ல போனால் பலருக்கு இன்னும் கனவாகவே இருக்கும் ஒரு காரியத்தை இப்போது தான் முடித்தேன். ஆம் பதினெட்டு மாதம் கடல் கடந்து எதோ ஒரு அமெரிக்க நிறுவனத்துக்கு தினக்கூலி செய்து முடித்துவிட்டு இந்தியா திரும்பினேன். கொஞ்சம் ஸ்டைலாக சொல்ல வேண்டுமானால் onsite இல் இருந்து திரும்பி வந்து ஒரு வாரம் ஆகிறது.\nகடல் கடந்து செல்லும் போது ஏதோ ஒரு பெரிய விஷயம் நமக்காக காத்திருப்பது போல இருக்கும், அனால் அங்கு சென்ற பின்பு தா���் தினம் தினம் கட்டிட வேலை செய்யும் கொத்தனாருக்கும் நமக்கும் ரொம்ப பெரிய வித்தியாசம் இல்லை என்பது புரியும். என்ன அவன் நம்ம ஊருல வெட்ட வெயில கொறஞ்ச சம்பளத்துக்கு வேலை பார்பான் ஆனா நானோ அமெரிக்காவில் அதி நவீன அலுவலகத்தில் வேலை பார்க்கிறேன். நம்ம ஊரில் ஒரு கொத்தனாருக்கு என்ன மரியாதையோ அதே மரியாதை தான் இந்தியாவில் இருந்து வந்த எனக்கு. ஆனாலும் சம்பளம் டாலர்சில் வருகிறதே,..... இந்த டாலர் மட்டும் இல்லை என்றால் இந்நாட்டை பற்றி நமக்கு தெரித்திருக்க வாய்ப்பே இல்லை. என்னை பொறுத்த வரை நான் அமெரிக்கா சென்றதற்கு கிடைத்த ஒரே பலன் அங்கு போய் ஊர் சுற்றி பார்த்ததுதான். Times Square, Las Vegas, Grand Canyon, Statue of Liberty இங்கெல்லாம் சென்று புகைப்படம் எடுத்து Facebook இல் போட்டு இந்தியாவில் இருக்கும் பலருக்கு வயிற்றெரிச்சல் உண்டாக்கியது தான் நான் செஞ்ச ஒரே நல்ல காரியம்.\nகடந்த ஒரு வாரமாக காலையில் எழுந்திரிப்பது கொஞ்சம் சுலபமாக இருந்தது, வழக்கமா கஷ்டமா இருக்கும் என்பார்கள். முன்பெல்லாம் தினமும் அம்மா எழுப்பிவிடும் சத்தத்துடன் என் நாள் தொடங்கும். ஆனால் இப்போது அம்மா \"பையன் அமெரிக்காவில் இருந்து இப்போ தானே வந்தான் நம்ம ஊரு நேரத்துக்கு வர கொஞ்ச கஷ்டமா இருக்கும்\" என நினைத்து என்னை எழுப்புவதே இல்லை.ஆனால் அமெரிக்க சென்றாலும் செல்லாவிட்டாலும் நான் காலையில் சீக்கிரமாக எழுந்ததாக சரித்திரமே கிடையாது.\nஇன்று எழுந்தவுடன் ஒரு இனம் புரியாத கடுப்பு ... ஆம் மீண்டும் அலுவலகம் செல்ல வேண்டும், அமெரிக்காவில் செய்த தின கூலி பற்றிய ஒரு ரிப்போர்ட் ஒரு மீட்டிங் என பல தேவை இல்லாத விஷயங்கள் செய்ய வேண்டும். அது மட்டும் இல்லை அமெரிக்காவில் இருந்து கிலோ கணக்கில் கொண்டுவந்த இனிப்பையும் கொடுக்க வேண்டும். நான் அமெரிக்க சென்ற இந்த சில மாதங்களில் நான் முக்கியமாக இழந்த ஒரு விஷயம் எனது பைக். பல நாட்கள் கேட்பாரற்று கிடந்தது இறுதியில் என் தம்பி அதை பெங்களூர் கொண்டு போய் விட்டான்.\nஒரு வழியாக பத்தரை மணிக்கு பஸ் ஸ்டாண்ட் வந்து நின்றேன். அமெரிக்காவில் இருந்த வந்த எனக்கு சென்னை வெயில் சற்று கஷ்டமாக இருந்தது. இருந்தாலும் இருபது வருடம் இந்த ஊரில் நான் வாழ்ந்த வாழ்க்கை ஒரு பதினெட்டு மாத வனவாசத்தில் மாறி விடாது என்ற நம்பிக்கை இருந்தது. கொஞ்ச நாளில் எல்லாம் பழய ந���லைமைக்கு வந்து விடும் என்ற நம்பிக்கையில் இருந்த போது ஒரு ஆட்டோ என் அருகில் வந்து நின்றது.\n\"எங்க சார் ஸ்டேஷன் போறிங்களா\" என்றான்\n\"மவுண்ட் ஸ்டேஷன் எவ்வளோ \" என்றேன்\n\"வழக்கம் போல தான் சார் இருபது ருபாய்\" என்றான்\nநானும் ஏற்கனவே தாமதம் ஆனதாலும் கையில் ஒரு கிலோ சாக்லேட் இருப்பதாலும் ஆட்டோவில் ஏறினேன். நான் ஏற என் கூட இன்னொருவரும் ஏறி பின் சீட்டில் அமர ஆட்டோ கிளம்பியது. கையில் இருக்கும் சாக்லேட் பையை என் கால் அருகில் வைத்துக்கொண்டிருக்கும் போது ஒரு perfume என் மூக்கை தொளைத்தது. இது எனக்கு மிகவும் பழக்கப்பட்ட வாசம், என்னை கவர்ந்த வாசம், ஆம் ஹரிதாவின் perfume சற்று திரும்பினேன் வாசம் மட்டும்மல்ல வாசத்தின் சொந்தகாரியும் அமர்ந்திருந்தாள்.\nஎவ்வளவு நேரம் இளையராஜா பாடல் போல் சீராக அடித்துகொண்டிருந்த என் இதயம் யுவன் ஷங்கர் ராஜா பாடல் போல் வேகமாக அடிக்க ஆரம்பித்தது.\nஆம் மீண்டும் ஒரு பயணம், ஹரிதாவுடன். அவள் என்னை கவனிக்கவில்லை காதில் earphone கையில் i-pod . இன்றும் அதே போல் பாலிஷ் செய்த நகங்கள், புதிய தங்க மோதிரம்\n இல்லை அதை அணிந்த இந்த விரல் அழகா \" சாலமன் பாப்பையா தலைமையில் பட்டிமன்றம் நடத்தினாலும்,நாட்டமை சரத்குமாரை கூப்பிட்டு தீர்ப்பு சொல்ல சொன்னாலும், கண்டு பிடிக்க முடியாத காரியம்.\nநான் இந்த ஆராய்ச்சியில் நான் முழு வீச்சில் இருக்கும் போது அவள் வெளியில் வேடிக்கை பார்த்து கொண்டிருந்தாள், அந்த நேரம் பார்த்து ஆட்டோ ஒரு பள்ளத்தில் இறங்க, அவள் என் மேல் லேசாக இடிக்க, அரசாங்கம் என் இத்தனை வருசமாக ரோடு போடாமல் இருந்த காரணம் இன்று தான் எனக்கு புரிந்தது.\nஎன்னை பார்த்து திரும்பி சாரி என்று சொல்ல முற்பட்ட அவளால் \"சா\" வை தவிர வேற வார்த்தைகள் பேச முடியவில்லை.\nகாதில் I-Pod இருந்தாலும் அவளுக்கு அதில் ஒரு பாடலும் கேட்கவில்லை\nகாதில் இருந்த earphone ஐ மெல்ல கழட்டினாள், எதோ சொல்ல போகிறாள் என நினைத்தேன், ஆனால் எதுவும் சொல்லாமல் குனிந்துவிட்டாள். அவளால் என்னை புறகணிக்க முடியவில்லை அதே நேரம் பேசவும் முடியவில்லை. ஆறு வருடத்திற்கு முன்னால் இருந்த அந்த நட்பு, அந்த சுதந்திரம் இல்லை. எனக்கும் அதே நிலைமை தான், எல்லாவற்றிக்கும் காரணம் என் கடைசி வருட சுற்றுலா, அதிலும் இறுதி நாள் நடந்த Campfire .\n\"எறிந்தது விறகுகள் மட்டுமல்ல என காதல் சிறகுகள��ம் தான் \"\nபல வருடங்கள் கழித்து ஒரு கவிதை மீண்டும் அவளால்.\nமூன்று வருடங்களுக்கு முன்னால், எல்லோரும் கல்லூரி வாழ்கையை துறந்து கார்பரேட் வாழ்கையை நோக்கி பொய் கொண்டிருந்த சமயம், கல்லூரியின் இறுதி ஆண்டு. நண்பர்களுடன் இறுதி சுற்றுலா. என் வாழ்கையை வதம் செய்த இடம் மூனார்.\nஅன்று ட்ரைனில் ஆரம்பித்த நட்பு இந்த சுற்றுலா வரை நீடித்தது, காலேஜ் கேண்டீன், சினிமா, பீச், ஸ்பென்சர், மகாபலிபுரம், சத்யம் தியேட்டர் என சென்னையில் எங்கள் இருவரின் பாதங்கள் பதியாத இடமே இல்லை.\nகல்லூரியில் எங்களுக்குள் இருந்த நட்பை பற்றி அரசல் புரசலாக பேச்சு அடிபட்டாலும் அதை பற்றி ஒன்னும் தெரியாதது போல் நடந்தேன். அவள் என்னை பற்றி எப்படி நினைத்தாளோ தெரியவில்லை ஆனால் நான் ஆவலுடன் இருந்த ஒவ்வொரு நிமிடமும் நான் தவம் செய்யாமல் கிடைத்த வரம். என் சந்தோசம் அந்த இறைவனுக்கே பிடிக்கவில்லை போல, தவம் செய்யாமல் கிடைத்த வரமல்லவா \nஓர் அழகான ரோஜா தோட்டத்தில் ஒரு அழகான தென்றல் வீசுவது போல் என் காதலை சொல்ல ஒரு தருணத்தை எதிர் பார்த்துகொண்டிருக்கும் பொது கொழுந்துவிட்டு எரியும் காட்டுதீ போல் என் வாழ்வில் நடந்த அந்த Camp Fire. கல்லூரியின் கடைசி ஆண்டு, கடைசி சுற்றுலா, கடைசி பார்ட்டி, கொஞ்சம் விஸ்கி இதெல்லாம் கூட என்னை எதுவும் செய்யவில்லை. அந்த Camp Fire இல் பாடல் ஒலிக்க அனைவரும் ஆட, அவளும் ஆட ஆரம்பித்தாள், இரண்டு round விஸ்கி உள்ளே சென்று இருந்தாலும் அதில் கிடைக்காத போதை அவள் ஆட்டத்தில் கிடைத்தது.\n\"மச்சான் சதீஸ் உன் ஆளு பின்னி பெடல் எடுக்குறா\" என்ற விமர்சனத்துடன் அடுத்த ரௌண்டுக்கு தயாரானேன்\nஅப்போது தான் பிரவீன் ஆட்டதுக்குள் நுழைந்தான். யார் இந்த பிரவீன் என்று கேட்பர்வகளுக்கு, \"அவனை பற்றி பெருசா சொல்ல எதுவுமே இல்ல தமிழ்நாட்டுல ஏன் இந்தியாவிலே எந்த ஒரு காலேஜ் போனாலும் அங்க ஒண்ணுக்கும் உதவாத, எதுவுமே தெரியாத, ஆனா பக்காவா சீன் போடுற ஒருத்தன் இருப்பான் அவன் தான் இந்த பிரவீன்\"\nஹரிதா உடன் அவன் சேர்ந்து ஆட விஸ்கியுடன் சேர்ந்த எனது இரத்தம் Campfire நெருப்பை விட அதிகமாக கொத்திக்க ஆரம்பித்தது. \" டேய் மாப்பு என்னடா இது எந்த நாய அடிச்சு துரத்து டா\" என சிலர் ஏத்தி விட ஏன் வாழ்வின் மிக பெரிய தவறை செய்ய முற்பட்டேன்.தெருவில் நாம் செல்லும் போது ஒரு நாய் கடிக்க வந்தால் நாயை விட்டு தூர விலகுவது சாமர்த்தியமா அல்லது நாயை துரத்த கல்லை தேடுவது சாமர்த்தியமா\nஇதை தான் நானும் செய்தேன், நேராக களத்தில் இறங்கி அவள் கையை பிடித்தேன் அவள் நானும் ஆட வருகிறேன் என நினைத்து சிரிக்க அவளை பிடித்து அந்த இடத்திலிருந்து கூட்டி வந்தேன், இதை சுற்றி நிற்பவர்கள் அனைவரும் ஒரு மாதிரியாக பார்க்க அவளுக்கு சற்று கோபம் வந்து விட்டது.\nஅன்று நடந்த வாக்குவாதத்தை இன்னும் என்னால் மறக்க முடியவில்லை\nநான் அவள் கையை பிடித்து இழுத்து செல்ல\n\"ஏய் என்ன பண்ற எல்லாரும் பாக்குறாங்க\n\"உனக்கு தான் என்ன செய்றேன்னு புரியல\"\n\"சதிஷ் என்ன பார்த்து பேசு தண்ணி அடிசுருக்கியா\"\n\"அது இப்போ முக்கியம் இல்ல, உன் கூட ஆடிகிட்டு இருந்தானே அவன் என்னை விட ஜாஸ்தியா அடிச்சுருக்கான், தெரியுமா \n\"அதுக்கு இப்படியா புடிச்சு இழுத்துட்டு வருவ, அதை விடு இது என்ன புது பழக்கம் தண்ணி அடிக்கிறது\"\n\"சுத்தி சுத்தி அங்கேயே வராத, இன்னும் கொஞ்ச நேரம் ஆடி இருந்தேனா அந்த நாய் எதாவது பண்ணி இருப்பான் \"\n\"அவன் தண்ணி அடிச்சுருக்கான் அப்பிடின்னு நீ சொல்ற நீ மட்டும் ரொம்ப ஒழுங்கா,, என்னை பார்த்துக்க எனக்கு தெரியும்\"\n\"என்ன பார்த்த சும்மா தண்ணி அடிச்சுட்டு ஒளர வேண்டியது \"\n\"என்ன எப்போ பார்த்தாலும் தண்ணி அடிக்கிறேன் தண்ணி அடிகிறேன்னு சொல்ற ஏன் இஷ்டம் நான் தண்ணி அடிக்கிறேன் உனக்கு என்ன பிரச்சனை \"\n\"அப்பிடியா அதே மாதிரி தான் நான் எப்படி வேணாலும் ஆடுவேன் உனக்கு என்ன பிரச்சனை நீ யாரு அத பத்தி கேக்குறது\"\n இவ்வோளோ நாளா ........ நான் நம்மள பத்தி என்னனமோ \"\n\"என்ன சொல்ற ஒன்னும் புரியல \"\n\"உங்களுக்கு எல்லாம் எப்படி புரியும், புரியிற மாதிரி சொல்றேன் உன்னை எப்போ பார்த்தேனோ அப்பவே முடிவு பண்ணிட்டேன் நீ தான் என் வாழ்கைன்னு, உன் கூட பழகினினதுகப்பரம் தான் நான் எடுத்த முடிவு எவ்வளோ சரின்னு தோணிச்சு, இதை ஒரு நல்ல சமயம் பார்த்து சொல்லலாம்னு நெனச்சேன், உன் மனசிலையும் துளி அளவு என் மேல ஒரு impression இருக்கும்னு ....\nச்சே இன்னிக்கி பார்த்து.... இப்போ சொல்லு நான் பண்ணுனது சரியா தப்பா\"\nஎவ்வளவு நேரம் என் வார்த்தைக்கு ஒரு விநாடி கூட இடைவெளி விடாமல் சண்டை போட்டு கொண்டிருந்தவள் சற்று மௌனமானாள்.\n\"அன்று இறைவன் என்னிடம் கொடுத்த வரத்தை பிடிங்கிக்கொண்டான்\nஅலை போல் வேச வேண்டிய கடலை பு���லாக மாற்றி விட்டேன்\nஅழகாக சொல்ல வேண்டிய காதலை ஆக்ரோஷத்துடன் சொல்லி விட்டேன்\nஇதற்க்கு தான் உனக்கு இந்த வரமா \n\"இவ்வோளோ நாள் இப்படிதான் என் கூட ...\" என் கூட பேச விருப்பமில்லாமல் விலகிச்சென்றாள்.\nஎன்னிடம் அவள் பேசிய கடைசி வார்த்தைகள். அந்த சம்பவம் நடந்த பின்பு அவள் என்னிடம் பேசவே இல்லை, எனக்கோ நான் எதோ பெரிய தவறு செய்தது போல் குற்ற உணர்ச்சியில் அவளை பார்ப்பதை தவிர்த்தேன். இதற்கு ஏற்றாற்போல் Campus Interview பரீட்சை என என்னை வேறு விஷயத்தில் ஈடுபடுத்திக்கொண்டேன். அவளுக்கு இன்போசிசில் வேலை கிடைக்க நான் கடைசி வரை எந்த வேலையும் கிடைக்காமல் கல்லூரியை விட்டு வெளியேறினேன். அவளை பார்க்க கூடாது என நினைத்து farewell party கூட செல்லாமல் தவிர்த்துவிட்டேன்.\nFarewell Party சென்ற நண்பர்கள் அவள் என்னை கேட்டதாக சொன்னது இன்றும் எனக்கு ஞாபகம் இருக்கிறது, ஆனால் அப்போது பசங்க சும்மா ஓட்டுறாங்க என நினைத்து அதை பெருசாக எடுக்கவில்லை.\n\"சார் மவுண்ட் ஸ்டேஷன், இறங்குங்க அப்புறமா வெளிய நின்னு யோசிங்க\" ஒரே வரியில் ஆறு வருஷத்திற்கு முன்னால் இருந்த என்னை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தான்.\nநான் கீழே இறங்கி இருபது ருபாய் கொடுத்துக்கொண்டிருக்கும்போது அவளை நோக்கினேன் அவளும் என்னை பார்த்தாள்\n\"எப்படி இருக்கே \" என வினவினாள்\n\"ஏதோ உயிரோட இருக்கேன் \" என்றேன். ஏன் அப்படி ஒரு பதிலை சொன்னேன் என இன்று வரை எனக்கு புரியவில்லை, ஒரு வேலை பிளாஷ் பாக் effect ன்னு நினைக்கிறன்\nஅப்போது அவளிடம் இந்த இடம் ஞாபகம் இருகிறதா இங்கு தான் நாம் முதலில் பேச ஆரம்பித்தோம் என சொல்ல நினைத்தேன், ஆனால் மனதில் ஒலித்த குரல் மனதிற்குள்ளே மறைந்தது\n\"காலேஜ் Farewell Party க்கு கூட நீ வரல.. எங்க போன இவ்வோளோ நாளா \n\"இல்ல கொஞ்ச நாள் பெங்களூர்ல இருந்தேன் அப்புறம் Onsite ஒரு 18 months , இரண்டு வாரம் முன்னாடி தான் வந்தேன்\"\n\"நீ New Jersey போயிருந்த கரெக்டா நான் facebook ல pics பார்த்தேன்\"\n\"ஆனா நீ என் Friends List ல இல்லேயே\"\n\"உன் Friends Listla இருந்தா தான் பார்க்க முடியுமா, mutual Friends இருந்தாலும் பார்க்கலாம் தெரியுமா\"\nஇதுல இப்படி ஒரு உள்குத்து இருப்பதை மறந்து போனேன்\n\"சரி டிக்கெட் எடுத்துட்டு வரேன் \" என்றேன்\n\"இல்ல எனக்கு டைம் ஆச்சு ட்ரைன் வந்துடும்.. உன் ஆபீஸ் எங்க \n\"என் ஆபீசும் அங்க தான் இருக்கு \"Scope International\"\" உன் ஆபீஸ் எங்க \n\"அங்க தான் Pycrofts Garden ரோட்ல Keane India ��ேள்வி பட்டுரிக்கியா \"\n\"ஹ்ம்ம் தெரியும்... சரி உன் நம்பர் கொடு கால் பண்றேன் ஒரு முக்கியமான விஷயம் ரொம்ப நாளா உன்கிட்ட சொல்லனும்னு நினைச்சேன் ஆனா உன்னை பிடிக்கவே முடியல \"\nஎன் நம்பரை அவள் செல் போனில் ஸ்டோர் செய்தாள், மீண்டும் என்னக்குள் ஒரு குரல்\n\"அவள் ஒவ்வொரு செல்லிலும் செல்ல வேண்டிய நான் - இறுதியாக\nஅவள் செல் போனில் நம்பர்ஆக போய் சேர்ந்தேன் \"\nமீண்டும் சந்திப்போம் என விடைபெற்றாள். அப்போது தான் ஞாபகம் வந்தது என் நம்பரை கொடுத்தேன் அவள் நம்பரை வாங்க மறந்துவிட்டேன். என் செல் போன் நம்பருக்கும் என் இதயத்திற்கும் பெரிய வித்தியாசம் இல்லை இரண்டையும் அவளிடம் கொடுத்தேனே தவிர அவளிடம் இருந்து பதிலுக்கு எதுவும் வாங்கவில்லை.\nஅவளை சந்தித்து இரண்டு நாட்களுக்கு பின்பு அவள் என்னை அழைத்தாள், அந்த அழைப்பு வரும் வரை என் செல் போனில் நான் ஒரு அழைப்பை கூட தவற விட்டதில்லை, கிரெடிட் கார்டு அழைபில்லிருந்து காலர் டியுன் அழைப்பு வரை எதையுமே தவற விடவில்லை. ஏன் பல மீட்டிங்யில் இருந்து வெளி நடப்பு செய்து செல்போன் அழைப்பை எடுத்ததுண்டு.\nஇறுதியாக அன்று \"சதீஷ் இன்னக்கி சாயங்காலம் மீட் பண்ணலாமா ஒரு முக்கியமான விஷயம் பேசணும்\", காதில் தேண் வந்து பாயும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அன்று அதை முதல் முறையாக அனுபவித்தேன்.\nஇருவரும் காபி டே வில் சந்தித்தோம், அந்த சந்திப்பு என் வாழ்வை மாற்றிய சந்திப்பு\nஅழகான ஒரு வெள்ளை சுடிதாரில் எனக்கு முன் வந்து அமர்ந்தாள்.\n\"வந்து ரொம்ப நேரம் ஆச்சா \n\"இல்லை இப்போ தான் ஒரு பத்து நிமிஷம் இருக்கும்\"\nஉனக்காக இத்தனை வருஷம் காத்திருந்த எனக்கு இந்த பத்து நிமிஷம் ஒரு பெரிய விஷயமே இல்லை. என சொல்லலாம் என்று தோன்றியது.அவள் ஏதோ ஒரு இட்டாலியன் காபி ஆர்டர் செய்ய நான் வழக்கம் போல் ஐஸ் டீ சொன்னேன். என்னதான் அவள் என்னுடன் சகஜமாக பழகினாலும் என்னால் அந்த campfire சம்பவத்தை மறக்கமுடியவில்லை அதே நேரம் அதை மறைக்கவும் முடியவில்லை\n\"சதீஷ் அன்னைக்கும் பார்த்தேன் இப்போவும் பார்க்குறேன் ஏன் முகத்தை எங்கயோ திருப்பி வச்சுக்கிட்டு பேசுற, நம்ம டூர்ல நடந்த விஷயத்த இன்னுமா நினைச்சுகிட்டு இருக்க \n\"கரெக்டா கண்டுபுடிச்சிட்டா\" என நினைத்துக்கொண்டு \" அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை இத்தனை நாள் கழிச்சு உன்னை மீட் பண்ணுவேன்னு நான்.....\" வார்த்தைகள் தடுமாறின\n\"இன்னும் பழசெல்லாம் நீ மறக்கல நானும் அன்னக்கி கொஞ்ச கோபபட்டுடேன், நீ வேற அன்னைக்கி தெளிவாயில்லை , பரவாயில்லை அதேயே ஏன் யோசிச்சுகிட்டு\"\nநான் அன்று செய்த தவறுக்கான தண்டனை முடிந்தது என தோன்றியது அவளுடன் சற்று சகஜமாக பேச ஆரம்பித்தேன், இட்டாலியன் காபி மற்றும் ஐஸ் டீ உடன் பழய கல்லூரி நண்பர்கள், ஆபீஸ் தோழர்கள் அமெரிக்க அனுபவம் எல்லாம் வந்து சென்றது. அமெரிக்காவில் இருந்து கொண்டு வந்த சாக்லேட்யில் சிலவற்றை அவளிடம் கொடுத்தேன், அதில் அவளுக்கு மிக பிடித்த டார்க் சாக்லேட்டும் அடக்கம். அதை பார்த்த உடன்\n\"நீ இன்னும் மறக்கல கரெக்டா எனக்கு புடிச்ச டார்க் சாக்லேட் வாங்கிட்டு வந்துருக்க\"\nகாபி டேவிலுருந்து கிளம்பினோம், நுங்கம்பாக்கத்தில் Wallace Garden ரோட்டில் நடக்க ஆரம்பித்தோம், சென்னையின் மைய பகுதியான நுங்கம்பாக்கத்தில் இப்படி ஒரு அமைதியான சாலை, ஒரு வாய்ப்பு கிடைத்தால் சென்று பாருங்கள் Wallace Garden குறுக்கு தெரு.\n\"இங்க ஒரு பெரிய பார்க் இருக்கு பார்த்திருக்கியா\" என கேட்டேன்\n\"பார்க்கா இங்கயா, எப்படி போனும் \"\n\"பக்கம் தான் 5 minutes walk, வா போலாம் \" என்றேன்\nஅமைதியான அந்த பூங்காவினுள் நுழைந்தோம், எங்களை தவிர அந்த பூங்காவினுள் இரண்டு காதல் ஜோடி ஓரமாக வெயிலுக்கு பயந்து நிழலில் மறைதிருந்தந்து.\n\"இங்க இப்படி ஒரு பார்க் இருக்கா, எனக்கு தெரியவே தெரியாது, நீ தினமும் வருவ போல, ஹ்ம்ம் யார்கூட \n\"அப்படியெல்லாம் ஒன்னும் கிடையாது, நான் இந்த சென்னை ஆபீஸ் ஜாயின் பண்ணியே மூணு நாள் தான் ஆச்சு, நேத்து தான் இந்த பக்கம் வரும் போது பார்த்தேன்\"\n\"அப்பாடி இப்பவாது சிரிச்சியே, அன்னக்கி உன்னை ஆட்டோல பார்த்ததிலிருந்து இன்னக்கி காபி டே வரைக்கும் எதையோ பறிகொடுத்த மாதிரி இருந்த, இப்போதான் நார்மலா பேசுற, இன்னும் கவிதையெல்லாம் எழுதுறியா இன்ஸ்டன்ட் கவிதையெல்லாம் சொல்லுவியே ஒன்னு சொல்லு பார்போம் \"\n\"அத விட்டு ரொம்ப நாள் ஆச்சு, அன்னக்கி நடந்த விஷயம் .... என்னால எதுவுமே யோசிக்க முடியல \"\n\"இன்னும் ஏன் அதேயே பேசிகிட்டு இருக்கே, நான் தான் மறந்துட்டேன்னு சொல்லுறேன்ல, அன்னைக்கு தண்ணி அடிச்சுட்டு நீ ஏதேதோ பேசிட்டே, இன்னும் அதேயே யோசிச்சிகிட்டு இருக்காத \"\n\"உனக்கு இன்னும் புரியலையா இல்லை புரியாத மாதிரி நடிக்கி���ியா அன்னைக்கி நான் தண்ணி அடிச்சிருந்தேன் ஒத்துக்கிறேன், ஆனா நான் பேசுனது எல்லாமே உண்மை, இத்தனை நாள் எத்தனையோ பொண்ணுங்கள பார்த்துருக்கேன், ஆனா உன்னை மாதிரி யாரையும் பார்த்ததில்லை, இன்னக்கி காபி டேல என் முகத்தை வச்சே நான் என்ன மனுசுல என்ன ஓடுதுன்னு கண்டு புடிச்சே அன்னைக்கி நான் தண்ணி அடிச்சிருந்தேன் ஒத்துக்கிறேன், ஆனா நான் பேசுனது எல்லாமே உண்மை, இத்தனை நாள் எத்தனையோ பொண்ணுங்கள பார்த்துருக்கேன், ஆனா உன்னை மாதிரி யாரையும் பார்த்ததில்லை, இன்னக்கி காபி டேல என் முகத்தை வச்சே நான் என்ன மனுசுல என்ன ஓடுதுன்னு கண்டு புடிச்சே சத்தியமா சொல்றேன் எந்த பொண்ணும் என்னை இந்த அளவு புரிஞ்சுகிட்டது கிடையாது. அன்னைக்கி உன்னை ஆட்டோவில பார்த்துக்கு அப்புறம் என்னை அறியாமலே கவிதை சொல்ல ஆரம்பிச்சேன். அன்னைக்கி நான் என் காதலா சொன்ன விதம் வேணா தப்பா இருக்கலாம் ஆனா இன்னக்கி வரைக்கும் உன்னை தவிர இன்னொரு பொண்ண என்னால யோசிச்சுக்கூட பார்க்க முடியாது.\"\nநான் என்னை மறந்து பேசிகொண்டிருக்க அவள் சற்று விலக ஆரம்பித்தாள், வாழ்கையில் அவளை மறுபடியும் இழக்க எனக்கு மனமில்லை அவள் அருகில் சென்று அவள் கையை பிடித்தேன், அவள் கண்களை நோக்கினேன் கண்ணிர் நிரம்பி இருந்தது, மீண்டும் பேச ஆரம்பித்தேன்.\n\"என் வாழ்கையில உன்னோட impact இவ்வோளோ இருக்கு, உன் life ல .... என்னை பத்தி நீ யோசிச்சதே கெடயாது நான் என்ன அவ்வளவு மோசமா\"\n\"ப்ளீஸ் சதீஷ் இதுக்கு மேல பேசாத, நாம மீட் பண்ணி இருக்கவே கூடாது, என்ன பாக்கவே இல்லன்னு நினைச்சிக்கோ , நான் கிளம்புறேன்...\" அவள் வார்த்தைகளும் தடுமாற ஆரம்பித்தது\nஅவள் கரத்தை சற்று இறுக்கி பிடித்தேன்\n\"இல்லை இன்னைக்கி ஒரு பதில் சொல்லிட்டு போ, அன்னைக்கி நீ எதுவுமே சொல்லாம போயிட்ட , அந்த மௌனத்தில் இருந்து வெளிய வரவே எனக்கு ரொம்ப நாள் ஆச்சு, மறுபடியும் ஒன்னும்சொல்லாம போனா எனக்கு பையித்தியம் புடிச்சுடும், எதாவது சொல்லு \"\n\"என்ன சொல்ல சொல்லுற, உன் கவிதை எனக்கு பிடிக்காதுனு சொல்ல சொல்றியா, இல்ல உன்ன மாதிரி ஒருத்தன நானும் பார்ததில்லன்னு சொல்ல சொல்லுறியா .... \" அவள் கண்களில் நீர் தழும்ப அரம்பிதத்து\nஅவள் கண்ணீரை மெல்ல துடைத்தேன், லேசாக குனிந்தேன் அவள் கண்ணிர் இன்னும் நிற்கவில்லை, அந்த தருணம், அந்த கண்ணிர், அந்த வார்த்தைகள் என்னை என்ன செய்ததென்று புரியவில்லை, அவள் இதழோடு இதழ் பதித்தேன், சில வினாடிகள் உலகம் இருண்டது, இத்தனை நாள் என் மனதில் இருந்த வலி,ஏக்கம், சோகம் எல்லாவற்றையும் இந்த சில வினாடிகள் மறக்கச்செய்தது, அவளும் என்னை தடுக்கவில்லை, பின்பு எதோ தோன்றியது போல் சட்டென்று விலகினாள்,\n\"வேண்டாம் சதீஷ்... இது தப்பு இதுக்கு தான் நான் அப்பவே போறேன்னு சொன்னேன் \"\n\"இது தான் தப்பு \" என சொல்லி தான் கையில் இருந்த மோதிரத்தை காட்டினாள், ஆட்டோவில் நான் பார்த்து மயங்கிய அதே மோதிரம்\n\"எனக்கு இரண்டு மாசத்துக்கு முன்னாடி தான் engagement ஆச்சு, அடுத்த வாரம் கல்யாணம், அதுக்கு Invite பண்ண தான் உன்னை இன்னக்கி கூப்பிட்டேன், ஆனா நீ காபி டேல ரொம்ப Upset ஆயிருந்த, அந்த நிலைமையில உன்கிட்ட இத எப்படி சொல்றதுன்னு புரியல, சரி கொஞ்ச நேரம் பேசினா நீ நார்மல் ஆகிடுவேன்னு தெரியும், ஆனா அதுக்குள்ள என்னனமோ நடந்துருச்சு\" என சொல்லி கைபையில் இருந்து அழைப்பித்தழை எடுத்தாள்.\nஅமிழ்தத்தையும் விஷத்தையும் அடுத்தடுத்து குடிப்பது போல் இருந்தது \" என்ன சொல்ற, இப்போ நீ என்ன Kiss பண்ணினது, நான் உன் வாழ்கையில ..... இது எல்லாமே முடிஞ்சுருச்சா ...\" என்னால் பேச முடியவில்லை கண்ணில் நீர் நிரம்பியது\n\"அப்படி மட்டும் நெனைக்காத, நீ என்னை பத்தி எப்படி நெனைசியோ அதே மாதிரி தான் நானும், அன்னிக்கி CampFire ஏன் என்னக்கு அவ்வளோ கோபம் வந்துச்சுன்னு புரியல, ஆனா எப்போ காலேஜ் விட்டு வெளிய வந்தேனோ அப்போதான் உன்னைபத்தி முழுசா புருஞ்சுகிட்டேன், அதுக்கு அப்புறம் நான் மீட் பண்ணின ஆம்பிளைங்க யாரும் உன் அளவுக்கு இல்லை, நான் எதாவது தப்பு செஞ்சா அது தப்புன்னு எதைபத்தியும் கவலைபடாம சொல்ற ஒரே ஆள் நீ தான், மத்தவுங்க எல்லாரும் எதாவது பண்ணி என்ன இம்ப்ரெஸ் பண்ண ட்ரை பண்றாங்க But none of them were true to themselves , நாம மீட் பண்ணி ஒரு மூணு நாலு வருஷம் இருக்குமா சத்தியமா இத்தனை வருஷமா உன்னை மாதிரி யாரையும் சந்திச்சதேயில்லை.\"\nஎன்னால் எதுவும் பேச முடியவில்லை, அவள் தொடர்ந்தாள் \" ஆனா கொஞ்ச நாளைக்கு முன்னாடி தான் இவரை மீட் பண்ணினேன் அவர் பேர் ராம் கிட்ட தட்ட உன்ன மாதரியே very open minded ஏன் கவிதை கூட எழுதுவாரு. Arranged Marriage தான், but he is a very nice person. அவரோட என் வாழ்க்கை நல்லா இருக்கும்னு தோணிச்சு, வீட்லயும் எனக்கு பிடிச்சுருந்தா சரின்னு சொன்னங்க.\"\n\"ப்ளீஸ் சதீஷ் புருஞ்சி���ோ... இதுக்கு மேல பேச என்னால முடியாது \" என சொல்லி அழைப்பித்தழை நீட்டினாள்\nஅழைப்பித்தழை வாங்கிக்கொண்டு அவளை விட்டு நடக்க ஆரம்பித்தேன், அப்போது என்னை பார்த்து \" சதீஷ், ப்ளீஸ் நடந்ததை மறக்க ட்ரை பண்ணு, என் கல்யாணத்துக்கு வருவல்ல \nஎனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை திரும்பி அவளை பார்த்து \" அதுக்கு நான் பேசாம செத்துறலாம்\" .\nஎங்கேயாவது நின்று கத்தி அழவேண்டும், அந்த கட்டிடத்தின் பத்தாவது மாடியிலிருந்து குதிக்கவேண்டும், இறைவன் என்ற ஒருவன் இருந்தால் அவனை கெட்ட வார்த்தையில் திட்ட வேண்டும், இப்படி பட்ட மன நிலையில் அந்த பூங்காவைவிட்டு வெளியே வந்தேன், வெளியே வருவதற்கு முன் கடைசியாக ஒரு முறை அவளை திரும்பி பார்த்தேன், அவள் அந்த இடத்திலிருந்து நகரவே இல்லை, என்னை பார்த்துக்கொண்டே இருந்தாள். இது தான் ஹரிதாவை நான் பார்க்கும் இறுதி முறை.\nபின்குறிப்பு : இக்கதையில் வரும் பல சம்பவங்கள் கற்பனையே.. என் வாழ்விலும் என் நண்பர்கள் வாழ்விலும் நடந்த சில உண்மை சம்பவங்களும் இதில் அடக்கம். மேலும் இக்கதை முழுவதும் கூகுள் Transliteration மூலம் டைப் செய்யப்பட்டது, அதற்கு மேலாக இது என் முதல் சிறுகதை..... எழுத்துப்பிழை பல இருக்க வாய்ப்புள்ளதால் என்னை ரொம்ப திட்டிவிடாதிர்கள் . அடுத்த பகுதிகளுக்கான இணைப்புகள்\nபயணம் - பகுதி 3 (இறுதிப்பகுதி )\nபயணம் - பகுதி 2\nபயணம் - பகுதி 1\nபயணம் - பகுதி 3 (இறுதிப்பகுதி )\nபயணம் - பகுதி 2\nபயணம் - பகுதி 1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2787&sid=66350cefe0c5dd00641a645528eaa4e2", "date_download": "2018-10-17T19:35:21Z", "digest": "sha1:ND74VAR3P3OAW6ROZD5LHTFHQFWTQVVN", "length": 30561, "nlines": 360, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதொழிலாளர் தினக் கவிதை • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய���து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nby கவிப்புயல் இனியவன் » மே 1st, 2017, 8:41 am\nஉழைத்து உழைத்து உடல் தேய்ந்தது ....\nஉழைத்து உழைத்து உளம் சோர்ந்தது ....\nஉழைப்புக்கு ஏற்ற ஊதியமில்லை ....\nஊதியத்தில் வாழ போதுமானதுமில்லை ....\nகளைப்பில் உழைப்பின் முதுகு ....\nசளித்து ,வெறுத்து ,கொண்டனர் ....\nதிருத்தி கொண்டனர் உழைப்பாளர் .....\nதூங்கியவர்கள் விழித்து கொண்டனர் ....\nதிரட்டி கொண்டனர் தம்பலத்தை .....\nநுழைந்தது கேள்விகள் ஆயிரம் ஆயிரம் ....\nநிமிர்ந்தன தோள்கள் எழுந்தன கைகள் ....\nவெடித்தது தொழிலாளர் போராட்டம் .....\nஉழைப்புக்கேற்ற ஊதியம் வேண்டும் ....\nஉழைக்கும் நேரம் எட்டுமணியாக .....\nபோராடி வென்ற தொழிலாளர் தினம் .....\nபேச்சளவில் இன்று சட்டத்திலும் ...\nசிகப்பு வர்ண கொடிகளிலும் வாழ்கிறது ...\nமனத்தால் உழைப்பின் புனிதத்தை ...\nஉணரும் நாள் என்று உதயமாகிறதோ ....\nஅன்றே உண்மைதொழிலாளர் தினம் ......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம���மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் ப��து வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/world/2012/sep/12/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-556833.html", "date_download": "2018-10-17T19:05:28Z", "digest": "sha1:JXAS2OFGNZHLPRMEZJL7ULMVW7Q4BTNT", "length": 8759, "nlines": 114, "source_domain": "www.dinamani.com", "title": "பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்த அமெரிக்கா வலியுறுத்தல்- Dinamani", "raw_content": "\nபாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்த அமெரிக்கா வலியுறுத்தல்\nPublished on : 26th September 2012 11:52 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nவாஷிங்டன், செப். 11: ஒசாமா பின்லேடனை காட்டிக் கொடுத்த டாக்டர் ஷகீல் அஃப்ரிதியை விடுதலை செய்யும் வரை, பாகிஸ்தானுக்கான நிதியுதவியை நிறுத்த வேண்டும் என அமெரிக்க மேல் சபை உறுப்பினர் வலியுறுத்தி உள்ளார்.\nஅமெரிக்க மேல்சபையின் பெரும்பான்மை உறுப்பினர்களின் தலைவர் ஹாரி ரீத்துக்கு மற்றொரு மேல்சபை உறுப்பினர் ராண்ட் பால் கடிதம் எழுதி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:\nசர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடனின் இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்த டாக்டர் அஃப்ரிதியை பாகிஸ்தான் அரசு கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அவர் மீது தவறான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருப்பதுடன், அவரை சித்ரவதை செய்வதாகவும் ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது ���வலை அளிக்கிறது.\nஅஃப்ரிதி தொடர்பான அமெரிக்காவின் விளக்கத்தைக் கேட்பதற்கு பாகிஸ்தான் மறுத்து வருவதுடன், இந்த விவகாரத்தை அமெரிக்கா மறந்து விடுவது நல்லது என பாகிஸ்தான் உளவு அமைப்பின் (ஐஎஸ்ஐ) இயக்குநர் சமீபத்தில் கூறியுள்ளார்.\nஅமெரிக்காவுக்கு நட்பு நாடாக இல்லாத பாகிஸ்தானுக்கு கோடிக்கணக்கான டாலர்களை நிதியுதவியாக வழங்கக் கூடாது. அஃப்திடியை விடுதலை செய்யும் வரை அந்நாட்டுக்கான அனைத்து உதவிகளையும் நிறுத்தி வைக்க வேண்டும்.\nபாகிஸ்தானுக்கு ஆண்டுதோறும் ரூ.11,500 கோடி நிதியுதவி வழங்குவது வழக்கம்.\nஆனால் ஒபாமா தலைமயிலான அரசு, கூடுதலாக ரூ.6,600 கோடி நிதி வழங்கி வருகிறது.\nஅமெரிக்காவின் கொள்கைகளுக்கு மாறாக செயல்படும் பாகிஸ்தான் போன்ற நாடுகளுக்கு அமெரிக்கர்களின் வரிப் பணம் பயன்படக் கூடாது.\nஎனவே, இந்தப் பிரச்னை குறித்து நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று இந்த வாரம் வலியுறுத்த இருக்கிறேன். இதற்காக நான் தொடர்ந்து போராட உள்ளேன் என்றார் பால்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2011/04/blog-post.html", "date_download": "2018-10-17T19:30:59Z", "digest": "sha1:HWQB5MYLP5QGGAIF2P4BHVRLWL3CAHX2", "length": 53961, "nlines": 442, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: முபாரக்குடன் சேர்ந்து தர்காக்களும் ஒழிகின்றன...", "raw_content": "\nமுபாரக்குடன் சேர்ந்து தர்காக்களும் ஒழிகின்றன...\nநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும், சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.\n1930களில், சவூதி அரேபிய அரசாங்கம், தன் நாட்டில் இருந்த தர்காக்களை ஒழித்து கட்டியது. அதற்கு அவர்கள் கூறிய காரணம், தர்காக்கள் என்பவை இஸ்லாத்திற்கு எதிரானவை என்பதாகும்.\nதர்காக்கள் தேவையா என்பது குறித்த சர்ச்சை தொடர்ந்து முஸ்லிம்களிடையே அதிகரித்து ���ரும் சூழ்நிலையில், ராய்டர்ஸ் செய்தி நிறுவனம் நேற்று வெளியிட்ட செய்தி பரபரப்பை மேலும் அதிகரித்துள்ளது.\nமுபாரக்கின் வெளியேற்றத்திற்கு பிறகு, எகிப்தில், தர்காக்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன என்ற செய்தி தான் அது.\nசில தினங்களுக்கு முன்பு (April 3), கல்யுப் நகரில் உள்ள சிதி அப்துல் ரஹ்மான் சமாதியை இடிக்கும் முயற்சியில் ஒரு குழு ஈடுபட முயன்றிருக்கின்றது. அவர்களது முயற்சி அந்த பகுதி மக்களால் முறியடிக்கப்படாலும், அந்த சமாதி குறிப்பிடத்தக்க சேதமடைந்திருக்கின்றது.\n\"தர்காக்கள் ஹராமென்று அவர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இப்படி நடந்து கொள்வது தான் ஹராம் என்று அவர்களுக்கு புரியவில்லை\" என்று கல்யுப் நகரவாசியான ஹுசைன் அஹமத் கூறுகின்றார்.\nமுபாரக் வெளியேறியதிலிருந்து இது போன்ற செயல்களும் அதிகரித்து விட்டதாக குறிப்பிடும் சூபி() அறிஞர் சைய்த் டார்விஷ் மேலும் குறிப்பிடுகையில் \"முன்னரெல்லாம் இவர்களை காண முடியாது. ஆனால், இன்றோ, இவர்கள் அதிகளவில் இருக்கின்றனர்\" என்கின்றார்.\nஅரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட இமாமான அப்துல் ஹே, இது குறித்து பேசும் போது, \"(தர்காக்களை அகற்ற) அவர்கள் கையாண்ட முறைகள் தவறுதான். புத்தகங்களை தாங்களாக படித்து ஒரு முடிவுக்கு வருகின்றனர். இது தவறான பாதைக்கு வழி வகுக்கும். அவர்கள் கூறுகின்றனர், 'போதும், இறைவனின் சட்டத்தை நாங்களே நடைமுறை படுத்துகின்றோம்' என்று\"\nஅவர் மேலும் கூறுகையில், \"நிச்சயமாக சட்டத்தை கையிலெடுப்பது தவறுதான். ஆனால் இவை மிகைப்படுத்தபடுகின்றன. கல்யுப் நகரத்தில் மட்டும் சுமார் எட்டு தர்காக்கள் கடந்த இரு ஆண்டுகளில் அரசாங்கத்தின் உதவியுடன் அகற்றப்பட்டிருக்கின்றன. கடந்த சில வாரங்களில் மட்டும், இந்த நகரத்தில் மேலும் ஐந்து தர்காக்களை அமைதியான முறையில் மக்கள் அகற்றி இருக்கின்றனர். தற்போது சட்ட ஒழுங்கு பிரச்சனை இருப்பதால், மக்கள், தாங்களாக சட்டத்தை கையிலெடுத்து கொள்கின்றனர்\".\nபாகிஸ்தானில் நடைபெறும் தர்காக்களுக்கு எதிரான செயல்களை போலவே எகிப்திலும் நடைபெறுவதாக ராய்டர்ஸ் தெரிவிக்கின்றது. கடந்த ஞாயிற்றுகிழமையன்று எகிப்தின் மற்றொரு நகரமான டாலாவில் ஒரு தர்காவுக்கு தீ வைக்கப்பட்டது.\n) குழுக்கள் தான் என்று எகிப்திய ஊடகங்கள�� குற்றஞ்சாட்டுகின்றன. நிலையில்லாத அரசாங்கம் இருக்கும் நிலையில் இது போன்ற செயல்கள் அதிகரித்திருப்பது எகிப்து மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.\nஎன்னதான் தர்காக்கள் இஸ்லாத்திற்கு எதிரானவையாக இருந்தாலும் இளைஞர்கள் இப்படி சட்டத்தை தாங்களாக செயல்படுத்த நினைப்பது சரியற்ற செயலாகவே எனக்கு தோன்றுகின்றது. பொறுமையை காத்து மக்களிடையே தவ்ஹீத் (ஓரிறை கொள்கை) பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களின் துணையுடனே தர்காக்களை ஒழிப்பது தான் சரியான அணுகுமுறையாக தெரிகின்றது.\nதர்காக்கள் குறித்து நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது,\n1. அவர்களில் நல்ல மனிதர் ஒருவர் வாழ்ந்து மரணித்து விடும்போது அவரது கப்ரில் வணங்குமிடத்தை ஏற்படுத்தி விடுகின்றனர். அவர்களின் வடிவங்களையும் அதில் அமைத்து விடுகின்றனர். கியாம நாளில் அல்லாஹ்விடத்தில் அவர்கள்தான் படைப்பினங்களில் மிகவும் கெட்டவர்கள்’ (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி, முஸ்லிம்)\n2. ''எனது கப்ரை விழாக்கள் நடக்கும் இடமாக ஆக்கி விடாதீர்கள். உங்கள் வீடுகளையும் கப்ருகளாக ஆக்கி விடாதீர்கள். நீங்கள் எங்கிருந்த போதும் எனக்காக ஸலவாத்துச் சொல்லுங்கள். அது என்னை வந்தடையும்'' (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூதாவூத்.)\nதன்னுடைய கப்ரை கூட விழா நடக்கும் இடமாக ஆக்க வேண்டாமென்று உத்தரவிட்டிருக்கின்றார்கள் நாயகம் (ஸல்). அப்படியிருக்க எப்படி சிலர் கந்தூரி விழா கொண்டாடுகின்றனர்\n3. கப்ருகள் மீது நீங்கள் உட்காராதீர்கள். அதனை நோக்கித் தொழாதீர்கள் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக, \"அபீமிர்சத்\" என்ற நபித்தோழர் அறிவிக்கின்றார். (ஆதாரம் : முஸ்லிம் - முதல்பாகம்)\n4. 'நீ எனது கப்ருக்கு அருகில் நடந்து சென்றால் அதற்கு சஜ்தா செய்வாயா என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் கேட்டார்கள். \"அவ்வாறு நான் செய்ய மாட்டேன்\" என நான் பதில் கூறினேன். அதற்கு அவர்கள் ஆம் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் கேட்டார்கள். \"அவ்வாறு நான் செய்ய மாட்டேன்\" என நான் பதில் கூறினேன். அதற்கு அவர்கள் ஆம் கப்ருக்கு சஜ்தா செய்யாதீர்கள் என்றார்கள். (ஆதாரம்: அபூதாவூத், அறிவிப்பவர் : கைஸிம்னு சயீத�� ரளியல்லாஹு அன்ஹு, பக்கம் : 298 பாகம் 1)\n5. நாங்கள் புலாலா என்ற நபித்தோழரோடு இத்தாலியில் இருந்தோம். அங்கே எங்கள் தோழர் ஒருவர் இறந்துவிட்டார். (அவரை நாங்கள் அடக்கம் செய்தபின்) கப்ரை தரை மட்டத்திற்கு சமப்படுத்தும்படி புலாலா அவர்களுக்கு உத்தர விட்டார்கள். அவ்வாறே செய்யப்பட்டது. பின்னர்,\"கப்ரை தரைக்கு சமமாக ஆக்கும்படி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உத்தரவிட்டதை நான் செவியுற்றிருக்கிறேன்\" என்று கூறினார்கள். (ஆதாரம்: முஸ்லிம், முதல் பாகம் 312)\n6. \"நபி (ஸல்) அவர்கள் கப்ருகளைப் பூசுவதையும், அதன் மீது உட்காருவதையும், அதன் மீது கட்டடம் கட்டப்படுவதையும் தடை செய்தார்கள்\" (அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: முஸ்லிம் 1610)\nஇறைவா, தர்கா என்னும் வழிகேட்டில் சிக்கி, அறியாமை என்னும் இருளில் மூழ்கி இருக்கும் மக்களுக்கு நேர்வழி காட்டுவாயாக...ஆமீன்.\nதொடர்புடைய பதிவுகள்: , , ,\nLabels: அனுபவம், சமூகம், செய்திகள், தர்காக்கள்\n//என்னதான் தர்காக்கள் இஸ்லாத்திற்கு எதிரானவையாக இருந்தாலும் இளைஞர்கள் இப்படி சட்டத்தை தாங்களாக செயல்படுத்த நினைப்பது சரியற்ற செயலாகவே எனக்கு தோன்றுகின்றது. பொறுமையை காத்து மக்களிடையே தவ்ஹீத் (ஓரிறை கொள்கை) பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி மக்களின் துணையுடனே தர்காக்களை ஒழிப்பது தான் சரியான அணுகுமுறையாக தெரிகின்றது.//\nசரியாக சொன்னீர்கள். மக்களிடம் தீவிர பிரசாரத்தை கொண்டு செல்ல வேண்டும். அதன் பிறகு மக்களே இது போன்ற தர்ஹாக்களை அகற்றி விடுவார்கள். நம் நாட்டிலும் மக்கள் சக்தியால் தர்ஹாக்கள் அகற்றப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை இன்ஷா அல்லாஹ்\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு\nஇன்ஷா அல்லாஹ். துவா செய்வோம். கூடிய விரைவில் அந்த சந்தோசமான நிகழ்வு நடக்க வேண்டும்.\nநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் பேரருளும் அபிவிருத்தியும் ஏற்படட்டுமாக..\n//இறைவா, தர்கா என்னும் வழிகேட்டில் சிக்கி, அறியாமை என்னும் இருளில் மூழ்கி இருக்கும் மக்களுக்கு நேர்வழி காட்டுவாயாக...//--ஆமீன்.\nஇறைவா, அவ்வாறு முழு முஸ்லிம் சமுதாயமும் நேர்வழி பெற்றபின்னர் அவர்களே தாமாக முன்சென்று தர்கா எண்ணும் இஸ்லாமிற்கு எதிரான மக்களே இன்றி காலியாக கிடக்கும் அக்கட்டிடங்களை எல்லாம் இடித்து தரை மட்டமாக்க அருள்புரிவாயாக..\nஇறைவா, அதை இப்போது வாழும் என் காலத்து சமுதாயம் கண்ணால் காணும் நற்பாக்கியத்தை எங்களுக்கு அருள்புரிவாயாக..\nஇஸ்லாமிற்கு புறம்பான-தர்ஹா எனும் மூடநம்பிக்கைக்கு எதிரான-ஓரிறைவாதிகளின் இதுபோன்ற பிரச்சாரத்திற்கும் அனைத்து வித கள முயற்சிக்கும் முழுவெற்றி அளித்து, தர்ஹாவை இடிக்க சொல்கிறர்களுக்கும், நேர்வழிக்கு மாறியபின்னர் இடிப்பவர்களுக்கும் அதற்கான நற்கூலியை ஈருலகிலும் வழங்கி இவர்களை உன் நல்லாடியார்களில் பொருந்திக்கொள்வாயாக..\n கூடவே கிருத்தவ தேவாலயங்களை ஒழிக்க நினைப்பது நியாயமா கிருத்துவ தேவாலயங்கள் குரானுக்கு எதிரானவை என்பதாலா கிருத்துவ தேவாலயங்கள் குரானுக்கு எதிரானவை என்பதாலா சமதர்ம சமூகமாய் எகிப்து மாற வேண்டும் என்பதே எனது ஆசை. அதற்காக சிறுபான்மையினரின் நலனைப் பழிக்கேட்பது நியாயமில்லை\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு\nஇறைவா, அவ்வாறு முழு முஸ்லிம் சமுதாயமும் நேர்வழி பெற்றபின்னர் அவர்களே தாமாக முன்சென்று தர்கா எண்ணும் இஸ்லாமிற்கு எதிரான மக்களே இன்றி காலியாக கிடக்கும் அக்கட்டிடங்களை எல்லாம் இடித்து தரை மட்டமாக்க அருள்புரிவாயாக..\nஇறைவா, அதை இப்போது வாழும் என் காலத்து சமுதாயம் கண்ணால் காணும் நற்பாக்கியத்தை எங்களுக்கு அருள்புரிவாயாக..\nஇஸ்லாமிற்கு புறம்பான-தர்ஹா எனும் மூடநம்பிக்கைக்கு எதிரான-ஓரிறைவாதிகளின் இதுபோன்ற பிரச்சாரத்திற்கும் அனைத்து வித கள முயற்சிக்கும் முழுவெற்றி அளித்து, தர்ஹாவை இடிக்க சொல்கிறர்களுக்கும், நேர்வழிக்கு மாறியபின்னர் இடிப்பவர்களுக்கும் அதற்கான நற்கூலியை ஈருலகிலும் வழங்கி இவர்களை உன் நல்லாடியார்களில் பொருந்திக்கொள்வாயாக..\nதங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு\nகூடவே கிருத்தவ தேவாலயங்களை ஒழிக்க நினைப்பது நியாயமா\nநியாயமில்லை...பின்வருவது நான் முன்னர் எழுதியது.\n//தங்கள் நாட்டின் மீது மிகுந்த பற்று கொண்டிருப்பவர்கள் எகிப்து கிருத்துவர்கள். கிருத்துவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடையே உள்ள நட்பும் நெகிழ்ச்சி தரக்கூடியது. கிருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் அவ்வப்போது நடந்தாலும் எகிப்தியர்கள் ஒற்றுமையுடனே இருக்கின்றார்கள். உதாரணத்துக்கு, சமீபத்தில் ஒரு சர்ச்சில் நடந்த கோர குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு (இரண்டு பாதிரியார்களின் மனைவிகள் இஸ்லாத்தை தழுவியதால் கிருத்துவ மடத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் விடுவிக்கப்படாதவரை கிருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அல்-கொய்தா ஏற்கனவே மிரட்டல் விடுத்திருந்தது) பிறகு, தேவாலயங்களில் நடந்த பிரார்த்தனை கூட்டங்களுக்கு மனித சங்கிலி அமைத்து கிருத்துவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்தவர்கள் முஸ்லிம்கள்.//\nஇவை அல்லாமல், வாழ்ந்தால் ஒன்றாக வாழ்வோம் இல்லையென்றால் ஒன்றாகவே சாவோம் என்று கோஷமிட்டவர்கள் எகிப்து முஸ்லிம்கள். இந்த பதிவில் தர்காக்கள் குறித்து தானே பேசியிருக்கின்றோம். தேவாலயங்களை ஏன் உள்ளே கொண்டு வந்திருக்கின்றீர்கள் சகோதரர்\nகிருத்துவ தேவாலயங்கள் குரானுக்கு எதிரானவை என்பதாலா\nஅதற்காக சிறுபான்மையினரின் நலனைப் பழிக்கேட்பது நியாயமில்லை\nதங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\nஇறைவா, தர்கா என்னும் வழிகேட்டில் சிக்கி, அறியாமை என்னும் இருளில் மூழ்கி இருக்கும் மக்களுக்கு நேர்வழி காட்டுவாயாக...ஆமீன்\nஎகிப்தில் ஏற்பட்டத்தை போல் இந்தியாவில் நடக்க இறைவன் அருள் புரிவாணாக.ஆமின்\nஇஸ்லாத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத தர்ஹாக்கள் ஒழிய / ஒழிக்கப்பட வேண்டுமென்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை. அவை மக்களின் மனமாற்றத்தில் நிகழ்ந்தால் அதிக சந்தோசமே. ஒருவேளை ஆட்சியாளர்களால் தர்ஹாக்கள் அகற்றப்பட்டாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே.\nமத்திய கிழக்கு மற்றும் வட ஆப்பிரிக்க பிராந்தியங்களில் முஸ்லிம்கள் பெரும்பானமையாக வசிக்கும் நாடுகளில் ஏற்பட்ட / ஏற்பட்டுக் கொண்டிருக்கிற எந்தவொரு கிளர்ச்சிக்கும் / போராட்டத்திற்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தமேயில்லை என்பதை அடித்து சொல்லி விடலாம். ஏனெனில் தற்போதைய புரட்சியினால் மலர்ந்த / மலரப் போகின்ற எந்தவொரு ஆட்சியும் இஸ்லாமிய சட்டதிட்டங்களை தமது புதிய அரசின் சட்ட திட்டங்களாக ஆக்கப் போவதுமில்லை. அங்கே தவறுகள் நடப்பின் அது தனிமனித அல்லது ஒரு குழுவின் தவறாகவே இருக்கும். இஸ்லாத்திற்கும் அதற்கும் கிஞ்சிற்றும் சம்பந்தமிருக்காது. நீங்கள் குறிப்பிட்டபடி தேவாலயத்தை தாக்கியிருந்தால் அது அநாகரிகமானது. இஸ்லாத்தின் இரண்டாம் கலீப��� உமர் (ரலி) அவர்களின் ஆட்சியில் கிறித்தவ தேவாலயங்களை எப்படி பாதுகாத்தார்கள் என்பதை வரலாற்றினூடாக நாம் அறிந்து கொள்ளலாம்.\nசுட்டியை சொடுக்கி இந்த விடியோவையும் காணுங்கள்.\n===>நவீன ஷைத்தானின் உளற‌ல்கள். தரீக்கா - ஷைகு -முரீது - பைஅத். தரீக்கா என்பது இதுதானா\nநம் நாட்டிலும் மக்கள் சக்தியால் தர்ஹாக்கள் அகற்றப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு\nதங்களுடைய வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு\nநிச்சயம் அசத்தியம் அழிந்தே தீரும். நினைவுபடுத்தியதற்கு நன்றி சகோதரர்...\nநண்பர் இக்பால் செல்வன் அவர்களுக்கு\nதர்ஹாக்களை ஒழிப்பதைக் க்கூட ஒரு குழுவினர் சட்டத்தை தங்கள் கையில் எடுக்கக் கூடாது என்று கட்டுரை ஆசிரியர் குறிப்பிட்டு இருக்கிறார் கவனிக்க\n//கூடவே கிருத்தவ தேவாலயங்களை ஒழிக்க நினைப்பது நியாயமா\nநியாயமே இல்லை இது முஹம்மது நபி ஸல் அவர்கள் காட்டி தந்த பதைக்கு எதிரானது அப்படி செய்பவர்கள் இஸ்லாமிய நம்பிக்கை படி மத துரோகிகள் பார்க்க ஹதீஸ்\nமுஹம்மது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:\n”முஸ்லிமல்லாத குடிமகன் ஒருவனுக்கு ஒரு முஸ்லிம் அநீதியிழைத்துவிட்டாலோ- அவனது உரிமைகயைப் பறித்தாலோ அவனது பொருள் எதையேனும் பலவந்தமாக எடுத்துக் கொண்டாலோ நான் மறுமைநாளில் இறைவனின் நீதிமன்றத்தில் அந்த முஸ்லிமுக்கு எதிராகத் தொடுக்கப்படும் வழக்கில் அந்த முஸ்லிமல்லாத குடிமகனின் வழக்கறிஞராக வாதாடுவேன் “(நூல்:அபூதாவூத்)\n//கிருத்துவ தேவாலயங்கள் குரானுக்கு எதிரானவை என்பதாலா\nகுரானுக்கு எதிரானது அல்ல எதிரானதாக இருந்தாலும் இஸ்லாமிய ஆட்சி இருந்தால் அதற்கான சுதந்திரம் கிடைக்கும்\nஇஸ்லாமிய வரலாற்றில் இதனை பார்க்கலாம்\nபாலஸ்தீனத்தை கஃலீபா உமர் அவர்கள் கைப்பற்றிய போது கிருஸ்த்துவ மற்றும் யூதர்களுக்கு எழுதிக் கொடுத்த ஒப்பந்த பத்திரம் இன்றும் பாதுகாக்கப்பட்டு இருக்கிறது\nஉமர் பைத்துல் முகத்தஸ்வாசிகளுக்கு எழுதியளித்த ஒப்பந்த வரிகள்:\n’அவர்களுடைய உயிர்கள் உடைமைகள் அவர்களுடைய தேவாலயங்கள் மடாலயங்கள் அவர்களிலுள்ள நலமுள்ளவர்கள் நோயுள்ளவர்கள் அனைவருக்கும் அபயம் அளிக்கப்படும் “எலியா”வின் சமயத்தவர் அனைவருக்குமே அவ்ர்களுடைய வழிபாட்டிடங்கள் முஸ்லிம்களின் வசிப்பிடங்களாக ஆக்கப்படமாட்டாது அவை தகர்க்கப்பட மாட்டாது. அவற்றின் கட்டுமானத்திலும் சுற்றுச் சுவர் களிலும் எத்தகைய மாறுதலும் மேற்கொள்ளப்பட மாட்டாது.அவர்களுடைய சிலுவைகளுக்கோ சொத்துக்கோ எவ்வித சேதமும் ஏற்படாது. சமய விவகாரங்களில் அவர்கள் வற்புறுத்தப்பட மாட்டார்கள்.அவர்கள் யாரும் தொல்லைப்படுத்தப்படவும் மாட்டார்கள்.-என்று உறுதிமொழி அளிக்கப்படுகின்றது.\n// சமதர்ம சமூகமாய் எகிப்து மாற வேண்டும் என்பதே எனது ஆசை.//\nஉண்மையில் கஃலிபாக்கள் ஆட்சியில் எகிப்து அப்படித்தன் இருந்தது\nஎடுத்துக்காட்டாக திருச்சபை குறித்த வரலாற்றூசிரியரான ரெனேயுட் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்:\n”எகிப்தில் முதல்வர்கள், பிசப்புகள் மத குருக்கள் அகியோரின் பதவிகளும் அவர்களின் சட்டக் காப்புரிமைகளுக்கும் எகிப்தைச் சேர்ந்த முஸ்லிம் நீதிபதிகள் பாதுகாப்புத் தந்திருந்தனர். படித்த கிருஸ்த்துவர்களுக்கு செயலர், மருத்துவர் ஆகிய பதவிகள் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.இந்த ஆதாயமான பணி வாய்ப்புகள் மூலம் அவர்கள் தங்கள் செல்வ செழிப்பை வளமாக்கி கொண்டனர். மாநிலம் அல்லது நகரத்தை அதிகாரம் செய்யுமளவிற்கு இவர்களின் மதிப்பு உயர்த்தப்பட்டிருந்தது”\n(நூல்:ரோமப் பேரரசின் சரிவும் வீழ்ச்சியும்)\nநடுநிலையாளர் என்று அறியப்படுகின்ற நீங்களே இப்படி இஸ்லாத்தை தவறாக விளக்கி வைத்திருப்பது வருத்தமாளிக்கிறது நண்பரே\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு\nஎகிப்தில் ஏற்பட்டத்தை போல் இந்தியாவில் நடக்க இறைவன் அருள் புரிவாணாக\nஆமீன். எகிப்தில் ஏற்பட்டது போன்று மக்கள் மனதில் தெளிவு பிறந்து இவை ஒழிக்கப்பட வேண்டும்...\nஇஸ்லாத்திற்கு சற்றும் சம்பந்தமில்லாத தர்ஹாக்கள் ஒழிய / ஒழிக்கப்பட வேண்டுமென்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை.\nஅவை மக்களின் மனமாற்றத்தில் நிகழ்ந்தால் அதிக சந்தோசமே. ஒருவேளை ஆட்சியாளர்களால் தர்ஹாக்கள் அகற்றப்பட்டாலும் ஏற்றுக் கொள்ளக்கூடியதே.\nஇஸ்லாமிய அரசாங்கம் என்று ஒன்று உருவாகுமெனில், இந்த தர்காக்களை ஒழிப்பது அவர்களது தலையாய கடமைகளில் ஒன்றாக இருக்கும்.\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,\nஅன்பு வாஞ்சூர் அப்பா அவர்களுக்கு,\nசுட்டியை சொடுக்கி இந்த ���ிடியோவையும் காணுங்கள்.\n===>நவீன ஷைத்தானின் உளற‌ல்கள். தரீக்கா - ஷைகு -முரீது - பைஅத். தரீக்கா என்பது இதுதானா\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,\nநம் நாட்டிலும் மக்கள் சக்தியால் தர்ஹாக்கள் அகற்றப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை\nஇன்ஷாஅல்லாஹ். அந்த சமயம் கூடிய விரைவில் வர வேண்டும் அதற்கு இறைவன் அருள்புரிய வேண்டும்..தங்களது வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,\nஅருமையான விளக்கங்கள். அல்ஹம்துலில்லாஹ். உங்களுடைய இந்த பின்னூட்டம் பல தெளிவான விளக்கங்களை கொண்டுள்ளது.\nஇறைவன் உங்கள் கல்வி அறிவை விசாலமாக்க போதுமானவன்...\nவ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...\nவ அலைக்கும் ஸலாம் வ ரஹ்மதுல்லாஹி வ பர காத்துஹு...\nஅல்ஹம்துலில்லாஹ். எல்லாப் புகழும் அந்த இறைவன் ஒருவனுக்கே உரித்தாவதாக...\nதங்களின் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி...\n இணைவைப்பு எனும் கொடிய பாவத்திலிருந்து எமது சமூகத்தை மீட்டெடுக்க இதுபோன்ற பதிவுகள் மிக அவசியம் அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவானாக\nஇணைவைப்பு எனும் கொடிய பாவத்திலிருந்து எமது சமூகத்தை மீட்டெடுக்க இதுபோன்ற பதிவுகள் மிக அவசியம்\nதொடர்ந்து சத்திய மார்க்கத்தை சொல்லிக்கொண்டே இருப்போம். தர்காகளுக்கு முன்னர் இருந்த ஆதரவு இப்போது இல்லை. இருக்கும் மிச்ச சொச்ச பேரையும் தூய இஸ்லாத்தின்பால் கொண்டு வர தொடர்ந்து செயலாற்றுவோம்.\nதங்களுடைய சுட்டியை படித்தேன். சாட்டையடி பதிவு. புக்மார்க் செய்து விட்டேன்.\n//இறைவா, தர்கா என்னும் வழிகேட்டில் சிக்கி, அறியாமை என்னும் இருளில் மூழ்கி இருக்கும் மக்களுக்கு நேர்வழி காட்டுவாயாக...ஆமீன்//\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...\nஎல்லாப் புகழும் இறைவனிற்கே...தங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,\nஎன்னமோ பேசிகிறீங்கனு தெரியுது... ஆனா என்னனுதான் புரியல. வர்ர்ட்டா...\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\n\"படைப்புவாதிகளிடம் சரணடைந்தது தென் கொரியா\"\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\nஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாம���ய விளம்பரங்கள்...\n\"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது\"\nதமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nசிறு வார்த்தைகள் -> சிறுவர்கள் -> இஸ்லாம்\nஇஸ்லாம்-முஸ்லிம்கள் குறித்து சில கேள்விகள்...\nமுபாரக்குடன் சேர்ந்து தர்காக்களும் ஒழிகின்றன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/07/19/", "date_download": "2018-10-17T18:41:51Z", "digest": "sha1:RWVGJWZPG5KCSFJZPCMO4EZCHITD2UE2", "length": 9356, "nlines": 93, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "July 19, 2018 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nதிருமலை நகரசபை உறுப்பினர்களுக்கு 24 வீதி திருத்த திட்டங்கள்\nதிருகோணமலை நகராட்சி மன்றத்தின் 24 மக்கள் பிரதிநிதிகளுக்கும் 24 வீதிகள் புனரமைக்கும் திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு ஒவ்வொருவருக்கும் தலா 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான வீதிகள் அமைக்கப்பட்டு…\nபிக்கு கொலை செய்த சம்பவம் வடக்கில் நடந்தால் நிலைமை படு மோசமாகியிருக்கும்-சிறீதரன் சுட்டிக்காட்டு\nkugan — July 19, 2018 in சிறப்புச் செய்திகள்\nதெற்கில் பொலிஸ்காரர் ஒருவரை பிக்கு ஒருவர் கிரனைட் வீசி கழுத்தை நெரித்துக் கொன்ற சம்பவம் சில வேளைகளில் வடக்கில் நடந்திருந்தால் நிலமை படு பயங்கரமாக்கப்பட்டிருக்கும் என நாடாளுமன்ற…\nபுதிய அரசியல் யாப்பு வரைபை தயாரிக்க மேலும் இரண்டு வார கால அவகாசம்\nபுதிய அரசியல் யாப்பு வரைபு தயாரிப்பதற்கு மேலும் இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. புதிய அரசியல் யாப்பு தயாரிக்கும் விஷேட சபைக்கு அரசியல் யாப்பு செயற்பாட்டுக்…\nரவிகரன் அவர்களால் முன்பள்ளிகளுக்கு உதவி.\nவடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் முதற்கட்டமாக இரண்டு இலட்சம் ரூபாய் பெறுமதியில் முன்பள்ளிகளுக்கு உதவிகள் வழங்கப்ப ட்டன. பிரமாண அடிப்படையிலான மூலதன நன்கொடை நிதி ஒதுக்கீடு 2018 இல் இருந்தே…\nஆஸி தூதுவருடன் -கோடீஸ்வரன் எம்.பி சந்திப்பு-அம்பாறை மா��ட்ட நிலைமைகள் தொடர்பில் விளக்கம்\nkugan — July 19, 2018 in சிறப்புச் செய்திகள்\nஇலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ப்ரைஸ் ஹட்சஸன் மற்றும் அம்பாறை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பொன்று பாராளுமன்ற உறுப்பினரின் வாசஸ்தலத்தில் நேற்று (18)…\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும் ஆலை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nஉருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2015/02/bayan-notice-90.html", "date_download": "2018-10-17T19:15:27Z", "digest": "sha1:HW56F63QLJT7KTFTOI2MPGMS2IZSLC5M", "length": 42815, "nlines": 354, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): வாய்களால் ஊதி அணைக்க முடியாத சத்தியக் கொள்கை", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nவியாழன், 26 பிப்ரவரி, 2015\nவாய்களால் ஊதி அணைக்க முடியாத சத்தியக் கொள்கை\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/26/2015 | பிரிவு: கட்டுரை\nவாய்களால் ஊதி அணைக்க முடியாத சத்தியக் கொள்கை\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக இன்று தமிழகத்தில் உள்ள அனைத்து சக்திகளும் வரிந்து கட்டிக் களமிறங்கியுள்ளனர். இது தமிழக தவ்ஹீத் வரலாற்றில் முதல் முறை அல்ல. இதற்கு முன்னரும் இவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு களமிறங்கினார்கள். திருச்சியில் இவர்கள் அனைவரும் 1990 களில் கூடி தவ்ஹீத்வாதிகளை ஊர் நீக்கம் செய்ய வேண்டும் எனவும் தவ்ஹீத்வாதிகள் பள்ளிவாசலுக்கு வருவதைத் தடுக்க வேண்டுமெனவும் தீர்மானங்களை நிறைவேற்றினார்கள். தவ்ஹீத் பிரச்சாரக் கூட்டங்களில் கலவரம் ஏற்படுத்தவும் தவ்ஹீத் பிரச்சாரகர்களைத் தாக்கவும் திட்டங்களை வகுத்தனர்.\nஅதன் அடிப்படையில் அனைத்து பள்ளிவாசல்களிலும் தவ்ஹீத்வாதிகள் பள்ளிக்கு வரக்கூடாது என்று அறிவிப்பு பல கைகள் வைக்கப்பட்டன. தவ்ஹீத் கூட்டங்களில் புகுந்து ரகளையில் ஈடுப்பட்டனர். மேலப்பாளையத்தில் பீஜே பேசிக் கொண் டிருக்கும்போது மேடையில் ஏறி அவரை அரிவாளால் வெட்டினார்கள். பலத்த காயத்துடன் அவர் பிழைத்துக் கொண்டார்.\nஇப்படியெல்லாம�� இவர்கள் எடுத்த நட வடிக்கைகள் அவர்களுக்குப் பலன் தருவதற்குப் பதிலாக தவ்ஹீத் ஜமாஅத்துக்கே பலம் சேர்த்தது.\nஊருக்கு நாலு பேர் கூட இல்லாமல் இருந்த தவ்ஹீத் ஜமாஅத் ஊர்கள் தோறும் கிளை பரப்பவும் தமிழகத்தில் சுமார் 600 மர்கஸ்கள் உருவாகவும் இவர்களின் வன்முறை வெறியாட்டமே காரணமாக அமைந்தது.\nஇவர்களின் தீவிரப் பிரச்சாரத்தின் காரணமாக தவ்ஹீத் ஜமாஅத் குறித்து அறிந்து கொள்ளும் ஆவல் மக்கள் மத்தியில் அதிகரித்தது. கூட்டம் கூட்டமாக மக்கள் தவ்ஹீத் ஜமாஅத்தில் சேருவதற்கு இவர்களே பாதை அமைத்துக் கொடுத்தார்கள்.\nவிரல் விட்டு எண்ணி விடக் கூடிய அற்பமான நிலையில் நாம் இருந்தபோதே இவர்களின் அடக்குமுறைகளுக்கு அஞ்ச வில்லை. நம்முடைய பிரச்சாரத்தைத் தளர்த் தவில்லை. முன்பை விட இன்னும் வீரியமாகவே நமது செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள இவர்களின் எதிர்ப்பு நமக்கு உந்து சக்தியாகப் பயன்பட்டது.\nஅதுபோல்தான் இப்போதும் இவர்கள் ஒன்றுபட்டுள்ளனர். முன்பு இவர்கள் எப்படி முனை மழுங்கிய ஆயுதத்தை நமக்கு எதிராகத் தூக்கினார்களோ அதை விட பலவீன மான ஆயுதத்தைத் தூக்கிக் கொண்டு இப்போது நமக்கு எதிராகக் களம் இறங்கியுள்ள னர்.\nதிருவிடைச்சேரி எனும் கிராமத்தில் சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஹஜ் முஹம்மத் என்பவர் சுன்னத் ஜமாஅத் பிரமுகர்களைச் சுட்டுக் கொன்ற சம்பவத்தில் ஹஜ் முஹம்மதுக்கு தவ்ஹீத் ஜமாஅத் சாயம் பூசி தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக மக்களை உசுப்பி விடலாம் என்று கனவு காண்கிறார்கள்.\nஇவர்கள் நாடெங்கும் ஒட்டிய ஆளுயர சுவரொட்டியில் கீழ்க்கண்ட வாசகங்களைக் குறிப்பிட்டுள்ளனர்.\n“தமிழக அரசே திருவிடைச்சேரியில் துப் பாக்கியால் சுட்டு பள்ளிவாசல் தலைவரைப் படுகொலை செய்த டிஎன்டிஜே குண்டர்களுக்கும் அவர்களை ஏவியவர்களுக்கும் கடும் தண்டனை வழங்கு” என்பது சுவ ரொட்டியின் முக்கிய வாசகம்.\nஇதில் 19 இயக்கங்களின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன. 15 இயக்கங்கள் வெறும் லட்டர் பேடுகள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக், ஜாக் ஆகிய இரண்டு இயக்கங்கள் தவிர அனைத்து இயக்கங்களும் இதில் இடம் பெற் றுள்ளன.\nஇவர்கள் இப்படி சுவரொட்டி ஒட்டுவ தால் அந்தக் கொலையைச் செய்த சுன்னத் ஜமாஅத்தைச் சேர்ந்த ஹஜ் முஹம்மத் என் பவர் தவ்ஹீத் ஜமாஅத்தைச் சேர்ந்தவ���ாகி விடுவாரா அரசாங்கம் உடனே இந்தச் சுவ ரொட்டியை ஆதாரமாகக் கொண்டு தவ்ஹீத் ஜமாஅத் மீது நடவடிக்கை எடுத்து விட முடியுமா அரசாங்கம் உடனே இந்தச் சுவ ரொட்டியை ஆதாரமாகக் கொண்டு தவ்ஹீத் ஜமாஅத் மீது நடவடிக்கை எடுத்து விட முடியுமா இந்தச் சாதாரண அறிவு கூட இவர்களுக்கு இல்லை.\nஅல்லது இப்படி சுவரொட்டிகள் ஒட்டு வதால் மக்கள் அதை அப்படியே நம்பி கொந்தளித்துப் போய் விடுவார்களா அந்தக் காலம் மலையேறி விட்டது. இவர்கள் அனைவரும் மக்களின் நம்பிக்கையை இழந்து எத்தனையோ ஆண்டுகள் ஆகி விட்டன. தவ்ஹீத் ஜமாஅத் கொள்கையைப் பிடிக் காத மக்களுக்குக் கூட இந்த ஜமாஅத் இது போன்ற செயல்களில் ஈடுபடாது என்று நல் லெண்ணம் இருக்கிறது. இதனால்தான் ஜூலை 4 அன்று இந்தியாவையே திரும் பிப் பார்க்க வைக்கும் வகையில் அனைத்து முஸ்லிம்களும் தவ்ஹீத் ஜமாஅத் அழை ப்பை ஏற்று தீவுத்திடலில் குழுமினார்கள்.\nதவ்ஹீத் ஜமாஅத் மீது இத்தகைய அசைக்க முடியாத நம்பிக்கை மக்களுக்கு இருக்கும்போது இவர்களின் ஆளுயர சுவ ரொட்டிகள் இவர்களுக்கு ஒரு பயனையும் அளிக்கப் போவதில்லை. இவர்களின் சுவரொட்டிக்குப் பின்னர் திருவிடைச்சேரியில் நடந்தது என்ன என் பதை மக்கள் விசாரிக்கும்போது 19 கூட்ட மும் பொய்யர்கள் என்பது இன்னும் உறுதி யாகும். இதனால் தவ்ஹீத் ஜமாஅத்தின் பால் மக்கள் கவனம் திரும்பும். இவர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு ஒரு இயக் கத்துக்கு எதிராக ஏன் புளுகுகிறார்கள் என்ற விழிப்புணர்வுதான் இதனால் ஏற்ப டும். இன்ஷா அல்லாஹ் இதுதான் சுவரொட் டியால் கிடைக்கும் நன்மையாக இருக்கும்.\nஇப்போது தவ்ஹீத் ஜமாஅத்தில் இருக் கும் அனைவரும் ஏற்கனவே இவர்களின் கூட்டத்தில் இருந்தவர்கள்தான். இவர்க ளின் தில்லுமுல்லுகளையும், திருகுதாளங் களையும், புளுகு மூட்டைகளையும் கண்டு தான் அங்கிருந்து தவ்ஹீத் ஜமாஅத்தில் வந்து சேர்ந்தனர் என்பதை இவர்கள் எண் ணிப் பார்க்கவில்லை.\nதவ்ஹீத்வாதிகளைப் பொறுத்தவரை இதுபோன்ற மிரட்டல்களால் அவர்களின் ஈமான் இன்னும் அதிகரிக்குமே தவிர சோர்வோ தளர்வோ அவர்களுக்கு ஏற்ப டாது. அவர்களுக்குப் பின்வரும் வசனங் கள் மன தைரியத்தை அதிகரிக்கும்.\nமக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்” என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறி���ர். இது அவர்களுக்கு நம் பிக்கையை அதிகமாக்கியது. “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்” என்று அவர்கள் கூறினர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் அருளுடனும், நற்பேறுடனும் திரும்பினார்கள். அவர்களுக்கு எந்தக் கேடும் ஏற்படவில்லை. அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற் றனர். அல்லாஹ் மகத்தான அருளுடைய வன். தனது நேசர்களை ஷைத்தான்தான் (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். எனவே நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்க ளுக்கு அஞ்சாதீர்கள்” என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம் பிக்கையை அதிகமாக்கியது. “எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்” என்று அவர்கள் கூறினர். எனவே அவர்கள் அல்லாஹ்வின் அருளுடனும், நற்பேறுடனும் திரும்பினார்கள். அவர்களுக்கு எந்தக் கேடும் ஏற்படவில்லை. அவர்கள் அல்லாஹ்வின் திருப்தியைப் பெற் றனர். அல்லாஹ் மகத்தான அருளுடைய வன். தனது நேசர்களை ஷைத்தான்தான் (இவ்வாறு) அச்சுறுத்துகிறான். எனவே நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்க ளுக்கு அஞ்சாதீர்கள் எனக்கே அஞ்சுங்கள். (இறை) மறுப்பை நோக்கி விரைந்து செல்வோர் குறித்து நீர் கவலைப்படாதீர் அவர்கள் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்ய முடியாது. மறுமையில் அவர்களுக்கு எந்த நற்பேறும் இருக்கக் கூடாதென்று அல் லாஹ் நாடுகிறான். அவர்களுக்குக் கடும் வேதனை உண்டு. நம்பிக்கையை விற்று (இறை) மறுப்பை விலைக்கு வாங்கிக் கொண்டோர், அல்லாஹ் வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு.\n“(நம்மை) மறுப்போரை நாம் விட்டு வைத்திருப்பது அவர்களுக்கு நல்லது” என்று அவர்கள் நினைக்க வேண்டாம். பாவ த்தை அவர்கள் அதிகமாக்கிக் கொள்வதற்கா கவே விட்டு வைத்துள்ளோம். இழிவுபடுத் தும் வேதனை அவர்களுக்கு உண்டு. நல்லவரிலிருந்து கெட்டவரை அவன் பிரித்துக் காட்டாமல் நீங்கள் எப்படி (கல ந்து) இருக்கிறீர்களோ அப்படியே (கலந்தி ருக்குமாறு) நம்பிக்கை கொண்டோரை அல் லாஹ் விட்டு விட மாட்டான். மறைவானதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டித் தருபவ னாக இல்லை. மாறாக அல்லாஹ் தனது தூதர்களில் தான் நாடியோரைத் தேர்வு செய்கிறான். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள் நீங்கள் நம்பிக்கை கொண்டு (இறைவனை) அஞ்சி னால�� உங்களுக்கு மகத்தான கூலி உண்டு.\n(திருக்குர் ஆன் 3 : 173 – 179)\nஅல்லாஹ் போதுமானவன் என்பதில் அசைக்க முடியாத உறுதி கொண்ட தவ்ஹீத் வாதிகளை இதுபோன்ற மிரட்டல்கள் ஒன் றும் செய்ய முடியாது என்பதை மேற்கண்ட வசனம் தெளிவாக நமக்குச் சொல்கிறது.\nமறுமையில் யாருக்கு நற்பேறு இல்லை என்று அல்லாஹ் முடிவு செய்து விட் டானோ அத்தகையவர்கள்தான் இதுபோல் சத்தியத்துக்கு எதிராக அணி திரள்பவர்கள் என்றும் மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ் இவர்களை அடையாளம் காட்டுகிறான்.\nமேலும் நாங்களும் தவ்ஹீத்தான் என்று வேஷம் போட்டு கலந்திருந்தவர்களை அல்லாஹ் பிரித்துக் காட்டாமல் அல்லாஹ் விட மாட்டான் என்ற வாக்குறுதியையும் அல்லாஹ் நிறைவேற்றி விட்டான். இவர்கள் என்னதான் நடித்தாலும் இவர்கள் தவ்ஹீ தின் எதிரிகள்தான் என்பதை அல்லாஹ் அடையாளம் காட்டுவதற்காக இவர்களைத் தள்ள வேண்டிய இடத்தில் தள்ளி விட் டான். கப்ரு வணங்கிகளையும் அதை எதிர்ப்ப தாக நாடகமாடியவர்களையும். மத்ஹபுவாதி களையும் மத்ஹபை எதிர்ப்பதாக நாடகமாடி யவர்களையும் அல்லாஹ் ஓரணியில் திரட்டி அடையாளம் காட்டி விட்டான். தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிராக இவர் கள் ஒன்றுபட்டிருப்பதுபோல் தோன்றினா லும், இவர்கள் ஒன்றுபட்டு பலம் பெற்றிருப் பதுபோல் காட்டிக் கொண்டாலும் உண்மை யில் இவர்களிடையே எந்த ஒற்றுமையும் இல்லை. இவர்கள் எத்தனை பேர் ஒன்று சேர்ந்தாலும் தவ்ஹீத் ஜமாஅத்தின் வளர்ச்சி அவர்களுக்குக் கிலியை ஏற்படுத்தியுள்ளது என்பதே உண்மை.\nஇதைப் பின்வரும் வசனங்களில் அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.\n) நயவஞ்சகரை நீர் அறி யவில்லையா “நீங்கள் வெளியேற்றப்பட் டால் உங்களுடன் நாங்களும் வெளியேறு வோம். உங்கள் விஷயத்தில் எவருக்கும் எப்போதும் கட்டுப்பட மாட்டோம். உங்கள் மீது போர் தொடுக்கப்பட்டால் உங்களுக்கு உதவுவோம்” என்று வேதமுடையோரில் உள்ள (ஏக இறைவனை) மறுப்போரிடம் அவர்கள் கூறுகின்றனர். அவர்கள் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சி கூறுகிறான். அவர்கள் வெளியேற்றப்பட்டால் அவர்களுடன் இவர்கள் வெளியேறவே மாட் டார்கள். அவர்கள் மீது போர் தொடுக்கப்பட் டால் அவர்களுக்கு உதவவும் மாட்டார்கள். இவர்கள் அவர்களுக்கு உதவினாலும் புறங்காட்டி ஓடுவார்கள். பின்னர் உதவி செய்யப்பட மாட்டார்கள். அவர்களது உள் ளங் களில் அல்லாஹ்வை விட உங்களைப் பற்றியே அதிக பயம் இருக்கிறது. அவர்கள் புரிந்து கொள்ளாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம். அரண் அமைக்கப்பட்ட ஊர்களிலி ருந்தோ, சுவர்களுக்குப் பின்னாலிருந்தோ தவிர அவர்கள் ஒன்று சேர்ந்து உங்களிடம் போரிட மாட்டார்கள். அவர்களுக்கிடையே பகைமை கடுமையானது. அவர்கள் ஒன்று திரண்டுள்ளதாக நீர் கருதுவீர். அவர்களின் உள்ளங்களோ சிதறிக் கிடக்கின்றன. அவர் கள் விளங்காத கூட்டமாக இருப்பதே இதற் குக் காரணம். அவர்களுக்குச் சற்று முன் சென்ற சமுதாயத்தினர் போன்றே (அவர்கள் உள்ளனர்) அவர்கள் தமது காரியத்தின் விளைவை அனுபவித்தனர். அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனையும் உண்டு.\nபார்வைக்குத்தான் இவர்கள் ஒன்று பட்டதுபோல் காட்டிக் கொள்வார்கள். உண் மையில் இவர்களின் உள்ளம் சிதறிக் கிடக் கிறது. ஒரு தேர்தல் வந்தால் போதும். இவர்க ளின் ஒற்றுமை மாயை கலைந்து போய் விடும். ஆளுக்கு ஒரு கட்சியுடன் பேரம் பேசிக் கொண்டு தனித்தனியாக சிதறிப் போய் விடுவார்கள். ஒரு டிசம்பர் ஆறு வந்தால் போதும் தங்களின் தனி அடையாளத்தைக் காட்டுவ தற்காக தனித்தனி வழியில் பலம் காட்ட போய் விடுவார்கள். நம்மை எதிர்ப்பதில் தவிர வேறு எந்த ஒரு காரியத்திலும் இவர்கள் ஒத்த கருத்தை எட்ட முடியாது. மேலும் இவர்கள் அனை வரும் சேர்ந்து விட்டதால் ஏதோ பலம் பெற்று விட்டதுபோல் காட்டிக் கொள்வார் கள். ஆனால் இவர்கள் கோழைகள். சொந்த பலத்தில் எதையும் சாதிக்கத் திராணியற்ற வர்கள். தங்களுக்கு எந்தச் சேதாரமும் ஏற் படாது என்ற நம்பிக்கை இருந்தால் தவிர எதிலும் இறங்கத் திராணியற்றவர்கள் என்ப தையும் மேற்கண்ட வசனங்கள் தெளிவாக முன்னறிவிப்புச் செய்கின்றன.\nஅல்லாஹ்வின் ஒளியைத் தமது வாய்களால் ஊதி அணைக்க நினைக்கின்றனர். (தன்னை) மறுப்போர் வெறுத்தாலும் அல்லாஹ் தனது ஒளியை முழுமைப்படுத்துபவன். இணை கற்பிப்போர் வெறுத்த போதிலும் அனைத்து மார்க்கங்களை விட மேலோங்கச் செய்வதற்காக அவனே தனது தூதரை நேர் வழியுட னும், உண்மை மார்க்கத்துடனும் அனுப்பினான். (அல்குர்ஆன் 61:8,9)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் ��ிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்\nஜனநாயகம் நவீன இணை வைத்தலா\nவெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுக...\nவிபத்து வந்தாலும் விளிம்புக்கு வரமாட்டோம்\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nவாய்களால் ஊதி அணைக்க முடியாத சத்தியக் கொள்கை\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\nமறுமையின் முதல் நிலை மண்ணறை\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்\nமறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை\nமலிவாகிப் போன மனித உயிர்கள்\nமண வாழ்வா மரண வாழ்வா\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்\nபெண்கள் பேண வேண்டிய நாணம்\nபெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி\nபடைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்\nநபிகள் நாயகத்தை கனவிலும் நனவிலும் காணமுடியுமா\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nதவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்\nதவ்ஹீத் ஜமாஅத் தின் திருமண நிலைபாடு\nதர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்\nசொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்\nசிறாரைச் சீரழிக்கும் சின்னத் திரை\n புது சாதனை படைப்பாய் ...\nசத்தியப் பாதையும், சமூக மரியாதையும்\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nகூட்டுக் குடும்பமும், கூடாத நடைமுறைகளும்...\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nகுணம் மாறிய தீன்குலப் பெண்கள்\nகுடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா\nகாதலர் தினம் (பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள...\n என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nஉறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம்\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஅழகிய கடனும் அர்ஷின் நிழலும்\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஅலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\nஅமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்...\nஅநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=72115", "date_download": "2018-10-17T18:43:41Z", "digest": "sha1:KOD2CLQ2OINZMSXNS543A54VFL3EZ7NO", "length": 1571, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "ரத்தன் டாடாவின் கனவு முடிந்துவிட்டது!", "raw_content": "\nரத்தன் டாடாவின் கனவு முடிந்துவிட்டது\n2 தசாப்தங்களைக் கடந்து ஓடிக் கொண்டிருந்த ரத்தன் டாடாவின் கனவு வாகனமாக இண்டிகாவின் விற்பனை இப்போது முடிந்துவிட்டது. என்றாலும் இந்தக் கார்களுக்கான சர்வீஸ் தொடர்ந்து வழங்கப்படும் என்று டாடா நிறுவனத்தினர் கூறியுள்ளனர். மாற்றமடைந்து வரும் கார் சந்தை மற்றும் டாடாவின் டிசைனை மனதில் வைத்து இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறியுள்ளார்கள்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00290.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://umakathir.blogspot.com/2007/01/blog-post_09.html", "date_download": "2018-10-17T18:45:31Z", "digest": "sha1:QROUE2VPXERB2MXNFKIHTUPS2V5AQMKE", "length": 13530, "nlines": 300, "source_domain": "umakathir.blogspot.com", "title": "கதிர்: நகுலன் கவிதைகள்", "raw_content": "\nநல்ல கதைகளை படிக்கும்போதும், நுட்பமான உறவுகளை எடுத்து சொல்லும்\nசினிமாக்களை பார்க்கும்போதும் அவை ஏற்படுத்தும் பாதிப்பு முழுவதுமாக\nவிலக சில நாட்கள் பிடிக்கும். இந்த உணர்வுகள் கதை, சினிமாக்களுக்கு\nமட்டுமல்ல கவிதைகளுக்கும் உண்டு என்பது சில கவிதைகளை வாசிக்கும்\nபோது உணர முடியும். தற்செயலாக நகுலன் அவர்களின் கவிதை ஒன்றினை\nஆ.வியில் படித்தேன். படித்து முடித்த பிறகும் அதன் பாதிப்பு என்பது\nஎன்னை விட்டு விலக வெகு நேரமாயிற்று.\nபொதுவாக கவிதை என்பது எது என்ற புரிதலே இல்லாமல் நானும் சில\nகவிதைகள் எழுதியிருக்கிறேன். பின்னாளில் நானே வாசிக்கும்போது அபத்தம்\nபோல தோன்றுவது மறுக்க முடியாத ஒன்று.\n\"நான் இறந்த பிறகு எனக்கு அஞ்சலிக் கூட்டங்கள் நடத்த\nவேண்டாம். ஏனென்றால், என்னால் வர முடியாது\"\nதன்னை பார்க்க வரும் இலக்கிய நண்பர்கள் விடைபெறும்போது, அவர்களிடம்\nநகுலன் கடைசியாக வைக்கும் வேண்டுகோள் இதுதான். தமிழ் இலக்கியப்\nபரப்பில் குறிப்பிடத்தகுந்த எழுத்தாளரான இவர் தற்போது வசிப்பது திருவனந்த\nதமிழில் யாரையும் பின்பற்றிப் போகாத தனிப்பட்ட ஆளுமையும் மௌனத்தில்\nஎரியும் மகத்தான மொழியும் நகுலனுடையவை.தற்போது எழுதுவதை முற்றிலும்\nநிறுத்திவிட்டார். தற்போது நகுலனின் அவர்களின் தேர்ந்தெடுக்க��்பட்ட கவிதைத்\nதொகுப்பை வெளியிட்டுள்ளது காவ்யா பதிப்பகம்.\nஒரு ஊசி முனை ஞானம்\nஇதிலும் சில கவிதைகள் புரியாததுபோல தோன்றினாலும் எல்லாமே ஆழமான\nஇத வேற யாரோ தொகுத்திருந்தாங்க.\nதம்பி, மொதல்ல அட்டண்டன்ஸ், பின்ன மீதிய பாத்துக்கலாம்.\n\\\\படித்து முடித்த பிறகும் அதன் பாதிப்பு என்பது\nஎன்னை விட்டு விலக வெகு நேரமாயிற்று.\\\\\nபெரும் உண்மைகளைச் சொல்லும் கவிதைகள்\nவிகடனிலேயே வாசித்திருக்கிறேன். மற்றுமொருமுறை வாசிக்கத் தந்தமைக்கு நன்றி\nநன்றி அருள், கவிதைகளை அதிகம் விரும்பாத நான் மிகவும் வியந்துபோனேன் அவற்றை படித்த போது. வாழ்வியல் தத்துவங்கள் இரண்டு மூன்று வரிகளில் சொல்லமுடியுமென்பதை.\nநன்றி மதி கந்தசாமி அவர்களே\nமிகவும் உபயோகமான சுட்டிகளுக்கு மிக்க நன்றி. நகுலனின் மீதான என் புரிதலை மேம்படுத்த உதவியது.\nஅனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்\nஎனக்கு ரொம்ப பிடித்திருந்தது . பதிவிற்க்கு நன்றி\nஎல்லாம் யோசிக்கும் வேளையில் ஆசை தீர உண்பதும் உறங்குவதுமாக முடியும். உள்ளதே போதும் நான் நானெனக் குழறியே ஒன்றை விட்டொன்று பற்றி பாசக்கடற்குளே வீழாமல்... நான் :)\nஅமீரக தமிழ் பண்பாட்டு கழக பொங்கல் விழா\nமனசை கல்லாக்கிட்டு படத்தை பார்க்கவும்\nஓசியில சூனியம் வெச்சிக்கறது இப்படி\nவாலிப வயசு - காமெடி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/nilgiris/2018/feb/14/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-2863103.html", "date_download": "2018-10-17T17:53:51Z", "digest": "sha1:IIYNYAM47MOXP42K73L47MRKKHYQPSFB", "length": 6989, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புலிகள் காப்பகத்தில் கட்டணம் உயர்வு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் நீலகிரி\nவெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு புலிகள் காப்பகத்தில் கட்டணம் உயர்வு\nBy DIN | Published on : 14th February 2018 08:22 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநீலகிரி மாவட்டத்திலுள்ள முதுமலை புலிகள் காப்பகத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான நுழைவுக் கட்டணம் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.\nமுது���லை புலிகள் காப்பகத்தில் இதுவரையிலும் யானை சவாரிக்கு ஒரு யானைக்கு ரூ. 1,120 மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு ரூ. 11,600 வசூலிக்கப்படுகிறது. மேலும், ஸ்டில் கேமரா கட்டணம் ரூ. 500 ஆகவும் (பழைய கட்டணம்: ரூ. 50), விடியோ கேமரா கட்டணம் ரூ. 3,000 ஆகவும் (பழைய கட்டணம்: ரூ. 300), நுழைவுக் கட்டணம் ரூ. 1,000 ஆகவும் (பழைய கட்டணம்: ரூ. 100), வாகன நுழைவுக் கட்டணம் ரூ. 200 ஆகவும் (பழைய கட்டணம்: ரூ. 20) உயர்த்தப்பட்டுள்ளது.\nஸ்வராஜ் மஸ்தா வாகனங்களுக்கான நுழைவுக் கட்டணம் ரூ. 340லிருந்து ரூ. 2,500 ஆகவும், ஜிப்ஸி வாகனங்களுக்கான கட்டணம் ரூ. 4,200 எனவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அதிருப்தி அடைந்துள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/10/pillai.html", "date_download": "2018-10-17T17:55:59Z", "digest": "sha1:STPUU7KS5WUY4LJKYE5HSKP6HFQWTBFC", "length": 10317, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "நீதிமன்றத்தில் ஆஜராக ராமர் பிள்ளைக்கு உத்தரவு | ramar pillai to appear before court on 30th - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» நீதிமன்றத்தில் ஆஜராக ராமர் பிள்ளைக்கு உத்தரவு\nநீதிமன்றத்தில் ஆஜராக ராமர் பிள்ளைக்கு உத்தரவு\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nமூலிகை பெட்ரோல் மோசடி வழக்கில் வரும் 30-ம் தேதி ராமர் பிள்ளை நீதிமன்றத்தில் ஆஜராக நீதிபதி உத்திரவிட்டார்.\nமூலிகை பெட்ரோல் டாவு விட்ட ராமர் பிள்ளை சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டார்.\nசிறையில் அடைக்கப்பட்ட அவர் ஜாமீனில் விடுதலை ஆனார்.\nஇந்த வழக்குத் தொடர்பாக சி.பி.ஐ. புலன் விசாரணை நடத்தி சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல்செய்தனர். ராமர் பிள்ளை உட்பட 5 பேர் மீது இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.\nசி.பி.ஐ போலீஸார் தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையை நீதிபதி பரிசீலனை செய்து விசாரணைக்கு ஏற்றுக்கொண்டார். இந்தகுற்றப்பத்திரிக்கை நகலை வருகின்ற 30-ம் தேதி பெற்றுக் கொள்ள ராமர் பிள்ளை உள்பட 5 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகசம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.\nநேற்று ராமர் பிள்ளை நீதிமன்றத்தில் ஆஜரானார்.\nபத்திரிக்கையில் செய்தியைப்பார்த்ததும் நீதிமன்றத்தில் ஆஜரானேன் என்று நீதிபதியிடம் கூறினார் ராமர்பிள்ளை. வரும் 30-ம்தேதி மறுபடியும் நீதிமன்றத்தில் ஆஜராகுங்கள். அதற்கு சம்மன் அனுப்புகிறேன் என்று கூறினார் நீதிபதி.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/21/gold.html", "date_download": "2018-10-17T17:58:00Z", "digest": "sha1:ERSZD5EJF77ZX2WG7VIL2Q7XIOJVBMAD", "length": 11471, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஈரோட்டில் ஒரு வித்தியாசமான கொள்ளை | novel theft in erode - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஈரோட்டில் ஒரு வித்தியாசமான கொள்ளை\nஈரோட்டில் ஒரு வித்தியாசமான கொள்ளை\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக���க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nஈரோட்டில் வித்தியாசமான முறையில், ஒரு கொள்ளைச் சம்பவம் நடந்துள்ளது.\nஈரோடு பகுதிகளில் தற்போது வீடுகளில் நூதன முறையில் கொள்ளையடிக்கும்முயற்சிகள் \"வெற்றிகரமாக நடந்து வருகின்றன. இந்தக் கொள்ளை முயற்சியில்பல்வேறு யுக்திகளைக் கொள்ளையர்கள் பயன்படுத்துவதால் பொதுமக்கள்அச்சமடைந்துள்ளனர்.\nஈரோடு டீச்சர் காலனியைச் சேர்ந்தவர் பச்சியப்பன். இவரது மனைவி ரங்கநாயகி.பச்சியப்பன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்றார். இவரது மகன் கார்த்திக்மற்றும் மருமகள் ரங்கநாயகி ஆகியோரும் வேலை செய்து வருகின்றனர்.\nஇந்நிலையில் அதிகாலையில் ஒரு கும்பல், பச்சியப்பனின் வீட்டிற்குள் ஜன்னல்வழியாகச் செல்ல முயற்சி மேற்கொண்டது. ஜன்னல் கம்பிகளை அறுத்து அதில் ஒருசிறுவனை முதலில் அனுப்பினர். அந்த சிறுவன் உள்ளே சென்று உள்புறமாக இருந்ததாழ்ப்பாளைத் திறந்தான்.\nபின்னர், வெளியில் நின்றிருந்த 4 பேர் கொண்ட கும்பல் வீட்டுக்குள் நுழைந்தது.சிறுவன் வெளியேறியவுடன், அறையில் இருந்த நான்கு பேரையும் கயிற்றினால் கட்டிப்போட்டனர். பின்னர், அவர்களை மிரட்டி, ரங்கநாயகியின் கழுத்தில் இருந்த 25 பவுன்நகை மற்றும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 20 பவுன் நகை, ரூ. 20,000 ரொக்கம்ஆகியவற்றை எடுத்துக் கொண்டு சென்று விட்டனர்.\nஇந்த வித்தியாசமான கொள்ளை குறித்து போலீசில் பச்சியப்பன் புகார் செய்தார்.போலீசார் வழக்குப் பதிவு செய்து கொள்ளையில் ஈடுபட்டவர்களைத் தேடிவருகின்றனர்.\nசில நாட்களுக்கு முன்பு இதே போன்று ஜன்னல் வழியாக நுழைந்து ஜவுளிவியாபாரியின் வீட்டில் நகை கொள்ளையடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.\n(ஈரோடு) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00291.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cgtti.lk/web/index.php?option=com_gtcourse&view=courses>couse_type=2&Itemid=125&lang=ta&limitstart=30", "date_download": "2018-10-17T18:39:40Z", "digest": "sha1:GOZTBYDVYA2LABJVRHTNY5CJLVT72PTQ", "length": 4458, "nlines": 69, "source_domain": "cgtti.lk", "title": "பாடநெறி விபரங்கள்", "raw_content": "\nகிளைகள் / பயிற்சி நிலையங்கள்\n1 மோட்டார்சைக்கிள் தொழில்நுட்பவியல் – ( பயிற்சிநெறி குறியீடு: M8 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 9,375\n2 காற்று பதப்படுத்தலும் குளிரூட்டலும் – ( பயிற்சிநெறி குறியீடு: E1 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 15,750\n3 முச்சக்கரவண்டி பழுதுபார்த்தல் தொழில்நுட்பம் – ( பயிற்சிநெறி குறியீடு: M6 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 12,500\n4 ஆயுத இயந்திரவியல் – ( பயிற்சிநெறி குறியீடு: T1 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 18,750\n5 வாகன உடல் வர்ணம் தீட்டுனர் – ( பயிற்சிநெறி குறியீடு: AP1 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 22,600\n6 வாகன உடல் தகர வேலையாளர் – ( பயிற்சிநெறி குறியீடு: AT1 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 20,625\n7 வேலைத்தள பயிற்சி – ( பயிற்சிநெறி குறியீடு: WP1 ) பகுதிநேரம் 150 மணித்தியாலங்கள் ரூ. 10,750\nவியாழக்கிழமை, 17 மே 2018 08:17\nவியாழக்கிழமை, 17 மே 2018 09:06\nஇளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சு\nதொழிநுட்பப் பயிற்சி கல்லூரி - மெட்சின்ஜன், ஜேர்மனி\n582, காலி வீதி, கல்கிச்சை\nஇற்றைப்படுத்தியது: 26 07 2018.\nகாப்புரிமை © 2018 இலங்கை - ஜேர்மன் தொழில்நுட்பப் பயிற்சி நிறுவனம். முழுப் பதிப்புரிமை உடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://computertricksintamil.blogspot.com/2014/07/blog-post_50.html", "date_download": "2018-10-17T18:58:43Z", "digest": "sha1:KYM3NPRVT3GZ7XGATBTWYTWGTHVYNFSH", "length": 17405, "nlines": 77, "source_domain": "computertricksintamil.blogspot.com", "title": "செல்போனில் சிக்னலே இல்லாமல் மெசேஜ் அனுப்புவது எப்படி….. | கணினி தொழில்நுட்பம் செல்போனில் சிக்னலே இல்லாமல் மெசேஜ் அனுப்புவது எப்படி….. - கணினி தொழில்நுட்பம்", "raw_content": "\nசெல்போனில் சிக்னலே இல்லாமல் மெசேஜ் அனுப்புவது எப்படி…..\nசெல்போனில் சிக்னலே இல்லாமல் மெசேஜ் அனுப்புவது எப்படி…..\nமுழுவதும் விரைந்து செய்தி அனுப்ப முன்பு மோர்ஸ் என்பவரின் தந்தி (டெலிகிராம்) பெரும் புரட்சியை ஏற்படுத்தியது. இப்போது சாதாரண போன், பேஜர், செல்போன் என அடுத்த கட்டத்துக்கு தொழில்நுட்ப வளர்ச்சி சென்றது. இதன் மூலம் எஸ்எம்எஸ் செய்திகள் எம்எம்எஸ் எனப்படும் படங்கள் அனுப்பப்படுகின்றன. ஆனால், செய்திகள், படங்களை அனுப்ப செல்போன் டவர் சிக்னல் இருப்பது அவசியம். சிக்னல் கிடைக்காத மலை பிரதேசங்கள், கடல் வழிகள், ஆழமான சுரங்கங்கள் ஆகியவற்றில் செய்திகளை அனுப்ப முடியவில்லை.\nஇந்தப்பிரச்சனைக்கும் தீர்வுகண்டு��்ளது கோரெனா(goTenna) என்னும் நிறுவனம்.இந்நிறுவனம் ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளது.அதற்க்கான அப்பிளிகேஷனையும் உருவாக்கியுள்ளது.செல்போனில் சிக்னல் இல்லாதபோது இந்த அப்பிளிகேஷனை பயன்படுத்தி மற்றவருடன் எமது மெசேஜ்களைப் பகிர்ந்துகொள்ள முடியும்.இதற்கு ஒரு நிபந்தனை என்னவெனில் அவரும் இந்த கோரெனா(goTenna) கருவியை வைத்திருக்கவேண்டும்.இதில் நடைபெறும் செயற்ப்பாடு என்னவெனில் நீங்கள் இந்த அப்பிளிகேஷனைப் பயன்படுத்தி மெசேஜ் அனுப்பும் போது உங்கள் செல்போனுடன் இணைக்கப்பட்டிருக்கும் இந்த கோரெனா(goTenna) கருவிக்கு முதலில் மெசேஜ் பாஸ் செய்யப்படும்.அக்கருவி இந்த மெசேயை ரேடியோ சிக்க்னலாக மாற்றி அனுப்பும் அதை குறிப்பிட்ட நபர் இதே கோரெனா(goTenna) கருவியை பயன்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.இக்கருவி காடுகளில் பயனிப்பவற்களுக்கும் மலையேறுபவர்களுக்கும் மற்றும் சுரங்கப்பணியாளர்களுக்கும் வரப்பிரசாதமாக அமையும் என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா \nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி\nஇந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...\nஉலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...\nஒரு பல்பை போட்டால் ‘வைபை’(wi-fi) வசதி\nஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி ���ிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...\nபேஸ்புக்கில் நமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி...\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித...\nஆன்லைன் மூலம் இலவசமாக பணம் சம்பாதிப்பது எப்படி \n வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக்கேற்ற வேலை \nஎமது தளத்திற்கு இணைப்பு கொடுக்க\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா \nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி\nஇந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...\nஉலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...\nஒரு பல்பை போட்டால் ‘வைபை’(wi-fi) வசதி\nஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...\nபேஸ்புக்கில் நமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி...\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித...\nஆன்லைன் மூலம் இலவசமாக பணம் சம்பாதிப்பது எப்படி \n வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக்கேற்ற வேலை \nகூகிள் + இல் பின்தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indiatimenews.com/uncategorized/pm-narendra-modi-on-the-occasion-of-independence-day-greet-by", "date_download": "2018-10-17T19:09:05Z", "digest": "sha1:PTUT2AASAOVDTTC4LW43LKXTAL73QZL7", "length": 6726, "nlines": 160, "source_domain": "indiatimenews.com", "title": "சுதந்திர தினத்தை முன்னிட்டு மோடி எஸ்.எம்.எஸ். வாழ்த்து", "raw_content": "\nசுதந்திர தினத்தை முன்னிட்டு மோடி எஸ்.எம்.எஸ். மூலம் வாழ்த்து\nஎப்போதும் சில புதுமைகளைச் செய்ய வேண்டும் என்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் பிரதமர் நரேந்திர மோடி. அந்த வகையில் இந்தியாவின் 70-வது சுதந்திர தினமான நேற்று ஒரு புதுமையான நிகழ்வை அவர் நடத்தினார். இது பலருக்கு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.\nஅதன்படி செல்போன்களுக்கு எஸ்.எம்.எஸ். மூலம் சுதந்திர தின வாழ்த்தை அனுப்பி இருந்தார். பிரதமர் நரேந்திர மோடியிடம் இருந்து வந்த வாழ்த்துச்செய்தி என்பதால் பலர் ஆச்சரியமும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.\nபி.எம்.மோடி என்ற பெயரில் வந்த அந்த குறுஞ்செய்தியில் கூறப்பட்டு இருப்பதாவது:-\nஉங்களுக்கு சுதந்திர தின வாழ்த்துகள். சுதந்திர போராட்ட வீரர்களை நாம் வணங்குவோம். ஜெய்ஹிந்த். டெல்லி செங்கோட்டையில் நான் ஆற்றிய சுதந்திர தின உரையை http;//pm-a-pp.nic.in; pm-a-ppGM-ON1QQ-M-OE ஆகிய இணையதள ‘ஆப்’ இல் காணலாம்.\nPREVIOUS STORYகுற்றங்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும்\nஅ.தி.மு.க இரு அணிகள் இணைப்பில் தாமதம் ஏன்\n2022 ஆம் ஆண்டுக்குள் நக்சல், பயங்கரவாதம், காஷ்மீர் பிரச்சினை முடிவுக்கு வரும்\nகிரிக்கெட் தரவரிசையில் விராட் கோலி முதலிடம்\nமறைந்த ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை ஆணையம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2018/feb/15/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-2863705.html", "date_download": "2018-10-17T18:05:42Z", "digest": "sha1:SV557AHNP4MPS7QE7KPLPOIWX4BQ2FS3", "length": 7096, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "திருச்சி அன்பாலயம் தொண்டு நிறுவனத்துக்கு நிதியுதவி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nதிருச்சி அன்பாலயம் தொண்டு நிறுவனத்துக்கு நிதியுதவி\nBy DIN | Published on : 15th February 2018 03:36 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிரைப்படப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியனின் ஃபேன்ஸ் சாரிடபுள் பவுண்டேசன் சார்பில் அன்பாலயம் தொண்டு நிறுவனம் மற்றும் லூப்ரா பார்வையற்றோர் இல்லத்துக்கு நிதியுதவி வழங்கப்பட்டது.\nஇந்த அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் நாட்டின் முக்கிய நகரமொன்றில் நடைபெறும் ஆண்டு சந்திப்புக் கூட்டம் திருச்சியில் அண்மையில் நடைபெற்றது. திரைப்படப் பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியன், அவரது மகன் எஸ்.பி.பி. சரண், திரைப்பட பின்னணி பாடகி பி. சுசீலா ஆகியோர் உரையாற்றினார். விழாவில், திருச்சியிலுள்ள அன்பாலயம் தொண்டு நிறுவனம் மற்றும் லூப்ரா பார்வையற்றோர் இல்லத்துக்கு தலா ரூ. 65,000 வீதம் நிதியுதவி அளிக்கப்பட்டது.\nஇதற்கான காசோலையை அன்பாலயம் நிறுவனர் செந்தில்குமாரிடம் பாடகி பி. சுசீலா வழங்கினார். திருச்சி நகைச்சுவை மன்றச் செயலர் க. சிவகுருநாதன், அமைப்பின் உறுப்பினர் மற்றும் பொறுப்பாளர் டி. வீரசக்தி, ராகம் அருண், ரங்கநாதன், பரமேசுவரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/10/10/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-10-17T18:02:03Z", "digest": "sha1:SRT7EXUQ6QXSUS7CHH44T4SMNVDS54IE", "length": 9618, "nlines": 90, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "அரசமைப்பு சபைக்கு அமைச்சர் தலதா, சமல் ராஜபக்ஷவின் பெயர்கள் பரிந்துரை – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → சிறப்புச் செய்திகள்\nஅரசமைப்பு சபைக்கு அமைச்சர் தலதா, சமல் ராஜபக்ஷவின் பெயர்கள் பரிந்துரை\nஅரசமைப்பு சபையின் உறுப்பினர்களாக அமைச்சர் தலதா ​அத்துகோரள, பாராளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.\nஅரசமைப்பு சபைக்கு பிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர்களின் பரிந்துரைகளுக்கமைய, நியமிக்கப்பட வேண்டிய பாராளுமன்ற உறுப்பினர்கள் என்ற ரீதியில் குறித்த இருவரினதும் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.\nபிரதமர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரின் யோசனையின் கீழ் 3 சிவில் உறுப்பினர்களை அரசமைப்பு சபைக்கு நியமிக்க வேண்டும். இந்த சிவில் உறுப்பினர்களாக இராஜதந்திர அதிகாரிகளான ஜயந்த தனபால, அஹமட் ஜாவெட் யூசுப் மற்றும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் சிரேஸ்ட விரிவுரையாளர் செல்வகுமாரனின் பெயரும் முன்மொழியப்பட்டுள்ளது.\nஅதேபோல் அரசமைப்பு சபைக்கு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாற்று கட்சி ஒன்றின் உறுப்பினராக பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்னாயக்கவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nமேலும் ஜனாதிபதியின் பிரதிநிதியாக அமைச்சர் மஹிந்த சமரசிங்கவின் பெயரும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.\nஇராணுவம் வசமுள்ள பலகாணிகளை வடக்கு, கிழக்கில் விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nதமிழர் அரசியல் என்பது நுனிப்புல் மேய்ந்த செயற்பாடு அல்ல – இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவிப்பு\nஇலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் திருவுருவ சிலை திறந்து வைப்பு\nஅரசியல் கைதிகள் விடயத்துக்கு புதனன்று தீர்க்க முடிவு – சம்பந்தனிடம் ஜனாதிபதி உறுதி; அதுவரை உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரிக்கை\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்��ள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும் ஆலை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nஉருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adbhutam.wordpress.com/2018/01/19/an-ode-to-bhasma-thiruneetru-padhikam-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE/", "date_download": "2018-10-17T19:31:00Z", "digest": "sha1:EOSG4L5ZVTSUKUWBHGSU55WQVB7QZ26F", "length": 18009, "nlines": 177, "source_domain": "adbhutam.wordpress.com", "title": "AN ODE TO ‘BHASMA’ – Thiruneetru padhikam – திருநீற்றுப் பதிகம் | Adbhutam's Blog", "raw_content": "\n2747. பொடிகள் பூசிப் பலதொண்டர் கூடி, புலர் காலையே,\nஅடிகள் ஆரத் தொழுது, ஏத்த நின்ற(வ்) அழகன்(ன்) இடம்\nகொடிகள் ஓங்கிக் குலவும் விழவு ஆர் திலதைப்பதி,\nவடி கொள் சோலை(ம்) மலர் மணம் கமழும் மதிமுத்தமே.\n3755. வெந்தவெண் பொடியணி யடிகளை விளமருள்\nசிந்தையு ளிடைபெற வுரைசெய்த தமிழிவை\nஅந்தணர் புகலியு ளழகம ரருமறை\nபந்தன மொழியிவை யுரைசெயு மவர்வினை\n11. பொ-ரை: பசுவின் சாணம் வெந்ததாலான\nதிருவெண்நீற்றினை அணிந்த தலைவரை, திருவிளமர் என்னும்\nதிருத்தலத்தில் வீற்றிருந்தருளும் வேறுபட்டவரை (விகிர்தர்),\nசிந்தையுள் இடையறாது இருத்தும்படி, அந்தணர்கள் வாழ்கின்ற\nசெழுமையான திருப்புகலியில் அவதரித்த அருமறைவல்ல\nஞானசம்பந்தர் போற்றி அருளிச் செய்த தமிழாகிய இத்திருப்\nபதிகத்தை ஓதுவோர் வினை அழியும்.\nஅங்கமும் வேதமும் ஓதும்நாவர் அந்தணர் நாளும் அடிபரவ\nமங்குன் மதிதவழ் மாடவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்\nசெங்கய லார்புனற் செல்வமல்கு சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்\nகங்குல் விளங்கெரி யேந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே.\nநான்கு வேதங்களையும் ஆறு அங்கங்களையும் ஓதும் நாவினராகிய அந்தணர்கள் நாள்தோறும் தன் திருவடிகளை வணங்க, வானமண்டலத்திலுள்ள சந்திரன் தவழ்ந்து செல்லுதற்கு இடமாய் உயர்ந்து விளங்கும் மாடவீதிகளை உடைய திருமருகலில் எழுந்தருளியுள்ள இறைவனே செங்கயல்கள் நிறைந்த புனல்சூழ்ந்ததும், செல்வ வளம் நிறைந்ததுமான புகழார்ந்த திருச்செங்காட்டங்குடியில் எரியைக்கையில் ஏந்தி நள்ளிருளில் நட்டம் ஆடுதற்கு இடமாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறுதல் ஏன் செங்கயல்கள் நிறைந்த புனல்சூழ்ந்ததும், செல்வ வளம் நிறைந்ததுமான புகழார்ந்த திருச்செங்காட்டங்குடியில் எரியைக்கையில் ஏந்தி நள்ளிருளில் நட்டம் ஆடுதற்கு இடமாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறுதல் ஏன்\nபாடல் எண் : 2\nநெய்தவழ் மூவெரி காவலோம்பும் நேர்புரி நூன்மறை யாளரேத்த\nமைதவழ் மாட மலிந்தவீதி மருகல் நிலாவிய மைந்தசொல்லாய்\nசெய்தவ நான்மறை யோர்களேத்துஞ் சீர்கொள்செங் காட்டங் குடியதனுள்\nகைதவழ் கூரெரி யேந்தியாடுங் கணபதி யீச்சரங் காமுறவே.\nஅவியாக அளிக்கப் பெறும் நெய் தவழ்ந்து எரியும் முத்தீயைப் பாதுகாப்பாக ஓம்பி வரும் நேர்மையாளரும், முப்புரி நூல் அணிந்த வேத வித்துக்களும் ஆகிய அந்தணர் ஏத்த, கரிய மேகங்கள் தவழும் மாட வீடுகள் நிறைந்த வீதிகளை உடைய திருமருகலில் எழுந்தருளிய இறைவனே தவங்கள் பலவும் செய்யும் நான்மறையோர் போற்றும் புகழ் பொருந்திய திருச்செங்காட்டங்குடியில், திருக்கரத்தில் மிக்க தீயை ஏந்தி ஆடுதற்கு இடமாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் என்ன தவங்கள் பலவும் செய்யும் நான்மறையோர் போற்றும் புகழ் பொருந்திய திருச்செங்காட்டங்குடியில், திருக்கரத்தில் மிக்க தீயை ஏந்தி ஆடுதற்கு இடமாய்க் கணபதியீச்சரத்தைக் காமுறக் காரணம் என்ன சொல்வாயாக. அக்கினிகாரியம் செய்யும் அந்தணர்கள் வழிபடும் மருகல் என்றும், தவமுதியோர்களாகிய மறையோர் போற்றும் செங்காட்டங்குடி என்றும் இரண்டினியல்பும் ஒத்தமை உரைக்கப் பெறுகின்றது. மூஎரி – ஆகவனீயம், காருகபத்யம், தக்ஷிணாக்கினி என்ற முத்தீ. அந்தணர்கள் மணக்காலத்து எடுத்த தீயை அவியாதே பாதுகாக்க வேண்டியது மரபாதலின் மூ எரிகாவல் ஓம்பும் மறையாளர் என்றார்.\nபாடல் எண் : 5\nஆயாதன சமயம்பல வறியாதவன் நெறியின்\nதாயானவ னுயிர்கட்குமுன் தலையானவன் மறைமுத்\nதீயானவன் சிவனெம்மிறை செல்வத்திரு வாரூர்\nமேயானவ னுறையும்மிடம் வீழிம்மிழ லையே.\nசுருதி, யுக்தி, அநுபவங்களால் ஆராய்ச்சி செய்யாத பல சமயங்களால் அறியப் பெறாதவன். அறநெறிகளின் தாயாய் விளங்குவோன். எல்லா உயிர்கட்கும் அநாதியாகவே தலைவன். வேத வேள்விகளில் முத்தீ வடிவினன். சிவன் எனும் திருப்பெயருடையவன். எங்கட்குத்தலைவன். செல்வம் நிறைந்த திருவாரூரில் எழுந்தருளியிருப்பவன். அத்தகையோன் உறையுமிடம் திருவீழிமிழலை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/football/03/136781?ref=popular", "date_download": "2018-10-17T18:27:05Z", "digest": "sha1:RC2ME7IE65YYMYEAN5ZSKK3QEPDNCBOE", "length": 9270, "nlines": 146, "source_domain": "lankasrinews.com", "title": "கொடி கட்டி பறந்த இத்தாலி அணிக்கு அதிர்ச்சி: மைதானத்தில் கண்ணீர் விட்ட வீரர்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nகொடி கட்டி பறந்த இத்தாலி அணிக்கு அதிர்ச்சி: மைதானத்தில் கண்ணீர் விட்ட வீரர்கள்\nஅடுத்தாண்டு நடைபெறவிருக்கும் உலகக்கிண்ண்ம் கால்பந்து தொடரில் 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற இத்தாலி அணி பங்கேற்க முடியாமல் போனதால், வீரர்கள் மைதானத்தில் கண்ணீர் விட்டு அழுதனர்.\nரஷ்யாவில் அடுத்தாண்டு நடைபெறவிக்கும் உலகக்கிண்ணம் கால்பந்து தொடரின் தகுதிப் போட்டிகள் உலகின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.\nஇதில் இன்று இத்தாலியின் மிலன் நகரில் உள்ள சேன் சிரோ மைதானத்தில் இத்தாலி மற்றும் சுவீடன் அணிகள் மோதின.\nஇப்போட்டியில் நேரம் முடியும் வரை இரு அணிகளும் கோல் அடிக்காத காரணத்தினால், போட்டி டிராவில் முடிவடைந்தது.\nஇதனால், முந்தைய போட்டியில் இத்தாலி மற்றும் சுவீடன் மோதிய ஆட்டத்தில் சுவீடன் 1-0 என வெற்றி பெற்றிருந்தது.\nஅதுமட்டுமின்றி ஒட்டுமொத்த கோல்கள் அடிப்படையில் 1-0 என சுவீடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.\nஇதன் மூலம் 2018-ஆம் ஆண்டு உலககிண்ணம் தொடருக்கு சுவீடன் தகுதி பெற்றது, இதே வேளை இத்தாலி அணி உலககிண்ணம் தொடருக்கு முன்னேறும் வாய்ப்பை இழந்துள்ளது.\n1934, 1938, 1982, 2006 என இத்தாலி இதுவரை 4 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.\nஅதுமட்டுமின்றி 1958-ஆம் ஆண்டுக்கு பிறகு முதல் முறையாக உலககிண்ணம் தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளதால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.\nபோட்டியின் முடிவில் வீரர்கள் மைதானத்தை விட்டு வெளியேற முடியாமல் அந்த இடத்திலே கண்ணீர் விட்டு அழுதனர்.\nஇந்த உலகக்கிண்ணம் தொடரோடு இத்தாலி அணியின் நட்சத்திர வீரர் பபான் ஓய்வு பெறுகிறார்.\nஅவர் கூறுகையில், இத்தாலி ரசிகர்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதாகவும், இந்த தோல்வி இத்தாலி வீரர்கள் ஒவ்வொருவரையும் சாரும்.\nஎனினும் இந்த தோல்வியில் இருந்து மீண்டு வர முடியும், இத்தாலி அணிக்கு சிறப்பான எதிர்காலம் உள்ளது என்று கூறியுள்ளார்.\nமேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Dosharemedies/2018/08/06142002/1182057/singirikudi-narasimha.vpf", "date_download": "2018-10-17T19:09:22Z", "digest": "sha1:JVD2CFM2KS2UPDHCMRGEBFU2EKU75YJE", "length": 15661, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "அனைத்து தோஷங்களையும் நீங்கும் சிங்கிரிகுடி நரசிம்மர் || singirikudi narasimha", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஅனைத்து தோஷங்களையும் நீங்கும் சிங்கிரிகுடி நரசிம்மர்\nசிங்கிரிகுடி நரசிம்மர் கோவிலில் மன அமைதி வேண்டியும், கடன் தொல்லை, கிரக தோஷம், திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பக்தர்கள் தாயாருக்கு நெய் விளக்கேற்றி பிரார்த்தனை செய��கின்றனர்.\nசிங்கிரிகுடி நரசிம்மர் கோவிலில் மன அமைதி வேண்டியும், கடன் தொல்லை, கிரக தோஷம், திருமணத் தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் பக்தர்கள் தாயாருக்கு நெய் விளக்கேற்றி பிரார்த்தனை செய்கின்றனர்.\nதன் பக்தன் பிரகலாதன், அவனது தந்தை இரணியனால் கொடுமைப்படுத்தப்படுவதை அறிந்த திருமால், நரசிம்ம அவதாரம் எடுத்து அவனைக் கொன்றார். அவர் 16 கைகளுடன் சிங்கிரிகுடி தலத்தில் எழுந்தருளியுள்ளார்.\nஅவரது கோபத்தை தணிக்கும் வகையில் நரசிம்மரின் இடப்புறம் இரணியனின் மனைவி நீலாவதி, வலதுபுறம் மூன்று அசுரர்கள், பிரகலாதன், சுக்கிரன், வசிஷ்டர் ஆகியோர் உள்ளனர். வடக்கு நோக்கியபடி யோக நரசிம்மர், பாலநரசிம்மர் உள்ளனர். இவ்வாறு ஒரே கருவறையில் மூன்று நரசிம்மர் அருள்பாலிப்பது சிறப்பாகும்.\nஉற்சவர் பிரகலாத வரதன், ஸ்ரீதேவி, பூதேவியுடன் நின்ற கோலத்தில் காட்சியளிக்கிறார். நரசிம்மர் கைகளில் பிரயோக சக்கரம், குத்து கத்தி, பாணம், சங்கு, வில், கதை, கேடயம், வெட்டப்பட்ட தலை ஆகியவற்றை ஏந்தியுள்ளார். மற்ற கைகள் இரணியனை வதம் செய்த நிலையில் உள்ளது.\nஇங்கு லட்சுமி தேவி, கனகவல்லித்தாயார் என்ற பெயருடன் தனி சன்னதியில் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறாள். ‘கனகா’ என்றால் ‘தங்கம்’ என்று அர்த்தம். செல்வத்தையும், சுமங்கலி பாக்கியத்தையும் அள்ளித்தரும், தங்க மனம் கொண்ட இந்த தாயாருக்கு வெள்ளிக்கிழமையில் நெய் தீபமேற்றி வழிபட்டால் விருப்பங்கள் எல்லாம் விரைவில் நிறைவேறும்.\nலட்சுமியின் அம்சமான வில்வமரம் இங்கு தல விருட்சமாக உள்ளது. திருவிழா காலத்தில் கோவிலின் பின்புறம் உள்ள பத்து தூண் மண்டபத்தில் தாயாருக்கு ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது.\nsingirikudi narasimha | narasimha | சிங்கிரிகுடி நரசிம்மர் | நரசிம்மர்\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nமேலும் தோஷ பரிகாரங்கள் செய்திகள்\nபித்ரு சாபம், பித்ரு தோஷம் போக்கும் விநாயகர்\nசிறுநீரக நோயை குணமாக்கும் சுத்தரத்தினேஸ்வரர்\nஅனைத்து தோஷங்களையும் நீக்கும் இரட்டை பிள்ளையார் வழிபாடு\nகுழந்தை பாக்கியம், திருமண தடை நீக்கும் விநாயகர் வழிபாடு\n2018-ம் ஆண்டுக்கான சுவாதி நட்சத்திர நாட்கள்\nபரிக்கல் லட்சுமி நரசிம்மரை குலதெய்வமாக வணங்குபவர்கள்\nநரசிம்மருக்கு தினமும் திருமஞ்சனம் நடக்கும் கோவில்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00292.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15987", "date_download": "2018-10-17T18:28:56Z", "digest": "sha1:Z3PNK4P2MLTHB5WPXY2OSJMOI6SNNC5S", "length": 5070, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Rikbaktsa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nISO மொழி குறியீடு: rkb\nGRN மொழியின் எண்: 15987\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nRikbaktsa க்கான மாற்றுப் பெயர்கள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Rikbaktsa\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1728260", "date_download": "2018-10-17T19:05:10Z", "digest": "sha1:C5BMNLI7JZDKMZWD74T7GRC33HQ62ENP", "length": 58512, "nlines": 256, "source_domain": "m.dinamalar.com", "title": "உ.பி.,யில் சாதித்தது பா.ஜ., | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமாற்றம் செய்த நாள்: மார் 11,2017 17:29\nலக்னோ: உ.பி.,யில் பா.ஜ., தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது.\nஇங்கு 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் பதிவான ஓட்டுக்கள் எண்ணும் பணி நடைபெற்றது.\nபா.ஜ.,324 தொகுதிகளிலும், சமாஜ்வாதி காங்கிரஸ் கூட்டணி 54 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி 20 தொகுதிகளிலும், மற்றவர்கள் 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றனர்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nதமிழ் நாட்டுல 100 பேருக்கு மேல் பிஜேபி குறித்து கருத்து தெரிவித்தது மிகப்பெரிய சாதனை. இதைகேள்விப்பட்டால இடைத்தேர்தலில் தமிழ் மேடம் போட்டியிடும் வாய்ப்பு உள்ளது.\nமிக்க மகிழ்ச்சி.வெறும் சிறுபான்மையினரின் ஓட்டுக்கள் மற்றும் முஸ்லிம்களின் ஓட்டுக்கள் ஜாதீய ஓட்டுகள் என்று அதை மட்டுமே குறிவைத்து அரசியல் செய்த அனைவரும் மண்ணை கவ்வி விட்டார்கள். பெண்களுக்கு முத்தலாக் பிடிக்கவே இல்லை.முஸ்லீம் பெண்கள் தங்களை இந்திய பெண்களாகத்தான் கருதுகிறார்கள். தவிர அரேபிய முஸ்லிம்களாக ஒருபோதும் எண்ணியதில்லை. ஆனால் அந்த ஆண்கள் அவர்களை அரேபிய முஸ்லிம்கள் போல கருதி பெண்களை ஒரு காட்சிப் பொருளாக தங்களுக்கு கட்டுப் பட்டவர்களாக நினைத்து கொடுமை செய்கிறார்கள். பெண்களின் பிரச்சினைக்கு பி ஜே பி குரல் கொடுத்தது. அது எதிரொலித்தது உ பி இல் என்பது கண்கூடு. மத சாயத்தை பூசி, மோடி என்பவர் முஸ்லிம்களுக்கு எதிரானவர் அவரால் முஸ்லிம்கள் பாதிக்கப் படுவார்கள், அவர்களின் மத நம்பிக்கைக்கு பங்கம் வரும் என்று போலி வேடதாரிகள் பேசிய பேச்சுக்களை மோடி கண்டு கொள்ளவில்லை. இன்றைய மக்களின் மனநிலை பெண்களின் உணர்வுகளை உணர்ந்து உங்களுக்கு சரி நிகர் சமமாக வாழ வகை செய்ய நான் ஆசை படுகிறேன். முஸ்லீம் பெண்கள் எனது சகோதரிகள் என்பதை மட்டுமே ஆணித்தரமாக சொல்லி வந்தார். அதற்காக அவர் யாருக்காகவும் காங்கிர��் போல் அஞ்சாமல் முஸ்லீம் பெண்களின் வாழ்வு முறை அவர்ளின் மதத்தால் பாதிக்கப் பட்டத்தை எதிரித்தார் என்பது மற்றும் முஸ்லீம் பெண்களுக்கு நல்லதை செய்தார் என்பது இந்தியா முழுதும் நன்கு தெரிந்தது தான். ஆண்கள் மட்டுமே தொழுகை செய்யலாம் பெண்கள் தொழுகை செய்ய அங்கு இடமில்லை என்று இடையில் அவர்களாகவே ஒரு வசதியை ஏற்படுத்தி பெண்களை வஞ்சித்தார்கள். எ தாய் நீதிமன்றம் மூலமாகவும் ஆட்சி அதிகாரம் மூலமாகவும் தர்த்தெறிந்து முஸ்லீம் பெண்களுக்கு மஹாராஷ்டிரா உட்பட பல மாநிலங்களில் உரிமையை பெற்று தந்தார் என்பது ஒன்று போதும். தனிப் பட்ட முறையில் நடந்த மாட்டுக்கறி சம்பவத்தை இந்து மதத்திற்கு எதிராக மோடிக்கு எதிராக கிளப்பி விட்டவர்கள் பின்னாளில் உண்மை தெரிந்த பின்னர் அதை மெதுவாக அமுக்க பார்த்தனர். ஆனால் மக்கள் தங்களுக்கு வேண்டிய சரியான செய்திகள் எங்கோ ஒரு மூலையில் இருந்தாலும் அதை கண்டுபிடித்து மனதில் நிறுத்தி விடுவார்கள். அது உ பி இல் எதிரொலித்தது. சிறுபான்மை என்று சொல்லி பெரும்பான்மையினரை மட்டம்தட்டியது நிறைய பேருக்கு பிடிக்க வில்லை என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் எங்கு சிறுபான்மையினரின் ஓட்டுகள் கிடைக்காமல் போகுமே என்று நமது கிழவனார் போல அங்குள்ளோரும் பழைய பஞ்சாங்கத்தையே நம்பிக் கொண்டு மரண யோகம் பெற்றனரா போலியானார்கள் வேண்டாம் என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார்கள் ஒட்டு சீட்டு முலமாக. ஆகா நடந்து முடிந்த தேர்தல் மக்களுக்கு நிறைய பிரச்சினைகள் இருக்கிறது அதை கவனியுங்கள் உங்களுக்கு ஆதரவு என்று சொல்லி இருக்கிறது. பஞ்சாபில் நான் தொடர்ந்து சொன்னதை போல காங்கிரசின் அம்ரிந்தர் சிங் வெற்றி பெற்றிருக்கிறார். எனது தோழன் அமிர்தசரஸில் அம்ரிந்தர் சிங்குக்காக அவர்கள் அனாலிசிஸ் செய்து கொடுத்த முடிவுகள் பிரதி பலிக்கின்றன அப்படியே. நான் இயதற்கு முன்பு எழுதியது போல அடுத்தமுறை பொற்கோவிலுக்கு செல்லும் போதும், பாபா தீப் சிங் குருத்வாரா செல்லும்போதும் முதல்வருடன் ஒரு செல்பி எடுத்து எனது FB இல்பதிவிடுவேன். மற்றபடி சிறு குறு மாநிலங்களில் தாமரைக்கு தோல்வி இல்லை. நமது எதிர்கால பிரச்சினை புதிய கோணத்தில் செல்கிறது. கம்யூனிச, காங்கிரஸ் காட்சிகள் காணாமல் சென்றுவிடுகின்ற பட்சத்தில், ஒரே ஒ��ு தேசிய கட்சி மட்டுமே இருக்கிறது. பி ஜே பி யுடன் மேலும் ஒரு தேசிய கட்சி தேவை தேச நலனுக்கு. அதை பாரத மாதா உருவாக்குவாள். எனது கருத்துக்கு மூணு ஸ்டார் தரும் அனைத்து வாசக பெருமக்களுக்கும் பி ஜே பி இன் இந்த தேர்தல் வெற்றியை கடை தேங்காயோ வழி பிள்ளையாரோ என்று காணிக்கை ஆக்குகிறேன்.\nஇது முழுக்க முழுக்க பாஜகவின் சகுனி புத்திக்கு கிடைத்த வெற்றி. உபி-யில் காங்கிரஸின் முன்னாள் தலைவர் உட்பட பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களையும் தங்கள் பக்கம் இழுத்தது சமாஜ்வாடி கட்சியில் தந்தை மகன் சண்டையை உண்டு பண்ணி கட்சியினர் மத்தியிலும், மக்கள் மத்தியிலும் குழப்பத்தை ஏற்படுத்தி அதிருப்தியை உண்டாக்கியது ஏறக்குறைய போட்டியே இல்லாமல் இப்படி செய்தால் கழுதை கூட நின்றிருந்தாலும் வெற்றி தான் பெற்றிருக்கும். இதை ஒரு வெற்றி என்று கட்சியினரும், ஊடகங்களும் கொண்டாடுவது அவர்களின் அறியாமையையே காட்டுகிறது. இது பிஜேபிக்கு கிடைத்த அங்கீகாரம் என்றால் மற்ற மூன்று மாநிலங்களிலும் இதை போன்று எதிர்கட்சிகளை தெறிக்க விட்டிருக்கும் அல்லவா...\nகண்ணதாசன் - கத்தார் ,இந்தியா\nதினமலருக்கு நன்றி எனது கருத்தை முழுமையாக வெளியிட்டதற்கு...\nகண்ணதாசன் - கத்தார் ,இந்தியா\nஆட்சிக்கு வந்து மூணு வருஷமாச்சு இன்னும் பெட்ரோல் விலைய குறைக்க முடியல..... மீனவர் பிரச்சனைக்கு தீர்வுகிடைக்கல இதெல்லாம் சரிசெய்ய இன்னும் மோடிக்கு எத்தனை வருஷமாவுமோ... ஆனாலும் நீங்கெல்லாம் மோடியோட வெற்றியை கொண்டாடுங்க ....இந்த மாதிரி நம்ம ஜெ, கலைஞர், எல்லாம் கூட ஜெயிச்சிருக்காங்க... மறுபடி தோத்துமிருக்காங்க.... வெற்றி பெறுவது பெரிய விஷயமில்லை அந்த வெற்றியை வச்சு மக்களுக்கு என்ன செஞ்சிங்க என்பதுதான் உண்மையான வெற்றி.... உடனே வயித்தெரிச்சல் , ஜெலுச்சல் குடின்னு மொக்க போடாம யோசிங்க ஏன் இன்னும் பெட்ரோல் காஸ் விலை குறையலேன்னு....இல்லேன்னா கேளுங்க மோடியை....\nகண்ணதாசன் - கத்தார் ,இந்தியா\nநான் எந்த கட்சியையும் சேர்ந்தவன் அல்ல... பண மதிப்பிழப்பு விவரத்தில் என்னைப் போல பல பேர் மோடிக்கு ஆதரவாக தான் பேசிக்கொண்டிருந்தார்கள் .... ஆனால் அதற்கு பிறகு நடந்த ஜெயலலிதா மரணம், ஜல்லிக்கட்டு, ஹைட்ரொ கார்பன், மீனவர் படுகொலை ஆகிய விஷயங்களில் மோடி தமிழ் நாட்டிற்காக ஒன்றுமே செய்யாத நி��ையில் உங்களால் எப்படி ஆதரவு தெரிவிக்க முடிகிறது என்று புரியவில்லை... உண்மையில் பிஜேபியின் மதவாதம்தான் வென்றுள்ளது... தமிழ் நாட்டை மோடி இவ்வளவு வஞ்சித்த பிறகும் கூட அவருக்கு நீங்கெல்லாம் ஆதரவா பேசறதை பாத்தா, உண்மையாலுமே நீங்களெல்லாம் தமிழர்கள் தானா இல்லை தமிழ் எழுதப்படிக்க தெரிஞ்ச வடஇந்தியர்களான்னு சந்தேகமா இருக்கு...\nabdulrahim - ஜுபைல்,சவுதி அரேபியா\nமுஸ்லீம் மக்களும் பாஜக விற்குத்தான் ஓட்டு போட்டுள்ளனர் என தெரிகிறது , காங்கிரசிற்கு முஸ்லீம் பெயரான கான் என்ற வார்த்தையை இணைத்து கருத்து எழுதும் அந்த காவிகள் எங்கேப்பா இனி பாஜக வை என்ன பெயர் சொல்லி அழைப்பீர்கள் இனி பாஜக வை என்ன பெயர் சொல்லி அழைப்பீர்கள் பாய் ஜனதா கட்சி என்றா\nபின்ன 15 வருடங்கள் நாக்கை தொங்க போட்டு இருந்து இப்போ தான் மதத்தின் பெயரை சொல்லி மதம் பிடித்தவர்கள் ஆள போகிறார்கள் மத கலவரங்களுக்கு இனி பஞ்சம் இல்லை மாட்டு கறி தடை செய்யப்படும்\nமோடி எதிர்ப்பாளர்களுக்கு பர்னால் மொமெண்ட்...\nகோயில கட்டுவோம் கும்பாபிசேகம் பண்ணுவோம் என்று மக்களை ஏமாற்றி ஓட்டை வாங்கியாச்சு ...பாவம் மக்கள்\nமஸ்தான் கனி - அதிராம் பட்டினம்,இந்தியா\n5 ஆண்டு கழித்து பஞ்சாபி மக்கள் துரத்தினார்கள் ., உ.பி மக்கள் பேச்சில் மயங்கி ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். பஞ்சாபில் வளர்ச்சி கண்டதை U P ல் பார்க்கப்போகிறார்கள்.\nபாரதத்தின் வாக்காளர்கள் மாநில காட்சிகளை புறக்கணித்துள்ளனர் என்பதை இந்த தேர்தல் முடிவுகள் தெளிவுப் படுத்துகிறது. இந்த அடிப்படையில் தமிழகத்திலும் மாநில கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. ஆகியவைகளை தமிழக மக்கள் புறக்கணிப்பார்கள் என்பது எனது.\nபகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த ப்ரஜேஷ் பதக், ஸ்வாமி பிரசாத் மவுரியா மற்றும் ஆர்.கே.மவுரியா போன்ற முக்கிய தலைவர்களை பாஜக தன்பக்கம் இழுத்து, மாயாவதி கட்சியின் முதுகெலும்பை உடைத்து விட்டது. காங்கிரஸ் கட்சியின் உ.பி மாநில முன்னாள் தலைவர் ரிதா பகுகுனா ஜோஷி கூட பாஜக பக்கம் சேர்ந்துவிட்டார். எந்த பகுதிகளில் கட்சி வீக்காக இருந்ததோ, அங்கு பிற கட்சிகளை சேர்ந்த பலமிக்க தலைவர்கள் கவர்ந்து வந்து இறக்கப்பட்டனர். நரேந்திர மோடி, அமித்ஷா, கேசவ் பிரசாத் மவுரியா, ராஜ்நாத்சிங், உமா பாரதி மற்றும் கல்ராஜ் மிஷ்ரா ஆகிய 6 பேரின் படங்கள் மட்���ுமே தேர்தல் பிரசார போஸ்டர்களில் காணப்பட்டன. இதில் இருவர் மேல் ஜாதியினர், இருவர் யாதவர் தவிர்த்த பிற்படுத்தப்பட்ட ஜாதியினர். இதை பார்த்து பார்த்து வடிவமைத்தது அமித்ஷா. பிரசாரத்தின்போது தாக்கூர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் ராஜ்நாத்சிங்கும், பிராமணர்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கல்ராஜ் மிஷ்ராவும் பிரசாரம் செய்தனர்.பாஜக அப்னா தள் மற்றும் சுஹேல்தவ் பாரதிய சமாஜ் கட்சி ஆகிய சிறு கட்சிகளோடு கூட்டணி வைத்திருந்தது. பூர்வாஞ்சல் மற்றும் மத்திய உத்தரபிரதேசத்தில் கணிசமான பட்டேல் குர்மி இன மக்கள் உள்ளனர். அப்னா தள் அவர்கள் ஆதரவு பெற்ற கட்சி. சுஹேல்தவ் கட்சிக்கு, 18 சதவீத மக்கள் தொகையை கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட ராஜ்பர் ஜாதி மக்கள் ஆதரவு இருந்தது. இந்த காரணங்களால் தான் பிஜேபி உ பில் ஜெயித்தது\nஒரு எடத்துல லட்சம் ஓட்டு இருந்து அதுல பிஜேபி 99 ,999 ஓட்டை பெற்று எதிராளி தனக்கு தானே ஓட்டு போட்டு ஒரு ஒட்டு வாங்கினா, அங்க ஒருத்தன் பிஜேபிக்கு எதிரா இருக்கான்னு பேசுவாங்க முட்டா பசங்க... இப்போ ராஜ்ய சபாவில் மெஜாரிட்டி வந்துரும்.. இனிமே எல்லாம் நாட்டுக்கு நல்லதுதான்.. தேசதுரோகிகள் கொஞ்சம் ஒதுங்கி இருங்க...\nமெஷின் தேர்தலுக்காக மக்களின் நலனுக்காக அல்ல பயன் படுத்தும் ஒரே நாடு இந்தியா மேலை நாடுகளில் மெஷின் தேர்தலுக்காக அல்ல மக்களின் நலனுக்காக மட்டுமே இதிலிருந்தே கண்டு கொள்ளுங்கள் இந்தியாவில் என்ன தில்லுமுல்லு அறிவியல் ரீதியாக தேர்தலில் நடக்கிறது என்பதை\nmachine ல் கோலாரு என்று பதிவிட்ட அன்பறீன் கற்பனைக்கு வாழ்துக்கள் உன்மை வோறு\nஅக்காங் .... சாதிச்சுதாமில்ல ..... ஒரு நாளைக்குப் பதினாறு மணிநேரம் நாட்டு மக்களுக்காக உளைக்கிறேன் -ன்னு சொன்னவரு, இருக்குற வேலையெல்லாம் அப்படி அப்படியே உட்டுப்புட்டு, உ.பி. க்கு வந்து சொலண்டு சொலண்டு பிரச்சாரம் பண்ணுனாரே ..... இதுக்காச்சும் போட்டுக்கொடுங்க -ன்னு பாஜக பிரமுகர்கள் வாக்காளர்களைக் கெஞ்சி இருப்பானுங்க .....\nபா ஜ க வை மதவாத கட்சி என கூறியவர்களுக்கு ஒரு பாடம்\nமுக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nபார\"தீய\" ஜடங்க பார்ட்டி எங்கன வந்தாலும் அங்கன அமைதிக்கு குந்தகம்தான்.... வெளங்கவே வெளங்காது....\nமுக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nவெற்றியும் தோல்வியும் வாழ்க்கை�� ஜகஜம் - பேரறிஞர் வடிவேலு\nமுக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nசொம்பு Sriram சவுண்டு இன்னும் கொஞ்ச நாளைக்கி ரெம்ப ஓவரா இருக்குமே....\nசாதாரண சாதனை இல்லை, ஜாதி, மத, இன, மொழி எல்லாம் கடந்த ஒட்டுமொத்த மக்கள் பா.ஜ.க விடம் சரண் அடைந்து விட்டார்கள், அந்த அளவுக்கு உள்ளூர் அரசியலை வெறுத்து வந்துள்ளார்கள் என்று புரிகிறது, பி.ஜெ.பி கட்சிக்கு மிகுந்த பொறுப்பும், கடமையும் அதிகமாகியுள்ளது, நிச்சயம் சிறப்பாக செயலாற்றுவார்கள் என்று நம்புவோம்\nபிஜேபி தகவல் தொழி்ல்நுட்ப பிரிவு - இ்ரா.கி.பேட்டை ஒன்றிய பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்டம்,இந்தியா\nஉ.பி ல் எதிர்பார்த்த வெற்றி, எதிர்பார்த்ததை விட அதிக தொகுதி பெற்றுள்ளது பிஜேபி, மக்கள் நம்பிக்கை இழந்து விட்டது காங்.சமாஜ்வாடி, பகுஜன் கட்சிகள்\nபாஜக வெற்றி பெற்றது ஏற்றுக்கொள்ள முடியாது... காரணம் மோடி அலை அடிக்கவில்லை... மாயாவதி தவறானவராக இருந்தால்கூட, அவர் சொல்லும் கூற்று சரியானது.. EVM இல் நிச்சயம் கோளாறு உள்ளது... சென்ற பாராளுமன்ற தேர்தலில் மோடி அலை அடித்தது அதனால் அவர்கள் 73 / 80 வெற்றி பெற்றதில் அர்த்தம் உள்ளது....ஆனால் இப்போது நோட்டு விவகாரத்தில் மக்கள் , கோபத்தில் இருக்க, மோடி அலை அறவே இல்லாமல் இருக்க , மோடி 350 சீட்டுகள் என்றால், இத்தகைய EVM மெஷின் தேவையே இல்லை... UP க்கு மறுதேர்தல் கொண்டுவர வேண்டும்... ஜனநாயக படுகொலை , பாஜகவின் வெற்றி... பாஜகவே இதனை நம்ப முடியாது.... ஆக, EVM ஐ தடை செய்ய வேண்டும்.... காகித முறை ஓட்டுப்பதிவு தாம் அமெரிக்காவில் கூட உள்ளது... மோடி அரசின் தோல்விகளை மறைக்க, மக்களுக்கு அவர்களிடம் ஆதரவு உள்ளது என்பதுபோல காட்ட, இந்த EVM மிஷினில் கோளாறு பண்ணி வெற்றி பெற்ற விட்டார்கள்.. பஞ்சாபிலும் EVM மிஷினில் கோளாறு பண்ணினால், மக்கள் நம்ப மாட்டார்கள், என்று புரிந்து, அகிலேஷ் க்கு எதிராக மட்டும் UP யில் பண்ணி விட்டார்கள்..பாஜக 200 + தொகுதியில் ஜெயித்திருந்தால் கூட நம்பிக்கை வந்திருக்கும்... மனசை தொட்டு சொல்லுங்கள்... நோட்டு விவகாரத்தில் மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தவேளையில், பணப்புழக்கம் அறவே இல்லாத வேளையில், வேலை வாய்ப்பு இல்லாமல் மக்கள் அவதியுறும் வேளையில், மோடி அலை வீசியது என்று சொன்னால் நம்பவா முடிகிறது... அகிலேஷை விட மோடிக்கு தான் , UP யில் அதிருப்தி அலை வீசியது...ஆனால் பாஜக வ��ன்றுள்ளது...இது மிக பெரிய தில்லுமுல்லு வெற்றி... இதனை ஏற்றால், நாமே ஜனநாயகத்தை படுகொலை செய்தது போல ஆகிறது....[ அடுத்து தமிழகத்திலும் மோடி அலை வீசுகிறது என்று புரளி கிளப்பி , EVM இல் கோளாறு பண்ணி, இவர்கள் வெற்றி பெற்றாலும் பெற்றுவிடுவார்கள்... பாருங்களேன் இது தான் நடக்கப்போகிறது ]\nராஜா \"சர்மாவை\" முதல்வர் வேட்பாளராக அறிவித்து போட்டி இட்டால் தமிழகத்தில் தாமைரை மலரும்....\nமணிப்பூர் பாஜக பெரும்பாண்மை பெறவில்லை என்று சொல்பவர்களிடம் ஒரு விஷயம். அங்கே உள்ள நாகா மக்கள் கட்சி, தேசிய மக்கள் கட்சி சீட்டுக்களை சேர்க்க வேண்டும். அவர்கள் பாஜக கூட்டணி கட்சிகள். அதே போல கோவாவில் பாஜக 35 % ஓட்டுக்கள் பெற்றுள்ளது, காங் 30 % பெற்றுள்ளது, இருப்பினும் பாஜக சீட்டுக்கள் குறைவாக பெற்றுள்ளது, அதற்கு காரணம் தொகுதி அமைப்பு. நாடளுமன்ற தேர்தல் என்று வந்தால் இருப்பதே 2 சீட். எனவே இந்த வாக்கு வித்தியாசம் தெரியாது. மிகவும் முக்கியமாக அதன் கூட்டணி கட்சி மஹாராஷ்டிரா கோமந்தக் கட்சி தனித்து போட்டியிட்டது, அவர்கள் இருந்திருந்தால் கோவா சுலபமாக பாஜக வசம் ஆகியிருக்கும்\nRamki - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஇந்த மாபெரும் வெற்றி ,நாளும் 18 மணி நேரம் அயராது உழைக்கும் பாரத தாயின் தவப்புதல்வன் மோடி அவர்களின் கடும் உழைப்பிற்கு நானாவித எதிர்க்கட்சிகளின் பண மதிப்பிழப்பீடு ,வெளிநாட்டு சுற்றுப்பயணம் . கருப்புப்பண மீட்சி போன்ற எல்லாவித விமர்சனங்களுக்கும் அப்பாற்பட்டு, மெய்யாலுமே உத்திர பிரதேச மக்களால் தரப்பட்ட வெகுமதி என்றால் மிகையாகாது. கிடைத்த வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்தி , அனைத்து தர மக்களின் வாழ்க்கை தரத்தை மென்மேலும் செம்மைப்படுத்தி நல்லாட்சி மட்டுமல்லாது நிரந்தர ஆட்சியாக நடத்திக்காட்டவேண்டியது ஒவ்வொரு பா ஜ க மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களின் ஏகோபித்த விருப்பமும் அதுவே.பாராட்டுகளோடு நன்றி பல.ஜெய் ஹிந்த்.\nஉ.பி.,யில் கூட்டணி ஆட்சி மோடி உறுதி... கூட்டணி தேவையிருக்காது மோடிஜி ,, பாஜக அமர்க்களப்படுத்தும்,, மக்களே நம் பக்கம்,, அப்போ ஆண்டவனும் நம் பக்கம்தானே..\nஉ.பி.,யில் கூட்டணி ஆட்சி மோடி உறுதி... சந்தோசப்பட்டுக்கோ பாய் .. ரிசல்ட் வரைக்கும்,, 27-பிப்-2017 14:45:56 IST\nபா.ஜ.,வுக்கு பெரும்பான்மை கிடைப்பதை தடுக்க சதி... 1000 கைகள் மறைத்து நின்றாலும் ஆதவன் ம��ைவதில்லை ,, பாஜக வெற்றி உறுதி,, சமாஜ்வாடி மார்வாடி கடைக்கு போகலாம்,, பகுஜன்சமாஜ் பாய போட்டு ரெடியாகலாம்,, கான்கிரஸ் ஒரு டெட் மேன் வாக்கிங் போலத்தான்.. எனவே ஆட்சி பாஜகவுக்கு ,, நீங்க கவலை படாதீர்கள் மோடிஜி,, பாதிக்கப்பட்ட திருடர்களின் அழுகுரல் இனிமையோ இனிமை ,, சந்தோசம் பொங்குதே சந்தோசம் பொங்குதே ,.\nஇன்று தேதி 11 இதிலிருந்தே இந்த வெற்றி இலுமினாட்டியின் வேலை என்று தெரிந்துவிட்டது ,இனிமேல் இந்தியாவின் நிலைமை படுமோசமான கட்டத்துக்கு போகப்போகிறது\nமார்ச் 3 2017, அரசியல் ராகுல் தாய்லாந்துக்கு ஓட கூடாது என்னுடன் கங்கைக்கு வரவேண்டும் உமாபாரதி... அநேகமா குதிப்பது உங்க இளவலாகத்தான் இருக்கும் 04-மார்-2017 10:18:24 IST\nஉ.பி.,யில் உச்சகட்ட பிரசாரம் மோடிக்கு போட்டியாக ராகுல் - அகிலேஷ் கூட்டாக பேரணி... கூட்டாக போகப்போறானுங்க , அப்புறம் இவனால் அவன் தோத்தா அவனால் இவன் தோத்தான்னு திட்டிக்கிவானுங்க ,,கூட்டாக தோத்து போய் தொலைங்கடா ... 04-மார்-2017 15:50:37 IST\nவாரணாசியில் தேரோட்டம் போல் குவிந்த மக்கள் காரில் ஊர்வலமாக சென்று மோடி ஓட்டு சேகரிப்பு... துக்ளக் இந்த முறை மோடியினால் உபியில் பிஜேபி ஆட்சி உறுதி ,, 04-மார்-2017 15:59:28 IST\nபிரதமருக்கு மஞ்சள் தூவி வரவேற்பு... வெற்றி மீது வெற்றி வந்து உன்னை சேரும் .. அதை வாங்கித்தந்த பெருமை எல்லாம் காசி விஸ்வநாதரை சேரும் ... 05-மார்-2017 17:33:18 IST ராம் சொன்னா பலிக்கும்,,\nபிஜேபி கு வாழ்த்துக்கள். உ பி இல் வெற்றிபெறுவதற்கு ரொம்ப கட்சிகாரர்களும், கார்பொரேட்காரர்களும், நெறைய கஷ்டப்பட்டு இருக்கிறார்கள்.\nவெளிவந்துகொண்டு இருக்கும் முடிவுகள் உ பி யிலும், உத்தரகாண்ட் மாநிலத்திலும் மட்டுமே பிஜேபி ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளது. மீதி மூன்று மாநிலங்களிலும் (பஞ்சாப் , கோவா , மணிப்பூர் ) காங்கிரசும் , அதன் கூட்டணி கட்சிகளும் மட்டுமே ஆட்சி அமைக்க முடியும் நிலையில் உள்ளது. பி ஜெ பி தனது முழு சக்தியையும் உத்தரபிரதேசத்தில் பிரயோகித்து இந்த வெற்றியை பிடிக்க முயன்றுள்ளது.\nமக்கள் நம்பி வாக்களித்திருக்கிறார்கள். ஏழை மக்களுக்கு இந்த அரசு என்ன செய்ய போகிறது என்று பார்ப்போம்...\nதமிழகத்திலும் பி.ஜே.பி வர அட்வான்ஸ் வாழ்த்துக்கள் .\nசூப்பர் திரு நரேந்திர மோடி நின்று வென்று காட்டிவிட்டார் திரு மோடி உங்கள் வெற்றி பரிசாக இந்தியாவிற்கு திர��� சுப்பிரமணியம் சாமியை இந்தியாவின் நிதி அமைச்சராக நியமியுங்கள்.\nநல்லதொரு தீர்ப்பு. தமிழ் நாட்டிலும் இதைப்போன்றே தேக சக்தியும் தேச பக்தியும் கொண்டவர் வெல்லவேண்டும்.\nபிஜேபி இக்கு மற்ற MATHATHINARUM வாக்களித்துள்ளனர், என கூரும் கூற்று உண்மையாயின், மற்ற MATHATHINARAI புண்படும்படி பேசும் SATCHIMAHARAJ UTPADA அனைவரும் NAVAI ADAKKI KONDU IRUKKAVENDUM..AVARKAL கருது SONNAPINPU இது பிஜேபி கருது அல்ல என கூறுவதும், அவர்களை CONTROL செய்யாமல் விடுவதும்..பிஜேபி இக்கு VAADIKKAAI ஆகி விட்டது...இது சு.சாமிக்கும் பொருந்தும்....\nவெற்றிக்கு முக்கிய ஒரு காரணம் ஷிவ்லால் யாதவ்..அகிலேஷ் மீதான கோபத்தை பிஜேபியை மறைமுகமாக ஆதரித்து காட்டிவிட்டார் ..முஸ்லிம்கள் முக்கியமாய் பெண்கள் ஆதரவும் சேர்ந்துவிட பிஜேபி அமோகம்\nவாழ்க மோடி பஞ்சாபில் ஆள்வது பிஜேபி ஆட்சி அல்ல, அங்கே ஆண்டது அகாலி தளம். பிஜேபி வெறும் கூட்டணி தான் வைத்திருந்தது\nSALEEM - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்\nUP யில் இனி உப்பு சப்பு இல்லாத ஆட்சிதான் நடக்கபோறது,\nமணிப்பூரில் பா.ஜ இந்த போடு போடும் என்று எதிர்பார்க்கவில்லை....பா.ஜ விற்கு மக்களின் ஆதரவு உள்ளது வரவேற்கத்தக்கதே...\nதூற்றுவோர் தூற்றட்டும்... நாட்டு நலனில் அக்கறை கொண்ட மோடிஜியின் வெற்றி நடை தொடரும் ... வாழ்த்துக்கள் .\nபஜக உபியில் வருவது அம்மாநில மக்களின் பிரச்சினை. அதற்காக நம் தமிழ்நாட்டில் பஜகா வந்தால் நல்லதென்ரு நினைப்பது மடத்தனம். தமிழ்நாட்டில் பிஜேபி வந்தால் நமக்குள் சண்டையிட்டு ஆங்கிலேயர்கலை உள்ளே விட்டது போல் ஆகிவிடும், மெல்ல தமிழ் சாகும் தமிழ்நாட்டின் மூச்சே நம் தமிழ் தான், அதை சங் பரிவாரும் மோடியின் ராம் அரசியிலும் கொல்லும்\nநமோ ஷா பெரு வெள்ளத்தில் காங்கிரஸும் அதன் கூட்டணியாக சம்ஜவாடியும் அடித்து துவைத்து துரத்த பட்டுவிட்டது. இனி உத்தரபிரதேசம் விளங்கும். காங்கிரஸ் கரைந்தது தாமரை மலர்ந்தது. வாழ்க பாரதம்\nஇடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா\nஇஸ்லாமிய சகோதரர்களும் பாஜக வுக்கு வாக்களித்திருக்கிறார்கள்....அதுதான் பெரிய செய்தி....வாழ்த்துக்கள்....\nUP மக்கள், யாதவ் குடும்ப ஆட்சியை ஒழித்து விட்டார்கள் .தமிழ் நாட்டுக்கு விரைவில் நல்லகாலம் பிறக்கும் .\nபோங்கடா பீப் ....பசங்கள....உபியில் ....களுக்கு ஒட்டுப்போட்டு வெற்றிபெறசெய்த மதவெறி ...கள் விரைவில் இதற்கான பலனை அனுபவித்து வருத்தப்படும்...\nஇடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா\nவாங்கடா வாங்க எங்க வண்டிக்கு பின்னால, பின்னால...பின்னால....மக்கள் எங்க பக்கம்....\nஇதை போல பிஜேபி தாமரை தமிழகத்தில் மலர்ந்தால் தான் தமிழகத்துக்கு நல்லது.\nஆன்மிகம் தழைத்த இரண்டு புண்ணிய பூமியில் தாமரை மலர்ந்தது நாட்டுக்கு நல்லது சிறந்த நாட்டு பற்றுள்ள தேச பக்திக்கு மிக்க மோடிக்கு மட்டுமே இந்த வெற்றி போய் சேரும்\nபிரதமர் மோடிஜிக்கு மக்கள் நம்பிக்கை பலம் பெற்று உள்ளது .இதே போன்று தமிழகத்தில் நடந்தால் நல்லது\nஎதிர்பார்த்தது தான் வாழ்த்துக்கள். இப்போது புரியட்டும் பிஜேபி செல்வாக்கு.\nபண மதிப்பிழப்பின்போது எதிர்க்கட்சிகள் \"மக்களை பிச்சைக்காரர்களாக்கி விட்டார் மோடி\" என்று கூறி வானுக்கும் மண்ணுக்கும் குதித்தன.ஆனால், கஷ்டங்களை சிலநாட்கள் அனுபவிக்க நேர்ந்தாலும் இதையெல்லாம் புறந்தள்ளிய மக்கள் பண மதிப்பிழம்பின் ஆக்கப்பூர்வ காரணங்களுக்கு ஆதரவளித்து வெற்றிபெற வைத்துள்ளனர்.\nதமிழகத்திலும் இப்போதுள்ள பினாமி ஆட்சி மறைந்து , மக்கள் பணிபுரியும் நல்லாட்சி சீக்கிரம் வர வேண்டும்\nஇத்தேர்தலை மத்திய பாஜக அரசின்மீதான நம்பிக்கை வாக்கெடுப்பாகக் கருதலாம். அதற்கு எல்லா மாநிலங்களின் ஒட்டுமொத்த பதிவான வாக்குகளை வைத்து மட்டுமே முடிவு செய்வதே நியாயம் .குறிப்பிட்ட சிறிய மாநில வெற்றிதோல்விகளைக் கருத்தில் கொள்வதில் அர்த்தமில்லை. மதியம்வரை பொறுத்திருப்போம்.(உபியில் தொங்கு சட்டசபையேனும் எனது எதிர்பார்ப்பு பொய்த்துவிட்டது.)\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nநாட்டின் பெரிய மாநிலத்தில் ஆட்சியை பிடித்திருப்பது பாஜகவிட்டு மாபெரும் முன்னேற்றம்.\nபிஜேபி தகவல் தொழி்ல்நுட்ப பிரிவு - இ்ரா.கி.பேட்டை ஒன்றிய பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்டம்,இந்தியா\nமக்கள் விருப்பம் எது இருந்தாலும் அது பிஜேபி ஏற்கும்\nபிஜேபி தகவல் தொழி்ல்நுட்ப பிரிவு - இ்ரா.கி.பேட்டை ஒன்றிய பாஜக திருவள்ளூர் மேற்கு மாவட்டம்,இந்தியா\nதிராவிட சாத்தன் - sholinghur,இந்தியா\nமக்கள் மத்தியில் பிஜேபி ன் செல்வாக்கு பெற்றுள்ளதை இது காட்டுகிறது மக்கள் சேவையில் என்றும் பிஜேபி நிலைத்து இருக்கும்\nபிஜேபி லீடிங்......ஹா ஹா ஹா ......பாரத் மாதா கி ஜெய்.......சத்யம்.....தேசபக்தர்கள் வென்று வருகின்றனர்.......என்னை வளர்த்தெடுத்த உத்தர பிரதேசம் இன்று முன்���ேற்றத்தை நோக்கி ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_153313/20180206123434.html", "date_download": "2018-10-17T19:31:32Z", "digest": "sha1:XS3W6ZJ4KJXLAPZYZHERHIS3OH6IHOD6", "length": 8008, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "நடிகை திவ்யா உண்ணி 2-வது திருமணம்", "raw_content": "நடிகை திவ்யா உண்ணி 2-வது திருமணம்\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» சினிமா » செய்திகள்\nநடிகை திவ்யா உண்ணி 2-வது திருமணம்\nகணவரை விவாகரத்து செய்த நடிகை திவ்யா உண்ணி என்ஜீனியரை திடீரென்று 2-வது திருமணம் செய்து கொண்டார்.\nபிரபல மலையாள நடிகை திவ்யா உண்ணி. இவர் பாளையத்து அம்மன், ஆண்டான் அடிமை, கண்ணன் வருவான், சபாஷ், வேதம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். 50-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்து இருக்கிறார். முன்னணி கதாநாயகிகளான மீரா நந்தன், ரம்யா நம்பீசன் ஆகியோருக்கு திவ்யா உண்ணி உறவினர்.\n2002-ல் திவ்யா உண்ணிக்கும் அமெரிக்காவில் என்ஜினீயராக இருக்கும் டாக்டர் சுதீஷ் சேகரனுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு திவ்யா உண்ணி அமெரிக்காவில் குடியேறினார். இவர்களுக்கு அர்ஜுன் என்ற மகனும் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். அமெரிக்காவில் டெக்சாஸ் நகரில் உள்ள ஹூஸ்டனில் திவ்யா உண்ணி நடன பள்ளி நடத்தி வந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திவ்யா உண்ணிக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.\nஇதனால் இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்தனர். பிரிவுக்கான காரணத்தை இருவரும் தெரிவிக்கவில்லை. விவாகரத்து கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்கள். அவர்களுக்கு சமீபத்தில் விவாகரத்து கிடைத்தது. இந்த நிலையில் திவ்யா உண்ணி திடீரென்று 2-வது திருமணம் செய்து கொண்டார். மணமகன் பெயர் அருண்குமார். இவரும் அமெரிக்காவில் என்ஜீனியராக இருக்கிறார். அமெரிக்காவில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் இவர்கள் திருமணம் நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஅமிதாப்பச்சனின் சுயரூபம் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் : ஹேர் ஸ்டைலிஸ்ட் சப்னா பவானி பரபரப்பு புகார்\nவிஜய் சேதுபதியின் சீதக்காதி படத்தின் ஒரு பாடல் வெளியீடு\nவைரமுத்துவுக்கு உண்மை கண்டறியும் சோதனை செய்ய வேண்டும்: சின்மயி டுவிட்டரில் கருத்து\nசிவாஜியின் பேரனை மணக்கிறார் நடிகை சுஜா வருணி\nவிரைவில் உருவாகிறது தேவர் மகன் 2‍ : கமல்ஹாசன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\nவிஜய் அரசியலுக்கு வருவதை கண்டு சிலர் அச்சப்படுகின்றனர்: எஸ்.ஏ.சந்திரசேகர் பேட்டி\nவைரமுத்து பாலியல் தொல்லை: பாடகி சின்மயி புகார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2776&sid=06f61c60547c3b753c0f67bc25c38d83", "date_download": "2018-10-17T19:25:08Z", "digest": "sha1:Q32G4763QGSJX6JYYYOPA4M22L3KYYXA", "length": 30959, "nlines": 354, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது\nபிறந்தநாளை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும்\nதமிழக கவர்னர் அவருக்கு வாழ்த்துக்களை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி நேற்று தனது\n80-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.\nஇதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை\nபிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள\nவாழ்த்துச்செய்தியில், துணை ஜனாதிபதிக்கு பிறந்த நாள்\nஅவர், நல்ல உடல் நலத்துடன் நீண்ட நாள் வாழ நான்\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி மேற்கு வங்காள\nமாநிலம் கொல்கத்தாவில் 1937 ஆம் ஆண்டு பிறந்தார்.\nஇதேபோல தமிழக கவர்னர் வித்யாசகர் ராவும் ஹமீது\nஅன்சாரிக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார். வித்யாசாகர் ராவ்\nவெளியிட்டுள்ள வாழ்த்துக் குறிப்பில் “ தயவுசெய்து எனது\nஇதயப்பூர்வமான வாழ்த்துகளை ஏற்றுக் கொள்ளுங்கள்.\nஉங்கள் ராஜதந்திரமும், புத்திசாலித்தனமும் எங்களது\nவெளிநாட்டு உறவுகளை வலிமைப்படுத்த உதவுகின்றன.\nநீங்கள் நீண்ட ஆயுளுடன், மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துகிறேன்”\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ���நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/vattamesai-vivaatham/19901-vatta-mesai-vivaatham-part-2-13-01-2018.html?utm_source=site&utm_medium=video_home_page&utm_campaign=video_home_page", "date_download": "2018-10-17T17:57:25Z", "digest": "sha1:5SEO6VTOQEYYQMM34YGQAHT47F7XJAKA", "length": 5938, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "வட்ட மேசை விவாதம்: திராவிட அரசியலா? ஆன்மிக அரசியலா? | பகுதி 2 | 13/01/2018 | Vatta Mesai Vivaatham Part 2 - 13/01/2018", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nவட்ட மேசை விவாதம்: திராவிட அரசியலா ஆன்மிக அரசியலா\nவட்ட மேசை விவாதம்: திராவிட அரசியலா ஆன்மிக அரசியலா\nவட்ட மேசை விவாதம்: மத்திய அரசின் திட்டங்களால் தமிழகம் வளர்ச்சியைப் பெறுகிறதா வளங்களை இழக்கிறதா\nவட்ட மேசை விவாதம்: மத்திய அரசின் திட்டங்களால் தமிழகம் வளர்ச்சியைப் பெறுகிறதா வளங்களை இழக்கிறதா\nவட்ட மேசை விவாதம்: தமிழக அரசியலில் வெற்றிடமா ரஜினி, கமல் அரசியல் வெற்றி பெறுமா ரஜினி, கமல் அரசியல் வெற்றி பெறுமா \nவட்ட மேசை விவாதம்: தமிழக அரசியலில் வெற்றிடமா ரஜினி, கமல் அரசியல் வெற்றி பெறுமா ரஜினி, கமல் அரசியல் வெற்றி பெறுமா \nவட்ட மேசை விவாதம் - 22/07/2017 - சிஸ்டம் சரியில்லை...லஞ்ச ஊழல் அதிகரிப்பு..\nவட்ட மேசை விவாதம் - 24/06/2017 - குடியரசுத் தலைவர் தேர்தல்... கட்சிகளின் கணக்கு என்ன\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamilsangam.org/?p=2138", "date_download": "2018-10-17T17:51:16Z", "digest": "sha1:3TWMJBLCJBCFE52T5TQIH6M333D74ODD", "length": 6108, "nlines": 44, "source_domain": "www.thamilsangam.org", "title": "நல்லூரில் சிறப்புற்ற பாரதி விழா -2018 – Thamil sangam Jaffna தமிழ்ச்சங்கம் யாழ்ப்பாணம்", "raw_content": "\nநல்லூரில் சிறப்புற்ற பாரதி விழா -2018\nயாழ். இந்தியத் துணைத் தூதரகமும் யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கமும் இணைந்து முன்னெடுத்த பாரதி விழா 30.09.2018 ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 4 மணி தொடக்கம் இரவு 8 மணி வரை நல்லூர் ஸ்ரீ துர்க்காதேவி மணிமண்டபத்தில் நடைபெற்றது.\nதமிழ்ச்சங்கத்தின் பொருளாளர் பேராசிரியர் தி.வேல்நம்பி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இந்தியத்துணைத் தூதர் சங்கர் பாலச்சந்திரன் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். நிகழ்வில் யாழ். மாநகர ஆணையாளர் வாழ்த்துரை வழங்கினார். தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன் தொடக்கவுரையாற்றினார்.\nகரவெட்டியூர் ரகுநாதன் அகரன் என்ற நான்கு வயதுச் சிறுவன் பாரதி குறித்து உரையாற்றிச் சபையோரை வியப்பில் ஆழ்த்தினான்.\nதமிழ்ச்சங்கத்தின் மரபுக் கவிதைப் பயிலரங்க மாணவர்கள் புயலாய் புதுப்புனலாய் என்ற பொருளில் கவிஞர் சோ.பத்மநாதன் தலைமையில் கவியரங்கில் பங்கேற்றனர். அத்துடன் தமிழ்ச்சங்க இசைக்குழுவினர் பாரதி பாடல்களைக் கொண்டு இசை நிகழ்ச்சியை நடத்தினர்.\nமரபுக் கவிதை பயிலரங்கில் வளவாளர்களாக கலந்து கொண்ட கவிஞர் சோ.ப. கவிஞர் த.ஜெயசீலன் ஆகியோர் கௌரவிக்கப்பட்டதுடன் பயிலரங்கில் சித்திபெற்றோர் சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.\nபாடசாலை மாணவர்களிடையே தமிழ்ச்சங்கத்தால் முன���னெடுக்கப்பட்ட கலாநிதி க. சிவராமலிங்கம்பிள்ளை வெற்றிக்கிண்ணத்திற்கான விவாதச் சுற்றுப்போட்டிக்கான பரிசளிப்பு நிகழ்வும் இடம்பெற்றது. இதில் முதற்பரிசை யாழ்.இந்துக் கல்லூரியின் விவாத அணியும் இரண்டாவது பரிசை யாழ். வேம்படி மகளிர் கல்லூரியின் விவாத அணியும் பெற்றுக்கொண்டன. நிகழ்வுகளை தமிழ்ச்சங்கச் செயலர் இ.சர்வேஸ்வரா தொகுத்து வழங்கினார்.\nநிகழ்வில் தமிழ்ச்சங்க ஆட்சிக் குழு உறுப்பினர்களான சாந்தினி அருளானந்தம் வரவேற்புரையையும் ந.ஐங்கரன் நன்றியுரையையும் ஆற்றினர்.\n(நிகழ்வின் காணொலியை Capital FM வானொலியின் இணையத்தளத்தில் பார்வையிட முடியும்)\n– படங்கள் நன்றி ஐ. சிவசாந்தன்\n« சுவாமி விபுலானந்தர் அணி வெற்றி\nஈழத்தின் தனித்துவம் மிக்கபெண் ஆளுமை பேராசிரியர் மனோன்மணி சண்முகதாஸ் »\nகாப்புரிமை யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கத்திற்குரியது. 2013 : தள அனுசரணை Speed IT net\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/mumbai-court-issues-warrant-nirav-modi-322241.html", "date_download": "2018-10-17T17:56:30Z", "digest": "sha1:ZYDDKV55KUBHSK4NNZEG7ZSNYY65TLB3", "length": 10453, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு.. நீரவ் மோடிக்கு ஜாமீனில் வெளி வரமுடியாத பிடிவாரண்ட்! | Mumbai court issues warrant for Nirav Modi - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு.. நீரவ் மோடிக்கு ஜாமீனில் வெளி வரமுடியாத பிடிவாரண்ட்\nபஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு.. நீரவ் மோடிக்கு ஜாமீனில் வெளி வரமுடியாத பிடிவாரண்ட்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nமும்பை: பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கில் தொழிலதி��ர் நீரவ் மோடிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.\nமும்பையை சேர்ந்த வைர வியாபாரியான நீரவ்மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் 12000 கோடி ரூபாய் வரை கடன் பெற்றுவிட்டு திருப்பி செலுத்தாமல் வெளிநாட்டிற்கு தப்பியோடிவிட்டார்.\nவெளிநாட்டில் தலைமறைவாகியுள்ள நீரவ் மோடியின் சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. மேலும் நீரவ் மோடி நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர்களிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.\nஇந்நிலையில் நீரவ் மோடிக்கு ஜாமீனில் வெளிவரமுடியாத பிடி வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி முறைகேடுகளை விசாரித்து வரும் மும்பை நீதிமன்றம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.\n(மும்பை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nnirav modi warrant mumbai court punjab national bank fraud case நீரவ் மோடி வாரண்ட் மும்பை நீதிமன்றம் பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி வழக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamiloviam.com/site/?cat=904", "date_download": "2018-10-17T19:15:04Z", "digest": "sha1:XWJHHOUEVZ2NLQ64BQAO3MIWI55SUUTA", "length": 8659, "nlines": 151, "source_domain": "www.tamiloviam.com", "title": "எஸ்.ரா பக்கங்கள் – Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.", "raw_content": "Tamiloviam anbudan varaverkirathu – தமிழோவியம் அன்புடன் வரவேற்கிறது.\nபடித்து ரசிக்க, ரசித்துப் படிக்க உங்கள் ரசனைக்கோர் விருந்து\nMarch 13, 2011 March 13, 2011 எஸ். ராமகிருஷ்ணன் 2 Comments ஆண்டாள், சென்னை தமிழ், தமிழ்சொல், நள், புறானாறு\n7 ஆண்டுகளுக்கு முன் எஸ். ராமகிருஷ்ணன் அட்சரம் தமிழ்பதிவில் எழுதிய கட்டுரை, வாசகர்களுக்காக மறுபதிவு. நள்ளிரவில் வரும் நள் என்றால் என்னவென்று திடீரெனத் தோன்றியது. நிகண்டைப்\nFebruary 13, 2011 எஸ். ராமகிருஷ்ணன் 3 Comments ஆஷ்துரை, தாஜ்மஹால், வரலாறு, வாஞ்சிநாதன்\n7 ஆண்டுகளுக்கு முன் எஸ். ராமகிருஷ்ணன் அட்சரம் தமிழ்பதிவில் எழுதிய கட்டுரை, வாசகர்களுக்காக மறுபதிவு. சரித்திரம் எப்போதும் யார் நம்மை ஆட்சிசெய்தார்கள். அவர்களின் செயல்பாடு எப்படியிருந்தது என்பதைப்\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஅமெரிக்க தேர்தல் 2012 (6)\nசில வரி கதைகள் (2)\nசென்ற வார அமெரிக்கா (8)\nதடம் சொல்லும் கதைகள் (3)\nதமிழக தேர்தல் 2011 (2)\nதமிழக தேர்தல் 2016 (3)\nதந்தையர் தின – குறும்படங்கள்\nஉங்கள் படைப்புகளை feedback@tamiloviam.com என்ற முகவரிக்கு அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு\nகோப்புகள் 2002 – 2003\nகோப்புகள் 2004 – 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133343-political-leaders-tribute-to-karunanidhis-body-in-gopalapuram.html", "date_download": "2018-10-17T19:25:56Z", "digest": "sha1:K3JN3KTZD43SRDWN5QZYLE5Q4QD6VPUI", "length": 18785, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "`கோபாலபுரத்தில் குவிந்த தொண்டர்கள்!’ - கருணாநிதி உடலுக்கு மம்தா பானர்ஜி, ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி | Political leaders tribute to Karunanidhi's body in Gopalapuram", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 00:32 (08/08/2018)\n’ - கருணாநிதி உடலுக்கு மம்தா பானர்ஜி, ரஜினிகாந்த் நேரில் அஞ்சலி\nசென்னை கோபாலபுரம் இல்லத்துக்குக் கொண்டுவரப்பட்ட மறைந்த தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடலுக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நடிகர் ரஜினிகாந்த், திருமாவளவன் உள்ளிட்டோர் அஞ்சலிசெலுத்தினர்.\nகருணாநிதிக்கு ஏற்பட்ட ரத்த அழுத்தக் குறைபாடு காரணமாகக் கடந்த மாதம் 28-ம் தேதி காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று மாலை 6.10 மணிக்கு காலமானார்.\nஅதையடுத்து, 9 மணி அளவில் காவேரி மருத்துவமனையிலிருந்து கோபாலபுரத்திலுள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு அவரது உடல் கொண்டுசெல்லப்பட்டது. தி.மு.க தொண்டர்கள் பெருமளவில் திரண்டிருந்ததால், கருணாநிதியின் உடல் கோபாலபுரம் இல்லம் வருவதற்கு சுமார் இரண்டு மணி நேரம் தேவைப்பட்டது.\n`என் கனவு நனவாக நான் என்னவேணாலும் பண்ணுவேன்” - ஜூலியின் `அம்மன் தாயி' டிரெய்லர்\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகோபாலபுரம் இல்லத்தில், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. கோபாலபுரத்தில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, நடிகர் ரஜினிகாந்த், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் முத்தரசன் ஆகியோர் அஞ்சலி செலுத்திச்சென்றனர். கோபாலபுரம் இல்லத்தைச் சுற்றி, தி.மு.க தொண்டர்கள் பெருமளவில் திரண்டிருந்ததால், தலைவர்கள் மிகுந்த சிரமத்துக்கு மத்தியிலேயே அஞ்சலிசெலுத்த முடிந்தது.\nகருணாநிதியின் உடலுக்கு அஞ்சலிசெலுத்திய பிறகு பேசிய திருமாவளவன், 'அரசியல், சமூகம், இலக்கியத்துறைகளில் சாதனை படைத்த கருணாநிதிக்கு, மத்திய அரசு 'பாரத ரத்னா' விருது வழங்க வேண்டும். ஜெயலலிதா உடலைப்போல கருணாநிதியின் உடலை மெரினா கடற்கரையில் நல்லடக்கம்செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று தெரிவித்தார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என் கனவு நனவாக நான் என்னவேணாலும் பண்ணுவேன்” - ஜூலியின் `அம்மன் தாயி' டிரெய்லர்\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00293.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=148254", "date_download": "2018-10-17T19:30:02Z", "digest": "sha1:Q4DCQ6WPJ4FS6AFVBOXKKOGTTQ3Q5A4Q", "length": 37669, "nlines": 234, "source_domain": "nadunadapu.com", "title": "அச்­சு­றுத்­தலை எதிர்­கொள்ள தமி­ழர்கள் தயாரா?- சத்திரியன் (கட்டுரை) | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழ���வும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nஅச்­சு­றுத்­தலை எதிர்­கொள்ள தமி­ழர்கள் தயாரா\nவடக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் து.ரவி­க­ரனின் தகவல் படி, போர் முடி­வுக்கு வந்த பின்னர், வடக்கில் புதி­தாக அல்­லது வழி­பாட்டு இடங்கள் கட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன.\nஇவற்றில் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் அதி­க­பட்­ச­மாக, 67 விகா­ரைகள் கட்டப்பட்டிருக்­கின்­றன. வவு­னி­யாவில் 35, மன்­னாரில் 20, யாழ்ப்­பா­ணத்தில் 6, கிளிநொச்­சியில் 3 என்று புதிய விகா­ரைகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன\nதிட்­ட­மிட்ட குடி­யேற்­றங்கள் வடக்கின் மிக முக்­கி­ய­மான பிரச்­சி­னை­யாக மாறியிருக்கின்­றன.\nமுல்­லைத்­தீவு, வவு­னியா, மன்னார் மாவட்­டங்­களில் தொடங்­கிய இந்தப் புற்­றுநோய் இப்­போது யாழ்ப்­பா­ணத்­தையும் விட்டு வைக்­க­வில்லை.\nவட­ம­ராட்சி கிழக்கில் திடீ­ரென கட­லட்டை பிடிக்கும் போர்­வையில், வெளி­மா­வட்ட மீன­வர்­களின் அத்­து­மீ­றல்கள் ஆரம்­பித்­தி­ருக்­கின்­றன. இதனால் அங்­குள்ள மீன­வர்கள் குழப்­ப ­ம­டைந்­தி­ருக்­கி­றார்கள்.\nஇன்­னொரு புறத்தில், முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் சிங்­களக் குடி­யேற்­றங்கள் தீவி­ர­ம­டைந்து வரு­கின்­றன.\nவடக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் து.ரவி­க­ரனின் தகவல் படி, போர் முடி­வுக்கு வந்த பின்னர், வடக்கில் புதி­தாக 131 பௌத்த விகா­ரைகள் அல்­லது வழி­பாட்டு இடங்கள் கட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன.\nஇவற்றில் முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் அதி­க­பட்­ச­மாக, 67 விகா­ரைகள் கட்­டப்­பட்­டி­ருக்­கின்­றன. வவு­னி­யாவில் 35, மன்­னாரில் 20, யாழ்ப்­பா­ணத்தில் 6, கிளி­நொச்­சியில் 3 என்று புதிய விகா­ரைகள் அமைக்­கப்­பட்­டுள்­ளன.\nஇவ்­வாறு புதி­தாக முளைத்த விகா­ரை­களில் பெரும்­பா­லா­னவை, பௌத்த மதத்தைப் பின்­பற்­றாத மக்கள் அதிகம் வாழு­கின்ற பகு­தி­க­ளி­லேயே அமைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றன.\nபௌத்த மதத்தைப் பின்­பற்­றாத மக்கள் வாழு­கின்ற பகு­தி­களில் பௌத்த விகா­ரைகள் கட்­டப்­படும் பின்­ன­ணியை இரண்டு வித­மாக நோக்­கலாம்.\nஒன்று, வடக்கும் பௌத்த பூமி தான், அது தமி­ழரின் தாயகம் அல்ல என்­பதை வரலாற்று ரீதி­யாக நிலைப்­ப­டுத்­து­வது.\nஇரண்­டா­வது, பௌத்த விகா­ரை­க���ை அமைத்து வழி­பா­டு­களை நடத்த ஆரம்­பிக்கும் போது, அங்கு யாத்­திரை வரத் தொடங்கும் சிங்­க­ள­வர்கள், காலப்­போக்கில் வியா­பாரம் என்று வரு­வார்கள். பின்னர் அங்­கேயோ அல்­லது அரு­கிலோ தங்­கி­வி­டு­வார்கள்.\nஇதன் மூலம், ஒரு கட்­ட­மைக்­கப்­பட்ட ஆனால் மிக­சூட்­சு­ம­மான சிங்­களக் குடியேற்றங்களை ஊக்­கு­விக்க முடியும். வடக்கு, கிழக்கில் திட்­ட­மிட்ட சிங்­களக் குடியேற்­றங்­க­ளுக்கு முக்­கி­ய­மான அடித்­த­ள­மாக விகா­ரை­களும், இரா­ணுவ முகாம்களுமே இருந்­தன. இப்­போதும் இருக்­கின்­றன.\nஅத்­த­கைய இலக்­குடன் தான், வடக்கில் பர­வ­லாக- தமிழ் மக்கள் செறிந்து வாழு­கின்ற பகு­தி­களில், பௌத்­தர்கள் வசிக்­காத பகு­தி­களில் விகா­ரைகள், அமைக்­கப்­ப­டு­கின்­றன. புத்தர் சிலைகள் வைக்­கப்­ப­டு­கின்­றன.\nபோருக்குப் பின்னர், வடக்கை சிங்­கள மயப்­ப­டுத்தும் முயற்­சிகள் அர­சாங்­கத்­தி­னதும், இரா­ணு­வத்­தி­னதும் பங்­க­ளிப்­புடன் முழு­மூச்­சாக இடம்­பெற்று வரு­கின்­றன.\nஇதில் மிக மோச­மாக பாதிக்­கப்­பட்ட பகுதி முல்­லைத்­தீவு மாவட்டம் தான்.\n1970களுக்குப் பின்னர், முல்­லைத்­தீவு மாவட்­டத்­தையும், திரு­கோ­ண­மலை மாவட்­டத்­தையும் பிரிக்கும் வகையில், மண­லாறு பிர­தே­சத்தில்- வெலி ஓயா – எனப் பெய­ரி­டப்­பட்டு சிங்­களக் குடி­யேற்­றங்கள் உரு­வாக்­கப்­பட்­டன.\nமகா­வலி – எல் வலயம் என்ற திட்­டத்தின் ஊடாக, இங்கு சிங்­கள மக்கள் திட்­ட­மிட்டுக் குடி­யேற்­றப்­பட்­டனர். தமி­ழர்கள் தமது நிலத்­துக்­கான போராட்­டங்­களை தீவிரப்படுத்துவ­தற்கு இந்த சிங்­களக் குடி­யேற்­றங்­களும் ஒரு காரணம்.\nபோர்க்­கா­லத்தில், இத்­த­கைய சிங்­களக் குடி­யேற்­றங்கள், விடு­தலைப் புலி­களின் நடவடிக்­கை­களால் கட்­டுப்­ப­டுத்­தப்­பட்­டன. மேலும் விரி­வ­டை­யாமல் தடுக்­கப்­பட்­டன.\nஆனாலும், சிங்­களக் குடி­யேற்­றங்­களை முற்­றாகத் துடைத்­த­ழிக்க விடு­தலைப் புலிகளாலும் முடி­ய­வில்லை. அத்­த­கைய நட­வ­டிக்­கை­களை அவர்கள் எடுக்­க­வு­மில்லை.\nபோர் முடிந்­ததும், சிங்­களக் குடி­யேற்­றங்கள் அரச மற்றும் அதி­கா­ரி­களின் துணை­யுடன் விரி­வாக்கம் அடைந்­தி­ருக்­கின்­றன.\nமுல்­லைத்­தீவு மாவட்­டத்தின் பல பகு­திகள் இப்­போது சிங்­கள மயமாக்கப்பட்டுள்ளதுடன், தமி­ழர்­களின் பாரம்­ப­ரியக் காணிகள் அப­க­ரிக்­கப்��பட்­டுள்­ளன.\nஇது, அங்­குள்ள மக்கள் மத்­தியில் எரிச்­ச­லையும் கோபத்­தையும் ஏற்­ப­டுத்தி வரு­கி­றது.\nஅதை­விட, முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் சிங்­கள மீன­வர்­களின் குடி­யேற்­றங்­களும், அத்­து­மீ­றல்­களும் வேறு நடந்து கொண்­டி­ருந்­தன. இப்­போது இது,\nவட­ம­ராட்சி கிழக்கு வரைக்கும் விரி­வ­டைந்­தி­ருக்­கி­றது.\nதொழில்சார் கார­ணங்­களை முன்­னி­றுத்தி, வடக்­கிற்குப் பெயரும் சிங்­க­ள­வர்கள், வடக்கி­லுள்­ள­வர்­களின் தொழில்­வாய்ப்­பு­களைப் பறிப்­பது மாத்­தி­ர­மன்றி, அங்­கேயே தங்கி விடு­வதால், தமி­ழரின் பூர்­வீக நிலப்­ப­கு­திகள் சிங்­கள மய­மாக்­கப்­படும் சூழலும் ஏற்­பட்டு வரு­கி­றது.\n1980கள் வரைக்கும், வடக்கில் சிங்­கள, பௌத்த அடை­யா­ளங்கள் ஏதும் இல்­லாத பகுதிகள் எல்லாம் இப்­போது, யாத்­திரைத் தலங்­க­ளாக, தென்­ப­குதி சிங்­க­ள­வர்கள் கூடு­கின்ற இடங்­க­ளாக மாறி­யி­ருக்­கின்­றன.\nஇது திட்­ட­மிட்ட ஒரு நட­வ­டிக்கை. இதனைத் தடுப்­ப­தற்­கான செயல்­மு­றை­களோ வழி­மு­றை­களோ தெரி­யாமல் தமி­ழர்கள் திண்­டா­டு­கி­றார்கள்.\nமுல்­லைத்­தீவில் நடக்கும் திட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றங்கள் தொடர்­பாக 22 மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் சென்று பார்­வை­யிட்­டனர். பின்னர் முல்­லைத்­தீவு மாவட்டச் செய­லகம் முன்­பா­கவும் போராட்டம் நடத்­தினர்.\nஅதன் தொடர்ச்­சி­யாக அண்­மையில் யாழ்ப்­பா­ணத்தில், வடக்கு மாகா­ணத்தைப் பிரதிநிதித்­து­வப்­ப­டுத்தும் பாரா­ளு­மன்ற, மாகா­ண­சபை உறுப்­பி­னர்­க­ளுக்கு இடையில் ஒரு கூட்டம் நடத்­தப்­பட்­டது.\nஇந்தக் கூட்­டங்­க­ளிலும், கள ஆய்வுப் பய­ணத்­திலும், பல பாரா­ளு­மன்ற, மாகாண சபை உறுப்­பி­னர்கள் கலந்து கொள்­ள­வில்லை. இந்த இரண்டு நிகழ்­வு­க­ளுக்கும் முத­ல­மைச்சர் கூட வர­வில்லை.\nவடக்கில் சிங்­களக் குடி­யேற்­றங்­களை தடுக்க வேண்டும் என்று வெளியே குரல் கொடுக்கின்­ற­வர்கள் அமைப்பு ரீதி­யாக ஒன்­றி­ணைய வேண்டும். அதனைத் தடுப்பதற்கான ஆக்­க­பூர்­வ­மான செயல்­மு­றை­களை வரைய வேண்டும்.\nஆனால், வடக்கு மாகா­ணத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அர­சியல் பிர­தி­நி­தி­களால் – கட்சி, அர­சியல், கொள்கை வேறு­பா­டு­களை மறந்து பொது நோக்­கத்­துக்­காக ஒன்­றி­ணைய முடி­ய­வில்லை.\nஐ.தே.க., ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்சி போன்­றன, வடக்கில் சிங்­க��க் குடி­யேற்­றங்­க­ளுக்கு பொறுப்­புக்­கூற வேண்­டிய நிலையில் உள்­ளவை. இந்தக் கட்­சி­களின் ஆட்­சிக்­கா­லங்­களில் சிங்­கள மக்கள் திட்­ட­மிட்டு குடி­யேற்­றப்­பட்­டனர். இப்­போது அவ்­வாறே தொடர்­கி­றது.\nஇந்தக் கட்­சி­களை வடக்கில் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் தமிழ் உறுப்­பி­னர்கள், வடக்கு மக்­க­ளுக்­காக குரல் கொடுக்கத் திரா­ணி­யற்­ற­வர்­க­ளாக இருக்­கி­றார்கள்.\nஅவர்கள் கொழும்புத் தலை­வர்­க­ளுக்கு முண்டு கொடுப்­பதில் காட்டும் ஆர்­வத்தை, வடக்கு மக்­களின் நலனில் அல்­லது, வடக்கு மக்­களின் பிரச்­சி­னை­களில் செலுத்துவதில்லை.\nசிங்­களக் குடி­யேற்­றங்­களால் ஏற்­படும் ஆபத்தை, அது தமிழ் மக்கள் மத்­தியில் ஏற்படுத்தி வரும் பயத்தைப் பற்­றிய எந்தக் கவ­லையும், அவர்­க­ளுக்கு கிடை­யாது.\nதமிழ்த் தேசியக் கட்­சி­களைப் பிர­தி­நி­தித்­துவம் செய்யும் உறுப்­பி­னர்­களும் கூட பல்­வேறு அர­சியல் மற்றும் வேறு­பா­டு­களைக் காரணம் காட்டி இத்­த­கைய பொது­வான பிரச்­சி­னை­களில் ஒன்­றி­ணைய மறுத்து வரு­கின்­றனர்.\nஇத்­த­கைய நிலையில், வடக்கின் மீதான சிங்­களக் குடி­யேற்ற அச்­சு­றுத்தல் என்­பது தடுக்­கப்­பட முடி­யாத ஒரு பிரச்­சி­னை­யாக விரி­வ­டைந்து வரு­கி­றது.\nயாழ்ப்­பா­ணத்தில் நடந்த கூட்­டத்தில், அடுத்து வரும் ஆண்­டு­களில் வடக்கின் இனப்பரம்­பலில் பாரிய மாற்­றங்கள் நிகழும் என்று எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது.\nஇந்த இனத்­துவப் பரம்பல் மாற்­றத்தை எதிர்­கொள்­வ­தற்­கான சாத்­தி­யப்­பா­டுகள், வழி­வ­கை­களை ஆராய்­வது முக்­கியம்.\nதனியே சிங்­களக் குடி­யேற்­றங்­களைத் தடுப்­பது மாத்­திரம் தான் இதற்குத் தீர்­வா­காது. சிங்­களக் குடி­யேற்­றங்கள் தடுக்­கப்­பட வேண்­டி­யது முக்­கி­ய­மா­னாலும், அதனைச் செய்­வது எப்­படி என்று தெரி­யாமல் எல்­லோரும் கையைப் பிசைந்து கொண்டு நிற்­கி­றார்கள்.\nசிங்­களக் குடி­யேற்­றங்­களை தடுப்­ப­தற்கு பாரா­ளு­மன்ற, மாகா­ண­சபை உறுப்­பி­னர்­களை உள்­ள­டக்­கிய ஒரு செய­லணி உரு­வாக்­கப்­பட்ட போதும், அது எப்­படி தடுப்பில் ஈடு­படப் போகி­றது என்ற கேள்வி இருக்­கி­றது.\nபல தசாப்­தங்­க­ளாக, சிங்­கள பௌத்த பேரி­ன­வாத தலை­மைகள், கட்­ட­மைக்­கப்­பட்ட இந்த குடி­யேற்­றங்­களை, நிறுவி வரு­கின்­றன. அதனை அவ்­வ­ளவு சுல­ப­மாக தடு���்து விட முடி­யாது, இதனை எதிர்­கொள்­வ­தற்கு, அறி­வியல் பூர்­வ­மா­கவும் தயா­ராக வேண்டும்.\nஎதிர்ப்புப் போராட்­டங்­களோ, கடி­தங்­களோ இதனைத் தடுக்கப் போவ­தில்லை. மீண்டும் மீண்டும், ஜனா­தி­ப­திக்கும், பிர­த­ம­ருக்கும் கடிதம் எழு­து­வதும், சந்­திப்­பதும் இந்தப் பிரச்­சி­னைக்குத் தீர்வைப் பெற்றுத் தராது.\nஏனென்றால், அவர்­களும் இந்த கட்­ட­மைக்­கப்­பட்ட குடி­யேற்­றங்­களின் பங்­கு­தா­ரர்கள் தான். நேர­டி­யா­கவோ மறை­மு­க­மா­கவோ, ஏதோ ஒரு வகையில் அவர்­களும் அதனை அனு­ம­திக்­கி­றார்கள், அல்­லது ஊக்­கு­விக்­கி­றார்கள்.\nஎனவே, அவர்­க­ளிடம் இதற்­கான தீர்வைப் பெற முடியும் என்று எதிர்­பார்ப்­பது சரியானதொன்­றாகப் பட­வில்லை.\nஆனாலும், இருக்கும் வாய்ப்­புகள் அனைத்­தையும் பயன்­ப­டுத்திக் கொள்­வதில் தவ­றில்லை.\nதிட்­ட­மிட்ட சிங்­களக் குடி­யேற்­றங்கள் மாத்­திரம் தான், வடக்கின் இனத்­துவப் பரம்­பலில் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான காரணி அல்ல என்­ப­தையும் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.\nதமி­ழர்­களின் வெளி­யேற்­றமும், தமி­ழரின் சனத்­தொகை கட்­டுப்­பாடும் கூட இதற்குக் கார­ணி­க­ளாக இருக்­கின்­றன.\nவெளி­நா­டு­களை நோக்­கிய தமி­ழர்­களின் இடப்­பெ­யர்வு, இதில் முக்­கி­ய­மான தாக்­கத்தைச் செலுத்­து­கி­றது.\nவடக்­கி­லுள்ள பெரும்­பா­லான குடும்­பங்­க­ளிடம் இன்­னமும் வெளி­நாட்டுக் கனவு ஊறிப் போய் இருக்­கி­றது. அதை­விட, வடக்கில் குழந்­தைகள் பிறப்பும் குறை­வ­டைந்­தி­ருக்­கின்­றன. கிழக்­கிலும் இதே பிரச்­சினை உள்­ளது.\nவடக்கை விட்டு தமி­ழர்கள் வெளி­யேறிக் கொண்­டி­ருப்­பதும், சனத்­தொகை கட்­டுப்­பாடும், வடக்கின் இனத்­துவப் பரம்­பலில் விரை­வான மாற்­றங்­க­ளுக்கு ஒரு காரணம் என்­பதை தமிழர்கள் உணர்ந்து கொண்டதாகத் தெரியவில்லை.\nசிங்களக் குடியேற்றங்களை தடுப்பதற்கான முயற்சிகளும், போராட்டங்களும் தொடரப்பட வேண்டிய சமகாலத்தில், தமிழர்களும் தமது சனத்தொகை வீழ்ச்சியடையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியதும் முக்கியமானது.\nஇத்தகைய பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கான வழிகளை ஆராய வேண்டும். வடக்கை விட்டு வெளியேறி, வெளியிடங்களிலும், வெளிநாடுகளிலும் வாழும் தமிழர்களை மீண்டும் குடியேற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும்.\nசிங்களக் குடியேற்றங்களைத் தடுப்பத�� விட, இது ஒன்றும் கடினமான பணியாக இருக்காது. ஏனென்றால், இங்கு முடிவெடுக்க வேண்டிய நிலையில் சிங்களத் தலைமைகள் இல்லை. தமிழர்கள் தான் இருக்கிறார்கள்.\nசிங்கள பௌத்தமயமாக்கல் என்பது, நன்கு திட்டமிடப்பட்ட ஒரு மூலோபாயம். அந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு தமிழர் தரப்பும், நன்கு திட்டமிடப்பட்ட முயற்சிகளை முன்னெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது.\nசிறியளவிலான போராட்டங்களினால் மாத்திரம் இது சாத்தியப்படாது, அதற்கும் அப்பால் ஒருங்கிணைந்த ஒரு முயற்சி தேவை.\nஅந்த ஒருங்கிணைப்பை ஏற்படுத்திக் கொள்வதற்கு தமிழர் தரப்பு தயாராக இருக்கிறதா\nPrevious articleஹோட்டலில் சாப்பிட்டிக் கொண்டிருந்தவரின் பாக்கட்டில் இருந்த செல்போன் வெடித்ததால் பரபரப்பு சிசிடிவி\nNext articleவிஜய் காலை மிதித்த சர்ச்சை படம்: கீர்த்தி சுரேசுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nவிமான பயணிகளை கவர்ச்சி கடலில் மூழ்கடிக்கும் பணிப்பெண்\nமுழு சம்மதத்துடன்தான் சினிமாவில் பாலியல் சம்பவம் நடக்குது\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உடலுறவு கொண்ட அமெரிக்க ஆண்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யார���வது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nasivenba.blogspot.com/2010/11/blog-post_26.html", "date_download": "2018-10-17T19:05:32Z", "digest": "sha1:CFXDCPBKKOEQRIKAWUJJWUJVWQKOWQFT", "length": 27830, "nlines": 156, "source_domain": "nasivenba.blogspot.com", "title": "நசிகேத வெண்பா: வேள்விப்பலன் குறித்து நசிகேதன் அஞ்சினான்", "raw_content": "\nநசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது. உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்\nவேள்விப்பலன் குறித்து நசிகேதன் அஞ்சினான்\nபொன்மா மறைமண்ணும் இன்னும் பலவீந்தும்\nபொன், நிலம், விலங்குகள்*, கல்வி* எனும் மண்ணுலகச் செல்வங்களான நான்கினையும் இன்னும் பல செல்வங்களையும் வேள்வித் தியாகமாகவும் தானமாகவும் வழங்கிய அரசன், பிற்காலத்தில் பெற எண்ணும் பேறுகளைப் பெற மாட்டானோ பஞ்சடைத்த* எலும்பற்றப் பொருள்போல், தன்னைப் பெற்றவனின் தருமங்கள் பயனிழந்து போகுமோ என்று தவித்தது நசிகேதனின் மனம்.\n*மா என்பது குதிரை, யானை, எருது, கழுதை போன்ற விலங்குகளைக் குறிக்கும் பொதுச்சொல். இலக்குமி எனப் பசுவுக்கு ஆகிவரும். வீட்டுக் கால்நடை மற்றும் படை விலங்குகளைத் தானமாகவும் பலியாகவும் கொடுப்பது யாக வழக்கம்.\nமறை என்றால் கல்வி. இங்கே வேத அறிவு, மற்றும் வழிபாட்டுப் பயன்களைக் குறிக்கிறது. கல்விப்பயன்களைத் தானமாக வழங்குவதும் வேள்வித்தீயில் இடுவதும் யாக வழக்கம்.\n'பஞ்சடைத்த பொம்மை' என்று ராமாயணத்திலும் வருகிறது. அந்த காலத்திலேயே பஞ்சைப் பிரித்து பொம்மையில் திணிக்கும் நுட்பம் தெரிந்தவர்கள் போல் நம் முன்னோர்.\nநாற்பேறு: விண்ணுலகச் செல்வங்கள் நான்கு - இந்திரபதவி, தேவமகளிர் பணிவிடை, சொர்க்க வாழ்வு, இறவாமை. மண்ணுலகச் செல்வங்கள் நான்கு - பொன், பசு (விலங்கு), மண், அறிவு. மண்ணுலகப் பேறு, நன்மக்கள்; விண்ணுலகப் பேறு, பிறவாமை. மண்ணுலகச் செல்வங்கள் கிடைத்தாலும் நன்மக்கள் பெறத் தவம் செய்திருக்க வேண்டும்; விண்ணுலகச் செல்வங்கள் கிடைத்தாலும், பிறவாமைக்குத் தவமிருக்க வேண்டும். வசதிக்காக நான் பேறு என்ற சொல்லைப் பயன்படுத்தியிருந்தாலும், பேறு-செல்வம் இரண்டுக்கும் மிதமான வேறுபாடு உண்டு: செல்வத்தை சேர்க்க, வாங்க, பெற முடியும்; பேறு பெற உழைப்பும் நல்லெண்ணமும் வேண்டும்.\nநேர்வழிப் பயணத்தின் கடுமையும் சோர்வும் தெரிந்தவுடன், அதுவரை மறைந்திருந்த குறுக்கு வழிகள் நம் கண்ணுக்கும் அறிவுக்கும் புலப்படத் தொடங்குகின்றன. குறுக்கு வழியில் செல்வது தவறா இல்லையா என்பதை நாம் தான் தீர்மானிக்க வேண்டும். பல சமயம் எது குறுக்கு வழி, எது நேர்வழி என்றே தெரியாமல் போய்விடுகிறது. இலக்கே கேள்விக்குறியாகும் பொழுது முயற்சியும் பயணமும் கேலிக்குரியதாகி விடுகிறது. வாழ்விலே சரியான இலக்கை அறிந்து தெளியும் பக்குவம் பெற, ஏதாவது பயிற்சி இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது.\nபிறர் துன்பத்தையும் ஏமாற்றத்தையும் காணப் பொறாத நல்மனங்கள் எங்கேயும் என்றைக்கும் உண்டு. சிறுபான்மையானாலும், மகான்களின் இலக்கணம் அத்தகைய மனது. இன்ப-துன்ப, சுக-துக்க உணர்வுகளைக் கடந்த நிலையில், பிறர்நல மற்றும் பொதுநல எண்ணங்கள் அலையும் மனது. சிலருக்கு பிறப்பிலேயே அந்தப் பக்குவம் கிடைக்கிறது. பலருக்கு அனுபவங்களால் வளர்கிறது. நாளின் சில மணிகளேனும் தன்னலமில்லாது நடக்க முயற்சிப்பது சாத்தியமா\nநசிகேதன் இன்னும் பால் மணம் மாறாச் சிறுவன். மற்றச் சிறார்போல் அவனும் ஆடு, மாடு, புலி, யானை என்று பஞ்சடைத்த பொம்மைகளுடன் விளையாடியிருப்பான். அவை பஞ்சடைத்த பொம்மைகள், உயிரில்லாத, எலும்பில்லாத பொம்மைகள் எனப் புரிந்தவன். பொம்மையின் பயன்கள் நீடிக்காதென்ற அறிவு அவனுக்கு இருந்தது. பஞ்சுப் பொம்மைத் தன்மையினவோ என்று நசிகேதன் அஞ்சும்படி, பயனிலாத் தானம் புரிந்தானா வாசன் குறுக்கு வழியில் பெரும்பேறு அடைய நினைத்தானா குறுக்கு வழியில் பெரும்பேறு அடைய நினைத்தானா மன்னனின் பேராசையைப் பற்றி மைந்தனுக்கு என்ன கவலை மன்னனின் பேராசையைப் பற்றி மைந்தனுக்கு என்ன கவலை தனக்குச் சேர வேண்டியவை தானத்தில் போவது கண்டப் பதற்றமா தனக்குச் சேர வேண்டியவை தானத்தில் போவது கண்டப் பதற்றமா இல்லை. 'பெற்றவன் பேறு பெறாது ஏமாறுவானோ இல்லை. 'பெற்றவன் பேறு பெறாது ஏமாறுவானோ' ���ன்றஞ்சியப் பிஞ்சு மனதுள் தன்னலமில்லை. பின், அய்யனின் ஈகையில் என்ன குறை கண்டான் இளவல்' என்றஞ்சியப் பிஞ்சு மனதுள் தன்னலமில்லை. பின், அய்யனின் ஈகையில் என்ன குறை கண்டான் இளவல் 'ஏமாற்றாதே ஏமாறாதே' எனும் ஏமாற்றச் செயல்-விளைவு வட்டம் அவன் மனதில் சுற்றியதேன் 'ஏமாற்றாதே ஏமாறாதே' எனும் ஏமாற்றச் செயல்-விளைவு வட்டம் அவன் மனதில் சுற்றியதேன் அப்படி என்ன கவனித்தான்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: அரச வேள்வி, தமிழில் கதோபனிஷது, நசிகேத வெண்பா, முதல் பகுதி\nநவம்பர் 26, 2010 7:56 முற்பகல்\n//நாளின் சில மணிகளேனும் தன்னலமில்லாது நடக்க முயற்சிப்பது சாத்தியமா//\nஎதையும் எதிர்பார்த்து ஒரு செயலைச் செய்யாமலிருந்தாலே போதுமே...பிரார்த்தனைகள் உட்பட...\nநவம்பர் 26, 2010 9:06 முற்பகல்\nகுறுக்கிடுவதற்கு மன்னிக்கவும் துரை சார். \"பேறு- என்பிலா \" என்று வரக் கூடாதே.\n\"பொன்மா மறைமண்ணும் இன்னும் பலவீந்தும்\nநவம்பர் 26, 2010 12:18 பிற்பகல்\nவருக, KANA VARO, ஸ்ரீராம்.\nநவம்பர் 26, 2010 1:24 பிற்பகல்\nநவம்பர் 26, 2010 1:24 பிற்பகல்\nதவறுக்கு வருந்துகிறேன்; வருகைக்கும் தவறைச் சுட்டியதற்கும் மிக்க நன்றி. (பெறுவானோவைத் தக்க வைக்க வேண்டியிருக்கிறது:)\nநவம்பர் 26, 2010 1:25 பிற்பகல்\nபாதை மாறினால் என்ன, சேர வேண்டிய இடத்தில் சேர்வதுதான் முக்கியம்.\n//பல சமயம் எது குறுக்கு வழி, எது நேர்வழி என்றே தெரியாமல் போய்விடுகிறது.// உண்மைதான்.\n// தனக்குச் சேர வேண்டியவை தானத்தில் போவது கண்டப் பதற்றமா// அந்த ஞான குழந்தை மனதில் இந்த எண்ணம் சொல்லிகொடுத்தாலும் வராது.\nபொருளின் விளக்கத்தின் எழுத்து வடிவம் தெளிவாக இல்லை. இதை சென்ற பதிவிலேயே எழுத வேண்டும் என்றிருந்தேன். முடிந்தால் தயவு செய்து மாற்றுங்கள்.\nநவம்பர் 26, 2010 10:56 பிற்பகல்\n// எலும்பிலாப் பஞ்சாமோ // இறங்கி வரவேண்டாம்.. என்பிலா ன்னே இருக்கலாம்..அய்யனிடம் கற்றவை கொஞ்சம் மிச்சம் இருக்கிறது... பொன்,மண்,இன், பின் இவையோடு ``என்`` நன்றாகவே உட்காரும்.\n(விட மாட்டங்க போல ப ..வும் ..சி..யும் – அப்பாஜி )\nமேலுள்ள வார்த்தை விளையாட்டு தாண்டி அவ்வுவமையின் ஆழ்ந்த கருத்தை உள் வாங்க உணவு இடைவேளை பத்தாது... இரவு வர்றேன்\nநவம்பர் 27, 2010 2:46 முற்பகல்\nமறுபடியும் கோட்டை விட்டேன் போலிருக்கிறது. அவசரத்தில் நேரும் அசிங்கம். தளை தவறியது திருத்தினால் வடிவத்திலேயே குறை வந்துவிட்டது. சுட்டியதற்கு நன்றி பத்மநாபன். (நசிகேத வெண்பா எழுதி முடிப்பதற்குள் ஒரு வழியாக வெண்பா எழுதக் கற்றுக் கொண்டு விடுவேன் போலிருக்கிறது. அடுத்து ஏதாவது காதல் காவியம் எழுத உபயோகமாக இருக்கும் :-)\nநவம்பர் 27, 2010 6:11 முற்பகல்\nதூங்குவதும் தன்னலம் கருதிதானே ஸ்ரீராம் நம் உடலுக்கும் மனதிற்கும் ஓய்வும் வலுவும் சேர்க்கவே உறங்குகிறோம் அல்லவா\nநவம்பர் 27, 2010 6:24 முற்பகல்\n'பெறுவானோ பேறெல்லாம்' - இந்தத் திருத்தத்தில் ஓசை நயம் சரியாக வரவில்லை போல் தோன்றுகிறது. பெறு பேறு என்று கொஞ்சம் விளையாடிப் பார்த்தால் தடுக்கி விழுந்து மூக்கு உடைகிறது.\nசிவகுமாரன்: உங்கள் திருத்தத்தை அப்படியே உபயோகித்திருக்கிறேன்; நன்றி.\nநவம்பர் 27, 2010 6:36 முற்பகல்\n//வாழ்விலே சரியான இலக்கை அறிந்து தெளியும் பக்குவம் பெற, ஏதாவது பயிற்சி இருந்தால் பயனுள்ளதாக இருக்கும் என்று தோன்றுகிறது. //\nஇலக்கு நோக்கி போவது போய்க்கொண்டிருக்கிறது..நம் மாய , மருள் சூழ்ந்த மனதிற்கு இலக்கு இன்னமும் பிடிபடவில்லை...பல இலக்குகள் உருவாக்கிகொண்டு ஒரு இடத்திலேயே சுற்றுகிறது.\n//நாளின் சில மணிகளேனும் தன்னலமில்லாது நடக்க முயற்சிப்பது சாத்தியமா\n நலம் என்பதன் எல்லை எது இது புரியும் வரை சாத்தியம் இல்லை..\n//செயல்-விளைவு வட்டம் அவன் மனதில் சுற்றியதேன் //\nபால்மணத்தின் பக்குவம் வியக்க வைக்கிறது...\nநசிகேதமும் கடோவும் படிக்க படிக்க வியப்பும் எதிர்பார்ப்பும் சுகமாக தொடர்கிறது...\nநவம்பர் 27, 2010 9:41 முற்பகல்\nஉங்கள் கமெந்ட் இப்போது தான் புரிந்தது meenakshi; நான் பயன்படுத்தும் firefox உலாவியில் ஒரு பிரச்சினையும் இல்லை; internet explorerல் பார்த்தால் font எல்லாமே தாறுமாறாக இருக்கிறது - அதைத்தான் சொல்கிறீர்கள் என்று நினைக்கிறேன்.\nகொஞ்சம் சீர்படுத்தியிருக்கிறேன் - இப்போது பரவாயில்லையா சொல்லுங்கள். சுட்டியதற்கு நன்றி.\nநவம்பர் 27, 2010 11:16 முற்பகல்\nதேவையில்லாமல் மூக்கை நுழைத்துவிட்டோமோ என்று கொஞ்சம் பயந்து தான் போனேன். உங்கள் பெருந்தன்மைக்கு நன்றி துரை சார்.\nநவம்பர் 27, 2010 12:38 பிற்பகல்\nஇப்பொழுது தெளிவாக இருக்கிறது. நன்றி\nநவம்பர் 27, 2010 7:59 பிற்பகல்\nசிவகுமாரன், தவறைச் சுட்டிக்காட்டுவதோடு நிற்காமல் திருத்தமும் சொன்ன பக்குவத்திற்கு உங்களுக்கு நான் தான் கடமைப்பட்டிருக்கிறேன்.. தொடர்ந்து வருகை தந்து மனதில் பட்டதைப் பிட்டு வைக���க வேண்டுகிறேன். (இன்னொரு விஷயம்: எனக்கு எருமை மாட்டுத்தோல் இருப்பதாக சின்ன வயதிலிருந்தே என் வீட்டிலும் வெளியிலும் சொல்வார்கள் :)\nநவம்பர் 28, 2010 7:42 முற்பகல்\n//நம் மாய , மருள் சூழ்ந்த மனதிற்கு இலக்கு இன்னமும் பிடிபடவில்லை...பல இலக்குகள் உருவாக்கிகொண்டு ஒரு இடத்திலேயே சுற்றுகிறது.//\nநவம்பர் 30, 2010 11:18 முற்பகல்\nடிசம்பர் 11, 2010 8:54 பிற்பகல்\nஒரு சின்ன யோசனை. தவறாகத் தோன்றினால் மன்னித்து விடுங்கள்.\nவடமொழிப் பெயர்கள் வரும் இடத்தில் அதை ஆங்கிலத்தில் அடைப்புக் குறிக்குள் கொடுத்தால் என்னைப் போன்றவர்களுக்கு உபயோகமாக இருக்கும். உதாரணம் Nachiketan vs Nasiketan. சரியான முறையில் உச்சரிக்க இது உதவும்.\nஏதாவது தவறாகச் சொல்லி இருந்தால் மன்னித்து விடுங்கள்.\nடிசம்பர் 13, 2010 9:33 முற்பகல்\n//தொடர்ந்து வருகை தந்து மனதில் பட்டதைப் 'பிட்டு' வைக்க வேண்டுகிறேன்.//\nbit அடிக்கும் பழக்கம் போகலையா\nடிசம்பர் 13, 2010 10:48 பிற்பகல்\nஉண்மைதான். ஒரு நாளின் சில மணிகளேனும் தன்னலமற்று நடக்க முயற்சிக்கலாம் தான். ஆனால் பிறர் நலம் பார்ப்பதும் ஒருவகைத் தன்னலம் தானோ தன் மகிழ்ச்சிக்காகத் தானே பிறர் நலமும் பார்க்க வேண்டியுள்ளது.\nஇன்ப-துன்ப, சுக-துக்க உணர்வுகளைக் கடந்தவர்கள் வழி தனி. நம் போன்றோருக்கு சேவை செய்வதும் ஒருவகைத் தன்னலமே.\nபிப்ரவரி 13, 2012 3:23 பிற்பகல்\nவிஸ்தாரமாய் யாகம் செய்து பெறர்கரிய தானங்களையும் கொடுத்துப் பெரியதொரு பேறு பெற நினைக்கிறான் தகப்பன்; அது தவறு எனப் பட்டிருக்குமோ நசிகேதன் மனதில். ஏனெனில் அவன் அடைய விரும்பியவை அத்தகையவை. சொர்க்கவாசம் சரி, இந்திரபதவியும் சரி, தேவமாதர் பணிவிடையும் சரி ஏற்கலாம். ஆனால் தேவாதிதேவர்களே புண்யத்தின் பலன் இருக்கும்வரையில் சொர்க்க வாசம் அனுபவித்துவிட்டு மீண்டும் பிறக்கையிலே இவன் எப்படி பிறவாமை வேண்டினான் பிறவாமை என்னும் பேறு அவ்வளவு எளிதில் கிட்டுமா\nபிப்ரவரி 13, 2012 3:26 பிற்பகல்\nதன் மகிழ்ச்சிக்காகப் பிறர் நலம் பார்ப்பது தன்னலம். பிறர் மகிழ்ச்சிக்காகப் பிறர் நலம் பார்க்கவேண்டும். சரியே. (தன் மகிழ்ச்சிக்காகப் பிறர் நலம் பார்க்க முடியுமா என்ன அதற்குப் பெயர் கடமை என்று நினைக்கிறேன் :)\nபிப்ரவரி 15, 2012 8:27 பிற்பகல்\nதன் மகிழ்ச்சிக்காகப் பிறர் நலம் என்பது இங்கே ஒருத்தருக்கு ஒரு உதவியோ அல்லது வேறு ஏதானும் அவங்க தேவைக்கோ அல்லது அவங்க கேட்காமலேயே நாம ஏதேனும் செய்து அதன் மூலம் அவங்க அடையும் மகிழ்ச்சியோ நமக்கும் மகிழ்ச்சியைக் கொடுக்கிறது இல்லையா அப்போக் கடமை எங்கிருந்து வருகிறது அப்போக் கடமை எங்கிருந்து வருகிறது பெற்றோர், மனைவி, குழந்தைகளுக்குச் செய்யறதை வேணாக் கடமைனு சொல்லலாமோ என்னமோ\nஎன்னைப் பொறுத்தவரைக்கும் பசிக்குச் சாப்பாடு போட்டாலே மனசுக்கு ஒரு திருப்தி கிடைக்கும். இதை உணர்ந்திருக்கேன். ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொன்று.\nபிப்ரவரி 15, 2012 8:41 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதந்தையின் வேள்வியை நசிகேதன் கவனித்தான்\nவேள்விப்பலன் குறித்து நசிகேதன் அஞ்சினான்\nவாசனின் கொடையில் குறைகண்டான் நசிகேதன்\n© அப்பாதுரை. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pussyxxxcock.com/ta/gagging/", "date_download": "2018-10-17T19:12:33Z", "digest": "sha1:MZLDLRMD77QY4FE5QUDFHC7VHXK5YRO3", "length": 45562, "nlines": 841, "source_domain": "pussyxxxcock.com", "title": "வோக்கார மெஷின் XXX, ஆபாச வீடியோக்கள், செக்ஸ் காப்பியங்களில் துணி", "raw_content": "Pussies மற்றும் dicks அவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் பார்க்கிறார்கள். இந்த தளத்தில் அவர்கள் அதை கண்டுபிடிக்கும் போது எவ்வளவு அற்புதம் காட்டுகிறோம். செக்ஸ் மகிழ்ச்சி, ஆபாச வரையறுக்கப்பட்ட மற்றும் XXX ஹார்ட்கோர் வீடியோக்களில் PussyXXXCock.com\nபெண்கள் அணியும் ஒரு வகை செருப்பு\nவோக்கார மெஷின் XXX வீடியோக்கள்\nஆசிய வீடியோக்கள் தொகுப்பு வீடியோக்கள் செக்ஸ் வீடியோக்கள்\nகுழந்தை வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் குறும்பு வீடியோக்கள்\nஅடிமைத்தனம் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் முலைக்காம்பு வீடியோக்கள்\nவேடிக்கை வீடியோக்கள் கட்டாய வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் அழகான வீடியோக்கள் பிணைக்கப்பட்ட வீடியோக்கள்\nசெக்ஸ் வீடியோக்கள் அடிமைத்தனம் வீடியோக்கள் கொடூரமான வீடியோக்கள்\nதனியா வீடியோக்கள் டீன் வீடியோக்கள்\nஆசிய டீன் செக்ஸ் வீடியோக்கள் செக்ஸ் காப்பியங்களில் துணி ஆபாச வீடியோக்கள் கொரிய வீடியோக்கள்\nசெக்ஸ் காப்பியங்களில் துணி நண்பர் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள்\nதீவிர வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் மருத்துவ வீடியோக்கள் வலி வீடியோக்கள் பிடிப்பு வீடியோக்கள்\nபெரிய மார்பகங்கள் ஆபாச வீடியோக்கள்\nமுலைக்காம்பு வீடியோக்கள் தண்டிக்கப்பட்�� வீடியோக்கள்\nவேடிக்கை வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் இத்தாலிய வீடியோக்கள் மில்ஃப் வீடியோக்கள் பொலிஸ் வீடியோக்கள்\nகண்மூடித்தனமான வீடியோக்கள் அடிமைத்தனம் வீடியோக்கள் அழகான பெண் ஆபாச வீடியோக்கள் தோல் வீடியோக்கள்\nகுத ஆபாச வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் மூன்று பேருடன் ஸெக்ஸ் இளம் 18plus\nஅழகி செக்ஸ் காப்பியங்களில் துணி செக்ஸ் வீடியோக்கள் கடினமான வீடியோக்கள் டீன் வீடியோக்கள்\nதொகுப்பு வீடியோக்கள் தீவிர வீடியோக்கள் ஜெர்மன் வீடியோக்கள்\nஆசிய வீடியோக்கள் குழந்தை வீடியோக்கள் அடிமைத்தனம் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் இறுக்கமான\nஆபாச வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் கும்பல் வீடியோக்கள் தாத்தா வீடியோக்கள் பழைய வீடியோக்கள்\nவேடிக்கை வீடியோக்கள் அடிமைத்தனம் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் தண்டிக்கப்பட்ட வீடியோக்கள் அடிமை வீடியோக்கள்\nபந்துகளில் வீடியோக்கள் செக்ஸ் வீடியோக்கள் செக்ஸ் வீடியோக்கள்\nஆசிய வீடியோக்கள் பிரியமான வீடியோக்கள் இரட்டை ஊடுருவல் ஆபாச வீடியோக்கள் கங்கை வீடியோக்கள்\nசெக்ஸ் வீடியோக்கள் அழகி ஆபாச வீடியோக்கள் பிணைக்கப்பட்ட வீடியோக்கள் வோக்கார மெஷின்\nஆழமான மற்றும் ஆழமான ஹார்ட்கோர் வீடியோக்கள்\nகழுதை வீடியோக்கள் குழந்தை வீடியோக்கள் ஐரோப்பிய யூரோ வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் சிறிய வீடியோக்கள்\nஆதிக்கம் வீடியோக்கள் முகம் வோத்தல் வீடியோக்களை நீட்டுதல்\nகுழந்தை வீடியோக்கள் வீடியோக்கள் பின்னால் செக்ஸ் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் பிணைக்கப்பட்ட வீடியோக்கள்\nகருப்பு வீடியோக்கள் தீவிர வீடியோக்கள் லாக்டேட்டிங் வீடியோக்கள்\nபந்துகளில் வீடியோக்கள் செக்ஸ் வீடியோக்கள் ஆதிக்கம் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் அவமானம் வீடியோக்கள்\nபெரிய மார்பகங்கள் ஆபாச வீடியோக்கள் ஹாட்டீ பெண்கள் டீன் வீடியோக்கள்\nfishnet வீடியோக்கள் யோனி பெண் உருப்பு ஆபாச வீடியோக்கள் கங்கை வீடியோக்கள் மோசமான வீடியோக்கள்\nகொடூரமான வீடியோக்கள் அம்மா வீடியோக்கள்\nவேடிக்கை வீடியோக்கள் செக்ஸ் வீடியோக்கள் டீன் வீடியோக்கள்\nவாய் ஃபக் தண்டிக்கப்பட்ட வீடியோக்கள் கீழ்ப்படிதல் வீடியோக்கள்\nசெக்ஸ் வீடியோக்கள் ஆதிக்கம் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் மாஸ்டர் வீடியோக்கள் பிணைக்கப்பட்ட வீடியோக்கள்\nஅவமானம் வ��டியோக்கள் வாய் ஃபக்\nகுழந்தை வீடியோக்கள் செக்ஸ் காப்பியங்களில் துணி அழகான வீடியோக்கள் லிங்கரி வீடியோக்கள் ஸ்டூடியோ வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் வாய் ஃபக் ஒல்லியாக வீடியோக்கள் மெல்லிய சத்தம்\nஇந்திய வீடியோக்கள் லெஸ்பியன் வீடியோக்கள் வோக்கார மெஷின்\nசெக்ஸ் வீடியோக்கள் மெல்லிய சத்தம்\nஅப்பாவி வீடியோக்கள் கடினமான வீடியோக்கள் டீன் வீடியோக்கள்\nவேடிக்கை வீடியோக்கள் அடிமைத்தனம் வீடியோக்கள் பெண்ணியம் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள்\nபிச் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் அவமானம் வீடியோக்கள் வாய்வழி வீடியோக்கள் கடினமான வீடியோக்கள்\nபெண்ணியம் வீடியோக்கள் மெல்லிய சத்தம்\nஅடிமைத்தனம் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் ஜெர்மன் வீடியோக்கள் லெஸ்பியன் வீடியோக்கள்\nபந்துகளில் வீடியோக்கள் விளையாட்டுகள் வீடியோக்கள் இயந்திரம் fucking முகம் வோத்தல் அடிமை வீடியோக்கள்\nகுழந்தை வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் குறும்பு வீடியோக்கள்\nகொடூரமான வீடியோக்கள் கெட்டோ வீடியோக்கள் வெள்ளை வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் கும்பல் வீடியோக்கள் செக்ஸ் வீடியோக்கள்\nபந்துகளில் வீடியோக்கள் ஆதிக்கம் வீடியோக்கள் பெண்ணியம் வீடியோக்கள் வீடியோக்களை கேலி செய்வது\nகழுதை வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் பெரிய டிக்\nகுத ஆபாச வீடியோக்கள் பந்துகளில் வீடியோக்கள் செக்ஸ் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் லேடெக்ஸ் வீடியோக்கள்\nதனியா வீடியோக்கள் செக்ஸ் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள்\nசெக்ஸ் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் மெல்லிய சத்தம்\nசெக்ஸ் வீடியோக்கள் கும்பல் வீடியோக்கள்\nஅமெச்சூர் வீடியோக்கள் வீடியோக்களை assfucking கருப்பு வீடியோக்கள் வீடியோக்களை அனுப்புகிறது\nஐரோப்பிய யூரோ வீடியோக்கள் வாய் ஃபக் மெல்லிய சத்தம் டீன் வீடியோக்கள்\nஆதிக்கம் வீடியோக்கள் வாய் ஃபக் கீழ்ப்படிதல் வீடியோக்கள்\nசெக்ஸ் வீடியோக்கள் தீவிர வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள்\nஅமெச்சூர் வீடியோக்கள் ஆச்சரியமாக செக்ஸ் குத ஆபாச வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் அவமானம் வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் மாஸ்டர் வீடியோக்கள் செக்ஸ் விளையாட்டு பிணைக்கப்பட்ட வீடியோக்கள்\nகுத ஆபாச வீடியோக்கள் கழுதை வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் முதிர்ந்த பிரஞ்சு\nசெக்ஸ் வீடியோக��கள் பி.வி. வீடியோக்கள் மெல்லிய சத்தம் டீன் வீடியோக்கள்\nஅவமானம் வீடியோக்கள் அடிமை வீடியோக்கள் பயிற்சி வீடியோக்கள்\nஆழமான மற்றும் ஆழமான செக்ஸ் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் சரியான வீடியோக்கள் டீன் வீடியோக்கள்\nகுழந்தை வீடியோக்கள் வீடியோக்களைப் பிடிக்கிறது ஆதிக்கம் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள்\nசெக்ஸ் காப்பியங்களில் துணி செக்ஸ் வீடியோக்கள் மாதிரி வீடியோக்கள் டீன் வீடியோக்கள் இறுக்கமான\nகுழந்தை காப்பகம் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் பிணைக்கப்பட்ட வீடியோக்கள்\nஅழகான பெண் ஐரோப்பிய யூரோ வீடியோக்கள் கடினமான வீடியோக்கள் இளம் 18plus\nசெக்ஸ் காப்பியங்களில் துணி அப்பா வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் படி அப்பா stepmom வீடியோக்கள்\nஅழகான பெண் சிறிய வீடியோக்கள் டீன் வீடியோக்கள்\nவீடியோக்களை இணைக்க ஆபாச வீடியோக்கள் காதலி வீடியோக்கள்\nசெக்ஸ் வீடியோக்கள் பிரஞ்சு வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள்\nகுழந்தை வீடியோக்கள் பிரியமான வீடியோக்கள் வீடியோக்களை இணைக்க கட்டாய வீடியோக்கள் யோனி வீடியோக்கள்\nமார்பக வீடியோக்கள் செக்ஸ் காப்பியங்களில் துணி யோனி வீடியோக்கள் டீன் வீடியோக்கள்\nடிக் வீடியோக்கள் முதிர்ந்த வீடியோக்கள் செவிலியர் வீடியோக்கள்\nஆசிய வீடியோக்கள் குழந்தை வீடியோக்கள் பெரிய மார்பகங்கள் சிறிய வீடியோக்கள்\nசெக்ஸ் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள்\nபந்துகளில் வீடியோக்கள் கிளாட் வீடியோக்கள் ஆதிக்கம் வீடியோக்கள்\nசெக்ஸ் வீடியோக்கள் தீவிர வீடியோக்கள்\nஅழகான வீடியோக்கள் ஆதிக்கம் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் அவமானம் வீடியோக்கள் பிணைக்கப்பட்ட வீடியோக்கள்\nசெக்ஸ் வீடியோக்கள் கெட்டோ வீடியோக்கள் வோக்கார மெஷின்\nபெண்ணியம் வீடியோக்கள் பிணைக்கப்பட்ட வீடியோக்கள்\nகுத ஆபாச வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் வலி வீடியோக்கள் யோனி வீடியோக்கள் செக்ஸ் வீடியோக்கள்\nஆதிக்கம் வீடியோக்கள் பிணைக்கப்பட்ட வீடியோக்கள் வீடியோக்களை whipping\nகல்லூரி வீடியோக்கள் டிக் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் அழகான வீடியோக்கள்\nசெக்ஸ் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள்\nபெண்கள் அணியும் ஒரு வகை செருப்பு\nபெரிய காயி or மாங்கா\nபெரிய மார்பகங்கள் உடய பெண்\nஇந்த தளம் எந்த வீடியோவையும் நடத்தவில்லை, எல்லா வீடியோக்களையும் மற்ற ��ரிமையாளர்கள் ஹோஸ்ட் செய்கிறார்கள். நாங்கள் இந்த பக்கங்களை கட்டுப்படுத்தவில்லை மற்றும் நாங்கள் இணைக்கப்பட்டுள்ள பக்கங்களின் உள்ளடக்கத்திற்கு பொறுப்பு இல்லை. சட்டவிரோத ஆபாசத்திற்கு எதிராக நாங்கள் சகிப்புத் தன்மையைக் கொண்டுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipayapullaiga.blogspot.com/2008/09/blog-post_10.html", "date_download": "2018-10-17T18:51:22Z", "digest": "sha1:7E2PR3GNASNAPKZMBVJZO5WOU76UHCMS", "length": 9071, "nlines": 197, "source_domain": "vettipayapullaiga.blogspot.com", "title": "வெட்டி பய புள்ளைக சங்கம்!!!: கடைத்தெருவுக்குப் போன மிஸ்டர்.மொக்கை...", "raw_content": "\nவெட்டி பய புள்ளைக சங்கம்\n(ஒத்துக்கிறோம்... நீங்களும் வெட்டியா தான் இருக்கீங்கனு\nஆல் இன் ஆல் அழகுராஜா\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் (1)\nஇந்திய பாதுகாப்பு ஒரு கேள்வி (1)\nதமிழ் திரையுலகின் விடிவெள்ளி (1)\nநியூ அல்டிமேட் ஸ்டார் (1)\nபதநீர் வித் பாசக்கார பய புள்ள (1)\nமிட் நைட் மசாலா (1)\nமுட்டை பிரியாணி அனாலிஸிஸ் (1)\nரஜினி ஒரு சந்தர்ப்பவாதி (1)\nவீதிக்கு வந்த சகோதரர்கள் (1)\nகடைத்தெருவுக்குப் போன மிஸ்டர்.மொக்கைக்கு திடீர் என்று வயிற்றைக் கலக்கியது.\nஅருகிலிருந்த பொதுக்கழிப்பிடத்தைத் தஞ்சம் அடைந்தார்.. அப்போது பக்கத்து அறையிலிருந்து ஒரு பரிச்சயமான குரல்..\nயாரென்று சட்டென இனம்காண இயலாத குழப்பத்தில் மொக்கை பதிலளித்தார்..\nரொம்ப நாளா பார்க்கவே முடியல..\nம்ம்ம் ஆமாம்.. கொஞ்சம் பிஸி..\nஇதைக்கூடவா கேட்டுத் தெரிந்துகொள்வார்கள் என்று அதிசயித்த மொக்கை...\nம்ம்ம் பரவாயில்ல.. சுமாரா போயிட்டு இருக்கு..\nகொஞ்சநேரம் அடுத்த அறையிலிருந்து சத்தமில்லை.. பின்னர்..\nமொக்கைக்கு இன்னும் ஆச்சரியம்.. இப்படி ஒரு கேள்வியா என்று.. இருந்தாலும் பதிலளித்தார்..\nம்ம்ம் அப்படிதான்.. அங்க எப்புடி..\nமீண்டும் பக்கத்து அறையில் சற்று அமைதி.. பின்னர் அவன் சொன்னான்..\nஹலோ.. அப்புறமா பேசறேன் மாப்பிள்ளை.. இங்க ஒரு மூதேவி கூட கூட பேசி உயிரை எடுக்குது..\nஎன்ன கொடும சார் இங்கயுமா நிம்மதியா போக விடமாட்டங்க போல\nஒழுங்கா ஒரு பின்னூட்டம் கூட போக முடியலயேப்பா\n.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/nool-aragam/2018/feb/05/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D-2857345.html", "date_download": "2018-10-17T19:25:37Z", "digest": "sha1:JOZKJUDPM6NUMOEDYF7GVZ4ZHS5AMM5H", "length": 10851, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "இலக்கியச் சங்கமம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் நூல் அரங்கம்\nBy DIN | Published on : 05th February 2018 12:58 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதலைமை: ச.நேரு; பங்கேற்பு: ம.திருமலை, ந.முருகேசபாண்டியன், மு.அப்துல் சமது, ஜெ.செல்வமுத்துகுமாரி, இந்திரா செளந்தர்ராஜன், கு.ஞானசம்பந்தன், பிருந்தா சாரதி ; மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி, பசுமலை, மதுரை ; 6.2.18 காலை 9.30.\nஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் \"தமிழ் வளர்த்த ச.வே.சு'நூல் அறிமுக விழா.\nதலைமை: கி.நாச்சிமுத்து; பங்கேற்பு: க.ப.அறவாணன், க.ரதிகுமாரி, கண்மணி சுப்பிரமணியன் ; எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ. அரங்கம், 24/223, என்.எஸ்.சி.போசு சாலை, சென்னை-1; 6.2.18 மாலை 6.00.\nஉலகத் தமிழ்க் கழகத்தின் பொன் விழா - ஞா.தேவநேயப் பாவாணர் 117 ஆவது பிறந்த நாள் விழா.\nதலைமை: செ.வெற்றிச்செல்வி ; பங்கேற்பு: கதிர், அ.செல்லத்துரை, வி.ச.தனியவன், புலவர் சங்கு, தமிழாலயன், கதிர்.முத்தையன், த.ரெ.தமிழ்மணி, பழ.தமிழாளன், கு.பூங்காவனம் ; பாவாணர் கோட்டம் அறக்கட்டளை, 232/ 2, பாவாணர் கோட்டச்சாலை, சியோன்மலை - முரம்பு, தெற்கு சோழபுரம், விருதுநகர் மாவட்டம் ; 8.2.18 மாலை 5.00.\nசாகித்ய அகாதெமி நடத்தும் இலக்கிய அரங்கம்.\nதலைமை: ராம.குருநாதன்; பங்கேற்பு: ஏ.எஸ்.இளங்கோவன், பாரதிபாலன், ந.ஆவுடையப்பன் ; சாகித்ய அகாதெமி, 443, இரண்டாம் தளம், குணா காம்ப்ளக்ஸ், அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை-18; 8.2.18 மாலை 5.30.\nபண்ணைத் தமிழ்ச்சங்கம் நடத்தும் தமிழ்க் கூடல்.\nதலைமை: துரை வசந்தராசன்; பங்கேற்பு: ஆரணி அறவாழி, செம்மங்குடி துரையரசன், உடுமலை இராமர்; பண்ணைத் தமிழ்ச்சங்க அரங்கம், 34/11 மூன்றாவது வீதி, வங்கிக் குடியிருப்பு, மாதவரம் பால்பண்ணை, சென்னை-51; 10.2.18 மாலை 5.00.\nபொற்றாமரை கலை - இலக்கிய அரங்கம் நடத்தும் இலக்கிய நிகழ்ச்சி.\nதலைமை: இல.கணேசன்; பங்கேற்பு: த.இராமலிங்கம், சதீஷ்குமார், ப.வைஷ்ணவி ; பஅஎ அரங்கம், ராமகிருஷ்ணா பள்ளி (தெற்கு), தண்டபாணி தெரு, பர்கிட் சாலை, தியாகராய நகர், சென்னை; 10.2.18 மாலை 5.30.\nஇராஜபாளையம் கம்பன் கழக அறக்கட்டளை நடத்தும் 38 ஆம் ஆண்டு கம்பன் விழா.\n10.2.18 மாலை 5.30; பங்கேற்பு: வெ.இறையன்பு, பி.ஆர்.விஜராகவராஜா, சுந்தர ஆவுடையப்பன்; 11.2.18 காலை 9.30 பங்கேற்பு: சங்கர சீத்தாராமன், பாரதி பாஸ்கர், என்.ஆர்.அழகுராஜா, பாரதி கிருஷ்ணகுமார், நீலகண்டன், இரா.ஆனந்தி, எஸ்.ராஜா; மாண்புமிகு பி.எஸ்.குமாரசாமி ராஜா நூற்றாண்டு நினைவு மண்டபம், தென்காசி ரோடு, இராஜபாளையம்.\nதிருவள்ளுவர் இலக்கிய மன்றம் நடத்தும் 43 ஆம் ஆண்டு விழா.\nதலைமை: குமரிச்செழியன்; பங்கேற்பு: கோ.பெரியண்ணன், இராம.குருநாதன், தெ.ஞானசுந்தரம், ய.மணிகண்டன், ப.பானுமதி, செ.தட்சணாமூர்த்தி ; டி.ஏ.வி.பள்ளி, நந்தீஸ்வரர் வளாகம், ஆதம்பாக்கம், சென்னை-88; 11.2.18 பிற்பகல் 2.00.\nகருவூர் திருக்குறள் பேரவை 31 ஆம் ஆண்டு விழா, திருவள்ளுவர் நாள் விழா.\nதலைமை: ப.தங்கராசு; பங்கேற்பு: திருப்பூர் கிருஷ்ணன், மேலை. பழநியப்பன், லேனா தமிழ்வாணன், கிருங்கை சேதுபதி, சுரா. க.ப.பாலசுப்பிரமணியன்; நகரத்தார் சங்க மண்டபம், கரூர்; 11.2.18 காலை 8.30.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123483/news/123483.html", "date_download": "2018-10-17T18:49:31Z", "digest": "sha1:NDL4S7KLTCCYTHJ72JCUNFW3W7NLYBJ7", "length": 5980, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "ராயபுரம் அருகே மாநகர பஸ் மோதி வாலிபர் பலி…!! : நிதர்சனம்", "raw_content": "\nராயபுரம் அருகே மாநகர பஸ் மோதி வாலிபர் பலி…\nகாசிமேடு ஜீவரத்தினம் நகரைசேர்ந்தவர் வீரமணி. இவரது மகன் விக்னேஷ் (22). மீனவர். இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பர்கள் காளிதாஸ், மதி ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றார்.\nகாசிமேடு சூரிய நாராயணன் தெரு அருகே சென்ற போது உயர் நீதிமன்றத்தில் இருந்து எண்ணூர் நோக்கி சென்ற மாநகர பஸ் (56 என்) திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது.\nஇதில் பஸ்சின் சக்கரத்தில் சிக்கிய விக்னேஷ் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். காளிதாஸ், மதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அவர்களுக்கு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.\nஇது குறித்து காசிமேடு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் விஜயலட்சுமி வழக்குப் பதிவு செய்து விசா��ணை நடத்தி வருகிறார்.\nஇந்த “நிதர்சனம்.நெற்” இணைய செய்திகள், ஆக்கங்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், மேற்படி இணையத்தின், முகநூல் பக்கத்தில் https://www.facebook.com/nitharsanam/ “உங்களின் விருப்பத்தை” (லைக் பட்டனை) அழுத்தி எமது செய்திகளை உடனுக்குடன் நீங்கள் பார்வையிடுங்கள்… நன்றி..\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\nமாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildoctor.com/active-sex-life-stress/", "date_download": "2018-10-17T18:30:00Z", "digest": "sha1:3AO3J3OATNZDE26RQPZCCYT4FCXUVNMB", "length": 18405, "nlines": 116, "source_domain": "www.tamildoctor.com", "title": "பாலியல் வாழ்க்கை அவசியம் என்பதற்கான காரணங்கள் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பாலியல் பாலியல் வாழ்க்கை அவசியம் என்பதற்கான காரணங்கள்\nபாலியல் வாழ்க்கை அவசியம் என்பதற்கான காரணங்கள்\nபாலுறவு என்பது மனிதனின் அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகும். பாலுறவு என்பது அன்பு, பாசம், காதல் ஆகிய உணர்வுகளின் வெளிப்பாடாகப் பார்க்கப்படுகிறது. ஒரு சந்தோஷ அனுபவமாகவும், முற்றிலும் உடல் இன்பத்தின் ஒரு வழியாகவும் கூடக் கருதப்படுகிறது. செயல்மிகு பாலியல் வாழ்க்கை கொண்டிருப்பதன் நன்மைகள் படுக்கையறையையும் தாண்டி, வாழ்வில் பல்வேறு தளங்களில் விளைவை ஏற்படுத்தும். பாலியல் உறவில் ஈடுபடுவதால் பல நன்மைகள் உள்ளன, அவற்றில் முக்கியமானவற்றை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.\nபாலுறவு என்பது ஒரு சிறந்த உடற்பயிற்சி. பாலுறவின்போது பல்வேறு தசைப் பகுதிகளைப் பயன்படுத்துவீர்கள். அதுமட்டுமின்றி பாலுறவின்போது சிறிது நேரம் இதயத் துடிப்பும் வேகமாகிறது. புணர்ச்சியின் நேரம் மற்றும் தீவிரத்தன்மை ஆகியவற்றைப் பொறுத்து, ஃபோர்பிளே செய்யும்போது கணிசமான கலோரிகள் எரிக்கப்படும், ஆகவே இதனை ஒரு சிறந்த உடற்பயிற்சி என்று கருதலாம். ரன்னிங் ஓடும் அளவிற்கு கலோரிகள் எரிக்கப்படாது, ஆனால் உடலுழைப்பின்றி சோபாவில் அமர்ந்து தொலைக்காட்சி பார்ப்பதை விட இது அதிக கலோரிகளை ���ரிக்கும்\nஓர் ஆய்வில், பாலுறவின்போது எவ்வளவு ஆற்றல் செலவாகிறது என்பதை ஆராய்ச்சியாளர்கள் அளவிட்டனர். பாலியல் செயல்பாடுகளின்போது சராசரியாக, ஆண்களுக்கு 101 கலோரிகளும் பெண்களுக்கு 69.1 கலோரிகளும் செலவாகிறது என்று அவர்கள் கண்டறிந்தனர். அவர்கள் பாலுறவை, ஒரு மிதமான உடற்பயிற்சியாகக் கருத முடியும் என்று முடிவைத் தெரிவித்தனர்.\n2. மாரடைப்பு ஏற்படும் ஆபத்தைக் குறைக்கிறது (It lowers Heart Attack Risk)\nஅடிக்கடி உடலுறவில் ஈடுபடுவது இதயத்திற்கு நன்மை பயக்கக்கூடும். உடலுறவினால் ஏற்படும் உடல்ரீதியான மற்றும் உணர்வுரீதியான விளைவுகள் இரண்டுமே, இதயத்திற்கு இப்படி நன்மை ஏற்படக் காரணமாக இருக்கலாம். உடலுறவின்போது நடைபெறும் உடல் செயல்பாடுகள், நேரடியாகவே இதயம் மற்றும் இரத்த ஓட்டம் சம்பந்தப்பட்ட நன்மைகளை அளிக்கின்றன. கூடுதலாக, அடிக்கடி பாலியல் செயல்பாடுகளில் ஈடுபடும் நபர்களுக்கு, உணர்வளவிலும் ஒரு நெருக்கமும், ஆதரவும், கிடைக்கும். இதனால் மன அழுத்தம் குறைவதுடன் சமூக ஆதரவும் கிடைப்பதால் இதய ஆரோக்கியம் மேம்படுகிறது.\nஆண்கள் பங்கேற்ற நீண்ட கால ஆய்வுகளில், பாலியல் உறவின் இதய ஆரோக்கியம் சார்ந்த நன்மைகள் நிரூபணமாயின. 40 முதல் 70 வயதிற்கு உட்பட்ட 1000க்கும் அதிகமான ஆண்கள் ஆண்களின் வயது அதிகரிப்பு ஆய்வு (மாசூச்செட்ஸ் மேல் ஏஜிங் ஸ்டடி) எனப்பட்ட ஆய்வில், பங்கேற்ற ஆண்கள் குறிப்பிட்ட இடைவேளைகளில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டனர். மாதம் ஒரு முறை அல்லது அதற்கும் குறைவாக உடலுறவில் ஈடுபடும் ஆண்களுடன் ஒப்பிடும்போது, வாரம் குறைந்தபட்சம் இரண்டு முறை உடலுறவில் ஈடுபடும் ஆண்களுக்கு, உயிருக்கே ஆபத்தான இதயப் பிரச்சனைகள் வரும் வாய்ப்பு 45% குறைவாக இருப்பதாக ஆய்வு முடிவுகள் தெரிவித்தன.\n3. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது (Improves Immunity)\nபாலுறவு உங்கள் நோயெதிர்ப்பு சக்தியையும் மேம்படுத்தக்கூடும்.\nபென்சில்வேனியாவில் உள்ள வில்க்ஸ் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் 112 கல்லூரி மாணவர்களை பின்வரும்படி வகைப்படுத்தினர்: பாலியல் செயல்பாடுகளற்றவர்கள், எப்போதாவது பாலியல் செயல்பாட்டில் ஈடுபடுபவர்கள் (வாரம் ஒரு முறை), அடிக்கடி ஈடுபடுபவர்கள் (வாரத்திற்கு ஒன்று முதல் இரண்டு முறை), மிகவும் அடிக்கடி ஈடுபடுபவர்கள் (வாரத்திற்கு மூன்று முறைக்கு மேல்). இந்த நான்கு குழுவினரின் உடலிலும் உள்ள குறிப்பிட்ட ஆன்டிபாடியின் (நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போரிடுவதற்காக நோயெதிர்ப்பு மண்டலம் உற்பத்தி செய்யும் புரதங்கள்) அளவுகளை ஒப்பிட்டனர்.அடிக்கடி உடலுறவில் ஈடுபட்ட குழுவினருக்கு, இந்த ஆன்டிபாடி அளவு பிற குழுக்களில் இருந்தவர்களை விட 30% அதிகமாக இருந்தது.\nஆன்டிபாடி அளவு அதிகமாக இருந்தால், பாக்டீரியா, வைரஸ் மற்றும் உடலில் நுழையும் பிற கிருமிகளை எதிர்த்துப் போரிட அது உதவிகரமாக இருக்கும்.\n4. மன அழுத்தத்தைக் குறைக்கிறது (Reduces Stress)\nநல்ல உடலுறவு வாழ்க்கையின் தினசரி மன அழுத்தங்களையும் பரபரப்பையும் குறைக்கவும் உதவக்கூடும். உடலுறவில் ஈடுபடும்போது, ஆக்சிடோசின் போன்ற “நன்றாக இருக்கிறது” என்ற உணர்வை அளிக்கும் ஹார்மோன்களும் மூளையில் உள்ள மகிழ்ச்சி மையத்தைத் தூண்டிச் செயல்படுத்துகின்ற என்டோர்பின்களும் சுரக்கின்றன. இவை ஆசுவாசம், நெருக்கம், மன அமைதி, மகிழ்ச்சி போன்ற உணர்வுகளை அளிக்கின்றன. மனக்கலக்கம், மன இறுக்கம் போன்றவற்றைக் குறைக்கவும் தடுக்கவும் உதவுகின்றன.\nமேற்கு ஸ்காட்லாந்து பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், உடலுறவில் ஈடுபடாத நபர்களுடன் ஒப்பிடுகையில், அடிக்கடி உடலுறவில் ஈடுபடுபவர்கள், மன அழுத்தம் தரும் சூழ்நிலைகளை (பலர் முன்னிலையில் பேசுதல், கடினமான பார்வையாளர்கள் முன்னிலையில் கணக்குகளைத் தீர்த்தல் போன்ற) சிறப்பாக சமாளிக்கின்றனர் என்றும், அது போன்ற செயல்களுக்குப் பிறகு விரைவில் இரத்த அழுத்தம் இயல்பு அளவிற்குத் திரும்புகிறது என்று தெரிவிக்கப்பட்டது.\nஅரிசோனா மாநிலப் பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள், நடுத்தர வயதுள்ள 58 பெண்களை 36 வாரங்கள் ஆய்வு செய்தனர். அதில் முந்தைய தினம், இணையருடன் பாசத்தைக் காட்டுவது மற்றும் உடலுறவில் ஈடுபடுவதற்கும், அடுத்த நாள் எதிர்மறை மனநிலையும் மன அழுத்தமும் குறைவாக இருப்பது மற்றும் நல்ல மனநிலையில் இருப்பதற்கும் தொடர்பு இருப்பதாகக் கண்டறியப்பட்டது. சுருக்கமாக, உடலுறவும், உடல் ரீதியான நெருக்கமும், அடுத்த நாள் அவர்கள் நல்ல மனநிலையிலும் மன அழுத்தம் குறைவாகவும் இருக்க உதவியது.\n5. நன்றாகத் தூங்க உதவுகிறது (Make You Sleep Better)\nஉடலுறவு நல்ல தூக்கத்திற்கு உதவும். உடலுறவின்போது ஆக்சிடோசின் ஹார்மோன் அதிகம் சுரக்கும், கார்டிசோல் எனப்படும் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் ஹார்மோன் குறையும்.\nஆண்களுக்கு புணர்ச்சிப்பரவச நிலையின்போது புரோலாக்டின் எனும் ஹார்மோன் சுரக்கும். அது ஆசுவாச உணர்வை அளித்து, தூக்கத்தை வரவழைக்கும் ஹார்மோன் ஆகும். பெண்களுக்கு, உடலுறவின்போது ஈஸ்ட்ரோஜென் அளவு அதிகரிக்கும், அது REM சுழற்சியை அதிகரிக்கும், இதனால் ஆழ்ந்த உறக்கம் கிடைக்கும்.\nஉடலுறவுக்குப் பிறகு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களின் மொத்த விளைவால், மனம் அமைதியடைவதால் எளிதில் தூக்கம் வருகிறது\nPrevious articleவிவாகரத்தான பெண்களுக்கான சில முக்கிய ஆலோசனைகள்…\nNext articleபின்புறத்தில் தொங்கும் அசிங்கமான சதையை குறைக்க தினமும் இதை செய்தாலே போதும்..\nபெண்கள் கட்டில் உறவுக்கு பின் இந்த ஒரு விஷயத்தை கட்டாயம் செய்யவேண்டும்\nகாண்டம் பற்றிய நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய தகவல்\nஆணுறை அணிவதால் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் ஒவ்வாமை நோய்கள்\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/events/03/135672?ref=category-feed", "date_download": "2018-10-17T17:54:53Z", "digest": "sha1:ZAVO2WO2FQUPRUTYYGFWHNGTKYEGVI7X", "length": 6107, "nlines": 138, "source_domain": "lankasrinews.com", "title": "தஞ்சையில் 1032வது சதய விழா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதஞ்சையில் 1032வது சதய விழா\nதமிழ்நாட்டின் தஞ்சாவூரில் ராஜராஜ சோழனின் 1032வது ஆண்டு சதய விழா கோலாகலமாக தொடங்கியது.\nதஞ்சை பெரிய கோவிலை கட்டிய ராஜராஜ சோழனின் பிறந்தநாள் ஆண்டுதோறும் சதய விழாவாக கொண்டாடப்படுகிறது.\nஇந்தாண்டு 1032வது விழா நேற்று தொடங்கியது, இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர், விழா குழுத் தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.\nஇன்று அரசு சார்பில் ராஜராஜ சோழனுக்கு மாலை அணிவிக்கும் நிகழ்வு நடைபெறும்.\nமாலையில் பரதநாட்டியம், பட்டிமன்றம் போன்ற நிகழ்வுகளுடன் விழா நிறைவடைகிறது.\nமேலும் நி���ழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-10-17T18:37:26Z", "digest": "sha1:6LDN4BCBPJCKHMRAXDTHY6AEI3TAQZQB", "length": 7677, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "நெடுஞ்சாலை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநெடுஞ்சாலை (Highway) என்பது பொதுவாக பொதுமக்கள் பாவனைக்காக முக்கிய நகரங்களை இணைக்கும் சாலைகளைக் குறிக்கும்.\nசில நெடுஞ்சாலைகள் பல நாடுகளையும் இணைக்கின்றன. ஆஸ்திரேலியாவில் உள்ள \"நெடுஞ்சாலை 1\" உலகிலேயே மிக நீண்டதாகும். இது 20,000கிமீ நீளமானதாகும்.\nபழங்காலத்தில் மக்கள் நெடுஞ்சாலைகளை நடைப்பயனமாகவோ அல்லது குதிரைகள் மூலமாகவோ பயன்படுத்தி வந்தனர். பின்னர் சாலை கட்டுமான மேம்பாட்டின் காரணமாக அவர்கள் மிதிவண்டிகள், மோட்டார் சைக்கில் மற்றும் கார்கள் போன்றவற்றை பயன்படுத்தினர்.\nமுக்கிய நெடுஞ்சாலைகள் பொதுவாக அவற்றை உருவாக்க மற்றும் பராமரிக்க என்று அரசாங்கங்கள் அவற்றிற்க்கு பெயர் மற்றும் சாலை எண்கள் தரப்படுகின்றன. உலகில் ஐக்கிய அமெரிக்காவிலேயே பெரியளவிலான நெடுஞ்சாலைக் கட்டமைப்பு காணப்படுகிறது. அனைத்து மாநிலங்களையும் இணைக்கும் நெடுஞ்சாலைகள், பெரும் நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலைகள் இங்கு அமைக்கப்படுள்ளன. அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக சீனாவில் பெரும் நெடுஞ்சாலைக் கட்டமைப்பு உள்ளது.\nநவீன நெடுஞ்சாலை அமைப்புகள் 20 ஆம் நூற்றாண்டில் வாகனப் போக்குவரத்து பிரபலமடைந்த்தால் விரிவாக்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 ஏப்ரல் 2013, 10:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/12230044/Diamond-jewelery-theft-of-the-counterfeit-Driver-Police.vpf", "date_download": "2018-10-17T19:05:15Z", "digest": "sha1:IAH5OZSMVHEYDD4DKF4ZHRMSCPJB4CWN", "length": 14633, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Diamond jewelery theft of the counterfeit Driver; Police brigades for mysteries || கள்ளக்குறிச்சியில் டிரைவர் வீட்டில் நகை திருட்டு ; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகள்ளக்குறிச்சியில் டிரைவர் வீட்டில் நகை திருட்டு ; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு + \"||\" + Diamond jewelery theft of the counterfeit Driver; Police brigades for mysteries\nகள்ளக்குறிச்சியில் டிரைவர் வீட்டில் நகை திருட்டு ; மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு\nகள்ளக்குறிச்சியில் டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து நகையை திருடிச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\nபதிவு: அக்டோபர் 13, 2018 03:15 AM\nகள்ளக்குறிச்சி அண்ணாநகர் பகுதியை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (வயது 51), லாரி டிரைவர். சம்பவத்தன்று இவர் வேலைக்கு சென்றதும், அவரது மனைவி வீட்டை பூட்டி விட்டு வெளியூரில் உள்ள தனது மகள் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை அதே பகுதியை சேர்ந்த ராஜா என்பவர், பாண்டுரங்கனை செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதாக தகவல் கூறினார்.\nஇதை கேட்டு அதிர்ச்சி அடைந்த பாண்டுரங்கன் பதறியடித்துக் கொண்டு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த துணிமணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த 3 பவுன் நகை மற்றும் வீட்டில் இருந்து விலை உயர்ந்த தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றை காணவில்லை.\nஇதுபற்றி பாண்டுரங்கன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, திருட்டு சம்பவம் நடந்த வீட்டை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். விசாரணையில் பாண்டுரங்கன் வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் நள்ளிரவு நேரத்தில் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பின்னர் தொலைக்காட்சி பெட்டி மற்றும் பீரோவில் இருந்த 3 பவுன் நகையை திருடிவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்தது. திருடு போன நகை மற்றும் தொலைக்காட்சி பெட்டி ஆகியவற்றின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.\nஇதற்கிடையே விழுப்புரத்தில் இருந்து வந்த கைரேகை நிபுணர்கள், திருட்டு நடந்த வீட்டில் பதிவாகியி���ுந்த மர்மநபர்களின் ரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்து சென்றனர். தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச்சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.\n1. மூதாட்டியிடம் 30 பவுன் நகை திருட்டு - 2 பெண்களுக்கு வலைவீச்சு\nசேலத்தில் மூதாட்டியிடம் 30 பவுன் நகையை திருடி சென்ற 2 பெண்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.\n2. வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகை திருட்டு - மர்ம ஆசாமிகளுக்கு வலைவீச்சு\nசேலத்தில் வீட்டின் பூட்டை உடைத்து 9 பவுன் நகையை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.\n3. வியாபாரி வீட்டில் 70 பவுன் நகை-ரூ.10 லட்சம் கொள்ளை\nதிண்டுக்கல்லில், வியாபாரி வீட்டில் பூட்டை உடைத்து 70 பவுன் நகை மற்றும் ரூ.10 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.\n4. ராணிப்பேட்டை: பெல் நிறுவன அதிகாரி வீட்டில் 70 பவுன் நகை திருட்டு\nராணிப்பேட்டை பெல் நிறுவன அதிகாரி வீட்டில் 70 பவுன் நகை திருடு போனது. குடும்பத்துடன் கேரளாவில் உள்ள கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றபோது மர்மநபர்கள் கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.\n5. விக்கிரவாண்டியில் பூட்டிக்கிடந்த வீட்டுக்குள் புகுந்து 18 பவுன் நகை திருடிய வாலிபர்கள்\nவிக்கிரவாண்டியில் பூட்டிக்கிடந்த வீட்டுக்குள் புகுந்து 18 பவுன் நகை திருடிய வாலிபர்கள், உரிமையாளர் வந்ததும் தப்பி ஓடினார்கள்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n4. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சா��ு\n5. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/kulanthaikalukana-7-vagai-vunavin-seimurai", "date_download": "2018-10-17T19:31:37Z", "digest": "sha1:DSYMHFMUO4NOXMWQIZXPDZJXGV7LUFDV", "length": 14944, "nlines": 261, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தைகளுக்கான 7 வகை உணவின் செய்முறை..! - Tinystep", "raw_content": "\nகுழந்தைகளுக்கான 7 வகை உணவின் செய்முறை..\nபுதிதாக அம்மா ஆனவர்களுக்கும், அம்மா ஆக விரும்புவர்களுக்கும் உள்ள பெரிய கவலையே தாய்ப்பாலை தவிர்த்து குழந்தைக்கு வேறு என்ன உணவு கொடுக்கலாம் என்பதே. இந்த கவலையோடு சேர்ந்து கொள்வது அந்த உணவுகளின் தன்மை பற்றிய சந்தேங்கங்களும், அதில் உள்ள செயற்கை பொருட்கள் பற்றிய பயமும்தான். உங்களின் இந்த கவலையை போக்கவே, இங்கே எளிதாக வீட்டிலேயே செய்யக்கூடிய சத்தான உணவுகளின் செய்முறைகள் தரப்பட்டுள்ளது. இது உணவு குறித்த உங்களின் பயத்தையும் நீக்கும்.\nமுதலில் நீங்கள் கவனத்தில் கொள்ளவேண்டியது குழந்தைக்கு என்ன உணவுகள் கொடுக்க கூடாது என்பதுதான். கீழே கொடுக்கப்பட்டுள்ள உணவுகள் குழந்தைக்கு அலர்ஜியை உண்டாக்கலாம்.\nஇயற்கை உணவுகளே உங்கள் குழந்தைக்கு கொடுக்க கூடிய சிறந்த உணவாகும். உதாரணமாக, பழங்கள், சில காய்கறிகள் குறிப்பாக உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய் போன்றவை,\nஇதோ 4-6 மாத குழந்தைக்கு இந்திய அம்மாக்களால் வீட்டிலே செய்து தரப்படும் 7 சத்தான உணவுகள்.\n1 பால் ஓட்ஸ் கஞ்சி\nஇதை செய்ய, தேவையானது 1/4 கப் இயற்கை ஓட்ஸ், 3/4 கப் தண்ணீர் , இனிப்பு பொருள் எதாவது மற்றும் பால்.\n4-6 மாத குழந்தைக்கு ஓட்ஸை நன்கு பொடியாக்கி தண்ணீரில் கலக்க வேண்டும். பின் மிதமான சூட்டில் கொதிக்க வைக்கவும். நன்கு கொதித்தவுடன் பாலை கலந்து குழந்தைக்கு கொடுக்கலாம்.\nஇதற்கு தேவையானது, மூன்று கப் இயற்கை பட்டாணி மற்றும் 2 ஸ்பூன் தண்ணீர் மட்டும்தான். பட்டாணியை ஊறவைத்து பின் 2 நிமிடம் வேகவைக்க வேண்டும். பின் தண்ணீர் கலந்து பதமாக வந்தவுடன் குழந்தைக்கு ஊட்டுங்கள்.\nஇது மிகவும் எளிமையான ஒன்று. உங்களுக்கு தேவையெல்லாம் வாழைப்பழங்கள் மட்டும்தான், பழங்களை உரித்து நன்கு பிசைந்துகொள்ள வேண்டும். 4-6 மாத குழந்தைகளுக்கு இது ��ிகவும் உகந்த உணவாகும்.\nஇதை செய்ய முதலில் கேரட்டை கழுவி சுத்தம் செய்துகொள்ள வேண்டும். பின் அதை அரைமணி நேரம் நன்கு வேகவைக்கவும். நன்றாக வெந்தபின் அதை மசித்து கொள்ளவேண்டும். இதை 6 மாதத்திற்கு குறைவான குழந்தைக்கு கூட கொடுக்கலாம்.\nஇதுவும் வாழைப்பழ மசியல் போன்றதுதான். இதற்கு செய்ய வேண்டியதெல்லாம் அவோகேடாவை நன்கு சுத்தம் செய்து விதைகளை எடுக்க வேண்டும். தோலை உரித்த பின் நன்கு பிசைந்துகொள்ள வேண்டும். 10-12 மாத குழந்தைகளுக்கு சற்று சிறிய துண்டுகளாக கொடுக்கலாம் ஆனால் 4-6 மாத குழந்தைகளுக்கு கூல் போல பிசைந்து கொடுக்கவேண்டும்.\nஇது குழந்தைகளுக்கு மிகவும் சுவையான மற்றும் சத்தான உணவாகும். இதை செய்ய முதலில் கிழங்கின் தோலை சீவி, நன்கு கழுவ வேண்டும். பின் அதை பாத்திரத்தில் போட்டு மென்மையாக வேகும்வரை கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் வற்றியவுடன் கிழங்கை எடுத்து நன்றாக பிசைந்து கொள்ள வேண்டும். எந்த அளவு முடியுமோ அவ்வளவு கூல் போல பிசைந்து குழந்தைக்கு ஊட்ட வேண்டும்.\nஇது மிகவும் விரைவாக செய்யக்கூடிய சுவையான உணவாகும். முதலில் ஆப்பிளை நான்காக வெட்டி விதைகளை எடுத்துக்கொள்ளுங்கள். பின் இந்த துண்டுகளை குக்கரில் போட்டு தண்ணீர் ஊற்றி நன்கு கொடுக்க வையுங்கள். 10-15 நிமிடம் கழித்து ஆப்பிள் துண்டுகளை எடுத்து நன்கு ஆறவையுங்கள். இதை நன்கு பிசைந்து பிரிட்ஜ்-ல் வைத்து வேண்டும்பொழுது எடுத்து குழந்தைக்கு ஊட்டுங்கள்.\nஒரு வயதுக்கு மேல் உள்ள குழந்தைக்கு நீங்கள் வேறு வகையான உணவுகள் கொடுக்கலாம். அவை ஸ்வீட் கார்ன் சூப், காய்கறி சூப் போன்றவையாகும். எந்த உணவாக இருந்தாலும் நன்கு மசித்த பின்னரே கொடுக்கவேண்டும். குறிப்பாக ஆப்பிள் கூழ், அவோகேடோ கூழ் போன்றவை கொடுக்கப்படும்போது சிறிய அளவு தோல் கூட அதில் இருக்கக்கூடாது. ஏனெனில் சிறிய தோல் கூட உங்கள் குழந்தையின் மென்மையான வாயில் காயத்தை ஏற்படுத்தும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிண���களுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00294.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B5%E0%AE%BF/", "date_download": "2018-10-17T19:27:04Z", "digest": "sha1:TQKA3O36OZUABB5WATTAKEEEE7PWEWMH", "length": 11000, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "தி ஆங்க்ரி பேர்ட்ஸ் மூவி விமர்சனம் | இது தமிழ் தி ஆங்க்ரி பேர்ட்ஸ் மூவி விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome அயல் சினிமா தி ஆங்க்ரி பேர்ட்ஸ் மூவி விமர்சனம்\nதி ஆங்க்ரி பேர்ட்ஸ் மூவி விமர்சனம்\n‘தி ஆங்க்ரி பேர்ட்ஸ்’ என்ற வீடியோ கேமை, சோனி பிக்சர்ஸ் இமேஜ்வொர்க்ஸ் திரைப்படமாகத் தயாரித்துள்ளது.\nபறக்க இயலாத பறவைகளுக்கு, பச்சை நிறப் பன்றிகள் மேல் அப்படியென்ன கோபம் ஏன் வெஞ்சினம் கொண்டு பன்றிகளைத் தாக்குகிறார்கள் என்பதே படத்தின் கதை.\nரெட் (Red – Hot head) எனும் சிவப்பு நிறப் பறவைக்கு பெரிய புருவங்கள்; நண்பர்களும் கம்மி. ஊருக்கு ஒதுக்குபுறமாக வீடு கட்டி வாழ்கிறது. கோபம் அதிகமாக வருகிறதென, கோபத்தைக் குறைக்கும் வகுப்புக்கு அனுப்பி வைக்கப்படுகிறார். அங்கே ரெட்-க்கு இரண்டு நண்பர்கள் கிடைக்கிறார்கள். ஒன்று மஞ்சள் நிற சக் (Chuck – Speed Demon); மற்றொன்று பாம் (Bomb – Short Fuse). சக்-கிடம் அபிரிதமான வேகம் இயல்பிலேயே இருக்கும். எள் என்றால் எண்ணெயாய் இருத்தல் என்பது என்னவென்று அறிய நீங்கள் கண்டிப்பாக இப்படத்தைப் பார்க்கணும். பாம்-க்கு கோபம் வந்தால் அவ்விடத்தைத் தீக்கனல்களால் தெறிக்க விட்டுவிடும்.\nஅமைதியையும் நட்பையும் நாடி பறவைகள் தீவுக்கு, பன்றிகள் கப்பலில் வந்து இறங்குகின்றன. ரெட்-டின் எச்சரிக்கையை மீறி, பறவைகள் பன்றிகளோடு கொஞ்சிக் குலாவுகின்றன. பன்றிக் கூட்டத் தலைவனின் வழிகாட்டுதலின் பேரில், பறவைகளை ஏமாற்றி முட்டைகளைக் கவர்ந்து சென்று விடுகின்றன பன்றிகள். ரெட்-டை வெறுத்த பறவைகள், அதனிடம் சரண் புகுந்து உதவி கோருகின்றன.\n“யாருக்கெல்லாம் கோபம் வருதோ அவங்க என் கூட வாங்க. முட்டைகளை மீட்போம்” என்கிறது ரெட்.\nதிரையரங்குகளில், குழந்தைகள் ஆராவாரத்துடன் படத்தை ரசிக்கிறார்கள். ‘மைட்டி ஈகிள்’-ஐத் தேடிப் போகும்பொழுது, சக்-கும் பாமும் ‘ஞான நதி’யில் குளிக்கின்றனர். அந்நதியில் அவர்கள் போடும் ஆட்டத்திற்குக் குழந்தைகள் கை தட்டுகிறார்கள். அந்நதியின் மூல ஊற்று எது எனத் தெரிந்ததும், சக் தன் நாக்கைக் கல்லால் அருவருப்புடன் தேய்க்கும் பொழுது திரையரங்கம் சிரிப்பொலியால் அதிர்கிறது. மிக எளிமையான கதை என்பதால் பெரியவர்களை விடச் சிறியவர்களையே படம் அதிகமாகக் கவர்ந்துள்ளது.\nஹெய்டோர் பெரைராவின் ( Heitor Pereira) பின்னணி இசையில், டெரென்ஸ் பாத்திரத்தைக் கூடுதல் பிரம்மாண்டத்துடன் உணர முடிகிறது. அறிமுக இயக்குநர்களான க்ளே கெய்ட்டிஸும், ஃபெர்கல் ரெய்லியும் ‘ஆங்கிர் பேர்ட்ஸ்’ வீடியோ கேம் விளையாடியவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளார் என்றே சொல்லவேண்டும். ஜான் விட்டியின் திரைக்கதை அதிகம் மெனக்கெடாமல் பறவைகளுக்கும், பச்சை நிறப் பன்றிகளுக்கும் பரம்பரைப் பகையை மூட்டி விட்டுவிடுகிறது. ஆம், வழக்கம் போல் இரண்டாம் பாகத்திற்கான சாத்தியத்தையும் கோடிட்டுக் காட்டுவதோடு படம் முடிகிறது.\nPrevious Postவெற்றிப் பூரிப்பில் சக்தி Next Postஇது நம்ம ஆளு விமர்சனம்\nஎ ஸ்டார் இஸ் பார்ன் விமர்சனம்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tik-tik-tik-official-trailer/", "date_download": "2018-10-17T19:24:47Z", "digest": "sha1:2OHXT2NNJ3XQINNT4NC5X4P25DKSRK4H", "length": 5012, "nlines": 132, "source_domain": "ithutamil.com", "title": "டிக்: டிக்: டிக் – ட்ரெய்லர் | இது தமிழ் டிக்: டிக்: டிக் – ட்ரெய்லர் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Trailer டிக்: டிக்: டிக் – ட்ரெய்லர்\nடிக்: டிக்: டிக் – ட்ரெய்லர்\nPrevious Postரிச்சி - ட்ரெய்லர் Next Postவீரையன் விமர்சனம்\nடிக்: டிக்: டிக் விமர்சனம்\nடிக்: டிக்: டிக் – போஸ்டர்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் ���ுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skselvi.blogspot.com/2012/06/blog-post_07.html", "date_download": "2018-10-17T18:43:28Z", "digest": "sha1:CKWVK7WJDDPBFFZG6J65PE54CGDNUVBI", "length": 18448, "nlines": 120, "source_domain": "skselvi.blogspot.com", "title": "என் மன வானில்: நேரில் நின்று பேசிய தெய்வம்", "raw_content": "\nவெற்றிக்கு உரிமைக் கொண்டாடும் மனம்,தோல்விக்கு மட்டும் மற்றவர்கள் மீது பழி போடுகிறது\nநேரில் நின்று பேசிய தெய்வம்\nஎன் மற்றுமொரு தாயின் பிறந்தநாள் இன்று(7/6/12)\nஎன் அபார்ட்மெண்டில் குடியேறிய புதிதில்,ஒரு அம்மா எனக்கு அறிமுகம் ஆனார்.கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்த எனக்கு திருமணம் ஆனவுடன் தனிக்குடித்தனம் ரொம்ப கொடுமையான ஒன்றாகவே இருந்தது.என்னால் அந்த தனிக்குடித்தனம் ,தனிமை இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளமுடியாமல் சிரமப்பட்டேன்.இருப்பினும் அந்த வெறுப்பேற்றும் சூழலிலிருந்து தப்பிக்க ,என் வேலை எனக்கு கைவசம் இருந்தது.\nஎன் பையன் பிறந்தபொழுது ,எனக்கு என் வேலையை ராஜினாமா செய்தாகவேண்டிய சூழல்.VSS எடுத்துக்கொண்டு நிற்கலாம் என் அறிவித்தனர்.மகளும் நான்கு வயதை அடந்துவிட்டாள்.மகனைப் பராமறிக்க ஆள் பார்க்கனும் ,வருமானம் குறைந்த வாழ்க்கை ,இருப்பினும் வேலையை ராஜினாமா செய்தேன்.பிறகு முழுநேரம் வீட்டில் இருந்ததால் ,அந்த தனிமை என்னை சாகடிக்க தொடங்கியது.என் கண்வர் விருப்பப்படி நான் வேலையை விட்டுக்கொடுத்ததால் ,அந்த சமயங்களில் இன்னும் அதிகமாக அன்பு காட்டினார்(என் தனிமை என்னைக் கொன்றுகொண்டிருப்பதை .அவர் என் தாய் வீட்டிற்கு வரும்பொழ்தெல்லாம் உணர்வார்).’என்ன செய்ய எனக்கு மட்டும் ஆசையா ,கொஞ்சநாள் எல்லாம் சரியாகிவிடும்,பிள்ளைகள் வளர வளர தனிமையெல்லாம் தெரியாமல் போயிடும் என்று என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஆறுதல் எல்லாம் சொல்லுவார்(ஆண்களுக்கே உரிய சுயநலம்,அவர் மட்டும் விதிவிலக்கா\nஅந்த நேரம்தான், அந்த தத்துதாய் என்னோடு மிகவும் நெருங்க தொடங்கினார்.நான் கீழே(தரை வீடு,அவர் இருந்ததோ 5-ம் மாடியில்).குப்பைகள் வீச போகும்போது ,படி ஏறி இறங்குவதால் ,ரொம்ப களைப்பாக இருக்கும்மா,உன் வீட்டில் கொஞ்சம் உட்கார்ந்து போகிறேன் என்று அடிக்கடி வரப்போக ஆரம்பித்தார்.அறுவை சிகிச்சையில் பிரசவித்து ,சுமார் இருபது நாட்கள் கழித்து,என் அம்மா வீட்டிலிருந்து என் வீட்டுக்கு வந்ததால் ,அந்த அம்மா என்னை ரொம்ப அக்கறையுடன் கவனித்துக்கொள்வார்.தண்ணீரில் ரொம்ப நேரம் நின்று வேலை செய்யாதேம்மா,ஜன்னி வரும்னு அறிவுறுத்துவார்.சில நேரங்களில் ,அவராகவே எனக்கு நிறைய உதவி செய்வார்.கணவர் வேலைக்கு போய் விடுவார்,பிள்ளைகள் வீட்டில் இருப்பதால் ,என்னால் மார்க்கெட் போக முடியாது,ஆகவே தினமும் போனில் ;மார்க்கெட் போனால் எனக்கும் ஏதாவது வாங்கி வாருங்கள்’ என்று சொல்வேன்..\nஎங்களுக்குள் தாய் மகள் எனும் உறவு பூத்துக்குலுங்க ஆரம்பித்தது.கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மிஸ் பண்ணி தனிக்குடித்தனம் எனும் துயரத்தில் சிக்குண்ட நிமிடங்கள் , என் வேலையையும் ராஜினாமா செய்து ,தவித்துக்கொண்டிருந்த தருணம் அது,அந்த கசப்பான தருணங்கள் ரணமாகிய வேளையில்தான்,அந்த ரணத்துக்கு மருந்தாக அமைந்தது அந்த தாயின் நெருக்கம்.என் கண்வர் திரு.ஞானசேகரன் ,அந்த அம்மாவோ திருமதி.ஞானாம்பாள்.என் பிள்ளைகளுக்கு அப்பா வழி பாட்டி இல்லாததாலும் ,இந்த அம்மா ,நான்கு பேர் கொண்ட என் குடும்பத்தில் ஒருவராக ஆனதால் என் பிள்ளைகளுக்கு அப்பா பாட்டியானார்.ஒருமுறை வீட்டில் கேஸ் தீர்ந்து போய்விட்டது,வேலையை விட்டு வீட்டில் இருந்தபொழுது (இது முதல் அனுபவம்)செய்வதறியாது ,உடனே அவருக்கு போன் பண்ணி ‘அம்மா கேஸ் விநியோகம் செய்பவன் நம்பர் கொடுங்கம்மா,(அதெல்லாம் அப் டு டேட்டாக வச்சிருப்பாங்க)இன்னும் சமைக்கவில்லை ,கேஸ் தீர்ந்துபோச்சு என்று சொன்னேன்.’என்னாடி பொண்ணு நீ,பிள்ளைபெத்த உடம்பு ,இன்னுமா சாப்பிடவில்லை’ என்று திட்டிவிட்டு நம்பரும் கொடுத்தார்.\nபிறகு அரைமணி நேரத்தில் ,என் வீட்டு முன்னால் ,டிபன் கேரியருடன் வந்து நின்றார்.இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.கேஸ்காரன் காலையிலே வந்து போயிட்டான்.இனி மாலையில்தான் வருவான்.இந்தா சாப்பிடு என்று என்னை உட்காரசொல்லி ,எனக்கும் என் மகளுக்கும் உணவு பறிமாறினார்.அந்த கணம் எனக்கு சொல்லவார்த்தையே இல்லை,அன்பு ..நேரில் நின்று பேசும் தெய்வம் இதுதானாநான் காப்பி விரும்பி என்பதால்,மாலை வேளைகளில் நான் கேட்காமலேயே பலமுறை எனக்கு காப்பி சுடசுட கலந்து கொண்டு வருவார்.\nஎன்னைப்பெற்ற தாயிடம் கூட காணாத அன்பு அது.என் அம்மா என் மேல் பாசம் பொழிவது ஆச்சர்யம் அல்ல ,காரணம் நான் அவர் மகள் இருந்தாலும் என் அம்மா ரொம்ப கண்டீசன் தாய்,தனிப்பட்ட முறையில் அன்பெல்லாம் இல்லை.ஆண்பிள்ளைகளை ரொம்ப கவனிப்பாங்க,பெண் பிள்ளைகள் என்றால் அன்பை காட்டி காட்டி (once in blue moon)எடுப்பார்.அப்படிப்பட்ட எனக்கு இந்த தாயின் அன்பு ,ஐயோ சொல்ல வார்த்தையில்லாமல் போனது.எனக்கு கார் ஓட்ட லைசென்ஸ் இருந்தது.ஆனால் கார் ஓட்ட பயம் .என் பயத்தை தெளிய வைத்த வழிகாட்டி.’எடுடி காரை.பிள்ளைகளை நான் பிடித்துக்கொள்கிறேன்,நீ காரை ஓட்டு என்று தைரியம் ஊட்டியவர்.இளவயதிலே கணவனை இழந்து ,மூன்று பிள்ளைகளை தனிமரமாக நின்று வளர்த்துவிட்ட தாய்.அவர் பிள்ளைகள் யாருமே இன்னும் திருமணம் ஆகவில்லை,ஆகவே என் பிள்ளைகள் அவருக்கு பேரப்பிள்ளைகளானார்கள்.தன் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு ,அவசர அவசரமாக வந்து ,என் பிள்ளைகளைப்பார்த்துக்கொள்வார்.நான் நிம்மதியாக என் வேலைகளை முடிப்பேன்.\nஅப்பேர்பட்ட அன்பு தாயிக்கு இன்று பிறந்தநாள்.இந்த பதிவு அவருக்கு ஒரு சமர்ப்பணம்.ஆம்,அந்த தாய் இன்று இவ்வுலகில் இல்லை.கருப்பை புற்று நோயினால் அவதியுற்று ,அவர் இறந்து மூன்று வருடம் ஆகிவிட்டன.இறக்க மூன்று நாட்களுக்கு முன் ,தன் மகளை அழைத்து செல்வியை மேலே வர சொல்,எனக்கு பார்க்கணும்போல இருக்குன்னு சொல்லியும் ,அந்த அக்கா ஏதோ டென்சனில் என்னிடம் சொல்லவே இல்லை.அம்மா இறந்தவுடந்தான் இந்த செய்தி என் காதுக்கு வந்தது.அவர் மகளை எப்படி திட்டுவதுஇருந்தாலும் எனக்கு கொடுத்துவைத்தது அவ்வளவுதான் போல என்று மட்டுமே நினைக்க முடிந்தது.இன்று காலையில் எழுந்தவுடன் , யாருக்கோ இந்த தேதியில் பிறந்தநாள் என்று மண்டையைப்போட்டு உருட்டிக்கொண்டிருந்த வேளையில்..அந்த தாய் என்னைப்பார்த்து சிரிப்பதுபோல உணர்ந்தேன்.நினைவுக்கு வரவே இந்த பதிவும் ரெடியானது.அவர் படம் கைவசம் இல்லை.ஆனால் என் மனதிலும் என் பிள்ளைகள் மனதிலும் நிரம்பி இருக்கும் அன்பு தாயுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்\nPosted by செல்விகாளிமுத்து at 08:13\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி 7 June 2012 at 17:55\nஉங்க வீட்டுக்காரர் கூட திட்டுவார், அந்த பாட்டிக்கு நீ நிறைய செலவு செய்கிறாய் என்று.. அவரா வீட்டில் உள்ள பொருட்கள் மிக விரைவாக தீர்ந்துப்போகிறதென்று, என்னிடம் போன் போட்டு அழுவார்.. அந்த பாட்டியா வீட்டில் உள்ள பொருட்கள் மிக விரைவாக தீர்ந்துப்போகிறதென்று, என்னிடம் போன் போட்டு அழுவார்.. அந்த பாட்டியா\nசெல்விகாளிமுத்து 7 June 2012 at 18:36\nஐயோ இல்லவே இல்லை.இந்த அம்மா மேலே வீட்டில் இருந்தவங்க.நீ சொல்லும் பாட்டி,அவ்வப்போது தன் மகள் வீட்டில் வந்து தங்கி போவாங்க.அவுங்களும் என் அம்மாபோலதான்.\nஸ்ரீவிஜி விஜயலக்ஷ்மி 7 June 2012 at 20:35\nமக்களே இதிலிருந்து என்ன தெரிகிறது இவர் பாட்டிகளையெல்லாம் திரட்டி,திண்ணையில் உட்கார்ந்து அரட்டை அடிக்கும் ஒரு பார்ட்டி.\nஎன் சுய அறிமுக விபரங்கள்\nஉயிர் செய்யும் யாத்திரைக்கு உடல் ஒரு துணையே\nஎன்னை இங்கே அறிமுகப்படுத்திய நட்பு\nநேரில் நின்று பேசிய தெய்வம்\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nகடவுள் தந்த பரிசு God\"s gift\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/trichy/2015/may/27/%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0-1121478.html", "date_download": "2018-10-17T18:07:45Z", "digest": "sha1:WFE3D7V2DKN4IX26XUDAODEBR53NYB5P", "length": 8286, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "ரயில்வே பாதுகாப்பு படையினருக்கான எழுத்துத்தேர்வில் 376 பேர் பங்கேற்பு- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி திருச்சி\nரயில்வே பாதுகாப்பு படையினருக்கான எழுத்துத்தேர்வில் 376 பேர் பங்கேற்பு\nBy dn | Published on : 27th May 2015 07:00 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருச்சியில் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கான எழுத்துத்தேர்வு கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகின்றது. இதில் 376 பேர் பங்கேற்றுள்ளனர்.\nதிருச்சி காஜாமலைப் பகுதியில் ரயில்வே பாதுகாப்பு படையினருக்கான பயிற்சி மையம் அமைந்துள்ளது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் தேர்வு செய்யப்பட்ட\nரயில்வே பாதுகாப்பு படையினருக்குப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. அண்மையில் தேர்வு செய்யடதில் சுமார் 500-க்கும் மேற்பட்டோருக்கு நடப்பாண்டில் பயிற்சிகள்\nஇதில் 376 பேருக்கு பயிற்சிகள் முடிந்து அவர்கள் எழுத்துத்தேர்வை சந்தித்து வருகின்றனர். ரயில்வே பாதுகாப்பு படையில் பயிற்சியுடந் எழுத்துத்தேர்வுக்கும் முக்கியத்துவம்\nஅளிக்கப்பட்டு வருகின்றது. எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே பயிற்சி முழுமை அடையும். எனவே எழுத்துத்தேர்வு மிகவும் முக்கியத்துவம் பெற்றதாக\nகடந்த 3 நாட்களாக நடைபெற்று வரும் இத்தேர்வு இன்றுடன் (புதன்கிழமை) முடிவடைகின்றது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற இதேபோன்றதொரு\nஎழுத்துத்தேர்வில் வட மாநிலத்தவர்களுக்கு புத்தகத்தையே பார்த்து காப்பியடித்து தேர்வெழுத உதவியதாக 5 பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர். எனவே இந்தாண்டும்\nமுறைகேடு ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதால் ரயில்வே பாதுகாப்பு படையினரின் தீவிர கண்காணிப்புடன் தேர்வு நடந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/politics/38600-kanimozhi-question-in-rajya-sabha-will-state-language-in.html", "date_download": "2018-10-17T19:10:24Z", "digest": "sha1:QIQVQPBPWHADVNQW7PBNLNML55VQFBC3", "length": 8337, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாஸ்போர்ட்டில் மாநில மொழி இடம்பெறுமா?: கனிமொழி கேள்வி | Kanimozhi question in Rajya Sabha: will State Language in", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்��ர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nபாஸ்போர்ட்டில் மாநில மொழி இடம்பெறுமா\nபாஸ்போர்ட்டில் இந்திக்கு மாற்றாக மாநில மொழி இடம்பெறுமா என்று மாநிலங்களவையில் திமுக எம்.பி கனிமொழி கேள்வி எழுப்பினார்.\nமாநிலங்களவையின் இன்றையக் கூட்டத்தின் போது பல எதிர்க்கட்சி உறுப்பினர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதற்கிடையே பேசிய கனிமொழி, இந்திக்கு பதிலாக பாஸ்போர்ட்டில் மாநில மொழி இடம்பெறுமா என்று கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்த வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே. அக்பர், இந்திப் பேசாத மாநில மக்களுக்கு வசதியாக பாஸ்போர்ட்டில் ஆங்கில‌ம் இடம்பெறுவதாகத் தெரிவித்தார்.\nபாஸ்போர்ட்டில் இந்தி இடம்பெறக் காரணம், அது தேசிய‌மொழி என்பதுதான் என்று கூறிய அமைச்சர், பாஸ்போர்ட் உரிமையாளர் குறித்த தனிநபர் விவரங்கள் இப்போது ஆங்கிலத்தில் அச்சிடப்படுவதாகவும் விளக்கமளித்தார்.\nஜெயலலிதா வீடியோ: வெற்றிவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nமும்பையில் தனுஷ் பட ஷூட்டிங்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஆ.ராசா, கனிமொழி விடுதலைக்கு எதிராக மேல்முறையீடு - பிப். 7 முதல் அவசர வழக்காக விசாரணை\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா.. அழைப்பிதழில் ஸ்டாலின், டிடிவி பெயர்கள்..\nகுலசேகரபட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைக்கக்கோரி கனிமொழி கடிதம்\nஐஜி மீதான பாலியல் குற்றச்சாட்டு - விசாரணையை தீவிரப்படுத்த கனிமொழி கோரிக்கை\nமாநிலங்களவையில் நிறைவேறாத முத்தலாக் மசோதா\nமாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தலில் ஹரிவன்ஷ் வெற்றி\nமாநிலங்களவை துணைத் தலைவர் தேர்தல்; எந்த கட்சிக்கு ஆதரவு அதிகம்\nமாநிலங்களவை துணைத்தலைவர் தேர்தல் : வெற்றி பெறப்போவது யார்\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nஜெயலலிதா வீடியோ: வெற்றிவேலுக்கு நிபந்தனை முன்ஜாமீன்\nமும்பையில் தனுஷ் பட ஷூட்டிங்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00295.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/a-film-on-10-seconds-kiss/", "date_download": "2018-10-17T19:29:49Z", "digest": "sha1:RBCHOGIX4HYNUKBNS2I7BNW3AXLGT44C", "length": 10104, "nlines": 138, "source_domain": "ithutamil.com", "title": "மர்மங்கள் நிறைந்த 10 நொடி முத்தம் | இது தமிழ் மர்மங்கள் நிறைந்த 10 நொடி முத்தம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா மர்மங்கள் நிறைந்த 10 நொடி முத்தம்\nமர்மங்கள் நிறைந்த 10 நொடி முத்தம்\nபத்து செகண்ட் முத்தம் – தமிழ் நாவல் எழுத்தாளர் சுஜாதா எழுதிய நாவல்களைத் தீவிரமாக படித்து வந்த ரசிகர்கள் இந்தத் தலைப்பை மிக நெருக்கமாக உணர்வார்கள். இந்தத் தலைப்பினைத் தனது படத்திற்குச் சூட்டியுள்ளார் இயக்குநர் வின்செண்ட் செல்வா.\nஅவர் கூறும்போது, “சுஜாதா சாரின் பத்து செகண்ட் முத்தம் நாவலும் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சவாலான, மர்மங்களைக் கண்டுபிடிப்பதைச் சொல்வது தான். அந்தத் தலைப்பு என்னை ஈர்த்தது, என் படத்தின் நாயகியும் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஒரு சில மர்மங்களைக் கண்டுபிடிப்பார், அதனால் இந்தத் தலைப்பைத் தேர்ந்தெடுத்தேன். இதைத் தவிர வேறு எந்த ஒற்றுமையும் கிடையாது. இது என்னுடைய புது ஸ்கிரிப்ட்.\nஒரு முக்கியமான கதாப்பத்திரத்தில் நடிக்கும் தேசிய விருது பெற்ற தம்பி ராமையா தவிர்த்து மொத்தமும் புதுமுக நடிகர்களை நடிக்க வைத்திருக்கிறார் இயக்குநர் வின்செண்ட் செல்வா. அதைப் பற்றிக் கூறும்போது, “இந்தக் கதையை எழுதி முடித்தவுடனே புதுமுகங்கள் தான் பொருத்தமாக இருப்பார்கள் என்று முடிவு செய்தேன். அதனால் புதுமுகங்களாக நடிக்க வைத்தேன். பெண் சாதிக்க நினைத்த விஷயம் வன்முறைக்கு வழி வகுக்கிறது என்ற விஷயத்தை பற்றிப் பேசுகிறது. படம் அதிவேகமாக இருக்கும். படத்தில் பாடல்கள் இல்லை. பின்னணி இசை மட்டுமே உள்ளது.\nபுது முகங்கள் கீதா மற்றும் சரிஷ் சேர்ந்து நடிக்க , ‘மிஸ்டர் இந்தியா’ ஸ்ரீனிவாசன் வில்லனாக நடிக்க, பவர் ஸ்டார் சீனிவாசன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க���றார். கதை, வசனம் ரூபன் எழுத, சான் லோகேஷ் படத்தொகுப்பில், வெங்கடேஷ் ஒளிப்பதிவில் படம் உருவாகியிருக்கிறது.\nவாகமான், ஹைதராபாத், கொடைக்கானலில் படமாக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தை லக்‌ஷ்மி டாக்கீஸ் தயாரித்திருக்கிறது. பத்து செகண்ட் முத்தம் என்ற தலைப்பு நம்மை பலவாறு யோசிக்க வைத்து, ஒரு முன்முடிவுக்கு கொண்டு வரும். புத்தகத்தின் அட்டையை மட்டும் வைத்து, அதை மதிப்பிடக் கூடாது. அது போலத்தான் படத்தின் தலைப்பை வைத்தும் மதிப்பிடக் கூடாது. படத்திற்குள் பல்வேறு மர்ம அவிழ்ப்புகள் காத்திருக்கின்றன.\nTAGDone Media Pathu Second Mutham இயக்குநர் வின்செண்ட் செல்வா பத்து செகண்ட் முத்தம்\nPrevious Postஅதர்வாவின் பூமராங் – இயக்குநர் கண்ணன் Next Postஜீவி - விஞ்ஞானமும் மெய்ஞானமும்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=57&t=1509&sid=9fc00feed35a967671d11324e5dac14c", "date_download": "2018-10-17T19:22:33Z", "digest": "sha1:WL7EIZPBWUDPL4YNHAWGE6H4EER2OIXW", "length": 30059, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபதிவில் படங்கள் அல்லது நிழம்புகளை இணைப்பது எப்படி\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை ��ற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ அறிவிப்புகள் (Announcement)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபதிவில் படங்கள் அல்லது நிழம்புகளை இணைப்பது எப்படி\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.\nபதிவில் படங்கள் அல்லது நிழம்புகளை இணைப்பது எப்படி\nபதிவுகளில் படங்கள் அல்லது நிழம்புகளை இணைப்பது மிகவும் சுலபம். தங்களிடம் படத்தின் பிணியம்(Link) இருந்தால் அதை எவ்வாறு பதிவுடன் சேர்ப்பது என்பதை விளக்குகிறேன்.கீழ் காணும் படத்தில் காட்டப்படுள்ள வழிப்படி செய்யலாம்.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: பதிவில் படங்கள் அல்லது நிழம்புகளை இணைப்பது எப்படி\nimage shake மூலம் படங்களை இணைப்பது\nஇலவச சேவை இல்லை என்பதால்\nமாற்று வழியில் படங்களை இணைக்க\nகணினி சேமிப்பிலிருந்து படத்தை ட்ராக்\nசெய்து பதிவேற்றம் செய்யும் நடைமுறை\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்���ள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamizham.net/kural0110.htm", "date_download": "2018-10-17T18:25:14Z", "digest": "sha1:TL35YQJFXGXEVTO7E6L6IXVGSBVQS6N5", "length": 26978, "nlines": 62, "source_domain": "thamizham.net", "title": " தமிழம் வலை - திருக்குறள் ஆய்வு", "raw_content": "\nபொள்ளாச்சி நசன் திருக்குறளை ஆய்ந்து அறிந்து துணிவோடு தொடர்ச்சியாகத் தென்மொழி இதழிலும், தமது உரைகளிலும் பதிவுசெய்தவர் பெருஞ்சித்திரனார். பெருஞ்சித்திரனாரின் உரைகளைக் கேட்பவருக்குத் திருக்குறளின் உண்மைக் காட்சி கண்முன்னே தோன்றும்.\nதிருக்குறளைப் படித்து என்னுள் தோன்றியதை நான் இங்கே பதிவுசெய்கிறேன் - பொள்ளாச்சி நசன்.\nபெருஞ்சித்திரனாரின் உரைகளைத் தமிழம்.பண்பலையில் கேட்கலாம். தமிழம்.பண்பலை கேட்கச் சொடுக்கவும்\nஅதிகாரம் 42, கேள்வி - குறள் எண் 420\nசெவியின் சுவையுணரா வாயுணர்வின் மாக்கள்\nசெவியின் - காதின், சுவையுணரா - சுவையை உணராமல், வாயுணர்வின் - வாயால் உணரப்படும் சுவையை மட்டுமே உணர்ந்து, மாக்கள் - விலங்குகளாக வாழுகிற மக்கள், அவியினும் - இறந்தாலும், வாழினும் - வாழ்ந்தாலும், என் - என்ன வேறுபாடு உள்ளது \nகாதின் வழியாகச் சுவைத்து உணராமல், வாயின் வழியாகச் சுவைக்கப்படும் சுவையை மட்டுமே சுவைத்துக் கொண்டிருக்கிற விலங்குகள் போன்ற மக்கள், உலகில் வாழ்ந்தாலும், இறந்தாலும் வேறுபாடு இல்லை.\nசுவை என்பது வாயால் மட்டுமே உணரப்படுவது, காதால் சுவைத்து உணர வேண்டும் என்று திருவள்ளுவர் இந்தக் குறளில் குறிப்பிடுகிறார்.\nகுறள் எண் 27 இல் சுவை ஒளி ஊறு ஓசை நாற்றம் என்று ஐந்தின் வகை தெரிந்தவனிடமே உலகம் உள்ளது என்கிறார். எனவே ஐந்து உணர்வுகளையும் சரியாக உணர்ந்தவர்தான் திருவள்ளுவர். குறள் எண் 412 இல் செவிக்குணவு இல்லாத போழ்து என்கிறார், அப்படி என்றால் செவியால் உணவை உண்ண இயலுமா இந்தக்குறளில் செவியின் சுவையுணரா என்று குறிப்பிடுகிறார். அப்படி என்றால் அவர் நினைப்பது என்ன \nவாயால் சுவைத்து உண்ணப்படுகிற உணவு, உடலின் உணவு மண்டலத்தில் செரிக்கப்பட்டு, உள்வாங்கப்பட்டு, உடலோடு ஒன்றிணைந்து, உடலின் பகுதிப் பொருளாக மாறி, உடலின் உயிர்துடிப்பிற்கு அடித்தளம் அமைப்பது போல, காதில் வழியாக நுழைகிற சொற்களும், விருப்பமுடன் சுவைத்து உள்வாங்கப்பட்டு, அதன் நுண் பொருள்கள் உணரப்பட்டு, அதன் வழியிலமைந்த உயர்ந்த வாழ்வு முறைக்கான அடித்தளம் அமைத்து வாழ வேண்டும் என்பதுதான் அவரது விருப்பம். காதின் வழியாக வேண்டாதவை நுழைந்தாலும், எப்படி உணவில் உள்ள வேண்டாதவை கழிவாக நீக்கப்படுகிறதோ அவ்வாறு வேண்டாதவை தவிர்க்கப்பட வேண்டும் என்றும் நுட்பம் காட்டுகிறார்.\nஒரு காதில் வாங்கி மறுகாதில் விடுகிற தன்மையும், விலங்குகள் போல வாயால் சுவைத்து உண்டுமே வாழ்கிற மக்கள் கூட்டத்தைக் கண்டு அவருக்கு வெறுப்பு ஏற்படுகிறது. எனவே தான் அவ்வகை மாக்கள் இறந்தாலும், வாழ்ந்தாலும் என்ன வேறுபாடு உள்ளது என்று கடிந்து கூறுகிறார்.\nகற்றலில் கேட்டலே நன்று என்பதும் இதன் அடிப்படையிலமைந்ததே. எழுத்து அறிந்தவனால் மட்டுமே படிக்க இயலும். எழுத்தறியாமல் இருக்கும் இந்த மக்கள் கூட்டம் காதால் கேட்டாலே போதும். மேலெழலாம். அதனால் தான் கேட்டல் சுவையை முதன்மைப்படுத்தி அதன்வழி நுட்பமாக உள்வாங்க வழி அமைக்கிறார்.\nவாயின் சுவையை முதன்மைப்படுத்தி வாழ்ந்ததால் மிகப் பெரிய ரோமப் பேரரசே அழிந்ததாக வரலாறு சுட்டுகிறது. எனவே மாந்தன் காலம் கடந்து நிற்க வேண்டும் என்கிற விருப்புமிகுதியால், வாயின் சுவையை மட்டுமே உணர்ந்து கிடப்பபோரை மாக்கள், விலங்குகள் என்று இடித்து உரைக்கிறார்.\nஅதிகாரம் 25, அருள் உடைமை - குறள் எண் 247 அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லை பொருளில்லார்க்கு\nஅருளில்லார்க்கு - ஆசானுடைய அருள் இல்லாதவர்களுக்கு, அவ்வுலகம் - அறிவுடையதான அந்த உலகம், இல்லை - இல்லை, (அது போல) பொருளில்லார்க்கு - பொருள் இல்லாதவர்களுக்கு, இவ்வுலகம் - பொருளே உயர்வு என்று எண்ணுகிற இந்த உலகம், இல்லாகி யாங்கு - இல்லாமல் போய்விடும்.\nஅவ்வுலகம், இவ்வுலகம் என்று இரண்டு உலகங்களை இந்தக் குறளில் வள்ளுவர் குறிப்பிடுகிறார். இருவேறு உலகத்து இயற்கை என்ற குறளில் ( குறள் எண் 374 ), பொருள் உடையவர்களுக்கான உலகம், அறிவுடையவர்களுக்கான உலகம் என்று இரண்டு வகைகளாக இந்த உலகம் இயங்குவதைச் சுட்டிக் காட்���ுகிறார். இதன் வழி அறிவுடையோர்களுக்கான உலகம், பொருளுடையோருக்கான உலகம் என்று இரு வேறுபட்ட உலகங்களை, அதாவது இரு வேறுபட்ட மாந்தர் குழு உள்ளதை நம்மால் உணர முடிகிறது.\nஅன்போடு வழிகாட்டுகிற ஆசிரியரின் அருளைப் பெறாதவர்களுக்கு அறிவைத் தன்னகத்தே கொண்டுள்ள அந்த மாந்தர் குழு, அந்த அறிவுலகம் கிட்டுவதில்லை. அதுபோலவே பொருளாகிய செல்வம் இல்லாதவர்களுக்கு செல்வமே உயர்ந்தது என்று மாறியுள்ள, இந்த மாந்தர் குழுவினரோடு, இந்தப் பொருளுலகத்தோடு, பொருந்த வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது.\nஆசிரியர் அன்போடு அருளாளராகவும் இருந்து, கற்பவருக்குச் செம்மையாக வழிகாட்டினால் அந்த மாணவர் அறிவுடையதான உலகத்தில் உயர்ந்து நின்று பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி வெற்றி காணுவார். அறிவுலகமே வணங்குதற்குரிய வகையில் மேலெழுவார் - என்கிற ஆசிரியருக்கான அருளுடைமையை இந்தக் குறள் நுட்பமாகச் சுட்டிக் காட்கிறது.\nஅதிகாரம் 4, அறன் வலியுறுத்தல் - குறள் எண் 37 அறத்தாறு இதுஎன வேண்டா சிவிகை\nஅறத்தாறு - அறத்தின் தன்மையை, இதுஎன - இதுவா என, வேண்டா - தேட வேண்டாம், சிவிகை - தூக்கிச் செல்லும் இருக்கை, பொறுத்தானோடு - தன் தோளில் தாங்கிக் கொண்டிருப்பவனோடு, ஊர்ந்தான் - அதில் ஊர்ந்து செல்லுபவன், இடை - இருவருக்கும் இடையில் உள்ள தொடர்பு கண்டு அறத்தின் உண்மையான தன்மையை அறிந்து கொள்ளலாம்.\nஅறம் என்றால் என்ன என்று எங்கும் தேட வேண்டாம். தூக்கிச் செல்லும் இருக்கையைத் தூக்குபவனுக்கும் அதில் அமர்ந்து செல்லுகிறவனுக்கும் இடையில் உள்ள மகிழ்வான பகிர்தலே அறத்திற்கான உயர்ந்த செயற்பாட்டிற்குக் காட்சியாக அமைந்துள்ளது.\nஅறம் என்பது வானுயர்ந்த கோபுரங்கள் கட்டுவதோ, பெரிய யாகங்கள் நடத்துவதோ அல்ல. பெருஞ்சித்திரனார் கூறுவார்.., ஒருவனிடம் இரண்டு கிழிந்த பாய்கள் இருந்தால், பாய் இல்லாத ஒருவனுக்கு அந்தப் பாயை அவன் தருவதே அறம். இல்லாத ஒருவனுக்கு இருப்பவன் மகிழ்வாகத் தருவதே அறம். பொருளைத் தரலாம், கல்வியைத் தரலாம், உடலுழைப்பைத் தரலாம். நாவரண்டு வருபவனுக்கு ஒருகுவளை தண்ணீர் கூடத் தரலாம். தருவதே அறம்.\nஇருக்கையை தூக்கிச் செல்பவனிடம் வலிமை இருக்கிறது. அதை இவன் தருகிறான். நடக்க இயலாதவனிடம் பொருளிருக்கிறது. அதை தூக்கிச் செல்பவனுக்கு, அவன் தருகிறான். இருவருமே தங்களிடம் உள்ளதைக் கொடுத்து, அறவாணர்களாகச் செயல்படுகிறார்கள். இங்கு வாணிகம் நடப்பது இல்லை. யாருக்கும் இழப்பும் இல்லை. இருவரும் தங்களிடம் இருப்பதைப் பகிர்ந்து கொள்கிறார்கள். இருவருக்கும் மகிழ்வே ஏற்படுகிறது. தூக்குபவனை ஓடு ஓடு என்று அமர்ந்தவன் விரட்டுவதில்லை, தூக்குபவன் ஊர்ந்தே செல்லுகிறான். இதுதான் அறத்தின் நுட்பமான பயன்பாடு. தூக்குபவனுக்கும் அதில் அமர்ந்து செல்லுபவனுக்கும் இடையில் உள்ள மகிழ்வான பகிர்தலே அறத்திற்கான உயர்ந்த செயற்பாட்டின் காட்சியாக அமைந்துள்ளது.\nஅதிகாரம் 71, குறிப்பு அறிதல் - குறள் எண் 702 - ஐயப் படாஅது அகத்து உணர்வானைத் தெய்வத்தோடு ஒப்பக் கொளல்.\nஐயப் படாஅது - சிறிதளவும் ஐயமில்லாது, அகத்து - அகத்தில் பிறருடைய மனதில் உள்ளவற்றை, உணர்வானை - அறிபவனை, தெய்வத்தோடு - அனைத்தும் அறிந்ததாகக் கருதப்படுகிற உயர்ந்த நிலைக்கு, ஒப்பக் - இணையாகக், கொளல் - கொள்ளப்படுவர்.\nசிறிதளவும் ஐயமில்லாது பிறருடைய மனதில் உள்ளவற்றை அறிந்து கொள்ளுகிற ஆற்றல் உடையவர், அனைத்தும் அறிந்ததாகக் கருதப்படுகிற உயர்ந்த நிலைக்கு இணையாகக் கருதப்படுவர்.\nஅதிகாரம் 103, குடிசெயல் வகை - குறள் எண் 1023 - குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம் மடிதற்றுத் தான்முந் துறும்.\nகுடி - தான் பிறந்த குடியை, இனத்தை, செய்வல் - உயர்த்துவேன், என்னும் - என்று செயல்படுகிற, ஒருவற்கு - ஒருவருக்கு, தெய்வம் - தேய்வில்லாத ஆற்றல் உடையவர், மடிதற்று - சோம்பல் என்று முடங்கிக் கிடக்காது, தான் முந்துறும் - தானே முந்திக் கொண்டு வந்து உதவுவர்.\nதான் பிறந்த குடியை, தன்னுடைய இனத்தை உயர்த்துவேன் என்று செயல்படுகிற ஒருவருக்கு, இந்த உலகில் தேய்வில்லாத ஆற்றல் உடைய ஒவ்வொருவரும், தங்களுக்குள் சோம்பல் என்று முடங்கிக் கிடக்காமல் தாங்களாகவே முந்திக் கொண்டு வந்து உதவி செய்வார்கள்.\nஅதிகாரம் 36, மெய் உணர்தல் - குறள் எண் 360, காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய்.\nகாமம் - காமம், வெகுளி - கோபம், மயக்கம் - அறியாமை, இவை மூன்றன் - இந்த மூன்றினுடைய, நாமம் - ஆவராரிக்கும் தன்மை, கெட - அழிந்தால், கெடும் - கெட்டுப்போகும், நோய் - துன்பம்.\nகாமம், கோபம், அறியாமை என்ற இந்த மூன்றின் ஆரவாரிக்கும் தன்மை ஒருவனிடமிருந்து அழிந்தால், அவனது அனைத்துத் துன்பங்களும் விலகிப்போகும்.\nகாமம், கோபம், அறியாமை இந்த மூன்றும் ஒருவன் இயங்கத் தேவையானது தான். ஆனால் அவற்றின் ஆரவாரிக்கும் தன்மை தான் தவிர்க்கப்படல் வேண்டும்.\nசூது - குறள் எண் 937 - பழகிய செல்வமும் பண்பும் கெடுக்கும் கழகத்துக் காலை புகின்.\nபழகிய - ஒருவரோடு ஒன்றிணைந்து பழகி வாழ்ந்த, செல்வமும் - செல்வமாகிய பொருள்/ உயிர்/ கருத்தும், பண்பும் - வழிவழியாக வந்த நல்ல செயல்களும், கெடுக்கும் - கெடுக்கும், கழகத்து - சூதாடுமிடத்திற்கு, காலை - அதிகாலையிலேயே, புகின் - செல்வான் எனின்.\nஇரவு முழுவதும் சூதுபற்றியே விடிய விடிய எண்ணிக் கொண்டிருந்து, விடிந்தும் விடியாமலேயே காலையிலேயே சூதாடுமிடத்திற்கு ஒருவன் செல்வானேயாகில் அவனோடு ஒன்றிணைந்து பழகி வாழ்ந்த செல்வமாகிய உயிரும், பொருளும், கருத்தும், அவனிடமிருந்த வழிவழியாக வந்த நல்ல செயல்களும் அவனை விட்டுப் போய்விடும்.\nநடுவு நிலைமை - குறள் எண் 114 - தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தால் காணப்படும்.\nதக்கார் - தக்கவர், தகவிலர் - தக்கவரல்லாதவர், என்பது - என்பது, அவரவர் - அவரவர்களுடைய, எச்சத்தால் - அவருக்குப்பிறகு எஞ்சியிருப்பதால், காணப்படும் - அறிந்து கொள்ளப்படும்.\nஅவருக்குப் பிறகு எஞ்சியிருப்பது எது அது எப்படி இருக்க வேண்டும் அது எப்படி இருக்க வேண்டும் எஞ்சியிருப்பது பொருளாக இருக்கலாம், உயிராக இருக்கலாம், அல்லது கருத்தாக இருக்கலாம், அது எப்படி இருக்க வேண்டும் எஞ்சியிருப்பது பொருளாக இருக்கலாம், உயிராக இருக்கலாம், அல்லது கருத்தாக இருக்கலாம், அது எப்படி இருக்க வேண்டும் எச்சம் என்ற சொல் பறவைகளின் கழிவு என்றும் பொருள்படும். பறவைகளின் ஒவ்வொரு எச்சத்திலும் ஒரு விதை இருக்கும். அந்த விதை பாறைகளுக்கு இடையிலும் முளைத்து எழுந்து பல ஆண்டுகள் பலருக்கும் பல வகைகளில் பயனுள்ளதாக அமையும். இப்படிப் பயனுள்ளதாக அவரது எச்சம் இருந்தால் அவர் தக்கார் என்றும், இல்லையெனில் அவர் தகவிலர் என்றும் அறியப்படும்.\nஇரவு அச்சம் - குறள் எண் 1062 - இரந்தும் உயிர்வாழ்தல் வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்.\nஇரந்தும் - பிச்சை எடுத்தும், உயிர் வாழ்தல் - உயிர் வாழ்தல், வேண்டின் - விரும்பினால், (அவன்) பரந்து - மிக அதிகமான புகழுடன் பரவி, கெடுக - அனைத்தும் இழந்தும் கெடுக, உலகு இயற்றியான் - உலகத்தையே உருவாக்கக்கூடிய ஆற்றல் உடையவ���ாக இருந்தாலும்.\nஉலகத்தையே உருவாக்கக்கூடிய ஆற்றல் உடையவனாக ஒருவன் இருந்தாலும் அவன் பிச்சை எடுத்துத்தான் உயிர் வாழவேண்டும் என்ற எண்ணம் உடையவனாக இருப்பானேயாகில் அவன் மிக அதிகமான புகழுடன் பரவி பிறகு அனைத்தும் இழந்து கெடுவான் ஆகுக.\nஅழுக்காறாமை - குறள் எண் 166 - கொடுப்பது அழுக்கறுப்பான் சுற்றம் உடுப்பதூஉம் உண்பதூஉம் இன்றிக் கெடும்.\nகொடுப்பது - கொடுப்பதாகிய நல்ல செயலை, அழுக்கறுப்பான் - அழுக்கு என்று கொடுப்பவனின் மனதில் பதிய வைத்து அந்த நல்ல செயலை அழுக்கு என்று மாற்றி அறுத்து எடுப்பவன், சுற்றம் - சுற்றத்தவர்கள், உடுப்பதூஉம் - உடுப்பதற்கு உரிய உடைகளும், உண்பதூஉம் - உண்பதற்கு உரிய உணவும். இன்றி - இல்லாமல், கெடும் - கெட்டு அழிவார்கள்.\nகொடுப்பதாகிய நல்ல செயலை உடைய ஒருவனிடம் அவன் கொடுப்பது அழுக்குச் செயல் என்று அவன் நெஞ்சில் பதிய வைத்து, கொடுப்பதாகிய அந்த நல்ல செயலை அவனிடமிருந்து நீக்குபவனுடைய சுற்றத்தவர்கள் உடுப்பதற்கும், உண்பதற்கும் ஏதும் இன்றிக் கெட்டு அழிவர்.\nஉலக மாந்தர்கள் அனைவரும் தம் வாழ்முறையைச் செப்பமாக அமைப்பதற்குரிய அடித்தளங்கள் அனைத்தும் உடையது திருக்குறளே.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/10/09/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F/", "date_download": "2018-10-17T18:07:47Z", "digest": "sha1:RQ4TTCEGEZAH7I3LTKVA7KM6KCYAXNQD", "length": 29414, "nlines": 126, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "அத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு! – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nதமிழர் தாயகத்தின் வடக்கு மாகாணத்தில் உள்ள முல்லைத்தீவு மாவட்டம் வடக்கு – கிழக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களை எல்லைகளாகக் கொண்டு அமையப்பெற்றுள்ளது.\n2009ஆம் ஆண்டு மே மாதத்தி்ன் பின்னரான சூழலில் இலங்கையில் மிகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட மாவட்டமாக பதிவாகியுள்ள முல்லைத்தீவு மாவட்டம், இறுதிக்கட்டப் போரில் இலட்சக்கணக்கான உயிரிழப்புக்களையும் சொத்தழிவுகளையும் சந்தித்தது. ஆனால், கடந்த ஒன்பது ஆண்டுகளில் அந்த மாவட்டத்தில் பாரம்��ரியமாக வாழ்ந்த தமிழ் மக்களின் காணிகள் இலங்கை இராணுவம், இலங்கை அரச திணைக்களங்கள் ஆகியவற்றினால் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்களாக மாற்றப்பட்டு வருகின்றன. இது குறித்து இலங்கை நாடாளுமன்றத்திலும் விவாதிக்கப்பட்டது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன், சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் இந்த ஆக்கிரமிப்பு தொடர்பில் அமைச்சர்களிடம் நேரடியாக கேள்வி எழுப்பியிருந்தனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரிடமும் முறையிட்டிருந்தனர்.\nமீள்குடியேற்றம் என்ற பெயரில் கட்டம் கட்டமாக குடியேற்றப்பட்ட மக்களில் ஒரு தொகுதியினர் அவர்களது சொந்தக் காணிகளில் குடியேற்றப்பட்டமை உண்மைதான்.\nஆனால், சொந்த இடத்துக்குச் சென்றால் நிம்மதியாக வாழலாம் என்ற மன உறுதியோடு மீள்க் குடியமர்ந்த மக்களுக்கு வெந்த புண்ணில் வேல் பாய்ந்தது போன்று பேரதிர்ச்சியே காத்திருந்தது.\nமக்களது பூர்வீக நிலங்கள் உட்பட விவசாய நிலங்களும் இலங்கை இராணுவத்தினரால் ஏலவே அபகரிக்கப்பட்டிருந்தன. இதனால் காணி உரிமையாளர்களான மக்கள் மாதிரிக் கிராமம் என்ற பெயரில் அரச காணிகளில் மீண்டும் தறப்பாள் கொட்டகைகளில் குடியேற்றப்பட்டனர்.\nமீண்டும் அகதி வாழ்க்கைக்குத் தள்ளப்பட்ட மக்கள் அன்று முதல் இன்றுவரை தமது சொந்தக் காணிகளை மீட்டுத்தருமாறு கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.\nஇந்தப் போராட்டம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தமிழ்ப் பிரதிநிதிகள் பல தடவை எடுத்துக் கூறியபோதும் முல்லைத்தீவில் சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறவில்லை என்றே அமைச்சர்கள் அடித்துக் கூறுகின்றனர்.\nஅமைச்சர் ராஜித சேனரத்ன சிங்களக் குடியேற்றம் என்பதை முற்றாகவே மறுக்கின்றார். ஆனால், சிங்கள மக்களுக்கு வடக்கு மாகாணத்தில் வாழ்வதற்கான உரிமை உண்டும் என்றும் அவர் சொல்கின்றார்.\nமுல்லைத்தீவில் புத்தர் சிலைகள் வைக்கப்படவே இல்லை என்று அமைச்சர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கொழும்பில் செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தார்.\nஆனால், கொழும்பில் உள்ள மகாவலி அபிவிருத்தி அதிகார சபை, நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, முல்லைத்தீவு மாவட்டத்தில் சட்டத்திற்கு முரணாக தென்பகுதி சிங்கள மக்களுக்க��க் காணி அனுமதிப் பத்திரங்களை வழங்கியுள்ளது.\nஇந்தநிலையில், வடக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற சிங்களக் குடியேற்றங்கள், காணி ஆக்கிரமிப்புக்கள் குறித்து ஆராய கடந்த ஜூன் மாதம் வடக்கு மாகாண சபை செயலணி ஒன்றை உருவாக்கியிருந்தது.\nஇது ஒருபுறம் இருக்க, முல்லைத்தீவு மக்களின் பிரதான பொருளாதார தொழில்களாக விவசாயம், மீன்பிடி என்பன காணப்படுவதுடன் கால்நடை வளர்ப்பு, காடு வளர்ப்பு என்பனவும் காணப்படுகின்றன.\nஆனால், அந்தத் தொழில்களைக் கூட அந்த மக்கள் செய்ய முடியாதவாறு இலங்கை இராணுவம் சிங்கள மக்களை முல்லைத்தீவில் குடியமர்த்துவதாக வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன் குற்றம் சுமத்தியிருந்தார்.\n80 ஆயிரம் ஏக்கர் காணிகளை அரச திணைக்களங்கள் இராணுவத்தின் ஒத்துழைப்புடன் அபகரித்துள்ளன எனவும் ரவிகரன் ஏலவே கூறியிருந்தார்.\nமுல்லைத்தீவில் அதிகரித்து வரும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் கடந்த ஜூலை மாதம் நேரில் சென்று பார்வையிட்டபோது எடுக்கப்பட்ட படம்.\nகிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்துடன் இணைப்பதைத் தடுக்கும் நோக்கில் திருகோணமலை – முல்லைத்தீவு மாவட்டங்களின் எல்லைகளுக்கு இடையே உள்ள நிலப்பரப்புகளில் சிங்களக் குடியேற்றங்கள் திட்டமிடப்படுவதாக மக்கள் கூறுகின்றர். 1980களில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில், அமரர் ஜே.ஆர்.ஜயவர்த்தன ஜனாதிபதியாக இருந்தபோது மணல் ஆறு பிரதேசத்தில் சிங்களக் குடியேற்றங்கள் செய்யப்பட்டு வெலிஓயா என பெயர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது. 2015இல் இந்தியா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட மேற்குநாடுகளின் தயாரிப்பில் உருவாக்கப்பட்ட மைத்திரி – ரணில் அரசு அதன் தொடர்ச்சியை நிறைவேற்றி வருகின்றது. 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னரான சூழல் வசதியாக அமைந்து விட்டதாக மக்கள் கவலையோடு கூறுகின்றனர்.\nமுல்லைத்தீவில் வாழும் தமிழ் மக்கள் விவசாயத்திலும் மீன்பிடியிலும் ஏதோவொரு வகையில் தொடர்புபட்டுக் காணப்படுகின்றனர்.\nகொக்கிளாய், நாயாறு, நந்திக்கடல் மற்றும் மாத்தளன் ஆகிய நான்கு கடல் நீரேரிகளையும் தன்னகத்தே கொண்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் நில உயரமானது கடல் மட்டத்திலிருந்து 36 தசம் 5 மீற்றர் வரை வேறுபட்டுக் காணப்படுகின்றது.\nமாவ��்டத்தின் 70 கிலோ மீற்றர் நீளமுடைய வளமான கடற்கரை படுக்கையும் ஏரிகளும் மீன்பிடி அபிவிருத்திக்கு மிகவும் உகந்ததாகக் காணப்படுகின்றன. இந்த ஏரிகள் இறால், நண்டு உற்பத்திக்கு பிரசித்தி பெற்றவையாகும்.\nபெரிய குளங்களில் நன்னீர் மீன்பிடியை அபிவிருத்தி செய்யக்கூடிய வாய்ப்பு காணப்படுகின்றது. குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான குடும்பங்களின் ஜீவனோபாய முயற்சியாக மீன்பிடித் தொழில் காணப்படுவதோடு அவர்களின் வாழ்வாதார முயற்சியையும் வருமான வழிகளையும் பெருக்க இது பெரிதும் உதவுகின்றது.\nபோரின் இறுதிக்கட்டப் பேரழிவு, ஆழிப்பேரலை (சுனாமி), பல தசாப்தங்களாக இடம்பெற்ற இடப்பெயர்வு என்பவற்றால் முல்லைத்தீவு மீனவர் சமுதாயம் பெரும் துன்பங்களைக் கண்டுள்ளது.\nஒவ்வொரு குடும்பத்திலும் குறைந்த பட்சம் ஒருவராவது கொல்லப்பட்டுள்ளனர். வீடுகள் தரைமட்டமாகியும் வாழ்வாதாரம் இழக்கப்பட்டும் உள்ளன.\nஇருப்பினும், 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னரன நிலையில் அவர்களுக்கு இழப்பு என்பது தொடர்கதையாகவே தொடர்வதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறிஸ்கந்தராஜா கூறுகின்றார்.\nஆட்சியிலிருந்த மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசு, மீன்பிடித்தலுக்கு, இராணுவ ரீதியான தடைகளை விதித்ததுடன் கண்காணிப்பு என்ற பெயரில் மீனவர்களின் சுதந்திரமான தொழிலுக்கும் தடைவிதித்திருந்தது.\nஇதன் பின்னர் மைத்திரி – ரணில் அரசில் அவர்களின் நிலை மேலும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சிங்களக் குடியேற்றங்கள் சட்டத்திற்கு முரணாகவும், ஆனால் இலங்கை இராணுவத்தின் ஒத்துழைப்புடனும் அரங்கேறி வருகின்றன.\nதமிழ் மக்களின் மீன்பிடி வாழ்வாதாரம் இலங்கையின் வேறு பகுதிகளிலிருந்து பெருமளவில் வந்த சிங்கள மீனவர்களினால் சிதைக்கப்பட்டது.\nகுறிப்பாக முல்லைத்தீவு நாயாறுப் பிரதேசத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி தமிழர்களின் எட்டு மீன் வாடிகள், மூன்று படகுகள், இரண்டு இயந்திரங்கள், 27 வலைகள் ஆகியன தீயிட்டு எரிக்கப்பட்டன.\nநிலைத்திருக்கக்கூடிய உள்ளூர் மீன்பிடித் தொழிலை விருத்தியாக்கும் பொறுப்பையுடைய இலங்கையின் மீன்பிடி, நீரியல்வளத்துறை அமைச்சர் விஜதமுனி சொய்சா நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்திருந்தார். ஆனால், குறித்த பிரச்சினை தீர���வின்றி தொடர்கின்றது.\nசட்டவிரோத மீன்பிடிக்கு அரசு அனுமதியளித்துள்ளதைக் கண்டித்து முல்லைத்தீவு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றிலும் ஈடுபட்டனர்.\nஇவை ஒருபுறம் இருக்க விவசாயத்திற்கு உகந்த செங்கபில மற்றும் செம்மஞ்சளாக இருபெரும் இருவாட்டி மணற்பிரிவுகளைக் கொண்ட இந்த மாவட்டத்தில் முன்னொரு காலத்தில் விவசாயம் செழிப்படைந்து காணப்பட்டது.\nஎனினும், தாயகப் பகுதிகளில் ஏற்பட்டிருந்த அசாதாரண சூழ்நிலையுடன் ஆரம்பித்த அழிவு, இன்றுவரை தொடர்ந்துகொண்டு இருக்கின்றது. விவசாய நிலங்களாகக் காணப்பட்ட பகுதிகள் தரிசு நிலங்களாக மாற்றமடைந்துள்ளன; மாற்றியமைக்கப்பட்டுள்ளன.\nஇது மாத்திரமன்றி ஏக்கர் கணக்கிலான விவசாய நிலங்களை அபகரித்துள்ள இராணுவம் அதில் முகாம்களை அமைத்துள்ளதுடன் தமது தேவைக்காக விவசாய செய்கையை மேற்கொண்டு வருகின்றது.\nஇதன்காரணமாக அன்றாட உணவுத் தேவையைக்கூட கொண்டு நடத்த முடியாது அல்லலுறும் விவசாயிகள் உட்பட பொதுமக்கள், வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாது பிறரிடம் கையேந்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர் என்று அங்குள்ள தொண்டு நிறுவனங்கள் கவலை வெளியிட்டுள்ளன.\nஇவை மாத்திரமன்றி முல்லைத்தீவின் பிரதான வளமாக விளங்கிய காடுகளை அழித்து அங்கு குடியேற்றங்களை உருவாக்கும் செயற்பாடும் மும்முரமாக இடம்பெற்று வருகின்றது.\nஇந்த நெருக்குவாரங்களுக்கு மத்தியிலும் முல்லைத்தீவில் வாழும் பொதுமக்களிடமும் அங்குள்ள வர்த்தக நிலையங்களிலும் இலங்கை இராணுவத்தினர் தகவல்களை கடந்த ஜூலை மாதம் திரட்டியதாக மக்கள் கூறியிருந்தனர்.\nஇந்தநிலையிலேதான் தமிழர்கள் இனம், மொழி, பொருளாதாரம், அரசியல் எல்லாவற்றிலும் திட்டமிட்டு ஒடுக்கப்படுகிறார்கள். அதற்காகப் போராடவும் ஆரம்பித்திருக்கின்றார்கள்.\nஅவர்களது போராட்டம் அதிகாரத் தரப்புக்கும், ஒடுக்குபவர்களுக்கும் எதிராகவே இருக்கின்றது. தமிழ் மக்கள் வீதியில் இறங்கி துணிவுடன் பேச ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் தாமாகவே தனித்து நின்று போராடித் தீர்வு பெற முற்படுகின்றனர்.\nஇறுதிப் போரின் பின்னர் தமிழர் தாயகத்திலே தமிழ் மக்களின் சகிப்புத்தன்மையை சோதிக்கின்ற விடயங்களே அதிகம் நடந்தேறிக் கொண்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் உரிமைக்காகப் போராடிய இனம் எத்தனை காலம் அமை��ியாகப் பார்த்துக்கொண்டிருக்கும்\nபோராட்டமே வாழ்வாகிப்போன முல்லைத்தீவு மக்கள் மீண்டும் மீண்டும் தெரிவிப்பது தீர்வு கிடைக்கும் வரை பீனிக்ஸ் பறவைகள் போன்று மீண்டெழுவோம் என்பதையே\nஇராணுவம் வசமுள்ள பலகாணிகளை வடக்கு, கிழக்கில் விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nதமிழர் அரசியல் என்பது நுனிப்புல் மேய்ந்த செயற்பாடு அல்ல – இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவிப்பு\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும் ஆலை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nஉருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே\nஎதிர்காலம் பற்றி கடைசி ஒரு விழுக்காடு நம்பிக்கை இருக்கு மட்டும் இந்த அரசோடு சாணக்கியத்தோடு நாங்கள் நடந்து கொள்ள வேண்டும்\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அ���ுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/38360-new-chance-for-sslc-separate-candidates.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-17T18:02:47Z", "digest": "sha1:RAAHRWLRHJ43PH2MRH3GYQLFSMVYYO25", "length": 8239, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் | New chance for sslc separate candidates", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\n10ம் வகுப்பு தனித்தேர்வர்கள் தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம்\nபத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் நாளை முதல்(ஜனவரி 2) தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அவகாசம் வழங்கியுள்ளது.\nஎஸ்.எஸ்.எல்.சி., என அழைக்கப்படும், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் மார்ச் மாதம் துவங்க உள்ளது. இத்தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், ஆன்லைனில் டிசம்பர் 22ஆம் தேதி முதல் டிசம்பர் 29ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்திருந்தது. இந்நிலையில் இதுவரை விண்ணப்பிக்க தவறியவர்களுக்கு புது வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.\nவிண்ணப்பிக்க தவறிய தனித்தேர்வர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் கீழ் ஜனவரி 2ம் தேதி முதல் ஜனவரி 4-ம் தேதி வரை தட்கல் முறையில் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வாணையம் கால அவகாசம் வழங்கியுள்ளது.\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 9 சதவீதம் குறைவு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\n10 மற்றும் 12ஆம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகளில் மாற்றம்\n‘10, +2 தனித்தேர்வர்கள் சட்டம் படிக்கலாம்’ - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பிற்கு மறுதேர்வு இல்லை: மத்திய அரசு\nதந்தை இறந்த சோகத்தோடு கண்ணீருடன் தேர்வெழுதிய மாணவி\n10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்\n10-ம் வகுப்பு ரிசல்ட்: இங்கு பார்க்கலாம்\nஎஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவுகள் மே 19ல் வெளியாகிறது\nநீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்\n10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இன்று தொடக்கம்\nRelated Tags : எஸ்எஸ்எல்சி , தனித்தேர்வர்கள் , விண்ணப்பிக்க கால அவகாசம் , Sslc , 10th exam , Time extended to apply\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 9 சதவீதம் குறைவு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/03/22/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/23268/%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-17T19:11:59Z", "digest": "sha1:X3BBDQZ3TVXFASQX673WDDY3UX4SVADD", "length": 20708, "nlines": 193, "source_domain": "www.thinakaran.lk", "title": "வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு முதற்கட்ட இழப்பீடு | தினகரன்", "raw_content": "\nHome வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு முதற்கட்ட இழப்பீடு\nவன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கு முதற்கட்ட இழப்பீடு\n66 வீடுகள், 65 வியாபார நிலையங்களுக்கு ரூபா 86 இலட்சம் நஷ்டஈடு\nஇராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் வழங்கி வைப்பு\nகண்டி மாவட்டத்தில் திகண உள்ளிட்ட பல பிரதேசங்களில் ஏற்பட்ட இனவாத வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதற்கட்ட இழப்பீடு புனர்வாழ்வு மற்றும் மீள��குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வினால் கண்டி மாவட்ட செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.\nஇதன்போது, வன்முறையால் சேதமாக்கப்பட்ட இதுவரை பதிவு செய்யப்பட்ட குண்டசாலை, அக்குரனை, பூஜாபிட்டிய, ஹரிஸ்பத்துவ, கங்கஉட கோரள ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உட்பட்ட 66 வீடுகள் மற்றும் 65 வியாபார நிலையங்களுக்கான முதற்கட்ட நட்டஈடாக மொத்தம் ரூபா 86 இலட்சத்து 79 ஆயிரம் வழங்கி வைக்கப்பட்டது.\nஇதன்போது கருத்துத் தெரிவித்த இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்,\n“வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் பல கோடிக்கணக்கான சொத்துக்களை இழந்துள்ளனர். அவர்களுக்கு முறையாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை நான் செய்யவுள்ளேன். வன்முறைகளின் போது பாதிக்கப்படும் மக்களுக்கு தமது பாதிப்புக்களை சீர்செய்து கொள்வதற்காகவே முதற்கட்டமாக ஒரு இலட்சம் ரூபா வழங்கப்படுகின்றது.\nஆனால், பாதிப்புக்கள் தொடர்பில் சரியான ஆவணங்கள் தயார் செய்த. பின்னர் அமைச்சரவைப் பத்திரம் ஒன்றினை சமர்ப்பித்து பாதிப்புக்களுக்கான சரியான இழப்பீட்டினைப் பெற்றுக்கொள்ள வேண்டும். அளுத்கம கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான இழப்பீட்டினைப் பெற்றுக்கொடுப்பதற்கான அமைச்சரவைப் பத்திரமும் அதன் அடிப்படையிலேயே என்னால் சமர்ப்பிக்கப்ட்டது.\nவன்முறையால் சேதமாக்கப்பட்ட மதஸ்தளங்களுக்கு எம்மால் பத்து இலட்சம் ரூபா வரை இழப்பீடு வழங்க முடியும். அதற்கு மேலதிகமாக இழப்பீடு வழங்குவதாயின் அமைச்சரவைப் பத்திரமொன்றினை சமர்ப்பிக்க வேண்டும்.\nஇதேவேளை, இதுவரை புனர்வாழ்வு அதிகார சபையில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கான இழப்பீடுகளே இன்று வழங்கப்படுகின்றன. மேலும், பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தமது பிரதேச செயலாளர்களை நாடி பதிவு செய்து கொள்வதன் மூலம் தமக்கான முதற்கட்ட இழப்பீட்டினைப் பெற்;றுக் கொள்ள முடியும். புனர்வாழ்வு அதிகார சபை பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் நடமாடும் சேவைகளை தொடர்ந்து செய்து வருகின்றது.” என்றார்.\nபுனர்வாழ்வு அதிகாரசபை மற்றும் கண்டி மாவட்ட செயலகம் என்பவற்றின் ஏற்பாட்டில் கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (19) திங்கட்கிழமை காலை இடம்பெற்ற இந்நிழக்வில் பிரதம அதிதியாக இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் கலந்து கொண்டார்.\nஅத்துடன், தபால், தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் ஏ.எச்.எம்.ஹலீம், மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க, நாடாளுமன்ற உறுப்பினர் லக்கி ஜயவர்தன, மத்திய மாகாண சபை உறுப்பினர்களான லாபீர் ஹாஜியார், ஹிதாயத் சத்தார், பிரதேச செயலாளர்கள், பாதுகாப்பு தரப்பினர் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்ட மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையே இன்று (17) பிற்பகல் தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.இதன்போது இரு...\nகம்பனிக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்\nலிந்துலை மெராயாவில் ஆர்ப்பாட்டம்லிந்துலையிலுள்ள எல்ஜீன், லிப்பகலை, தங்ககலை, மெராயா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா...\nதெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு\nதெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத் குணவர்தன மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.கடமைக்காக...\nபடையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்ப\nயாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவது தொடர்பாக...\nA350 எயார்பஸ் கொள்வனவில் மோசடி\nஸ்ரீலங்கன் விமான சேவை எயார்பஸ் A350 கொள்வனவின் போது விலைமனுக் கோரலில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை நடத்துமாறு ட்ரான்ஸ் பரன்சி...\nவேகக்கட்டுப்பாட்டை இழந்து விமானப்படை ஜீப் விபத்து\nஒருவர் பலி; 4 பேர் காயம்வேகக்கட்டுப்பாட்டை இழந்த விமானப்படை ஜீப் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.புத்தளம்,...\nமுதலமைச்சர் சீ.வி தலைமையில் மாற்று அணியொன்றை விரைவில் உருவாக்குவோம்\nவட மாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோமென வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்....\nதோட்டத் தொழிலாளர்; 10 ஆயிரம் ரூபா தீபாவளி முற்பணம் வழங்கக் கோரிக்ைக\nபெருந்தோட்டத் தொழிலாளர்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச��சியுடன் கொண்டாடும் வகையில் சம்பள உயர்வு விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் என்று இலங்கை...\nகல்வி அமைச்சில் நேற்று (16) நடைபெற்ற நவராத்திரி விழாவில் கல்வ\nகல்வி அமைச்சில் நேற்று (16) நடைபெற்ற நவராத்திரி விழாவில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்,இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர் பூஜை...\nஜனாதிபதி தலைமையில் தேசிய பொருளாதார சபைக் கூட்டம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய பொருளாதார சபை நேற்று கூடிய போது பிடிக்கப்பட்ட படம். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் டொலர்...\nஅரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்போம்\n*காணாமல்போனோர் அலுவலகத்தின் மேல் மாகாணத்துக்கான அமர்வு* முறைப்பாடுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்ைக எடுப்பதற்குஆணைக்குழுவின் தலைவர் சாலிய...\nதோட்ட தொழிலாளர் ஒத்துழையாமை போராட்டம்\nஇன்று முதல் ஆரம்பம்ரூ .1000 சம்பள அதிகரிப்பு கிடைக்கும் வரை தொடரும்கூட்டு ஒப்பந்தம் எதிர்பார்த்த பலனை பெற்றுத் தராததால் இன்று முதல் மலையகம் முழுவதும்...\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர...\nகம்பனிக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்\nலிந்துலை மெராயாவில் ஆர்ப்பாட்டம்லிந்துலையிலுள்ள எல்ஜீன், லிப்பகலை,...\n3rd ODI: SLvENG; மழையால் போட்டி ஆரம்பிக்க தாமதம்\nகுசல் பெரேராவுக்கு பதில் குசல் மெண்டிஸ்சுற்றுலா இங்கிலாந்து மற்றும்...\nஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.10.2018...\nதெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு\nதெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத்...\nயூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம்\nஉலகின் முன்னணி இணையத்தளமான கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப்...\nசீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாகவும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்��ள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/slokas-mantras/gayathri-mantras/", "date_download": "2018-10-17T19:18:12Z", "digest": "sha1:PGCMRZQYYQYJS47FRAROFML3JPKSVKMN", "length": 6184, "nlines": 97, "source_domain": "divineinfoguru.com", "title": "Gayathri Mantras - DivineInfoGuru.com <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nநவக்கிரங்களுக்கு உகந்த இந்த காயத்ரி மந்திரங்களை சனிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நவக்கிரகங்களால் ஏற்படும் தொல்லைகளை படிப்படியாக நீங்கும்.\n1.) ஸ்ரீ சூரியன் காயத்ரி:-\nஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: பாச ஹஸ்தாய தீமஹிதன்னோ சூர்ய ப்ரயோதயாத்.\n2.) ஸ்ரீ சந்திரன் காயத்ரி:-\nஓம் பத்ம த்வஜாய வித்மஹே: ஹேம ரூபாய தீமஹி தன்னோ ஸோம ப்ரயோதயாத்.\n3.) ஸ்ரீ செவ்வாய் காயத்ரி:-\nஓம் வீர த்வஜாய வித்மஹே: விக்ன ஹஸ்தாய தீமஹி தன்னோ பௌம ப்ரயோதயாத்.\n4.) ஸ்ரீ புதன் காயத்ரி:-\nஓம் கஜ த்வஜாய வித்மஹே: சுக ஹஸ்தாய தீமஹி தன்னோ புத ப்ரயோதயாத்.\n5.) ஸ்ரீ குரு காயத்ரி:-\nஓம் விருஷப த்வஜாய வித்மஹே: க்ருணி ஹஸ்தாய தீமஹி தன்னோ குரு ப்ரயோதயாத்.\n6). ஸ்ரீ சுக்கிரன் காயத்ரி:-\nஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: தநுர் ஹஸ்தாய தீமஹி தன்னோ சுக்கிர ப்ரயோதயாத்.\n7.) ஸ்ரீ சனீஸ்வரர் காயத்ரி:-\nஓம் காக த்வஜாய வித்மஹே: கட்க ஹஸ்தாய தீமஹி தன்னோ மந்த ப்ரயோதயாத்.\n8.) ஸ்ரீ ராகு காயத்ரி:-\nஓம் நாக த்வஜாய வித்மஹே: பத்ம ஹஸ்தாய தீமஹி தன்னோ ராகு ப்ரயோதயாத்.\n9.) ஸ்ரீ கேது காயத்ரி:-\nஓம் அஸ்வ த்வஜாய வித்மஹே: சூல ஹஸ்தாய தீமஹி தன்னோ கேது ப்ரயோதயாத்.\nRagu Kalam Durga Pooja – ராகு கால துர்க்கை பூஜை\nAmman Gayatri Mantras – அம்மன் மந்திரங்கள்\nTags: 9 navagraha mantra, navagraha mantra in bengali, navagraha mantra in english, navagraha mantra in hindi, navagraha mantra sanskrit, navagraha mantra tamil, navagraha mantra telugu, simple navagraha mantra, காயத்ரி மந்திரம் சொல்லும் முறை, காயத்ரி மந்திரம் தமிழில், சந்திரன் மூல மந்திரம், சர்வ தெய்வ காயத்ரி மந்திரங்கள், நவகிரக காயத்ரி மந்திரம், நவகிரக தானியங்கள், நவகிரக துதி, நவகிரக மந்திரங்கள், நவகிரக மூல மந்திரங்கள், நவகிரக ஸ்லோகம் தமிழ், நவகிரகங்கள் சுற்றும் முறை, நவகிரகங்கள் பெயர்கள், நவகிரகம் மந்திரம், நவக்கிரக அமைப்பு, நவக்கிரக மந்திரம், நவக்கிரக மூல மந்திரம், நவக்கிரக ஸ்லோகம், நவக்கிரகங்கள் வரலாறு, நவக்கிரகம் சூரியன், நவக்கிரகம் செவ்வாய், நவக்கிரகம் திரைப்படம், புதன் நவக்கிரகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/anuradhapura/higher-education", "date_download": "2018-10-17T19:25:38Z", "digest": "sha1:UKTKZDGGBJ5PUISSEEZXV4DYWAPMM52K", "length": 3223, "nlines": 65, "source_domain": "ikman.lk", "title": "உயர் கல்வி | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/jobs/01/146150?ref=category-feed", "date_download": "2018-10-17T19:09:42Z", "digest": "sha1:RQAPR4FDTEZACVYM5APHSOUJEZ62AP7N", "length": 7564, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "யாழ். குடாநாட்டில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர், யுவதிகளின் கவனத்திற்கு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nயாழ். குடாநாட்டில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர், யுவதிகளின் கவனத்திற்கு\nயாழ்ப்பாணத்தில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர், யுவதிகளுக்கு யாழ்.நகர வர்த்தக நிலையங்களில் வேலைவாய்ப்புக்களை பெற்றுக் கொடுப்பதற்கு யாழ். வணிகர் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.\nயாழ் நகர வர்த்தக நிலையங்களில் சிட்டை லிகிதர்கள், பொருட்கள் பொதி செய்பவர்கள், உதவியாளர்கள், சாரதிகள், காசாளர்கள், உதவியாளர்கள்,கணக்கு பதியுனர், கணனி இயக்குனர்கள், உதவி முகாமையாளர்கள் போன்ற பணிகள் ஆற்றுவதற்கு ஆர்வமுள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்ப���்டுள்ளன.\nகுறித்த பணிகளில் சேர விரும்புவோர் யாழ் வணிகர் கழகத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.\nஅரசாங்கத்தினால் நிர்ணயிக்கப்பட்ட சம்பளக் கொடுப்பனவு உறுதி செய்யப்படும். இந்த தொழில் வாய்ப்புக்களுக்காக ஆண், பெண் இருபாலாரும் விண்ணப்பிக்கலாம்.\nஇதேவேளை, 021 222 8593 என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியுமென யாழ். வணிகர் கழகம் குறிப்பிட்டுள்ளது.\nமேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/film-title-upsets-an-actress-177554.html", "date_download": "2018-10-17T18:00:57Z", "digest": "sha1:6ZEZ4FRU333WERYLFJEZKMVBBPBCYJGG", "length": 9552, "nlines": 160, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இவங்க படத்துக்கு வேற பேரே கிடைக்கலையாக்கும்!: கடுப்பில் நடிகை | Film title upsets an actress - Tamil Filmibeat", "raw_content": "\n» இவங்க படத்துக்கு வேற பேரே கிடைக்கலையாக்கும்\nஇவங்க படத்துக்கு வேற பேரே கிடைக்கலையாக்கும்\nசென்னை: சிரிப்பழகி நடிகை தனது பெயரை வைத்து புதுப்படம் ஒன்று எடுக்கப்படுவதால் கடுப்பில் உள்ளாராம்.\nஅழகான சிரிப்புக்கு பெயர்போன நடிகையின் பெயரை வைத்து வில்லங்கமான தலைப்பில் படம் ஒன்றை எடுக்கின்றனர். படத்தின் தலைப்பை பார்க்கும் யாரும் ஓஹோ, இது அந்த நடிகையைப் பற்றிய படமா என்று நினைப்பார்கள். அப்படி ஒரு தலைப்பு.\nஅந்த தலைப்பு சிரிப்பழகியின் சிரிப்பை பாதித்துள்ளதாம். நல்லாத் தான் இவர்களின் படத்திற்கு வேற தலைப்பு எதுவும் கிடைக்கவில்லையா என் பெயர் தான் கிடைத்ததா என்று குமுறிக் கொண்டிருக்கிறாராம்.\nமேலும் தலைப்பை மாற்றக் கோரி சட்டப்படி நடவடிக்கை எடுக்க அவர் முயற்சிப்பதாக பேச்சு அடிபடுகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவட சென்னைக்கு பிறகு மீண்டும் தனுஷுடன் கைகோர்க்கும் வெற்றிமாறன்\nமழை சீனில் தாராளம்.. படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nஅமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaNews/2018/09/23084601/Vijay-is-the-best-international-actor-for-Mersal-movie.vpf", "date_download": "2018-10-17T19:04:04Z", "digest": "sha1:U4Q62OVVYZIZH73YV3VYIE54UAOQU3J6", "length": 10520, "nlines": 125, "source_domain": "www.dailythanthi.com", "title": "Vijay is the best international actor for Mersal movie || மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nமெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு + \"||\" + Vijay is the best international actor for Mersal movie\nமெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு\nமெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக லண்டனை சேர்ந்த ஐரா விருது வழங்கும் அமைப்பு அறிவித்துள்ளது. #IARAAwards #BestInternationalActorVijay\nபதிவு: செப்டம்பர் 23, 2018 08:46 AM\nஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தின் 100-வது படம் `மெர்சல்'. அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிய இந்த படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் உலகமெங்கும் கடந்த வருடம் வெளியானது.\nவிஜய் இந்த படத்தில் மூன்று தோற்றத்தில் நட��த்திருந்தார். விஜய் ஜோடியாக நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் நடித்திருந்தனர். எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும், சத்யராஜ், வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். விவேக் வரிகளில் இடம்பெற்ற `ஆளப்போறான் தமிழன்' பாடல் பட்டிதொட்டி எங்கும் ஒலித்து பல்வேறு சாதனைகளையும் படைத்தது. உலக அளவில் இந்த படம் நல்ல வசூல் பார்த்தது.\nமேலும் மெர்சல் படம் சர்வதேச அளவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. லண்டனில் நடைபெற இருந்த திரைப்பட விழாவில் ஐரா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகர்கள் பட்டியலில் ஹாலிவுட் நடிகர்களுடன், மெர்சல் படத்தில் நடித்ததற்காக விஜய் பெயரும் இடம்பெற்று இருந்தது.\nஇந்நிலையில் லண்டனை சேர்ந்த ஐரா விருது வழங்கும் அமைப்பு, மெர்சல் திரைப்படத்திற்காக சர்வதேச அளவில் சிறந்த நடிகராக விஜய்யை தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. சிறந்த நடிகராக விஜய் தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவரது ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகின்றனர்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. மிரட்டி படுக்கைக்கு அழைத்தார் - டைரக்டர் மீது நடிகை போலீசில் புகார்\n2. பொங்கலுக்கு அஜித்குமார் படம்\n - ‘சுசிலீக்ஸ்’ புகாருக்கு பாடகி சின்மயி விளக்கம்\n4. ‘மீ டூ’வில் சிக்கிய நடிகர் அமிதாப்பச்சன்\n5. மன்னிப்பு கேட்காவிட்டால் வழக்கு : பெண் இயக்குனர் பாலியல் புகாருக்கு சுசிகணேசன் மறுப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00296.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/5827/", "date_download": "2018-10-17T18:41:14Z", "digest": "sha1:CZRZXZCLSGOQIZCIPX4KIW44SBON3E5Y", "length": 6257, "nlines": 77, "source_domain": "arjunatv.in", "title": "கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழ��� முன்னிட்டு கோவையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. – ARJUNA TV", "raw_content": "\nகருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா முன்னிட்டு கோவையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nகருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா முன்னிட்டு கோவையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.\n(அதிரடியான கோவை நிருபர் ராஜ்குமார்)\nகருணாநிதி பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்\nகோவை, இராமநாதபுரம் பாரதி நகர் 3 வது வீதியில் கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nஇதில் திமுக கோவை மாநகர் தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், சிங்காநல்லூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான கார்த்திக் கொடியேற்றி சிறப்புரையாற்றினார்.\nவிழாவிற்கு 74 வது வட்ட கழக செயலாளர் மேகநாதன் தலைமை தாங்கினார். சிங்காநல்லூர் பகுதி செயலாளர் எஸ்.எம்.சாமி வரவேற்புரை ஆற்றினார். மு.மா.ச.முருகன், காந்திநகர் நாகராஜ், முத்துக்குமார், பாரதி நகர் செல்வம் பொன்னுசாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். நல்லதம்பி, அல்லாபிச்சை, வசந்தாமணி, கல்யாணசுந்தரம், சுப்ரமணியன், பொன்னுசாமி, அய்யாசாமி, மனோகரன் உட்பட கிளைக் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.\nபவானி கண்ணன், சண்முகசுந்தரம், விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் இளஞ்சேரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர. மாநகர அணிகளின் நிர்வாகிகள் மற்றும் முன்னாள் செயலாளர்கள் வெ.நா. உதயகுமார், தளபதி இளங்கோ, பார்த்தசாரதி, அருள்மணி, அருள்மொழி, நாகேந்திரன், சிங்கை சிவா கபிலன் பழனிச்சாமி முருகேசன், திராவிடமணி சிங்கை சௌந்தரராஜன், பொறுப்புக்குழு குழு உறுப்பினர் உமா மகேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர் .\nகிளை துணைச் செயலாளர் மணி நன்றி உரையாற்றினார்.\nTags: கருணாநிதியின் 95-வது பிறந்த நாள் விழா முன்னிட்டு கோவையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.\nPrevious 15ஆண்டுகளுக்கு பின்னர் புது வெள்ளம் கண்ட வெள்ளலூர் குளத்தில் இரண்டாம் கட்டமாக 1001மரக்கன்றுகள் நடப்பட்டன.\nNext யோக தினம் 08 முதல் 80 வயது வரை.\nகீர்த்திசுரேஷ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2018\nவிஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\nஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arthanareeswarar.com/tamil/nagaPanchami09.aspx", "date_download": "2018-10-17T17:59:11Z", "digest": "sha1:5NGOJJFUO7KFDS2DJTPTKWZHSS6DMI3E", "length": 7027, "nlines": 145, "source_domain": "arthanareeswarar.com", "title": "அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு", "raw_content": "\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு.\nசிறப்புகள் தோற்றமும் அமைப்பும் சிறப்புகள் இறை வழிபாடு\nஸ்தலப் பெருமை மலையின் மறு பெயர்கள் மண்டபங்கள் பேருந்து வசதி\nநகரின் குறிப்பு ஸ்தல விருட்சம் கோபுரம் நிர்வாக அமைப்பு\nஐயப்பன் மண்டல பூஜை 09\nநாகபஞ்சமி புகைப்பட தொகுப்பு - 26-07-2009\nநாகர் அலங்காரத்துடன் நாகர் அலங்காரத்துடன் நாகர் அலங்காரத்துடன் நாகர் அலங்காரத்துடன் பால் அபிஷேகம் பால் அபிஷேகம் பால் அபிஷேகம்\nநாகர் அலங்காரத்துடன் நாகர் அலங்காரத்துடன் நாகர் அலங்காரத்துடன் நாகர் அலங்காரத்துடன் நாகர் அலங்காரத்துடன் நாகர் அலங்காரத்துடன் நாகர் அலங்காரத்துடன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaliprasadh.blogspot.com/2009/03/blog-post.html", "date_download": "2018-10-17T19:16:42Z", "digest": "sha1:BWDKV5TH63OOFWPSYOSPIQATV6BMIYUU", "length": 10230, "nlines": 88, "source_domain": "kaliprasadh.blogspot.com", "title": "காளிப்ரஸாத்: திருமண மண்டப பேச்சுக்களும் பாடல்களும்.....", "raw_content": "\nதிருமண மண்டப பேச்சுக்களும் பாடல்களும்.....\nசென்ற வாரம் எங்க வீiட்டுக்கு பக்கத்திலிருக்கும் கலயாண மண்டபத்தில் ஆர்கெஸ்ட்றா பட்டையை கிளப்பிக்கொண்டிருந்தனர்.\nமாடு செத்தா மனுஷன் திம்பான் என்று நடனமாடிக்கொண்டிருந்தனை மக்கள். திடீரென்று ஞானோதயம் வந்தார்ப்போல மெலடியாக பாட ஆரம்பித்தனர்...\n”மன்றம் வந்த தென்றலுக்கு மஞ்சம் வர நெஞ்சம் இல்லையோ அன்பே என் அன்பே..”\nடேய் இன்னைக்கு ரிசப்ஸ்ஷன்...நாளைக்குத்தான் கல்யாணம் என்று யாeனும் சொன்னால் eவலை என்று நினைத்துக்கொண்டிருந்த் போதே அந்த பாட்டு முடிந்து அடுத்த பாட்டு....\n“ பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது...கருடா செளக்கியமா\nஇது கணவன் மனை பிரிவை மையமாக கொண்ட பாடல் என்பது தெரிஞ்ச விஷயம்...\nமறுநாள் கல்யாணம் முடிந்தது ஒரு சிறப்பு அழைப்பாளர் பேச அழைக்கப்பட்டார்... பாவம் மனுஷன் பேச ஆளே இல்லாமல் கஷ்டப்படிருப்பார் போல... காவிரியில் தண்ணி வரல...கிரிக்கெட்டுனா நமாளுங்க வேலைய விட்டுட்டு பார்க்குறாங்க...நாம இயற்கையை மதிக்காமல் போனால் இன்னும் கொஞ்ச நாளில் இன்னொரு சுனாமி வரும்....\nஆகவே நீடூட்டி வாழ்கவென மணமக்களை வாழ்த்துகிறேன்...\n.ஏ.ஆர். முருகதாஸ் கல்யாணத்தில்தான் விஜயகாந்த் பாமகவை வம்புக்கிழுத்தார்...காடுவெட்டி குருவை கலைஞர் கைது செய்யாப்போவதாக அறிவித்தது பாமக கூuட்டணிக்கு முழுக்கு போட ஆரம்பித்ததும் ஒரு கல்யாண வீiட்டில்தான்...\nபாட்டு பேச்சு எதுவுமே கல்யாணத்துக்கு சம்பந்தமில்லையே...ஆனா அதுதானே நம்ம கலாச்சாரம்..\nஇப்படி நினைச்சுக்கிட்டிருந்தப்பதான் இன்னைக்கு நண்பர் சதீஷும் நானும் திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் ”அடங்கிய” கோயிலுக்கு சென்றோம்...\nஅதனால் பட்டினத்தார் பாடல்களை படித்து வந்தேeன்... அப்போதான் ஒரு விஷ்யம் பளிச்சிட்டது...\nநம்ம பட்டினத்தாரையும் ஒரு கல்யாண வீiட்டுக்கு மணமக்களை வாழ்த்திபேeச கூப்பிட்டு போoயிருக்காங்க...அங்க அவர் வாழ்த்திய வாழத்து இருக்கே...அப்பப்பா...\nநாப்பிளக்கப் பொய் உரைத்து நவநிதியம் தேடி\nநலன் ஒன்றும் அறியாத நாரியரைகூடிப்\nபுலபுலெனக் கலகலெனப் புதல்வர்களைப் பெறுவீர்\nகாப்பதற்கும் வகையறியீர் கைவிடவும் மாட்டீர்\nகவர்பிளந்த மரத்துளையில் கால்நுழைத்துக் கொண்டே\nஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனைப் போல\nஆகா இவர் பரவாயில்லை...சப்ஜெக்ட் மாறல...சொல்லவந்ததை கரெக்டா பேசிட்டாரு...\nகடந்த சில மாதங்களாக மற்றவர்கள் ப்ளாக்கில் பின்னூட்டம் மட்டுமே இட்டு வந்தேன். இப்பொழுது ஒரு ஆர்வத்தில் நான் ஒரு ப்ளாக் ஆரம்பித்துள்ளேன். டைரி எழுதும் பழக்கத்த்தைப்போலதான் இதுவும் என எனக்கு தோன்றுகிறது. அன்றைய செய்திகளில் என்னை பாதித்த அல்லது ரசித்த செய்திகளை மட்டுமே எழுத முடியும் என எண்ணுகிறேன். ஆர்க்குட்டில் இருந்து ப்ளாக் பக்கம் நான் வர யுவன் பிரபாகரன் மற்றும் அதியமான் ஆகியோருடனான உரையாடல்களே காரணம். தப்பு செய்பவனை விட செய்யத்தூண்டியவர்களே குற்றவாளிகள் என சட்டம் உள்ளது. XXXXXXXXXXXXXXXXXXX 2009 க்கு பின் கிடப்பில் போட்டதை மீண்டும் எடுத்து பார்த்த போது சில பதிவுகள் எனக்கே எரிச்சலூட்டின. டெலீட்டிவிட்டேன்...நாலே நாலை சும்மா வைத்திருக்கிறேன்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nமுதலாளித்துவ வளர்ச்சியும், தலித் எழுச்சியும்\nதிருமண மண்டப பேச்சுக்களும் பாடல்களும்.....\nநான் ரசித்த கட்டுரைகள் மற்றும் கதைகள்\n1) லசந்த விக்ரமதுங்கவின் மரண சாசனம்\n2) நான் ஏன் கலைஞரை எதிர்க்கிறேன் --ஞாநி\n3) மஹாகவி பாரதியின் கடிதங்கள்- எஸ்.ராமக்ருஷ்ணன்\n5) ஆலயம் தொழுதல் ( நகைச்சுவை கட்டுரை ) - ஜெயமோஹன்\n6) ஊமைச்செந்நாய் - ஜெயமோஹன்\nவிளக்கம்:- அவன் வ��த்தில் நுழையும்போது புற்கள் நசுங்குவதில்லை நீரில் இறங்குகையில் சிற்றலையும் எழுவதில்லை - ஜென் கவிதைகள் (தமிழில் யுவன் சந்திரசேகர், தொகுப்பு : பெயரற்ற யாத்ரீகன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2010/11/", "date_download": "2018-10-17T18:59:14Z", "digest": "sha1:RC35TMY74IH7WASZ4RVU4PW4ZN5VNGSH", "length": 30077, "nlines": 640, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "November 2010 - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nதன் பசியைத் தீர்த்துக்கொள்ளப் பார்க்கிறது நெருப்பு\nஅறிவு ராஜ்ஜியத்தை வீழ்த்தி இருக்கிறது\nஊடகங்கள் நூலகத்தின் இறுதிக் காட்சிகளை\nமூன்று தலைமுறை கண்ட நூலகம்\nபுத்தகத்தைத் திருப்பி தரவந்த சிறுமி\nநீ ஒத்த பலத்துடன் இரு\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nமுன் போல் அப்பாவால் நீண்ட கடிதம் எழுத முடிவதில்லை கை நடுங்குகிறது அவரின் பழைய கடிதங்களை இந்தத் தேதியிட்டு படித்துக்கொள்கிறேன் ...\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nபொத்தான் மாற்றிப்போட்டு கிழிந்த சட்டைக்குள்ளிருந்த சிறுவன் ஒரு பட்டம் வேணும் என்றான் அந்த வானத்திற்கு வாங்கிக்கொடுத்தேன் கூடவே...\nகடந்து போகிற யாரோ ஒருவர் பழைய நண்பரை ஞாபகப்படுத்துகிறார் காலங்களைக் குடைந்து நினைவுகள் போகின்றன புகைமூட்டமான முகம் சித்திரமாக விரிகிறது ...\nநீயே விழிச்சுக்கப் பாரு இங்கு எத���வும் சரியில்ல தம்பி கேளு தண்ணிய கேட்டா டாஸ்மாக் காட்டுறான் தடுமாறி விழுந்தா போட்டு அடிக்கறான் கட்...\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nமுன் போல் அப்பாவால் நீண்ட கடிதம் எழுத முடிவதில்லை கை நடுங்குகிறது அவரின் பழைய கடிதங்களை இந்தத் தேதியிட்டு படித்துக்கொள்கிறேன் ...\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nபொத்தான் மாற்றிப்போட்டு கிழிந்த சட்டைக்குள்ளிருந்த சிறுவன் ஒரு பட்டம் வேணும் என்றான் அந்த வானத்திற்கு வாங்கிக்கொடுத்தேன் கூடவே...\nகடந்து போகிற யாரோ ஒருவர் பழைய நண்பரை ஞாபகப்படுத்துகிறார் காலங்களைக் குடைந்து நினைவுகள் போகின்றன புகைமூட்டமான முகம் சித்திரமாக விரிகிறது ...\nநீயே விழிச்சுக்கப் பாரு இங்கு எதுவும் சரியில்ல தம்பி கேளு தண்ணிய கேட்டா டாஸ்மாக் காட்டுறான் தடுமாறி விழுந்தா போட்டு அடிக்கறான் கட்...\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/11/Zebronics-wired-optical-mouse-59Off.html", "date_download": "2018-10-17T18:57:29Z", "digest": "sha1:4GISQITHA46VPFPCARBXC6TNMZKKZQWW", "length": 4197, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: நல்ல சலுகையில் Zebronics Wired Optical Mouse", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 210 , சலுகை விலை ரூ 85 + 70 (டெலிவரி சார்ஜ்)\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/latest-news/58046-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%90%E0%AE%8F%E0%AE%8E%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81.html", "date_download": "2018-10-17T18:48:19Z", "digest": "sha1:CRNOQMJH6EHDRLQV554QJRQ7LHA6Z6EB", "length": 23066, "nlines": 311, "source_domain": "dhinasari.com", "title": "சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தூக்கிட்டு தற்கொலை - தினசரி", "raw_content": "\nஇஸ்ரோ-வில் பணி வாய்ப்பு: 15 பணியிடங்கள்; அக்.25 நேர்முகத் தேர்வு\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nசென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்படுகிறது\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஆபாசப் பேச்சு; கொலை மிரட்டல்: பஞ்சாயத்து பண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார்\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nபிரதமர் மோடி துர்காஷ்டமி வாழ்த்து\nபிரதமருக்கே தெரியாமல் என்னை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டமிடுகிறது: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதால் அதிக பெண்களுக்கு அமைச்சர் பதவி: பிரதமர்\n2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை வென்றார் அன்னா பர்ன்ஸ்\nதனது சொத்துகளை ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கும் நடிகர்\nஉலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கி பின் மீண்டது\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு ���ாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு…\nதாமிரபரணி மகாபுஷ்கரத்தில்… மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு\nபுரட்டாசி சனியில் ரங்கநாதர் பட்டினி வெறும் கூடையுடன் நிவேதனம்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் அக்டோபர் – 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 16 – செவ்வாய்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nமுகப்பு சற்றுமுன் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தூக்கிட்டு தற்கொலை\nசங்கர் ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தூக்கிட்டு தற்கொலை\n*சங்கர் ஐஏஎஸ்அகடாமியின் நிறுவனர் சங்கர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .*\nகுடும்ப பிரச்னை காரணமாக சங்கர் ஐஏஎஸ்அகடாமியின் நிறுவனர் சங்கர், தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப் படுகிறது.\nஇந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அண்ணாநகரில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி என்ற பெயரில் ஐஏஎஸ் பயிற்சி நடத்தி வருகிறார்.\nஇந்நிலையில், குடும்ப பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டாதாகக் கூறப்படுகிறது. இவருக்கு 2 பெண் குழந்தைகள் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nசங்கர் மறைவுக்கு பாமக., இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்தார். அவரது இரங்கல் செய்தியில்…\nசென்னையில் செயல்பட்டு வரும் சங்கர் ஐ.ஏ.எஸ். அகாடமியின் நிறுவனர��� சங்கர் சென்னையில் இன்று காலை அகால மரணமடைந்தார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.\nதருமபுரி மாவட்டம் ஊத்தங்கரையில் எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த சங்கர் தமது கடுமையான உழைப்பால் முன்னேறியவர். இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்த அவர், அது நனவாகாத நிலையில் இ.ஆ.ப. பயிற்சி நிறுவனம் தொடங்கி நூற்றுக்கணக்கானவர்களை குடிமைப்பணி அதிகாரிகளாக உருவாக்கினார். ஏழை மாணவர்கள் பலருக்கு கட்டணமின்றி பயிற்சி அளித்தவர். போட்டித் தேர்வுகளின் நுணுக்கங்களை மாணவர்களுக்கு விளக்கி வெற்றிக்கு வழி வகுத்தவர்.\nசமூக நீதியில் அக்கறை கொண்ட அவர், அதற்காக வாய்ப்பு கிடைத்த போதெல்லாம் பல்வேறு தளங்களில் குரல் கொடுத்துள்ளார். அவரது மறைவு போட்டித் தேர்வுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். சங்கரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.- என்று குறிப்பிட்டிருந்தார்.\nமுந்தைய செய்திஆளுநருக்கே அறிவுரை… இது ஆழ்வார்பேட்டை ஆண்டவர் ஸ்டைல்..\nஅடுத்த செய்திவைரமுத்து விவகாரத்தில் சக பாடகிகளுக்கு தயக்கம்: சின்மயி பகீர்\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nசபரிமலை; பத்தனம்திட்டையில் திருப்பி அனுப்பப் பட்ட பெண் 17/10/2018 7:15 PM\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு… 17/10/2018 6:06 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஉன் இடுப்போ ஒரு உடுக்கை; உன் மார்போ ஒரு படுக்கை வைரமுத்துவின் வார்த்தை செக்ஸ் டார்ச்சர்\nஇளம் பெண்ணை நெருக்கமாக விட்டு... ரகசிய கேமராவில்... புத்திசாலி ராகுல் டிராவிட் அன்று தப்பினார்\nசபரிமலை விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி; வெளியேறிய பந்தளம் ராஜ குடும்பத்தினர்\nசின்மயியைத் தொடர்ந்து சிந்துஜா... காமப் பேரரசு வைரமுத்துவின் ‘ஏ’ வரிகள் கவிதைகளா\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nஆன்மிகச் செய்திகள் 17/10/2018 8:34 PM\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/beauty/03/171452?ref=category-feed", "date_download": "2018-10-17T19:18:41Z", "digest": "sha1:JAFBIMDXOWLKIQZHVRYQCNSOG57KTEZM", "length": 9922, "nlines": 156, "source_domain": "news.lankasri.com", "title": "தலைமுடி அடர்த்தியாக வளர இதோ சூப்பர் ஐடியா - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nதலைமுடி அடர்த்தியாக வளர இதோ சூப்பர் ஐடியா\nஎல்லா பெண்களுக்கு தலைமுடி நீளமாகவும் அடர்த்தியாவும் இருக்க வேண்டும் என்று தான் ஆசை, ஆனால் ஒரு சில காரணங்களால் முடி உதிர்வு ஏற்படுகிறது.\nஇதை தடுக்க இயற்கை வழிகள் பல உண்டு, இருப்பினும் கூந்தல் நன்கு அடர்த்தியாக வளர கரிசலாங்கண்ணி சாறு தைலம் ஒரு வரப்பிரசாதம் என்று கூறப்படுகின்றது.\n1 கப்- கீழா நெல்லி இலை சாறு\n1 கப்- பொன்னாங்கண்ணி இலை\n1 கப்- எலுமிச்சை சாறு\nகரிசலாங்கண்ணி இலையை இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள், இதில் மேல் கூறிப்பிட்ட கலவைகளை கலந்து அரை மணி நேரம் அடுப்பில் வையுங்கள்.\nதைல பதத்தில் வந்ததும், காய வைத்த நெல்லிக்காய் பவுடர்- 10 கிராமை இதில் போடுங்கள். பிறகு இந்தத் தைலத்தை தினமும் தலையில் தேய்த்து வர, முடி அடர்த்தியாக வளரத் தொடங்கும் மற்றும் பேன் மற்றும் பொடுகும் தொல்லையும் ஒழியும்.\n1 கப்- பச்சை கரிசலாங்கண்ணி இலை இடித்தசாறு.\n2 கப்- அருகம்புல் சாறு\n2 கப்- தேங்காய் எண்ணெய்\n1 கப்- தேங்காய்ப் பால்\nமேல்கூறப்பட்டவாறு ஒரு பாத்திரத்தில் எல்லாவற்றையும் ஊற்றி அடுப்பில் வைத்து சூடு பண்ணுங்கள், பின் தைல பதத்தில் வந்ததும் இறக்கி விடுங்கள்.\nதினமும் தலைக்கு எண்ணெய்க்கு பதிலாக இந்தத் தைலத்தைத் தேய்த்து வாருங்கள், இவ்வாறு செய்வதனால் தலை சுத்தமாகி விடும்.\nகரிசலாங்கண்ணி இலை, கறிவேப்பிலை இரண்டையும் தனித்தனியே உலர்த்தி பொடி பண்ணிக் கொள்ளுங்கள். இது இரண்டிலிருந்தும் தலா 2 டீஸ்பூன் எடுத்து, அதனுடன் எலுமிச்சைசாறு 1 டீஸ்பூன், தயிர் - 1 டீஸ்பூன் கலந்து கொள்ளுங்கள்.\nஇதைத் தலைக்கு பேக் ஆகப் போட்டு, 10 நிமிடம் கழித்து அலசுங்கள். வாரம் 2 முறை இந்த பேக் போட்டு குளித்து வந்தால், இளநரை வழுக்கை என்பவற்றுக்கு நிரந்தர தீர்வு தரும்.\nசெம்பருத்தி பூ 1 கப், கரிசலாங்கண்ணி இலை 1 கப் இரண்டையும் 2 டீஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி வதக்குங்கள்.\nஇதை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கி வடிகட்டுங்கள். இதனுடன் 3 கப் தேங்காய் எண்ணெய் கலந்து தண்ணீர்ப் பதம் போகும் வரை. (அதாவது சுமார் 10 நாட்கள்) வெயிலில் வைத்து எடுங்கள்.\nஇந்த எண்ணெயை தினமும் தலையில் தடவி வாருங்கள். இதனை செய்வதனால் வழுக்கை விழுந்த இடத்தில் முடியை வளரும்.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00297.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2016/06/ta-da.html", "date_download": "2018-10-17T18:25:11Z", "digest": "sha1:HORDB2V2MEGKA37YBPVLF55VXXYUA6F7", "length": 25191, "nlines": 239, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header வாக்கு வாங்கி ஏன் குறைஞ்சிருச்சு?....TA, DA கொடுத்து நிர்வாகிகளை வரவழைத்து ஆலோசித்த விஜயகாந்த்! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS வாக்கு வாங்கி ஏன் குறைஞ்சிருச்சு....TA, DA கொடுத்து நிர்வாகிகளை வரவழைத்து ஆலோசித்த விஜயகாந்த்\nவாக்கு வாங்கி ஏன் குறைஞ்சிருச்சு....TA, DA கொடுத்து நிர்வாகிகளை வரவழைத்து ஆலோசித்த விஜயகாந்த்\nதேமுதிகவின் அட்டகாசமான வாக்கு வங்கி ஏன் இந்த சட்டசபைத் தேர்தலில் 2.4 சதவீதமாக குறைந்தது என்று கட்சியினரிடம் ஆலோசித்து வருகிறார் கட்சித் தலைவர் விஜயகாந்த். கட்சி நிர்வாகிகளை கட்சித் தலைமைக் கழக அலுவலகத்தில் சந்தித்து நேற்று முதல் 20ம் தேதி வரை ஆலோசிக்கிறார். தேமுதிக மிகப் பெரிய அடியை வாங்கிய அதிர்ச்சியிலிருந்து இன்னும் மீளவில்லை. பீனிக்ஸ் பறவை போல வருவேன் என்று விஜயகாந்த் கூறினாலும் கூட கட்சியினர் மத்தியில் வந்தாலும் மறுபடியும் நம்மால் பறக்க முடியுமா என்ற சந்தேகம் இருப்பதையும் காண முடிகிறது. இந்த நிலையில் கட்சியினருடன் மீண்டும் ஆலோசனையைத் தொடங்கியுள்ளார் விஜயகாந்த். நேற்று முதல் 2வது கட்ட ஆலோசனை தொடங்கியுள்ளது. நேற்று சென்னை, திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். 20ம் தேதி வரை ஆலோசனைக் கூட்டம் தொடரவுள்ளது.\n தேமுதிகவின் வாக்கு வங்கி ஆரம்பத்தில் இரட்டை இலக்கத்தில் இருந்தது. அதாவது 10 சதவீத அளவுக்கு இருந்தது.. இதனால் தமிழகத்தின் தவிர்க்க முடியாத சக்தியாக மாறியது. ஆனால் தற்போதைய சட்டசபைத் தேர்தலில் 2.4 சதவீதமாக அடியோடு குறைந்து சகதியாக மாறி விட்டது.எப்படி எப்படி இவ்வளவு பெரிய சக்தியாக இருந்தோமே எப்படி ஒரே தேர்தலில் நாம் சரிந்தோம் என்று தெரியாமல் தேமுதிகவினர் விழித்துக் கொண்டுள்ளனர். அவர்களது வாக்கு வங்கி இவ்வளவு கேவலமாக போய் விட்டதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.\nகூட்டணியே காரணம் இதுகுறித்துத்தான் தற்போது கட்சி நி்ர்வாகிகளுடன் விஜயகாந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். அதில் கருத்து கூறும் பலரும் கூட்டணி சரியில்லை என்ற காரணத்தையே முக்கியமாக கூறியுள்ளனர்.கட்சி செலவில் இந்தக் கூட்டத்தில் மாவட்ட, ஒன்றி, நகர, பகுதி, வட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இவர்கள் கோயம்பேடு வந்து, திரும்புவதற்கான செலவையும், தங்குமிடம், சாப்பாடு உள்ளிட்ட செலவுகளையும் விஜயகாந்த்தே ஏற்றுக் கொண்டாராம்.\n கட்சி நிர்வாகிகளிடம், மக்கள் நலக் கூட்டணியுடன் வைத்துள்ள உறவைத் தொடருவதா அல்லது வெளியேறுவதா. வாக்கு வங்கி வெகுவாக 2.4 சதவீதம் அளவுக்கு குறைந்தது ஏன். வாக்கு வங்கி வெகுவாக 2.4 சதவீதம் அளவுக்கு குறைந்தது ஏன் மாவட்ட செயலாளர்களின் செயல்பாடு உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா மாவட்ட செயலாளர்களின் செயல்பாடு உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் உள்ளாட்சி தேர்தலில் தே.மு.தி.க.வின் நிலைப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கேள்விகளை முக்கியமாக விஜயகாந்த் கேட்கிறாராம்.\nதனித்துப் போட்டியிட முடிவு மேலும் இக்கூட்டத்தில் விஜயகாந்த் பேசும்போது, உள்ளாட்சி தேர்தலில் நாம் கண்டிப்பாக தனித்து களம் காண்போம். 11 நாட்கள் ஆலோசனை கூட்டம் நடக்கும். ஒவ்வொரு நாளும் மாவட்ட செயலாளர்களை தவிர 250 உறுப்பினர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள் பங்கேற்பார்கள். உங்களின் எண்ணங்களுக்கேற்ப தேமுதிக எதிர்கால நடவடிக்கைகள் அமையும். கட்சி வளர்ச்சிக்கு உங்கள் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை வழங்குங்கள் என்று கூறினாராம் விஜயகாந்த்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஞாயிறு விடுமுறை கிடையாது: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அறிவிப்பு\nஅக்டோபர் 7ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை உள்பட தமிழகத்தின் அனைத...\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜா.க தலைவர்...\nஅதாவது கடந்த 2014 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் இங்கிலாந்து பிரதம...\nஒரு நாள் இடைவெளி அல்லது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் இடைவெளியில் வீடுகளுக்கு தண்ணீர் வழங்க மட்டுமே பல நகராட்சிகளால் முடிகிறது. ...\nநீயும் நல்லா இருக்க....தனியா வா - பாலியல் புகாரில் ராதாரவி\nகவிஞர் வைரமுத்துவை அடுத்து தற்போது நடிகர் ராதாரவியின் மீதும்...\nவிபத்தான விமானத்தோடு மக்கள் செல்பி -என்று தணீயும் இந்த செல்பி மோகம்\nஇந்திய விமானப்படையின் மிக் 27 ரக விமானம் ஒன்று வழக்கமான சோத...\nசொத்துக்களை பறிமுதல் செய்யலாம்... சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nமும்பை : சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்று சிறப்பு நீத...\nஒடிசாவை சூறையாடிய டிட்லி புயல்.. பாறை விழுந்து 12 பேர் பலி.. புயலுக்கு பயந்து ஒதுங்கியபோது சோகம்\nஒடிசாவில் டிட்லி புயலுக்கு பயந்து குகைக்குள் ஒதுங்கிய 12 பேர் பாறை விழுந்து பலியாகியுள்ளனர். புவனேஷ்வர்: ஒடிசாவில் டிட்லி புயலுக்...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildoctor.com/tag/%E0%AE%9C%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2018-10-17T19:16:01Z", "digest": "sha1:W3IMNG6RWCTS3A75UL4PS35AVPFKZU7M", "length": 4710, "nlines": 93, "source_domain": "www.tamildoctor.com", "title": "ஜல்சா - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nசிறுநீரை வைத்து பெண் செய்யும் வேலையை கேளுங்க இப்படி ஒரு தகவல்\nஅமெரிக்காவில் திருநங்கையாக இருந்து பெண் மாறி பின் ஆணாக மாறியுள்ளார்\nமகள் முன் தாயை நிர்வணமாக்கி உறவுகொண்ட 17வயது இளைஞன்\n13 வயது சிறுமிகளை 900க்கும் அதிகமான முறை துஸ்பிரயோகம் செய்த நபர் நீதிமன்றம் அதிரடி\nஅந்த காட்சிகள் எடுக்கும்போது நடிகைகளுக்கு என்னவாகும்\nகாம உணர்வை அடக்கமுடியாத 23 வயது இளைஞர் இறந்த பெண்ணுக்கு செய்த செயல்\nஉறவுக்கு மறுத்த பக்கத்து வீட்டு சிறுவன் – மர்ம உறுப்பில் சூடு போட்ட ஆண்ட்டி.\nஇணையத்தை கலக்கும் சன்னி லியோனியின் சூடான புகைப்படம்\nவைரமுத்து பாலியல் தொடர்பான பாடகி சின்மயின் அந்தரங்க குறுந்தகவல்\nதங்கள் தாம்பத்திய காட்சிகளை பணத்திற்காக வீடியோ எடுக்க அனுமதி கொடுக்கும் ஜோடி\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/25/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/27213/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-17T18:30:27Z", "digest": "sha1:IA3QA4DOR7UDPP5TGMKFX5EP46PJSZD2", "length": 14346, "nlines": 173, "source_domain": "www.thinakaran.lk", "title": "நெல்சன் மண்டேலா சமாதான மாநாட்டில் | தினகரன்", "raw_content": "\nHome நெல்சன் மண்டேலா சமாதான மாநாட்டில்\nநெல்சன் மண்டேலா சமாதான மாநாட்டில்\nஐக்கிய நாடுகள் சபையின் 73வது பொதுச் சபைக் கூட்டத்தொடருடன் இணைந்ததாக நேற்று (24) நியூயோர்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் தலைமை அலுவலகத்தில் ஆரம்பமான நெல்சன் மண்டேலா சமாதான உச்சி மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்டு உரையாற்றும் போது பிடிக்கப்பட்ட படங்கள்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்குமிடையே இன்று (17) பிற்பகல் தொலைபேசி உரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.இதன்போது இரு...\nகம்பனிக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்\nலிந்துலை மெராயாவில் ஆர்ப்பாட்டம்லிந்துலையிலுள்ள எல்ஜீன், லிப்பகலை, தங்ககலை, மெராயா ஆகிய தோட்டங்களைச் சேர்ந்த தோட்ட தொழிலாளர்கள் 1000 ரூபா...\nதெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு\nதெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத் குணவர்தன மீண்டும் சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.கடமைக்காக...\nபடையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்ப\nயாழ்.மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டில் படையினர் வசமுள்ள காணிகள் விடுவிப்பு மற்றும் மீள்குடியேற்றத்தை துரிதப்படுத்துவது தொடர்பாக...\nA350 எயார்பஸ் கொள்வனவில் மோசடி\nஸ்ரீலங்கன் விமான சேவை எயார்பஸ் A350 கொள்வனவின் போது விலைமனுக் கோரலில் இடம்பெற்ற ஊழல் குற்றச்சாட்டு தொடர்பான விசாரணைகளை நடத்துமாறு ட்ரான்ஸ் பரன்சி...\nவேகக்கட்டுப்பாட்டை இழந்து விமானப்படை ஜீப் விபத்து\nஒருவர் பலி; 4 பேர் காயம்வேகக்கட்டுப்பாட்டை இழந்த விமானப்படை ஜீப் வண்டியொன்று விபத்துக்குள்ளானதில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.புத்தளம்,...\nமுதலமைச்சர் சீ.வி தலைமையில் மாற்று அணியொன்றை விரைவில் உருவாக்குவோம்\nவட மாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோமென வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்....\nதோட்டத் தொழிலாளர்; 10 ஆயிரம் ரூபா தீபாவளி முற்பணம் வழங்கக் கோரிக்ைக\nபெருந்தோட்டத் தொழிலாளர்கள் தீபாவளிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில் சம்பள உயர்வு விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் என்று இலங்கை...\nகல்வி அமைச்சில் நேற்று (16) நடைபெற்ற நவராத்திரி விழாவில் கல்வ\nகல்வி அமைச்சில் நேற்று (16) நடைபெற்ற நவராத்திரி விழாவில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்,இராஜாங்க அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் ஆகியோர் பூஜை...\nஜனாதிபதி தலைமையில் தேசிய பொருளாதார சபைக் கூட்டம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் தேசிய பொருளாதார சபை நேற்று கூடிய போது பிடிக்கப்பட்ட படம். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இக் கூட்டத்தில் டொலர்...\nஅரசுக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுப்போம்\n*காணாமல்போனோர் அலுவலகத்தின் மேல் மாகாணத்துக்கான அமர்வு* முறைப்பாடுள்ள அதிகாரிகள் மீது நடவடிக்ைக எடுப்பதற்குஆணைக்குழுவின் தலைவர் சாலிய...\nதோட்ட தொழிலாளர் ஒத்துழையாமை போராட்டம்\nஇன்று முதல் ஆரம்பம்ரூ .1000 சம்பள அதிகரிப்பு கிடைக்கும் வரை தொடரும்கூட்டு ஒப்பந்தம் எதிர்பார்த்த பலனை பெற்றுத் தராததால் இன்று முதல் மலையகம் முழுவதும்...\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர...\nகம்பனிக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்\nலிந்துலை மெராயாவில் ஆர்ப்பாட்டம்லிந்துலையிலுள்ள எல்ஜீன், லிப்பகலை,...\n3rd ODI: SLvENG; மழையால் போட்டி ஆரம்பிக்க தாமதம்\nகுசல் பெரேராவுக்கு பதில் குசல் மெண்டிஸ்சுற்றுலா இங்கிலாந்து மற்றும்...\nஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.10.2018...\nதெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு\nதெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத்...\nயூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம்\nஉலகின் முன்னணி இணையத்தளமான கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப்...\nசீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாகவும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://anonymous.einnews.com/pr_news/425956090/", "date_download": "2018-10-17T18:07:37Z", "digest": "sha1:PA4THTNNRRNWG4FVNFBVVIE4VTXT4UU4", "length": 23846, "nlines": 165, "source_domain": "anonymous.einnews.com", "title": "நியூயார்க் மாவீரர் நாள் உரை: பேராசிரியர் மு.நாகநாதன் - Anonymous News Today - EIN News", "raw_content": "\nநியூயார்க் மாவீரர் நாள் உரை: பேராசிரியர் மு.நாகநாதன்\nபேராசிரியர் மு.நாகநாதன் - நியூயார்க்\n‘தந்தை செல்வா தளம் அமைத்தார், தலைவர் பிரபாகரன் களம் அமைத்தார்’\nநாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மதிப்புமிக்க பிரதமர் திருவாளர்.ருத்ரகுமாரன் அவர்களே, இவ்வரசின் பொறுப்பாளர்களே, இங்குத் திரண்டிருக்கும் நண்பர்களே, தாய்மார்களே, இளைஞர்களே வணக்கம்.\nதமிழர்கள் அனைவரும் மாவீரர் நாளை என்றும் நினைவுகூறுதல்; இன்றியமையாதது. தங்களின் இன்னுயிரைஈந்து பெரும��� தியாகங்களைப் புரிந்து ஈழத்தின் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்களை நாம் இன்று நினைவு கூர்கிறோம். தமிழீழத்தின் தேசியத் தலைவராகப் போற்றப்படுகிற மேதகு பிரபாகரன் உலகத் தமிழர்களின் தலைவராக இன்றும் போற்றப்படுகிறார். தமிழீழத்தில் மட்டுமல்ல, தமிழகத்திலும், தமிழர்கள் வாழ்கின்ற உலகில் உள்ள அனைத்து நாடுகளிலும் இன்று மாவீரர் தினம் பின்பற்றப்படுகிறது. சங்க காலத்தில் போரில் உயிர்நீத்த மாவீரர்களுக்கு நடுகல் வணக்கம் செய்யும் மரபு பின்பற்றப்பட்டது. இதைப்பற்றிய விளக்கங்கள் பல சங்க இலக்கியங்களில் பரந்து காணப்படுகின்றன. இந்த உயரிய தமிழ் மரபை மீட்டெடுத்து ஈழப்போரில் உயிர்நீத்த ஈகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் நாளைத் தமிழ் மரபாக மாற்றி, முதன்முதலாக 1989 ஆம் ஆண்டு மேதகு பிரபாகரன் மாவீரர் நாள் உரையை நிகழ்த்தினார். அன்று முதல் இந்த மாவீரர் நாள் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நிகழ்வில் நான் கலந்து கொண்டு உரையாற்றுவதற்கு அழைத்த நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பொறுப்பாளர்களுக்கு எனது வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.\n26.11.2017 நியூயார்க் நகரில் அமைந்துள்ள அறிஞர் தாமஸ் பெயின் நினைவிடத்திற்குச் சென்றேன். இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிற்குக் குடிப்பெயர்ந்து,அமெரிக்க விடுதலைக்காக முழக்கமிட்ட உலகப் பெரும் அறிஞர்களில் ஒருவர்தான் தாமஸ் பெயின். இந்திய விடுதலைப் போர் வரலாற்றை எடுத்துக்கொண்டால்கூட காங்கிரசு என்ற இயக்கத்தை உருவாக்கியவர் இங்கிலாந்து நாட்டைசை; சார்ந்த ஹியூம் என்பவர் ஆவார். உலகத் தலைவராகப் போற்றப்படுகிற காந்தியார் இந்தியாவினுடைய தேசியத்திற்கு வித்திட்டவர்கள் என்று ஹியூம், வெடர்பர்ன் என்கிற இரு இங்கிலாந்து அறிஞர்களைக் குறிப்பிட்டுள்ளார். அதே போன்றுதான் தேசியம் என்ற கருத்துருவாக்கத்திற்கு வித்திட்டவர் தாதாபாய் நௌரோஜி என்று குறிப்பிட்டுள்ளார். அவ்வகையில்தான் தாமஸ் பெயினும் அமெரிக்க விடுதலைப் போருக்குத் துணைநின்றவர். அவர் வாழ்ந்த எளிமையான இல்லத்தை நினைவுச்சின்னமாக அமெரிக்க அரசு சிறப்பான முறையில் அமைத்துள்ளது. “எங்கே மோதல் கடுமையாக உள்ளதோ, அங்கேதான் வெற்றியும் புகழ்மிக்கதாக இருக்கும்” என்று அறிஞர் தாமஸ் பெயின் குறிப்பிட்டார். இ���ே நிலைதான் ஈழத்திற்கும் பொருந்துவதாக உள்ளதாகக் கருதுகிறேன்.\nசிங்களப் பேரினவாத இராணுவ அரசிடம் கடுமையான மோதல்களைத் தொடர்ந்து சந்தித்து வரும் தமிழினம் ஒருநாள் ஈழத்தை வென்று புகழ்மிக்க தமிழர் அரசை உருவாக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. தமிழர்கள் உலகின் மூத்த குடிமக்கள் ஆவர். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலால் நாம் பிரிக்கப்பட்டோம். இன்றைக்கும் பல ஆய்வு நூல்கள் இதைப்பற்றிக் குறிப்பிடுகின்றன. குமரிக்கண்டம் என்ற ஓர் அமைப்பு தமிழர்களின் நிலமாக அமைந்து புகழோடு வாழ்ந்ததற்கான சான்றுகள் தொடர்ந்து கிடைத்து வருகின்றன.\n2016ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி இலங்கையில் சிங்களவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஒரு கோடி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழர்கள் 30 இலட்சம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், தமிழர்கள் கண்டத்திற்கு கண்டம் இன்று பரந்து வாழ்கின்றனர். தமிழர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை ஏறக்குயை 10 கோடிக்கு மேல் உள்ளது. அமெரிக்க சுதந்திரப் போரின் போது தாமஸ் பெயின் ஒரு கருத்தைப் பதிவு செய்தார். ஒரு சிறிய தீவு அமெரிக்கக் கண்டத்தை நிரந்தரமாக அடக்கி ஆள முடியாது என்றார். அதுபோல்தான் கண்டங்கள் கடந்து வாழும் 10 கோடி தமிழர்களை ஒரு கோடி சிங்களவர்கள் நிரந்தரமாக ஆள முடியாது என்பதை சிங்கள இனவெறி ஆட்சியாளர்களும், அவர்களுக்குத் துணை நிற்பவர்களும் உணரும் காலம் வெகுதொலைவில் இல்லை.\nதமிழ் மொழியும் மிகத் தொன்மையான உலக மொழிகளில் மூத்த மொழியாகப் பிறந்து இன்றைக்கு உலகில் வாழும் தமிழர் அனைவருக்கும் தாய்மொழியாக உயர்ந்து வருகிறது. தனித்தன்மையோடு இன்றும் செம்மொழியாக இயங்கி வருகிறது. தமிழ்மொழியைப் பொறுத்த வரை பல காலக்கட்டங்களில் தன்னோடு இணைந்த பல சமயப் பிரிவுகளை அனைத்துக்கொண்டது. வரலாற்றின் காலக்கட்டங்களில் பல சமய பிரிவினரிடம் மோதல்கள் இருந்துள்ளன. ஆனால் தமிழ் மொழி ஒன்றுதான் அனைத்துச் சமயப் பிரிவினரையும் தன்னுள் இணைத்துக்கொண்ட உலகின் மொழியாக (ஐnஉடரளiஎந டுயபெரயபந) உள்ளது. 2000 ஆண்டுகளுக்கு முந்தைய சமணம், பௌத்தம், கிறித்தவம், சைவம், வைணவம் ஆகிய அனைத்து சமயங்களின் காப்பியங்களும் தமிழில் உள்ளன. இசுலாமியக் காப்பியமும் தமிழில் உள்ளது. இன்று அனைத்துச் சமயப் பிரிவினரும் தங்களைத் தமிழர் என்று பறைசா���்றிக்கொள்வதில் பெருமை கொள்கின்றனர்.\nஇத்தகைய வரலாற்று பெருமை கொண்ட தமிழினத்தின் மீது இலங்கையில் கடந்த 68 ஆண்டுகளாகத் தொடர்ந்து தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. தந்தை செல்வா தலைமையில் அமைதிவழியில் போராட்டமும், நாடாளுமன்ற ஜனநாயக முறையும் முன்னிறுத்தப்பட்டன. தந்தை செல்வாவின் நாடாளுமன்ற உரைகள் தக்க சான்றுகளாக உள்ளன. ஆனால், தொடர்ந்து தமிழர்களின் மொழியுரிமையும்,வாழ்வுரிமையும் மறுக்கப்பட்டதால்தான் தனி ஈழம் என்ற கோரிக்கையைத் தந்தை செல்வா அறிவித்தார். ‘தந்தை செல்வா தளம் அமைத்தார், தலைவர் பிரபாகரன் களம் அமைத்தார்’ என்று கவிஞர் காசி ஆனந்தன் அருமையாகக் குறிப்பிட்டுள்ளாhர்.\nநான் ஒரு பேராசிரியராக, ஆய்வாளராக பல நாடுகளுக்குச் சென்றுள்ளேன். அங்குள்ள அரசியல் தன்மைகளை ஆய்வு செய்திருக்கிறேன். அதனடிப்படையில் இலங்கையில் இருப்பது ஒரு ஜனநாயக அரசே இல்லை என்பதை என்னால் உறுதியாகக் குறிப்பிட முடியும். அங்கிருப்பது ஓர் இராணுவ அரசாகும். இலங்கையின் பொருளாதாரத்தைத் தற்போது ஒப்பிட்டுப் பார்த்தால் மக்கள்நலத் திட்டங்களுக்குச் செலவிடுவதைவிட இராணுவத்தின் செலவுதான் பெருகி வருகிறது. இதன் காரணமாக, உள்நாட்டு வெளிநாட்டு கடன்கள் நாட்டின் ஒட்டுமொத்த உற்பத்திக்கு சமமாக கடனளவு உள்ளது. அண்மையில் வந்த சில தரவுகள்- சிங்கள குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாகக் குறிப்பிடுகின்றன. கிழக்கு மாநிலங்களில் வாழும் தமிழர் குழந்தைகள் சிங்கள குழந்தைகளைவிட ஊட்டச்சத்து குறைவில் அதிகம் உள்ளனர். ஆகவே, சிங்கள அரசினை இராணுவ அரசு என்றே குறிப்பிட வேண்டும்.\n2009இல் முள்ளிவாய்க்கால் போரில் தமிழர்கள் இலட்சக்கணக்கில் கொல்லப்பட்டனர். அவர்களுக்கான நீதியை ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியும் பன்னாட்டு விசாரணையைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வருகின்றனர். இப்பன்னாட்டு விசாரணையைத் தொடர்ந்து மறுத்துவந்த போதிலும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமை ஆணையத்தில் உரிய முறையில் முறையிட்டு ஒரு நீதியரசரின் தலைமையில் விசாரணைக்குழுவை அமைத்துள்ளது மிகவும் பாராட்டுக்குரியது. போர்க்குற்றவாளிகளை அடையாளம் கண்டு உரிய தண்டனைகளை வழங்குவதற்குஇந்த விசாரணைக் குழு ���ுதல் படி என்று கருதுகிறேன். தமிழீழப் போராட்டம் ஒரு தொடர்ச்சியான போராட்டமாகும். போரில் ஏற்பட்ட ஒரு பின்னடைவு இந்தப் போராட்டத்தின் நீண்ட கால வெற்றியைத் தடுத்து நிறுத்த இயலாது. உலகின் விடுதலைப் போர்களை அறிந்தவர்கள் இதை நன்றாக உணர்வர்.\nஈழ விடுதலையை விரைவில் அடைவதற்குத் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும். தமிழர்களிடம் உள்ள குறையே ஒற்றுமை இன்மை என்பதை நான் பல காலக்கட்டங்களில் உணர்ந்திருக்கிறேன். அந்தச் சிறுசிறு வேறுபாடுகளை எல்லாம் களைந்துவிட்டு ஒரே அணியில் நாம் நின்று ஈழ விடுதலைக்குப் பாடுபட வேண்டும். பல அரசியல் கருத்துகள் இன்றைய உலகில் முன்வைக்கப்படுகின்றன. ஆதைத்தான் புவிசார் அரசியல் என்று குறிப்பிடுகின்றனர். ஆனால், புவிசார் அரசியல் காலத்திற்குக் காலம் மாறிவரும் சூழலும் உள்ளது. எனவே, உலகில் வாழும் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து அந்ததந்த நாடுகளில் உள்ள அரசியல் தலைவர்களைச் சந்தித்துத் தமிழர்களுக்கான உரிமையையும், நீதியையும் பெற வேண்டும். அதற்குரிய அழுத்தத்தையும் நாம் அளிக்க வேண்டும். அப்படிப்பட்ட தொடர் அழுத்தத்தின் காரணமாகத்தான் அரசியல் சூழல்கள் நமக்கு சாதகமாக மாறும். இலங்கை இராணுவ அரசு நிரந்தரமாகப் பொய்யைக்கூறிப் பல நாடுகளின் தலைவர்களை ஏமாற்றி,ஈழத்தின் விடுதலையைத் தடுத்துவிட முடியாது. ஈழத்தை வென்றெடுப்பதற்கு இந்த மாவீரர் நாளில் நாம் ஒற்றுமையுடன் செயல்படுவோம் என்ற உறுதி ஏற்க வேண்டும். அதுவே அந்த மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான காணிக்கையாகும் என்று கூறி எனது உரையை நிறைவு செய்கிறேன்.\nநியூயார்க் - மாவீரர் நாள் உரை\nநியூயார்க் - மாவீரர் நாள் உரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133007-peacocks-found-dead-in-madurai.html", "date_download": "2018-10-17T17:56:02Z", "digest": "sha1:EWBMAGDKBWIWFIPUQUAHHCRWWCUWO4GI", "length": 19311, "nlines": 400, "source_domain": "www.vikatan.com", "title": "ஆடு மேய்க்கச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..; கொத்துக் கொத்தாய் செத்துக்கிடந்த மயில்கள்! | Peacocks found dead in madurai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:01 (04/08/2018)\nஆடு மேய்க்கச் சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி..; கொத்துக் கொத்தாய் செத்துக்கிடந்த மயில்கள்\nமதுரை மாவட்டம், கடச்ச நேந்தல் கோல்���ன் சிட்டி அருகே 47 மயில்கள் மர்மமான முறையில் இறந்துக்கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nகடச்ச நேந்தல் பகுதியில் இன்று காலை ஆடு மேய்க்க வந்தவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஆங்காங்கே மயில்கள் செத்துக்கிடந்தன. ஆடு மேய்க்க வந்தவர்கள் போலீஸாருக்கும் வனத்துறைக்கும் தகவல் கொடுத்தனர். வனத்துறையினர் தற்போது அந்த இடத்தை ஆய்வு செய்து வருகின்றனர். அந்தப் பகுதியில் நெல் குவியல் ஆங்காங்கே வைக்கப்பட்டிருந்தது. அதில் விஷம் கலந்து யாரோ வைத்திருக்கிறார்கள் என வனத்துறையினர் சந்தேகித்துள்ளனர்.\nமயில்களை உடற்கூறாய்வு செய்த பின்னர்தான் உண்மை தெரியவரும் எனக் கூறியுள்ளனர். 40-க்கும் மேற்பட்ட மயில்கள் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅண்மையில், தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு அருகே உள்ள குளத்தில், 4 மயில்கள் மர்மமான முறையில் இறந்து கிடந்தன. தானியங்களைச் சேதப்படுத்துவதால், விஷம் கலந்த தானியங்களை வீசி மயில்களை அழிக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. கயத்தாறு மட்டுமில்லை. கோவை, ஈரோடு, கொடைக்கானல் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அவை விவசாய நிலங்களைச் சேதப்படுத்தி வருவதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்து வருகின்றனர். சிலர் மயில்களைக் கொல்லவும் முயற்சி செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nமயில்களுக்கு விஷம் வைத்துக் கொல்லும் சம்பவங்கள் விலங்கு நல ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. `காடுகளை அழித்து கட்டடங்களும், வீடுகளும் கட்டுவதால்தான், விலங்குகள் குடியிருப்புப் பகுதிகளுக்குள் படையெடுக்கின்றன. அவற்றின் இடத்தை நாம் ஆக்கிரமித்து வருகிறோம். ஆனால், தண்டனை பெறுவதோ ஒன்றுமறியாத அந்த உயிர்கள்தான்’ என்கின்றனர் விரக்தியுடன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133014-uma-targetted-by-ias-officer.html", "date_download": "2018-10-17T17:56:40Z", "digest": "sha1:LY2JITDHWETSY2TP42M2APUDAXP4URDD", "length": 25095, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "துணைவேந்தர் பதவிக்கு குறி வைத்த உமா - ஐ.ஏ.எஸ்.அதிகாரியால் பறிபோன கனவு | Uma targetted by IAS officer", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:33 (04/08/2018)\nதுணைவேந்தர் பதவிக்கு குறி வைத்த உமா - ஐ.ஏ.எஸ்.அதிகாரியால் பறிபோன கனவு\nபோலீஸார் மற்றும் பல்கலைக்கழக நடவடிக்கையால் சென்னை அண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா மற்றும் அவருக்கு உதவியாக இருந்தவர்களுக்கு உதறல் ஏற்பட்டுள்ளது.\nசென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா, திண்டிவனம் அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் ஒருங்கிணைப்பாளர் விஜயகுமார், உதவி பேராசிரியர் சிவக்குமார் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். இவர்களைத் தவிர விடைத்தாள்களைத் திருத்திய பேராசிரியர்கள் சுந்தராஜன், மகேஷ், அன்புசெல்வம், பிரகதீஸ்வரர், ரமேஷ்கண்ணன், பிரதீபா, ரமேஷ் ஆகிய ஏழு பேரிடமும் விசாரணை நடந்துவருகிறது. மறுகூட்டல் விவகாரத்தில் மொத்தம் 10 பேர் மீது வழக்கு பதிவு செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸாரின் சந்தேகப்பட்டியலில் இன்னும் இரண்டு முக்கியப் பதவிகளை வகித்த இரண்டு பேர் உள்ளனர். அவர்களிடமும் விரைவில் விசாரணை நடத்த போலீஸார் முடிவு செய்துள்ளனர்.\nஇதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் கூறுகையில், ``அண்ணா பல்கலைக்கழகத்தில் மறுகூட்டலுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் மறுகூட்டல் விவகாரத்தின் பின்னணியில் பெரிய நெட்வொர்க் செயல்பட்டுள்ளது. அந்த நெட்வொர்க்கில் உள்ளவர்கள் யாரென்று எங்களுக்குத் தெரியும். அவர்களிடம் விசாரித்தால் பணம் கைமாறியத் தகவல் முழுமையாகத் தெரிந்துவிடும். இதற்கிடையில், பணம் கொடுத்த மாணவர்களுக்கு சம்மன் அனுப்பியுள்ளோம். அவர்களின் வாக்குமூலம்தான் இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாகும்.\nஇந்த வழக்கில் மறுகூட்டல் விவகாரத்தில் எங்களிடம் சிக்கியுள்ள ஆவணங்களே போதுமானதாக உள்ளது. இந்த ஆவணங்கள் அடிப்படையில் உமா, விஜயகுமார், சிவக்குமார் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கவழிவகை உள்ளது.\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nஉமா, விஜயகுமார், சிவக்குமார் ஆகியோரின் வீடுகள், அலுவலகங்களில் நடத்தப்பட்ட சோதனையில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. அந்தக் கோப்புகளை ஆய்வு செய்துவருகிறோம். அதன் அடிப்படையில் இன்னும் சிலரிடம் விசாரணை நடத்த வேண்டியுள்ளது. இந்த விவகாரத்தில் முன்னாள் துணைவேந்தர் ஒருவருக்கும் தொடர்பு உள்ளது. அவர் மீது ஏற்கெனவே நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம். சம்பந்தப்பட்ட துணைவேந்தர், பினாமி பெயரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்திவருவதாகத் தகவல் கிடைத்துள்ளது. முன்னாள் துணைவேந்தரைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் முக்கியப் பதவியில் இருக்கும் ஒருவர் மீதும் எங்களின் சந்தேகப்பார்வை உள்ளது. இந்த நெட்வொர்க்குக்கு உதவிக்கரமாக மூன்று பேர் உள்ளனர். அவர்கள் புரோக்கர்கள்போல பல்கலைக்கழகத்திலேயே வலம்வந்துள்ளனர். குறிப்பாக பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஆகியோரின் அலுவலகங்களுக்கு அடிக்கடி அவர்கள் வந்துள்ளனர். அவர���கள் குறித்தும் ரகசியமாக விசாரித்துவருகிறோம்\" என்றனர்.\nஅண்ணா பல்கலைக்கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்தில் பணியாற்றும் அதிகாரி ஒருவர் கூறுகையில், ``கடந்த 2017-ம் ஆண்டு நடந்த தேர்வில் மட்டும் மறுகூட்டலுக்காக 3,02,000 மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களில் 73,733 பேர் மறுகூட்டலுக்குப்பிறகு தேர்ச்சி பெற்றனர். அதில் 16,636 பேர் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களில் குறைந்த மதிப்பெண்கள் பெற்று தோல்வியடைந்தவர்களும் உள்ளனர். குறிப்பாக ஒற்றை இலக்கத்தில் மதிப்பெண் பெற்ற ஒரு மாணவனுக்கு 80 சதவிகிதத்துக்கு மேல் மதிப்பெண் மறுகூட்டல் மூலம் கிடைத்துள்ளது. இது எப்படி சாத்தியமானது என்று விசாரித்தபோதுதான் மறுகூட்டலில் முறைகேடுகள் நடந்திருப்பது தெரியவந்தது. அதை மூடிமறைக்கவே முயற்சிகள் நடந்தன. ஆனால், உண்மை வெளியில் தெரிந்ததும் முறைகேட்டில் தொடர்புடையவர்களுக்கு உதறல் ஏற்பட்டுள்ளது.\nஅண்ணா பல்கலைக்கழகத்தில் நீண்டகாலமாக துணைவேந்தராக இருந்த ஒருவர்தான் ஓட்டுமொத்த முறைகேடுகளுக்கும் மூளையாக இருந்தார். அவர் பணியாற்றிய காலத்தில்தான் அதிகளவில் முறைகேடுகள் நடந்துள்ளன. அவருக்கு ஆளுங்கட்சி செல்வாக்கு இருப்பதால் யாரும் தட்டிக்கேட்க முடியவில்லை. தற்போதைய துணைவேந்தர் சூரப்பாவை நியமிப்பதற்குமுன்கூட துணைவேந்தர் பதவியை குறி வைத்து ஆளுநர் அலுவலகத்தையே சம்பந்தப்பட்டவர் சுற்றிவந்தார். ஆனால், அவருக்கு துணைவேந்தர் பதவி கிடைக்கவில்லை. தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக இருந்த உமா, ஒருகட்டத்தில் துணைவேந்தர் பதவிக்குகூட முயற்சி செய்தார். அந்தளவுக்கு அவருக்கு செல்வாக்கு இருந்தது. ஆனால், ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவரால் உமாவின் ஆசை, நிறைவேறவில்லை. அந்தளவுக்கு உமாவுக்கும் ஐ.ஏ.எஸ். அதிகாரிக்கும் இடையே மோதல் இருந்தது\" என்றார்.\n``தனி ரூமுக்கு மிக்சர் சப்ளை.. கெட் அவுட் சொன்ன ஸ்டாலின்\" - காவேரி மருத்துவமனை அப்டேட்ஸ்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவா���ிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00298.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://virusara.gov.lk/ta/%E0%AE%8E%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/coordinating-officers.html", "date_download": "2018-10-17T17:57:57Z", "digest": "sha1:WYVU4A7JBXOZXX7KNT43ST2YWMW2CAM3", "length": 5521, "nlines": 58, "source_domain": "virusara.gov.lk", "title": "අාරක්ෂක අමාත්‍යාංශය - විශේෂ කාඩ්පත - இணைப்பாளர் அதிகாரிகள்", "raw_content": "\nசுது பரவியன்ட முல்தென தெமு\nபோர்வீர சேவைகள் அதிகார சபை, பாதுகாப்பு அரசு அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சு\nஇணைப்பாளர் அதிகாரிகள் பற்றிய விபரம்\nலெப்டின்ன் கேர்னல் எம் கே எம் மாயாசிங்க (க.ரெ) பாதுகாப்பு சேவை தலை (யாழ்) யாழ்ப்பாணம் 0212229899, 0766907218\nலெப்டின்ன் கேர்னல் எஸ் எ எல் ஐ ஐவன் (இ.கா) பாதுகாப்பு சேவை தலை (வவு) அனுராதபுரம், வவுனியா, மன்னார் 0243244028, 0765303706\nலெப்டின்ன் கேர்னல் எஸ் எச் ரத்னாயக (இ.சி.ரெ) பாதுகாப்பு சேவை தலை (கிழக்கு) அம்பரை, மட்டக்களப்பு, திருகோணமலை, பொலன்னறுவை 0273278909, 0765303515\nலெப்டின்ன் கேர்னல் துசித சில்வா (இ.காலாட்படை) பாதுகாப்பு சேவை தலை (கிளநொச்சி) கிளிநொச்சி 0212283915, 0765303526\nலெப்டின்ன் கேர்னல் ஒபேசேகர (இ.ச.ப) பாதுகாப்பு சேவை தலை (முல்லைத்தீவு) முல்லைத்தீவு 0113009768, 0765303819\nலெப்டின்ன் கேர்னல் எச் எஸ் கருனாதிலக (இ.கா.துவக்கு படை) பாதுகாப்பு சேவை தலை (மேல்) கொழும்பு, புத்தளம், குருநாகல், கேகலை, கம்பஹா, களுத்தரை, இரத்தினபுரி, காலி, மாத்தரை 0112855357\nலெப்டின்ன் கேர்னல் எச் டி வ��� ஜி வீரதுங்க (இ.ச.ப) பாதுகாப்பு சேவை தலை (மத்திய) கண்டி, நுவரெலிய, பதுளை, அம்பந்தோட்டை, மாத்தளை, மொனராகலை 0573580503, 0773558619\nஇலங்கை கடற்படை ரியர் அட்மிரால் டி ஈ சி ஜயகொடி கடற்படை தலைமையகம் எல்லா மாவட்டமும் 0112212511\nகொமடோர் எச் ஆர் பி குனவர்தன கடற்படை தலைமையகம் எல்லா மாவட்டமும் 0112212512\nஇலங்கை கடற்படை எயார் வைஷ் மார்ஷல் கெ எஸ் ஆர் பெனான்டோ விமானப் படை எல்லா மாவட்டமும் 0772229011\nகுரூப் கெப்டன் அரோஸ் விதான விமானப் படை எல்லா மாவட்டமும் 0772229064\nதனியார் காப்புறுதி மற்றும் நிதி நிறுவனங்கள்\nஅரச அமைச்சகங்கள் மற்றும் தி​ணை க்களங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-chennai/thiruvallur/2018/feb/15/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF--%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8225-%E0%AE%86%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-2863482.html", "date_download": "2018-10-17T17:54:31Z", "digest": "sha1:5UVQCFZCFVXUUJDVQQTJISWERI42J4MR", "length": 7479, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "நிழல் கூண்டு அமைத்து கரும்பு விதை உற்பத்தி: விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் மானியம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் சென்னை திருவள்ளூர்\nநிழல் கூண்டு அமைத்து கரும்பு விதை உற்பத்தி: விவசாயிகளுக்கு ரூ.25 ஆயிரம் மானியம்\nBy DIN | Published on : 15th February 2018 12:56 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதிருவள்ளூர் மாவட்டத்தில், கரும்பு விதை உற்பத்தி செய்ய விவசாயிகளுக்கு ரூ. 25 ஆயிரம் மானியம் அளிக்கப்பட இருப்பதாக ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்தார்.\nவிவசாயிகள் நிழல் கூண்டு அமைத்து கரும்பு விதை உற்பத்தி செய்யும் புதிய முறையை கடந்தவாரம் ஆட்சியர் தொடங்கிவைத்தார்.\nஇதற்காக அமைக்கப்பட்ட கரும்பு விதை உற்பத்தி மையங்களின் செயல்பாடுகள் குறித்து ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டார். இதில், பெரும்பாக்கம், கொழுந்தலூர், வெண்மனம்புதூர், ஆற்றம்பாக்கம் ஆகிய பகுதிகளில் செயல்பட்டு வரும் கரும்பு விதை உற்பத்தி மையங்களை பார்வையிட்ட பின்னர் அவர் பேசியது:\nஇந்த ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு மட்டும் 43 லட்சம் கரும்பு விதைகள் தேவைப்படுகின்றன. இந்த விதைகளை நிழல் கூண்டு அமைத்து உற்பத்தி செய்வதற்கு விவசாயிகளை ஊக்கப்படுத்தும் வகையில் ரூ. 25 ஆயிரம் மானியத்தில் நிழல் கூண்டு அமைத்துத் தரப்படுகிறது. இதனால் கரும்பு விவசாயிகள் பயனடைவார்கள் என அவர் தெரிவித்தார். ஆட்சியரின் ஆய்வின்போது வேளாண்மைத் துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/06/147.html", "date_download": "2018-10-17T18:10:14Z", "digest": "sha1:ZDJWANA2H7EZNEMN2U2XI76YW2YTB74E", "length": 14724, "nlines": 167, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 14.7-ஆம் வகுப்பு | தமிழ்", "raw_content": "\n14.7-ஆம் வகுப்பு | தமிழ்\n239. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திரு.வி.க. வின் பெற்றோர் யாவர்\n240. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திரு.வி.கலியாண சுந்தரனார் பிறந்த ஊர் எது\n241. 7-ஆம் வகுப்பு | தமிழ் |\"துள்ளம்\" என்ற ஊர் தற்போது எவ்வாறு அழைக்கப்படுகிறது\n242. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திரு.வி.க வின் தமிழ் நடையைப் போற்றித் ______ எனச் சிறப்பிக்கப்படுகிறார்.\n243. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திரு.வி.க வின் படைப்புகள் யாவை\n• மனித வாழ்க்கையும் காந்தியடிகளும்\n• முருகன் அல்லது அழகு\n244. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திரு.வி.க வாழ்ந்த காலகட்டம் எது\n245. 7-ஆம் வகுப்பு | தமிழ் |\"போற்றி\" என்ற வாழ்த்துப்பாடல் திரு.வி.க வின் எந்த நூலில் இருந்து எடுக்கப்பட்டது\n246. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பொதுமை வேட்டல் என்ற நூலில் எத்தனை பாக்கள் உள்ளன\n247. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திரு.வி.க. சென்னை இராயப்பேட்டையில் உள்ள எந்தப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார்\n248. 7-ஆம் வகுப்பு | தமிழ் | திருவள்ளுவரின் சிறப்பு பெயர்கள் யாவை\n249. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திருக்குறள் எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன\n250. 7-ஆம் வகுப்பு | தமிழ் | குறள் வெண்பாக்களால் ஆன நூல் எது\n251. 7-ஆம் வகுப்பு | தமிழ் | உலக மொழிகளில் சிறந்தது ______ மொழியே என அறிஞர்கள் குறிப���பிடுகிறார்கள்.\n252. 7-ஆம் வகுப்பு | தமிழ் |திருந்திய செவ்வியல்புகள் பொருந்திய மொழிகள் ______ எனப்படும்.\n253. 7-ஆம் வகுப்பு | தமிழ் |கிரேக்கம், இலத்தீன், சமஸ்கிருதம், சீனம், எபிரேயம், அரபு, ஈப்ரு ஆகியவற்றை செம்மொழிகள் எனப் பட்டியலிடும் மொழியியல் அறிஞர் யார்\n254. 7-ஆம் வகுப்பு | தமிழ் | \"தமிழ் மொழி அழகான சித்திர வேலைப் பாடமைந்த வெள்ளித்தட்டு, திருக்குறள் அதில் வைக்கப்பட்டுள்ள தங்க ஆப்பிள்: தமிழ் என்னை ஈர்த்தது: குறளோ என்னை இழுத்தது\" என்று கூறி இன்புற்றவர் யார்\n255. 7-ஆம் வகுப்பு | தமிழ் |உலகின் மிகப் பழமையான நிலப்பகுதியான குமரிக் கண்டத்தில் தமிழ் தோன்றியதென எந்த மேற்கோள் செய்யுள் கூறுகிறது\n256. 7-ஆம் வகுப்பு | தமிழ் |பெற்றோரைக் குறிக்கும் எந்த சொற்கள் வட மொழி உட்பட உலகப் பெரு மொழிகள் பலவற்றிலும் வடிவு திரிந்து வழங்கி வருகின்றன\n257. 7-ஆம் வகுப்பு | தமிழ் |\"தமிழ் பிறமொழித் துணையின்றித் தனித்து இயங்குவது மட்டுமின்றித் தழைத் தோங்கவும் செய்யும்\" என்று கூறியவர் யார்\n258. 7-ஆம் வகுப்பு | தமிழ் |முதற்சங்கத்திலிருந்தே எதுவும் இயற்றமிழோடு இணைந்து முத்தமிழென வழங்கி வரலாயிற்று\n259. 7-ஆம் வகுப்பு | தமிழ் |\"எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே\" என்பது எந்த நூற்பா ஆகும்\n260. 7-ஆம் வகுப்பு | தமிழ் |தமிழில் எதற்கு மட்டுமே பால் வேறுபாடு உண்டு: பொருள்களுக்குப் பால் வேறுபாடு இல்லை\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் \nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு காரணமான வங்கா...\nஇந்திய வரலாறு 121. ஆரியபட்டியம் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு எது கி.பி. 499 122. வராகமித்திரர் ————— என்ற நூலை எழுதினா...\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ...\n201. SEBI எப்போது தொடங்கப்பட்டது ஏப்ரல் 1992 202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது ஏப்ரல் 1992 202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது புலி 203. தமிழ் நாட்டில் எத...\nTNPSC பொதுத்தமிழ் 111. கையாற்றரையடித்து பிரித்து எழுதுக அ)கையாற் + றரை + யடித்து ஆ)கையால் + றரை + அடித்து இ)கையால் + தரை +...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.materialsindia.com/2016/06/40general-tamil-questions-and-answers.html", "date_download": "2018-10-17T18:07:36Z", "digest": "sha1:EKJ2A6MVJZ632U73R2JIM3G54APEFTB2", "length": 12259, "nlines": 219, "source_domain": "www.materialsindia.com", "title": "Materials India | tnpsc study materials | trb study materials | tntet study materials : 40.general tamil questions and answers for tnpsc group", "raw_content": "\n# பசுமை – பெயர்ச் சொல்லின் வகை அறிக.\n# படுகை – பெயர்ச் சொல்லின் வகை அறிக.\n# அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க :\nA. முன்பனி, மாதம், மேலாளர், மைத்துனி\nB. மைத்துனி, மேலாளர், முன்பனி, மாதம்\nC. மாதம், முன்பனி, மேலாளர், மைத்துனி\nD. மாதம், முன்பனி, மைத்துனி, மேலாளர்\n# ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க: தண்மை -தன்மை\nA. குளிர்ச்சி – இயல்பு\nB. தன்னை – அருகில்\nC. இயல்பு – குளிர்ச்சி\nD. தண்ணீர் – தனிமை\n# பிரித்து எழுதுக : ஊராண்மை\nA. ஊராண் + மை\nB. ஊர் + ஆண்மை\nC. ஊர் + ஆள்மை\nD. ஊ + ஆண்மை\nஎதிர்ச்சொல் தருக : இன்சொல்\n# கல் என்னும் வேர்ச்சொல்லை வினையாலணையும் பெயராக்கி எழுதுக:\n# என் கடன் பணி செய்து கிடப்பதே – என்று கூறியவர்\n# பேரொளி – இலக்கண குறிப்பு வரைக:\n# அகழ்வாரைத் தாங்கும் நிலம் போல – உவமையால் விளக்கப்படும் பொருள் :\n# ஆடுகொடி – இலக்கண குறிப்பு வரைக:\n# பெயர்ச் சொல்லின் வகை அறிக: \"வட்டம்\"\n# பதினெட்டு உறுப்புக்கள் கலந்து வரப் பாடப்படும் நூல்:\n# \"நா\" என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கண்டறிக:\n# \"கோ\" என்னும் ஒரெழுத்து ஒரு மொழியின் பொருளைக் கண்டறிக:\n# எதிர்ச்சொல் தேர்க: \"அண்மை\"\n# எதிர்ச்சொல் தேர்க: \"அருகு\"\n\"தமிழ் தாத்தா\" உ.வே.சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள்\n\" தமிழ் தாத்தா \" உ . வே . சா அவர்களின் வாழ்க்கை குறிப்புகள் டி . என் . பி . எஸ் . சி யின் புதிய பாடத்திட்டத்தின் ...\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன\n10.TNPSC-GK புத்தரின் இயற்பெயர் என்ன சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் சித்தார்த்தா 401. இந்தியாவுக்கு முதல்முதலாக வந்த கிரேக்க தூதுவர் யார் \nஇந்திய வரலாறு 1. இருட்டறை துயர சம்பவம் நடந்த ஆண்டு எது கி.பி. 1756 2. இந்தியாவில் இருட்டறைச் சம்பவத்திற்கு ��ாரணமான வங்கா...\nஇந்திய வரலாறு 121. ஆரியபட்டியம் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு எது கி.பி. 499 122. வராகமித்திரர் ————— என்ற நூலை எழுதினா...\n41. நாமக்கல் கவிஞருக்கு கிடைத்த தேசிய விருது – பத்மபூஷன் 42. குடிமக்கள் காப்பியம் என அழைக்கப்படுவது – சிலப்பதிகாரம் 43. இளங்கோவடிகள் இ...\n201. SEBI எப்போது தொடங்கப்பட்டது ஏப்ரல் 1992 202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது ஏப்ரல் 1992 202. ரிசர்வ் வங்கியில் எந்த விலங்கின் படம் இடம் பெற்றுள்ளது புலி 203. தமிழ் நாட்டில் எத...\nTNPSC பொதுத்தமிழ் 111. கையாற்றரையடித்து பிரித்து எழுதுக அ)கையாற் + றரை + யடித்து ஆ)கையால் + றரை + அடித்து இ)கையால் + தரை +...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/astrology/who-will-have-good-speaking-ability/", "date_download": "2018-10-17T18:17:14Z", "digest": "sha1:HYM5OCUBVNM3NWX773BIV65CO2ZWBXJQ", "length": 7831, "nlines": 56, "source_domain": "www.megatamil.in", "title": "பேச்சுத் திறன் Tamil Astrology", "raw_content": "\nபேச்சுத் திறன் – நேருக்கு நேர் இனிமையாக பேசி விட்டு பின்னர் போக விட்டு புறம் பேசும் மனிதர்களிடம் பழகாமல் தவிர்த்து விடுவது நல்லது. அத்தகைய மனிதர்களோடு நட்பு கொள்வது பசும்பாலில் கடும் விஷத்தை கலப்பதற்கு ஒப்பாகும். ஒருவருக்கு சமுதாயத்தில் நல்ல பெயர் இருக்க வேண்டும் என்றால் பேச்சு சாதுர்யமும் நாக்கு சுத்தமும் இருக்க வேண்டும். உடலில் நரம்பில்லாதது நாக்கு. அதை எப்படி வேண்டுமானாலும் சுழல விடாமல் சிந்தித்து பேசுவது சிறப்பு. வசீகரமான பேச்சுத் திறனும், நல்ல நகைச்சுவை உணர்வும் கொண்டவர்களை அனைவரும் விரும்புவார்கள்.\nமாற்றி மாற்றி பேசுவது தான் என்ற அகங்காரத்தில் பேசுவது, தன்னை மட்டும் உயர்த்தி பேசுவது, பிறரை கேலி கிண்டல் செய்வது பேசுவது, புறம் பேசுவது போன்றவற்றால் மற்றவர்களின் மனம் புண்படுவதுடன் இப்படி பேசுபவர்களிடம் பேசுவதை விட சும்மா இருக்கலாம் என ஒதுங்கி கொள்வார்கள். சிலர் வாயை திறந்தாலே பேச்சுக்கள் அனைத்தும் அபசகுணமாகவே இருக்கும். இவர்களுக்கும் சமுதாயத்தில் மதிப்பிருக்காது.\nநரம்பில்லாத நாக்கு ஏன் இப்படி சுழன்று கொண்டிருக்கிறது என்று ஜோதிட ரீதியாக ஆராய்ந்தால் ஜென்ம லக்னத்திற்கு 2ஆம் வீடான வாக்கு ஸ்தானமே காரணமாக இருக்கும்.\nவாக்கு ஸ்தானமான 2ஆம் வீடு பலம் பெற்று 2ஆம் அதிபதியும் ஆட்சி உச்சம் பெற்று, பேச்சுக்கு காரகனான புதன் பகவானும் பலம் பெற்று ஒருவர் ஜாதகத்தில் இருக்குமேயானாலும் அவருக்கு வாக்கால் பேச்சால் வாழ்வில் உயரக் கூடிய அமைப்பு கொடுக்கும். பொன்னவன் என போற்றப்படக்கூடிய குரு பகவானின் பார்வையும் 2ஆம் வீட்டிற்கும், 2ஆம் வீட்டின் அதிபதிக்கும், புதனுக்கும் இருந்தாலும் அவருடைய பேச்சும் ராசிக்கும் படியாக இருக்கும். பலருக்கு அறிவுரை வழங்கும் ஆற்றல், கல்வி போதிக்கும் திறன் யாவும் சிறப்பாக அமையும். தன்னுடைய பேச்சாற்றலால் அனைவரையும் கவர்ந்து விடுவார். தன்னுடைய பேச்சிற்கு எங்கு சென்றாலும் மதிப்பும் மரியாதையும் உயரக்கூடிய அளவிற்கு வாக்கு வன்மையை உண்டாக்கி கொள்வார்.\nஅதுவே 2ஆம் அதிபதியும் புதனும் 6ஆம் அதிபதியின் சேர்க்கை பெற்று பாவ கிரகங்களின் பார்வை பெற்றாலும், குரு பகவான் 6ஆம் அதிபதியின் சேர்க்கைப் பெற்று ஜென்ம லக்னத்தில் அமைந்து 2ஆம் அதிபதி வலுவிழந்திருந்தாலும், புதன் 2ஆம் அதிபதியின் சேர்க்கை பெற்று 6,8,12ல் அமையப் பெற்றாலும் கடகம், விருச்சிகம், மீனத்தில் அமைந்து சந்திரனின் பார்வை பெற்றாலும் சனியின் வீடான மகரம், கும்பத்தில் அமைந்து சனிப் பார்வை பெற்றாலும் நாக்கு சுத்தமோ, வாக்கு சாதுர்யமோ இருக்காது. எந்த இடத்தில் எதை பேச வேண்டுமோ அதை விடுத்து சம்மந்தமே இல்லாமல் பேசி கேலிக்குரியவராவார். 2ல் பாவிகள் அமையப் பெற்று அதன் தசா புத்திகள் வரும் காலங்களில் வீண் சண்டை சச்சரவு, தகராறு, வாக்கு வாதங்கள் போன்றவை உண்டாகும். 2ல் சனி அல்லது ராகு அமைந்து சுபர் பார்வையில்லாமல் இருந்தாலும் மேற்கூறிய அசுப பலன்களே ஏற்படும். இப்படி பேசுபவர்களை பார்த்தால் அவன் நாக்கில் சனி எனக் கூறி அனைவரும் ஒதுங்கி கொள்வார்கள்.\nமுனைவர் முருகு பால முருகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/45660-madapuram-bathrakaliyamman-who-protects-us-from-evils.html", "date_download": "2018-10-17T19:41:05Z", "digest": "sha1:W7CT5LCOOVFSX4VSJFHGFCN35AZUOR53", "length": 17308, "nlines": 127, "source_domain": "www.newstm.in", "title": "எதிரிகளின் ஏவல் செய்வினை போக்கும் மடப்புரம் பத்ரகாளியம்மன். | madapuram bathrakaliyamman who protects us from evils", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பே���்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nஎதிரிகளின் ஏவல் செய்வினை போக்கும் மடப்புரம் பத்ரகாளியம்மன்.\nஆக்ரோஷமாக அன்னை பத்ரகாளி சிவகங்கை திருப்புவனத்துக்கு அருகிலிருக்கும் மடப்புரத்தில் காட்சி தருகிறாள்.ஆக்ரோஷ வடிவில் காணப்பட்டாலும் கருணைத் தெய்வமாக தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு பேரருள் புரிந்து காத்து ரட்சிக்கிறாள் அன்னை பத்ரகாளி. அன்னை இத்திருத்தலத்தில் வீற்றிருந்து அருள்பாலிப்பதன் தலபுராணம் இதோ.\nஒரு காலத்தில் மதுரை மாநகரை வெள்ளம் சூழ்ந்தபோது மதுரையை ஆட்சி செய்த மீனாட்சி, மதுரையின் எல்லையைக் காட்டச் சொல்லி சிவனை வேண்டினார். அப்போது ஆதிசிவன் பாம்பு வடிவில் தோன்றி மதுரையின் நான்கு புறத்தையும் தன் உடலால் வளைத்துக் கட்டினார். அப்போது பாம்பின் படமும் அதன் வாலும் ஒன்றையன்று தொட்டுக்கொண்டு நின்ற இடம்தான் படப்புரம் எனப்பட்டது. இதுவே மருவி மடப்புரமாக ஆனது\nகாசியில் நீராடுவதை காட்டிலும் புண்ணியம்\nஒருமுறை பார்வதியை அழைத்துக்கொண்டு வேட்டைக்குக் கிளம்பிய சிவபெருமான், மடப்புரம் பகுதிக்கு வந்தார். காடு மிகப் பரந்து கிடக்கிறது. இதற்குமேல் உன்னால் வரமுடியாது தேவி.அதனால் நீ இங்கேயே இரு. நான் மட்டும் வேட்டையாடிவிட்டு வருகிறேன் என்று பார்வதியிடம் சொன்னாராம். ‘இந்த அடர்ந்த காட்டுப் பகுதியில் நான் மட்டும் தனியே இருப்பது எப்படி’ என்று பார்வதி கேள்வி எழுப்ப, அய்யனாரை அழைத்து பார்வதிக்குத் துணையாக வைத்துவிட்டுப் போனார் சிவபெருமான். அப்போது பார்வதி, இந்த இடத்தில் நான் இருப்பதால் இந்த ஸ்தலத்துக்கு ஏதாவது சிறப்பைக் கொடுக்கவேண்டும் என்று கேட்க, இந்த இடத்திலிருந்து மூன்று மைல் தொலைவில் இருக்கும் வைகையாற்றில் நீராடுபவர்களுக்கு காசியில் நீராடியதைக் காட்டிலும் கூடுதலான புண்ணியம் கிடைக்கும்’ என்று பார்வதி கேள்வி எழுப்ப, அய்யனாரை அழைத்து பார்வதிக்குத் துணையாக வைத்துவிட்டுப் போனார் சிவபெருமான். அப்போது பார்வதி, இந்த இடத்தில் நான் இருப்பதால் இந்த ஸ்தலத்துக்கு ஏதாவது சிறப்பைக் கொடுக்கவேண்டும் என்று கேட்க, இந்த இடத்திலிருந்து மூன்று மைல் தொலைவில் இருக்கும் வைகையாற்றில் நீராடுபவர்களுக்கு காசியில் நீராடியதைக் காட்டிலும் கூடுதலான புண்ணியம் கிடைக்கும் என்���ு வரம் கொடுத்தாராம் சிவபெருமான்.\nசிவபெருமானின் வரத்தால் மகிழ்ந்த அன்னை , மடப்புரத்தில் காளிவடிவில் தங்கினாள் .காளிக்குத் துணையாக இருந்த அய்யனார் அடைக்கலம் காத்த அய்யனாராக இங்கே ஆட்சி செலுத்தினாலும், சக்தியின் வடிவமாக நின்றுகொண்டிருக்கும் பத்ரகாளிக்குத்தான் பிரதான வழிபாடு.சிவபெருமான் அருளிய வரத்தின்படி மடப்புரத்திலிருந்து மூன்று மைல் தொலைவுக்குள் வைகையில் நீராடுபவர்களுக்கு காசியில் நீராடியதைக் காட்டிலும் கூடுதலான புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை இன்றும் தொடர்கிறது.\nபொருட்செலவு செய்து காசிக்குப் போக முடியாதவர்கள் மடப்புரத்தை ஒட்டியுள்ள திருப்புவனத்துக்கு வந்து தங்களின் முன்னோர்களுக்குக் காரியங்கள் செய்து புண்ணியம் சேர்த்துக்கொண்டு செல்கின்றனர்.கோயில் வளாகத்துக்குள் வெட்டவெளியில் கூரைகூட இல்லாமல் நாக்கைத் துருத்தியபடி ஆக்ரோஷமாக நிற்கிறாள் பத்ரகாளி. காளியின் இரண்டு பக்கமும் பிரமாண்டமாக இரண்டு பூதங்கள். பதின்மூன்றடி உயரம் கொண்ட காளியின் தலைக்குமேல் ராட்சதக் குதிரை ஒன்று தாவியபடி நிற்கிறது.\nகாளியை மனமுருகி வேண்டி நின்ற பக்தர் ஒருவர் எந்த நேரமும் உனக்குப் பக்கத்திலேயே இருக்க எனக்கு வரம் கொடுக்கவேண்டும் என்றாராம். அவரது பக்தியை மெச்சிய காளி அவரைக் குதிரையாக மாற்றி, தனக்கு நிழல்தரும் குடையாக வைத்துக்கொண்டாராம். தன்னை நாடிவரும் பக்தர்களைத் தாமதமின்றிக் காப்பாற்ற ஆயத்த நிலையில் காளியின் வலதுகையில் திரிசூலம். அநீதியை அழிக்கத் திரிசூலம் ஏந்திநிற்கும் காளி, அழித்தவற்றை மீண்டும் எழவிடாமல் எரித்துச் சாம்பலாக்குவதற்காகத் தலையில் அக்னி கிரீடத்தைச் சுமந்து நிற்கிறாள்.\nதன்னை நாடி வேண்டி வரும் பக்தர்களின் மீது ஏவப்பட்ட செய்வினை பில்லி சூனியம் அகற்றி பகைவர்களை வெல்லும் சக்தியையும் அருள் பாலிக்கிறார் அன்னை பத்ரகாளியம்மன்.காளிக்கு எதிரே உள்ள மண்டபத்தில் நெய்விளக்கு ஏற்றி வழிபட்டுவந்தால் நினைத்த காரியம் கைகூடி வரும். காளிக்குப் பிடித்தமான காணிக்கைப்பொருள் எலுமிச்சம்பழ மாலைதான். காளிக்கு மட்டும் போடக்கூடிய மாலையில் நூற்றியோரு பழங்கள் கோர்க்கிறார்கள். குதிரைக்கும் சேர்த்து மாலை போடுவதென்றால் ஆயிரத்தோரு பழங்களைக் கோர்க்கவேண்டியிருக்க��ம்.\nகாளிக்குப் பின்னால் பிராகாரத்தில் வேப்பமரம் ஒன்று உண்டு. இதற்கும் தெய்வசக்தி இருக்கிறது. நீண்டநாட்களாகத் திருமணம் தடைப்பட்டு நிற்கும் பெண்கள் இந்த மரத்தின் மடியில் மஞ்சள் தாலியைக் கட்டி வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்குகின்றன. குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள், தங்களின் முந்தானையைக் கிழித்து வேப்பமரக்கிளையில் தொட்டில் கட்டி விட்டால் தாமதிக்காமல் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.எல்லா நாட்களும் காலை ஆறு மணி முதல் இரவு ஒன்பது மணி வரை திருக்கோயில் திறந்திருக்கிறது.\nமடப்புரம் அன்னை பத்திரகாளியை தரிசிக்க நோய் நொடிகள் நீங்கி, எதிரிகள் உதிரிகள் ஆகிறார்கள்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஆன்மீக செய்தி – அவசியம் தெரிந்து கொள்ள வேண்டிய ஆன்மீக குறிப்புகள்\nஆன்மீக கதை - கடவுள் மேல் நம்பிக்கை வையுங்கள்\nமோட்சம் தரும் பௌர்ணமி அன்னாபிஷேகம்\nபாக்கியம் செய்த திருமலை பெருமாளின் திருமேனி ஆபரணங்கள்\nதினம் ஒரு மந்திரம் - நம் செல்லங்களை பாலாரிஷ்டநோயில் இருந்து காக்கும் மந்திரம்\nஉலகை காக்கும் நாயகிக்கு வளைகாப்பு - ஆடிப்பூர திருவிழா\nகேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய என்னை அணியில் சேர்க்கவில்லை- கம்பிர்\nஐபிஎல்: டெல்லி சூப்பர் பினிஷ்... மும்பை அவுட்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\n மாநில காங்., தலைவரை பந்தாடிய ராகுல்\nதூக்கம் கெடுத்த ’சித்தப்பா’... அகிலேஷ் –மாயாவதி அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/10/blog-post_07.html", "date_download": "2018-10-17T18:58:52Z", "digest": "sha1:V6HNIXK64FEXWAX4IGXO46LXTWNCOM3K", "length": 37761, "nlines": 245, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: \"தீராநதி\" - - மயூ மனோ", "raw_content": "\n\"தீராநதி\" - - மயூ மனோ\nதங்களது பதின்மங்களில், இருபதுகளில் புலம்பெயர்ந்த தமிழ் இளைஞர்களது வாழ்க்கையைப் பல காரணிகள் நிர்ணயித்தன, இப்போதும் நிர்ணயிக்கின்றன. தாய் நிலத்தில் தொடர்ந்த பல தசாப்தங்களை ஏப்பம்விட்ட உள்நாட்டுப் போரும் ‘சிறுபான்மையினம்’ என்கின்ற அடையாளமும் எங்கள் இளைஞர்களை ஊரைவிட்டு, தாய்நாட்டை விட்டுக் கிளப்பிஇ உறவுகளிடமிருந்து பிரித்து, உலகின் ஐம்பெருங்கண்டங்களிலும் சேர்த்தன. அவ்வாறு புலம்பெயர்ந்த இளைஞர்களுக்கு தம் வாழ்க்கையின் முதல் குறிக்கோள் யாதாக இருக்குமெனின் புலம்பெயர்ந்த நாடு எத்தகையதாக இருப்பினும், என்ன கஷ்டத்தைத் தந்திடினும் எதிர்காலத்தில் உயிர் வாழும் சாத்தியத்தை அந்த நாடு நீடிப்பதால் அங்கேயே எப்படியோ வாழ்வை ஒப்பேற்றிஇ ஊரில் வாழும் குடும்பத்தையும் கரைசேர்த்து விட்டுவிட வேண்டுமென்பதாகத்தான் இருக்கும். புலம்பெயர்தலும் புதிய நாட்டில் வாழ ஆரம்பித்தலும் உளவியல் ரீதியாகவும், உடல் ரீதியாகவும் வெகுவான சவாலாக இருக்கும் பட்சத்தில் யாரும் அதற்கு விதிவிலக்கல்ல. குறிப்பாக காலங்காலமாக குடும்பம், பெற்றோர் மகன்ஃமகள் உறவு, மற்றும் இதர உறவுகள் என குறித்த வட்டத்துக்குள்ளே வளரும் இளைஞர்கள் புலம்பெயர்ந்து தனியே தமது வாழ்க்கையைக் கொண்டு நகர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது நிலை குலைவது இயல்பாகவே நடந்தேறுகிறது. தனிக் குழுக்களாக இயங்குதல் அல்லது இணைந்து கொள்ளல் என்பது இலகுவாகவும், தனக்குரிய விடுதலையை தேடித் பெறுவதான ஒரு மனப்பாங்கை வழங்கிவிடுவதுமாக இருப்பது மட்டுமின்றி, இந்தியத் திரைப்படங்கள், வரலாற்றுக் கதைகள் சிறுவயதிலிருந்தே மனதில் ஏற்படுத்திப் போகும் நாயக மனப்பாங்கும் இப்படியான குழுக்களின் உருவாக்கத்திற்கும் இயக்கத்திற்கும் அடிப்படையான காரணங்களாக இருக்கின்றன.\nஅப்படியான குழுக்களின் சுழற்சிக்குள் தன்னையறியாமல் சிக்கிக் கொள்ளும் நாயகனது கதையை திரையில் சொல்லி நகர்கிறது ‘படலைக்குப் படலை’ புகழ் மன்மதனின் கதை, வசனம், இயக்கம் மற்றும் நடிப்பில் வெளிவந்திருக்கும் ‘தீராநதி.’\nபுலம்பெயர்ந்த தமிழர்கள் அதிகம் வசிக்கும் பாரிஸ் நகரத்திற்குப் புலம்பெயர்ந்து அந்த நாட்டில் அகதியாக விண்ணப்பித்துவிட்டுக் காத்திருக்கும் ஆயிரத்திலோர் இளைஞனாக அறிமுகமாகிறார் கதையின் நாயகன் பாஸ்கர் (மன்மதன்). சபேசன் என்ற நண்பருடன் ஒரு குறித்த வீட்டை நோக்கிப் பயணிக்கும் போது தங்களைத் துரத்தும் இளைஞர்களிடமிருந்து தப்பித்துப் பதுங்கிக் கொள்ளும் இடங்களிலிருந்து நாயகனின் நினைவுகளில் பின்னோக்கி நகர்கின்றன காட்சிகள். பிரான்ஸ் அரசின் அகதிகள் நாடற்றோர் பாதுகாப்பு அலுவலகத்தால் (ழுகுPசுயு) அனுப்பப்பட்ட கடிதமொன்றைப் படிப்பதன் பொருட்டு மொழி தெரியாக் காரணத்தால் தன்னை அணுகும் பாஸ்கருக்கு அதனை வாசித்துச் சொல்வதுடன் கதைக்குள் நுழைகிறார் நாயகி மதனா (பொபிதா). தனது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதாகச் சொல்லும் அந்தக் கடிதத்தைக் கண்டு கலங்கியழும் பாஸ்கரை சமாதானப்படுத்தும் மதனா, உதவி தேவைப்படின் தன்னை அணுகுமாறு சொல்லி அகல்கிறார். ஏற்கனவே தனது உறவுகளுக்கு மீள விண்ணப்பித்து விசாவைப் பெற்றுக் கொடுத்த அனுபவத்தில் பாஸ்கருக்கும் உதவ சம்மதிக்கிறார் அவர். தொடரும் உறவு நட்பாகி, பாஸ்கரின் மனதில் காதலாகப் பரிணமிக்க அதனை வெளிப்படுத்தினால் எங்கே மதனா தன்னை விட்டு விலகுவாரோ என்ற எண்ணத்தில் மௌனம் காக்கின்றார் பாஸ்கர். இந்த நிலையில் மதனாவின் உறவுக்கார இளைஞர்களால் மதனாவுடனான பழக்கம் குறித்துக் கண்டிக்கப்படும் பாஸ்கரும், பாஸ்கரினால் அவரது நண்பர்களும் தங்களை அறியாமலேயே குழு மோதல்களுக்குள் இழுத்து விடப்படுகிறார்கள். பாஸ்கரின் நட்புக் குறித்து எச்சரிக்கப்பட்ட போதும் அவருக்கு உதவுவதில் உறுதியாக இருக்கும் மதனா விசாவுக்கான மீள் விண்ணப்பத்தை எழுதிக் கொடுப்பதுடன் இனித் தாமிருவரும் சந்திப்பது நல்லதில்லை என்று சொல்லி பாஸ்கரைப் பிரிகிறார். ஆனால் தன் காதலைத் தெரியப்படுத்தும் நோக்கில் மதனாவை சந்தித்த பாஸ்கரின் காதலை மறுக்கும் மதனா முகாமில் தனக்கு நேர்ந்த அவலத்தைச் சொல்லித் தன்னை விட்டு விலகிப் போகும்படி சொல்கிறார். இருப்பினும் தன் காதலில் உறுதியாக இருக்கும் பாஸ்கர் தன்னை அழைத்து முடிவைச் சொல்லும்படி கூறுகிறார்.\nஇந்நிலையில் தம்மைத் துரத்தும் இளைஞர் குழுவை தனது பழைய எதிரிகளாக அடையாளங்காணும் சபேசன், தன் காலுக்கு நேர்ந்த க��ியையும் அதற்காகத் தனது பழிவாங்கல்களையும் குறிப்பிட்டு உடனடியாக அந்த வீட்டை நோக்கிய பயணத்தைக் கைவிட்டுவதுடன் பாதுகாப்பாகத் திரும்பவேண்டிய காரணங்களையும் சொல்லுகிறார். இருப்பினும் அந்த வீட்டை அடைந்துவிடுவது குறித்த தீவிரத்தில் இருக்கும் பாஸ்கர், சபேசனை வற்புறுத்திக் கெஞ்சி தன்னுடன் அழைத்துச் செல்கிறார். அவர்கள் இருவரும் யாரைப் பார்க்கச் சென்றார்கள் பாதுகாப்பாகச் சென்று சேர்ந்தார்களா சபேசனால் பழிவாங்கப்பட்ட அந்த இளைஞன் யார் அவருக்கும் மதனாவுக்கும் என்ன தொடர்பு அவருக்கும் மதனாவுக்கும் என்ன தொடர்பு பாஸ்கருக்கு என்ன நடந்தது\nஅகதி நிலை விண்ணப்பத்தை அனுப்பிவிட்டு, எப்போதாவது கிடைக்கும் வேலைகளை செய்து கொண்டு மாமாவால் ஒழுங்கு செய்யப்பட்ட வீட்டில் மச்சான்மாருடனும் நண்பனுடனும் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்த சராசரித் தமிழ் இளைஞனாக அச்சொட்டாகப் பொருந்தியிருக்கிறார் பாஸ்கர். கடிதம் சொல்லும் செய்தியைக் கேட்டு நிலைகுலைவதாகட்டும்…மதனாவுக்கு நேர்ந்த அவலத்தைக் கேட்டுக் கலங்குவதாகட்டும்…, உயிருக்குப் பயந்து ஓடுவதாகட்டும்… தன் பாத்திரத்தின் கனதி உணர்ந்து கச்சிதமாக நடித்திருக்கிறார் பாஸ்கர். நண்பனின் சொல்லைக் கேட்டு அவனது ஆடைத்தெரிவுடன் மதனாவைச் சந்திக்க செல்வதும், அங்கே மதனாவின் கேலியில் நண்பனை மனதுக்குள் திட்டுவதும் நயம்.\n“இஞ்சே, நான் இப்படிக் கதைக்கிறன் எண்டு என்னைத் தப்பா நினைக்க வேண்டாம், என்ன” என்று பாஸ்கரை ஆரம்பத்தில் எச்சரிக்கும் பேச்சில், பாத்திர வெளிப்பாட்டில் மதனா சகோதரியாக, நண்பியாக, தினமும் சந்திக்கும் சாதாரண பெண்ணாக மனதில் பதிகிறார்.\nஆரம்பத்தில் மாமாவாகத் தோன்றும் அருணகிரி (லண்டன் அங்கிள் - ‘படலைக்குப் படலை’) அவர்களும், மதனாவின் மாமாவாக வரும் சிறி (அங்கிள் - படலைக்குப் படலை) அவர்களும் தங்களுக்கேயுரிய தனித்துவத்துடன் திரையில் தோன்றுகிறார்கள். மதனாவின் தாத்தாவாக வரும் ஏ.ரகுநாதன் அவர்களது பங்கும் சிறப்பாக அமையப்பெற்றிருக்கிறது. பாஸ்கரை உருவேற்றி அனுப்புவதாகட்டும், தனது ஆடையைப் போடச் சொல்லி வற்புறுத்துவதாகட்டும், மதனாவின் கதையைக் கேட்டுத் தன் அக்காவின் நிலையைச் சொல்லிக் கலங்குவதாகட்டும் தனது பாத்திரத்தை நன்றாக உள்வாங்கி நடித்திருக்கிறார் நண்பராக வரும் தயாளன். பாஸ்கரை மிரட்டுவதும் அவரைத் துரத்துவதுமாய் வரும் இளைஞர்கள் முதற்கொண்டு அனைவரும் தங்கள் பங்களிப்பைச் சிறப்பாக வழங்கியிருக்கிறார்கள். அந்தவகையில் இயக்குநரின் பாத்திரப்படைப்பு மற்றும் தெரிவு பாராட்டத்தக்கது.\nகஜியின் இசையில், கவிநாத்தின் ஒளிப்பதிவில் விரைவாக திரையில் நகரும் ‘தீராநதி’ சங்கரினால் படத்தெகுப்புச் (நுனவை) செய்யப்பட்டிருக்கிறது. சுஜித் ஜியின் குரலில் ஒலிக்கும் ‘அடிதடி வெட்டுக் குத்து…’ பாடலும் பாடல் காட்சியமைப்பும் அருமை. சதா பிரணவனின் வரிகளில் ஒலிக்கும் பாடல் தாளம்போட வைக்கிறது. ஊரில் செய்த செயல்களை வீர தீரச் செயல்களாகப் பேசி, அங்கிருந்த சாதியின் தீவிரத்தை அப்படியே புலம்பெயர்ந்த தேசத்திலும் தங்கள் குழந்தைகளிடமும் விதைக்கும் சிறி அங்கிளின் பாத்திரப் படைப்பு எம் சமூகத்தின் இன்றைய நிலையை அப்பட்டமாகக் காட்சிப்படுத்துகிறது. “இப்பெல்லாம் யார் சாதி பார்க்கினம்” என்று சொல்லிக் கொண்டே இன்றும் எங்கும் சாதியின் கைகள் நீள்வதைக் காணமுடிகிறது. போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட பெண்களின் பிரதிநிதியாக வரும் மதனாவின் பாத்திரம் சிறப்பு. அதிலும் வாய்ப்பேச்சில் மன்னர்களான சில மனிதர்கள் இராணுவத்தால் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்ட பெண்களை எந்தக் கண் கொண்டு கணிக்கின்றனர் என்பதைக் காட்சிப்படுத்தியமைக்கு இயக்குநரைப் பாராட்டத்தான் வேண்டும். மதனாவின் நிலையறிந்தும் பின்வாங்காமல் அவளின் மேல் கொண்ட காதலின் பெயரால் அவளையே மணக்கப் போவதாக சொல்லும் பாஸ்கரின் வார்த்தைகள் மற்றவர்களுக்கும் உதாரணமாக அமையவேண்டும் எனபதே எமது விருப்பமும். ஊடகங்கள் தமது தர்மத்துக்கு மீறி பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்ட பெண்களின் படங்களை அவர்களது மன உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் வெளியிடுவதும் அதனால் வரும் பாதிப்புக்களை பெண்களும் அவர்களது குடும்பத்தினரும் அனுபவிப்பதும் சமகாலத்தில் நம் முன்னே நடந்து கொண்டிருப்பது கண்கூடு. அதனை நண்பனினூடு வெளிப்படுத்திய இலாவகம் சிறப்பு. மதனாவின் தாத்தா என்னும் பாத்திர அமைப்பு மதனா என்ற பெண்ணின் மனதை, அவளது உணர்வுகளைப் புரிந்து கொள்வதுடன் அவளுக்கு உரிய வழியில் உதவுவதாக அமைக்கப்பட்டிருப்பது ஆறுதலாக அமைந்திருக்கிறது. முதியவர்களாக இருந்து குடும்பத்தை வழிநடத்த வேண்டியவர்கள் மாற்றங்களை வரவேற்று பிற உறவுகளை வழிநடத்திச் செல்லவேண்டிய கடமையின் வெளிப்பாட்டை அந்தப் படைப்பின் மூலம் காட்சிப்படுத்துகிறார் இயக்குநர்.\nசமீபத்தில் எம்மவர்களால், எம்மவர்களின் முயற்சி மற்றும் பங்களிப்புடன் வெளிவந்திருக்கும் முழு நீளத் திரைப்படமாய் ‘தீராநதி’ படத்தைப் பார்க்கும்போது வித்தியாசமான சினிமா அனுபவம் கிடைப்பது மிகுந்த மகிழ்ச்சி. இருப்பினும் படைப்புக்களை மெருகேற்ற வேண்டிய தேவையிருப்பதால் சில விடயங்களை இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம் என்று குறிப்பிடத் தோன்றுகிறது. உதாரணமாக நாயகன் மற்றும் நாயகனின் மொழி உபயோகம். சந்திக்கும் போதும், பிரியும் போதும் பிரெஞ்ச் மொழியில் வணக்கம், மற்றும் நன்றி சொல்வது சில இடங்களில் தமிழ் நன்றியாகவும், ஆங்கில நன்றியாகவும் ஒலிப்பது நெருடுகிறது. புலம்பெயர்ந்த மொழியைத் தமிழில் கலந்து உபயோகிப்பது இயல்பாகிவிட்டது என்ற போதும் தாம் ஆரம்பத்தில் பயன்படுத்திய ஒரு மொழியிலேயே தொடர்ந்திருப்பின் குறிப்பிட்ட சில காட்சிகள் புலம்பெயர்ந்த நாட்டின் இயல்புடன் வந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் தோழனுடன் பயணிக்கும் நாயகன் இடைவழியில் பதுங்கும் இடங்களிலிருந்து நினைவுகளில் நகரும் காட்சிகளில் பின்னணியில் ஒலிக்கும் நாயகனின் குரல் சில இடங்களில் தவிர்க்கப்பட்டிருக்கலாம் என்ற உணர்வு எழாமல் இல்லை. நாயகனது சுய வர்ணனை அல்லது நினைவுகளின் மேலான பயணிப்பு எனபது அவரது சார்பில் குரலில் கேட்க நேரிடும்போது பார்வையாளர்களாகிய எங்களுக்கும் திரையில் நகரும் காட்சிகளுக்கும் இடையிலான மௌன உறவை ஊடுருவிப் பயணிப்பதான உணர்வு தோன்றி மறைகிறது.\nமேலும், பேசுவதற்கு காட்சிப்படுத்துவதற்கு என விரிவான தளங்கள் புலம்பெயர்ந்த எங்கள் முன் பரந்து கிடக்கும் போது குழுக்களின் மோதல், பழிவாங்கல் என்று குறித்த ஒரே தளத்துக்குள்ளே நிற்பது கவனிக்க வேண்டிய ஒரு விடயமாகும். எதிர்காலத்தில் எம்மவர்களின் படைப்புக்கள் இன்னும் விரிந்து செல்லவேண்டியது காலத்தின் கட்டாயம் மட்டுமன்றி, எம்மவர்களை எமக்கான சினிமா என்ற பார்வையை நோக்கி விரைவாகப் பயணிக்கவைக்கும் என்பதும் கவனிக்கத்தக்கதாகும்.\nஇந்தியத் திரைப்படங்களையே பார்த்துப் பழகிப்போன எமக்கு வித்தியாசமானதாகவும் அத்தியாவசியமானதாகவும் இருக்கும் எம்மவர்களின் படைப்புக்கள் திரையிடப்படுவது மிகவும் வரவேற்கப்பட வேண்டிய விடயமாகும். என்னதான் இருப்பினும் குறுகிய காலப்பகுதி எனினும், நன்றாக விளம்பரப்படுத்தப்பட்டபோதும் எம்மவர்கள், எம்மவர்களின் முயற்சிக்கு உரிய பதிலைத் தமது வரவின் மூலம் உறுதிப்படுத்தாமையும், பல சிரமங்களுக்கு மத்தியில் துளிர் விடும் எங்களுக்குத் தேவையான சினிமாத் துறையை, படைப்புக்களை வளர்த்து விடுவதில் ஆர்வங்காட்டாமையும் வருத்தமளிக்கிறது என்றேதான் சொல்லவேண்டும். எங்கள் கலைஞர்களை, படைப்பாளிகளை வளர்த்துவிடும் கடப்பாடும் தேவையும் வசதியும் இருக்கும் இந்த நேரத்தில் நாங்களும் எங்கள் பங்களிப்பை வழங்குவது கட்டாயமாகும். தேவையற்ற காட்சியமைப்புக்கள், நேர விரயங்களின்றி ‘தீராநதி’ என்ற படைப்பை உருவாக்கி வழங்கியிருக்கும் இயக்குநர்இ நடிகர் - பாஸ்கர் அவர்களை வாழ்த்துவதுடன் தொடரப்போகும் எம்மவர்கள் படைப்புக்களை வரவேற்று உரிய ஊக்குவிப்பை வழங்குவதுடன் எங்கள் பங்களிப்பையும் பதிவு செய்வோம்.\nஇந்த மாதத் \"தாய் வீடு\" பத்திரிகையில் வெளிவந்தது..\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1756) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\n\"மரண தண்டனைக்கு எதிரான பெண்கள்\" பாடல்கள்\nஇந்த ஆண்டின் இந்தியன் பனோரமாவிற்கு தெரிவான தமிழ்ப்...\nதங்கம், தாலி: ஒரு பெண்ணியப் பார்வை - கொற்றவை\nசினிமா விமரிசனம் – தோகி : என் பாடல் துயரமிக��கது \n90 சவுக்கடிகளும் ஒரு திரைப்படமும் : ரதன்\nமுபீன் சாதிகாவின் 'அன்பின் ஆறாமொழி' கவிதைத் தொகுப...\nஒரு ககனப்பறவையும் சில நூறு ஊர்க்குருவிகளும் - குட்...\nநாங்களும் துவக்கு வைச்சிருக்க வேணும், அம்மா\nமொழியறியாதவனுக்கான கவிதைகள் - லீனா மணிமேகலை\nஃபஹீமாஜஹானின் \"அபராதி\" - மயூ மனோ\n4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை\nநீளும் கனவு - கவின் மலர்\nஆணி அறையப்பட்ட ஆரியவதி காணொளி விவரணம்\nவன்புணர்ச்சி: சபிக்கப்பட்ட தேவதைகளின் வாக்குமூலம்\nவீட்டு வேலைகளுக்கான ஊதிய இயக்கமும் சல்மா ஜேம்சும்\nசெல்வியின் (செல்வநிதி தியாகராசா) நினைவுக் கூட்டம்\nஇன்று சிவகாமியின், ‘கதவடைப்பு’ கவிதை நூல் வெளியீட்...\nபதற வைக்கும் பரமக்குடி காட்சிகள் - கவின் மலர்\nபெண் விடுதலை சிந்தனைக்கும் செயற்பாட்டிற்குமான முதற...\nதிருமதி கமலாதேவி அரவிந்தனின் \"நுவல்\"\n\"தீராநதி\" - - மயூ மனோ\nஆணின் பெண் – படச்சுருளில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்க...\nஉணர்வுக்கும் உறவுக்குமான உமாசக்தியின் கவிதைகள் -\nயுத்தமும் பெண்கள் தலமைதாங்கும் குடும்பங்களின் நிலை...\nகம்யூனிஸ்டுகள் நிகழ்த்திய சுந்தர்பான் – மரிச்ஜாப்ப...\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மை அறியும் குழுவி...\nவேலிக்கு அடியில் நழுவும் வேர்கள் - இஸ்லாமியப் புனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/women/body-control/page/10/", "date_download": "2018-10-17T17:57:14Z", "digest": "sha1:HXEEXZTHS7QZQAOZNIEGCANP64HNFOUF", "length": 10436, "nlines": 119, "source_domain": "www.tamildoctor.com", "title": "உடல் கட்டுப்பாடு - Page 10 of 111 - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் உடல் கட்டுப்பாடு Page 10\nபெண்களே உங்கள் உடல் அழகை வீட்டிலேயே செய்ய பயிற்சிகள்\nபெரும்பாலான பெண்களுக்கு 30 வயதை நெருங்குவதற்குள், வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் அதிகத் தசையும் கொழுப்பும் சேர்ந்து, உடல் எடை கூடிவிடுகிறது. எனவே, சரிவிகித உணவுடன் சில எளிய பயிற்சிகளைச் செய்தால், வயிற்றுப்...\nஉடல் பயிற்சி செய்யும் பெண்களா நீங்க \nஉடல் அழகு:பெண்களுக்கு பெரும் சவாலாக இருப்பது உடல் எடை குறைப்பது ஆகும். இதற்காக பல பெண்கள் ஜீம்முக்கு சென்று நேரத்தை செலவு செய்வது வழக்கமாயிற்று. அப்படி ஜீம் சென்று உடல் எடையை குறைப்பவர்களுக்கான சில அறிவுரைகள்...\nபெண்களே உங்கள் இடுப்பை வலுவாக்கும் உளுந்து சாதம்\nஇடுப்பு வலியால் அவதிப்படும் பெண்கள் தற்போதைய சூழலில் அதிகரித்த வண்ணம் இருக்கின்றனர். இடுப்பை வலுவாக்கும் உளுந்து சாதம் செய்வது எப்படி என்பது பற்றி காணலாம். தேவையான பொருட்கள் பாசுமதி அரிசி - ஒரு கப் உடைத்த கறுப்பு...\nபெண் அந்தநாட்களில் செய்யகூடாத உடற்பயிற்சி\navoided-in-menstrual-days:பெண்களுக்கு மாதவிடாய் வருவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன் PreMenstrual Syndrome (PMS) ஏற்படும். அந்நேரத்தில் மார்பகத்தில் வலி, உடல் வலி போன்றவற்றுடன் பதற்றம், எரிச்சல் என உணர்வு ரீதியாகவும் பெண்கள் பலவீனமாக...\nபெண்களின் இடுப்பு ஊளைசதையை நீக்க இதை செய்துபாருங்கள்\n1.சாதாரணமாகத் தண்ணீர் குடிப்பதற்குப் பதிலாக சோம்பு கலந்த தண்ணீரைப் பருகி வந்தால் உடம்பில் உள்ள ஊளைசதை குறைந்து உடல் வடிவம் அழகு பெறும். 2.சாப்பிடும் உணவில் பூண்டு, வெங்காயம், அதிகமாக சேர்த்து வந்தால் உடலில்...\nஉங்க மனைவி உடம்பு வைக்க காரணம் நீங்கதான் கணவன்மாரே\nwife Body:பெண்கள் தங்கள் அழகை பாதுகாப்பதில் அதிக நேரத்தை செலவிடுவர். ஆனால் அதே பெண்கள் திருமணம் ஆன பின்பு அதிக சதை போட்டு குண்டாகி விடுவார்கள். குழந்தை பிறந்த பின் அதிக குண்டாகி...\nபெண்களின் அந்த நாட்களில் இந்த ஆசனம் செய்யுங்க கைமேல் பலன்\nபெயர் விளக்கம்: “பத்த கோணாசனம்” என்றால் கட்டப்பட்ட கோண ஆசன நிலை என்று பொருள். செய்முறை: தண்டாசனத்தில் உட்காரவும். இரு முழங்கால்களையும் மடக்கி, உள்ளங்கால்களை ஒன்றாக சேர்த்து இரு குதிகால்களையும் குத,...\nஉடற்பயிற்சி எப்போதும் செய்யுங்கள் ஆரோக்கியமாக இருங்கள்\nஉடற்பயிற்சி என்பது அன்றாடம் செய்ய வேண்டியது. அது ஒரு வேலை என்பதைவிட அது ஒரு வாழ்க்கைமுறை என்ற புரிதல் அவசியம். உடற்பயிற்சியைச் சில நாட்கள் செய்ததும் மனம் அதைவிட்டுவிட ஏதாவது காரணங்கள் தேடும்....\nபெண்களின் வயிறு கவர்ச்சியாக செய்யவேண்டிய பயிற்சி\nபெண்களின் உடல் கவர்ச்சி,பெரும்பாலான பெண்களுக்கு 30 வயதை நெருங்குவதற்குள், வயிறு மற்றும் இடுப்புப் பகுதியில் அதிகத் தசையும் கொழுப்பும் சேர்ந்து, உடல் எடை கூடிவிடுகிறது. தாய்மை, ஹார்மோன் மாற்றம், தவறான உணவுப்...\nபெண்களே லெக்கின்ஸ் அணிந்தால் இவ்வளவு ஆபத்தா \nபெண்கள் கோடை காலங்களில் ஜீன்ஸ், லெக்கின்ஸ் போன்ற ஆடைகள் உடுத்துவதை தவிர்க்க வேண்டும். இதற்கான காரணத்தை அறிந்து கொள்ளலாம். கோடை காலத்தில் உடல் ஆரோக்கியத்தை காக்க உடுத்தும் உடையில���ம் கவனம் செலுத்த வேண்டும்....\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00299.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/10/blog-post_13.html", "date_download": "2018-10-17T18:26:21Z", "digest": "sha1:DHDEVATZUEGNOXJ4NLORGEKKKHGXTEDC", "length": 23999, "nlines": 250, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header வாய்க்குள் நாக்கை நுழைத்தார்.. மத்திய அமைச்சர் அக்பர் மீது சிஎன்என் பெண் நிருபர் பகீர் குற்றச்சாட்டு - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS வாய்க்குள் நாக்கை நுழைத்தார்.. மத்திய அமைச்சர் அக்பர் மீது சிஎன்என் பெண் நிருபர் பகீர் குற்றச்சாட்டு\nவாய்க்குள் நாக்கை நுழைத்தார்.. மத்திய அமைச்சர் அக்பர் மீது சிஎன்என் பெண் நிருபர் பகீர் குற்றச்சாட்டு\nடெல்லி: மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் எம்.ஜே.அக்பருக்கு எதிராக பாலியல் புகார்கள் பெருக்கெடுத்து வரும் நிலையில், அமெரிக்காவைச் சேர்ந்த முன்னணி தொலைக்காட்சி நிறுவனத்தின் பெண் பத்திரிக்கையாளரும் இப்போது, அவர் மீது புகார் தெரிவித்துள்ளார்.\nசிஎன்என் தொலைக்காட்சியின் பெண் பத்திரிக்கையாளர் மஜ்லியே புவே கம்ப் என்பவர் இந்த குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.\n2007ம் ஆ ண்டு, 18 வயதாக இருக்கும் போது பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு ஏசியன் ஏஜ் என்ற பத்திரிக்கையில் இன்டர்ன்ஷிப் செய்து கொண்டிருந்தார் மஜ்லியே.\nஅந்த காலகட்டத்தில��� 'ஏசியன் ஏஜ்' பத்திரிகையின் ஆசிரியராக இருந்தவர் எம்.ஜே.அக்பர். அப்போதுதான் இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடைபெற்றுள்ளதாக ஹப்போஸ்ட் இந்தியா என்ற ஊடகத்திற்கு அந்த பெண் பத்திரிக்கையாளர் எழுதியுள்ள ஈமெயில் தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமறுநாள் காலையில் பத்திரிகையின் முதல் பக்கத்தில் வெளியாகும் புகைப்படங்களில் ஒன்றை தேர்வு செய்வது எடிட்டர் பணி என்பதால் அக்பரிடம், எந்த படங்களை முதல் பக்கத்தில் பிரசுரிக்கலாம் என்பது குறித்து, சில படங்களை காட்டி முடிவை அறிய மஜ்லியே, ஒருநாள் அக்பர் அறைக்கு சென்றாராம்.\nஅப்போது அக்பர் பார்த்த பார்வையே சரியில்லை என்றும், பிறகு தனது இருக்கைக்கு வந்து, தனது தோள்பட்டையின் கீழே கையை வைத்து இழுத்து உதட்டில் முத்தம் கொடுத்தது, தனது நாக்கை என் எனது வாய்க்குள் செலுத்தினார் என்றும் இமெயிலில் மஜ்லியே தெரிவித்துள்ளார். அப்போது தன்னால் எதையும் செய்ய முடியாமல் அதிர்ச்சியடைந்து நின்றுவிட்டதாகவும் கூறியுள்ளார். அன்றுதான் அவர் இன்டன்ஷிப் பயிற்சியின் கடைசி நாளாகும்.\n1980களில், தனது பெற்றோர் வெளிநாட்டு நிருபர்கள் என்ற, அந்தஸ்தில் பணியாற்றி வந்ததாகவும், அப்போது அக்பருடன், பழக்கம் என்றும் அந்த பழக்கத்தின், மூலம் தன்னை வருடம் பணிக்கு சேர்த்து விட்டதாகவும் தெரிவித்துள்ள மஜ்லியே, எனது நம்பிக்கை மட்டுமின்றி எனது பெற்றோர் நம்பிக்கையையும் அக்பர் கெடுத்துக் கொண்டார் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் நடைபெற்றது 2007 ஆம் ஆண்டு என்பதால், அப்போது அவருக்கு அக்பர் வயது 56 வயது என்பது குறிப்பிடத்தக்கது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் ��ீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஞாயிறு விடுமுறை கிடையாது: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அறிவிப்பு\nஅக்டோபர் 7ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை உள்பட தமிழகத்தின் அனைத...\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜா.க தலைவர்...\nஅதாவது கடந்த 2014 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் இங்கிலாந்து பிரதம...\nஒரு நாள் இடைவெளி அல்லது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் இடைவெளியில் வீடுகளுக்கு தண்ணீர் வழங்க மட்டுமே பல நகராட்சிகளால் முடிகிறது. ...\nநீயும் நல்லா இருக்க....தனியா வா - பாலியல் புகாரில் ராதாரவி\nகவிஞர் வைரமுத்துவை அடுத்து தற்போது நடிகர் ராதாரவியின் மீதும்...\nவிபத்தான விமானத்தோடு மக்கள் செல்பி -என்று தணீயும் இந்த செல்பி மோகம்\nஇந்திய விமானப்படையின் மிக் 27 ரக விமானம் ஒன்று வழக்கமான சோத...\nசொத்துக்களை பறிமுதல் செய்யலாம்... சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nமும்பை : சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்று சிறப்பு நீத...\nஒடிசாவை சூறையாடிய டிட்லி புயல்.. பாறை விழுந்து 12 பேர் பலி.. புயலுக்கு பயந்து ஒதுங்கியபோது சோகம்\nஒடிசாவில் டிட்லி புயலுக்கு பயந்து குகைக்குள் ஒதுங்கிய 12 பேர் பாறை விழுந்து பலியாகியுள்ளனர். புவனேஷ்வர்: ஒடிசாவில் டிட்லி புயலுக்...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=5733", "date_download": "2018-10-17T19:36:53Z", "digest": "sha1:WMOD62IDNU5BWERYIZBL43GWRUCWU5NE", "length": 5687, "nlines": 73, "source_domain": "www.dinakaran.com", "title": "அரிசி கார கொழுக்கட்டை | arisi kara kozhukattai - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > சமையல் > செட்டிநாட்டுச் சமையல்\nஅரிசி மாவு - 2 கப்,\nபொடியாக நறுக்கிய சின்ன வெங்காயம் - 1 கப்,\nகடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு - தலா 1 டீஸ்பூன்,\nகொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.\nகடாயில் எண்ணெயை காயவைத்து கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்து தனியே வைக்கவும். அதே கடாயில் 1 டீஸ்பூன் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்து வதக்கி கொத்தமல்லி, கறிவேப்பிலை போட்டு இறக்கவும். அரிசி மாவை 10 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து எடுத்துக் கொள்ளவும். இந்த மாவில் வறுத்த பருப்பு வகைகள், வதக்கிய வெங்காய கலவை, உப்பு சேர்த்து பிசைந்து சிறு சிறு கொழுக்கட்டைகளாக பிடித்து, ஆவியில் வேகவைத்து எடுத்து பரிமாறவும். விரும்பினால் தேங்காய்த்துருவல்\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nபீன்ஸ், கேரட், பட்டாணி ஸ்டூ\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/02/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-1305814.html", "date_download": "2018-10-17T17:55:50Z", "digest": "sha1:TE6GE6MGVY7UFMQ75OVQMUMXLW7X4OEJ", "length": 10412, "nlines": 117, "source_domain": "www.dinamani.com", "title": "மியாமி மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் நிஷிகோரி-கிர்ஜியோஸ் மோதல்- Dinamani", "raw_content": "\nமியாமி மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் நிஷிகோரி-கிர்ஜியோஸ் மோதல்\nBy மியாமி, | Published on : 02nd April 2016 12:46 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் அரையிறுதியில் ஜப்பானின் நிஷிகோரியும், ஆஸ்திரேலியாவின் நிக் கிர்ஜியோஸும் மோதுகின்றனர்.\nஅமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நிஷிகோரி தனது காலிறுதியில் 4-6, 6-3, 7-6 (3) என்ற செட் கணக்கில் பிரான்ஸின் கேல் மான்பில்ûஸ தோற்கடித்தார். இருவருமே முன்னணி வீரர்கள் என்பதால் இந்த ஆட்டம் 2 மணி, 29 நிமிடங்கள் நீடித்தது.\nவெற்றி குறித்துப் பேசிய நிஷிகோரி, \"இந்த ஆட்டத்தில் முதல் செட்டை இழந்தபோது, சரிவிலிருந்து மீள்வது கடினம் என்று நினைத்தேன். ஆனால் அப்போது ஒரு புள்ளியை பெறுவதற்கு முயற்சித்தேன். நினைத்தபடியே ஒரு புள்ளியை பெற்ற பிறகு வெற்றிப் பாதைக்கு திரும்பினேன்' என்றார்.\nமற்றொரு காலிறுதியில் ஆஸ்திரேலியாவின் கிர்ஜியோஸ் 6-4, 7-6 (4) என்ற நேர் செட்களில் கனடாவின் மிலோஸ் ரயோனிச்சுக்கு அதிர்ச்சி தோல்வியளித்தார்.\nஏடிபி மாஸ்டர்ஸ் போட்டியில் முதல்முறையாக அரையிறுதிக்கு முன்னேறியிருக்கும் கிர்ஜியோஸ், வெற்றி குறித்துப் பேசுகையில், \"அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.\nஅரையிறுதியில் நிஷிகோரியுடன் மோதவிருப்பது குறித்துப் பேசிய கிர்ஜியோஸ், \"உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான நிஷிகோரியுடன் மோதவிருப்பது எனக்குள் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஅவர் வியக்கத்தக்க வகையில் பந்தை திருப்பியடிக்கும் ஆற்றல் பெற்றவர். மிக வேகமாக கால்களை நகர்த்தி ஆடக்கூடியவர். எனவே அவருடனான ஆட்டம் கடும் சவாலாக இருக்கும்' என்றார்.\nமகளிர் ஒற்றையர் அரையிறுதியில் பெலாரஸின் விக்டோரியா அசரென்கா 6-2, 7-5 என்ற நேர் செட்களில் நடப்பு ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பரை வீழ்த்தினார்.\nஅசரென்கா தனது இறுதிச்சுற்றில் ரஷியாவின் ஸ்வெட்லானா குஸ்நெட்சோவாவை சந்திக்கிறார். குஸ்நெட்சோவா தனது அரையிறுதியில் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் ஸ்விட்சர்லாந்தின் டிமியா பேசின்ஸ்கையை தோற்கடித்தார்.\nஇறுதி ஆட்டம் குறித்துப் பேசிய அசரென்கா, \"அதில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். குஸ்நெட்சோவா திறமையான வீராங்கனை. எனவே இறுதி ஆட்டம் கடும் சவாலாக இருக்கு��். அதை சந்திக்க நான் தயார்' என்றார்.\nஅசரென்காவும், குஸ்நெட்சோவாவும் இதுவரை 8 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் இருவரும் தலா 4 வெற்றிகளைப் பெற்றுள்ளனர். கடைசியாக மோதிய 3 ஆட்டங்களில் ஒரு செட்டைக்கூட இழக்காமல் அசரென்கா வென்றுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=73385", "date_download": "2018-10-17T19:10:00Z", "digest": "sha1:C2DWQ2IKNV45N3TAN5JE7Y2OMA223SJT", "length": 1517, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "பங்குச்சந்தை ஏறுமுகத்துடன் காணப்பட்டன!", "raw_content": "\nஇந்தியப் பங்குச் சந்தையில் ஒரு நல்ல முன்னேற்றத்துக்கு இன்று வழி வகுத்தது. அமெரிக்க அதிபர் டிரம்ப் - வட கொரியா தலைவர் கிம் ஜாங் உன் சந்திப்பு காரணமாக பங்குச்சந்தை ஏறுமுகத்துக்குக் காரணமாக இருந்தது. கேப்பிடல் கூட்ஸ், மருத்துவம் மற்றும் வங்கித் துறை, தகவல் தொழில் நுட்பம் பங்குகள் சிலவும் நல்ல முன்னேற்றம் கண்டன.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%8F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE/50-217525", "date_download": "2018-10-17T17:56:48Z", "digest": "sha1:QDNLNXESPV25MVENHSINUOWJMU42FZXJ", "length": 5103, "nlines": 81, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || இரகசியமாக ஏவுகனை சோதனை செய்ததா அமெரிக்கா?", "raw_content": "2018 ஒக்டோபர் 17, புதன்கிழமை\nஇரகசியமாக ஏவுகனை சோதனை செய்ததா அமெரிக்கா\nஅமெரிக்காவின் வோஷிங்கடனின் வைட்பே தீவில் இரகசியமாக ஏவுகனை சோதனையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளதாக என்ற சந்தேகம் எழுந்துள்ளது.\nநேற்று அதிகாலை, குறித்�� தீவு பகுதியில் மர்மமான ஒளி ஒன்று வானை நோக்கி சென்றிருப்பதை வானிலை புகைப்படக்கருவியில் படம்பிடிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்தே இந்த சந்தேகம் எழுந்துள்ளது.\nஇது நீண்ட மர்மமான ஒளியானது, ஏவுகனை சோதனையின்போது உருவாகியதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளப்போதும், அந்நாட்டு இராணுவ அதிகாரிகள் அதனை மறுத்துள்ளனர்.\nஅந்த பகுதியில், அம்புலன்ஸ் விமானங்கள் பயணிப்பதால், இந்த ஒளி ஏற்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஇரகசியமாக ஏவுகனை சோதனை செய்ததா அமெரிக்கா\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3071", "date_download": "2018-10-17T18:15:19Z", "digest": "sha1:LBRF3UHVZZ3WZEQXQZD4KGR3NHUK5BNB", "length": 6032, "nlines": 97, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை லயன்ஸ் சங்கம் நடத்திய விருது வழங்குவது, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை லயன்ஸ் சங்கம் நடத்திய விருது வழங்குவது, புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி\nஅதிரை லயன்ஸ் சங்கம் சார்பாக இன்று இரவு 7 மணியளவில் நமதூர் லாவண்யா மண்டபத்தில் சாதனையாளர்களுக்கான பரிசுகள் வழங்கும் விழா மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு நிகழ்ச்சி நடைப்பெற்றது.\nஇதில் அதிரை சேக்கன்னா நிஜாம் அவர்களுக்கு சிறந்த பத்திரிக்கையாளருக்கான விருது, அதிரை ஆரிப் என்ற இளைஞருக்கு இலவச பிரேத குளிர்சாதன பெட்டி வழங்கி சேவையாற்றியதற்க்கான விருது, அதிரை த.மு.மு.க ஆம்புலன்ஸின் ஒப்பற்ற சேவையை பாராட்டி விருதுகள் வழங்கப்பட்டன.\nமேலும் சென்ற ஆண்டு பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிரை அளவில் சாதனை புரிந்த மாணவர்களுக்கான விருதுகள் வழங்கப்பட்டன.\nஇதனை தொடர்ந்து அதிரை லயன்ஸ் சங்க தலைவர் மற்றும் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஉடனடி முன்னால் தலைவர்: அகமது\nஇரண்டாம் துணைத்தலைவர்: ஜகபர் அலி\nஇன்னும் பலர் நிர்வாகிகளாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.\nஇதற்கு முன்னதாக இப்தார் நிகழ்ச்சியும் நடைப்பெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் ஏராளமான அதிரையர்கள் கலந்துக்கொண்டனர்.\nஅதிரை காதிர் முகைதீன் பள்ளிகளுக்கு வந்த அரசின் இலவச சைக்கிள்கள்\nFIFA உலக கோப்பையை கைப்பற்றியது ஜெர்மனி\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/tag/108-%E0%AE%85%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%87%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/", "date_download": "2018-10-17T19:21:28Z", "digest": "sha1:EEARCIWZDXGKH34AQNU5FTO27JWOH7AN", "length": 2834, "nlines": 69, "source_domain": "divineinfoguru.com", "title": "108 அஞ்சநேயர் போற்றி Archives - DivineInfoGuru.com <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nTag «108 அஞ்சநேயர் போற்றி»\nநினைத்த காரியங்களை நிறைவேற்றும் ஆஞ்சநேயர் 108 போற்றி ஆஞ்சநேயர் கவசத்தை தினமும் காலை பூஜையறையில் 108 தடவைகள் சொல்ல வேண்டும். `ஓம்’ என்று தொடங்கி `போற்றி’ என்று முடிக்க வேண்டும். ஒவ்வொரு தடவையும் பூ இதழ்களை அனுமன் படத்தின் மீது போட்டு அர்சிக்க வேண்டும். இதனால் குடும்பத்தில் நோய் நொடி இருந்தால் அகலும். மனபயம் இருப்பின் அகலும். காரியங்கள் கைக்கூடி நன்மை அளிக்கும். அந்த 108 போற்றி வருமாறு:- ஓம் ஆஞ்சனாதேவி பெற்ற அருமை மைந்தா போற்றி …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.85, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/money/03/121441?ref=category-feed", "date_download": "2018-10-17T18:15:16Z", "digest": "sha1:PCJ4FA3KNEUITR6I7WBQWWJADND7EKQS", "length": 6674, "nlines": 140, "source_domain": "news.lankasri.com", "title": "சொத்துக் குவிப்பில் சசிகலாவாக மாறியுள்ள பூட்டின்! - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசொத்துக் குவிப்பில் சசிகலாவாக மாறியுள்ள பூட்டின்\nஉலகத்திற்கு காட்டப்படும் ரஸ்ய அதிபர் விளாடிமிர் பூட்டினின் வரலாற்றுக்கு புறம்பான ஒரு வரலாற்றையே நிஜத்தின் தேடல் நிகழ்ச்சி வெளிக்கொண்டுவந்துள்ளது.\nஉளவுத்துறையில் முன்பு பணிபுரிந்த பூட்டின், வேலையில்லாமல் இருந்த போது, அரசியலில் நுழைவதற்காக தன்னை பிரபல்யப்படுத்த செய்த செயல்களையும், நிழல் உலக அராஜகத்தையும், மாத்திரமல்ல அதிக பணத்த�� சம்பாதித்த ரஸ்யராகவும் இருக்கின்றார்.\nஇருக்கின்ற பணத்தை இழந்து விடுவோமோ என்கின்ற பயத்தில் பூட்டின் தனது இராஜ்ஜியத்தை விரிவாக்குவதோடு, சர்வாதிகாரத்தையும் கொண்டு வருகின்றார் என நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் அதன் ஆய்வாளர் சுரேஸ் தர்மா தெரிவித்துள்ளார்.\nமேலும் பணம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%9F%E0%AF%80", "date_download": "2018-10-17T18:35:44Z", "digest": "sha1:5VLODIEADEM63DBAM4ASBLQJIR5TNIL3", "length": 8187, "nlines": 150, "source_domain": "ta.wikipedia.org", "title": "டாக்சோட்டைடீ - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nடாக்சோட்டீசு சாக்குலாட்ரிக்சு (Toxotes jaculatrix)\nடாக்சோட்டைடீ (Toxotidae), பேர்சிஃபார்மசு ஒழுங்கைச் சேர்ந்த ஒரு மீன் குடும்பம் ஆகும். இவை தமது வாயைப் பயன்படுத்தி நீர்த்துளிகளை வீசி, சிறிய பூச்சிகளையும், வேறு சிறிய உயிரினங்களையும் நீரில் விழுத்தி அவற்றை இரையாக்குகின்றன. பெரிய கீழ்த் தாடை அவை வேட்டையாடுவதற்கு உதவியாக உள்ளன. டாக்சோட்டீசு என்னும் ஒரே பேரினத்தில் ஆறு இனங்களைக் கொண்ட மிகச் சிறிய குடும்பம் இது. இவை, இந்தியா முதல், பிலிப்பைன்சு, ஆசுத்திரேலியா, பாலினீசியா ஆகிய பகுதிகளில் உள்ள நன்னீர், உவர்நீர், கடல்நீர் ஆகியவற்றில் வாழ்கின்றன.\nடாசிட்டீசு பிளித்தியை (Toxotes blythii)பூலெங்கர், 1892.\nடாசிட்டீசு சட்டாரியசு (Toxotes chatareus)(அமில்ட்டன், 1822).\nடாசிட்டீசு சக்குலாட்ரிக்சு (Toxotes jaculatrix)(பல்லாசு, 1767).\nடாசிட்டீசு கிம்பர்லேயென்சிசு (Toxotes kimberleyensis)அலன், 2004.\nடாசிட்டீசு லோரென்சி (Toxotes lorentzi)வெபர், 1910.\nடாசிட்டீசு மைக்குரோலெப்சிசு (Toxotes microlepis)குந்தர், 1860.\nடாசிட்டீசு ஆலிகோலெப்சிசு (Toxotes oligolepis)பிளீக்கர், 1876.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 திசம்பர் 2017, 09:30 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/ar-rahman-sing-yuvan-shankar-raja-176481.html", "date_download": "2018-10-17T17:58:31Z", "digest": "sha1:22SBMOB6B3HQ7NVR5CLE3FSRGABPPH6C", "length": 10138, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இப்போது ஏ ஆர் ரஹ்மான் முறை... யுவன் இசையில் பாடுகிறார்! | AR Rahman to sing for Yuvan Shankar Raja - Tamil Filmibeat", "raw_content": "\n» இப்போது ஏ ஆர் ரஹ்மான் முறை... யுவன் இசையில் பாடுகிறார்\nஇப்போது ஏ ஆர் ரஹ்மான் முறை... யுவன் இசையில் பாடுகிறார்\nயுவன் சங்கர் ராஜாவின் இசையில் அஜீத்துக்காக குரல் கொடுக்கிறார் ஏ ஆர் ரஹ்மான்.\nதனுஷின் மரியான் படத்தில் கடல் ராசா.. என்ற பாடலை யுவன் சங்கர் ராஜா பாடியிருந்தார். சிடி வெளியானதுமே சூப்பர் ஹிட்டான பாட்டு என்ற பெருமையைப் பெற்றது இந்தப் பாடல். யுவன், ரஹ்மானின் இந்தப் புதிய கூட்டணி கோலிவுட்டையே கலக்க ஆரம்பித்துள்ளது.\nஇப்போது ரஹ்மான் முறை. விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜீத் நடிக்கும் பெயரிடப்படாத படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருக்கும் யுவன்சங்கர் ராஜா, இந்தப் படத்தில் அஜீத்துக்காக ஒரு பாடல் பாட ஏ.ஆர்.ரஹ்மானை அழைத்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மானும் உடனே பாடி தருவதாக ஒப்புக் கொண்டுள்ளார்.\nவிரைவில் பாடல் பதிவு செய்யப்படவிருக்கிறது.\nசமீப நாட்களாக ரஹ்மான் இசை கோலிவுட்டில் பெரிய அளவில் இல்லை என்ற ரஹ்மான் ரசிகர்களின் ஆதங்கத்தை இந்த ஆண்டு மொத்தமாகத் தீரப் போகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇதற்கு பெயர் தான் சந்து கேப்பில் சிந்து பாடுவதோ\nவிஷாலும் லிங்குசாமியை விடுற மாதிரி இல்ல.. லிங்குசாமியும் விஷால விடுறதா இல்ல\nஆபாச ஜோக்கடிப்பார், பெண்களிடம் மோசமாக நடப்பார்: இயக்குனர் பற்றி நடிகை பரபரப்பு தகவல்\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nஇந்த பூஜை விடுமுறைக்கு வெளியாகும் தளபதி டீசர்... தல போஸ்டர்\nஏஆர்.ரஹ்மான் ஷாருகான் இனைந்து ஹாக்கி உலக கோப்பைக்கான ஹாக்கி ஆந்தம் -வீடியோ\nஆண் தேவதை பட குட்டி ஸ்டார் கவினை வாழ்த்திய கமல் வைரல் வீடியோ\nதனுஷ் வட சென்னை பார்க்க இதோ 5 முக்கிய காரணங்கள்-வீடியோ\nவட சென்னையுடன் , அடுத்த படத்தையும் ரகசியமாக எடுத்து முடித்த தனுஷ் வெற்றிமாறன்-வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/23/", "date_download": "2018-10-17T18:45:29Z", "digest": "sha1:S7657VO6VXAY2BS2DWWJWYRGTHNHIZJM", "length": 12354, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2018 September 23", "raw_content": "\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாராபுரம் நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணி ஆய்வு\nபழைய வீடுகளை புதுப்பிக்க அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nதிருப்பூர் புதிய மேம்பாலம்: போக்குவரத்து குளறுபடிக்கு தீர்வு எப்போது\nதிருப்பூர், திருப்பூர் மாநகரில் பழைய பேருந்து நிலையம் முன்பாக திறக்கப்பட்ட புதிய மேம்பாலத்திற்கு முறையான மாற்று சாலை அமைக்கப்படாததால் போக்குவரத்து…\nவார்பிங் சைசிங் தொழிலாளர்களுக்கு 40 சதவிகித போனஸ் வழங்கிடுக: சிஐடியு வலியுறுத்தல்\nநாமக்கல், வார்பிங் சைசிங் தொழிலாளர்களுக்கு 40 சதவிகித போனஸ் வழங்கிட வேண்டும் என சிஐடியு வலியுறுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டிலுள்ள…\nஎதிர்க்கட்சிகளை ஒடுக்கும் அதிமுக அரசு எச்.ராஜாவை கண்டால் பதுங்குவது ஏன்\nதிருவள்ளூர், எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினால் அடக்கி ஒடுக்கும் அதிமுக அரசின் காவல்துறை கண்டபடி பேசினாலும் எச்.ராஜாவை கண்டால் பதுங்குவது ஏன்\nபெரியார் பிறந்த நாளையொட்டி வாகன பேரணி\nதிருப்பூர், திருப்பூரில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தந்தை பெரியாரின் 140-ஆவது பிறந்த நாளையொட்டி ஞாயிறன்று இருசக்கர வாகனப் பேரணி…\nதிருப்பூரில் எலக்ட்ரீஷியன் அடித்துக் கொலை: இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட 4 பேர் கைது\nதிருப்பூர், திருப்பூரில் எலக்ட்ரீஷியனை அடித்து கொலை செய்தது தொடர்பாக இந்து முன்னணி நிர்வாகிகள் உள்பட நான்கு பேரை காவல் துறையினர்…\nஅமராவதி ஆற்றில் மணல் கொள்ளை: லாரி மற்றும் காரை சிறைபிடித்த கிராம மக்கள்\nதாராபுரம், தாராபுரம் அருகே மணல் கொள்ளையில் ஈடுபட்ட லாரி மற்றும் லாரி உரிமையாளரின் காரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். தாராபுரம் கொளத்துப்பாளையம்,…\nஅரசு மருத்துவமனைகளில் பக்கவாத நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்து வழங்க சுகாதாரத்துறை உத்தரவு\nகோவை, அரசு மருத்துவமனைகளுக்கு பக்கவாதத்தால் அபாய கட்டத்தில் வரும் நோயாளிகளுக்கு உயிர்காக்கும் மருந்தை வழங்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.…\nமருதமலை பகுதியில் சுற்றித்திரியும் காட்டு யானைகள்: விவசாயிகள் அச்சம்\nகோவை, கோவை மருதமலை சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக சுற்றித்திரியும் காட்டு யானைகள் விவசாய நிலங்களை சேதப்படுத்தி வருவதால்…\nவிளை நிலங்களில் உயர்மின்னழுத்த கோபுரம் அமைக்காதே விவசாயிகள் சங்க பேரவை வலியுறுத்தல்\nசேலம், விளை நிலங்களில் உயர்மின்னழுத்த கோபுரம் அமைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பேரவையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு…\nதிருப்பூரில் இடி மின்னலுடன் கடும் மழை மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு\nதிருப்பூர், திருப்பூரில் வெயிலை தணிக்கும் வகையில் குளுமையான மழை ஞாயிறன்று பெய்தது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக கடும்…\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nபிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற மோசடி\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00300.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/tag/hemalatha-police/", "date_download": "2018-10-17T17:51:33Z", "digest": "sha1:BXBIFH6NF3X2QF3MYPZD3T22LVTOROIM", "length": 6315, "nlines": 134, "source_domain": "newkollywood.com", "title": "hemalatha. police Archives | NewKollywood", "raw_content": "\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி\nநயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் “ஐரா”\nகதையுள்ள படங்களின் வரிசையில் ஜருகண்டி நிச்சயம் சேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” – நிதின் சத்யா\nகமிஷனர் அலுவலகத்தில் நடிகை ஹேமலதா மீண்டும் புகார்\nசென்னை மதுரவாயல் ஆலப்பாக்கத்தில் வசித்து வருபவர்...\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி...\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2015/01/", "date_download": "2018-10-17T18:43:20Z", "digest": "sha1:N5Q6ZX4N5EM53YEZLDJM6MWDWQ2F4HZY", "length": 17592, "nlines": 357, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "January 2015 - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nஉன் மலைப் பிரசங்கம் கேட்க\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nமுன் போல் அப்பாவால் நீண்ட கடிதம் எழுத முடிவதில்லை கை நடுங்குகிறது அவரின் பழைய கடிதங்களை இந்தத் தேதியிட்டு படித்துக்கொள்கிறேன் ...\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nபொத்தான் மாற்றிப்போட்டு கிழிந்த சட்டைக்குள்ளிருந்த சிறுவன் ஒரு பட்டம் வேணும் என்றான் அந்த வானத்திற்கு வாங்கிக்கொடுத்தேன் கூடவே...\nகடந்து போகிற யாரோ ஒருவர் பழைய நண்பரை ஞாபகப்படுத்துகிறார் காலங்களைக் குடைந்து நினைவுகள் போகின்றன புகைமூட்டமான முகம் சித்திரமாக விரிகிறது ...\nநீயே விழிச்சுக்கப் பாரு இங்கு எதுவும் சரியில்ல தம்பி கேளு தண்ணிய கேட்டா டாஸ்மாக் காட்டுறான் தடுமாறி விழுந்தா போட்டு அடிக்கறான் கட்...\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nமுன் போல் அப்பாவால் நீண்ட கடிதம் எழுத முடிவதில்லை கை நடுங்குகிறது அவரின் பழைய கடிதங்களை இந்தத் தேதியிட்டு படித்துக்கொள்கிறேன் ...\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nபொத்தான் மாற்றிப்போட்டு கிழிந்த சட்டைக்குள்ளிருந்த சிறுவன் ஒரு பட்டம் வேணும் என்றான் அந்த வானத்திற்கு வாங்கிக்கொடுத்தேன் கூடவே...\nகடந்து போகிற யாரோ ஒருவர் பழைய நண்பரை ஞாபகப்படுத்துகிறார் காலங்களைக் குடைந்து நினைவுகள் போகின்றன புகைமூட்டமான முகம் சித்திரமாக விரிகிறது ...\nநீயே விழிச்சுக்கப் பாரு இ��்கு எதுவும் சரியில்ல தம்பி கேளு தண்ணிய கேட்டா டாஸ்மாக் காட்டுறான் தடுமாறி விழுந்தா போட்டு அடிக்கறான் கட்...\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viyaasan.blogspot.com/2015/08/blog-post.html", "date_download": "2018-10-17T18:04:26Z", "digest": "sha1:5MNFVXXKQD7QCQLLWBIY5HOVXX7GWIKN", "length": 6426, "nlines": 77, "source_domain": "viyaasan.blogspot.com", "title": "VIYASAN: தமிழ்த்தேசியம் என்றால் என்ன...................?", "raw_content": "\n\"மொழி அடிப்படையில்தான் ஒரு தேசிய இனம் உருவாகிறது. மத அடிப்படையிலோ, மரபின அடிப்படையிலோ ஒரு தேசிய இனம் உருவாகவே முடியாது\". உதாரணமாக, அல்சீ(ஜீ)ரியாவில் இருந்து இந்தோனேசி(ஷி)யா வரை உள்ள முசு(ஸ்)லிம் நாடுகளில் வாழ்பவர்கள் எல்லோரும் ஒரே தேசிய இனம் அல்ல. அரேபிய மொழி பேசுபவர்கள் அரேபியத் தேசிய இனம். உருது மொழி பேசுபவர்கள் பாகிசு(ஸ்)தானில் வாழ்கிறார்கள். வங்கதேசத்து முசு(ஸ்)லிம்களின் தேசிய மொழி வங்காளம். இப்படி மதம், மரபினம் போன்றவை ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படைகள் அல்ல.\n\"தெலுங்கர், கன்னடர், மலையாளி, தமிழர் ஆகிய நால்வருக்கும் ஒற்றைத் திராவிடக்கோவணம் கட்டி விடுகின்றனர். தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் தங்களைத்திராவிடர்கள் என்று அம்மாநிலங்களில் கூறிக் கொள்வதுமில்லை. தமிழர்களைத்தங்களின் இன உடன் பிறப்புகளாகத் கருதுவதுமில்லை. அம்மூவரும் தமிழர்களைப்பகைவர்களாகவே கருதுகிறார்கள்.\"\nஆகவே, திராவிடம் என்பதை ஒரு தேசிய இனத்துக்கான அடிப்படையாகக் கொள்ள முடியாது. ஏனெனில், திராவிடம் என்பது ஒரு மரபினம். மலையாளிகள் மலையாளத் தேசிய இனம். தெலுங்கர்கள் தெலுங்குத் தேசிய இனம். கன்னடர்கள் கன்னடத் தேசிய இனம். தமிழர்கள் தமிழ்த் தேசிய இனம்தான்.\nமங்கோலியன் மரபினப் பகுதியில் சீனா, கொரியா, ரசியா, யப்பான் எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உள்ளனர். ஆனால், யப்பானியர்கள் யப்பான் தேசிய இனம், சீனர்கள் சீனத் தேசிய இனம், கொரியர்கள் கொரியத் தேசிய இனம். இவை அனைத்தும் ஒரே மங்கோலியத் தேசிய இனமாக உருவெடுத்து விடவில்லை.\nதமிழ்த் தேசிய இனத்துக்கு என்று திட்ட வட்டமான நில எல்லைகள் உண்டு. அரசுகள் உண்டு. ஒருபடித்தான வாழ்க்கைத் தன்மை இருக்கிறது. நில எல்லை, அரசு, ஒருபடித்தான வாழ்க்கைத்தன்மை, இலக்கியம், பொதுப் பழக்கவழக்கங்கள், சமூக மரபுநிலை இவை ஆறும் ஒரு தேசிய இன உருவாக்கத்துக்கு அடிப்படை. இந்த ஆறும் தமிழர்களுக்கு சங்க காலம் தொட்டே இருக்கிறது. ஆகவே, தமிழர்கள் ஒரு தனித்த தேசிய இனம்.\nதமிழ்த் தேசியத்துக்கான அடிப்படை இதுவே. இதைத் தான் நாங்கள் பேசுகிறோம்\nதமிழீழத் தாயகத்தின் விடிவிற்காக..........உலகத்தமிழரின் குரலாக ஒன்றிணைவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/10/blog-post_56.html", "date_download": "2018-10-17T18:25:30Z", "digest": "sha1:YLLHJ4M2BDENN5HOTW4TQBZEDZW6B7RE", "length": 20515, "nlines": 237, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு ஆதார் கட்டாயமா? மத்திய அரசு விளக்கம் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு ஆதார் கட்டாயமா\nபிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு ஆதார் கட்டாயமா\nநாடு முழுவதும் 10 கோடியே 74 லட்சம் குடும்பங்களுக்கு ஆண்டுக்கு தலா ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு அளிக்கும் ‘ஆயுஷ்மான் பாரத்–பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டம்’, கடந்த மாதம் 23–ந் தேதி தொடங்கப்பட்டது.\nஆதார் குறித்து சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்த நிலையில், இந்த திட்டத்துக்கு ஆதார் தேவையா என்பது குறித்து திட்டத்தை அமல்படுத்தும் தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி இந்து பூ‌ஷண் விளக்கம் அளித்தார்.\nஅவர் கூறுகையில், ‘‘இந்த திட்டத்தில் முதல்முறையாக சிகிச்சை பெற ஆதார் எண் கட்டாயம் அல்ல. ஆதார் எண்ணையோ அல்லது வாக்காளர் அட்டை போன்ற அடைய���ள ஆவணங்களையோ அளித்து பலன் பெறலாம். ஆனால், இரண்டாவது முறையாக சிகிச்சை பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் ஆகும். ஆதார் எண்ணையோ அல்லது ஆதாருக்கு பதிவு செய்ததற்கான ஆவணங்களையோ சமர்ப்பிக்க வேண்டும்’’ என்றார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஞாயிறு விடுமுறை கிடையாது: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அறிவிப்பு\nஅக்டோபர் 7ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை உள்பட தமிழகத்தின் அனைத...\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜா.க தலைவர்...\nஅதாவது கடந்த 2014 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் இங்கிலாந்து பிரதம...\nஒரு நாள் இடைவெளி அல்லது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் இடைவெளியில் வீடுகளுக்கு தண்ணீர் வழங்க மட்டுமே பல நகராட்சிகளால் முடிகிறது. ...\nநீயும் நல்லா இருக்க....தனியா வா - பாலியல் புகாரில் ராதாரவி\nகவிஞர் வைரமுத்துவை அடுத்து தற்போது நடிகர் ராதாரவியின் மீதும்...\nவிபத்தா��� விமானத்தோடு மக்கள் செல்பி -என்று தணீயும் இந்த செல்பி மோகம்\nஇந்திய விமானப்படையின் மிக் 27 ரக விமானம் ஒன்று வழக்கமான சோத...\nசொத்துக்களை பறிமுதல் செய்யலாம்... சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nமும்பை : சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்று சிறப்பு நீத...\nஒடிசாவை சூறையாடிய டிட்லி புயல்.. பாறை விழுந்து 12 பேர் பலி.. புயலுக்கு பயந்து ஒதுங்கியபோது சோகம்\nஒடிசாவில் டிட்லி புயலுக்கு பயந்து குகைக்குள் ஒதுங்கிய 12 பேர் பாறை விழுந்து பலியாகியுள்ளனர். புவனேஷ்வர்: ஒடிசாவில் டிட்லி புயலுக்...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/17/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA-24/", "date_download": "2018-10-17T18:44:39Z", "digest": "sha1:KPBGQWNFCUBVPTYJT4DHAXCYTU3YXHMU", "length": 11371, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி பொன்னேரியில் வாலிபர்கள் போராட்டம்", "raw_content": "\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாராபுரம் நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணி ஆய்வு\nபழைய வீடுகளை புதுப்பிக்க அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»திருவள்ளூர்»காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி பொன்னேரியில் வாலிபர்கள் போராட்டம்\nகாலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி பொன்னேரியில் வாலிபர்கள் போராட்டம்\nஅரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தர்ணாவில் ஈடுபட்டனர்.\nவாலிபர் சங்கத்தினர் இளைஞர்களின் வாழ்வாதார கோரிக்கைகளை வலியுறுத்தி 24மணி நேர த���்ணா போராட்டம் நடத்துவது என முடிவு செய்திருந்தனர். அதனடிப்படையில் பொன்னேரியில் திங்களன்று(செப்.17) அன்று போராட்டத்திற்காக வாலிபர்கள் கூடியிருந்தனர். அப்போது, காவல்துறையினர், தர்ணாபோராட்டத்திற்கு அனுமதியில்லை எனக் கூறினர். மேலும் வாலிபர் சங்கத்தினால் பொது அமைதி கெட்டுவிடும் என கூறிக் கடிதம் ஒன்றைநிர்வாகிகளிடம் காவல்துறையினர் கொடுத்தனர். இதற்கு வாலிபர் சங்க தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் 2 மணி நேரம் மட்டும் போராட்டம் நடத்திக்கொள்ளலாம் என காவல்துறையினர் அனுமதித்தனர்.\nஇதனைத் தொடர்ந்து தர்ணா போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு வாலிபர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.தேவேந்திரன் தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் என்.கங்காதரன், பொருளாளர் எஸ். விஜயகுமார்,முன்னாள் செயலாளர் எஸ். கோபால், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.மதன், எஸ். மோசஸ்பிரபு, டி.சண்முகசுந்தரம், கே.குமரேசன், பகுதித் தலைவர் கே.நாகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், அரசாணை 56-ஐ திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.\nகாலிப் பணியிடங்களை நிரப்பக் கோரி பொன்னேரியில் வாலிபர்கள் போராட்டம்\nPrevious Articleஆணவ கொலைகளுக்கு எதிராக போராட்டம் தீண்டாமை ஒழிப்பு முன்னணி தீர்மானம்\nNext Article பழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வாரக் கோரி மீனவர்கள் போராட்டம்\nகுடிநீர் கேட்டு பேருந்து சிறைப்பிடித்து போராட்டம்\nஎதிர்க்கட்சிகளை ஒடுக்கும் அதிமுக அரசு எச்.ராஜாவை கண்டால் பதுங்குவது ஏன்\nபழவேற்காடு முகத்துவாரத்தை தூர்வாரக் கோரி மீனவர்கள் போராட்டம்\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nபிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற மோசடி\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடர��ம் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/WomenMedicine/2018/06/06083030/1168134/Nutrition-foods-for-women.vpf", "date_download": "2018-10-17T19:08:26Z", "digest": "sha1:M4VR45JOWH4XJAR27TTEEM2KS77KACDL", "length": 22712, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "பெண்களை உற்சாகப்படுத்தும் ஊட்டச்சத்து உணவுகள் || Nutrition foods for women", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபெண்களை உற்சாகப்படுத்தும் ஊட்டச்சத்து உணவுகள்\nபெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதில், நார்ச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களில் காணப்படும் நார்ச்சத்து, ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது.\nபெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதில், நார்ச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களில் காணப்படும் நார்ச்சத்து, ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது.\nமனிதர்களின் வாழ்க்கை சுழற்சியில் ஹார்மோன்களின் பங்கு முக்கியமானது. ஹார்மோன்கள் சரியாக சுரந்தால் மட்டுமே பாதிப்புகள் ஏற்படாது. ஈஸ்ட்ரோஜன் எனப்படும் ஹார்மோன் பெண்களின் கருவுறுதலுக்கும், மெனோபாஸ் காலத்தில் மனம் தளர்வடையாமல் இருப்பதற்கு உதவுகிறது. நல்ல கொலஸ்ட்ராலையும், தீய கொலஸ்ட்ராலையும் ஒருகட்டுப்பாட்டில் வைப்பது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன். இது நிரந்தரமாக மாதவிடாய் நிற்கும் பருவத்தில் இதன் சுரப்பு குறைந்துவிடும். இதனால் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்த முடியாமல் போகும். தீய கொலஸ்ட்ரால் அதிகரித்து இதய நோய்கள் உண்டாகும்.\nஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் கால்சியம் உடலில் படிவதற்கு உதவுகிறது. ஈஸ்ட்ரோஜன் குறைந்தால் எலும்பிலிருந்த கால்ஷியம் குறையும். நாளடைவில் எலும்புகள் வலுவிழந்து எலும்புகள் அடிக்கடி முறிய நேரிடும். மெனோபாஸ்க்கு பிறகு வரும் முதல் அல்லது இரண்டாவது ஆண்டுகளில் அதிகமான எலும்பு இழப்பு நேருகிறது. ஆசிய பெண்கள் தான் அதிக அளவு ஆஸ்டியோபொராசிஸ் நோய்க்கு உள்ளாகுகிறார்கள். அதேசமயம் ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரப்பதால் மாதவிடாய்க்கு முந்தைய மன அழுத்தம், சினைப்பை கட்டிகள் ஆகியவை ஏற்படுகின்றன. எனவே, சத்தான உணவு வகைகளை சாப்பிட்டு, ஹார் மோன்களை எவ்வாறு சமநிலையில் வைத்துக் கொள்வது என்பதற்காக சில ஆலோசனைகளை கூறியுள்ளனர் உணவியல் நிபுணர்கள்.\nஉணவுகளில் இயற்கையாக காணப்படும் பை���்டோ ஈஸ்ட்ரோஜன், பெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்த உதவுகிறது. அனைத்து வகை பழங்கள், காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகள் ஆகியவற்றிலும், ஈஸ்ட்ரோஜன் காணப்படுகிறது. ஆனால், அவை “ஐசோஃப்ளாவின்’ என்ற வடிவிலேயே அதிக பலன் தருகிறது. இவை, சோயா மற்றும் கொண்டைக்கடலை ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது.\nஈஸ்ட்ரோஜன் போன்ற ரசாயனமான “சென்ஈஸ்ட்ரோஜன்கள்’ பூச்சி மருந்துகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களில் காணப்படுகின்றன. இவை, பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகளை தோற்றுவிக்கின்றன. உடல் எடை அதிகம் உடையவர்களுக்கு, இந்த ரசாயனம் அதிகளவு காணப்படும்.\nகொழுப்பு நிறைந்த உணவுகளான வெண்ணெய் மற்றும் இறைச்சி ஆகியவற்றை பிளாஸ்டிக் உறையில் சேமிப்பது, பிளாஸ்டிக் கன்டெய்னர்களில் உணவுகளை வைத்து, அவற்றை மைக்ரோவேவ் ஓவனில் சூடுபடுத்துவது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். அதிகளவு கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடும் போது, உடலில் அதிகளவு, “சென்ஈஸ்ட்ரோஜன்கள்’ சேருகின்றன என்பதால் அதிக கொழுப்பு சத்துள்ள உணவுகளை தவிர்க்க வேண்டும்.\nபழங்கள் மற்றும் காய்கறிகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் காணப்படுகிறது. எனவே தினமும், இரண்டு அல்லது மூன்று பழங்கள் சாப்பிடுவதோடு, சாலட்கள் மற்றும் காய்கறிகளையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பீன்ஸ், சோயா மற்றும் பருப்பு வகைகளை அதிகளவு சாப்பிட வேண்டும். இவை உடலில் சுரக்கும் அதிகப்படியான ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனை வெளியேற்ற உதவுகிறது. ரசாயன கலப்பின்றி இயற்கை முறையில் உருவாக்கப்படும் உணவுகள், உடலுக்கு சிறந்தது. இவற்றால், கல்லீரல் நன்கு செயல்பட்டு, அதிகப்படியான ஹார்மோன்களை வெளியேற்ற உதவுகிறது.\nஒமேகா - 3 கொழுப்பு நிறைந்த உணவுகளை முறையாக சாப்பிட வேண்டும். இவை, எண்ணெய் சத்து நிறைந்த மீன்கள், பாதாம், அக்ரூட் போன்ற பருப்பு வகைகள், சூரியகாந்தி விதைகள் மற்றும் பூசணிக்காய் ஆகியவற்றில் அதிகளவு காணப்படுகிறது. மாதவிடாயின் போது ஏற்படும் வலியை தடுக்கும் தன்மை இந்த உணவுகளில் காணப்படுகிறது. தினமும் 2.5 லி., முதல் 3 லி., வரை தண்ணீர் குடிக்க வேண்டும். மூலிகை டீ மற்றும் இளநீர் ஆகியவையும் குடிக்கலாம். டீ, காபி போன்ற காபின் நிறைந்த பானங்களை முடிந்த வரை தவிர்ப்பது நல்லது. காபின், உடலில் ஹார்மோன் சமநிலையை பராமரிக்கும��� ஊட்டச்சத்தின் ஆற்றலை குறைக்கும் வாய்ப்பு உள்ளது.\nபெண்களுக்கான ஹார்மோன்களை சமநிலைப்படுத்துவதில், நார்ச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பழங்கள், காய்கறிகள் மற்றும் தானியங்களில் காணப்படும் நார்ச்சத்து, ஈஸ்ட்ரோஜன் அளவை குறைக்கிறது. உடலில் காணப்படும் பழைய ஈஸ்ட்ரோஜனை வெளியேற்றும் நிகழ்வு, மற்ற பெண்ளோடு ஒப்பிடும் போது, அதிக நார்ச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிடும் பெண்களின் உடலில் மூன்று மடங்கு அதிகமாக செயல்படுகிறது. வைட்டமின் சி, வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் உணவுகளை அதிகம் உண்ணவேண்டும் இதனால் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு சரிவிகிதமாக இருக்கும்.\nதினசரி அரை மணிநேரம் தியானம் மற்றும் யோகா செய்வதன் மூலம் ஈஸ்ட்ரோஜன் சுரப்பு சரிவிகிதமாக இருக்கும். அட்ரீனலினை ஊக்குவிக்கும். மேற்கண்ட ஆலோசனைகளை பின்பற்றினால் ஆரோக்கியமாக வாழலாம் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nமேலும் பெண்கள் மருத்துவம் செய்திகள்\nபிரசவத்திற்கு கிளம்பும் போது எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்\nகர்ப்பப்பை பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கற்றாழை\nதாய்ப்பால் கொடுப்பதால் தாய்க்கு கிடைக்கும் நன்மைகள்\nதாய்ப்பால் ஊட்டும் பெண்களுக்கான டயட்\nஆணுறை பயன்படுத்துவதற்கும் கர்ப்பத்துக்கும் சம்பந்தம் இருக்கா\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனை��ில் தேர்வுக்குழு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00301.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegachudar.blogspot.com/2014/03/blog-post_11.html", "date_download": "2018-10-17T18:19:27Z", "digest": "sha1:JB2XKWIS6S4CIDVWYO67BK5IWZXJA2MR", "length": 22934, "nlines": 269, "source_domain": "aanmeegachudar.blogspot.com", "title": "ஆன்மீகச்சுடர்: மந்திர செபத்தில் வெற்றி பெற செய்ய வேண்டியவை", "raw_content": "\nஆன்மீகச்சுடர் வலைப்பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது. உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களின் வாழ்வியல் துயர்கள் களைய குருவருளாலும் இறையருளாலும் இவ்வலைப்பூ நடத்தப்படுகிறது. குருவருளும் திருவருளும் ஆன்மீகச்சுடராக நின்று வழிகாட்டும். தங்களின் மேலான சந்தேகங்களுக்கு / கேள்விகளுக்கு aanmeegachudar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். ஆன்மீகச்சுடர் தற்போது apk வடிவில்...\nமந்திர செபத்தில் வெற்றி பெற செய்ய வேண்டியவை\nநாம் காரிய சித்தி பெற நிறைய மந்திரங்களை செபிக்க ஆரம்பித்திருப்போம். மந்திர செபத்தில் ஒரு சிலரே வெற்றி பெறுகின்றனர். ஒரு சிலருக்கு தாமதமாக பலன்கள் கிடைக்கின்றன. பலருக்கு பலன் கிடைக்க வெகு நாட்கள் ஆகின்றன. சிலருக்கு பலன்கள் கிடைப்பதே இல்லை. இதற்கு காரணம் விதிமுறைகளை பின்பற்றாமல் போவது தான். மந்திர செபத்தில் வெற்றி அடைய பல விதிமுறைகள் உள்ளன. அவற்றில் எல்லாவற்றையும் பின்பற்ற இயலாது. ஒரு சில விதிமுறைகளை நாம் கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.\nமந்திர செபத்தில் வெற்றி பெற எமக்கு தெரிந்த விதிமுறைகளை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். மந்திர செபம் வெற்றி அடைய நாம் செய்ய வேண்டியவை:-\nமந்திர செபத்தினை குறிப்பிட்ட திதி மற்றும் நட்சத்திரத்தில் தான் ஆரம்பிக்க வேண்டும்.\nமந்திரம் செபம் செய்யும் போது நமது கவனம் மந்திர செபத்திலேயே தான் இருக்க வேண்டும்.\nமந்திர செபம் செய்யும் போது நமது உடல், மனம், வாக்கு மூன்றும் சுத்தமாக இருக்க வேண்டும்.\nமந்தி��� செபம் செய்யும் காலத்தில் அசைவத்தினை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.\nமந்திர செபம் செய்யும் காலத்தில் மது பழக்கத்தினை நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.\nமந்திர செபம் செய்யும் காலத்தில் புகை பழக்கம் இருப்பின் நிரந்தரமாக நிறுத்த வேண்டும்.\nமந்திர செபம் செய்யும் காலத்தில் முறையற்ற உறவு இருப்பின் அதனை நிரந்தரமாக கைவிட வேண்டும்.\nமந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் பசுவிற்கு உணவளிக்க வேண்டும்.\nமந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் எறும்புகளுக்கு உணவளிக்க வேண்டும்.\nமந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் காக்கைக்கு உணவளிக்க வேண்டும்.\nமந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் பைரவரின் வாகனத்திற்கு உணவளிக்க வேண்டும்.\nமந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் மீன்களுக்கு உணவளிக்க வேண்டும்.\nமந்திர செபம் செய்யும் காலத்தில் தினமும் ஏதேனும் ஒரு வறியவருக்கு உணவளிக்க வேண்டும்.\nபால், மோர், வெண்ணெய் மற்றும் நெய் இவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளல் வேண்டும்.\nஉணவில் தயிர் சேர்க்கக்கூடாது. தயிர் மந்திர செபத்திற்கு தடைகளை உருவாக்கும்.\nஉணவில் பிரண்டையை சேர்த்திடல் வேண்டும். இது மந்திர செபத்திற்கு உண்டாகும் தடைகளை நீக்கும்.\nசெபம் செய்யும் முன்பு குவளையில் நீர், எலுமிச்சை சாறு, பனை வெல்லம் கலந்து வைக்க வேண்டும்.\nஒரு வெள்ளிக் கிண்ணத்தில் ஒரு சங்கினை வைத்து அதில் இளநீரினை ஊற்ற வேண்டும்.\nமற்றொரு சங்கினை எடுத்து ஊத வேண்டும்.\nமந்திர செபம் செய்வதற்கு முன் பால் அருந்த வேண்டும்.\nபால் அருந்திய பின்பு சங்கல்பம் என்னும் உறுதிமொழியை ஏற்க வேண்டும்.\nசங்கல்பம் செய்த பின்பு 6 – 12 சுற்றுகள் பிராணாயாமம் செய்திடல் வேண்டும்.\n12 சுற்றுகளுக்கு அதிகமாக பிராணாயாமம் அதிகமாக செய்தால் பெரும் தடைகள் உண்டாகும்.\nபிராணாயாமம் செய்த பின்பு மந்திர செபம் செய்திடல் வேண்டும்.\nமந்திர செபம் முடிந்தவுடன் சங்கினை ஊதி மேற்கண்ட எலுமிச்சை பானத்தினை அருந்த வேண்டும்.\nஅதன் பின்னர் மற்றொரு சங்கில் வைத்த இளநீரினை பருக வேண்டும்.\nமந்திர செபம் செய்வதை யாரிடமும் கூறக்கூடாது.\nமுதல் நாளிலேயே அதிகமாக செபம் செய்ய கூடாது.\nபடிப்படியாக செபம் செய்யும் நேரத்தினை அதிகரிக்க வேண்டும்.\nஒரே இடத்தில் தான் செபத்தினை செய்ய வேண்டும். அடிக்கடி இடத்தினை மாற்றுதல் கூடாது.\nவெறும் தரையில் உட்கார்ந்து செபம் செய்தல் கூடாது.\nஉயரமான இடங்கள், கோவில்கள், பசு இருக்கும் இடங்களில் செபம் செய்ய வேண்டும்.\nகால சந்திகளில் செபம் செய்தல் மிகுந்த பலனை கொடுக்கும்.\nஇரவும் பகலும் சந்திக்கும் வேளை, திதிகள் சந்திக்கும் வேளை, நட்சத்திரங்கள் சந்திக்கும் வேளை, மாதங்கள் சந்திக்கும் வேளை, பருவங்கள் சந்திக்கும் வேளை, அயனங்கள் சந்திக்கும் வேளை, ஆண்டுகள் சந்திக்கும் வேளை மற்றும் யுகங்கள் சந்திக்கும் வேளை இவையே காலசந்தி எனப்படும். கிரகண காலம் செபம் செய்ய உகந்தது. விரைவில் பலன் கிட்டும்.\nபிராணனை 72000 நாடிகளிலும் ஒழுங்குபடுத்தும் ஒரு யோகக்கலை...\nமுயற்சி திருவினையாக்கும். சித்தர் காட்சி இருவினை போக்கும்.\nஇறையைத் தேடி ஒரு ஆன்மீகப் பயணம்...\nஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை\nமனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே… நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வ...\nசெல்வம் கொழிக்க செய்யும் சொர்ண பைரவர் அஷ்டகம் - தமிழில்\nதனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும் மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்...\nஅழியா செல்வம் தரும் திருவாதிரை சொர்ண பைரவர் வழிபாடு\nபொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை. அதாவது பணம் இல்லாமல் இந்த உலகில் வாழ்க்கை என்பது சிரமம். ...\n2015 ம் ஆண்டு மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்\n ஓம் சிவ சிவ ஓம்\n2016 ம் வருட மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள் (இந்திய நேரப்படி)\nபுத்திர தோஷம் நீக்கும் சண்முக கவசம்\nஓம் குமர குருதாச குருப்யோ நம: நாம் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் ஆகும். இது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கவசம் ஆக...\nகர்ம வினைகள் போக்கும் காலபைரவர் அஷ்டகம்\n1. தேவராஜ - ஸேவ்யமான - பாவனாங்க்ரி பங்கஜம் வ்யாலயஜ்ஞஸூத்ர - மிந்துசேகரம் - க்ருபாகரம் நாரதாதியோகிப்ருந்த - வந்தி...\n2014 ம் வருட மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்\n ஓம் ஸ்ரீ ஓம் - ஓம் சிவ சிவ ஓம் - ஓம் ஸ்ரீ ஓம்...\nகாலத்தை வென்ற தெய்வங்கள்: காளியும் - கால பைரவரும்\nகாளி : இந்த பெயரைக் கேட்டவுடனே அனைவருக்கும் ஒரு வித அச்சம் உண்டாகி இருக்கும் . காளன் என்னும் சிவபெருமானின் த...\nசித்தர்களின் தலைவர் அகத்தியர் அன்னை லோபா முத்திரையுடன் அகத்தியர் பெருமான் “ அகத்தியர் ” – இந்த பெயரை கேள்விபடாதவர்களே இல்லை எனலாம். ...\nநவசக்தியரின் பெயர்களும் - பெருமைகளும்\nமந்திர செபத்தில் வெற்றி பெற செய்ய வேண்டியவை\nபிரம்மஹத்தி தோஷமும் – அதனை போக்கும் முறையும்\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம்\nபித்ருக்களின் வலிமையும் - பித்ரு தோஷமும்\nஎந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்\nஓம் சிவ சிவ ஓம் (4)\nகணவன் மனைவி ஒற்றுமை (2)\nகாரிய சித்தி மாலை (2)\nசொர்ண பைரவர் அஷ்டகம் (8)\nமஹா லட்சுமி அஷ்டகம் (1)\nமஹா லட்சுமி வழிபாடு (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=128006", "date_download": "2018-10-17T18:16:01Z", "digest": "sha1:REWVNAPBN2PF2CEOGX67ZRYNG3HT7AOG", "length": 5723, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nசிறப்பு தொகுப்புகள் வீடியோ »\nஅச்சுறுத்தும் சாலை... அதிகரிக்கும் விபத்து...\nஅச்சுறுத்தும் சாலை... அதிகரிக்கும் விபத்து...\nமேலும் சிறப்பு தொகுப்புகள் வீடியோ:\nபாரதியார் பல்கலைக்கூடத்தில் நவராத்திரி சிறப்பு பூஜை\nஆயுத பூஜை: பூக்கள் விலை உயர்வு\nசபரிமலை பிக்னிக் ஸ்பாட் ஆகிறதா\nசபரிமலைக்கு vs பெண்கள் ஆராய்ச்சி சொல்லும் காரணங்கள்\n99 % பெண்கள் மலை ஏற மாட்டார்கள்\nசிக்னலுக்கு ஏன் இந்த கலர்\nஅப்துல் கலாமின் 3டி கொலாஜ் சிற்பம்\n» சிறப்பு தொகுப்புகள் வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=134248", "date_download": "2018-10-17T19:35:31Z", "digest": "sha1:UL7HHQKWDPCQ7NX65P6HVWBQCT3VMGMJ", "length": 16355, "nlines": 183, "source_domain": "nadunadapu.com", "title": "வித்தியா கொலை வழக்கு: நீதிமன்ற இறுதி முடிவு.. “இருவர் விடுதலை, ஏழுவருக்கு மரணதண்டனை! | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nவித்தியா கொலை வழக்கு: நீதிமன்ற இறுதி முடிவு.. “இருவர் விடுதலை, ஏழுவருக்கு மரணதண்டனை\nபுங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கில், 7 எதிரிகள் குற்றவாளிகள் என்று சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்களுக்கு மரணதண்டனை விதிக்கப்படுவதாகவும் தீர்ப்பாயத்தின் மூன்று நீதிபதிகளும், தீர்ப்பளித்துள்ளனர்.\nஅத்துடன், 30 வருட ஆயுள் தண்டனை, 40000 தொடக்கம் 75000 தண்டப் பணம், மாணவி வித்தியா குடும்பத்திற்கு ஒரு மில்லியன் நட்டஈடென தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.\nமுதலில் தீர்ப்பாயத்தின் தலைவரான நீதிபதி சசிமகேந்திரன் தனது தீர்ப்பில், 1ஆம், 7ஆம் எதிரிகள் தவிர்ந்த ஏனைய 7 எதிரிகள் மீதான கூட்டு வன்புணர்வு, கொலை, கொலைச்சதி குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.\nஇதையடுத்து, தீர்ப்பாயத்தின் மற்றொரு நீதிபதியான அன்னலிங்கம் பிரேம்சங்கரும், அதே தீர்ப்பையை அளித்திருந்தார்.\nமூன்றாவதாக, நீதிபதி இளஞ்செழியன் தனது தீர்ப��பை வாசித்தார். அவர் தனது தீர்ப்பை நிறைவு செய்துள்ள நிலையில், 2ஆம், 3ஆம், 4ஆம், 5ஆம், 6ஆம், 8ஆம், 9ஆம் எதிரிகளான பூபாலசிங்கம் ஜெயக்குமார், பூபாலசிங்கம் தவக்குமார், மகாலிங்கம் சசீந்திரன், தில்லைநாதன் சந்திரகாசன், சிவதேவன் துஷாந்தன், ஜெயதரன் கோகிலன், மகாலிங்கம் சசிக்குமார் ஆகியோர் மீதான, குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதாக தீர்ப்பளித்துள்ளார்.\nகுற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாத முதலாவது, ஏழாவது எதிரிகளை விடுவிக்குமாறும் அவர் தீர்ப்பளித்துள்ளார்.\nஇதையடுத்து, குற்றவாளிகளாக காணப்பட்ட 7 பேரையும் நோக்கி, உங்களுக்கு ஏன் மரணதண்டனை விதிக்கக் கூடாது என்று தீர்ப்பாயத்தின் நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். தனித்தனியாக அவர்களின் விளக்கங்கள் கோரப்பட்டன.\nஇந்த நிலையில் 7 பேருக்கும் மரணதண்டனை விதித்து தீர்ப்பாயம் ஒருமித்த தீர்ப்பை வழங்கியது.\nஇதனிடையே இலங்கை காவல்துறையின் தடயவியல் குற்றப் பிரிவு வித்தியா படுகொலை வழக்கினில் முறையாக விசாரணை செய்யவில்லையென மேல்நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஅத்துடன் 10 மாதங்களுக்கு பின் விசாரணையைப் பொறுப்பேற்ற விசேட குற்றப்புலனாய்வு பிரிவின் நிசாந்த சில்வாவுக்கு நீதிபதி இளஞ்செழியன் பாராட்டுக்களினையும் தெரிவித்துள்ளார்.\nPrevious articleவித்தியா படுகொலையின் அதிரடியான தீர்ப்பு : சுவிஸ் குமார் உட்பட 7 பேருக்கு மரணதண்டனை\nNext articleசுவிஸ் குமாரை தப்பிக்க வைக்க முயன்றார் அமைச்சர் விஜயகலா – நீதிபதி குற்றச்சாட்டு\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் ; ஜனாதிபதியிடம் த.தே.கூ.வலியுறுத்தியது என்ன\nசபரி மலை பாதை நெடுங்கிலும் பெண்களை போக விடாது மறுக்கும் போராட்டக்காரர்கள்…\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னா���் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=140485", "date_download": "2018-10-17T19:28:02Z", "digest": "sha1:CE7Q7RSOIBLBL5HWGJD5G43EXPTV5MI7", "length": 17105, "nlines": 188, "source_domain": "nadunadapu.com", "title": "இறந்த பெண்ணின் உடலுக்கு பதிலாக வேறொரு பெண்ணின் உடலை கொடுத்த ஊழியர்கள் உறவினர்கள் அதிர்ச்சி | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nஇறந்த பெண்ணின் உடலுக்கு பதிலாக வேறொரு பெண்ணின் உடலை கொடுத்த ஊழியர்கள் உறவினர்கள் அதிர்ச்சி\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில், விபத்தில் இறந்த பெண்ணின் உடலுக்கு பதிலாக வேறொரு பெண்ணின் உடலை ஊழியர்கள் உறவினர்கள��டம் கொடுத்தனர்.\nமதுரை அரசு ஆஸ்பத்திரியில், விபத்தில் இறந்த பெண்ணின் உடலுக்கு பதிலாக வேறொரு பெண்ணின் உடலை ஊழியர்கள் உறவினர்களிடம் கொடுத்தனர். மயானத்தில் இறுதிச்சடங்கின் போது பார்த்த உறவினர்கள், உடல் மாறி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.\nமதுரை புதுத்தாமரைப்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தரராஜன். இவரது மனைவி அன்னலட்சுமி (வயது 60). ஒத்தக்கடை அருகே நடந்த விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த இவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் இன்றி நேற்று முன்தினம் உயிர் இழந்தார்.\nஇதனையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அவரது உறவினர்களிடம் நேற்று உடல் ஒப்படைக்கப்பட்டது.\nஉடலை உறவினர்கள் புதுத்தாமரைப்பட்டி மயானத்திற்கு இறுதிச்சடங்கிற்காக எடுத்துச் சென்றனர்.\nமயானத்தில், உடலில் சுற்றப்பட்டிருந்த துணியை உறவினர்கள் எடுத்து பார்த்தபோது, அது அன்னலட்சுமியின் உடல் இல்லை என்றும், வேறொரு பெண்ணின் உடல் என்றும் தெரியவந்தது. இதனால் அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.\nபின்னர் அன்னலட்சுமியின் உறவினர்கள் அந்த உடலை எடுத்துக்கொண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு வந்தனர்.\nமருத்துவமனை ஊழியர்களின் அலட்சியத்தால் தான் உடல் மாற்றி கொடுக்கப்பட்டதாக கூறி, அங்கு அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nஇதுகுறித்த தகவல் அறிந்ததும் ஆஸ்பத்திரி நிர்வாகத்தினரும், போலீசாரும் அங்கு வந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது யாருடைய உடல் என்று விசாரித்தனர்.\nஅப்போது, மாற்றிக் கொடுக்கப்பட்டது திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டியை சேர்ந்த ராமர் என்பவரது மனைவி கற்பகசெல்வியின் (30) உடல் என தெரியவந்தது.\nகற்பகசெல்வி சில நாட்களுக்கு முன்பு மண்எண்ணையை ஊற்றி தீக்குளித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி அவர் இறந்துள்ளார்.\nஅவருடைய உடலும் நேற்று பரிசோதனை முடிக்கப்பட்டு, அன்னலட்சுமியின் உடலின் அருகே வைக்கப்பட்டு இருந்தது.\nஊழியர்களின் கவனக்குறைவால் கற்பக செல்வியின் உடல் தவறாக அன்னலட்சுமியின் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது தெரியவந்தது.\nவிசாரணைக்கு பின்னர் பிரேத பரிசோதனை அறை ஊழியர்கள், கற்பகசெல்வியின் உடலை பெற்றுக்கொண்டு, அன்னலட்சுமியின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.\nஇந்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.\nPrevious articleதிருமணம் நடந்த 18 மணி நேரத்தில் உயிரிழந்த மணப்பெண்\nNext articleஈழத்துச்சிதம்பரம் என்று வர்ணிக்கப்படும் யாழ் காரைநகர் சிவன் கோவில் தேர்\nவிமான பயணிகளை கவர்ச்சி கடலில் மூழ்கடிக்கும் பணிப்பெண்\nசபரி மலை பாதை நெடுங்கிலும் பெண்களை போக விடாது மறுக்கும் போராட்டக்காரர்கள்…\nமுழு சம்மதத்துடன்தான் சினிமாவில் பாலியல் சம்பவம் நடக்குது\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன ���ெய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/06/blog-post_8.html", "date_download": "2018-10-17T19:12:31Z", "digest": "sha1:76JHDEOC4SQVBTLDQX27DVJANXYIU3IJ", "length": 25701, "nlines": 143, "source_domain": "www.nisaptham.com", "title": "விண்ணுக்கோடி வர்ணம் ~ நிசப்தம்", "raw_content": "\nஅலுவலகத்திற்கு பக்கத்திலேயே ஒரு இசைப் பள்ளியைத் திறந்திருக்கிறார்கள். கடந்த நான்கைந்து நாட்களாக மடிக்கணினியில் ஏதோவொரு பிரச்சினை. அலுவலகத்தில் ஒப்படைத்திருந்தேன். கத்தியில்லாமல் சலூன் கடை திறந்த மாதிரிதான். வேலை எதுவுமில்லாமல் வெள்ளிக்கிழமையன்று என்ன செய்வதென்றே தெரியவில்லை. இசைப்பள்ளிக்குள் நுழைந்துவிட்டேன். ‘விசாரித்து வைத்துக் கொள்ளலாம்’ என்பதுதான் நோக்கம். இப்பொழுது இதுவொரு வியாதியாகிவிட்டது. எது கண்ணில்பட்டாலும் விசாரித்து வைத்துக் கொள்கிறேன். இப்படித்தான் சில நாட்களுக்கு முன்பாக பெங்களூரில் ப்ரண்ட்டன் சாலையில் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீடு விற்பனைக்கு இருப்பதாக எழுதி வைத்திருந்தார்கள். அந்தப் பகுதியில் வீட்டை வாங்கி வாடகைக்கு விட்டால் மாதம் ஒரு லட்ச ரூபாய் கூட வாடகையாகக் கிடைக்கிறதாம். தலையை அடமானம் வைத்தாவது வாங்கிவிட வேண்டும் என்று விசாரிக்கச் சென்றிருந்தேன். மாதம் ஒரு லட்ச ரூபாய் வாடகை வந்தால் நான்கு தலையணையைக் காலுக்கு வைத்து தலைகீழாக தொங்கியபடியே இருபத்து நான்கு மணி நேரமும் கிடப்பேன். ஆனால் ஆட்டுக்கு வாலை அளந்து வைக்க வேண்டும் என்று ஆண்டவனுக்குத் தெரியாதா அந்த அடுக்குமாடியின் செக்யூரிட்டி உள்ளேயே விடவில்லை.\nஎப்படியும் விலை அதிகமாகச் சொன்னால்தான் உள்ளே விடுவார் என்று ‘இரண்டு கோடி என்றால் யோசிக்கிறேன்’ என்றேன்.\n‘நீங்க யோசிக்கவே வேண்டாம்’ என்றார்.\nஅப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு ‘ஏன் சார்’ என்றால் ‘ஏழே முக்கால் கோடி சொல்லிட்டு இருக்காரு..ஏற்கனவே ஏழேகால் வரைக்கும் கேட்டுட்டாங்க’ என்றார்.\n‘அப்படீங்களா..யோசிச்சுட்டுச் சொல்லுறேன்’ என்று முடிப்பதற்குள் அவர் முகத்தைத் திருப்பிக் கொண்டார். முயல் பிடிக்கிற நாயின் முகத்தைப் பார்த்தால் தெரியாதா என்ன\nஇடம் என்ன விலைக்கு இடம் விற்கிறது எந்த ஏரியாவில் என்ன வாடகைக்கு வீடு கிடைக்கும் என்றெல்லாம் தெரிந்து வைத்து என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. இப்படியான த��வல்களால் நியூரான்கள் நிரம்பிக் கொண்டிருக்கின்றன. ஓரிரு மாதங்களுக்கு முன்பாக விளம்பர ஏஜென்ஸிக்காரர்களிடம் ‘எம்.ஜி.சாலையில் விளம்பரத் தட்டி வைக்க எவ்வளவு கேட்பீர்கள் எந்த ஏரியாவில் என்ன வாடகைக்கு வீடு கிடைக்கும் என்றெல்லாம் தெரிந்து வைத்து என்ன செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை. இப்படியான தகவல்களால் நியூரான்கள் நிரம்பிக் கொண்டிருக்கின்றன. ஓரிரு மாதங்களுக்கு முன்பாக விளம்பர ஏஜென்ஸிக்காரர்களிடம் ‘எம்.ஜி.சாலையில் விளம்பரத் தட்டி வைக்க எவ்வளவு கேட்பீர்கள் ஆட்டோவில் பேனர் கட்டி விளம்பரம் செய்வதற்கு எவ்வளவு செலவாகும்’ என்றெல்லாம் கேட்டு வைத்திருந்தேன். ஃபோனில் கேட்டிருந்தாலாவது பரவாயில்லை. ஏதோவொரு காரியத்துக்காக சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த விளம்பர அலுவலகம் கண்ணில் பட்டது. உள்ளே நுழைந்துவிட்டேன். இப்பொழுது வாரம் ஒரு முறையாவது ஃபோன் செய்துவிடுகிறான். ‘எப்போ சார் விளம்பரம் தருவீங்க ஆட்டோவில் பேனர் கட்டி விளம்பரம் செய்வதற்கு எவ்வளவு செலவாகும்’ என்றெல்லாம் கேட்டு வைத்திருந்தேன். ஃபோனில் கேட்டிருந்தாலாவது பரவாயில்லை. ஏதோவொரு காரியத்துக்காக சாலையில் சென்று கொண்டிருந்த போது அந்த விளம்பர அலுவலகம் கண்ணில் பட்டது. உள்ளே நுழைந்துவிட்டேன். இப்பொழுது வாரம் ஒரு முறையாவது ஃபோன் செய்துவிடுகிறான். ‘எப்போ சார் விளம்பரம் தருவீங்க’ என்று கேட்டுவிட்டுத்தான் துண்டிக்கிறான். 'Ad agency- torture' என்ற பெயரில் அந்த நிறுவனத்தின் எண்ணை குறித்து வைத்துக் கொண்டு எடுப்பதேயில்லை.\nஇப்படியே சொல்லிக் கொண்டே போகலாம். அழகு நிலையங்கள், கஞ்சா பாய்ண்ட் வியாபாரம், சாலையோரம் நிற்கும் திருநங்கைகள் என சில விவகாரமான விவரங்களும் பட்டியலில் வந்துவிடும் என்பதால் சிலர் வேண்டுமென்றே குதர்க்கமாகக் கேள்வி கேட்பார்கள். சொன்னாலும் நம்பமாட்டார்கள். ‘யோவ் எனக்கு அந்தளவுக்கு தைரியம் இல்லை’ என்று எவ்வளவு முறைதான் கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வது உள்ளங்கையில் ஓட்டை விழுவதுதான் மிச்சம்.\nஅதே மாதிரிதான் வெள்ளிக்கிழமை இசைப்பள்ளிக்குள் நுழைந்திருந்தேன். பிரபல பாடகரின் இசைப்பள்ளி அது. வெகு நாட்களாகவே இசையைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசையுண்டு ‘விண்ணுக்கோடி வர்ணம்’ என்று கசாப்புக் கத்தியை ���ைத்து ஆர்மோனியப் பெட்டியை வெட்டியே தீர வேண்டும் என்கிற சங்கல்பம் எதுவும் இல்லையென்றாலும் சங்கீதத்தின் அடிப்படையாவது புரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.\n‘எனக்கு ச, ரி, க, ம வெல்லாம் தெரியாது..ஆனா தினமும் ஒரு மணி நேரம் வருகிறேன்’ என்றேன்.\nஅந்தப் பையனுக்கு என்ன பிரச்சினையென்று தெரியவில்லை. என்னைப் பார்த்து ‘ஒரு பாட்டு பாடுங்க’ என்றான்.\nஅதிர்ச்சியடைந்தவனாக ‘சார் எனக்கு பாடவெல்லாம் தெரியாது....தெரிந்து கொள்ளத்தான் வந்திருக்கிறேன்’ என்றாலும் விடுவதாகத் தெரியவில்லை.\n‘அதெல்லாம் ஒண்ணும் பிரச்சினையில்ல...உங்க டெப்த் என்னன்னு தெரிஞ்சாத்தானே அதுக்கு தகுந்த மாதிரி ஐடியா சொல்ல முடியும்’ என்றான். என்ன டெப்தோ கருமமோ-\nஅந்த இடத்தில் வேறு யாரும் இல்லை என்பதால் இருக்கிற தைரியத்தையெல்லாம் புரட்டி ஒரு பாடலை பாடிவிட்டேன். எட்டாம் வகுப்பிலிருந்தே ‘ஆடலுடன் பாடலைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்’ பாடல் மனப்பாடமாகத் தெரியும். அந்த வயதில் கூடச் சுற்றிய அத்தனை பேருக்கும் ஒரு பாடலாவது தெரிகிறது என்பதால் நாம் சோடை போய்விடக் கூடாது என்று பாட்டு புத்தகம் வைத்து மனனம் செய்த பாடல் அது.\n‘அட்டகாசம் சார்...நாளைக்கு வந்துடுங்க..’ என்றான்.\n‘வாங்க பேசிக்கலாம்’ என்று விவரம் எதுவும் சொல்லவில்லை.\n‘எந்த நேரத்தில் வர வேண்டும்\n‘எப்போ வேணும்ன்னா வாங்க’ என்றான்.\nசனிக்கிழமை காலையில் எழுந்து தலைக்கு குளித்து நாக்கை சுத்தம் செய்து ‘சரஸ்வதி தேவி...இன்னைக்கு நாக்கு வெகு சுத்தமாக இருக்கிறது...வந்து உக்காந்துக்க’ என்று வேண்டுவது கூட பெரிய காரியமில்லை. வீட்டில் நம்ப வைப்பதற்குள் படும்பாடு இருக்கிறதே தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது. ‘இவனுக்கு என்ன பைத்தியமா தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்க வேண்டியிருந்தது. ‘இவனுக்கு என்ன பைத்தியமா திடீர்ன்னு பாட்டு பாட போறானாமா’ என்று அம்மா ஆரம்பித்து வைக்க ஆளாளுக்கு ஓட்டத் தொடங்கிவிட்டார்கள். கல்லடிகளைத் தாங்கினால்தான் கலைவாணியின் அருள் கிடைக்கும் என்பதால் அத்தனையையும் பொறுத்துக் கொண்டேன். பத்து மணிக்கெல்லாம் இசைப்பள்ளிக்கு வந்தாகிவிட்டது. பத்தரை ஆகியும் திறப்பதாகத் தெரியவில்லை. எத்தனை நேரம்தான் பொறுத்திருப்பது திடீர்ன��னு பாட்டு பாட போறானாமா’ என்று அம்மா ஆரம்பித்து வைக்க ஆளாளுக்கு ஓட்டத் தொடங்கிவிட்டார்கள். கல்லடிகளைத் தாங்கினால்தான் கலைவாணியின் அருள் கிடைக்கும் என்பதால் அத்தனையையும் பொறுத்துக் கொண்டேன். பத்து மணிக்கெல்லாம் இசைப்பள்ளிக்கு வந்தாகிவிட்டது. பத்தரை ஆகியும் திறப்பதாகத் தெரியவில்லை. எத்தனை நேரம்தான் பொறுத்திருப்பது கட்டிடத்தின் காவலாளியிடம் கேட்ட போது ‘திங்கட்கிழமையிலிருந்துதான் க்ளாஸ் ஆரம்பிக்குது’ என்றார்.\n‘இன்னைக்கு வரச் சொன்னாங்களே’ என்றேன்.\n‘நேத்து ஒருத்தர் உள்ள இருந்தாருங்க..மத்தியானம் ரெண்டு மணி சுமாருக்கு’\n‘நேத்து யாருமே இல்லையே...’ என்று யோசித்தவர் திடீர் ஞானோதயம் வந்தவராக ‘தம்பி....அவர் பெயிண்டிங் காண்ட்ராக்டர்...வேலை முடிஞ்சுது..சாமானமெல்லாம் எடுத்துட்டு போக வந்திருந்தாரு’\nபொடிப்பொடியாக நொறுங்கிப் போனேன். இந்த ஊரில் பெயிண்டர், கட்டிட மேஸ்திரி, சாஃப்ட்வேர் இஞ்சினியர் என யாருக்குமே வித்தியாசம் இருப்பதில்லை. எல்லோரும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள். எல்லோருக்கும் ஆங்கிலம் பேசத் தெரிகிறது. வகை தொகையில்லாமல் சிக்கிக் கொள்கிறேன். சனிக்கிழமையதுவுமாக கொஞ்ச நேரம் சேர்த்துத் தூங்கியிருக்கலாம். தூக்கம் போனது கூட கவலையில்லை. வீட்டில் என்ன பதில் சொல்வது கப்பன் பூங்காவில் சுற்றிவிட்டு மதியவாக்கில் வீட்டுக்குச் சென்றுவிடலாம் என்று காற்று வாங்கச் சென்றுவிட்டேன். அந்த பெயிண்டரை இன்னொரு முறை பார்த்துவிட வேண்டும் என்று கடுகடுப்பாக இருந்தது. பார்த்து மட்டும் என்ன செய்ய முடியும் கப்பன் பூங்காவில் சுற்றிவிட்டு மதியவாக்கில் வீட்டுக்குச் சென்றுவிடலாம் என்று காற்று வாங்கச் சென்றுவிட்டேன். அந்த பெயிண்டரை இன்னொரு முறை பார்த்துவிட வேண்டும் என்று கடுகடுப்பாக இருந்தது. பார்த்து மட்டும் என்ன செய்ய முடியும் ஓங்கிக் குத்துவிடவா முடியும் Body Mass Index பார்த்தால் 19. underweight. இந்த லட்சணத்தில் அவனை நூறு தடவை பார்த்தாலும் எதுவும் செய்ய முடியாது.\nஇரண்டே வாய்ப்புகள்தான் இருக்கின்றன. ஒன்று உடம்பை ஏற்றியாக வேண்டும் அல்லது திறந்த வீட்டில் எதுவோ நுழைந்தது போல கண்ணில் படும் இடங்களிலெல்லாம் நுழைந்து விசாரணை நடத்தக் கூடாது. இரண்டாவது காரியம் கஷ்டம். நாவடக்கம் இல்லாதவனாகப் பிறந்து தொலைந்துவிட்டேன். அதனால் உடம்பைத்தான் ஏற்றப் போகிறேன். இன்று மாலை போகிற வழியில் தென்படுகிற ஜிம்மிலெல்லாம் விசாரிக்க முடிவெடுத்திருக்கிறேன்.\nஎலக்கிய ரவுடி ன்னு தான் பட்டம் குடுத்துருக்கோம்ல. அப்புறம் எதுக்கு இசைரவுடி ஆவணும்னு ஆச\nபிரமாதம் போங்க. சிரிச்சி சிரிச்சி வயிறு வலியே வந்திருச்சு. என்னா எழுத்து நடை. வாழ்த்துக்கள் மணி.\nயப்பா, சிரிச்சு, சிரிச்சு கண்ல தண்ணியெல்லாம் வந்திரிச்சு. மணி, எனக்கு ஒரு டவுட் என்னென்னா, பெயிண்ட் பண்ண தெரியுமான்னு தெரிஞ்சுக்க விரும்பினவன் எதுக்கு பாட்டு பாட சொன்னன்னு தான் தெரியல .. :)\n//கல்லடிகளைத் தாங்கினால்தான் கலைவாணியின் அருள் கிடைக்கும் என்பதால் அத்தனையையும் பொறுத்துக் கொண்டேன்.//\nசெம. அதெல்லாம் அப்படியே வரணும்ல\nநல்ல காமெடி தான் மணி...நின்னுக்கோடி வர்ணம் என்றிருக்க வேண்டும்....பரவாயில்லை ஆ...ரம்பம் தானே....நல்லாத்தான் சிரிப்பு வநாதது.....இளவல் ஹரிஹரன், மதுரை.\nநின்னுக்கோடி வர்ணம் இல்லை...நின்னுக்கோரி வர்ணம் :) அது கூட சரியாகத் தெரியாது என்பதை குறிப்பாக உணர்த்துவதுதான் தலைப்பின் நோக்கம்.\nஹா ஹா ... ஆபிஸ் டென்ஷன், மண்டை காய்ச்சல் எல்லாம் போயிடுச்சு மணி அண்ணா .. இந்த பதிவை படிச்சதும்... கலக்கல்..\nஜிம் போகும்போது - இரு பாலருக்கும் வருகிற ஜிம் ட்ரை பண்ணுங்க.. உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்ல.. இருந்தாலும் ஒரு நினைவூட்டல் ...\n<>விண்ணுக்கோடி என்றவுடன் சற்று திகைத்தேன். உங்கள் பின்னூட்டத்தில் நோக்கம் அறிந்து மகிழ்வாய் இருந்தது...ஒவ்வொரு வரியும் சிரிப்போடுகிறது...பாராட்டுகள்...<>\nஇதை சாப்பிடும்போது வாசிப்பேனா, சிரிச்சி சிரிச்சி புரைஎரிபோய், இருமல் வந்து பக்கத்தில் உள்ள நண்பர்களுக்கும் தெரிஞ்சி போச்சி, நான் தனியே வாசிச்சி சிரிப்பேன் என்று ............ பிரமாதம்\nஇதை சாப்பிடும்போது வாசிப்பேனா, சிரிச்சி சிரிச்சி புரைஎரிபோய், இருமல் வந்து பக்கத்தில் உள்ள நண்பர்களுக்கும் தெரிஞ்சி போச்சி, நான் தனியே வாசிச்சி சிரிப்பேன் என்று ............ பிரமாதம்\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2380", "date_download": "2018-10-17T18:36:54Z", "digest": "sha1:JXIOL6HCW3XSPB54TZDVLZR6RQ7KVOV6", "length": 4526, "nlines": 86, "source_domain": "adiraipirai.in", "title": "சொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு எதிரொலி ! பட்டுகோட்டையில் அதிமுக-வினர் அமைதி ஊர்வலம் !( படங்கள் இணைப்பு) - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nசொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு எதிரொலி பட்டுகோட்டையில் அதிமுக-வினர் அமைதி ஊர்வலம் பட்டுகோட்டையில் அதிமுக-வினர் அமைதி ஊர்வலம் \nதமிழக முதல்வர் ஜெயலலிதா அவர்களுக்கு எதிராக தொடரப்பட்ட சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு சனிக்கிழமை வெளியானது. இதில் அம்மாவுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையுடன் 100 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்பளிக்கப்பட்டது.\nஇந்த தீர்ப்பை எதிர்த்து பல இடங்களில் கடையடைப்பு ,உண்ணாவிரதம் ,அமைதி ஊர்வலம் போன்றவை நடைபெற்று வருகிறது .இதனை அடுத்து இன்று காலை பட்டுகோட்டையில் அதிமுக-வினர் அமைதி ஊர்வலம் நடத்தினர் .இந்த ஊர்வலத்தில் 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nபுகைப்படம் &செய்தி உதவி :\nகுவைத் தியாக திருநாள் முன்னிட்டு 9 நாட்கள் விடுமுறை \nசொத்து குவிப்பு வழக்கு தீர்ப்பு எதிரொலி முத்துபேட்டையில் அதிமுக-வினர் உண்ணாவிரதம் \nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2506", "date_download": "2018-10-17T18:35:23Z", "digest": "sha1:EKBVGZ47LKBS754A4MRTFVL2C4BHRJV7", "length": 6841, "nlines": 88, "source_domain": "adiraipirai.in", "title": "சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு முதல் விமானம் புறப்பட்டு சென்றது ! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nசென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு முதல் விமானம் புறப்பட்டு சென்றது \nஉலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் 5 கடமைகளில் ஒன்றான புனித ஹஜ் பயணத்தை துல்ஹஜ் மாதத்தில் நிறைவேற்றுவார்கள். இதற்காக சவுதி அரேபியாவில் உள்ள மக்கா நகருக்கு புனித பயணம் செல்வார்கள். இந்த ஆண்டு தமிழ்நாடு ஹஜ் கமிட்டி சார்பில் தமிழ்நாடு, புதுச்சேரி, அந்தமான் ஆகிய பகுதிகளில் இருந்து 3,015 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.\nஇந்த புனித ஹஜ் பயணத்திற்கான முதல் வி���ானம் நேற்று மாலை 5 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றது. இந்த விமானத்தில் 226 பெண்கள் உள்பட 450 பேர் சென்றனர்.\nபுனித ஹஜ் பயணத்திற்கு சென்றவர்களை சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் அப்துல்ரகீம், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் தமிழ்மகன்உசேன், இந்திய ஹஜ் கமிட்டி துணை தலைவர் அபூபக்கர் ஆகியோர் சால்வைகள் கொடுத்து வழியனுப்பி வைத்தனர். இதில் தமிழக அரசு செயலாளர்கள் முகமது நஜிமுத்தீன், அருள்மொழி, காயிதே மில்லத் விழாக்குழுத்தலைவர் வீரை கரீம் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nபுனித ஹஜ் பயணத்திற்காக சென்னையில் இருந்து 7 சிறப்பு விமானங்கள் இயக்கப்படுகிறது. சென்னை விமானநிலையத்தில் ஹஜ் பயணிகளுக்காக சிறப்பு பகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது.\n4-வது நுழைவு வாயில் ஹஜ் பயணிகளுக்காக ஒதுக்கப்பட்டு உள்ளது. மேலும் விமான நிலைய ஆணையகம், விமான நிலைய போலீசார், சுங்க இலாகா, மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு, குடியுரிமை அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டு தனியாக கவுண்ட்டர்கள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. விமான நிலையத்தில் ஹஜ் பயணிகள் எந்தவித சிரமமும் இன்றி செல்ல தனியாக வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.\nஇந்த முதல் விமானத்தில் ஐந்து அதிரையர்கள் தனது ஹஜ் கடமையை நிறைவேற்ற சென்றுள்ளனர் .\nஅதிரை சம்சுல் இஸ்லாம் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/audi-qr-drive-in-the-7th-season-in-coimbatore-322036.html", "date_download": "2018-10-17T18:25:47Z", "digest": "sha1:QIKVHOUTWRLHVSS3D7X2GMF7UAQTAC7H", "length": 10588, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "சாகசம் செய்த \"ஆடி\"கள்.. ஆஹாவென வாய் பிளந்து ரசித்த பார்வையாளர்கள்.. கோவையில் கலகல! | audi qr drive in the 7th season in coimbatore - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சாகசம் செய்த \"ஆடி\"கள்.. ஆஹாவென வாய் பிளந்து ரசித்த பார்வையாளர்கள்.. கோவையில் கலகல\nசாகசம் செய்த \"ஆடி\"கள்.. ஆஹாவென வாய் பிளந்து ரசித்த பார்வையாளர்கள்.. கோவையில் கலகல\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக��கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோவை: ஆடி க்யூ டிரைவ்வின் ஏழாவது சீசனை முன்னிட்டு கோவையில் ஆடி கியூ காரை கொண்டு வித்யாசமான சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதனை ஏராளமான பார்வையாளர்கள் கண்டு களித்தும், ஓட்டியும் மகிழ்ந்தனர்.\nஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் நிறுவனமான ஆடி கார் இந்த ஆண்டிற்கான தன்னுடைய ஆடி கியூ ட்ரைவினை கோவையில் துவங்கி உள்ளது. இந்தியா முழுவதிலுமிருந்து 28 நகரங்களிலும் க்யூ டிரைவினை நடத்த திட்டமிட்டு உள்ளனர்.\nஇந்நிலையில் கோவையில் ஆடி வாடிக்கையாளர்கள் ஆடி கியூ 7, ஆடி கியூ 3 கார்களில் உள்ள லெஜன்ரிக்வாட்ரோ தொழில் நுட்பத்தை கரடு முரடான சாலைகளில் ஓட்டிப் பார்க்கும் அனுபவத்தை அந்த நிறுவனம் வழங்கி இருந்தது.\nஇதனால் உற்சாகமாக பலரும் ஆடி காரில் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை நிகழ்த்தினர். இந்த ஆடி காரின் மூலமாக மலை ஏறுதல், இறங்குதல் டிவிஸ்டர் உள்ளிட்ட பல மேம்படுத்தப்பட்ட வசதிகளை கொண்டு உள்ளது. இந்த நிகழ்ச்சி கோவையை ஒட்டியுள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இருந்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ndistricts kovai மாவட்டங்கள் கோவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/10/10204758/1-ton-ration-rice-was-seized-on-the-coast-of-Kerala.vpf", "date_download": "2018-10-17T19:03:25Z", "digest": "sha1:VLMY3VRVSWMDLOUIENHDFWJCEQYBD2J2", "length": 14674, "nlines": 140, "source_domain": "www.dailythanthi.com", "title": "1 ton ration rice was seized on the coast of Kerala to abduct Kerala || கேரளாவுக்கு கடத்திச்செல்ல கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் தொடரும் என அறிவிப்பு | பிரதமரின் ஆயுஷ்மான் காப்பீடு திட்டம், நாடு முழுவதும் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் திட்டம் - மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் | கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் நடத்திய வேலைநிறுத்தம் வாபஸ் |\nகேரளாவுக்கு கடத்திச்செல்ல கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல் + \"||\" + 1 ton ration rice was seized on the coast of Kerala to abduct Kerala\nகேரளாவுக்கு கடத்திச்செல்ல கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்\nகேரளாவுக்கு கடத்திச்செல்ல கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த 1 டன் ரே‌ஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\nபதிவு: அக்டோபர் 11, 2018 04:15 AM\nகுமரி மாவட்டம் வழியாக கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதை தடுப்பதற்காக வருவாய்த்துறை சார்பில் பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி கடத்தல் பொருள்களை பறிமுதல் செய்து வருகிறார்கள்.\nஇந்தநிலையில் இனயம் கடற்கரையில் இருந்து கேரளாவுக்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக பறக்கும்படை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.\nஅதன்பேரில் பறக்கும்படை தாசில்தார் ராஜசேகர் தலைமையில், துணை தாசில்தார் முருகன், வருவாய் ஆய்வாளர் கிருஷ்ணன் ஆகியோர் இனயம் ராமன்துறை கடற்கரைபகுதிக்கு விரைந்து சென்று தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, கடற்கரையில் ஒரு இடத்தில் மூடைகள் தார்பாயால் மூடி வைக்கப்பட்டு இருந்ததை கண்டனர். உடனே தார்பாயை விலக்கி மூடையை சோதனை செய்தனர்.\nசோதனையில், சிறு– சிறு சாக்குமூடைகளில் 1 டன் ரே‌ஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. உடனே அதிகாரிகள் அந்த அரிசியை பறிமுதல் செய்து காப்புக்காடு அரசு கிட்டங்கியில் ஒப்படைத்தனர்.\nஇதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த அரிசி கேரளாவுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனை பதுக்கிவைத்தது யார் என்று அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. குவைத், மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கம் பறிமுதல்; ஒருவர் கைது\nகுவைத், மலேசியாவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 3 கிலோ தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக ஒருவரை கைது செய்தும் மற்ற 3 பேரிடம் விசாரணையும் நடத்தி வருகின்றனர்.\n2. வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவர் கை���ு நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்\nஅஞ்செட்டி அருகே வனவிலங்குகளை வேட்டையாட முயன்றவரை வனத்துறையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து நாட்டுத்துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது.\n3. நம்பியூர் பகுதி கடைகளில் அதிகாரிகள் ஆய்வு தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்\nநம்பியூர் பகுதி கடைகளில் அதிகாரிகள் நடத்திய ஆய்வில், தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டன.\n4. கடலூர் துறைமுகத்தில் சுருக்குமடி வலையை பறிமுதல் செய்த அதிகாரிகள் : பேச்சுவார்த்தைக்குப்பின் மீனவர்களிடம் ஒப்படைப்பு\nகடலூர் துறைமுகத்தில் சுருக்குமடி வலையை அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்தனர். பின்னர் மீனவ சமுதாயத்தலைவர்களுடன் நடந்த பேச்சுவார்த்தைக்குப்பின் சுருக்குமடி வலைகளை மீண்டும் மீனவர்களிடம் ஒப்படைத்தனர்.\n5. கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்\nகுளச்சலில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரே‌ஷன் அரிசியை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n4. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\n5. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/19497-.html", "date_download": "2018-10-17T19:41:37Z", "digest": "sha1:5ITIGZBYKVUS7VJAADXRLPFOOX6ZLR2Q", "length": 8749, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "கண்களை திறந்து கொண்டே தூங்குவது சாத்தியமா..??? |", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nகண்களை திறந்து கொண்டே தூங்குவது சாத்தியமா..\n\"நெக்டெர்னல் லெகோப்தால்மஸ்\" என்று மருத்துவத்துறையில் சொல்லப்படும் கண்களை திறந்து கொண்டே தூங்குவது குழந்தைகளில் பலருக்கும் இருக்கும். குழந்தைகள் ஒரு குறிப்பிட்ட வயது வரை தூங்கும் போது இமைகளை முழுமையாக மூடாமல் கொஞ்சம் திறந்த படி தூங்குவது இயல்பு. மேல் இமை தசைகள் சரியான வளர்ச்சி அடைந்த பின்னர் இமைகளை முழுவதுமாக மூடி தூங்குவர். சிலருக்கு டீன் ஏஜ் வரைக்குமே இந்த பிரச்சனை இருக்கலாம். பெரியவர்களுக்கு இந்த நிலை வரும் போது அது தோல் நோய் சம்பந்தப்பட்ட பிரச்சனையாக கருதப் படுகின்றது. பெரியவர்களுக்கு இந்த பிரச்சனையால் இமைமுடிகள் கண்களில் பட்டு எரிச்சலை ஏற்படுத்தும். இந்நிலை தொடர்ந்தால் பார்வை பிரச்சினை ஏற்படும். அப்படிப்பட்ட பிரச்சனை உள்ளவர்களுக்கு மருத்துவர்கள் ஐ மாஸ்க் என்று சொல்லக்கூடிய முக மூடியை அணிந்து கொள்ள பரிந்துரை செய்கிறார்கள். பெரும்பான்மையான விலங்குகள் மற்றும் பறவைகள் ஒரு கண்ணை மட்டும் மூடி தூங்கு கின்றன. அப்போது அவைகளுக்கு ஒரு பக்க மூளையும் விழிப்புடன் இருக்கும். இது எதிரிகளிடம் இருந்து தம்மை தற்காத்து கொள்ள இயற்கை வழங்கிய கொடை. மீன்களுக்கு இமைகளே இல்லை. டால்பின்கள் ஒரு கண்னை மூடியே தூங்கும். கண்டம் விட்டு கண்டம் பறக்கும் பறவைகளும் தூங்கிக் கொண்டே தான் பறக்கின்றன.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகுடும்பத்துடன் சுற்றுப்பயணம்; கோலியின் கோரிக்கையை ஏற்கிறது பிசிசிஐ\nபெண்கள் பாதுகாப்புக்கான ’ரவுத்திரம்’ செயலியை வெளியிட்டார் கமல்ஹாசன்\nதண்ணீர் லாரி ஸ்ட்ரைக் வாபஸ்\nசென்னை: கொள்ளையர்களை பிடிக்க துணிச்சலுடன் முயன்ற முதியவருக்கு பாராட்டு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோக���்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nஇந்தியாவின் அபார பந்து வீச்சில் திணறிய ஆஸ்திரேலியா\nமீண்டும் நோக்கியா- ஒரே நேரத்தில் 120 நாடுகளுக்கு இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00302.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://knramesh.blogspot.com/2018/04/avinasiappar-temple-avinasi.html", "date_download": "2018-10-17T18:50:08Z", "digest": "sha1:7V4UMFVHNFTXS7N6ERORAUMFZGFCITEW", "length": 131029, "nlines": 787, "source_domain": "knramesh.blogspot.com", "title": "knramesh: Avinasiappar temple, Avinasi", "raw_content": "\nபதியும் பணியே பணியாய் அருள்வாய்.\n*📣 இத்தலத்தின் பதிவு நீளம் கருதி, இன்றும் நாளையும் தொடர்ந்து வரும். அடியார்கள் இரு நாட்களின் பதிவுகளை இணைத்து வாசிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.*\n*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*\n(நேரில் சென்று தரிசித்ததைப் போல...........................)\n*தேவாரம் பாடல் பெற்ற சிவ தல தொடர் எண்: 263*\n*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*\n*சிவ தல அருமைகள் பெருமைகள்:*\n*🏜அவிநாசியப்பர் திருக்கோயில், திருப்புக்கொளியூர் ( அவிநாசி ):*\nதேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள ஏழு தலங்களுள் இத்தலம் ஆறாவதாகப் போற்றப் படுகிறது.\n*🌴தல விருட்சம்:* பஞ்ச வில்வம், (இடைப்பட்ட காலத்தில் மாமரம். தற்போதும் இம்மாமரம் இல்லை.)\n(இத்திருத்தலத்தில் பல தீர்த்தங்கள் இருந்ததென புராண நூல் கூறுகிறது.)\nதற்போது முக்கியமாக நான்கு தீர்த்தங்களே உள்ளன.\nநாககண்ணிகை தீர்த்தம், திருக்குளம், திருநள்ளாறு, காசிக் கங்கை.\nகோயமுத்தூரிலிருந்து சுமார் நாற்பத்தி மூன்று கி.மி. தொலைவிலும், திருப்பூரிலிருந்து சுமார் பதினான்கு கி.மீ. தொலைவிலும், அவிநாசி தலம் உள்ளது.\nஅருகில் உள்ள ரயில் நிலையம் திருப்பூர் எட்டு கி.மி. கோயமுத்தூர் - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது.\nதினமும், காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.\nதேவாரப் பதிகங்கள் பாடப்பட்ட காலத்தில் *திருப்புக்கொளியூர்* என்று வழங்கப்பட்ட இந்த தலத்தை தற்போது அவிநாசி என அழைக்கப்படுகிறது.\nஇக்கோவில் சுமார் ஒன்றரை ஏக்கர் பரப்பளவுடன் கிழக்கு திசையில் ஏழு நிலை ராஜ கோபுரத்தைக் கண்டதும், *சிவ சிவ, சிவ சிவ* என மொழிந்து கோபுரத்தை வணங்கிக் கொண்டோம்.\nகோவிலின் உள்ளே இரண்டு பிரகாரங்கள் இருக்கின்றன. ராஜகோபுர நுழைவு வாயிலில் இரண்டு பக்கமும் நர்த்தன கனபதியின் சிற்பங்கள் இருந்தன.\nவல, இட, என இருபுற விநாயகரையும் பார்த்து காதுகளைப் பிடித்துத் திருகி தோப்புக்கரணமிட்டு வணங்கிக் கொண்டோம்.\nஉள்ளே நுழைந்தவுடன் உள்ள மண்டபத்தின் தூண்களில் வீரபத்திரர், ஊர்த்துவ தாண்டவர் மற்றும் காளியின் சிற்பங்கள் இருந்தன. பார்க்க பார்க்க பரவசமாக இருந்தது.\nமண்டபத்தில் இருந்து உள் பிரகாரத்தில் நுழைந்தோம். மூலவர் அவிநாசியப்பர் சந்நிதி இருந்தது. மூலவர் சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளி அருளாசி வழங்கிய வண்ணமிருந்தார்.\nஈசனைக் கண்டு மனமுருக ஆனந்தித்தும் பிரார்த்தித்தும் வணங்கிக் கொண்டோம். ஈசனுக்கு ஏற்றிரக்கி ஆராதித்த தீபாராதனையை ஒற்றியெடுத்து வணங்கிக் கொண்டு, அர்ச்சகரிடம் வெள்ளிய விபூதியைப் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.\nமூலவர் கர்ப்பக்கிரகத்தைச் சுற்றி உள்ள பிரகாரத்தின் வடமேற்கு கோஷ்டத்தில் இருந்த, முருகன் சந்நிதிக்குச் சென்று, மனமினிக்க வணங்கித் தொழுதோம்.\nஇதனின், வடகிழக்கு கோஷ்டத்தில் காரைக்கால் அம்மையார் சந்நிதி அமையப் பெற்றிருந்தது.\nஅம்மையாரைக் கண்டு கண்கள் கலங்கி நின்று வணங்கி துதித்தோம்.\nஇதனையடுத்து, மேலும் உள் பிரகாரத்தில் அறுபத்து மூன்று நாயன்மார்கள் சிற்பங்கள் வரிசையாக இருந்தன. நெஞ்சுக்கு நேராக கூப்பிய கைகளுடன் வணங்கியபடியே நகர்ந்தோம்.\nஅடுத்து, ஸ்ரீகாலபைரவர் சந்நிதிக்கு வந்து வணங்கிக் கொண்டோம். இத்தலத்தில் சிறப்பிற்குரியவர் இவர்.\nஅடுத்து, நடராஜர் சபைக்கு வந்தோம். தூக்கிய திருவடியைக் கண்டு மெய்மறந்த நிலையில் வணங்கியபடியே நின்றிருந்தோம்.\nபொன்னார் மேனியின் ஐம்பொன்னால் ஆன நடராஜர் திருமேனியாக அருளழகு பொதிந்து காட்சியாய் நின்றார்.\n��னம் கவர்ந்த பெருமானை, சிரமேற் கைகுவித்து வணங்கிக் கொண்டோம்.\nஅடுத்து, இறைவி கருணாம்பிகை சந்நிதி, மூலவர் அவிநாசியப்பர் சந்நிதிக்கு வலதுபுறமாக அமைந்திருந்தது.\nஅம்மையும், அழகருள் பரவ இனிய திருமுகத்துடன் கருணையே உருவெனக் கொண்டு, கருணாம்பிகை காட்சி தந்தாள்.\nஇங்கேயும் ஈசனைக் கண்டு வணங்கிக் கொண்டது போல, அம்மையையும் வணங்கி விட்டு அர்ச்சகரிடம் குங்குமப் பிரசாதம் பெற்றுக் கொண்டு வெளிவந்தோம்.\nஅம்பாள் சந்நிதியின் பின்பக்க மாடத்தில் தேளின் உருவம் பொறிக்கப்பட்டு\nஇருந்தது. இந்தத் தேளுக்கு பக்தர்கள் விளக்கேற்றி வழிபட்டுக் கொண்டிருந்தனர்.\nஇப்படி வழிபட்டால், விஷ ஜந்துக்களின் கடியில் இருந்து தப்பலாமாம். விஷ ஜந்துக்களால் வருகிற கனவு, பயம் ஆகியவற்றில் இருந்தும் விடுபடலாம் என்பது நம்பிக்கையின் வழிபாடுதான் இது.\nஅவிநாசி ஒரு திருப்புகழ் தலமாகும். இக்கோவிலில் பாலதண்டாயுதபாணி சந்நிதியும், சுப்பிரமணியர் சந்நிதியும், அறுகோண அமைப்பிலுள்ள செந்தில்நாதன் சந்நிதியும் இருக்கின்றன.\nஉற்சவராக முருகப்பெருமான் ஒரு முகமும், நான்கு திருக்கரங்களும் கொண்டு வள்ளி தெய்வானையுடன் அருள்கிறார்.\nகுமார சுப்பிரமணியர் உற்சவ மூர்த்தமும் இவ்வாலயத்தில் இருக்கிறது. அருணகிரிநாதர் தனது திருப்புகழில் இவ்வாலய முருகர் மீது மூன்று பாடல்களைப் பாடியிருக்கிறார்.\nஅவிநாசியப்பர் கோவிலில் இருந்து சுமார் அரை கி.மி. தூரத்தில் தென்மேற்குத் திசையில் தாமரைக் குளம் என்ற ஒரு ஏரி இருக்கிறது.\nஅந்த குளக்கரையில் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் கோயில் இருக்கிறது. இக்கோவிலின் சிறப்பு இங்குள்ள முதலை வாய்ப்பிள்ளை சிற்பம் ஆகும்.\nமுதலை வாயிலிருந்து குழந்தை வெளிவருவது போன்ற சிற்ப அமைப்பு இங்கு இருக்கிறது.\nபங்குனி உத்திரத் திருநாளில் அவிநாசியப்பர் இந்த குளக்கரைக்கு வருகை தருகிறார். முதலை வாய்ப்பிள்ளையை அழைத்த திருவிளையாடல் வருடந்தோறும் பங்குனி மாதத்தில் உற்சவமாக கொண்டாடப்படுகிறது.\nதென்பிரயாகை என பலவிதமான சிறப்புப் பெயா்களாலாலும் அழைக்கப்படுகிறது.\nஅவிநாசி என்பதில் விநாசம் என்றால் அழியாதிருப்பது என்பது பொருள்.\nஅவிநாசி என்பதற்கு அழியாத்தன்மை கொண்டது என்று பொருள்.\nஇங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனை வழிபட்டால் மீண்டும் பிறவாநிலை ஏற்பட்டு, அழியாப்புகழ் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nஇங்கு எழுந்தருளியுள்ள சிவபிரானின் பெயரே பிற்காலத்தில் ஊா் பெயராக நிலை பெற்று விட்டது.\n*\"அாிய பொருளே அவிநாசியப்பா பாண்டி வெள்ளமே\"* என்று மாணிக்க வாசகரும், அவிநாசி தலபுராணத்தை இயற்றிய இளையான் கவிராயா் திருவவிநாசிப் பரமா் என்றும், அருணகிாிநாதா் திருப்புகழில் *புக்கொளியூருடையாா் புகழ் தம்பிரானே\nஅப்பா் தம் தேவாரத்தில் *அணவாியான் கண்டாய், அவிநாசி கண்டாய்* என்று இத்தலத்து இறைவனை பற்றிக் குறிப்பிட்டிருக்கிறாா்கள்.\nஇத்தலத்து இறைவனை மாணிக்க வாசகா் மதுரையில் இருந்தபடியே பாடி மகிழ்ந்தாா் என்பது வரலாற்றுக் குறிப்பு.\nஇத்தலத்திலுள்ள அவிநாசியப்பா், பைரவா், மற்றும் காசிதீா்த்தம் இவை மூன்றும் காசியிலிருந்து கிடைக்கப்பெற்றவை.\nஅதனால் காசியில் போய் வழிபட்டால் என்ன பலன் கிடைக்குமோ அதே பலன் இத்தலத்து இறைவனை வழிபட்டால் கிடைத்து விடும் என்பது பக்தா்களின் அசைக்கமுடியாத நம்பிக்கையை பெற்றுள்ளது.\nஅமாவாசை மதியம் இடைவெளியில்லாமல் கோவில் திறந்தே இருக்கும்.\nஅன்றைய தினத்தில் காசிக் கிணற்று நீரை எடுத்து நீராடி அவிநாசியப்பரைத் தாிசித்தால் மிகவும் சிறப்பு என்பதோடு, நம் வேண்டுதலையும் தடையின்றி தீா்ப்பாா்.\nதேவாரப் பாடல் பெற்ற பல தலங்களில் இறைவன் சுயம்பு வடிவாகவே எழுந்தருளியுள்ளான். அது போலவே இத்தலத்து இறைவனும் சுயம்புவாகவே காட்சி தருகின்றான்.\nகாசியில் உள்ள விஸ்வநாதாின் வோில் கிளைத்தவரே அவிநாசியப்பா் என்று தலபுராணம் கூறுகிறது.\nகாசிக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளவா்கள் இங்கு வந்து கூவம் வடிவில் உள்ள கங்கையில் குளித்து அவிநாசியப்பரை மனமுருகி வேண்டினால் காசிக்குச் சென்ற பலன் கிடைக்கும் என்பது பலாின் அசைக்க முடியாத நம்பிக்கை.\nஇதை நிரூபிக்கும் விதமாக பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று பலா் காவடிகள் எடுத்து வந்து கங்கையை இறைவனின் தீா்த்தமாக தங்களின் இல்லத்திற்கு எடுத்துக் கொண்டு செல்கிறாா்கள்.\nஇத்திருத்தலத்தில் பல தீர்த்தங்கள் இருந்ததாகப் பல்வேறு சங்க இலக்கிய நூல்கள் மற்றும் புராண நூல்கள் போன்றவை கூறுகின்றன. அவற்றில் தற்போது முக்கியமான நான்கு தீா்த்தங்களே உள்ளன.\nஇங்குள்ள அனைத்துத் தீா்த்தங்களிலும் மிகவும் புகழ்பெற்றதும், நற்பலன்களை வாாி வழங்கக்கூடியதுமான முக்கியமான தீா்த்தமாக காசிக் கங்கை திகழ்கிறது.\nஇத்தீா்த்தமானது நாற்சதுர கிணறு வடிவில் காணப்படுகிறது. இதிலிருந்து தண்ணீரை எடுத்து வெளியே சென்று குளிப்பது வழக்கமாக உள்ளது.\nஇளநீல வா்ணம் கொண்டதாகவும், தெய்வீகத்தன்மை நிறைந்ததாகவும் உள்ள இத்தீா்த்தம் பல பலன்களைக் கொடுக்கிறது.\nபங்குனி மாதத்தில் யுகாதிப் பண்டிகையை முன்னிட்டு இத்தலத்தைச் சுற்றியுள்ள கிராமத்தவா்கள் தப்பட்டை, கொம்பு முழங்க காவடிகளுடன் வந்து குடங்களிலும், செம்புகளிலும் இத்தீா்த்தத்தை எடுத்துக் கொண்டு சென்று தங்கள் ஊா்களில் உள்ள தெய்வங்களுக்கு அந்தத் தீா்த்தத்தால் அபிஷேகம் செய்து மகிழ்வாா்கள்.\nபிரம்மாண்ட புராணத்தில் இந்தத் தீா்த்தத்தை அவிநாசியப்பரே உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.\nசாரதையென்ற நதியின் தென்கரையில் கிருதமாலை என்ற அடா்ந்த காடு ஒன்று இருந்தது. அங்கு வைதா்ப்பன் என்ற அரசன் தன் மனைவியான சந்திாிகையுடன் வாழ்ந்து வந்தான். சகல செளபாக்கியங்களும் இருந்தபோதும் அவனுக்குப் பெயா் சொல்ல பிள்ளை இல்லை.\nஅதை நினைத்து நினைத்து அல்லும் பகலும் அவன் வருந்தினான். ஒரு நாள் அந்த காட்டிற்கு நாரத முனிவா் வருகை புாிந்தாா்.\nஅவனின் மன வருத்தத்தை அறிந்து அவிநாசியை அடைந்து இறைவனை பக்தி சிரத்தையுடன் வழிபட்டு வந்தால் உன் மனக்குறை நீங்கும் என்று கூறினார்.\nஅவனும் அவிநாசியை வந்தடைந்து அத்தலத்திற்கு கோபுரம் முதலான பல திருப்பணிகளைச் செய்து வழிபட்டு வந்தான்.\nஅவனுடைய வழிபாட்டால் மனம் மகிழ்ந்த இறைவன் ஒரு முனிவா் வடிவில் அவனுக்கு காட்சி தந்து அத்திருத்தலத்தில் ஒரு தீா்த்தத்தை உருவாக்கி இதுவே கங்கை, இத்தலமே காசி இதனை வணங்கி வழிபடு, உனக்கு விரைவிலேயே புத்திரப்பேறு உண்டாகும் என்று வரமளித்து மறைந்தாா்.\nமேலும் இத்தலத்துத்துத் தீா்த்தமானது கங்கைக்கு நிகரானது என்பதை நிரூபிக்கும் நிறைய சம்பவமும் நடைபெற்றுள்ளது.\nஇந்தத் தலம் இறந்தால் முக்தி தரும் தலமாகிய காசிக்கு நிகரானதாகக் கருதப்படுவதால் இங்கு இறக்கின்றவா்களின் மண்டையோடு வெடிப்பதில்லை.\nகாசியில் வாசி அவிநாசி என்ற பழமொழியும் இத்தலத்தின் புகழை எடுத்துரைக்கும்.\nதேவாரம் பாடல் பெற்ற பல தலங்களில் இறைவன் சுயம்பு வடிவாகவே எழுந்தருளியிருக்கிறார்.\nஅதுபோலவே அவிநாசி தலத்து இறைவனும் சுயம்புவாகவே காட்சி தருகிறார்.\nகாசியில் உள்ள விசுவநாதாின் வோில் கிளைத்தவரே அவிநாசியப்பா் என்று தலபுராணம் சொல்கிறது.\nகாசிக்கு செல்ல முடியாத நிலையிலுள்ளவா்கள் இங்கு வந்து கூவம் வடிவில் உள்ள கங்கையில் குளித்து அவிநாசியப்பரை மனமுருகி வேண்டினால் காசிக்குச் சென்ற பலன் கிடைக்கும் என்பது பலாின் அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது.\nபங்குனி மாதம் உத்திரநட்சத்திரத்தன்று பக்தர்கள் காவடிகள் எடுத்து வந்து கங்கையை இறைவனின் தீா்த்தமாக தங்களின் இல்லத்திற்கு எடுத்துக் கொண்டு செல்கிறாா்கள்.\nஇத்தலத்து இறைவனை பிரம்மா- நூறுஆண்டுகளும்,\nபன்னிரண்டு ஆண்டுகளும், தடாகை மூன்று ஆண்டுகளும்,\nசங்ககண்ணன் ஐந்து நாட்களும், ரம்பை பதினோரு நாளும்,\nகாகம் ஒரு சாமமும், எக்ஞகுப்தன் ஒரு முகூா்த்தம் என\nபல்வேறு நிலைகளில் உள்ளவா்கள் இத்தலத்து இறைவனை வணங்கிப் பேறு பெற்றிருக்கின்றனா்.\nஇத்தலத்தில் பல தீா்த்தங்கள் இருந்ததாகப் பல்வேறு சங்க இலக்கிய நூல்கள் மற்றும் புராண நூல்கள் போன்றவை கூறுகின்றன.\nஅவற்றில் தற்போது முக்கியமான நான்கு தீா்த்தங்களே உள்ளன.\nநற்பலன்களை வாாி வழங்கக்கூடியதுமான முக்கியமான தீா்த்தமாக காசிக்கங்கைத் திகழ்கிறது.\nஇத்தீா்த்தமானது நாற்சதுர கிணறு வடிவில்\nஇதிலிருந்து தண்ணீரை எடுத்து வெளியே சென்று\nஇளநீல வா்ணம் கொண்டதாகவும் , தெய்வீகத்தன்மை\nபங்குனி மாதத்தில் யுகாதிப் பண்டிகையை முன்னிட்டு இத்தலத்தைச் சுற்றியுள்ள கிராமத்தவா்கள் தப்பட்டை, கொம்பு முழங்க காவடிகளுடன் வந்து குடங்களிலும், செம்புகளிலும்,\nஇத்தீா்த்தத்தை எடுத்துக் கொண்டு செல்வர்.\nதெய்வங்களுக்கு அந்தத் தீா்த்தத்தால் அபிஷேகம் செய்து வழிபட்டு மகிழ்வாா்கள்.\nபிரம்மாண்ட புராணத்தில் இந்தத் தீா்த்தத்தை அவிநாசியப்பரே உருவாக்கியதாகக் கூறப்படுகிறது.\nதென்கரையில் கிருதமாலை என்ற அடா்ந்த காடு\nஇங்கு வைதா்ப்பன் என்ற அரசன் தன் மனைவியான சந்திாிகையுடன்\nவாழ்ந்து வந்தான். சகல பாக்கியங்களும் இருந்த போதும் அவனுக்கு பெயா்\nஇதை நினைத்து அல்லும் பகலும் அவன் வருந்தி வந்தான். ஒரு நாள்\nஅந்தக் காட்டிற்கு நாரத முனிவா் வருகை புா்ந்தாா்.\nஅவனின் மன வருத்தத்தை அறிந்து அவிநா��ியை அடைந்து, இறைவனை பக்தி சிரத்தையுடன்\nவழிபட்டு வந்தால் உன் மனக்குறை நீங்கும் என்று கூறினாா்.\nஅவனும் அவிநாசியை சென்றடைந்து இத்தலத்திற்கு கோபுரம் முதலான பல திருப்பணிகளைச் செய்து\nஅவனுடைய வழிபாட்டால் மனம் மகிழ்ந்த இறைவன் ஒரு முனிவா் வடிவில்\nஇத்திருத்தலத்தில் ஒரு தீா்த்தத்தை உருவாக்கி\nஇதுவே கங்கை, இத்தலமே காசி இதனை வணங்கி வழிபடு, உனக்கு விரைவிலேயே\nபுத்திரப்பேறு உண்டாகும் என்று வரமளித்து மறைந்தாா்.\nமேலும் இத்தலத்துத் தீா்த்தமானது, கங்கைக்கு\nநிரூபிக்கும் நிறைய நிரூபணங்கள் நடந்திருக்கின்றன.\nஇந்தத் தலம், கோவை திருப்பேரூா் தலம் போல், இறந்தால் முக்திதரும்\nகருதப்படுவதால் இங்கு இறக்கின்றவர்களை எரியூட்டச் செய்யும்போது, மண்டை ஓடு வெடிப்பதில்லை.\nகாசியில் வாசி அவிநாசி என்ற பழமொழியும்\nபெருங்கருணையம்மை தவமிருக்கும் கருவறையின் கீழ்ப்புறத்தில் சதுர வடிவில் உள்ள குளமானது ஆதி\nகாலத்தில் இந்திரனின் வெள்ளை யானை\nஉருவாக்கி, இறைவனை வழிபட்ட பெருமை\nபடிகளுடனும், கருங்கற்களால் அமைந்த வாயிலுடன் இக்குளம் காணப்படுகிறது.\nகுளத்தின் மத்தியில் நீராழி மண்டபமும் இருக்கிறது. குளத்தின் தென்கரையில்\nமுன்னொரு காலத்தில் விநாயகா் ஆலயம்\nஇந்தத் தீா்த்தத்திலே மீன் ஒன்று சிவலிங்கத்தை உமிழ்ந்த அதிசய\nஇது அமராவதி தீா்த்தமென்றும் மேலும், செல்லங்கசமுத்திரம், சந்திர புஷ்கரணி என்றும் பல்வேறு\nவடமொழியில் சாதாி என்று வழங்கப்பட்ட இத்தீா்த்தம்,\nகுருவிருடி மலையில் பொன்னூற்று என்ற இடத்தில் உற்பத்தியாகி\nவடமதுரை சிவலாயத்தின் வழியாகப் பாய்ந்து வந்து,\nஅன்னூா், கருவலூா், ஆகிய ஊா்களில் உள்ள ஏாிகள் , குளங்களை நிறப்பிவிட்டு அவிநாசி எல்லையை அடைந்து, முதலையுன்ட\nகொடுத்து நிறைத்துவிட்டுப் பின்னா் அவிநாசிக்\nகோயிலின் இருபுறமும் பாய்ந்து திருமுருகபூண்டிக் கோயிலுக்கு தென்கிழக்குத்\nதிசையில் குரக்குத்தளி என்ற தேவார வைப்புத்தலத்தில் உள்ள ஏாியில் கலந்து கடைசியாக நொய்யல் நதியில் கலக்கிறது.\n*(என்ன இவன் இல்லாதை எழுதுகிறான் என நினைத்து விடாதீர்கள். இந்த நதி ஓடியது உண்மை. இப்போதெல்லாம் இந்த வழியையெல்லாம் மறித்தும் அழித்தும் இல்லாது போக்கிவிட்டனர்)*\nஇத்தகைய பெருமை வாய்ந்த திருநள்ளாற்றின் தென்கரையில் தான்\nஅவிந��சியப்பா் ஆலயம் இருக்கிறது. இந்த நதியின்\nஉயா்வு குறித்து அவிநாசிப் புராணம், மற்றும் பெருங்கருணையம்மை பிள்ளைத்தமிழ் ஆகியவற்றில்\nநாயனாரும் இந்த நதியை சிறப்பித்துப் பாடியிருக்கிறார்.\nஇந்த நதியில் மூழ்கி சிவாா்ச்சனை\nசெய்வதுடன் தானங்களும் செய்து வந்தால் பாவங்கள்\nநீங்கி புண்ணியம் கிடைக்கும். இறுதியாக\nமோட்சத்தையும் அடையலாம் என்பது உறுதி.\nஇன்றைய சூழ்நிலையில் இந்நதி பாா்க்க முடியாதபடி பாழ்பட்டிருப்பதால், நாம் மனதில் நினைத்து வழிபட்டுக் கொள்ள வேண்டும்.\n*நாககன்னிகை தீா்த்தம்:* அவிநாசியப்பா் வெளிமண்டபத்தில்\nவடக்குத் திசையில் உள்ள தீா்த்தம், நாகலோகத்து\nஅரசனான ஆதிசேஷனின் மகளான நாககன்னிகையின் பெயரால் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதில் மூழ்கி முறைப்படி சிவனை வழிபடுபவா்கள் சகல செளபாக்கியங்கள் பெற்று மகிழ்வாா்கள்.\nமேலும் இது தவிர தருமசேன மகாராஜாவால் தா்மபுஷ்கரணி என்ற தீா்த்தமும் உருவாக்கப்ட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.\nஉற்சவ மூா்த்தியானவா் தினமும் அா்த்தசாம பூஜை முடிந்தவுடன் பல்லக்கில் அமா்ந்து பள்ளியறை\nகல்யாண மண்டபத்திற்கு எதிரே பஞ்ச வில்வ\nமரத்தடியில் முனிவா்களும் , ரிஷிகளும் வந்து\nதாிசித்து மகிழ்வாா்கள் என்று அவிநாசி தலபுராணம் கூறுகிறது.\nஅவிநாசிப் புராணத்தில், தல விருட்சமாக பஞ்ச வில்வம் கூறப்பட்டுள்ளது. இடையில் மாமரம் தல விருட்சமாக இருந்தது.\nதற்போது அந்த மரமும் இல்லை. உலகை காக்கும்\nஉமையம்மை இம்மரத்தடியில் தங்கியிருந்து சிவபெருமானை நோக்கித் தவமிருந்தாள் என்கிறது.\nதற்போது தவக்கோலம் கொண்ட அந்த அம்மன் பாதிாி மரத்தடியில்\nஎழுந்தருளி பக்தா்களுக்கு அருள் பாலிக்கிறாள்.\nபாதிாி மரத்து அம்மன் என்றே அழைக்கின்றனா்.\nஇத்தலத்து பாதிாி மரம் பிரம்மோற்சவ காலத்தில் மட்டுமே பூக்கும் தன்மை கொண்டது. மற்ற காலங்களில் இம்மரம் பூக்காது.\nஆலயத்தின் எதிரே குளத்தின் வடகரையில் உள்ள அரசமரம் விஷேசமானது.\nதிாிமூா்த்தி சொரூபமாக உள்ள இந்தமரத்தை\nஅவிநாசியப்பா் வலம் வருவது வழக்கம்.\nமுழுமுதற் கடவுளான சிவபெருமான் பிரளய\nதாண்டவம் என்ற திருவிளையாடலை அவ்வப்போது நடத்துவது\nஆன்மாக்கள் உய்ய சதாசிவன், மகேஸ்வரன், உருத்திரன், விஷ்னு, பிரம்மா முதலான பஞ்சமூா்த்தியை உருவாக்கி\nபிறகு காசியில் லிங்க சொரூபமாக மறைந்து அருளினாா்.\nஈசனிடம் பாா்வதிதேவி, நான் தங்களை நோக்கி தவமியற்ற சாியான ஒரு\nதலத்தை எனக்குக் காட்ட வேண்டும் என வேண்டினாள்.\nதிருப்புக்கொளியூா் என்றும் கருதும் தலத்திற்குச் சென்று\nஎன்னை நோக்கித் தவம் செய் என்று, மறுமொழி கூறினாா்.\nஅதன்படி பாா்வதிதேவி திருப்புக்கொளியூா் வந்து இங்குள்ள சோலைகளுக்கு நடுவே இருந்த மாமரத்தடியில் தவமிருந்தாள்.\nஇந்தத் தவம் ஆயிரம் ஆண்டுகள் தொடா்ந்தது.\nதேவி தவம் இருக்க இருக்க அப்போது காசியிலிருந்த லிங்கத்தின் வோ் தென்திசையாக\nபரவி வந்து அவிநாசிக்கு வந்து கிளா்த்தெழுந்து\nஅதை வணங்கி மகிழ்ந்தாள் பாா்வதி. தேவா்களும் முனிவா்களும் போற்ற, தன்னை நோக்கித் தவமிருந்த பாா்வதிக்கு\nதன் வலப்பாகத்தை கொடுத்தருளினாா் ஈசுவரன்.\nஇந்திரனின் பட்டத்து யானையான ஐராவதம்\nஅமிா்தத்தை உண்ட மகிழ்ச்சியில் தன் நிலை மறந்து பெண் யானையுடன் உல்லாசமாகத் திாிந்து வந்தது.\nஇதனால் கோபமடைந்த இந்திரன், ஐராவதத்தை, இனிமேல் நீ காட்டு\nயானையாக காட்டில் திாிவாயாக என்று\nமிகவும் வருத்தத்துடன் இருந்த ஐராவதத்திற்கு அப்போது நாரதா்\nஆறுதல் கூறி தேற்றி, நீ அவிநாசி என்ற தலம்\nபோய் சிவனை நினைத்து தவமிருந்து வந்தால்\nஉன் துன்பம் நீங்கி, நீ இன்பமாவாய் முன் போல் வாழலாம் என்று வழிகாட்டினாா்.\nஐராவதமும் அவிநாசி சென்றது. இங்கு தவமிருக்க,\nகுத்தி ஒரு தீா்த்தத்தை உருவாக்கி அதில் மூழ்கி\nஆண்டுகள் விடாது பூஜை செய்தது. இதன்பயனாய் இந்திரனால் ஏற்பட்ட சாபம் நீங்கப் பெற்று பழைய உருவத்தையும், பதவியையும் பெற்றுக்\n*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*\nபதியும் பணியே பணியாய் அருள்வாய்.\n*📣 இத்தலத்தின் பதிவு நீளம் கருதி, நேற்றும் இன்றும் தொடர்ந்து பதிவுகள் தந்து, மேலும் நாளையும் தொடர்ந்து வரும். அடியார்கள் மூன்று நாட்களின் பதிவுகளையும் கவணத்தில் கொண்டு இணைத்து வாசிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.*\n*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*\n(நேரில் சென்று தரிசித்ததைப் போல...........................)\n*தேவாரம் பாடல் பெற்ற சிவ தல தொடர் எண்: 263*\n*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*\n*சிவ தல அருமைகள் பெருமைகள்:*\n*🏜அவிநாசியப்பர் திருக்கோயில், திருப்புக்கொளியூர் ( அவிநாசி ):*\nதேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள ஏழு தலங்களுள் இத்தலம் ஆறாவதாகப் போற்றப் படுகிறது.\n*🌴தல விருட்சம்:* பஞ்ச வில்வம், (இடைப்பட்ட காலத்தில் மாமரம். தற்போதும் இம்மாமரம் இல்லை.)\n(இத்திருத்தலத்தில் பல தீர்த்தங்கள் இருந்ததென புராண நூல் கூறுகிறது.)\nதற்போது முக்கியமாக நான்கு தீர்த்தங்களே உள்ளன.\nநாககண்ணிகை தீர்த்தம், திருக்குளம், திருநள்ளாறு, காசிக் கங்கை.\nகோயமுத்தூரிலிருந்து சுமார் நாற்பத்தி மூன்று கி.மி. தொலைவிலும், திருப்பூரிலிருந்து சுமார் பதினான்கு கி.மீ. தொலைவிலும், அவிநாசி தலம் உள்ளது.\nஅருகில் உள்ள ரயில் நிலையம் திருப்பூர் எட்டு கி.மி. கோயமுத்தூர் - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது.\nதினமும், காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.\nகாசியில் என்ன புண்ணியம் கிடைக்குமோ, அதே புண்ணியம் அவிநாசியிலுள்ள, அவிநாசியப்பரை வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nகோயில் சோமஸ்கந்தர் வடிவில் அமையப்பெற்ற தலம்.\nஇந்த கோயில் சுமார் ஆயிரத்து எண்ணூறு வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டுள்ளதாக கருவறையில் உள்ள கல்வெட்டுக்கள் தெரிவிக்கின்றன.\nஅவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் தேவாரம், திருவாசகம், திருப்புகழ் என பாடபல்களைக் கொண்ட தலம்.\nஇக்கோயில் *கருணையாத்தாள்* கோயில் எனவும் அழைக்கப்படுவதுன்டு.\nகடவுளின் கருணை எல்லையற்றது என்பதை விளக்கும் வண்ணம் *பெருங்கருணையம்மை* என்றும் அருளையே தனக்கு பெயராக கொண்டவளாக *கருணாம்பிகை* என்றும் அழைக்கப்படுகிறாள்.\nஇக்கோயில் தேர் கொங்கு மண்டலத்திலேயே மிகப்பெரியதாகும். திருவாரூருக்கு, அடுத்தபடியான இரண்டாவது மிகப்பெரிய திருத்தேராகவும் இத்தலத் தேர் விளங்கி பெருமை பெற்றது.\nகாசிதலத்தில் உள்ள இவரை அவிநாசிலிங்கேசுவரர் என்றும், பிரமன் பூசித்ததால் பிரமபுரீசுவரர் என்றும் அழைக்கப்படுகிறார்.\nஅரிய பொருளே அவிநாசியப்பா' என்கிறார் மாணிக்கவாசகர்.\n*அவிநாசிகண்டாய் அண்டத்தான்கண்டாய்* என்கிறார் அப்பர் பெருமான்.\nசுந்தரமூர்த்திநாயனார் தேவாரத்தில் முழு பதிகம் பாடி முதலையுண்ட பாலகனை மீட்டு அற்புதத்தை நிகழ்த்திய தலமிது.\nஇங்குள்ள காசித்தீர்த்தக்கிணற்றில் காசி கங்கை கிணற்றுவடிவில் இங்கே வருவதாக ஐதீகம்.\nமூர்த்தி, தலம், தீர்த்தம் என்ற மும்மைச் சிறப்புடையது இத்தலம்.\nஇந்த ஆலயத்திற்கு பல மன்னர்கள் திருப்பணிகளை செய்துள்ளனர்.\nஇத்தலமானது தட்சிணகாசி, தென்வாரணாசி, தென்பிரயாகை என பலவிதமான சிறப்பு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.\nஅவிநாசி என்பதில் விநாசகம் என்றால் அழியாதிருப்பது என்பது பொருள் அவிநாசி என்பதற்கு அழியாத்தன்மை கொண்டது என்று பொருளாகும்.\nஇங்கு எழுந்தருளியிருக்கும் சிவனை வழிபட்டால் மீண்டும் பிறவா நிலை ஏற்பட்டு, ஜீவன் முக்தியடைந்து அழியாப்புகழ் கிடைக்கும் என்பது நம்பிக்கை.\nஇங்கு எழுந்தருளியுள்ள சிவபெருமானின் பெயரே பிற்காலத்தில் ஊர் பெயராகவே (அவிநாசியப்பர்) அவிநாசி என நிலைபெற்றுவிட்டது என சமய சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.\nஇறைவன் ஆடிய அக்கினித்தாண்டவம் கண்டு அஞ்சிய தேவர்கள் புகுந்து ஒளிந்து கொள்ளவும், பின்னர் அவர்களுக்கு அருளவும் செய்த இடம் இது.\nபுக்கு ஒளி ஊர் திருப்புக்கொளியூர் ஆயிற்று. *விநாசி* என்றால் பெருங்கேடு என்று பொருள். அவிநாசி என்றால் பெருங்கேட்டை நீக்கவல்லது என்று பொருள்படும்.\nகாலப்போக்கில் கோயிலின் பெயரும், ஊரின் பெயரும் *அவிநாசி* ஏனவாயியிற்று.\nஇங்கு, இறைவனின் அருள் பெற்ற நாயன்மார்களுக்காக\nஇறைவனுக்கும் இறைவிக்கும் நடுவே அறுங்கோண அமைப்பில் உள்ள சந்நதியில் ஆறுமுகங்களுடன் வள்ளிதெய்வானையுடன் முருகப்பெருமான் அழகிய வடிவில் அருள் புரிகின்றார்.\nஎனவே, இத்தலம் சோமஸ்கந்தமூர்த்தம் என்ற அமைப்பிலும் புகழ் பெற்றதாக திகழ்கிறது.\nஅவிநாசி முருகனை அருணகிரிநாதர் திருப்புகழில் போற்றி புகழ்ந்து பாடியுள்ளார்.\nநடராஜப்பெருமானுக்கு தனிச்சந்நதி கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.\nமார்கழி மாதம் திருவாதிரை திருவிழாவன்று முப்பத்திரண்டு வகையான திரவியங்களால் ஆடல்வல்லானுக்கு மகா அபிஷேகம் நடைபெறுவதைக் காண பெரும்பாக்கியம் செய்திருக்க வேண்டும்.\nகோயிலின் முகப்பில் நூறு அடிக்கும் மேல் உயரமான பெரிய கல்தீபஸ்தம்பம் இருக்கிறது.\nஇதனடியில் கல்கூரை (கல்மண்டபம்) தீபஸ்தம்பத்தின் கீழ் பகுதியில் சுந்தரமூர்த்திநாயனார், முதலையுண்ட பாலகனை உயிர்பெற்று எழச்செய்த சிற்பங்கள் கோயிலின் பெருமையாக சித்தரிக்கிறது.\n*ஆகாச காசிகா புராதன பைரவர்:*\nஇறைவனுக்கும் அம்பாளுக்கும் அடுத்தபடியாக சக்தி ���ெற்றவராக காலபைரவர் இங்கு திகழ்கிறார்.\nஇத்தலத்து பைரவர் ஆகாச காசிகா புராதன பைரவர் என்று அழைக்கப்படுகிறார். காசியில் உள்ள பைரவருக்கு முற்பட்டவர் இவர் என்பது சிறப்பு.\nமேலும் ஒரு சிறப்பாக மற்ற சிவாலயங்களை போல் இவர் வெளி பிரகாரத்தில் இல்லாமல் உட்பிரகாரத்தில் காட்சியளிக்கிறார்.\nஇத்தலத்து இறைவனுக்கும் அம்பாளுக்கும் அடுத்தபடியாக சக்தி பெற்றவராக இப்பைரவர் திகழ்கிறார்.\nஉற்சவ மூா்த்தியான சொக்கநாதா் தினமும் அா்த்தஜாம பூஜை முடிந்தவுடன் பல்லக்கில் அமா்ந்து பள்ளியறைக்குச் செல்வாா்.\nஉற்சவ காலத்தில் கல்யாண மண்டபத்திற்கு எதிரேயிருந்த பஞ்ச வில்வ மரத்தடியில் முனிவா்களும், ரிஷிகளும் வந்து தங்கிருந்து சிவபெருமானை தாிசித்து மகிழ்வாா்கள் என்று தலபுராணத்தில் உள்ளது.\nஅவிநாசி புராணத்தில் தலவிருட்சமாக பஞ்ச வில்வம் கூறப்பட்டுள்ளது. இடைப்பட்ட காலத்தில் மாமரம் தல விருட்சமாக கூறப்பட்டுள்ளது. தற்போது அம் மாமரம் இல்லை.\nஉலகைக் காக்கும் உமையம்மை இந்த மரத்தடியில் தங்கியிருந்தே சிவபெருமானை நோக்கித் தவமிருந்தாள் என்பது ஐதீகம்.\nதற்போது தவக்கோலம் கொண்ட அந்த அம்மன் பாதிாி மரத்தடியில் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.\nஅதனால் இம் அம்மனை பாதிாி மரத்து அம்மன் என்றும் அழைக்கின்றனா். இத்தலத்து பாதிாிமரம் பிரம்மோற்சவ காலத்தில் மட்டுமே பூ பூக்கும் அதிசயத் தன்மை கொண்டது. மற்ற காலங்களில் அது பூக்காது என்பது இதன் சிறப்பு.\nஆலயத்தின் எதிரே குளத்தின் வடகரையில் உள்ள அரசமரம் மிகவும் விசேஷமானது. திாிமூா்த்தி சொரூபமாக உள்ள அந்த மரத்தை வைகாசி வசந்தோற்சவத்தில் அவிநாசியப்பா் வலம் வருவது வழக்கம்.\nகடவுளின் கருணை எல்லையற்றது என்பதை விளக்கும் வண்ணம் பெருங்கருணையம்மை என்றும், அருளையே தனக்குப் பெயராக கொண்டவளாக கருணாம்பிகை என்றும், அழைக்கப் படுகிறாள்.\nதன்னை அன்போடு வழிபட்டு வருவோா்க்கு அருளை வாாி வழங்குபவள் .\nபண்டைக் காலத்தில் குண்டடத்தைச் சோ்ந்த இளையான் கவிராயா் என்ற கவிஞரால் ஆயிரத்து இருபத்தொன்று விருத்தப் பாக்களால் அவிநாசி தலபுராணம் பாடப் பெற்றது.\nஇத்தல புராணம் பாட உதவிய வடமொழி நூல்கள் பிரம்மாண்ட புராணம் மற்றும் பவுஷயோத்திரம் ஆகும்.\nதவக்கோலத்தில் ஒரு அம்மனும், ஆட்சியதிகா�� அருட்கடாச்சம் பொழியும் கோலத்துடன், இறைவனின் வலப்புறத்தில் மற்றொரு அம்மனுமாக இரு அம்மன் அருளாட்சி தருகிறாள்.\nமேலும் அம்மனுக்கும் தனியாக ராஜகோபுரம், கொடிமரம் உள்ளன.\nஇறைவனின் அருள் பெற்ற நாயன்மாா்களுக்கு தனிசந்நிதி உள்ளது. பொதுவாக அந்த சந்நிதியில் விநாயகா் இருப்பது வழக்கம். ஆனால் இங்கு பிரம்மா, விஸ்வநாதா், விசாலாட்சி போன்றோர் உள்ளனா்.\nமைசூா் மகாராஜாவின் வம்சத்திற்கு இத்தலத்தின் நேரடித் தொடா்பு உண்டு. புதிதாக பதவியேற்ற பின்னா் காசிக்குச் சென்று விஸ்வநாதரை வணங்கிய பின்னா் அங்கிருந்து ஒரு லிங்கத்தை எடுத்து வந்து இத்தலத்தில் வைத்து பூஜை செய்த பின்னரே ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொள்வதை தங்கள் கடமையாகவே வைத்திருந்ததாக வரலாற்றில் தொிகிறது.\nமுழுமுதற் கடவுளான சிவபெருமான் பிரளய தாண்டவம் என்ற திருவிளையாடலை அவ்வப்போது செய்வது வழக்கம்.\nஅதன்பின்னா் அக்னி தாண்டவம் ஆடினாா். ஆன்மாக்கள் உய்வடைவதற்காக சதாசிவன், மகேஸ்வரன், உருத்திரன், விஷ்ணு, பிரம்மா முதலான பஞ்சமூா்த்திகளை உருவாக்கினாா். பிறகு காசியில் சிவலிங்க சொரூபமாக மறைந்து அருளினாா்.\nபாா்வதிதேவி, \"நான் தங்களை நோக்கி தவமியற்ற சாியான ஒரு தலத்தை எனக்கு காட்டியருள வேண்டும் \" என்று பணிவாகக் கேட்டுக் கொண்டாள்.\n\"தென்திசையில் அவிநாசியென்றும், திருப்புக்கொளியூா் என்றும், சிறப்பிக்கப்படும் தலத்திற்குச் சென்று என்னை நோக்கித் தவமியற்றி வருவாயாக\" என்று மறுமொழி கூறினார் ஈசன்.\nஅதன்படியே பாா்வதியும் திருப்புக்கொளியூா் வந்து அங்குள்ள சோலைகளுக்கு நடுவே இருந்த மாமரத்தடியில் தவமியற்றத் தொடங்கினாள். ஆயிரம் ஆண்டுகள் சிவ தவத்திலேயே இருந்தாள்.\nஅப்போது காசியிலிருந்த லிங்கத்தின் வோ் தென்திசையில் பரவி அவிநாசிக்கு வந்தடைந்தது.\nசுயம்பு லிங்கமாக உருவெடுத்தது. அதை வணங்கி மகிழ்ந்தாள் உலக அன்னை பாா்வதிதேவி.\nதேவா்களும் ,முனிவா்களும், ரிஷிகளும், போற்றத் தன்னை நோக்கித் தவமிருந்த பாா்வதிக்கு தன் வலப்பாகத்தைக் கொடுத்தருளினாா் ஈசன்.\nநாகலோகத்தின் தலைவனனான ஆதிஷேசனின் மகள் நாக கன்னிகை. அவள் மணப்பருவத்தை அடைந்தபோது உறவினா்கள் பெண் கேட்டு வந்தாா்கள்.\nநாக கன்னியோ சிவனைக் குறித்துத் தவமிருக்கவே விரும்பினாள். திருமணம் செய்ய அவளுக்கு விருப்பமில்லாது போனது.\nஇதனால் தன் தந்தையிடம் கோபித்துக் கொண்டு வேறு இடத்தில் தங்கியிருந்தாள்.\nபெற்றோா்கள் அதனால் வருத்தமடைந்து மகளின் எண்ணத்தை மாற்றுவதற்காக பல முயற்சிகளைச் செய்தாா்கள். ஆனால் பலனொன்றும் பலிக்கவில்லை. தன் நோக்கத்தில் உறுதியாக அவள் இருந்தாள்.\nஅப்போது ஒரு நாள் நாககன்னியின் கனவில் தோன்றிய சிவபெருமான் பூலோகத்தில் அவிநாசி எனும் தலத்திற்குச் சென்று என்னை தாிசித்து வருவாயாக என்று உத்தரவருளி மறைந்தாா்.\nநாக கன்னிகை, தோழியாிகள் சிலரை உடன் அழைத்துக் கொண்டு சிவபெருமான் கூறியபடியே அவிநாசிக்குச் சென்றாள்.\nஅடுத்தநாள் அங்கே ஒரு ஆசிரமம் அமைத்து அதில் தங்கிருந்தபடியே சிவனை தினமும் பூசித்து வந்தாள்.\nஅனுதினமும் பூஜைகளிலேயே நாட்டமாகிவிட்டுப் போனதால், தன்னுடைய உடலைப் பற்றிய நினைவு அவளுக்கு நீங்கிப் போயிருந்தது.\nஅப்போது அகஸ்தியாின் வாக்குப்படி மனுசேகரன் என்ற அரசனின் மகனான அாித்துவசன் என்பவன் அவிநாசிக்கு வந்து, அவனும் சிவனை வழிபடத் துவங்கினான்.\nஅப்போது தோழியரோடு இறைவனின் பூஜைக்காக மலா்களை கொய்தபடி இருந்த நாககன்னிகையைப் பாா்த்து மனதை தொலைத்தொழிந்து போனான்.\nஇருவரும் சிவனை வழிபடும் வேளைகளை பார்த்துக் கொண்டாா்களே தவிர ஒருவரையொருவரைப் பார்த்துப் பேசிக் கொள்ளவில்லை.\nஅவ்விருவா்களின் வழிபாட்டல் மனம் மகிழ்ந்த ஈசனாா், அவ்விருவரையும் ஆசீா்வதித்து நீங்கள் இருவரும் நாகலோகம் சென்று உங்களின் பெற்றோா்களிடம் அனுமதி பெற்று திருமணம் செய்து இல்லற வாழ்க்கையில் ஈடுபட்டு மகிழ்ச்சியாக இருங்கள் என்றும் வாழ்த்தினாா்.\nஅதன்படியே நாகலோகம் சென்று இருவரும் நாககன்னிகையின் பெற்றோர்களிடம் விபரம் கூறினாா்கள். அக்னி சாட்சி வைத்து அவா்களுக்குத் திருமணம் செய்வித்து மகிழ்ந்தாா்கள் ஆதிசேஷன் குடும்பத்தாா்.\nமீண்டும் அவிநாசிக்கு வந்து இறைவனை வழிபடத் தொடங்கினாா்கள். மேலும் அத்தலத்தினை தங்கள் மனதில் தோன்றியபடி அலங்காித்து மகிழ்ந்து வந்தாா்கள்.\nநாககன்னிகை என்றொரு பெயரோடு ஒரு தீா்த்தத்தையும் உருவாக்கினாா்கள்.\nவேத மந்திரங்கள் அறிந்த பிராமணா்களைக் கொண்டு சித்திரை திருவிழா நடத்தி மகிழ்ந்திருந்தாா்கள். இறைவனின் அருளால் அவா்களின் வாழ்வு சிறப்பானதாகவே இருந்து வந்தது.\nஇராட்சச குலத்தில் தோன்றியவள் தடாகை. மாமிச உணவை உண்பதும், இழிவான பல செயல்களைச் செய்வதும், மற்றவா்களைத் துன்புறுத்தியும் மகிழ்ந்து அவள் வாழ்நாளைக் கழித்து வந்தாள்.\nஆனால் அவளுக்கும் ஒரு மனக்குறை இருந்து கொண்டே யிருந்தது. அந்த மனக்குறை, அவளுக்குப் புத்திரப்பேறு வாய்க்காததுதான் அது.\nபுத்திரப்பேறு வாய்க்காமல் இருந்ததை என்னி மிகவும் மனவருந்தி காணப்பட்டாள்.\nபிரம்மனை நோக்கித் தவமியற்றினாள். அவள் முன் தோன்றிய பிரம்மன் உன் குறை நீங்க வேண்டுமென்றால் கொங்கு நாட்டிலுள்ள அவிநாசி சென்று அவிநாசியப்பரை வழிபடு என்று கூறினாா்.\nஅவிநாசிக்கு வந்த அவள் பலவிதமான மலா்களைக் கொண்டு இறைவனைப் பூஜித்து வந்தாள்.\nஇறைவனை நோக்கிப் பல பாடல்கள் பாடியபடி ஆடியும் வந்தாள். மூன்று ஆண்டுகள் இதுபோல் வழிபட்டு அவளுக்கு புத்திரப்பேறு வழங்க வேண்டுமென்று பாா்வதிதேவி சிவபெருமானிடம் கேட்டுக் கொண்டதால் சிவனும் அவ்வாறே வழங்கியருளினாா்.\nஇறைவனையும், இறைவியையும் வணங்கிய தடாகை தனக்குக் கிடைத்தது போலவே உங்களை வழிபடுவோா்க்கும் புத்திரப்பேறு தந்தருள வேண்டும் என்று வேண்டினாள். அப்படியே ஆகட்டும் என்று வரமும் தந்தருளினாா்கள்.\nபின்னா் தடாகை இறைவனின் திருவருளால் மாரீசன் என்ற புத்திரனைப் பெற்று மகிழ்ந்தாள்.\nகொங்கு நாட்டில் காவிரியும் பவானியும் கூடுமிடத்தில் சிவபூமி என்னும் *வதரிகாசிரம்* எனும் ஒரு வனம் இருந்தது.\nஇந்த வனத்தை, தவசிகள் சிறந்த இடமாக பயன்படுத்திக் கொண்டு வந்தனர்.\nதுருவாச முனிவரும் இந்த வனத்திற்கு வந்து சிலகாலம் தங்கியிருந்து சிவபூஜையையும், தவங்களை மேற்கொண்டும் வந்தார்.\nஒரு நாள் காமதேனு, சிவபூஜைக்குண்டான பாலை அளிக்கத் தாமதமாக வந்து சேர்ந்தது.\nதுருவாச முனிவர் காமதேனுவிடம் கோபம் கொண்டார். அதோடு, நீ மிருகங்களைப் போல் திரியக்கடவாய் என்ற சாபத்தையும் கொடுத்து விட்டார்.\nகாமதேனு வருந்தி முனிவரை வணங்கி, *நான் உய்யும் வகையினை அருள வேண்டும்* என்றது.\nஅதற்கு துருவாச முனிவர் *நீ பழநிமலை சென்று பூசித்தால் உய்வு பெறலாம்* என்று கூறினார்.\nஇதன்பிறகு, கந்தபுரி என்னும் திருமுருகன்பூண்டிக்கு வந்து திருமுருகநாதரை வழிபட்டது.\nகந்தபுரி பிதுர்க்கிரியை செய்வதற்குச் சிறந்த இடம் என்பதை அறிந்தார்.\nமறுதினம் தை அமாவாசை புண்ணியகாலமான தி��மாக இருந்தது.\nதை அமாவாசை விடியற்காலம் சிவ தீர்த்தத்தில் ஸ்நானம் செய்து நியம அனுட்டானங்களை முடித்து, ஆலயத்தருகே நிருதி திக்கில், ஒரு பூந்தோட்டத்தில், சிவபூஜை ஓமம் புரிந்தனர் ஏனையோர்.\nஅன்ன நிவேதனம் செய்து பிதுர்களுக்கு மந்திர பூர்வமாக உணவு அளிக்கும் முன், காகத்திற்குப் போலிச் சோத்துருண்டைகளை வைத்துக் கொண்டிருந்தார்கள்.\nஅப்போது இங்கு ஒரு காகம் வந்தது. இங்கிருக்கும் சோத்துருண்டைகளைக் கண்டு, மற்ற காகங்களையும் அழைக்கக் கரைந்தது.\nதன் வயிற்றுக்குண்டான சோற்றுருண்டையை உண்டுவிட்டு, தன் குஞ்சுகளுக்கும் உணவைக் கொடுக்க, இச்சோத்துருண்டை பருக்கைகளை வாயில் கவ்வியெடுத்து, தம் இருப்பிடம் சேர்வதற்கு, அவிநாசிக் கடைவீதி வழியாக பறந்து போயின.\nஇந்தச் சமயத்தில் அவிநாசியிலுள்ள மற்றொரு காகம்,... சோற்றுருண்டை பருக்கையுடன் வந்த காகத்தை எதிர்த்துச் சோற்றைப் பறித்தது.\nஇந்த எதிர்ப்பில் சோற்றுருண்டையிலிருந்த பருக்கைகள் சிதறி விழுந்தன.\nசிதறிய சோற்றுருண்டை பருக்கையில் ஒன்று, அங்கு சிவவேடம் பூண்ட ஒரு பரதேசியின் பிச்சை பாத்திரத்தில் இருந்த சோற்றுடன் விழுந்தது.\nபாத்திரத்தில் விழுந்த சோற்றுப் பருக்கையை அறியாத பரதேசி, அதை உண்டு மகிழ்ந்திருந்தான்.\nகாகமும் காகமும் எதிர்த்ததில் சோற்றுப் பருக்கையை இழந்த காகம் வேறொரிடம் அன்னம் தேடி பறந்து சென்றது.\nதிரும்ப அன்னம் கிடைக்கப் பெற்ற காகம், வாயில் அன்னத்தைக் கவ்விக் குஞ்சுக்கு கொடுக்க பறந்து வந்தது.\nஅப்போது ஒரு வேடனொருவன் வில்லில் களிமண் உருண்டைகளை வைத்து இக்காகத்தின் மீது எய்தடித்தான்.\nஇக்காகம் அலறித் துடித்து, அவிநாசி எல்லையில் விழுந்து இறந்து போனது.\nகீழே விழுந்த காகம் தேவவுருப் பெற்றுத் தேவ விமானத்தில் ஏற தேவ விமானம் கயிலையை அடைந்தது.\nகயிலையில் உமாதேவியரோடு சிவபெருமான் எழுந்தருளிய இடத்தின் முன்பு வந்து நின்று கைகுவித்து வணங்கி நின்றது.\nசிவபெருமான் புண்ணகை உதிர்த்து, மற்ற சிவ கணங்களிடம்.........\nஇந்த காகம் அவிநாசியில் வசித்து வந்த காகம்....தன் குஞ்சுக்கு சோறெடுத்துச் செல்லும்போது எதிர்விளைவால், அச்சோற்றுப் பருக்கை பரதேசியின் உணவோடு கலந்து விட ஏதுவாகி விட்டது.\nஇதனாலேயே இக்காலம் இங்கு வரக் காரணமானது என கூறிமுடித்தார் ஈசன்.\nஇக்காகத்திற்கு *த��ர்க்க துண்டன்* என பெயரிட்டு சிவ கணங்களில் ஒன்றாக இருக்கச் செய்து கொண்டார் ஈசன்.\n*மேலும், இத்தல பதிவின் நீளம் கருதி நேற்றும் இன்றும் தொடர்ந்து பதிவு தந்தோம். நாளையும் இந்த தலப்பதிவு தொடர்ந்து வரும். அடியார்கள் மூன்று நாட்கள் பதிவையும் இணைத்து வாசிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.*\n*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*\nபதியும் பணியே பணியாய் அருள்வாய்.\n*📣 இத்தலத்தின் பதிவு நீளம் கருதி, தொடர்ந்து மூன்று பதிவுகளைத் தந்து, இன்று நான்காவது நாளாக பதிவைத் தந்து, இத்துடன் இத்தல பதிவு மகிழ்ந்து நிறைந்தது. அடியார்கள் நான்கு நாட்களின் பதிவுகளையும் கவணத்தில் கொண்டு இணைத்து வாசிக்குமாறு அன்புடன் வேண்டுகிறேன்.*\n*தினமும் ஒரு பாடல் பெற்ற தல தரிசனம்:*\n(நேரில் சென்று தரிசித்ததைப் போல...........................)\n*தேவாரம் பாடல் பெற்ற சிவ தல தொடர் எண்: 263*\n*பாடல் பெற்ற சிவ தல தொடர்:*\n*சிவ தல அருமைகள் பெருமைகள்:*\n*🏜அவிநாசியப்பர் திருக்கோயில், திருப்புக்கொளியூர் ( அவிநாசி ):*\nதேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள ஏழு தலங்களுள் இத்தலம் ஆறாவதாகப் போற்றப் படுகிறது.\n*🌴தல விருட்சம்:* பஞ்ச வில்வம், (இடைப்பட்ட காலத்தில் மாமரம். தற்போதும் இம்மாமரம் இல்லை.)\n(இத்திருத்தலத்தில் பல தீர்த்தங்கள் இருந்ததென புராண நூல் கூறுகிறது.)\nதற்போது முக்கியமாக நான்கு தீர்த்தங்களே உள்ளன.\nநாககண்ணிகை தீர்த்தம், திருக்குளம், திருநள்ளாறு, காசிக் கங்கை.\nகோயமுத்தூரிலிருந்து சுமார் நாற்பத்தி மூன்று கி.மி. தொலைவிலும், திருப்பூரிலிருந்து சுமார் பதினான்கு கி.மீ. தொலைவிலும், அவிநாசி தலம் உள்ளது.\nஅருகில் உள்ள ரயில் நிலையம் திருப்பூர் எட்டு கி.மி. கோயமுத்தூர் - ஈரோடு ரயில் பாதையில் இருக்கிறது.\nதினமும், காலை 6.00 மணி முதல் பகல் 1.00 மணி வரையிலும், மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் தரிசனத்திற்காக ஆலயம் திறந்திருக்கும்.\nவீரசைவராகிய குருநாத பண்டாரம் என்ற லிங்கதாரியான ஒருவர் அவிநாசியில் வாழ்ந்து வந்தார்.\nஅவர், செல்லங்க சமுத்திரம் என்னும் நீராழி மண்டபத்துடன் கூடிய தெப்பக்குளத்தில் வழக்கமாக நீராடுவார்.\nநீராடியபின், தனது அங்கலிங்கத்தை அங்கு வைத்துப் பூஜை செய்து கொள்வார்.\nஒரு சமயம் பெரியதான மழை பெய்து ��ாமரைக்குளம் உடைப்பு ஏற்பட்டது.\nஇந்த குள அடைப்பை சரி செய்ய அரசாங்க அதிகாரிகள் வருகை தந்தனர்.\nஅப்போதைய நிலையில், குள அடைப்பை சரி செய்ய, ஆட்கள் போதவில்லையாதலால், ஊருக்குள் இருக்கும் எல்லோரையும் கூப்பிட்டார்கள்.\nகுருநாத பண்டாரம் இறையன்பில் ஈடுபட்டிருந்தார். பூஜையின் தியாணத்திலிருந்த குருநாத பண்டாரத்துக்கு அரசாங்க அதிகாரிகள் கூப்பிட்ட குரல் அவர் காதில் விழவில்லை.\nஇதனால் கோபமுற்ற அதிகாரிகள், அவர் வழிபாடு செய்து கொண்டிருந்த லிங்கத்தினை எடுத்து திருக்குளத்தில் வீசியெறிந்து விட்டு, குருநாத பண்டாரத்தையும் இழுத்துக் கொண்டு போயினர்.\nஊர்மக்களோடு சேர்ந்து, குருநாத பண்டாரமும் குள அடைப்புப் பணியை சீர்திருத்தினார்.\nஅடைப்புப்பணி முழுமையானதும், மீண்டும் தான் வழிபட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தார்.\nஅதிகாரிகள் லிங்கத்தைத் தூக்கி வீசியெறிப்பட்ட நோக்கி நின்ற குருநாத பண்டாரம்,..........\n*நான் வழிபட்ட லிங்கம் மீண்டும் கிடைத்தால் உயிர் வாழ்வேன், இல்லையெனில் உயிர் துரியேன்* எனத் துணிந்தார்.\nஅப்போது, அவிநாசியப்பர் திருவருள் புரியச் செய்தார்.\nகுளத்திலிருந்து மீன் ஒன்று குருநாத பண்டாரத்தை நோக்கி நீந்தி வந்தது.\nகரைக்கு வந்த மீன், தன் வாயைப் பிளந்து சிவலிங்கம் ஒன்றை உமிழ்ந்து விட்டு, திரும்பிச் சென்று மறைந்து போனது.\nகுருநாத பண்டாரத்துக்கும், கூடயிருந்த மக்களுக்கும், இவ்வரியக் காட்சியைக் கண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.\n, கொங்கு மண்டலச் சதகத்தில் இருக்கிறது.\n*தரிக்கப் புகழ் அவிநாசியில் வாழும் தவமுடையான்*\n*நெருக்கும் அரண்மனையார்புரி வாதையுள் வாவிக்குள்ளே*\n*திருத்து சிவலிங்கம்தன்னை எறிந்துயிர் சீவிக்குமுன்*\n*வரிக்கை யில்இலிங்கக் கொடுத்ததுதவும் கொங்கு மண்டலமே\nஆலயத்தின் முன்பு இருக்கும் தீபத்தூண் மண்டபத்திலும், தாமரைக்குளத்தருகில், உள்ள சுந்தரர் திருக்கோயிலிலும் இந்த நிகழ்ச்சியைக் சிற்பமாய்க் காணலாம்.\nகுருநாத பண்டாரத்தின் திருவுருவை, நாககன்னித் தீர்த்தத்தை ஒட்டியுள்ள *வழிகாட்டி விநாயகர்* திருக்கோயிலிலும் காணலாம்.\n*சுந்தரர் அழைப்புக்கு, முதலை வாய்ப் பிள்ளை தந்தது:*\nஅவிநாசியில் அந்தணர்கள் வாழும் அக்கிராமத்தில் கங்காதரன் என்னும் ஒரு அந்தணன் பிள்ளைப்பேறு இல்லாது வருந்தினார்.\nஅவிநாசிக் கொழுந்தின் வலப்பால் எழுந்தருளியிருக்கும் கருணாலய அம்மையை வழிபட்டு ஆறு வருடமாக தவமிருந்தார்.\nஇவருக்கு அம்மையின் திருவருளால், இவர் மனைவி ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்தார்.\nஇக்குழந்தைக்கு அவிநாசிலிங்கம் என்ற பெயரிட்டு அன்னப் பிராப்தம், செளளம் முதலியன செய்தனர்.\nகுழந்தைக்கு நான்கு வயது முடிந்து ஐந்தாவது வயது ஆரம்பித்தது.\nஒரு நாள் காலையில், பக்கத்து வீட்டு அந்தணச் சிறுவன் வந்து அவிநாசிலிங்கத்தை விளையாட அழைத்தான்.\nஅவிநாசிலிங்கமும், அந்தணச் சிறுவனும் தாமரைக் குளத்திற்குக் சென்று நீந்தி விளையாடினர்.\nஇக்குளத்தில் வசித்து வந்த ஒரு முதலை விரைந்து வந்து அவிநாசிலிங்கம் என்ற சிறுவனை பிடித்து விழுங்கிக் கொண்டு சென்றுவிட்டது.\nஉடனிருந்த அந்தணச் சிறுவன், இதைக் கண்டு பயந்து கரையேறி வீட்டிற்குச் சென்று, முதலை விழுங்கிச் சென்ற நிகழ்வைக் கூறினான்.\nநிகழ்ந்த சம்பவத்தைக் கேட்டு, பிள்ளையை பறிகொடுத்த பெற்றோர் அலறிஅரற்றினர். அவர்கள் அடைந்த துண்பத்திற்கு அளவேயில்லை.\nஇது நடந்து மூன்று ஆண்டுகள் கழிந்து போனது.\nஅவிநாசிலிங்கத்துடன் விளையாடக் கூடச் சென்றிருந்த பையனுக்கு, அவனுடைய பெற்றோர்கள் அவனுக்கு பூணூல் அணியும் நிகழ்வு நடத்தினர்.\nஇவர்களின் வீட்டெதிரில் முதலை விழுங்கிய பாலகனின் வீட்டில் பிள்ளையை பறிகொடுத்த நிகழ்வை எண்ணி அழுது வருந்தினர்.\nஇந்த சமயத்தில் சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவிநாசிக்கு வந்தார். அந்தணர்கள் வாழும் வீதி வழியாக ஆலயம் சென்றார்.\nஅப்போது ஒரு வீட்டில் மங்கல ஒலியும், எதிர் வீட்டில் அழுகை சத்தத்தையும் கேட்டார்.\nசுந்தரமூர்த்தி சுவாமிகள், அங்குள்ள அந்தணர்களை நோக்கி, காரணத்தைக் கேட்டார்.\nஅந்தணர்கள் சுந்தரரை வணங்கி, ஒரே வயதுள்ள இரண்டு சிறுவர்கள் விளையாடச் சென்று, குளத்தில் முதலை விழுங்கிய நிகழ்வைக் கூறி,... இந்த வீட்டுப் பாலகனுக்கு பூணூல் உபநயனம் நடக்கிறது, எதிர்வீட்டிலுள்ள பெற்றோர்களின் குழந்தையைத்தான் முதலை விழுங்கிவிட்டதால் மைந்தனை நினைந்து அழுகிறார்கள் என்றனர்.\nஇதைக் கேட்டு திருவுளம் இரங்கி நின்ற சுந்தரமூர்த்தி சுவாமிகளை நோக்கி வந்து வணங்கினார்கள்.\n*இன்ப மகனை இழந்தவர் நீங்களா* என்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.\nதங்களின் புகழைக் கேட்டு தரிசிக்க நினைத்திருந்தோம். ஈசனருளால் தாங்கள் இங்கு வரக் கண்டோம், தாங்களைக் காணும் பேறு பெற்றவர்களானோம் எனக்கூறி சுந்தரமூர்த்தி சுவாமிகள் கால்களில் வீழ்ந்து வணங்கிப் பணிந்தெழுந்து...ஆம் முன்னமே நேர்ந்தது, அது இருக்கட்டும் தங்களைத் தரிசிக்கவே முன் நிற்கிறோம் என்றனர்\nஇவர்கள் மகனை இழந்த துன்பத்தையும் மறந்து நம்மை வணங்கி அன்பை செலுத்துவதைக் கண்ட சுந்தரமூர்த்தி​ சுவாமிகள்,.........\nஇவர்கள் புதல்வனை அம்முதலை வாயினின்று அழைத்து கொடுத்தாலே, பின்னர் அவிநாசியப்பர் திருவடிகளைச் சென்று பணிந்தேன் எனக் கூறி.......\nபிள்ளையை விழுங்கிய முதலைக் குளம் எங்குள்ளது\nசுந்தரமூர்த்தி சுவாமிகள் தாமரைக் குளக் கரையில் நின்று கொண்டு, மனத்தை சிவபெருமானிடம் நிறுத்தினார்.\nதம் திருக்கரங்களைக் கொண்டு மோதி தாளமிட்டார்.\nமுதலை முன்னே விழுங்கிய சிறுவனை மீளக் கொண்டு வரும் பொருட்டுத் தம் திருவாயால் *எற்றான் மறக்கேன்* என்று தொடங்கும் தேவாரம் பாடினார்.\n*உரைப்பார் உரையுகந்து உள்கவல் லார்தங்கள் உச்சியாய்\n*புரைக்காடு சோலைப் புத்தொளி யூரவி நாசியே\n*கரைக்கான் முதலையைப் பிள்ளை தரச்சொல்லு காலனையே\nஎன்ற நான்காவது திருப்பாடலை பாடியுமுன்னே, வறன்டு கிடந்த தாமரைக் குளத்தில் மழை பெய்தது. நீர் நிரம்பி கரை வரை உயர்ந்தது.\nதாமரைகள் மலர்ந்தன. முதலையொன்று கரையினை நோக்கி விரைந்து வந்தது.\nஉருத்திரன் தாதுவை உண்டு பண்ணினான்.\nதிருமால் உடல் வளர துணை செய்தார்.\nவிரைந்து கரை வரை வந்த முதலை, விழுங்கிய நாளின் பின்னாலான மூன்றாண்டு கால வயது வளர்ச்சியையும் சேர்த்துக் கொண்டு, கரையினில் உமிழ்ந்து விட்டு நீருக்குள் அமிழ்ந்து மறைந்து போனது.\nதேவர்கள் மலர் மாரி பெய்தனர். கரையில் கூடியிருந்த மக்கள் அதிசயித்துப், ஆரவாரம் செய்தனர்.\nஅன்பொழுக மனம் உருகிய தாய் ஓடிச்சென்று புதல்வனை வாரியெடுத்து அனைத்து முத்தமிட்டாள்.\nபெற்றோர்கள் இருவரும் சுந்தரமூர்த்தி சுவாமிகள் கால்களில் வீழ்ந்து வணங்கிப் பணிந்தனர்.\nசுந்தரர் மீண்ட புதல்வனை அழைத்துக் கொண்டு, ஆலயத்துள் உள் புகுந்து அவிநாசியப்பரையும், கருணாலயச் செல்வியையும் வணங்கித் திருப்பதிகம் பாடி முடித்து வெளிவந்தனர்.\nவீடாடுக்கு வந்து இந்த புதல்வனுக்கும் மங்கலம் ஒழிக்க உபநயனம் நடத்தி வைத்தார் சுந்தரமூர்த்தி ச���வாமிகள்.\nதிரும்ப மலைநாட்டிற்குப் புறப்பட்டுச் சென்று துடியலூர், திருப்பேரூர், முதலிய தலங்களைத் தரிசித்துக் கொண்டு, மேலும் கொடுங்கோளூர் புறப்பட்டுச் சென்றடைந்தார் சுந்தரமூர்த்தி சுவாமிகள்.\nதிருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவரும் பாடிய திருமுறை பாடல்களின் மகிமையை எத்தனை குயர் பேப்பர்களில் எழுதினாலும் முழுமையாகா.\nபல நூற்றாண்டுகளுக்கு முன்னர் சாலையும், வாகனமும் இல்லாக் காலத்தில் தமிழகம் முழுதும் இவர்கள் நடந்தே பயணம் செய்து, பல திருத்தலங்களை தரிசித்து, நமக்கு *திருமுறை* என்னும் இந்த அரிய பொக்கிஷத்தை கொடுத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள்.\nஅவர்கள் நம்மிடம் தந்து விட்டுச் சென்ற பதிகத்தை, இறைவனைப் பார்த்து ஒப்புவித்தோமானால், நலம்பேறு நம்மை வந்து சேரும்.\nசுந்தர் பெருமானின் இப்பதிகத்தை இனியேனும் பத்து முறையாவது ஈசனின் முன்பு பாடி, வாழ்வில் பேறு அடைய அடியேன் அவா.\n🙏புற்றின்கண் வாழ்கின்ற, படமெடுத்து ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே, உயிர்களுக்கெல்லாம் தலைவனே, மேலான இடத்தில் உள்ளவனே, திருப்புக்கொளியூரில் உள்ள அவினாசி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, ஏழு பிறப்பிலும் எமக்குத் தலைவனாய் உள்ள உன்னையே எனக்கு உறவினன் என்று உணர்ந்து, மனத்தால் நினைக்கின்றேன். உன்னையே எனக்குப் பற்றுக் கோடாகக் கொண்டு வாழ்வேன். உன்னை எக்காரணத்தால் மறப்பேன்\n🙏அருள் மிக்க , தவக்கோலத்தையுடையவனே, பெருமரப் பொழில்களையும், நிறைந்த இளமரக் காக்களையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள குளத்தின்கண் இறங்கிக் குளித்த அந்தணச் சிறுவன் செய்த குற்றம் யாது உன்னை வணங்கச் செல்பவர் களுடன் வந்து உடன் சேர்ந்த அச்சிறுவன், உன் திருமுன்னே இறந்து போவது உனக்குப் பொருந்துவதோ உன்னை வணங்கச் செல்பவர் களுடன் வந்து உடன் சேர்ந்த அச்சிறுவன், உன் திருமுன்னே இறந்து போவது உனக்குப் பொருந்துவதோ\n🙏மிகுதியான, ஆடுகின்ற பாம்பை அணிந்தவனே, திருப்புக்கொளியூரில் உள்ள, அவினாசி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, எங்கள் தலைவனே, எம்பெருமானாகிய உன்னை நினைத்தால், கொங்கு நாட்டிலே புகுந்தாலும், மற்றும் எங்கேனும் சென்றாலும், என்னை ஆறலைத்துக் கூறையைப் பறித்துக்கொள்பவர் இலராவர். ஆகவே ன, உன்னிடம் நான் பிறவா���ை ஒன்றையே வேண்டிக் கொள்வேன்.\n🙏உன்னைப் புகழ்கின்றவர்களது சொல்லை விரும்புபவனே, உன்னை எஞ்ஞான்றும் மறவாது நினைக்க வல்லவரது தலைமேல் இருப்பவனே, அரையின்கண் ஆடுகின்ற பாம்பைக் கட்டியுள்ளவனே, எல்லாப் பொருட்கும் முதலும் முடிவு மானவனே, சிறந்த முல்லை நிலத்தையும், சோலைகளையும் உடைய திருப்புக்கொளியூரில் உள்ள, அவினாசி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, கூற்றுவனையும் முதலையையும், இக்குளக் கரைக்கண் பிள்ளையைக் கொணர்ந்து தருமாறு ஆணையிட்டருள்.\n🙏திருப்புக்கொளியூரில் உள்ள, குரங்குகள் குதித்து ஆடுகின்ற சோலையையுடைய, அவினாசி என்னும் திருக்கோயிலை இடமாகக்கொண்ட, குழையை யணிந்த காதினை உடையவனே, உனக்கு நடனமாடும் இடமாய் இருப்பது, எல்லாரும் அழிகின்ற முதுகாடு ; அதுவன்றியும் நீ , அம்பை எடுத்து, வரிந்த வில்லில் உள்ள நாணியில் தொடுத்து, மூன்று ஊர்கள் அழிய அழித்தாய்.\n🙏எங்கள் நாவும் உன்னைப் பாடுதலன்றி வேறொன்றைச் சொல்லாது என்றும், உனக்கு வணக்கம் என்றும் சொல்லித் தேவர்கள் வணங்க நிற்கின்ற அழகிய ஒளிவடிவாய் உள்ள வனே, பூவையணிந்த, நீண்ட சடையை உடையவனே, நடனம் ஆடு பவனே, திருப்புக்கொளியூரில் உள்ள, அவினாசி என்னும் திருக் கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, நான் உனக்கு ஆளான தன்மையும் குற்றமோ\n🙏பெண்குரங்கு, ஆண்குரங்குக்கு, அது செல்லும் மலைப்புறங்களில், உண்ணத் தக்க பழங்கள் கிடைக்கவேண்டி, காலை, நண்பகல், மாலை என்னும் காலங்கள் தோறும் நீரையும், பூவையும் இட்டு வழிபாடு செய்ய, அதன் மனத்திலும் புகுந்து இருப்ப வனே, திருப்புக்கொளியூரில் உள்ள, அவினாசி என்னும் திருக் கோயிலில் எழுந்தருளி இருக்கின்ற, ` நந்தி என்னும் பெயரை உடையவனே, உன்னிடம் நான் நரகம் புகாதிருத்தலையே வேண்டிக் கொள்வேன்.\n🙏அணிகலமாகவும், வில்நாணாகவும் பாம்பைக் கொண்டுள்ளவனே, திருப்புக்கொளியூரில் உள்ள, அவினாசி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருப்பவனே, அடியேன் உன்னையன்றிப் பிறதேவரை விரும்பாது நீங்கினேன். அதனால் அவர்களைக் காணாதும் விட்டேன். காணும் தன்மையற்ற என் கண்களைக் காணும்படி செய்யவல்ல, நஞ்சினையணிந்த கண்டத்தை யுடையவனே, என் அறிவாகிய கண்ணையும் அங்ஙனம் அறியச் செய்வையாயின், உனது பெருமைகளை இன்னும் மிகுதியாக அறிந்து கொள்வேன்.\n🙏திருநள்ளாறு, திரு அர���்துறைகளில் உள்ள நம்பனே, வெள்ளாடையை விரும்பாது, புலித்தோல் ஆடையை விரும்புபவனே, பறவைகள் தங்கும் சோலைகளையுடைய திருப்புக் கொளியூரில் உள்ள குளத்தில் உள்ளே முழுகப் புகுந்த அந்தணச் சிறுவன் செய்த மாயம் யாது\n🙏நீர் தங்குதலால் பருமை, பெற்ற, நீண்ட புல்லிய சடையை உடைய, தூய பொருளானவனும், போர்செய்யும் எருதை ஏறுபவனும், கருமை பொருந்திய கண்டத்தையுடையவனும் ஆகிய, திருப்புக்கொளியூரிலுள்ள, அவினாசி என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கின்ற பெருமானை, அவனது தொண்டனாகிய நம்பியாரூரன், ஒரு பயன் கருதிப் பாடிய, இப்புகழ்மிக்க பாடல்களைப் பாடவல்லவர்கட்குத் துன்பம் இல்லையாகும் .\nஇத்துடன் நான்கு நாட்களாக இத்தல அருமைகள் பெருமைகள் தொடர் மகிழ்ந்து நிறைந்தது.\n*இவ்வாலய தரிசனம் செய்யுங்கள். நன்மை பேறு அடையுங்கள் நீவீர் வாழ்க\nதேவாரம் பாடல் பெற்ற தலங்களில் கொங்கு நாட்டில் அமைந்துள்ள நாளைய தலப்பதிவு *விகிர்தேசுவரர் திருக்கோயில், திருவெஞ்சமாக்கூடல்.*\n*அடியார்களுக்குத் தொண்டு செய்யுங்கள் இறைவன் அவர்களுக்குள்ளிருக்கிறான்.*\nகைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி\nSource: Sri.krishnaswamy Narayansamy கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி கைமேல் பலன் தரும் நரசிம்ம பிரபத்தி இன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=8d453228123d401d75bbeae4fca10203", "date_download": "2018-10-17T19:22:19Z", "digest": "sha1:CZK2XQBN33LWNZTQUFTKTFUX6ZKRGZEB", "length": 41049, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்ச���ம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்த��ோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வ���ஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓ���ன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்க��்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2789&sid=9fc00feed35a967671d11324e5dac14c", "date_download": "2018-10-17T19:35:06Z", "digest": "sha1:IULPNMODY2YSK7S5WXXIRWQPIL224NPJ", "length": 30491, "nlines": 376, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறுப்பினர் அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\nவாசிப்பை நேசிப்பவன் நான் . எந்த அளவுக்கு தமிழில் வாசிக்கிறேனோ அந்த அளவுக்கு ஆங்கிலத்திலும் வாசிக்கிறேன் .வாசிப்பதில் ஆர்வம் காட்டுவதுபோல பத்திரிகைகளுக்கு எழுதுவது என் பொழுது போக்கு .www.tamil6 .ch என்பது என் ஆக்கங்கள் கொண்ட பக்கம் . பூச்சரத்திற்கும் புதிதாய் எழுத விரும்புகிறேன் .\nநன்றி .வாழ்க வளர்க தமிழ்\nஒரு ஒய்வு பெற்ற அரசாங்க ஊழியன்\nவெகு நாட்களுக்குப்பிறகு இங்கு வந்து அறிமுகமாகி உள்ளேன்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nதங்கள் வரவு நல்வரவாகட்டும் அய்யா..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உ��ிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pussyxxxcock.com/ta/seduced/", "date_download": "2018-10-17T18:40:35Z", "digest": "sha1:SDYEC6SFMP6ZODI64UQWSFZ72NUZOQGT", "length": 44288, "nlines": 847, "source_domain": "pussyxxxcock.com", "title": "மயக்கமடைந்த XXX, ஆபாச வரையறுக்கப்பட்ட, செக்ஸ் காப்பியங்களில் துணி", "raw_content": "Pussies மற்றும் dicks அவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் பார்க்கிறார்கள். இந்த தளத்தில் அவர்கள் அதை கண்டுபிடிக்கும் போது எவ்வளவு அற்புதம் காட்டுகிறோம். செக்ஸ் மகிழ்ச்சி, ஆபாச வரையறுக்கப்பட்ட மற்றும் XXX ஹார்ட்கோர் வீடியோக்களில் PussyXXXCock.com\nபெண்கள் அணியும் ஒரு வகை செருப்பு\nஜப்பனீஸ் வீடியோக்கள் முதிர்ந்த வீடியோக்கள் விண்டேஜ் வீடியோக்கள்\nமார்பக வீடியோக்கள் stepmom வீடியோக்கள் படிநிலை வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் சவாரி வீடியோக்கள் stepmom வீடியோக்கள்\nஏமாற்றும் மனைவி ஆபாச வீடியோக்கள் ஜப்பனீஸ் வீடியோக்கள் ஆசிரியர் வீடியோக்கள்\nவேடிக்கை வீடியோக்கள் பாட்டி வீடியோக்கள் அம்மா வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் கண்மூடித்தனமான வீடியோக்கள் அம்மா வீடியோக்கள் படிநிலை வீடியோக்கள்\nஆசிய வீடியோக்கள் கர்ப்பமான வீடியோக்கள்\nமுதலாளி வீடியோக்கள் மகள் வீடியோக்கள் முதல் தடவை அம்மா வீடியோக்கள் பழைய வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் குறும்பு வீடியோக்கள் படி அப்பா\nசகோதரர் வீடியோக்கள் பைத்தியம் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் படி அப்பா stepmom வீடியோக்கள்\nமருத்துவர் வீடியோக்கள் பள்ளி வீடியோக்கள்\nஆசிய டீன் கழுதை காதலர்கள் தடகள வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் அம்மா வீடியோக்கள் படிநிலை வீடியோக்கள்\nஜப்பனீஸ் வீடியோக்கள் மில்ஃப் வீடியோக்கள் தணிக்கை செய்யப்பட்ட வீடியோக்கள்\nஆசிய வீடியோக்கள் குழந்தை வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் இல்லத்தரசி\nகுழந்தை காப்பகம் வீடியோக்கள் டீன் வீடியோக்கள் மூன்று பேருடன் ஸெக்ஸ்\nஆபாச வீடியோக்கள் கொரிய வீடியோக்கள் பாடம் வீடியோக்கள் மில்ஃப் வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் சிறிய வீடியோக்கள் செக்ஸ் டேப் படி அக்கா கன்னி வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் படி அண்ணா stepmom வீடியோக்கள் படிநிலை வீடியோக்கள்\nஅப்பா வீடியோக்கள் மகள் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் குறும்பு வீடியோக்கள் பழைய வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் படி அப்பா\nகுழந்தை காப��பகம் வீடியோக்கள் மூன்று பேருடன் ஸெக்ஸ்\nபிரியமான வீடியோக்கள் அப்பாவி வீடியோக்கள் மில்ஃப் வீடியோக்கள் இளம் 18plus\nகுளியலறை stepmom வீடியோக்கள் படிநிலை வீடியோக்கள்\nகொம்பு வீடியோக்கள் அம்மா வீடியோக்கள் பழைய பெண்\nஆசிரியர் வீடியோக்கள் மூன்று பேருடன் ஸெக்ஸ்\nசகோதரர் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் சகோதரி வீடியோக்கள் வெப்கேம் வீடியோக்கள்\nநடத்தை கெட்டவள் அப்பா வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் stepmom வீடியோக்கள்\nகுழந்தை வீடியோக்கள் திருமணமான வீடியோக்கள் பழைய வீடியோக்கள் பழைய மற்றும் இளைய\nஆபாச வீடியோக்கள் விண்டேஜ் வீடியோக்கள்\nஅப்பா வீடியோக்கள் பழைய வீடியோக்கள் பெரிய காயி or மாங்கா\nமகள்கள் காதலன் ஆபாச வீடியோக்கள் அம்மா வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் இல்லத்தரசி முதிர்ந்த வீடியோக்கள் அம்மா வீடியோக்கள் சோபாவில்\nஆபாச வீடியோக்கள் படிநிலை வீடியோக்கள்\nகொழுப்பு வீடியோக்கள் ஹாட்டீ பெண்கள் செக்ஸ் வீடியோக்கள்\nமருத்துவமனை வீடியோக்கள் செருகும் வீடியோக்கள் லெஸ்பியன் வீடியோக்கள்\nஆசிய வீடியோக்கள் குழந்தை வீடியோக்கள் ஜப்பனீஸ் வீடியோக்கள் அலுவலகம் வீடியோக்கள் பெண் வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் வீட்டில் வீடியோக்கள் stepmom வீடியோக்கள் இளம் 18plus\nஆசிய டீன் நெருக்கமான வீடியோக்கள் உள்ளே உள்ளே கன்னி உணவு\nமுதல் தடவை ஆபாச வீடியோக்கள் பழைய வீடியோக்கள் சிறிய வீடியோக்கள் படி அக்கா\nமகள் வீடியோக்கள் குடும்ப பாலியல் அப்பா வீடியோக்கள்\nமகள் வீடியோக்கள் மகள்கள் காதலன் அம்மா வீடியோக்கள் stepmom வீடியோக்கள்\nமகள் வீடியோக்கள் அப்பா வீடியோக்கள் சமையலறை வீடியோக்கள் படி அப்பா\nகொம்பு வீடியோக்கள் டீன் வீடியோக்கள் இறுக்கமான\nஅம்மா வீடியோக்கள் இளம் 18plus\nகாதலர் வீடியோக்கள் மகள் வீடியோக்கள் அம்மா வீடியோக்கள் பழைய வீடியோக்கள் விண்டேஜ் வீடியோக்கள்\nstepmom வீடியோக்கள் இளம் 18plus\nசெக்ஸ் வீடியோக்கள் அழகான வீடியோக்கள் இளம் 18plus\nஆபாச வீடியோக்கள் சிறிய வீடியோக்கள் ஆபாச திரைப்படங்கள் stepmom வீடியோக்கள் இளைஞர்களின் வீடியோக்கள்\nமகள் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் stepmom வீடியோக்கள்\ndude வீடியோக்கள் பாட்டி வீடியோக்கள் குண்டர் இளம் 18plus\nஆபாச வீடியோக்கள் அம்மா வீடியோக்கள் இளம் 18plus\nகொம்பு வீடியோக்கள் ஜப்பனீஸ் வீடியோக்கள் மெல்லிய சத்தம்\nஅழகான பெண் அப்பா வீடியோக்கள் கொம்பு வீடியோக்கள் பழைய வீடியோக்கள் பழைய மற்றும் இளைய\nதவறான வீடியோக்கள் பழைய வீடியோக்கள் படி அப்பா டீன் வீடியோக்கள் செக்ஸ் வீடியோக்கள்\nவீடியோக்களைப் பிடிக்கிறது ஆபாச வீடியோக்கள் தாத்தா வீடியோக்கள்\nகுழந்தை வீடியோக்கள் அழகான பெண் ஆபாச வீடியோக்கள் தாத்தா வீடியோக்கள்\nகுடும்ப பாலியல் ஆபாச வீடியோக்கள் அம்மாவும் மகனும் ரஷியன் வீடியோக்கள் பெண் வீடியோக்கள்\nகொம்பு வீடியோக்கள் stepmom வீடியோக்கள் படிநிலை வீடியோக்கள்\nஅழகான பெண் ஆபாச வீடியோக்கள் பாட்டி வீடியோக்கள் குண்டர்\nகுத ஆபாச வீடியோக்கள் வீடியோக்களைப் பிடித்தது முக வீடியோக்களை ஆபாச வீடியோக்கள் படி அக்கா\nசகோதரர் வீடியோக்கள் சகோதரி வீடியோக்கள்\nவேடிக்கை வீடியோக்கள் அப்பா வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் மருத்துவர் வீடியோக்கள்\nபெரிய மார்பகங்கள் பிரியமான வீடியோக்கள் வாயில் ஆபாச வீடியோக்கள் முதிர்ந்த வீடியோக்கள்\nசகோதரர் வீடியோக்கள் சகோதரி வீடியோக்கள்\nபிரிட்டிஷ் வீடியோக்கள் இந்திய வீடியோக்கள் குளியலறை\nகொம்பு வீடியோக்கள் அலுவலகம் வீடியோக்கள் பழைய வீடியோக்கள் இளைஞர்களின் வீடியோக்கள்\nமில்ஃப் வீடியோக்கள் சிறிய மார்பகங்கள் இளம் 18plus\nஆபாச வீடியோக்கள் முதிர்ந்த வீடியோக்கள் குளியலறை மெல்லிய சத்தம் இளம் மற்றும் பழைய\nகார்கர் வீடியோக்கள் மில்ஃப் வீடியோக்கள் அம்மாவின் வீடியோக்கள் பழைய மற்றும் இளைய ஸ்டூடியோ வீடியோக்கள்\nஅப்பா வீடியோக்கள் கொம்பு வீடியோக்கள் பழைய வீடியோக்கள்\nபிரியமான வீடியோக்கள் மாஸ்டர் fishnet வீடியோக்கள் அடித்தளம் வீடியோக்கள் செக்ஸ் வீடியோக்கள்\nstepmom வீடியோக்கள் படிநிலை வீடியோக்கள்\nமகள்கள் காதலன் நண்பர் வீடியோக்கள் அம்மா வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் பழைய வீடியோக்கள் பழைய மற்றும் இளைய\nவகுப்பறை வீடியோக்கள் கல்லூரி வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் பழைய மற்றும் இளைய ஆசிரியர் வீடியோக்கள்\nஅப்பா வீடியோக்கள் மகள் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் கன்னி வீடியோக்கள் இளம் 18plus\nமகள்கள் காதலன் அப்பா வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் படி அப்பா\nகுத ஆபாச வீடியோக்கள் சகோதரர் வீடியோக்கள் முதல் தடவை ஆபாச வீடியோக்கள் சகோதரி வீடியோக்கள்\nஅம்மா வீடியோக்கள் சகோதரி வீடியோக்கள் படி அண்ணா stepmom வீ���ியோக்கள்\nதனியா, ஆபாச வீடியோக்கள் ஜெர்மன் வீடியோக்கள் மில்ஃப் வீடியோக்கள் stepmom வீடியோக்கள்\nபழைய வீடியோக்கள் stepmom வீடியோக்கள் இளம் 18plus\nமகள் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் பணம் வீடியோக்கள் படி அப்பா டீன் வீடியோக்கள்\nபழைய வீடியோக்கள் சிறிய வீடியோக்கள் டீன் வீடியோக்கள் இளம் 18plus\nசகோதரர் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் வீட்டில் வீடியோக்கள் சிறிய வீடியோக்கள் படி அக்கா\nமகள் வீடியோக்கள் மசாஜ் வீடியோக்கள் மில்ஃப் வீடியோக்கள் அம்மா வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் வீடியோக்கள் ரம்மிங்\nஅழகான பெண் ஆபாச வீடியோக்கள் கொம்பு வீடியோக்கள் டீன் வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் சிறிய வீடியோக்கள் சகோதரி வீடியோக்கள் படி அக்கா கன்னி வீடியோக்கள்\nபெண்கள் அணியும் ஒரு வகை செருப்பு\nபெரிய காயி or மாங்கா\nபெரிய மார்பகங்கள் உடய பெண்\nஇந்த தளம் எந்த வீடியோவையும் நடத்தவில்லை, எல்லா வீடியோக்களையும் மற்ற உரிமையாளர்கள் ஹோஸ்ட் செய்கிறார்கள். நாங்கள் இந்த பக்கங்களை கட்டுப்படுத்தவில்லை மற்றும் நாங்கள் இணைக்கப்பட்டுள்ள பக்கங்களின் உள்ளடக்கத்திற்கு பொறுப்பு இல்லை. சட்டவிரோத ஆபாசத்திற்கு எதிராக நாங்கள் சகிப்புத் தன்மையைக் கொண்டுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/177803/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T19:08:39Z", "digest": "sha1:EG3IZ57GSEQJFJHKEEQGGH7Y3UHGRB6A", "length": 11539, "nlines": 194, "source_domain": "www.hirunews.lk", "title": "பேருந்தில் நடந்துள்ள அதிர்ச்சிகர சம்பவம்..! - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nபேருந்தில் நடந்துள்ள அதிர்ச்சிகர சம்பவம்..\nபோலியான நோய்களை தெரிவித்து பயணிகள் பேருந்தில் யாசகம் பெற்ற இருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇவர்கள் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர் என காவல் துறையினர் தெரிவித்தனர்.\nஎம்பிலிபிட்டியிலிருந்து மாத்தறை நோக்கி சென்ற பேருந்தில் கணவன் மனைவி இருவரும் யாசகம் பெற்றுள்ளனர்.\nகுறித்த இருவரும் யாசகம் பெற்று சென்றதன் பின்னர் பயணி ஒருவரின் பணப்பை இனந்தெரியாத நபர்களால் கொள்ளையிடப்பட்டுள்ளது.\nஇதன்போது குறித்த பயணியால் காவல் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது.\nயாசகம் பெற்ற இருவர் மீது சந்தேகம் காணப்படுவதாக தெரிவித்தமையை தொடர்ந்து அவர்களின் வீட்டை நோக்கி காவல் துறையினர் விரைந்துள்ளனர்.\nஇதன்போது யாசகம் பெற்ற குறித்த நபர் வீட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளதோடு, யாசகம் பெற்ற 20 வயதுடைய பெண் மாத்திரம் வீட்டிலிருந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார்.\nபின்னர் கைது செயயப்பட்ட குறித்த யுவதியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைய யாசகம் பெற்ற குறித்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nகைது செய்யப்பட்டவர்கள் போலியான வருத்தங்களை கூறி சட்டவிரோதமான முறையில் யாசகம் பெற்று வந்துள்ளனர் எனவும் தெரியவந்துள்ளது.\nசம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nநிதியமைச்சருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை\nசபரிமலையில் பதற்றம் - 50 பேர் கைது\nஇன்று இடம்பெற்ற கோர விபத்து..\n21 பேருடன் 3 முச்சக்கர வண்டியில் உறவினர்கள்...\nசபரிமலைக்கு செல்லும் பெண் பக்தர்கள் நிறுத்தம்..\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து...\nபெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள செய்தி..\n5 குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு...\nகைக்குழந்தையுடன் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் தாய்\nகொழும்பு – தலைமன்னார் தொடரூந்து சேவை அடுத்த மாதம் முதல் மீண்டும்\nஅடிப்படை வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க முடியாது..\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஎதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉலகம் பேசும் பிரித்தானிய கடற்படை\nபிரித்தானிய கடற்படையின் அரிய புகைப்படங்கள் சில தற்சமயம்... Read More\nபெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள செய்தி..\n3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி\nஇன்று வன பகுதியின் அருகாமையில் இடம்பெற்றுள்ள விபரீதம்..\nபோலி வீசாவுடன் கைதான மூவர் பின்னர் சிக்கிய இருவர்\nஇங்கிலாந்து அணிக்கு இலங்கை நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு\nநாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி\n���ூன்றாவது ஒருநாள் போட்டிக்கு ஏற்பட்டுள்ள தடை\nகிரிக்கட் உலகை கதிகலங்க வைத்த பிரபல வீரர்.. 6 பந்தில் 6 சிக்சர் - காணொளி\nபாலியல் விவகாரத்தில் சிக்கிய நகைச்சுவை நடிகர் - மன்னிப்பும் கேட்டார்\nவைரமுத்து , சின்மயி விவகாரம் / யாழ் ஊடகவியலாளர்களை தாக்கி பேசிய பாரதிராஜா\nசிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா...\nவைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு.. எல்லா கேள்விகளுக்கும் ஒரே காணொளியில் பதில் கூறியுள்ள சின்மயி ( காணொளி இணைப்பு)\nஹிரு Golden Film Awards 2018 விருது வழங்கும் நிகழ்வை நேரடியாக பார்க்க உங்களுக்கும் வாய்ப்பு\n வாய் திறந்த கவிஞர் வைரமுத்து: மீண்டும் பதிலடி கொடுத்த சின்மயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/15/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/26957/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-10-17T18:21:34Z", "digest": "sha1:PM63KDBEWDG53I64VTK5TM7BVUC4JHIO", "length": 22029, "nlines": 228, "source_domain": "www.thinakaran.lk", "title": "மத்திய அரசு மனம் வைத்தால் மட்டுமே ஏழுபேருக்கும் விடுதலை | தினகரன்", "raw_content": "\nHome மத்திய அரசு மனம் வைத்தால் மட்டுமே ஏழுபேருக்கும் விடுதலை\nமத்திய அரசு மனம் வைத்தால் மட்டுமே ஏழுபேருக்கும் விடுதலை\nராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் 27 ஆண்டுகளாக இருக்கும் 7 பேரையும் விடுவிக்கும் நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்கலாம் என்று உச்சநீதிமன்றம் சமீபத்தில் கூறி இருந்தது.\nஅதன்படி, தமிழக அமைச்சரவை கூடி, 'பேரறிவாளன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும்' என்று தீர்மானம் எடுத்தது. இதுகுறித்து தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் முறையான அறிவிப்பு வெளியிட வேண்டும்.\nஇந்நிலையில், அந்த 7 பேரையும் விடுவிக்க வேண்டும் என்றால் மத்திய அரசின் அனுமதி வேண்டும் என்று சில அதிகாரிகள் கூறியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 7 பேரின் விடுதலைக்கு சிலர் எதிர்ப்பும் தெரிவித்துள்ளார்கள்.\nஇவ்வாறான சந்தர்ப்பத்தில் மூத்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், \"எழுவர் விடுதலை குறித்து உச்சநீதிமன்றமே 'மாநில அரசு விடுதலை குறித்து முடிவு எடுக்கலாம்' என்று சொன்ன பிறகு, ��ில மூத்த அதிகாரிகளுக்கு மூக்கைத் துளைப்பதற்கு வேலையே கிடையாது. தமிழக அரசின் அமைச்சரவைதத் தீர்மானத்தை ஆளுநர் அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் அவரது கடமை. அவ்வாறில்லாமல் இதில் குறுக்குவேலை செய்வது யாராக இருந்தாலும் அவர்கள் கடுமையான கண்டனத்துக்கு உரியவர்களாவர். ராஜீவ் படுகொலை என்பது யாரும் ஏற்றுக் கொள்ள முடியாத ரணமான செயல்தான். ஆனால், அந்த வழக்கின் புலன் விசாரணை, விசாரணையே சரியாகச் செய்யப்படாமல் உண்மையான குற்றவாளிகள் தப்பித்து விட்டார்களோ என்று சந்தேகங்களும் எழுந்துள்ளன.\nஉச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பையே இந்த மண்ணின் சட்டமாகவும் கருத வேண்டும். அந்த அடிப்படையில் தமிழக அரசு, இந்த எழுவரையும் விடுதலை செய்ய தீர்மானத்தையும் நிறைவேற்றியுள்ளது. அதில், ஏன் இந்த மூத்த அதிகாரிகள் தலையிடுகின்றனர் இந்தியா என்ன ஜனநாயக நாடா அல்லது குறிப்பிட்ட சிலரின் விருப்பத்திற்கேற்றவாறு இயங்கும் வரம்பற்ற முடியாட்சி நாடா இந்தியா என்ன ஜனநாயக நாடா அல்லது குறிப்பிட்ட சிலரின் விருப்பத்திற்கேற்றவாறு இயங்கும் வரம்பற்ற முடியாட்சி நாடா\" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.\nஇதேவேளை ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் 7 தமிழர்களை விடுதலை செய்வது குறித்து முடிவெடுக்கும்படி தமிழக ஆளுநர் மத்திய அரசுக்கு பரிந்துரை கடிதம் அளித்துள்ளார்.\nமுதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் கடந்த வாரம் அமைச்சரவை கூட்டம் நடந்தது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில் ராஜீவ் கொலை வழக்கில் சிறையிலுள்ளவர்கள் பற்றி ஆலோசனை நடந்தது.\nஆலோசனையின் முடிவில் பேரறிவாளன் உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக கவர்னருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.\nஇதுகுறித்து தற்போது ஆளுநர் முடிவெடுத்து இருக்கிறார். சரியாக ஒருவாரம் கழித்து ஆளுநர் இதில் நேற்றுமுன்தினம் மிக முக்கிய முடிவு எடுத்துள்ளார். பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை தொடர்பாக ஆளுநர் மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். தமிழக அமைச்சரவையின் பரிந்துரையை அடுத்து மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளார். ஆளுநர் பன்வாரி��ால் புரோஹித் மத்திய அரசுக்கு அனுப்பிய பரிந்துரை கடிதத்தை மத்திய அரசுதான் முடிவெடுக்க வேண்டும். இதனால் இதில் விரைவாக முடிவு தெரியவரும் என்று கூறப்படுகிறது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமுதல் பலி வைரமுத்து அல்ல; முன்னாள் ஜனாதிபதி கிளின்டன்\nஇன்று இந்தியப் பெண்களின் பலமான வார்த்தை Me Too. எத்தனையோ இந்தியப் பெண்கள் பல துறைகளில் இருந்தும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அவலங்களை வெளிச்சத்துக்கு...\nஉலகின் மொத்த வளங்களில் 86 சதவீதம் செல்வந்தர் வசம்\nசர்வதேச வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்.உலகில் 1987ம் ஆண்டு பிரான்சின் பாரிஸ் நகரில் ஜோசப் ரெசின்கி என்பவரால் இத்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.'...\nபிஞ்சு உள்ளங்களை வருத்தும் இம்சை\nபுலமைப்பரிசில் பரீட்சை மாணவருக்கு அவசியமாதரம்_5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்து பத்து தினங்களாகி விட்டன. சித்தியடைந்தவர்கள்...\nஅவலத்தில் வாழும் பெண்கள் மீது சமூகத்தின் கரிசனை எப்போது\nசர்வதேச நாடுகளில் உள்ள கிராமங்களில் வாழும் பெண்களுக்கான தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. உலகம் இன்று நகரங்களில் வாழும் பெண்களின் நிலைமை குறித்தே...\nவைரமுத்து போன்றோரின் தற்போதைய நிலை\nவாழ்வாதாரத்துக்கு வழிவகுக்கும் சகவாழ்வுஇலங்கையில் மூன்ற தசாப்தங்களாக இடம்பெற்ற ஆயுதப் போராட்டம், இன வன்முறைகள், இன முரண்பாடுகள் எல்லாம்...\nவாசிப்புப் பழக்கத்திலிருந்து தூர விலகும் இளைய தலைமுறை\nவாசிப்பு மூலம் நாம் அனைத்து விடயங்களையும் முழுமையாக அறிந்து கொள்ள முடியும். நாம் நம் வாழ்நாள் முழுவதும் வாசித்து அறிவைப் பெருக்கிக்கொண்டே இருக்கலாம்...\nஉயிர், உடைமைகளை காவு கொள்ளும் அனர்த்தங்கள்\nஇயற்கை அனர்த்த பாதிப்பை குறைப்பதற்கான சர்வதேச தினம்இயற்கை அனர்த்தங்கள் இலங்கையை மட்டுமன்றி உலகையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கின்றன. உலக நாடுகளுடன்...\nநடுத்தர வயதினருக்கும் உபாதை கொடுக்கும் மூட்டுவாத நோய்\nவயதானவர்களை மட்டுமல்லாமல், நடுத்தர வயதினரையும் முழங்கால் மூட்டுவாதம் தற்போது அதிகம் தாக்க ஆரம்பித்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.முழங்கால்...\nசே குவேராவுக்கும் புதல்வருக்கும் இடையில் பொதுவான ஒற்றுமைகள்\n1967 ஒக்டோபர் ஒன்பதாம் நாள் சே குவேரா பொலிவியாவில் கொல்லப்பட்டார். ஐம்பது வருடம் கழித்து அந்தத் தலைவரின் மகனுடன் கியூபாவில் மோட்டார் சைக்கிள்...\nவரண்டு கிடக்கும் பூமியில் நீரை உறிஞ்சுவது நியாயமா\nதொழிற்சாலைகள் தோன்றுமிடத்து தொழில்வாய்ப்புகள் உருவாகும். அதனால் தொழிலின்றி இருந்தோர் தொழிலையும், அதனுாடாக வருமானத்தையும் பெறுவார்கள். ஒரு...\nசெல்ஃபி மரணங்கள் எந்த நாட்டில் அதிகம்\nதங்களை செல்ஃபி எடுக்கும் முயற்சிகளின் போது ஒக்டோபர் 2011 முதல் நவம்பர் 2017 வரை உலகெங்கும் 259 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச அளவிலான சமூக ஆய்வு...\nபகிடிவதை பாலியல் ரீதியான வன்முறை இம்சை\nஇலங்கையில் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு அனுமதி பெறுவதற்கு க. பொ. த உயர்தர பரீட்சையில் சிறப்பாக சித்தி பெறுவது அவசியம். ஆனால் அவ்வாறான வாய்ப்பைப்...\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர...\nகம்பனிக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்\nலிந்துலை மெராயாவில் ஆர்ப்பாட்டம்லிந்துலையிலுள்ள எல்ஜீன், லிப்பகலை,...\n3rd ODI: SLvENG; மழையால் போட்டி ஆரம்பிக்க தாமதம்\nகுசல் பெரேராவுக்கு பதில் குசல் மெண்டிஸ்சுற்றுலா இங்கிலாந்து மற்றும்...\nஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.10.2018...\nதெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு\nதெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத்...\nயூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம்\nஉலகின் முன்னணி இணையத்தளமான கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப்...\nசீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாகவும்...\nஉத்தராடம் பி.ப. 9.28 வரை பின் திருவோணம்\nஅஷ்டமி பி.ப. 12.50 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் ம���ணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kalutara/shoes-footwear", "date_download": "2018-10-17T19:23:32Z", "digest": "sha1:KA5VPF5Z42U4GH72FFWBG47CIT5SYZ7L", "length": 6898, "nlines": 146, "source_domain": "ikman.lk", "title": "களுத்துறை யில் சப்பாத்து மற்றும் காலணிகள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nநவநாகரீகம், ஆரோக்கியம் மற்றும் அழகு\nகாட்டும் 1-16 of 16 விளம்பரங்கள்\nகளுத்துறை உள் சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகளுத்துறை, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகளுத்துறை, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகளுத்துறை, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகளுத்துறை, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகளுத்துறை, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகளுத்துறை, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகளுத்துறை, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகளுத்துறை, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகளுத்துறை, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகளுத்துறை, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகளுத்துறை, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகளுத்துறை, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகளுத்துறை, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகளுத்துறை, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகளுத்துறை, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nகளுத்துறை, சப்பாத்துகள் மற்றும் பாதணிகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/category/jobs/page/2/international", "date_download": "2018-10-17T19:29:38Z", "digest": "sha1:MTZCOKDKKRWD4GXAZD7KOUAF5XWYMV34", "length": 10763, "nlines": 198, "source_domain": "news.lankasri.com", "title": "Jobs | Page 2", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவேலைவாய்ப்பு March 31, 2017\nபொது தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சில் தொழில் பெற்று கொள்ள அரிய வாய்ப்பு\nவேலைவாய்ப்பு March 30, 2017\nவெளிநாட்டு ஊழியர்களுக்கு கடும் சிக்கல்: டிரம்ப் அரசு அடுத்த அதிரடி\nவேலைவாய்ப்பு March 04, 2017\nவெளிநாட்டு பணியாளர்களுக்கு விசா கட்டுப்பாடுகளை விதித்த அவுஸ்திரேலியா\nவேலைவாய்ப்பு March 02, 2017\nநீங்களும் முதலாளி தான் பாஸ்: வீட்டிலிருந்தே சம்பாதிக்கலாம்\nவேலைவாய்ப்பு February 23, 2017\nவேலைவாய்ப்பு January 27, 2017\n22 வயது பூர்த்தியடைந்திருத்தல் போதுமானது: அனுபவம் தேவையில்லை\nவேலைவாய்ப்பு January 26, 2017\nஇளைய தலைமுறையினருக்கு வாய்ப்பளிக்கும் உள்ளூராட்சி அமைச்சு\nவேலைவாய்ப்பு January 25, 2017\nவேலைவாய்ப்பு January 24, 2017\n நீங்களும் Computer Programmer ஆகலாம்\nவேலைவாய்ப்பு January 23, 2017\nஇது ஒப்பந்த அடிப்படையிலானது :50 வயதிற்கு குறைந்தவர்களுக்கு மாத்திரம்\nவேலைவாய்ப்பு January 22, 2017\nபடித்து முடித்தவுடன் வேலை வேண்டுமா\nவேலைவாய்ப்பு January 22, 2017\nவேலைவாய்ப்பு January 21, 2017\nதேசிய பாடசாலைகளில் ஆசிரியராக கடமையற்ற ஓர் சந்தர்ப்பம்\nவேலைவாய்ப்பு January 20, 2017\n18 முதல் 45 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு மாத்திரமே இந்த அரிய வாய்ப்பு\nவேலைவாய்ப்பு January 20, 2017\nகை நிறைய காசு வேண்டுமா\nவேலைவாய்ப்பு January 18, 2017\nகிழக்கு மாகாண ஆசிரியர் சேவை திறந்த போட்டிப்பரீட்சை முடிவுகள் வெளியானது\nவேலைவாய்ப்பு January 17, 2017\nமாதச் சம்பளம் ஒரு இலட்சத்திற்கு மேல் - வாய்ப்பை தவறவிடாதீர்கள்\nவேலைவாய்ப்பு January 17, 2017\nவட மாகாணத்தை நிரந்தர வதிவிடமாகக் கொண்டவரா\nவேலைவாய்ப்பு January 16, 2017\nவேலைவாய்ப்பு January 15, 2017\nவாய்ப்புகளை தவறவிடாதீர்கள்... கைநிறைய காசு...\nவேலைவாய்ப்பு January 14, 2017\nஇனியும் யோசிக்காதீங்க...இதற்கு கொஞ்சம் முயற்சி செய்து பாருங்க..\nவேலைவாய்ப்பு January 13, 2017\nஇலங்கை அணுசக்தி வாரியத்தில் தொழில் வேண்டுமா\nவேலைவாய்ப்பு January 11, 2017\nஇலங்கையில் இன்றுமுதல் ஏற்படவுள்ள புரட்சிகரமான மாற்றம்\nவேலைவாய்ப்பு January 09, 2017\nகைத்தொழில் மற்றும் வணிக அமைச்சில் தொழில் வேண்டுமா\nவேலைவாய்ப்பு January 07, 2017\nஅறிவியல் மற்றும் ஆராய்ச்சி அமைச்சில் தொழில் செய்ய வேண்டுமா\nவேலைவாய்ப்பு January 05, 2017\nகை நிறைய காசு வேண்டுமா\nவேலைவாய்ப்பு January 04, 2017\nசுகாதார அமைச்சில் தொழில் வேண்டுமா\nவேலைவாய்ப்பு January 03, 2017\nவிளையாட்டுத்துறை அமைச்சில் தொழில் வேண்டுமா\nவேலைவாய்ப்பு January 01, 2017\nபெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சில் வேலை வேண்டுமா\nவேலைவாய்ப்பு December 31, 2016\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/movies/oru-naal-koothu.html", "date_download": "2018-10-17T17:59:19Z", "digest": "sha1:I4UTA3GXJZSXROOE3ALMBEU6K6WITTCD", "length": 5390, "nlines": 140, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஒரு நாள் கூத்து | Oru Naal Koothu Kollywood Movie, Review, Story in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nஒரு நாள் கூத்து (U)\nஒரு நாள் கூத்து தமிழ் நகைச்சுவை காதல் திரைப்படம். இத்திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க, கெனன்யா நிறுவனம் தயாரித்துள்ளது. இத்திரைப்படத்தில் நடிகர் ...\nபடியுங்கள்: ஒரு நாள் கூத்து கதை\nGo to : ஒரு நாள் கூத்து நடிகர், நடிகைகள்\nதினேஷ்-மியா ஜார்ஜின் 'ஒரு நாள் கூத்து' தைரியமான முயற்சி.....\nமியா ஜார்ஜ் - தினேஷின் 'ஒரு நாள்..\nGo to : ஒரு நாள் கூத்து செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/13074-.html", "date_download": "2018-10-17T19:38:23Z", "digest": "sha1:OGSGCKNRNYDNXLEGAWSJGVGORNBE3VJ4", "length": 7470, "nlines": 106, "source_domain": "www.newstm.in", "title": "உறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் ஸ்மார்ட் போன்கள் |", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nஉறவுகளில் விரிசலை ஏற்படுத்தும் ஸ்மார்ட் போன்கள்\nஉலகளவில் ஸ்மார்ட் போன்களின் பயன்பாடு தவிர்க்க முடியாத நிலையில் இருக்கின்றது. அதே வேளையில், அந்த ஸ்மார்ட் போன்களால் குடும்பங்களுக்குள் ஏற்படும் பிரச்சினைகளும் ஏராளம். சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றில் ஒரு நபர் நாள் ஒன்றுக்கு 150 தடவை மொபைல் போன் உபயோகிப்பதாக தெரிய வந்துள்ளது. ஸ்மார்ட் போன்களின் பயன்பாட்டால் நம் அருகில் இருப்பவர்களிடம் பேசுவதும், அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுப்பதும் குறைகின்றது. இதனால், உறவுகளுக்கு இடையே மனஸ்தாபங்கள் ஏற்பட்டு பிளவுகள் உண்டாகின்றன. மூன்றில், இரண்டு பங்கு பெண்கள் இதனால் பாதிக்கப்படுவதாகவும், பல விவாகரத்து சம்பவங்களுக்கு ஸ்மார்ட் போன்களே காரணமாக இருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகுடும்பத்துடன் சுற்றுப்பயணம்; கோலியின் கோரிக்கையை ஏற்கிறது பிசிசிஐ\nபெண்கள் பாதுகாப்புக்கான ’ரவுத்திரம்’ செயலியை வெளியிட்டார் கமல்ஹாசன்\nதண்ணீர் லாரி ஸ்ட்ரைக் வாபஸ்\nசென்னை: கொள்ளையர்களை பிடிக்க துணிச்சலுடன் முயன்ற முதியவருக்கு பாராட்டு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nகுளறுபடியில் மின்துறை அதிகாரிகள் - மக்கள் அவதி\nஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீடு யாருக்கு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/which-lovers-types/", "date_download": "2018-10-17T19:28:41Z", "digest": "sha1:AYV2ZYJFDBGUZOYC2AFLXBIP24WUTPX6", "length": 17199, "nlines": 131, "source_domain": "www.tamildoctor.com", "title": "உங்கள் காதல் (காதலி) எந்த வகை..... - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome உறவு-காதல் உங்கள் காதல் (காதலி) எந்த வகை…..\nஉங்கள் காதல் (காதலி) எந்த வகை…..\n‘காதல்’ இல்லாமல் இளமை இனிக்காது. காதலுடன் `அவனும், அவளும்’ பார்க்கும் பார்வையில்தான் எத்தனை அர்த்தங்கள். பிடித்தமானவரை கவர்ந்துவிடுவதற்காக இளமை செய்யும் லீலைகள்தான் எத்தனை எத்தனை\nகூந்தலில் இருந்து தவறி விழும் பூக்களை சேகரிப்பது, குட்டிக்கரணம் அடிப்பது, கலையாத தலையை கலைத்து விட்டு சீவிக் கொள்வது, சோகமாக இருக்கும் அவன் முகம் அவளைக் கண்டதும் மலர்ந்துவிடுவது என எத்தனை `ரொமான்டிக்’ காட்சிகள்.\nஒவ்வொரு இளைஞனின் வாழ்விலும். அப்படி, நீங்களும் காதல் வயப்பட்டிருக்கலாம். உங்கள் `ரொமான்டிக்’ செயல்களை ஆய்வாளர்கள் பட்டியலிட்டு உங்கள் காதல் எத்தகையது என்பதை விவரிக்கிறார்கள் இங்கே…\nகாதல் பாடல் பாடிக் கொண்டிருக்கிறீர்களா அதிலும் உணர்ச்சி ஊட்டும் வரிகளை அழுத்தமாக உங்கள் உதடுகள் உச்சரிக்கிறதா அதிலும் உணர்ச்சி ஊட்டும் வரிகளை அழுத்தமாக உங்கள் உதடுகள் உச்சரிக்கிறதா அப்படியெனில் உங்களுக்கு காதல் உணர்வுகள் அதிகம். காதல்வசப்பட்டிருக்கும் உங்களுக்குள் அதிக நெருக்கம் இருக்கும் என்று அர்த்தம்.\nஉங்கள் கட்டுக்கடங்காத விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக காதலியின் விருப்பத்தை எதிர்பார்த்து பாடலாக பாடி அனுமதி கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.\nஇந்த வகை ரொமான்டிக்கை ஆய்வாளர்கள் `மன்மதன் காதல்’ என்கிறார்கள். இந்த வகையில் உள்ள ஒரே ஒரு குறைபாடு காதலர் இருவரில் ஒருவரது ஆதிக்கம் அதிகமாக இருக்கும். ஆனாலும் உங்களுக்குள் நல்ல புரிதலும், மற்றவர் விருப்பத்துக்கு அப்படியே இணங்கி விட்டுக் கொடுத்தலும் நிகழும். இப்படி தீவிர காதலுணர்வு கொண்ட காதலர்கள் மகிழ்ச்சியாகவும், கவர்ச்சியாகவும் தோன்றுவார்கள்.\nநீங்கள் காதலிக்கும் பெண்ணை தினமும் பார்க்கிறீர்கள். ஓரளவுதான் பழக்கம். ஆனால் நெருக்கமில்லை. மற்றவர்களோடு கூட்டத்தோடு கூட்டமாக மட்டுமே சந்திக்க முடிகிறது.\nஅப்போது அவளை கவருவதற்காக, அவள் விரும்பும்படியாக அல்லது அவள் கேட்கும் படியாக பாடுவது, பேசுவது என்று கவனத்தை ஈர்க்க முயற்சி செய்கிறீர்களா உங்கள் பேச்சை அவளும் ரசித்து புன்னகைக்கிறாள். ஆனால் பதில் எதுவும் சொல்வதில்லை. இப்படி இருக்கிறதா உங்கள் பேச்சை அவளும் ரசித்து புன்னகைக்கிறாள். ஆனால் பதில் எதுவும் சொல்வதில்லை. இப்படி இருக்கிறதா\nஆராய்ச்சியாளர்கள் இதனை `கவனஈர்ப்பு காதல்`என்கிறார்கள். இது முழுமையான காதல் அல்ல. உங்களுக்குள் காதல் உணர்வுகள் நிரம்பி இருக்கிறது. ஆனால் அவளுக்குள் அதுபோன்ற உணர்வு நிறைய இருக்காது. நிலைமை இப்படி இருந்தாலும் இருவருமே ஒருவரையொருவர் ரசிப்பீர்கள்.\nஅவள் தனிமையில் சந்திப்பதையோ, நெருக்கத்தை அனுமதிப்பதையோ விரும்பமாட்டாள். இது பொழுதுபோக்கு காதலென்கிறார்கள் ஆய்வாளர்கள்.\nஅவள் மீது அன்பு, அக்கறை, மரியாதை எல்லாமே இருக்கிறது. இளமையின் குறுகுறுப்பு இல்லாத பார்வையே பார்க்கிறீர்கள். பேசவும் செய்கிறீர்கள். அதில் உள்ளர்த்தமோ, ரகசியமோ எதுவுமில்லை. அவளும் அப்படியே பழகுகிறாள். `இது எந்த வகை காதல்\nஇப்படிப்பட்ட காதலை, ஆய்வாளர்கள் `சேமிப்பு காதல்’ என்று வகைப்படுத்துகிறார்கள். கிட்டத்தட்ட இது ஆழமான நட்புணர்வே. இருவரும் ஆழமான அன்பு வைத்திருப்பார்கள். காதல் உணர்வையும் புரிந்து வைத்திருப்பீர்கள்.\n`காதலி கிடைத்தால் இவளைப்போல கிடைக்கவேண்டும்’ என்று ஏங்கவும் செய்வீர்கள். ஆனால் அவளிடம் காதலைச் சொல்ல முடியாத, சொல்ல விரும்பாத அளவுக்கு நேசம் வைத்திருப்பீர்கள். நீங்கள் விரும்பினால் இந்த நட்பை வாழ்க்கை முழுவதும் நீடிக்கவும் செய்யலாம்.\n`உங்களை பிடித்திருக்கிறது’ என்று உங்கள் காதலி சொல்லிவிட்டாள். உங்களுக்கும் அவளைப் பிடித்திருக்கிறது. நன்றாகவே பேசிக் கொள்கிறீர்கள். ஆனால் எந்த விஷயத்தை எடுத்துக் கொண்டாலும் எல்லை மீறல் இல்லவே இல்லை. காமத்தைப் பற்றியும் பேசுகிறீர்கள் ஆனால் விரசம் இல்லை.\nபிரச்சினையைப் பற்றி பேசுகிறீர்கள், உங்கள் குறையை அவளும், அவளது குறையை நீங்களும் சுட்டிக்காட்டி பேசிக் கொள்கிறீர்கள், முரண்பாடு ஏற்பட்டாலும் முட்டிக் கொள்வதில்லை…\nஉங்கள் காதல் இந்த நிலையில் இருக்கிறதா\nஇது `திட்டக் காதல்’.வாழ்வின் போக்கை புரிந்து கொண்டு ஒன்றுக்கு இரண்டு முறை சிந்தித்து முடிவெடுக்கவும், வாழவும் விரும்பும் ஜோடி நீங்கள். உங்கள் உணர்வுகளும் கூட எல்லைக்குட்பட்டதுதான். உங்கள் அன்பும் என்றும் நீடித்திருக்கும்.\nஅடிக்கடி தீண்டிக் கொண்டும், சீண்டிக் கொண்டும் இருப்பார்கள் சில காதலர்கள். பெரும்பாலும் சீண்டல்கள் எல்லைமீறும். இருந்தாலும் ஒருவரை ஒருவர் தடுப்பதில்லை. அந்த சீண்டலை அனுமதிக்கிறீர்கள்.\nஇப்படிப்பட்ட காதலராக நீங்கள் இருந்தால்\nஇதனை `இனிப்பு காதல்’என்று வகைப்படுத்துகிறார்கள் ஆய்வாளர்கள். இவர்களுக்குள் ஆழமான காதல் உணர்வு இருக்கும். அதிக உணர்ச்சி கொண்டவராகவும், கொஞ்சம் கூச்சம் உடையவராகவும் இருப்பார்கள்.\nஇவர்கள் காதலில் காமம் கலந்திருப்பதால், ஒருவரின் தீண்டலை இன்னொருவர் தடுக்கமாட்டார். இவர்களுக்குள் தன்னைப்பற்றிய உயர்வான எண்ணமும், சில ஒளிவு மறைவு ரகசியங்களும் இருக்கும். ஆனால் காதலை கடைசிவ��ை விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.\nகாதலி போனில் பேசும்போது லேசாக இருமும் சத்தம் கேட்டால் போதும் உடனே ஆபீசுக்கு விடுமுறை எடுத்துவிட்டு காதலியை நேரில் பார்க்க கிளம்பிவிடுகிறீர்களா அவள் விளையாட்டுக்காக `உடனே பார்க்க வேண்டும் போலிருக்கிறது வருவாயா அவள் விளையாட்டுக்காக `உடனே பார்க்க வேண்டும் போலிருக்கிறது வருவாயா’ என்றால் என்ன வேலையிருந்தாலும் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு அவளிடம் போய் ஆஜராகி விடுகிறீர்களா’ என்றால் என்ன வேலையிருந்தாலும் ஆபீசுக்கு லீவு போட்டுவிட்டு அவளிடம் போய் ஆஜராகி விடுகிறீர்களா இதுபோன்ற ஆழ்ந்த காதலை அவளும் உங்களிடம் வைத்திருக்கிறாளா\nஉங்கள் காதல் மற்றவர்கள் ஆச்சரியப்படும் அளவுக்கு சக்தி வாய்ந்தது. இதனை `வெற்றிக் காதல்’ என்கிறார்கள், ஆய்வாளர்கள். இப்படிப்பட்ட காதலர்கள் ஒருவருக் கொருவர் எதையும் விட்டுக்கொடுக்க தயாராக இருப்பார்கள். பிரச்சினை என்றால் தன்னையே தரவும் தயாராவார்கள்.\nசரி.. இதில் உங்கள் காதல் (காதலி) எந்த வகை என்று நீங்கள் மட்டும் தெரிந்து கொண்டால் போதும்..\nPrevious articleகாதலையும், சுதந்திரத்தையும் உணர்ந்த ஒரு பாலியல் தொழிலாளியின் நெகிழ்ச்சி\nNext articleஉங்கள் மனைவியும் கலவி கொள்கிறீர்களா சரியான முறையில் உறவு கொண்டீர்களா சரியான முறையில் உறவு கொண்டீர்களா ஒரு வாரத்துக்கு பல முறைகள் என்று விகிதத்தில்\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவது ஏன் தெரியுமா\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/women/body-control/page/5/", "date_download": "2018-10-17T19:14:39Z", "digest": "sha1:OAGE2R4FY47TQHO4JJQBUEDT4B6UREAG", "length": 11365, "nlines": 119, "source_domain": "www.tamildoctor.com", "title": "உடல் கட்டுப்பாடு - Page 5 of 111 - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பெண்கள் உடல் கட்டுப்பாடு Page 5\nபெண்களின் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்கள் ஏற்பட காரணம்\nபெண்கள் மார்பகம்:வயது அதிகரிக்க அதிகரிக்க, பெண்களின் மார்பகங்களில் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கும், மார்பகங்களின் கட்டமைப்பும் மாறத் தொடங்கும். வயது அதிகரிக்கும்போது இயற்கையாகவே, உடலில் இனப்பெருக்கம் சம்பந்தப்பட்ட ஹார்மோன்களின் அளவுகளில் ஏற்படும் மாற்றங்களே இதற்குக்...\nதொப்பையை குறைக்க இலகுவான உடற்பயிற்சிகள்\nஉடல் கட்டுப்பாடு:உடல் கட்டுபாடு:தற்காலத்தில் அனைவருக்கும் பெரிய பிரச்சினையாக காணப்படும் தொப்பையை வீட்டிலேயே சில எளிய உடற்பயிற்சிகளை செய்து குறைப்பது எப்படி என பார்ப்போம். plank walks exercise: இரண்டு கைகளையும் நிலத்தில் ஊன்றி, பக்கவாட்டில்...\nஉங்களுக்கு சிக்ஸ்பேக் உடல் அமைப்பை பெற உதவும் பயிற்சி\nஉடல் கட்டுப்பாடு:இன்றைய காலகட்டத்தில், அழகான பெண்களை கவருவதற்கு செய்முறை சிக்ஸ்பேக்கை விட சிறந்த வழி இல்லை. இது பெண்களைக் கவருவதற்கு மட்டுமல்லாமல், ஒருவனுக்கு வாழ்வில் நம்பிக்கையையும், உறுதியையும் வழங்குகிறது. ஆனால் சிக்ஸ் பேக், எளிதான...\nஉங்கள் உடல் அமைப்பை அழக வைத்திருக்க செய்யவேண்டியது\nஉங்கள் உடலுக்கு மீண்டும் புத்துயிர் அளிப்பதற்கு புத்துணர்ச்சியூட்டும் சிகிச்சையை பரிசோதிக்கிறீர்கள் என்றால், நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் உங்கள் அன்றாட வாழ்வில் சில ஆரோக்கியமான பழக்கங்களை சேர்த்து கொள்வதாகும். உங்களுடைய சிறந்த உடல் நிலையை...\nஉடல் எடையை 7 நாட்களில் 10 கிலோவை குறைக்கலாம்.\nஉடல் கட்டுபாடு:நம் உடல் எடை அதிகரிப்பதற்கு நாம் சாப்பிடும் உணவுப் பொருட்களே காரணமாக உள்ளது. இந்த உடல் பருமனால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.அதிக உடல் எடைக்கு, நொறுக்குத் தீனிகள்...\nஉடற்பயிற்சி செய்வதில் சொல்லப்படும் முக்கிய தவறான கருத்துகள்\nஉடல் கட்டுப்பாடுகள்:நீங்கள் ஜிம்மில் எவ்வளவு நேரம் செலவழிக்க வேண்டும் என்பதில் தொடங்கி என்னவெல்லாம் சாப்பிட வேண்டும் என்பது வரை, உடற்பயிற்சி பற்றி சொல்லப்படும் நூற்றுக்கணக்கான விஷயங்கள் உண்மையில் கட்டுக்கதைகளே. அவற்றில் முக்கியமான 7...\nதொப்பை வயிற்று பகுதியின் சதையை குறைக்கும் பயிற்சிகள்\nவிடா முயற்சியோடு தினமும் பயிற்சி செய்தால், தொப்பை தானாகக் குறைந்துவிடும். ஃபிட்டான வயிற்றுப் பகுதி வந்துவிடும். தொப்பையைக் குறைப்பதற்கான பயிற்சிகளை பார்க்கலாம். ஓடி, ஆடி உழைப்பதைக் குறைத்து, நொறுக்குத்தீனிகளை அதிகம் உட்கொள்வதன் விளைவு,...\nஉங்களின் கழுத்து, முதுகு வலியை போக்க உதவும் புஜங்���ாசனம்\nஉடல்கட்டுபாடு:பல மணி நேரம் உட்கார்ந்து கொண்டே குளிந்து வேலை செய்பவர்களுக்கு இந்த ஆசனம் மிகவும் பயனுள்ளதாகிறது. எவ்வளவு நாள்பட்ட கழுத்து வலி, முதுகு வலியானாலும் இந்த ஆசனப் பயிற்சியின் மூலம் நீக்கிக் கொள்ள...\nபெண்கள் அழகான கண்களை பெற தினமும் இந்த பயிற்சியை செய்யுங்க..\nஉடல் கட்டமைப்பு:நாம் அனைவரும் உடற்பயிற்சி செய்வதற்கு எத்தனை முக்கியத்துவம் அளிக்கின்றோமோ அந்தளவு முக்கியத்துவத்தை கண்களுக்கு வழங்குவதில்லை. ஆனால் அது முற்றிலும் தவறு. ஏனெனில் கண்களுக்கும் பயிற்சி அளிப்பது மிக முக்கியம். அதன் மூலம் கண்...\nபெண்களின் கழுத்து பகுதியில் சதையை குறைப்பது எப்படி\nஉடல் கட்டுப்பாடு:கழுத்தில், கீழ் தாடையில் உள்ள பை போன்ற கொழுப்பை எப்படி சரிசெய்வது என்று தெரியுமா சிலர் முகத்தில் கீழ் தாடைக்கு அடியில் கொழுப்பு சேர்ந்து தொங்கியது போல் தோன்றும். இது தங்கள் அழகுக்கு...\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2017/02/nadaga-aasiriyar-pammal-sambanda.html", "date_download": "2018-10-17T18:47:16Z", "digest": "sha1:N27D5SLIRM7YORWLZK5IN3EA6PLJM4WL", "length": 15572, "nlines": 83, "source_domain": "www.tnpscgk.net", "title": "பம்மல் சம்பந்த முதலியார் - வாழ்க்கை குறிப்புகள் ! - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nபம்மல் சம்பந்த முதலியார் - வாழ்க்கை குறிப்புகள் \nபம்மல் சம்பந்தம் 1873ம் வருடம் பிப்ரவரி 9ம் தேதி சென்னையில் பிறந்தவர். இவரது பெற்றோர் பம்மல் விஜயரங்க முதலியார், மாணிக்கவேலம்மாள் என்பவர்கள்.\nவழக்கறிஞர், நீதியரசர், நாடகாசிரியர், மேடை நாடக நடிகர், எழுத்தாளர், நாடக இயக்குனர் என்ற பல அவதாரங்களில் திளைத்தவர் பம்மல் சம்பந்தம் முதலியார்.\nஇவர் நாடகக் கலைக்கு ஆற்றிய தொண்டு என்றும் நினைவில் வைக்கத் தக்கது. நாடக மேடை நடிகர்களைக் கூத்தாடிகள் என்றழைக்கப்பட்ட பழக்கத்தை மாற்றி அவர்களைக் கலைஞர்கள் என்ற சிறப்பான நிலைக்கு உயர்த்தியவர்.\nசம்பந்தம் தனது நாடக மேடை நினைவுகள் என்ற புத்தகத்தில் மாநிலக்கல்லூரியிலும், பின்னர் சட்டக் கல்லூரியிலும் படித்து பி.ஏ., பி.எல். பட்டங்கள் பெற்றார். சில காலம் வழக்கறிஞராகவும், நீதியரசராகவும் பணியாற்றினார்.\nஉயர்கு��ியில் பிறந்தவர்களையும், கற்றவர்களையும், அறிஞர்களையும், சம்பந்தம் தம்முடைய நாடகங்களில் நடிக்கச் செய்தார்.\nஆங்கில நாடகங்கள், வடமொழி நாடகங்கள் முதலியவற்றை தமிழ்ச் சூழலுக்கு ஏற்றவாறு மாற்றியமைத்து மேடையேற்றினார்.\n1891ம் வருடம் ஜூலை ஒன்றாம் தேதி, சுகுண விலாச சபை என்ற நாடகக் குழுவை உருவாக்கினார்.\nசம்பந்தம் 529 முறை நாடக மேடையில் தோன்றியிருக்கிறார். 109 வெவ்வேறு நாடகப் பாத்திரங்கள் பூண்டுள்ளார்.\nஅவர் எழுதி அச்சிட்டுள்ள நாடகங்களின் தொகை 68. அவரது அனுமதியுடன் 1891லிருந்து, 1934ம் வருடம் வரை சுகுண விலாச சபையாராலும், நகரிலும், வெளியூர்களிலும் உள்ள மற்ற சபைகளாலும், அவரது நாடகங்கள் 4070 முறை மேடையேறியுள்ளன.\nபம்மல் சம்பந்தம் முதலியார் 1967ம் வருஷம் செப்டம்பர் மாதம் 24ம் தேதி மறைந்தார். அவர் மறைந்தாரே தவிர அவரது நாடகத் தொண்டு இன்னமும் எல்லாருடைய நினைவிலும் பசுமையாகவே உள்ளது.\nபம்மல் சம்பந்தம் 94 நாடகங்கள் எழுதியுள்ளார் - அவற்றுள் முக்கியமானவை கீழே:\nமனோஹரா (1895 - சுகுணவிலாச சபையிலும், மற்ற இடங்களிலும் 859 முறை நடிக்கப்பட்டது)\nலீலாவதி சுலோசனா - (50 தடவை சபையிலும், மற்ற இடங்களில் 286 முறையும்)\nபுஷ்பவல்லி (சம்பந்தத்தினுடைய முதல் நாடகம்)\nசுந்தரி - (சுகுண விலாச சபையின் முதல் நாடகம்)\nசாரங்கதரா (198 முறை - மேடையில் முதல் முத்தக் காட்சி)\nகாலவ ரிஷி (1899 - 307 முறை மேடையேறியது)\nகாதலர் கண்கள் (1902 - 190 முறை மேடையேற்றம்)\nவெள்ளித் திரையில் வெளிவந்த நாடகங்கள்:\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் ம��தல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00303.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegachudar.blogspot.com/2014/03/blog-post_4.html", "date_download": "2018-10-17T17:52:53Z", "digest": "sha1:6SP7FWK44COPMBL5H432QMMA4RCXLGNP", "length": 23463, "nlines": 229, "source_domain": "aanmeegachudar.blogspot.com", "title": "ஆன்மீகச்சுடர்: பித்ருக்களின் வலிமையும் - பித்ரு தோஷமும்", "raw_content": "\nஆன்மீகச்சுடர் வலைப்பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது. உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களின் வாழ்வியல் துயர்கள் களைய குருவருளாலும் இறையருளாலும் இவ்வலைப்பூ நடத்தப்படுகிறது. குருவருளும் திருவருளும் ஆன்மீகச்சுடராக நின்று வழிகாட்டும். தங்களின் மேலான சந்தேகங்களுக்கு / கேள்விகளுக்கு aanmeegachudar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். ஆன்மீகச்சுடர் தற்போது apk வடிவில்...\nபித்ருக்களின் வலிமையும் - பித்ரு தோஷமும்\nபித்ருக்கள் என்ற சொல் இறந்து போன நமது முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்கள் ஆவர். தந்தை வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பிதுர் வழி பித்ருக்கள் எனவும், தாய் வழியில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது மாதுர் வழி பித்ருக்கள் எனவும் அழைக்கப்படுவர். மொத்தத்தில் இறந்து போன நமது முன்னோர்கள் அனைவரும் நமது பித்ருக்களே ஆவர்.\nநம்முடைய இந்த உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் நம் பித்ருக்கள் அளித்ததே. நம்முடன் வாழ்ந்த நம்முடைய முன்னோர்களான நமது பித்ருக்கள் நமக்கு அளித்த இந்த உடல், உயிர் மற்றும் பொருள் இவற்றை நாம் அனுபவித்து வருகிறோம். அவ்வாறு நாம் அனுபவிக்��ும் போது நமது பித்ருக்கள் செய்த பாவம் மற்றும் புண்ணிய பலனையையும் சேர்த்தே அனுபவித்து வருகிறோம். நம்முடன் வாழ்ந்து மறைந்த நமது பித்ருக்கள் எப்போதும் நமது நலனையே விரும்புபவர்கள்.\nநமது பித்ருக்கள் நம்முடன் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும். இதையே திருக்குறள் தந்த திருவள்ளுவர் நீத்தார் கடன் என்ற அதிகாரத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறார். நமது பித்ருக்களுக்கு நாம் செய்யும் வழிபாடு ஆவி வழிபாடு ஆகும். இதுவே நம் பண்டைய தமிழர்களின் முக்கிய வழிபாடு ஆகும். இந்த வழிபாடு தற்போது மறைந்து விட்டது.\nஆவிகள் என்றவுடன் நம்மில் சிலர் பயந்து போய் இருக்கலாம். பயம் கொள்ள தேவையில்லை. நமது முன்னோர்களின் ஆவிகள் மறுபிறப்பு எய்தும் வரை நமது நலனில் அக்கறை கொண்டவையாகவே இருக்கும். இத்தைகய நம்முடை முன்னோர்களின் ஆவிகளுக்கு நாம் செய்யும் வழிபாடு தான் பிதுர்கடன் எனப்படுகிறது. நமது பித்ருக்கள் தான் கடவுளரின் அருளை நமக்கு வெகு எளிதாக பெற்றுத் தரும் வல்லமை பெற்றவர்கள். நமது வேண்டுதல்களை எளிதில் நிறைவேற்றித் தருபவர்கள் நமது பித்ருக்களே.\nஎனவே நமது நலனில் அக்கறை கொண்ட நமது பித்ருக்களை நாம் வழிபாடு செய்து அவர்களின் பசியினைப் போக்க வேண்டும். அவ்வாறு பசியினை போக்காமல் விட்டுவிட்டால் நமது பித்ருக்கள் பசியினால் வாடுவர். அவ்வாறு பசியினால் வாடும் பித்ருக்கள் ஒவ்வொரு அமாவாசையன்றும் நமது இல்லங்களில் உள்ள நீர் நிலைகளில் வந்து தங்குவர். அமாவாசையன்று நாம் பித்ருக்களுக்கு வழிபாடு செய்து அவர்களின் பசியை போக்காமலோ இருந்தால் நமது பித்ருக்கள் வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வர்.\nவருத்தத்துடன் செல்லும் பித்ருக்களில் சிலர் கோபம் கொள்வர். அத்தகைய பித்ருக்கள் கோபத்தினால் நமக்கு சாபமும் அளிப்பர். இந்த சாபம் தெய்வத்தின் அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது. கடவுளின் வரங்களையே தடை செய்யும் ஆற்றல் கொண்டவர்கள் நமது பித்ருக்கள். எனவே நாம் அவர்களின் கோபத்திற்கோ அல்லது சாபத்திற்கோ ஆளாகாமல் இருப்பது நல்லது. மேலும் நமது பித்ருக்களின் பசியைப் போக்கி அவர்களை அமைதி படுத்த வேண்டும்.\nபித்ரு தோஷம் என்பது ஜ���தகத்தில் உள்ள தோஷங்களிலேயே மிகவும் வலிமையானது. இந்த தோஷம் உள்ள உள்ளவர்களின் வாழ்க்கையில் படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கை மற்றும் குழந்தை இவற்றில் ஏதேனும் ஒன்றில் தீராத பிரச்சனை இருக்கத்தான் செய்கிறது. பிதுர் தோஷம் நீங்காமல் மற்ற பரிகாரங்கள் செய்தாலும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை. எத்தகைய மந்திர செபங்களும் சித்தியடைவதில்லை. இதற்கு காரணம் நமது பித்ருக்களின் சாபம் தான். எனவே முதலில் பிதுர் தோஷத்தினைப் போக்கிட வேண்டும்.\nபிதுர் தோஷம் உள்ளவர்களின் ஜாதகம் பிதுர் தோஷம் நீங்கிய பின்பு தான் வேலையே செய்ய ஆரம்பிக்கும். இந்த தோஷம் இருக்கும் வரையில் ஜாதகத்தில் உள்ள எந்த ஒரு யோகமும் தன்னுடைய பலனை தராது. மாறாக பிதுர் தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் துன்பமே மிஞ்சும். பிதுர் தோஷம் உள்ளவர்கள் முதலில் அதனை போக்கிட வேண்டும். அவ்வாறு நீங்கிய பின்னரே அவர்களின் வாழ்க்கையில் எந்த ஒரு முன்னேற்றமும் வரும்.\nஓம் சிவ சிவ ஓம்\nபித்ரு தோஷம் நீங்க எவ்வாறு வழிபாடு செய்வது என்று. நாள் நேரம் என்பவற்றை எனக்கு தனி மெயில் ஒன்று அனுப்பவும் நன்றி kcmohan1987@gmail.com\nவணக்கம்... பித்ரு தோஷம் நீங்க வழிபாட்டு முறைகளை அறிய பின்வரும் இணைப்பினை பின் தொடரவும்.\nபித்ரு தோஷம் நீங்க செய்ய வேண்டிய வழிமுறைகள் பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்...\nமுயற்சி திருவினையாக்கும். சித்தர் காட்சி இருவினை போக்கும்.\nஇறையைத் தேடி ஒரு ஆன்மீகப் பயணம்...\nஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை\nமனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே… நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வ...\nசெல்வம் கொழிக்க செய்யும் சொர்ண பைரவர் அஷ்டகம் - தமிழில்\nதனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும் மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்...\nஅழியா செல்வம் தரும் திருவாதிரை சொர்ண பைரவர் வழிபாடு\nபொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை. அதாவது பணம் இல்லாமல் இந்த உலகில் வாழ்க்கை என்பது சிரமம். ...\n2015 ம் ஆண்டு மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்\n ஓம் சிவ சிவ ஓம்\n2016 ம் வருட மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள் (இந்திய நேரப்படி)\nபுத்திர தோஷம் நீக்கும் சண்முக க���சம்\nஓம் குமர குருதாச குருப்யோ நம: நாம் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் ஆகும். இது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கவசம் ஆக...\nகர்ம வினைகள் போக்கும் காலபைரவர் அஷ்டகம்\n1. தேவராஜ - ஸேவ்யமான - பாவனாங்க்ரி பங்கஜம் வ்யாலயஜ்ஞஸூத்ர - மிந்துசேகரம் - க்ருபாகரம் நாரதாதியோகிப்ருந்த - வந்தி...\n2014 ம் வருட மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்\n ஓம் ஸ்ரீ ஓம் - ஓம் சிவ சிவ ஓம் - ஓம் ஸ்ரீ ஓம்...\nகாலத்தை வென்ற தெய்வங்கள்: காளியும் - கால பைரவரும்\nகாளி : இந்த பெயரைக் கேட்டவுடனே அனைவருக்கும் ஒரு வித அச்சம் உண்டாகி இருக்கும் . காளன் என்னும் சிவபெருமானின் த...\nசித்தர்களின் தலைவர் அகத்தியர் அன்னை லோபா முத்திரையுடன் அகத்தியர் பெருமான் “ அகத்தியர் ” – இந்த பெயரை கேள்விபடாதவர்களே இல்லை எனலாம். ...\nநவசக்தியரின் பெயர்களும் - பெருமைகளும்\nமந்திர செபத்தில் வெற்றி பெற செய்ய வேண்டியவை\nபிரம்மஹத்தி தோஷமும் – அதனை போக்கும் முறையும்\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம்\nபித்ருக்களின் வலிமையும் - பித்ரு தோஷமும்\nஎந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்\nஓம் சிவ சிவ ஓம் (4)\nகணவன் மனைவி ஒற்றுமை (2)\nகாரிய சித்தி மாலை (2)\nசொர்ண பைரவர் அஷ்டகம் (8)\nமஹா லட்சுமி அஷ்டகம் (1)\nமஹா லட்சுமி வழிபாடு (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arthanareeswarar.com/tamil/2_1_1.aspx", "date_download": "2018-10-17T17:59:05Z", "digest": "sha1:MROC7YP2HNECAJZTDCMV2NHUPZSNTZLJ", "length": 14640, "nlines": 156, "source_domain": "arthanareeswarar.com", "title": "அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு", "raw_content": "\nதிருச்செங்கோடு, நாமக்கல் மாவட்டம், தமிழ்நாடு.\nசிறப்புகள் தோற்றமும் அமைப்பும் சிறப்புகள் இறை வழிபாடு\nஸ்தலப் பெருமை மலையின் மறு பெயர்கள் மண்டபங்கள் பேருந்து வசதி\nநகரின் குறிப்பு ஸ்தல விருட்சம் கோபுரம் நிர்வாக அமைப்பு\nஐயப்பன் மண்டல பூஜை 09\nஅர்த்தம் என்றால் பாதி எனவும், நாரீ என்றால் பெண் எனவும், ஈஸ்வரன் என்றால் சிவன் எனவும் பொருள்படும் (அர்த்த+நாரீ+ஈஸ்வரர்). இறைவன் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் இத்தலத்தில் பெண்ணாகவும், ஆணாகவும் இரண்டற கலந்து அம்மையப்பன் என்று அழைக்கப்படும் அர்த்தநாரீஸ்வரராக அதிசியமான வடிவுடன் பக்தர்களுக்கு காட்சியாளிக்கிறார். இறைவன் ஆணா அல்லது பெண்ணா என்ற கேள்வி எழுப்பி ஆண் என்றால் ஆண், பெண் என்றால் பெண் என்று புரட்சிகரமாகப் பதில் தருகிற உமையொருபாகனாக மங்கை பாங்கனாக மாதிருக்கும் பெருமானுக்கு முக உருவ வழிபாடு இல்லை. பாதியானாக காட்சி தருகினற சிவம் இல்லையேல் சக்தி இல்லை. சக்தி இல்லையேல் சிவம் இல்லை என்கிற உண்மையை உலகுக்கு உணர்த்திய உன்னத திருத்தலம் ஆகும்.\nஇங்குள்ள அர்த்தநாரீஸ்வரன் மூலவர் திருவுருவம் கற்சிலை அன்று, சித்தர்களால் வெண்பாஷணம் என்று அழைக்கப்படும் மிகுந்த நச்சுத்தன்மை உடைய பல வகை மூலிகைகளால் உருவாக்கப்பட்டது. இந்த பாஷாணமானது வெண்குஷ்டம் போன்ற பல நோய்களை தீர்க்கும் சக்தி உடையது. ஆகவே பெருமானுக்கு செய்யும் அபிஷேக தீர்த்தம் மற்றும் பெருமானின் பாதத்தில் இருந்து வரும் சுனை நீர் தீர்த்தம் ஆகியவைகளை தொடர்ந்து பருகினால் இன்று மருத்துவர்களால் குணமாக்க முடியாத பல நோய்கள் குணமாகின்றன என்று மக்களால் முழுமையாக நம்பப்படுகிறது. மிகப்பழமையான சிலை என்பதால் அபிஷேகம் செய்து திருவருவம் சற்று மாறி காட்சி தருகிறது. தற்சமயம் மதியம் ஒருவேளை மட்டுமே பெருமானுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது. அப்போது இடது பாதி புடவையுடனும் வலது பாதி வேஷ்டியுடனும் அலங்காரம் செய்யப்படுகிறது. அர்ச்சனையின் போது எங்கும் இல்லாத புதுமையாய் ஒரு நாமம் அம்பிகைக்குரிய பெண்பாலாகவும், அடுத்த நாமம் சிவனுக்குரிய ஆண்பாலாகவும் அமைந்து அர்ச்சிப்பது இத்திருத்தலத்தின் தனிச்சிறப்பாகும்.\nசெங்கோட்டுவேலவரை வணங்கி தென்புறம் மேற்கு நோக்கி அமைந்துள்ள அம்மையப்பன் சன்னதிக்கு செல்லலாம் வலது கையால் தண்டாயுதத்தை பிடித்தவாறு பராபரையின் பாகமாகிய இடது கையை இடையில் பிடித்திருக்க உடலை சற்று வலதுபுறமாக சாய்த்து மகரகுண்டம் காதில் அசைய முத்துமணி இரத்தினம் இடது காதில் அணி செய்ய தாமரையும் நிலோற்பலமும் ஒரே சமயத்தில் மலர்ந்திருப்பதை போல ஒன்றுக்கொன்று உற்று நோக்கிய கண்களில் இனிய தோக்கும் பூண்டு பச்சைநிற கோசீக உடை இடது தொடையையும், புலித்தோலாடை வலது தொடையும், அலங்கரிக்க முப்புரி நூல் ஒரு பக்க மார்பிலும், சுவர்ண சிமிழ் போன்ற நெருங்கிய தனபாரம் மறுபக்கமும், இயமனை உதைத்த நாக வீர வெண்குடையும், அணிந்த திருவடி ஒருபாகமும், அழகிய சிலம்பின் பிரபை விளங்கிய திருவடி ஒரு பாகமும் கொண்டு அம்மையப்பனாய் ஒரே திருமேனியாய் காட்சியளிக்கிறார். அம்���ையப்பனின் திருமுன் திருவாயில் கிடையாது. மாறாக துவாரங்களுடன் கூடிய கல்லாலான பலகனி அமைக்கப்பட்டுள்ளது.\nதேவ தீர்த்தம் சிவன்திரு மேனியின் பாவனிப் படிக்குச் சில\nகோவளித்த வெண்பாணிற் கோலமாய் நாவலீர் அர்த்த நாரியராயினார்\nஎன திருச்செங்கோடு தல புராணம் குறிப்பிடுகிறது. நாகாசலத்தில் எழுந்தருளியுள்ள அர்த்த பாகத்திறைவனுக்கு தூபதீபங்கள் காட்டி சந்தனம், குங்குமம், விபூதிகளை அணிவித்து வில்வம், வெள்ளருக்கு, தாமரை, செண்பகம், செங்கழுதீர், மாந்திரை, பாதிரி, பொன்னரலி மலர் தூவி வழிபடல் வேண்டும்.\nதூப தீபங்களிடை யிடையுதவி வில்வ மலர் துணர்பூங்கஞ்சம்\nமாபரிமளம் சிறந்த சண்பகம் செங்கழுநீர் வெண்மத்தம் சுத்த\nகோபநிறப் பாடலம் பொற்குல வலரியிட்ட புட்பங் குளிரச்சாத்தி\nஞாபகத்துமற் தரப்புட்பாஞ்சலி நன்னீர்ச்சரணம் நளினத்தேத்தி\nஎன திருச்செங்கோடு தல புராணம் குறிப்பிடுகிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nisaptham.com/2015/01/blog-post_18.html", "date_download": "2018-10-17T18:06:20Z", "digest": "sha1:HHRY655LGBYXJGQOLEHZAFYP4R6KSW5F", "length": 19446, "nlines": 79, "source_domain": "www.nisaptham.com", "title": "என்ன அக்கப்போர்? ~ நிசப்தம்", "raw_content": "\nஇது வழக்கமான கூட்டமா என்று தெரியவில்லை. புத்தகக் காட்சியின் சில அரங்குகளில் கேட்டால் வழக்கத்தை விடவும் வியாபாரம் அதிகம் என்கிறார்கள். சில அரங்குகளில் சென்ற ஆண்டைக் காட்டிலும் விற்பனை கொஞ்சம் குறைவுதான் என்றார்கள். குழப்பமாகத்தான் இருந்தது. ஆனால் மொத்த வளாகமும் இந்தத் தலைமுறையின் இளைய வாசகர்களால் நிரம்பி வழிகிறது. கார்டைத் தேய்த்து புத்தகங்களை வாங்கிச் செல்பவர்கள் கணிசமாக இருக்கிறார்கள். கோடிக்கணக்கான ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகின்றன. மற்றவர்கள் எப்படியோ தெரியவில்லை- ஆனால் வாங்கிச் செல்லும் புத்தகங்கள் அனைத்தையும் நான் வாசிப்பதில்லை. வாங்குகிற புத்தகத்தில் நான்கில் ஒரு பங்கை வாசித்தால் பெரிய விஷயம். ஆனால் சேகரித்து வைத்துக் கொள்கிறேன். இருந்துவிட்டுப் போகட்டும். எப்பொழுதாவது தேவைப்படும்.\nஎதற்காக இந்த ஆராய்ச்சி என்றால் நேற்று மாலை சன் நியூஸ் விவாத மேடைக்கு அழைத்திருந்தார்கள். பெங்களூரில் இருப்பதால் அடிக்கடி டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது சாத்தியமில்லை. நீயா நானாவுக்கு இரண்டொரு முறை அழைத்தார்கள். ஆனால் இ���வு நேரத்தில்தான் பெரும்பாலும் நிகழ்ச்சியின் பதிவு இருக்கும் போலிருக்கிறது. முந்தின நாள் பகல் கிளம்பி வந்து அடுத்த நாள் பகலில் வீடு திரும்ப வேண்டும். இரண்டு நாட்கள் ‘கட்’ அடிக்க வேண்டியிருக்கும். அதுவுமில்லாமல் கூட்டத்திற்குள் பேசி சமாளிக்கும் அளவுக்கு எனக்கு பேச்சுத் திறமை போதாது.\nசன் நியூஸில் அழைத்த போது சாயந்திர நேரம். புத்தகங்களுக்குள்ளாகத்தான் சுற்றிக் கொண்டிருந்தேன். இடையில் மூன்று மணி நேரங்கள் இருந்தன. பெரிதாகத் தயாரிப்பு எதுவும் செய்து கொள்ளவில்லை. நல்ல சட்டையாக இல்லாததால் ஒரு வெள்ளைச் சட்டை மட்டும் வாங்கிக் கொண்டேன். ஐந்நூற்று எழுபது ரூபாய். பழைய சட்டையோடு கலந்து கொண்டால் வீட்டில் திட்டு வாங்க வேண்டியிருக்கும். ‘பிச்சைக்காரன் மாதிரி இருக்கான் பாரு’ என்பார்கள். எதற்கு அக்கப்போர்\nடிவியில் பேசிய பிரதாபத்தை எழுதுவதற்காக இதை ஆரம்பிக்கவில்லை. பேசிய விவகாரத்தைப் பற்றி எழுத வேண்டும்.\nபுத்தக விற்பனை திருப்தியளிக்கிறதா என்பதுதான் முதல் கேள்வி. திருப்தியாக இருக்கிறது என்றேன். மசால் தோசை 38 ரூபாய் இதுவரைக்கும் ஐந்நூறு பிரதிகளாவது விற்றிருக்கும் என பதிப்பாளர் சொல்கிறார். பத்து நாட்களில் ஐந்நூறு பிரதிகள். இன்னும் இரண்டு மூன்று நாட்கள் இருக்கின்றன. எப்படிப்பார்த்தாலும் சந்தோஷமாகத்தான் இருக்கிறது.\nகலாப்ரியா, அ.ராமசாமி மற்றும் போகன் சங்கர் ஆகியோரும் விவாதத்தில் கலந்து கொண்டார்கள். பெருமாள் முருகன் விவகாரம், வாசிப்பின் தரம் முதலியன பற்றி கொஞ்ச நேரம் பேசினார்கள். நெல்சன் சேவியர் குறிப்பு கூட வைத்துக் கொள்வதில்லை. அவ்வளவையும் கோர்வையாக மண்டைக்குள் வைத்துக் கொள்கிறார். அடுத்து யாரைக் கேட்கப் போகிறேன் என்றெல்லாம் டிப்ஸ் கொடுப்பதில்லை. திடீரென்று ‘மணிகண்டன் நீங்க சொல்லுங்க’ என்கிறார். நேரடி ஒளிபரப்பு வேறு. கஷ்டமான கேள்வி எதையாவது கேட்டு மாட்டிவிடுவாரோ என பயம் இருந்தபடியேதான் இருந்தது.\nபுத்தகக் காட்சி வாசிப்பு பழக்கத்தை அதிகரித்திருக்கிறதா என்று கேட்டார். ஆமாம் என்று உறுதியாக நம்பலாம். ஏகப்பட்ட வாசகர்களை உள்ளே இழுக்கிறது. ஏதாவதொரு புத்தகத்தை வாங்கிச் செல்கிறார்கள். இன்றைக்கு வாசிக்கவில்லையென்றாலும் பிறகு எப்போதாவது வாசித்துப் பார்ப்பார்கள். நெய்வேலி, ஈரோடு, மதுரை என்று தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் நடத்தப்படும் புத்தகக் கண்காட்சிகளின் வழியாக பல லட்சம் பேர்களுக்கு புத்தகங்கள் அறிமுகமாகின்றன என்பதுதான் உண்மை.\nவிவாதத்தில் Reading Pleasure, Readability பற்றிக் குறிப்பிட வேண்டியிருந்தது. இந்த அடிப்படையில் எழுதுவதுதான் எனது முதன்மையான விருப்பம் என்று வெளிப்படையாகச் சொல்வதில் தயக்கம் எதுவும் இருக்கவில்லை. இலக்கியவாதியாக என்னைக் காட்டிக் கொள்வதைவிடவும் ‘சுவாரஸியமாக எழுதுகிறான்’ என்று யாராவது சொல்வதைக் கேட்பதைத்தான் விரும்புகிறேன். அந்த சுவாரஸியத்திற்குள் சின்னதாக ஒரு செய்தியை வைத்தால் போதும். இப்படி விரும்புவதற்கு நோக்கம் இல்லாமல் இல்லை. ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான புதியவர்களுக்கு இணையம் வழியாகத் தமிழ் அறிமுகமாகிக் கொண்டிருக்கிறது. அவர்களில் வாசிப்புப் பழக்கமே இல்லாதவர்கள்தான் அதிகம். அத்தகைய வாசிப்புப் பழக்கமே இல்லாத ஒருவர் இந்த எழுத்து வழியாக வாசிக்கத் தொடங்கினால் அல்லது அந்த வாசிப்பைத் தக்க வைத்துக் கொண்டால் அல்லது இந்த எழுத்தைத் தாண்டி அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தால் அதைத்தான் மிகப்பெரிய சாதனையாக நினைத்துக் கொள்வேன். Being a Bridge. இலக்கியவாதிகள் இதை இலக்கியம் இல்லை என்பார்கள். விருதுகள் எதுவும் தரமாட்டார்கள். ஆனால் அதற்காக சொங்கி விட வேண்டியதில்லை. அவர்கள் எப்பவுமே இப்படித்தான். பொருட்படுத்தத் தேவையில்லை.\nபாருங்கள்- பெருமாள் முருகனைக் கூட ‘இலக்கியவாதி இல்லை’ என்கிறார் ஜெயமோகன். ஜெயமோகனின் இந்த தீர்ப்பை வேறு மாதிரி பார்க்க முடியும். பெருமாள் முருகன் விவகாரம் தி கார்டியனில் வந்திருக்கிறது, வாஷிங்டன் போஸ்ட்டில் இதைப் பற்றி எழுதியிருக்கிறார்கள், நியூயார்க் டைம்ஸில் வரப் போகிறது என்கிறார்கள். மாநிலம், நாடு என்ற எல்லைகளைத் தாண்டி அவருக்குக் கிடைக்கும் சர்வதேச கவனம் இங்கு சில எழுத்தாளர்களின் வயிறைக் கருக்குகிறது. எழுதிக் குவிக்கும் தன்னால் இந்த இழவெடுத்த தமிழ்நாட்டின் எல்லையைத் தாண்ட முடியவில்லையே என்கிற ஆதங்கம். எழவு வீட்டிலும் தானே பிணமாக இருக்க வேண்டும் என்ற மனநிலைதானே இங்கு இருக்கிறது குறைந்தபட்சம் தமிழ் சமூகமாவது தன்னைப் பற்றி பேசட்டும் என்று தலைகீழாக நின்று தண்ணீர் குடிக்கிறார்கள். பாவம்.\n(உலக அ��வில் இன்று தமிழிலக்கிய முகங்களாக அறியப்படுபவர்கள் நால்வர் மட்டுமே– சல்மா, பாமா, பெருமாள் முருகன், இமையம். இவர்களை கொண்டு செல்லும் ஒரு பெரிய ‘சானல்’ செயல்படுகிறது. காலச்சுவடு,வ.கீதா,க்ரியா என அவர்கள் ஒரு பெரிய வட்டம். இவர்களில் இமையம் மட்டுமே இலக்கியவாதி என நேற்று பதிவிட்டிருந்தார். இன்று தேடினால் காணவில்லை. நீக்கிவிட்டார் போலிருக்கிறது)\nபெருமாள் முருகன் போன்ற ஜாம்பவான்களைக் கூட இடது கையால் ஒதுக்கிவிடுபவர்கள் மத்தியில் என்னை மாதிரியான சில்லுண்டிகள் எப்படித் தப்பிக்க முடியும் இங்கு யாரைப் போற்றுகிறோம், யாரை விமர்சனம் செய்கிறோம், யாரைத் தூக்கிப் பிடிக்கிறோம் என்பதில் ஆரம்பித்து எல்லாவற்றிலும் சுயநல அரசியல் இருக்கிறது. அதனால் இலக்கியவாதிகளின் சான்றிதழ்களை எந்தக் காலத்திலும் எதிர்பார்க்க வேண்டியதில்லை. சுவாரஸியமாக எழுதுவதன் வழியாகவே எவ்வளவோ காரியங்களைச் செய்ய முடியும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையிருக்கிறது. இந்த நம்பிக்கை நானாக உருவாக்கிக் கொண்ட நம்பிக்கை இல்லை. நிசப்தம்.காம் உருவாக்கிய நம்பிக்கை.\nபந்தாவுக்காக படம் ஒன்றை போட்டுக் கொள்கிறேன் இருங்கள்-\nநல்லவேளையாக நிகழ்ச்சி ஒளிபரப்பான சமயத்தில் வீட்டில் மின்சாரம் இருந்திருக்கிறது. குடும்பத்தோடு அமர்ந்து பார்த்திருக்கிறார்கள். இனி மூன்று மாதத்திற்கு எதற்கும் திட்ட மாட்டார்கள். முதல் வேளையாக அனுமதிக்கப்பட்ட பட்ஜெட்டைக் காட்டிலும் கூடுதலாக ஆயிரம் ரூபாய்க்கு இன்று புத்தகக் காட்சியில் புத்தகங்களை வாங்கிவிட வேண்டும்.யாராவது வருகிறீர்களா\nநிசப்தம் App (for ஆண்ட்ராய்ட்)\nவிண்ணப்பத்தை இணைப்பிலிருந்து தரவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தபால்/கூரியரில் அனுப்பி வைக்கவும்.\nஅறக்கட்டளையின் தன்னார்வலர்கள் பட்டியலை இணைப்பில் காணலாம். இணைத்துக் கொள்ள விரும்புகிறவர்கள் தொடர்பு கொள்ளவும்.\nஅறக்கட்டளையின் விதிகளைத் தெரிந்து கொள்ள இணைப்பின் மீது சுட்டவும்.\nநிசப்தம் அறக்கட்டளைக்கு உதவி கோரி வரும் விண்ணப்பங்களின் நிலவரத்தை இணைப்பில் தெரிந்து கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121437/news/121437.html", "date_download": "2018-10-17T18:31:26Z", "digest": "sha1:MCHGG6S6PTID5IY7JWRKYMEFDCGXHKLX", "length": 6372, "nlines": 84, "source_domain": "www.nitharsanam.net", "title": "கை ��லப்பில் நடுவராக சென்றதால் உயிர் பறிபோன மாயம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nகை கலப்பில் நடுவராக சென்றதால் உயிர் பறிபோன மாயம்…\nஇரண்டு குடும்பத்தினருக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பை விலக்கச் சென்ற பெண்ணொருவர், தாக்குதலுக்கு உள்ளான நிலையில் உயிரிழந்த சம்பவம் நோட்டன் பிரதேசத்தில் நேற்று (08.07.2016) இரவு இடம்பெற்றுள்ளது.\nநோட்டன் பிரிட்ஜ் லொனக் தோட்டத்தைச் சேர்ந்த 42 வயதுடைய செல்லப்பன் வள்ளியம்மா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.\nஇந்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நோட்டன் லொனக் தோட்டத்திலுள்ள லயன் குடியிருப்பில், 08.07.2016 இரவு 8 மணியளவில் இரண்டு குடும்பத்தினருக்கு இடையே கைகலப்பு ஏற்பட்டுள்ளது.\nஇந்த நிலையில், தனது கணவரை சண்டையிலிருந்து விலக்கச்சென்ற மனைவி அங்கிருந்த இளைஞன் ஒருவனது தாக்குதலுக்கு இலக்காகி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஎனினும் சிகிச்சை பலனளிக்காத நிலையில் அவர் உயிரிழந்துள்ளார். மேலும் இந்தக் கைகலப்பின் மூலம் காயமடைந்த கணவன், மகன் ஆகியோர் வட்டவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக நாவலபிட்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.\nஇந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\nமாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/15/%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/26958/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81", "date_download": "2018-10-17T19:11:13Z", "digest": "sha1:YMNPCVPLJZP4WG6SHVRZNJZDXU2OYEUJ", "length": 24802, "nlines": 194, "source_domain": "www.thinakaran.lk", "title": "கல்வியில் சாதனை புரிவதில் மரபணுக்களின் பங்கு | தினகரன்", "raw_content": "\nHome கல்வியில் சாதனை புரிவதில் மரபணுக்களின் பங்கு\nகல்வியில் சாதனை புரிவதில் மரபணுக்களின் பங்கு\nஒரு குழந்தையின் மரபணுக்கள், பாடசாலையில் கல்வித் திறமையைத் தீர்மானிப்பதில் பங்கு வகிப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nபாடசாலைகளில் குழந்தைகள் எவ்வளவு சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. சமீப காலங்களில், குழந்தைகளின் திறமைகள் வித்தியாசப்படுவதற்கு மூன்றில் இரண்டு பங்கு காரணம் அவர்களது மரபணுக்கள்தான் என்று ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.\nஆரம்பப் பாடசாலையில் பலதரப்பட்ட பாடங்களில் குழந்தைகள் சிறப்பாக செயல்படுவதில் மரபணுக்கள் பங்கு வகிக்கின்றன. ஆனால் ஒரு குழந்தை தொடர்ந்து பாடசாலையில் கல்வியில் சிறந்து விளங்குவதற்கு மரபணுவும், சுற்றுச்சூழல் காரணியும் எப்படி பங்காற்றுகின்றன என்பது தெரியவில்லை.\nஇதைப் பற்றி ஆராய, இங்கிலாந்தைச் சார்ந்த 6,000 ஜோடி இரட்டையர்கள் 'இரட்டையர்களின் (Twins) ஆரம்ப கால வளர்ச்சி' குறித்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.\nஅவர்களது ஆரம்பப் பாடசாலை முதல் கட்டாயக் கல்வி நிறைவு பெறும் வரையிலான தேர்வு மதிப்பெண்கள் ஆராயப்பட்டன.\nஇந்த புதிய ஆய்வின்படி இரட்டையர்களின் கல்வி வளர்ச்சி குறிப்பிடத்தக்க அளவுக்கு நிலையாக இருப்பது தெரிய வந்துள்ளது.\nஆரம்பப் பாடசாலையில் நன்றாகப் படிக்கும் குழந்தைகள், கட்டாயக் கல்வி முடிவுறும் நேரத்தில் நடத்தப்படும் தேர்வுகளிலும் நல்ல செயல் திறனைக் காட்டுகிறார்கள்.\nஇரட்டையர்களை ஆய்வு செய்ததின் மூலமாக மரபணுக்கள் எந்த அளவுக்கு கல்வியில் சாதனை புரிவதற்குக் காரணமாக இருக்கின்றன என்பதை உறுதிப்படுத்த முடிந்தது.\nஇரட்டையர்களைப் பயன்படுத்துவதின் மூலமாக, மரபணு காரணிகளின் வித்தியாசங்கள் குறித்த வீதங்களைக் கணக்கிட முடிந்தது.\nஒரு குறிப்பிட்ட பண்பை எடுத்துக் கொண்டால், ஒரே மாதிரியான இரட்டையர்களின் மரபணு 100 சதவீதம் ஒத்துப் போகிற அதேவேளையில், மாறுபட்ட இரட்டையர்களின் மரபணுக்கள் சுமார் 50 சதவீதம்தான் ஒத்துப் போகின்றன.\nஅதாவது ஏனைய உடன் பிறந்தவர்களைப் போல. 'பாடசாலைக் கல்வியில் சாதனை' போன்ற குறிப்பிட்ட சில பண்புகளில், மாறுபட்ட இரட்டையர்களை விட, ஒரே மாதிரியான இரட்டையர்கள் ஒத்துப் போனால், அது மரபணுக்களால் ஏற்படுகிறது என்று நாம் ஊகிக்கலாம்.\nஇதனை வைத்து குறிப்பிட்ட அந்தப் பண்பு எவ்வாறு பாரம்பரியமாக தொடர்கிறது அல்லது எந்த விகிதாசாரத்தில் வித்தியாசப்படுகிறது என்பதைக் கணக்கிட முடியும்.\n70 சதவீத சாதனைகளின் நிலைத்தன்மை என்பது மரபணுக் காரணியால் நிர்ணயிக்கப்படுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nஆரம்ப மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கிடையில், கல்விச் சாதனையின் தரம் ஒரே மாதிரியாக இருக்கையில், இந்த நிலைத் தன்மையை எந்தக் காரணிகள் நிர்ணயிக்கின்றன\n70 சதவீத நிலைத் தன்மை மரபணுவாலும், 25 சதவீதம் இரட்டையர்களின் ஒரே மாதிரியான சூழலாலும் - அதாவது ஒரே குடும்பத்தில் வளர்வது மற்றும் ஒரே பாடசாலையில் படிப்பது போன்ற காரணிகளாலும் தீர்மானிக்கப்படுகிறது. மீதம் உள்ள 5 சதவீதம், மாறுபட்ட ஆசிரியர்கள், நண்பர்கள் போன்ற மாறுபட்ட சூழலால் தீர்மானிக்கப்படுகிறது.\nபாடசாலைகளில் குழந்தைகளின் திறமையில், கணிசமான அளவிற்கு மரபணு காரணமாக இருக்கிறது என்பதை அறிவுபூர்வமாகப் புரிந்து கொள்ள முடியும்.\nஒரு இரட்டையர்களின் தரம் கூடவோ குறையவோ செய்வதற்கு மாறுபட்ட ஆசிரியர்களிடம் கற்பது போன்ற சூழல்கள் காரணமாக இருக்கின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்திருக்கிறார்கள்.\nஇரட்டையர்கள் பற்றிய ஆய்வுகள், பெரிய குழுக்களின் குறிப்பிட்ட பண்புகள் பற்றி மதிப்பீடு செய்கின்ற வேளையில், சமீபத்திய அறிவியல் ஆராய்ச்சிகள் தனிப்பட்ட மனிதர்களில் மரபணுக்கள் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி வெளிப்படுத்துகின்றன.\nசமீபத்தில், மரபணு குறித்த ஆய்வுகளுக்கான குழு மேற்கொண்ட ஆய்வில், கல்விச் சாதனையில் மரபணு மாற்றங்கள் ஏற்படுத்தும் தாக்கங்களை அடையாளம் காணுவதில் குறிப்பிட்ட அளவிற்கு வெற்றி கிடைத்திருக்கிறது.\nஎதிர்காலத்தில் மரபணு பற்றிய கணிப்பு மற்றும் சுற்றுச்சூழல்கள், அதாவது அக்கம்பக்கத்திலிருப்பவர்கள் ஏற்படுத்தும் தாக்கம், குடும்பச்சூழல், பள்ளியின் பண்புகள் - பற்றிய கணிப்பு ஆகியவை குழந்தைகளின் கல்விப் பிரச்சினைகளைக் கண்டறியும் ஒரு கருவியாக அமையும். அதன் மூலம் அவர்களுக்குத் தனித் தனியான கற்றல் முறைகளைப் பயன்படுத்திப் பயிற்சி கொடுக்கலாம்.\nஎதிர்காலத்தில் மரபணுக்கள் மூலம் குழந்தைகளின் கற்றல் குறைபாடுகள் தொடர்பான பிரச்சினைகள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உதவ முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். குறிப்பாக, பிறந்தவுடன் செய்யப்படுகிற மரபணு சோதனையால், கற்றல் தொடர்பானவற்றில் குழந்தைகளின் மரபணு மூலம் ஆபத்து ஏதும் இருப்பது கண்டறியப்பட்டால் அவைகளில் கவனம் செலுத்த இயலும்.\nஅந்த வகையில் வரும் முன்னர் காத்துக் கொள்வது வெற்றியைத் தரும் என்பதால், பிற்கால வாழ்க்கைப் பிரச்சினைகளை முன்னரே கண்டறிந்து, குழந்தைகள் கஷ்டப்படுவதைப் பெரும்பாலும் தடுக்க இயலும்.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nமுதல் பலி வைரமுத்து அல்ல; முன்னாள் ஜனாதிபதி கிளின்டன்\nஇன்று இந்தியப் பெண்களின் பலமான வார்த்தை Me Too. எத்தனையோ இந்தியப் பெண்கள் பல துறைகளில் இருந்தும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் அவலங்களை வெளிச்சத்துக்கு...\nஉலகின் மொத்த வளங்களில் 86 சதவீதம் செல்வந்தர் வசம்\nசர்வதேச வறுமை ஒழிப்பு தினம் இன்றாகும்.உலகில் 1987ம் ஆண்டு பிரான்சின் பாரிஸ் நகரில் ஜோசப் ரெசின்கி என்பவரால் இத்தினம் அறிமுகப்படுத்தப்பட்டது.'...\nபிஞ்சு உள்ளங்களை வருத்தும் இம்சை\nபுலமைப்பரிசில் பரீட்சை மாணவருக்கு அவசியமாதரம்_5 புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளிவந்து பத்து தினங்களாகி விட்டன. சித்தியடைந்தவர்கள்...\nஅவலத்தில் வாழும் பெண்கள் மீது சமூகத்தின் கரிசனை எப்போது\nசர்வதேச நாடுகளில் உள்ள கிராமங்களில் வாழும் பெண்களுக்கான தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. உலகம் இன்று நகரங்களில் வாழும் பெண்களின் நிலைமை குறித்தே...\nவைரமுத்து போன்றோரின் தற்போதைய நிலை\nவாழ்வாதாரத்துக்கு வழிவகுக்கும் சகவாழ்வுஇலங்கையில் மூன்ற தசாப்தங்களாக இடம்பெற்ற ஆயுதப் போராட்டம், இன வன்முறைகள், இன முரண்பாடுகள் எல்லாம்...\nவாசிப்புப் பழக்கத்திலிருந்து தூர விலகும் இளைய தலைமுறை\nவாசிப்பு மூலம் நாம் அனைத்து விடயங்களையும் முழுமையாக அறிந்து கொள்ள முடியும். நாம் நம் வாழ்நாள் முழுவதும் வாசித்து அறிவைப் பெருக்கிக்கொண்டே இருக்கலாம்...\nஉயிர், உடைமைகளை காவு கொள்ளும் அனர்த்தங்கள்\nஇயற்கை அனர்த்த பாதிப்பை குறைப்பதற்கான சர்வதேச தினம்இயற்கை அனர்த்தங்கள் இலங்கையை மட்டுமன்றி உலகையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கின்றன. உலக நாடுகளுடன்...\nநடுத்தர வயதினருக்கும் உபாதை கொடுக்கும் மூட்டுவாத நோய்\nவயதானவர்களை மட்டுமல்லாமல், நடுத்தர வயதினரையும் முழங்கால் மூட்டுவாதம் தற்போது அதிகம் தாக்க ஆரம்பித்திருப்பது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.முழங்கால்...\nசே குவேராவுக்கும் புதல்வருக்கும் இடையில் பொதுவான ஒற்றுமைகள்\n1967 ஒக்டோபர் ஒன்பதாம் நாள் சே குவேரா பொலிவியாவில் கொல்லப்பட்டார். ஐம்பது வருடம் கழித்து அந்தத் தலைவரின் மகனுடன் கியூபாவில் மோட்டார் சைக்கிள்...\nவரண்டு கிடக்கும் பூமியில் நீரை உறிஞ்சுவது நியாயமா\nதொழிற்சாலைகள் தோன்றுமிடத்து தொழில்வாய்ப்புகள் உருவாகும். அதனால் தொழிலின்றி இருந்தோர் தொழிலையும், அதனுாடாக வருமானத்தையும் பெறுவார்கள். ஒரு...\nசெல்ஃபி மரணங்கள் எந்த நாட்டில் அதிகம்\nதங்களை செல்ஃபி எடுக்கும் முயற்சிகளின் போது ஒக்டோபர் 2011 முதல் நவம்பர் 2017 வரை உலகெங்கும் 259 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச அளவிலான சமூக ஆய்வு...\nபகிடிவதை பாலியல் ரீதியான வன்முறை இம்சை\nஇலங்கையில் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு அனுமதி பெறுவதற்கு க. பொ. த உயர்தர பரீட்சையில் சிறப்பாக சித்தி பெறுவது அவசியம். ஆனால் அவ்வாறான வாய்ப்பைப்...\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர...\nகம்பனிக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்\nலிந்துலை மெராயாவில் ஆர்ப்பாட்டம்லிந்துலையிலுள்ள எல்ஜீன், லிப்பகலை,...\n3rd ODI: SLvENG; மழையால் போட்டி ஆரம்பிக்க தாமதம்\nகுசல் பெரேராவுக்கு பதில் குசல் மெண்டிஸ்சுற்றுலா இங்கிலாந்து மற்றும்...\nஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.10.2018...\nதெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு\nதெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத்...\nயூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம்\nஉலகின் முன்னணி இணையத்தளமான கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப்...\nசீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாகவும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் ���ாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2016/02/blog-post_23.html", "date_download": "2018-10-17T18:09:56Z", "digest": "sha1:UQ6GEMWT4PVR6DMFFQIZSTSASVAEU4WG", "length": 16378, "nlines": 176, "source_domain": "www.thuyavali.com", "title": "ஒட்டக பால் ,சிறுநீர் நோயைக் குணப்படுத்தும் ஓர் அதிசயம் | தூய வழி", "raw_content": "\nஒட்டக பால் ,சிறுநீர் நோயைக் குணப்படுத்தும் ஓர் அதிசயம்\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\n'உக்ல்' குலத்தைச் சேர்ந்த சிலர் நபி(ஸல்) அவர்களிடம் (மதீனாவிற்கு) வந்து, இஸ்லாத்தைத் தழுவினர். மதீனாவின் தட்பவெப்பம் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனவே, அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (முஸ்லிம்களின் பொதுச் சொத்தான) தர்ம ஒட்டகங்களிடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் அருந்துமாறு பணித்தார்கள். அவ்வாறே அவர்களும் செய்து உடல் நலமும் பெற்றனர். பிறகு அவர்கள் மதம் மாறியதோடல்லாமல், அந்த ஒட்டகங்களின் மேய்யபரை கொலையும் செய்துவிட்டு ஒட்டகங்களை ஓட்டிச் சென்றுவிட்டனர்.\nஎனவே, (அவர்களைப் பிடித்துவருமாறு) அவர்களுக்குப் பின்னால் நபி(ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். அவர்கள் பிடித்துவரப்பட்டு, அவர்களின் கைகளையும் கால்களையும் வெட்டி, (மேய்ப்பவரின் கண்களைத் தோண்டி எடுத்த) அவர்களின் கண்களைத் தோண்டி எடுக்கும்படி உத்தரவிட்டார்கள். பிறகு, அவர்களின் காயங்களுக்கு மருந்திடாமல் அந்த நிலையிலேயே சாகும் வரை விட்டுவிடச் செய்தார்கள். (ஆதாரம் புகாரி )\nமேலும் இந்த ஹதீஸ் முஸ்லிம், திர்மிதி, முஸ்னத் அஹமத், பய்ஹகீ இன்னும் பல கிரந்தங்களிலும் காணக்கூடியதாக உள்ளது. இந்த ஹதீஸில் குற்றவியல் தண்டனை முறை ஒருபுறம் இருக்க ஒட்டகத்தின் சிறுநிரை குடிக்கலமா அது நஜீஸ் இல்லையா எனும் கேள்வியும் எழுகிறது அது நஜிசாக இருந்தால் நபி (ஸல்) அவர்கள் அதனை குடிப்பதற்கு ஏவியிருக்கமாட்டார்கள் மற்று��் மேலுள்ள ஹதீஸில் இருந்து ஒட்டகத்தின் சிறுநீரும் அதன் பாலும் ஒன்று சேர்க்கப்படும் போது நோய் தீர்க்கும் ஒரு மருந்தாக பயன் படுத்தப்படுவதும் நமக்கு தெளிவாகிறது அந்த வகையில் ஓட்டகத்தின் பால் மற்றும் சிறுநீரில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு வகையான மருந்து, புற்றுநோயைக் குணப்படுத்தும் என்று அரபு நாட்டு விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.\nஉலகில் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் பேர் புற்று நோயின் காரணமாக இறந்து வருகின்றனர். அரபு நாடுகளில் இதயநோய் மற்றும் தொற்று நோய்களுக்கு அடுத்தபடியாக, புற்று நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.\nஇந்த உயிரிழப்புகளைத் தடுப்பதற்காக புற்று நோய் மருத்துவம் குறித்த ஆராய்ச்சிகளை அரபு பயோ டெக்னாலஜி றிறுவனம் மேற்கொண்டது. பல்வேறு அரபு நாடுகளையச் சேர்ந்த விஞ்ஞானிகளும் இந்த ஆய்வில் பங்கேற்றனர். அவர்கள் ஒட்டகத்தின் பால், சிறுநீரிலிருந்து ஒரு வகையான மருந்தை தயாரித்தனர். இந்த சோதனைக்காக அவர்கள் எலிகளைப் பயன்படுத்தினர். ஏலிகளின் உடலில் புற்றுநோய் செல்களை புகுத்தி, அவற்றிற்கு புற்றுநோயை உண்டாக்கினர். புpன் ஒட்டகத்தின் பால், சிறுநீரிலிருந்து தயாரிக்கப்பட்ட மருந்தை 06 மாத காலத்திற்கு எலிகளுக்கு கொடுத்தனர். இந்த மருந்தின் மூலமாக உலிகளுக்கு இருந்த புற்று நோய் குணமானது.\nஎலிகளின் உடலில் இருந்த புற்று நோய் செல்கள் அனைத்தும் நீங்கி வீரியமுள்ள புதிய செல்கள் உருவாகி இருந்தது. தற்போது இந்த எலியானது மற்ற எலிகளைப் போல் மிகவும் ஆரோக்கியமாக துள்ளி விளையாடுகிறது. ஒட்டகத்தின் பால், சிறுநீரகத்தின் மூலம் தாயாரிக்கப்பட்ட மருந்தானது, உடலின் நோய் எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்கச் செய்கின்றது.மேலும் அவை, புற்று செல்களை அகற்றி, புதிய செல்களை உருவாக்குகிறது.\nஇந்த மருந்தினால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்படவில்லை. எனவே, மனிதர்களுக்கும் இந்த மருந்தினைப் பயன்படுத்தலாம், புற்று நோயைக் குணப்படுத்தி விடலாம் என்று விஞ்ஞானிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அடுத்த கட்டமாக மனிதர்களின் உடலுக்கள் இந்த மருந்தினைப் புகுத்தி, ஆய்வு மேற்கொள்ள உள்ளனர். அதிலும் வெறறி பெற்றால் மருந்து விரைவில் பயன்பாட்டிற்கு வந்து விடும் என விஞ்ஞானிகள் உறுதியளித்துள்ளனர்.\nமௌலவி:- அப்துல் ஹமீட் (ஸரயி)\n* கொடுப்பதும், எடுப்பதும் (மஹர் மற்றும் வரதட்சணை அல...\n* பன்றி இறைச்சி உண்பது தடை செய்யப்பட்டுள்ளது பற்றி க...\n* இஸ்லாமிய வாரிசுரிமை சட்டத்தில் பெண்களுக்கு அரை பாக...\n* மனைவியை எத்தனை நாட்கள் பிரிந்திருக்கலாம்..\n* மாற்றத்தை வேண்டி நிற்கும் இலங்கை முஸ்லிம்களின் எதி...\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nஅதிகரித்துவரும் ஷீஆக்களின் ஊடுருவலும் ஆதிக்கமும்.\nஒட்டக பால் ,சிறுநீர் நோயைக் குணப்படுத்தும் ஓர் அதி...\nவித்ர் தொழுதவர் மீண்டும் நபில் தொழுகை தொழலாமா.\nபெண்களுக்கு ஹத்னா செய்வது இஸ்லாமிய சட்டமா \nவலிமா சாப்பாடு எப்போது கொடுக்கப்பட வேண்டும்.\nகுழந்தை வளர்ப்பும் ஓர் அமாணிதமே..\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2508", "date_download": "2018-10-17T18:24:15Z", "digest": "sha1:EXJFJDHOAM2SVKQKDNDEJ4EFEIBZLQZ3", "length": 4259, "nlines": 91, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரை டி.என்.டி.ஜேவிற்கும்.அதிரை தாரூத் தவ்ஹீத் அமைப்பிற்கும் இடையேயான ஒப்பந்தம் ! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரை டி.என்.டி.ஜேவிற்கும்.அதிரை தாரூத் தவ்ஹீத் அமைப்பிற்கும் இடையேயான ஒப்பந்தம் \nஅதிரை டி.என்.டி.ஜே-அதிரை தாரூத் தவ்ஹீத் அமைப்பிற்கும் இடையிலான ஒப்பந்த நகல் இணைப்பு.\nஇடம்: அதிரையில் உள்ள பவித்ரா திருமண மண்டபம்.\nவிவாத நாட்கள்: அக்டோபர் 27 திங்கட்கிழமை முதல் அக்டோபர் 30 வரை மொத்தம் 4 நாட்கள்.\nமுதல் அமர்வு நேரம்: காலை 10 மணி முதல் மதியம் 02:மணிவரை விவாதம்.\nஇரண்டாம் அமர்வு: பகல் 04:மணி முதல் 06:மணிவரை விவாதம்.\nமூன்றாம் அமர்வு: மாலை 07:மணி முதல் 09:மணி வரை விவாதம்.நடை பெரும்.\nமுத்துபேட்டையில் மின்சாரம் தாக்கிய பேரூராட்சி பராமரிப்பு ஊழியர் மரணம் \nஅதிரை சம்சுல் இஸ்லாம் சங்க புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/swiss/03/136808?ref=popular", "date_download": "2018-10-17T18:53:03Z", "digest": "sha1:FI2VP6WU555LVNQKIIMRA26674YP6P73", "length": 7563, "nlines": 142, "source_domain": "lankasrinews.com", "title": "ஒரே நேரத்தில் விபத்துக்குள்ளான மூன்று வாகனம்: நேர்ந்த சோகம் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஒரே நேரத்தில் விபத்துக்குள்ளான மூன்று வாகனம்: நேர்ந்த சோகம்\nசுவிட்சர்லாந்து நெடுஞ்சாலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் ஒருவர் பலியானதுடன் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.\nAltendorf நகராட்சியிலிருந்து Chur நகரம் நோக்கி கார் ஒன்று நேற்று மாலை 5 மணியளவில் சென்று கொண்டிருந்தது.\nகாரை 21 வயதான இளைஞர் ஓட்டிய நிலையில், சாலை ஓரத்தில் உள்ள தடுப்பு வேலியை கார் உரசியுள்ளது.\nஇதையடுத்து சாலைக்குள் காரை ஓட்டுனர் மீண்டும் இயக்க அருகில் வேகமாக வந்த வேன் மீது கார் மோதியது.\nமோதிய வேகத்தில் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிர்பக்க சாலையில் வந்து கொண்டிருந்த இன்னொரு கார் மீது மோதியுள்ளது.\nஇதில் காரில் இருந்த 52 வயதான நபர் பரிதாபமாக உயிரிழந்தார்.\nமற்றொரு கா���் மற்றும் வேனில் இருந்த இரண்டு பேர் காயம் அடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.\nவிபத்துக்கான சரியான காரணம் இன்னும் வெளிவராத நிலையில், சாலையில் இருந்த பனிக்கட்டிகளில் கார் ஏறியதால் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்திருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.\nவிபத்தை தொடர்ந்து இரவு 9 மணி வரை குறித்த சாலை மூடப்பட்டது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-17T19:10:27Z", "digest": "sha1:7FT7OCSDXETGPKZUY7A5DAIKCEDISYCR", "length": 6419, "nlines": 98, "source_domain": "ta.wikipedia.org", "title": "கிரயக் கணக்கீடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅடக்க விலை கணக்கீடு (Cost accounting) என்பது,நிறுவனம் ஒன்றின் உற்பத்திகள்,சேவைகள் என்பவற்றின் கிரயங்களை தீர்மானிப்பதற்காக செலவீனங்களை வகைப்படுத்தல்,பதிவு செய்தல்,அவற்றினைப் பகிர்த்தல் போன்ற நடவடிக்கைகளுடன் தொடர்புடைய செயற்பாடுகள் கிரய கணக்கீடு எனப்படும்.இக் கணக்கீடு பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு தத்துவதின் அடிப்படையில் மேற்கொள்ளப்படும்.கிரயமானது பணப்பெறுமதி கொண்டு கணக்கிடப்படும்.\nகிரயக் கணக்கீடானது முகாமைக் கணக்கீட்டின் ஒர் பகுதியாக பார்க்கப்படுகின்றது.காரணம்,கிரய கணக்கீட்டில் காணப்படும் தகவல்,தரவுகள் உள்ளக தேவைக்கான முகாமைக் கணக்கீடு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகின்றது.மேலும், கிரயக் கணக்கீடானது நிறுவனதின் இலாபத்தினை அதிகரிக்கும் பொருட்டு கிரயங்களை எவ்வாறு குறைக்கலாம் எனும் தீர்மானத்தினை முகாமையாளர் மேற்கொள்ளுவதற்கு குறிகாட்டியாக அமைகின்றது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 ஏப்ரல் 2017, 22:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/surjewala-hails-pranab-mukherjee-321886.html", "date_download": "2018-10-17T19:01:58Z", "digest": "sha1:R5CZS7C5NRXNEUN6KXK6OV4XTO7P6DXU", "length": 11702, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "பிரணாப் முகர்ஜியின் அட்வைஸை பாஜக, ஆர்.எஸ்.எஸ். கடைபிடிக்குமா? காங். சுளீர் கேள்வி | Surjewala hails Pranab Mukherjee - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பிரணாப் முகர்ஜியின் அட்வைஸை பாஜக, ஆர்.எஸ்.எஸ். கடைபிடிக்குமா\nபிரணாப் முகர்ஜியின் அட்வைஸை பாஜக, ஆர்.எஸ்.எஸ். கடைபிடிக்குமா\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nபிரணாப் அட்வைஸை பாஜக, ஆர்.எஸ்.எஸ். கடைபிடிக்குமா\nடெல்லி: முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் அறிவுரையை பாஜக மற்றும் அதன் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். இயக்கம் ஆகியவை கடைபிடிக்குமா என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.\nமகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ் பயிற்சி முகாமின் நிறைவு விழாவில் கடும் சர்ச்சைகளுக்கு இடையே முன்னாள் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பங்கேற்றார். இந்த நிகழ்ச்சியில் பிரணாப் முகர்ஜி பங்கேற்கக் கூடாது என கடும் எதிர்ப்பு எழுந்தது.\nஆனால் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அவர் தமது உரையில், தேசத்தின் பன்முகத்தன்மை, வேற்றுமையில் ஒற்றுமை உள்ளிட்ட அம்சங்களை சுட்டிக் காட்டிப் பேசினார். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். இயக்கங்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் பிரணாப் முகர்ஜி பேசினார்.\nஇது தொடர்பாக கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் சுர்ஜேவாலா, பிரணாப் முகர்ஜி தமது உரையில் தேசத்தின் பன்முகத்தன்மை, சகிப்புத்தன்மை, மதச்சார்பின்மை போன்றவற்றை சுட்ட���க்காட்டியிருக்கிறார். மேலும் வன்முறைகளில் இருந்து விடுபட வேண்டும் என்று அழைப்பு விடுத்திருக்கிறார்.\nபொதுவாக தேசத்தின் தற்போதைய நிலவரத்தை பிரணாப் முகர்ஜி அம்பலப்படுத்தியிருக்கிறார். இனியாவது பிரணாப் முகர்ஜியின் அறிவுரைகளை ஏற்று ஆர்எஸ்எஸ், பாஜக ஆகியவை தங்களது போக்கை மாற்றிக் கொள்ளுமா\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nrss bjp pranab mukherjee congress ஆர்எஸ்எஸ் பாஜக காங்கிரஸ் பிரணாப் முகர்ஜி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00304.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jkrfanclub.blogspot.com/2009/07/blog-post.html", "date_download": "2018-10-17T18:30:31Z", "digest": "sha1:SOQK4P3LLDXEDEB2IZXIELNEYIEZYBXY", "length": 18253, "nlines": 167, "source_domain": "jkrfanclub.blogspot.com", "title": "வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றம்: யாருடா அது ஆன்டர்சன்னு...!", "raw_content": "\nவீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றம்\nயாரோ சாம் ஆன்டர்சன்னாம், ஜீ டிவியாம், அதுல இன்னைக்கு நைட்டு அந்தாளு நடிச்ச, யாரோ யாரோடி, (ஸ்டெப்னீ)படம் போடுறாங்களாம்.போடட்டும்.தப்பில்லை. ஆனா, அந்தாளை எங்க அண்ணன் கூட‌ ஒப்பிட்டு, அடுத்த வீரத்தளபதி,வருங்கால முதல்வர்,வருங்கால அமெரிக்க‌ பிரதமர்ன்னு சொன்னீங்க.அவ்வளவுதான்,நாங்கல்லாம் \"நாயகன்\" படத்தையே கலைஞர் டி.வியில போட்டவிய்ங்க. எங்க அண்ணன் ஏதோ கொஞ்ச காலம் அரசியல், எம்.பி., பிரச்சாரம், பதவியேற்பு, மக்கள் குறை கேட்புன்னு பிஸியா இருந்தாக்கா, நீங்க என்னாடான்னா, அதுக்குள்ள புது ஆளை ஃபீல்டுல இறக்கப் பாக்குறீங்களா.. பிச்சு புடுவேன் பிச்சு. நாங்களும் ரெடியாயிட்டிதான்டி இருக்கோம். தயாரியிட்டு இருக்கு \"வேட்டைப்புலி\". அனுஷ்கா வேட்டைக்காரன்லயும் பாவனா அசல்லயும் பிஸியா இருக்குறதுனால் எங்க அண்ணனுக்கு சரியான ஜோடி இன்னும் அமையல. அதுக்குக்காகத்தான் வெயிட்டிங். மவனே, இன்னும் கொஞ்ச நாள்ல டரியலாகப் போறீங்க..\nஎங்க அண்ணன் டெல்லி போயிட்டார்ல. அதனால‌ நாங்க பாலிவுட்லயும் கால் வைக்கப் போறோம். ஆமாப்பு..\"வேட்டைப்புலி\"ய \"துஷ்மன்\"ன்ற பேர்ல ஹிந்திலயும் டப்பிங் பண்ணி வெளியிடப் போறோம். பத்திக்கிச்சுடா பாலிவுட்டு. சும்மா ஷாரூக்கான், அமீர்கான்லாம் மூட்டைய கட்டிக்கிட்டு ஓடிப் போயிரணும் ஓடி.. இப்போ த்ரிஷாவும் பாலிவுட்டுக்கு போயிருக்குறதுனால அவங்களும் கதாநாயகி லிஸ்ட்ல இருக்காங்க என்பதையும் இங்கு தெரி��ிப்பதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.Of Course ஜெனீலியா also.\nரத்தம் கொதிக்கின்றது. நாங்கள் ஓபாமாவேயே எங்கள் அண்ண்னோடு ஒப்பிடுவதை எங்கள் புகழுக்கு இழுக்கு என கருதிக் கொண்டிருக்கின்றோம். இந் நேரத்தில் சாம் ஆன்டர்சன்னை எங்களோடு ஒப்பிடுவது எங்களுக்கு மன சங்கடத்தையே தருகின்றது.இப்பிடி அகிலத்தையே இன்னும் சிறிது காலத்தில் ஆட்டிப் படைக்கப் போகின்ற எங்கள் தன்னிகரற்ற தலைவனை \"சாம் ஆனடர்சன்\"னோடு ஒப்பிட்டு எங்கள் அண்ணனின் புகழுக்கு பங்கம் விளைவிப்பதை ஒருக்காலும் தாங்க மற்றும் அனுமதிக்க முடியாது என்பதை எங்கள் மாமன்றத்தின் மூலம் தெரிவித்துக் கொள்(ல்)கிறோம்.இவை அனைத்தும் கட்டாயம் எதிர்கட்சிகளின் சதியாகத்தான் இருக்கும் என 48422655வது ஒன்றியக் குழு தெரிவித்துள்ளதாக அறிகின்றோம்.\nதாங்க முடியாது அதோட சீற்றத்த.\nஅப்பறமா, ஃபீல் பண்ணுவ பின்னாடி.\nதில் இருந்தா வால ஆட்டுடா.\nஎங்க தளபதி சிரிச்சா தென்றலு.\nவீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் M.P. ரசிகர் மன்றம்.\nLabels: அடுத்த அட்டாக், எதிர்ப்பு, சாம் ஆன்டர்சன், ஜீ டிவி\nபிரபஞ்ச நாயகன் சாம் ஆண்டர்சன் படமான யாருக்கு யாரோ பார்த்து மோட்சம் அடைவது நமது கடமை\nஅது முடியும் முன்னாலே பேச்சிருக்கும்..\nடென்சன குறைங்க பாஸ் ..\nஇந்தியாவின் இமயத்தை தெரியாதனமா பரங்கி மலையோட compare பண்ணிபுட்டங்கிய பயபுள்ளக\nஎன்றுமே கலங்காத கடல் எங்கள் ஆண்டர்சன்..\nஅவரது புகழுக்கு பங்கம் வந்தால் கொதித்தெழுவோம் என்பதை\nஅகில பிரபஞ்ச சாம் ஆண்டர்சன் ரசிகர் மன்றம் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்\nஅதிஷா தலைமையில் அகில பிரபஞ்ச ஆண்டர்சன் ரசிகர் மன்றம் துவக்கப்பட்டுள்ளது என்பதையும், இனி எங்கள் தலைவரை மிஞ்ச எவனும் இந்த பூமியில் பிறக்கவுமில்லை, இனி பிறக்கப்போவதுமில்லை என்ற அரிய உண்மையையும் தெரிவித்துக்கொள்கிறேன்.\nஅண்ணன் ஜேகேஆரை மிஞ்சும் அளவில் ஆண்டர்சன் இல்லை.. எப்போதோ விஷால், பரத், சிம்பு, விஜய், அஜித் எல்லோரும் மிஞ்சிவிட்டதால் அவர் நிம்மதியாக அரசியல் பணியை தொடரட்டும்.\nஎங்கள் ஆண்டர்சனை விஞ்ச விஷால், பரத், சிம்பு, விஜய், அஜித் போன்றோர் இன்னும் கடுமையாக உழைக்கவேண்டும் என்று நினைவுறுத்துகிறோம் மேலும் எப்படியும் அதையும் அவர்கள் சாதித்துக்காட்டுவார்கள் என்றும் நம்புகிறோம்.\nஆதிமூலத்தின் பின்னூட்டத்தை வ���ிக்கு வரி வழிமொழிகிறேன்\nஅதிஷா தலைமையில் ரசிகர் மன்றம் அமைந்ததாலும், நான் நல்லவன் என்பதாலும் இந்த மன்றத்தில் இருந்து பிரிந்து பிரபஞ்ச நாயகனின் ரசிகர்கள் வாழ்க்கையை மக்கள் நற்பணிக்கு அர்பணிக்க வைப்பேன்.\nவாழ்க சாம். வாழ்க அவர் நற்பணி மன்றம்.\nநானும் எத்தனையோ தடவ சங்கத்துல பதவி கேட்டு [பாத்துட்டேன். பதிலே இல்ல. ஆனா, இப்போ உங்கள தோக்கடிக்க சிங்கம் களம் இறங்கிருச்ச்ச்ச்சேய்\nநண்பர்களுக்கு சாம், எதிரிகளுக்கு பாம்\n- புலி வேட்டையை தொடரும் ஜெக வீர சிங்கம் சாம் ஆண்டர்சன்\nநான் இந்த பதிவில் உள்ளதை அப்படியே ஏற்கிறேன்.\nஅதிஷா,ஆதிமூலம் அவர்களுக்கு என் கண்டனங்களை தெரிவித்துக்கொள்கிறேன்.\nஎன்னதான் அண்ணன் பாராளுமன்றத்தில் எங்களூக்காக் குரல் கொடுக்க சென்றாலும் ,மற்ற தமிழ் மக்களுக்கு சேவை இல்ல இல்ல அதிர்ச்சி கொடுக்க வருவார் என்பதை தெரிவித்து கொள்கிறேன்..\nநான் நிசமா தான் சொல்றேன். ஜெ கே ஆர் ஒரு பொறுப்பான, கண்டிப்பான போலீஸ் அதிகாரியா நல்லா தான் நடிச்சிருந்தார். சாம் ஆண்டெர்சன் ஒரு லூசு.\nஏற்கனவே 104 டிகிரிக்கு மேல வெயிலு.இவனுங்க வேற.முடியல. மண்ட சூடேரறி மயிரெல்லாம் கொட்டிருச்சின்னா, எல்லாரும் என்னை அறிவாளின்னு நெனச்சுருவாய்ங்கடா. விட்ரு.யப்பா...ஷ்...ஷ்...ஷ்.\nநைட்டு வலுக்கட்டாயமா பத்து நிமிசம் அந்த படம் பார்த்தேன்\nஎன் பொண்டாட்டி உனக்கு பைத்தியம் பிடிச்சிருச்சான்னு கேக்குறா\nதப்புத்தான்.. எங்க தளபதி, நாடோடிகள் படத்துல நடிக்காம விட்டது தப்புத்தான்.\nஎன்னாதான் இருந்தாலும் எங்க அண்ணனோட் புகழுக்கு முன்னாடி ஆன்டர்சன்னு, பீட்டர்சன்னு எல்லாருமே கால் தூசிதான். சில விஷமிகளின் பேச்சை நம்பாதீர்கள் தோழர்களே..\nஇவை அனைத்திற்கும் எங்கள் \"வேட்டைப்புலி\" மற்றும் \"துஷ்மன்\" பதில் சொல்லும் என்பதை இங்கே ஆணித்தரமாக சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.\nஎன்னதான் ஆண்டர்சன் வந்தாலும் எங்க வீரத்தளபதி முன்னால் எல்லாம் தூசுதான். 'வேட்டைப்புலி' யை ஆவலோடு எதிர்நோக்கும் ரசிகர் கூட்டம்.\nஜே.கே.ரித்திஷ் M.P. யிடம் பிடித்த 10.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pussyxxxcock.com/ta/indian/?p=4", "date_download": "2018-10-17T18:21:41Z", "digest": "sha1:IBB4YYIDO5FLXNZEALP5ML5Y6PHPXUZM", "length": 33676, "nlines": 812, "source_domain": "pussyxxxcock.com", "title": "இந்திய XXX, ஸூத் வாசல், செக்ஸ் காப்பியங்களில் துணி", "raw_content": "Pussies மற்றும் dicks அவர்கள் எப்போதும் ஒருவருக்கொருவர் பார்க்கிறார்கள். இந்த தளத்தில் அவர்கள் அதை கண்டுபிடிக்கும் போது எவ்வளவு அற்புதம் காட்டுகிறோம். செக்ஸ் மகிழ்ச்சி, ஆபாச வரையறுக்கப்பட்ட மற்றும் XXX ஹார்ட்கோர் வீடியோக்களில் PussyXXXCock.com\nபெண்கள் அணியும் ஒரு வகை செருப்பு\nஅராபிய வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் கொம்பு வீடியோக்கள் இயற்கை பெண்கள் இறுக்கமான\nஜோடி வீடியோக்கள் வீட்டில் வீடியோக்கள் ஊழல் வீடியோக்கள் இளம் 18plus\nஅழகான பெண் ஆபாச வீடியோக்கள் ஹார்ட்கோர் வீடியோக்கள் படுக்கையில் டீன் வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் தோட்டத்தில் வீடியோக்கள் அம்மா வீடியோக்கள் கால்பந்து வீடியோக்கள்\nமுதல் தடவை திருமணமான வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் வீடியோக்களைப் பிடிக்கிறது ஆபாச வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் முகம் வோத்தல்\nஅழகான வீடியோக்கள் வீடியோக்களைப் பிடிக்கிறது கட்டாய வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் முகம் வோத்தல்\nபொம்மை வீடியோக்கள் பள்ளி வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் ஹார்ட்கோர் வீடியோக்கள் முதிர்ந்த வீடியோக்கள் மிஷனரி வீடியோக்கள்\nசிற்றின்ப வீடியோக்கள் கவர்ச்சியான வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள்\nமசாஜ் வீடியோக்கள் சிற்றின்ப வீடியோக்களை\nஅத்தை வீடியோக்கள் வீடியோக்களைப் பிடிக்கிறது லாக்டேட்டிங் வீடியோக்கள் பால் வீடியோக்கள் மனைவி வீடியோக்கள்\nவீடியோக்களை இணைக்க நெகிழ்வான வீடியோக்கள் தசை வீடியோக்கள்\nஅமெச்சூர் வீடியோக்கள் குத ஆபாச வீடியோக்கள் பிரியமான வீடியோக்கள் வீடியோக்களை அனுப்புகிறது பிரஞ்சு வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் கொரிய வீடியோக்கள்\nகுழந்தை வீடியோக்கள் கல்லூரி வீடியோக்கள் அனுபவம் வீடியோக்கள் முதல் தடவை ஆபாச வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் வீடியோக்களைப் பிடிக்கிறது ஆபாச வீடியோக்கள்\nஅத்தை வீடியோக்கள் பெரிய மார்பகங்கள் தனியா வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் வீடியோக்களை stroking\nஅத்தை வீடியோக்கள் நாய் வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் திருமணமான வீடியோக்கள் சுயஇன்பம் வீடியோக்கள்\nபடுக்கையறை வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள் மிஷனரி வீடியோக்கள் மனைவி வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் தூங்கும் வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் பணம் வீடியோக்கள்\nஅமெச்சூர் வீடியோக்கள் குழந்தை வீடியோக்கள்\nஅராபிய வீடியோக்கள் தனியா வீடியோக்கள் ஆபாச வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் செக்ஸ் வீடியோக்கள் வெப்கேம் வீடியோக்கள்\nஅமெச்சூர் வீடியோக்கள் வெளிப்புற வீடியோக்கள் வெப்கேம் வீடியோக்கள்\nஆபாச வீடியோக்கள் சவாரி வீடியோக்கள்\nயோனி பெண் உருப்பு முதிர்ந்த வீடியோக்கள்\nபெண்கள் அணியும் ஒரு வகை செருப்பு\nபெரிய காயி or மாங்கா\nபெரிய மார்பகங்கள் உடய பெண்\nஇந்த தளம் எந்த வீடியோவையும் நடத்தவில்லை, எல்லா வீடியோக்களையும் மற்ற உரிமையாளர்கள் ஹோஸ்ட் செய்கிறார்கள். நாங்கள் இந்த பக்கங்களை கட்டுப்படுத்தவில்லை மற்றும் நாங்கள் இணைக்கப்பட்டுள்ள பக்கங்களின் உள்ளடக்கத்திற்கு பொறுப்பு இல்லை. சட்டவிரோத ஆபாசத்திற்கு எதிராக நாங்கள் சகிப்புத் தன்மையைக் கொண்டுள்ளோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaivideo.com/generalnews/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%86%E0%AE%A4%E0%AF%80%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4.html", "date_download": "2018-10-17T17:56:17Z", "digest": "sha1:FT2JQUA6M4UEJ4KZDWEWXNKRIDGU4ALO", "length": 5240, "nlines": 55, "source_domain": "www.chennaivideo.com", "title": "Chennai Video | மதுரை ஆதீனம் : ஏற்றார் நித்யானந்தர்", "raw_content": "\nமதுரை ஆதீனம் : ஏற்றார் நித்யானந்தர்\nமதுரை: ஆதீனம் மடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் 293-வது மதுரை ஆதீனமாக பெங்களூர் பிடதி ஆசிரம நிறுவனர் நித்யானந்தர் ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றார்.\nஅவர் இனிமேல் “மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ நித்யானந்த ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்’ என்றழைக்கப்படுவார் என தற்போதைய ஆதீனம் அறிவித்தார்.\nபாரம்பரியமிக்க மதுரை ஆதீன மடத்தின் 293-வது மதுரை ஆதீனமாக நித்யானந்தர் பொறுப்பேற்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு பிரமாண்ட அலங்கார ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மடத்தின் இயற்கைச் சூழல் மாற்றப்பட்டு, குளுகுளு வசதியுடன் கிரானைட் கற்களால் நவீன முறையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தது. மடத்தின் நுழைவுவாயில் முதல் அனைத்துப் பகுதிகளிலும் பிடதி ஆசிரமத்தைச் சேர்ந்தவர்கள் காணப்பட்டனர். மடத்தின் கட்டுப்பாடு முழுவதும் அவர்கள் பொறுப்பில் விடப்பட்டிருந்தது.\nமதுரை ஆதீனம் பிரமுகர்களைச் சந்திக்கும் அறை குளுகுளு வசதிகளுடன் பெரிய மண்டபமாக மாற்றப்பட்டு, இந்த மண்டபத்தில் நித்யானந்தர் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற்ற��ு. விழாவுக்காக பெங்களூர், சென்னை போன்ற இடங்களிலிருந்தும் பத்திரிகையாளர்கள் அழைத்து வரப்பட்டிருந்தனர். மண்டபத்துக்குள்ளும், வெளியேயும் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/actor-sathyaraj-kattappa-role-wax-statue-in-london-museum/", "date_download": "2018-10-17T18:31:35Z", "digest": "sha1:QGBXLRS7CV4JJQILZ5GCIBITOKI5WGRZ", "length": 10778, "nlines": 167, "source_domain": "sparktv.in", "title": "லண்டன் அருங்காட்சியகத்தில் முதல் முறையாக தமிழ் நடிகரின் மெழுகு சிலை..!", "raw_content": "\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nஅடேய் சியோமி.. உங்க சேட்டைக்கு அளவு இல்லையாடா..\nமுகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்.. சோகத்தில் மூழ்கிய ஏர்டெல்..\nடிசிஎஸ்-க்கு பாதி கூட இல்லை இன்போசிஸ்.. ஊழியர்களின் நிலை என்ன..\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\n96- பட த்ரிஷாக்கு கோடானு கோடி நன்றி ஏசப்பா\nகூந்தல் பட்டு போல் மாறனுமா\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nஹரீஷ் கல்யாண் ராஜா என்றால் இவங்கதான் ராணியாம்..\nஅர்ஜூன் ரெட்டியாக மாறிய பிக்பாஸ் ஹரீஷ் கல்யாண்..\nஅட விஸ்வரூபம் பூஜா குமாரா இது..\nபூஜா குமாருக்கு அடித்த ஜாக்பாட்.. இனி அம்மணி வேற லெவல் தான்..\nதேவர் மகன் 2 சாதிப் படமா\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்திருந்தா இதை நினைக்கவே கூடாது\nசனியின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள் :\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nலண்டன் அருங்காட்சியகத்தில் முதல் முறையாக தமிழ் நடிகரின் மெழுகு சிலை..\nஉலக புகழ்ப்பெற்ற மேடம் டுசாட்ஸ் என்ற அருங்காட்சியகம் லண்டனில் உள்ளது. இங்கு முதன்முறையாக தமிழ் நடிகரின் மெழுகு சிலையை வைக்கின்றனர்.\nதமிழ் சினிமாவில் மிக முக்கிய நடிகராக இருப்பவர் சத்தியராஜ். பாகுபலி படத்தில் கட்டப்பாவாக நடித்து அனைவரின் ��ாராட்டுகளையும் பெற்றவர். முதல் பாகத்தில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொன்றார் என்ற கேள்விக்கு விடையாக பாகுபலி 2 வது பாகம் இருந்தது. இரண்டு பாகத்திலும் தனது நடிப்பால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.\nமுழுக்க முழுக்க கிரப்பிக்ஸ் கலந்த மிகவும் பிரமாண்டமாக உருவன பாகுபலி படம் தமிழ் தெலுங்கு கன்னட ஹிந்தி என பல்வேறு மொழியில் வெளியாகி உலக கவனத்தை ஈர்த்தது.\nஇந்நிலையில் தற்போது லண்டன் மேடம் டுசாட்ஸ் என்ற அருங்காட்சியகத்தில் கட்டப்பா சத்தியராஜின் சிலையை நிறுவப்பட்டுள்ளது. தமிழ் நடிகரின் மெழுகுசிலை முதன் முதலாக இந்த அருங்காட்சியகத்தில் நிறுவப்படவுள்ளது. இது தமிழ் ரசிகர்களை பெருமையடைய செய்துள்ளது.\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nமேக்கப்ப தூக்கிப்போடுங்க.. நேச்சுரலா அழகாக இருக்க டக்கரான டிப்ஸ்..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/20/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5/", "date_download": "2018-10-17T18:42:54Z", "digest": "sha1:OMLVLQG5ASLNWYCPKVWSV3Z74O7FCICZ", "length": 12211, "nlines": 168, "source_domain": "theekkathir.in", "title": "மத்திய பிரதேசம்: அரசு உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளில் மோடி படத்தை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாராபுரம் நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணி ஆய்வு\nபழைய வீடுகளை புதுப்பிக்க அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»மத்தியப் பிரதேசம்»மத்திய பிரதேசம்: அரசு உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளில் மோடி படத்தை நீக���க உயர் நீதிமன்றம் உத்தரவு\nமத்திய பிரதேசம்: அரசு உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளில் மோடி படத்தை நீக்க உயர் நீதிமன்றம் உத்தரவு\nமத்திய பிரதேச மாநிலத்தில் அரசு உதவியுடன் கட்டப்பட்ட வீடுகளில் உள்ள மோடி படத்தை உடனடியாக நீக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nஅனைவருக்கும் வீடு என்ற திட்ட இலக்குடன் வீடு இல்லாத ஏழை மக்களுக்கு மத்திய அரசின் நிதி உதவியுடன் பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா என்ற திட்டத்தின் கீழ் வீடுகள் கட்ட நிதி உதவி வழங்கப்படுகிறது.\nஅவ்வாறு மத்திய பிரதேசத்தில், மத்திய அரசின் மானியம் மூலம் கட்டப்படும் வீடுகளின் முகப்புகள் மற்றும் சமையல் அறையில் மோடி மற்றும் அம்மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகானின் படம் இடம் பெற்ற டைல்ஸ்கள் பதிக்கப்படுகிறது. 450X600 மி.மீட்டர் அளவுக்கு மோடியின் படம் பெற்ற டைல்ஸ்கள் பதிக்கப்பட வேண்டும் என்று சிவராஜ் சிங் சவுகானின் அரசு உத்தரவிட்டு இருந்தது.\nஇந்த நிலையில், மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தில், பத்திரிகையாளர் , வீடுகளில் வைக்கப்பட்ட மோடியின் படத்தை அகற்ற உத்தரவிட வேண்டும் என்று மனு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணையின் போது, அரசின் திட்ட இலச்சினை மட்டும் வைத்தால் போதுமானது என்று மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்தது. அதேபோல், இந்த உத்தரவை கட்டாயம் பின்பற்றுமாறு வற்புறுத்தக்கூடாது என்று நாங்கள் ஏற்கனவே முடிவு எடுத்துவிட்டதாகவும் தெரிவித்தது.\nஇதையடுத்து, இடைக்கால உத்தரவு பிறப்பித்த மத்திய பிரதேச உயர்நீதிமன்றம், அரசின் நலத்திட்ட உதவியின் கீழ் கட்டப்பட்டுள்ள வீடுகளில் பதிக்கப்பட்ட மோடியின் படம் மற்றும் முதல்வர் சிவராஜ்சிங் சவுகானின் படங்களை உடனே அகற்ற வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும், உத்தரவை பின்பற்றியதை அறிக்கையாக வரும் டிசம்பர் 20 ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nPrevious Articleபள்ளிக் கல்வியை சீர்குலைக்கும் மத்திய, மாநில அரசுகளின் நடவடிக்கைகளை எதிர்த்து அனைவரும் குரலெழுப்ப முன்வர வேண்டும் சிபிஐ (எம்) வேண்டுகோள்\nNext Article கோவை: பெண் பணியாளர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் கல்லூரி தாளாளர் – வேடிக்கை பார்க்கும் காவல்துறை\nபழங்குடியினத்தைச் சேர்ந்த மருத்துவர் என்பதால் தாக்குதல் ந��த்திய ஆதிக்க சாதி வெறி கும்பல்\nபா.ஜ.கவை வீழ்த்துவது ஒன்றே நோக்கம் – மத்தியப்பிரதேச காங்கிரஸ் தலைவர்\nம.பி தேர்தலில் கூட்டணி இல்லை: சமாஜ்வாதி அறிவிப்பு\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nபிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற மோசடி\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/State/2018/10/10072103/cop-should-himself-before-he-shoots-his-lover.vpf", "date_download": "2018-10-17T19:10:00Z", "digest": "sha1:KRGHQK4Q6QYSTWLGGWK2PSF4XOYCZIZK", "length": 12339, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "cop should himself before he shoots his lover || விழுப்புரம்: காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு காவலர் தற்கொலை", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவிழுப்புரம்: காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு காவலர் தற்கொலை + \"||\" + cop should himself before he shoots his lover\nவிழுப்புரம்: காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு காவலர் தற்கொலை\nவிழுப்புரம் அருகே காதலியை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு காவலர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nபதிவு: அக்டோபர் 10, 2018 07:21 AM\nவிழுப்புரம் அருகே உள்ள அன்னியூரில், தனது காதலி சரஸ்வதி என்பவரை துப்பாக்கியால் சுட்டுக்கொன்றுவிட்டு கார்த்திவேல் என்ற காவலர் தானும் தற்கொலை செய்து கொண்டார். கார்த்திவேல் சென்னையில் காவலராக பணி புரிந்து வருகிறார். கார்த்திவேலால் சுட்டுக்கொல்லப்பட்ட சரஸ்வதி, எம்.பி.பி.எஸ் 3 ஆம் ஆண்டு படித்து வந்தார்.\nமருத்துவ மாணவியான சரஸ்வதிக்கு இன்று பிறந்த நாள்வாழ்த்துக்களை தெரிவிக்கச்சென்ற போது, ஏற்பட்ட வாக்குவாதத்தில், காவலர் அவரை சுட்டுக்கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இச்சம்பவத்தால் விழுப்புரத்தில் பரபரப்பு ஏற்பட்டது. சத்தி��� மங்கலத்தைச்சேர்ந்த கார்த்திக்வேல் பேஸ்புக் மூலம் அன்னியூரைச்சேர்ந்த சரஸ்வதியை காதலித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.\n1. விழுப்புரத்தில் பரபரப்பு: அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர்கள் மீது தாக்குதல்\nவிழுப்புரத்தில் அரசு மருத்துவமனைக்குள் புகுந்து ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியதையடுத்து, பணி பாதுகாப்பு வழங்கக்கோரி டாக்டர்கள், செவிலியர்கள் போராட்டம் நடத்தினர்.\n2. விழுப்புரத்தில் சந்திரகாசி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது\nவிழுப்புரம் ரெயில் நிலைய யார்டில் சந்திரகாசி எக்ஸ்பிரஸ் ரெயில் தடம் புரண்டது.\n3. விழுப்புரம் அருகே விஷவாயு தாக்கி 2 பேர் பலி\nவிழுப்புரம் அருகே கிணற்றில் இறங்கி மின் மோட்டாரை சரி செய்தபோது விஷ வாயு தாக்கி 2 பேர் பலியானார்கள்.\n4. மீனவர்களுக்கு நிவாரண தொகை கலெக்டர் சுப்பிரமணியன் அறிவிப்பு\nவிழுப்புரம் மாவட்டத்தில் மீனவர்களுக்கு மீன்பிடி நிவாரண தொகை வழங்கப்பட இருப்பதாக கலெக்டர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.\n5. விழுப்புரம்: வீட்டில் தீப்பிடித்து 3 குழந்தைகளுடன் தாய் தீயில் கருகி உயிரிழப்பு\nவிழுப்புரம் அருகே உள்ள திருக்கோவிலூர் அருகே கீழகொண்டூரில் வீட்டில் தீப்பிடித்து 4 பேர் உயிரிழந்தனர்.\n1. ஆதார் போன்ற திட்டத்தை பின்பற்ற மலேசிய அரசு முடிவு\n2. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n3. வீடுகளுக்கு நேரடியாக மது பானத்தை விற்பனை செய்யும் திட்டம் இல்லை: மராட்டிய மந்திரி திடீர் பல்டி\n4. பிரதமர் மோடிக்கு அமெரிக்க எம்.பி.க்கள் கடிதம் - ரிசர்வ் வங்கியின் நடவடிக்கையால் அமெரிக்காவுக்கு பாதிப்பு என அலறல்\n5. அரசியல் உள்நோக்கத்துடன் பிரச்சினை எழுப்பப்படுகிறது பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான மத்திய மந்திரி பதவி விலக மறுப்பு\n1. ஓடும் ரெயிலில் துளைபோட்டு ரூ.5.78 கோடியை கொள்ளையடித்தது எப்படி\n2. கணவரை கொலை செய்ய காதலனுடன் சேர்ந்து மனைவியே சதி செய்தது அம்பலம் இருவரும் கைது; பரபரப்பு தகவல்கள்\n3. “என் மீது வழக்கு போடலாம்; சந்திக்க காத்திருக்கிறேன்” சின்மயி புகாருக்கு கவிஞர் வைரமுத்து பதில்\n4. சென்னையில் கள்ளநோட்டு தயாரித்த 2 பெண்கள் கைது ரூ.36 ஆயிரம் கள்ளநோட்டுகள் பறிமுதல்\n5. சின்மயி பாலியல் புகார்: வை��முத்து மீது ஏன் நடவடிக்கை எடுக்க தயங்குகிறார்கள் திலகவதி கேள்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/133023-the-railways-earned-rs-1400-crore-from-ticket-cancellation.html", "date_download": "2018-10-17T18:11:06Z", "digest": "sha1:5NAG72W2PYGNQG2C4JEHUDTIG7WBEDJ2", "length": 17074, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "முன்பதிவு ரத்து மூலம் ரூ.1,400 கோடி வருவாய் ஈட்டியுள்ள ரயில்வே! | The Railways earned Rs. 1,400 crore from ticket cancellation", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 15:41 (04/08/2018)\nமுன்பதிவு ரத்து மூலம் ரூ.1,400 கோடி வருவாய் ஈட்டியுள்ள ரயில்வே\n2016-17-ம் ஆண்டில் மட்டும் ரயில் பயணச்சீட்டு முன் பதிவு ரத்து மூலம் ரயில்வே துறைக்கு ரூ.1,400 கோடி லாபம் கிடைத்துள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.\nரயில் பயணிகள் தாங்கள் முன் பதிவு செய்த பயணச்சீட்டை ரத்து செய்யும்போது அவர்களின் பயணச்சீட்டுத் தொகையிலிருந்து 25 சதவிகிதம் ரயில்வே வசூலிக்கும். அதுவே ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரத்துக்கும் குறைவாக ரத்து செய்தால் பயணத் தொகையில் இன்னும் அதிகமாகப் பிடித்தம் செய்யப்படும். இப்படி ரத்து செய்யப்பட்ட ரயில் பயணச்சீட்டுகளின் மூலம் மட்டும் கடந்த 2016-17-ம் ஆண்டில் ரூ.1,400 கோடி வருவாய் ஈட்டியுள்ளது ரயில்வே நிர்வாகம். இந்தத் தகவலை மத்திய ரயில்வே இணையமைச்சர் ராஜேன் கோஹெயின் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தென்னக ரயில்வேக்கு மட்டும் ரூ.103.27 கோடி லாபம் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகடந்த 2015-ம் ஆண்டுவரை 48 மணி நேரத்துக்கு முன் ஏ.சி 3 பயணச்சீட்டை ரத்து செய்தால் 180 மற்றும் 90 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. ஏசி 2 பயணச்சீட்டை ரத்து செய்தால் 200 மற்றும் 100 ரூபாய் பெறப்பட்டுள்ளது. மேலும், ஸ்லீப்பர் கிளாஸ் போன்றவற்றை ரத்து செய்தால் 120, 60 ரூபாய் என வசூலிக்கப்பட்டது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் 25 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.\n - போலியான இணையத்தை இயக்கிய 8 பேர் கைது\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00305.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/10/11/", "date_download": "2018-10-17T18:44:35Z", "digest": "sha1:EIZ4A73Y2KIH4JJTULFH3R3WSSK3VMUR", "length": 9639, "nlines": 92, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "October 11, 2018 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nஒருவருடத்துக்கான இலவச ஐஸ்கிறீம் புலமைப்பரிசில் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் முதலிடம் பிடித்த மாணவிக்கு வழங்கி வைப்பு\nஅண்மையில் வெளியான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேற்றில் அகில இலங்கை ரீதியாக தமிழ் மொழியில் 198 புள்ளிகளைப்பெற்று முதலிடம் பிடித்த சாவகச்சேரி இந்து ஆரம்ப பாடசாலையைச்…\nஅரசியலமைப்பு சபைக்கு சிவில் சமூகத்தைச் சேர்ந்த மூவர் நியமனம்\nஅரசியலமைப்புச் சபைக்கு சிவில் சமூகத்தைச் சேர்ந்த மூவரை நியமிப்பதற்கு பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில் முன்னாள் இராஜதந்திரி ஜயந்த தனபால, ஜாவிட் யூசுப், நாகநாதன். செல்வகுமரன் ஆகியோரை…\nஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் சத்தியலிங்கத்தால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகள்\n08.10.2018ல்நடைபெற்ற வெங்கலச் செட்டிகுளம் பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் மா.ச.உறுப்பினர் ப.சத்தியலிங்கம் அவர்களால் முன்வைக்கப்பட்ட முன் மொழிவுகள் பலவருடங்களுக்கு முன்னர் குடியே��்றப்பட்ட மீள்குடியேற்ற, குடியேற்ற கிராமங்களில் மக்களுக்கு…\nசெய்திகளின் மறுபக்கம் நூல் வெளியீட்டுவிழா\nமூத்த ஊடகவியலாளர் இரா.துரைரத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம் நூல் வெளியீட்டுவிழா கனடாவில் இடம்பெறவுள்ளது. எதிர்வரு் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3.30 மணியளவில் Delta Academy…\nஅரசின் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் அரசியல் கைதிகள் மீது பாயக்கூடாது – அவர்களை உடனே விடுவிக்கவேண்டும் என்கிறார் சம்பந்தன்\n“பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு மாற்றீடாக நடைமுறைக்கு வரவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலமானது, தமிழ் அரசியல் கைதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படக் கூடாது. அவர்கள் நீண்டகாலம் சிறைகளில் வாடிவிட்டனர். எனவே,…\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும் ஆலை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nஉருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரி���ிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/up-bjp-mla-surendra-singh-urged-change-taj-mahal-name-as-ram-mahal-322226.html", "date_download": "2018-10-17T18:20:23Z", "digest": "sha1:PJWLW7463AJKYHXQ2ZWUJ6Y23ZJQFMPT", "length": 12490, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "தாஜ் மஹாலின் பெயரை 'ராம் மஹால்' என மாற்றிடலாம்.. உ.பி பாஜக எம்எல்ஏவின் தொடர் குசும்பு! | UP BJP MLA Surendra Singh urged to change Taj mahal name as Ram Mahal - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தாஜ் மஹாலின் பெயரை ராம் மஹால் என மாற்றிடலாம்.. உ.பி பாஜக எம்எல்ஏவின் தொடர் குசும்பு\nதாஜ் மஹாலின் பெயரை ராம் மஹால் என மாற்றிடலாம்.. உ.பி பாஜக எம்எல்ஏவின் தொடர் குசும்பு\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nதாஜ் மஹாலின் பெயரை மாற்ற கூறிய பாஜக எம்.எல்.ஏ- வீடியோ\nலக்னோ: உலக அதிசயங்களுள் ஒன்றான தாஜ் மஹாலின் பெயரை மாற்றியமமைக்க வேண்டும் என்று உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங் தெரிவித்துள்ள கருத்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nபாஜக எம்எல்ஏக்களும் அமைச்சர்களும் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருவது தொடர் கதையாகியுள்ளது. திரிபுரா முதல்வர் பிப்லப் குமார், உபி துணை முதல்வர் தினேஷ் சர்மா, காஷ்மீர் துணை முதல்வர் உள்ளிட்ட பலர் சர்ச்சைக்குரிய வகையில் பேசி பிரச்சனைகளில் சிக்கியுள்ளனர்.\nஅந்த வரிசையில் லீடிங்கில் உள்ளார் உத்தரப்பிரதேச பாஜக எம்எல்ஏ. அண்மையில்\nஅரசாங்��� அலுவலர்களைவிட பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள் மேலானவர்கள் என்றும், லஞ்சம் கேட்கும் அரசு ஊழியர்களை செருப்பால் அடியுங்கள் என்றும் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.\nஇந்நிலையில் நேற்று லக்னோவில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது, இந்தியாவில் முகலாய மன்னர்களால் கட்டப்பட்டிருக்கும் பல வரலாற்று சின்னங்கள், சாலைகள் ஆகியவற்றின் பெயர்களை மாற்ற வேண்டும்.\nஅவை இன்னமும் முகலாய மன்னர்களின் பெயர்களில் வழங்கப்படக் கூடாது. அதேபோல் தாஜ் மஹாலை எந்த காரணத்தைக் கொண்டும் இடிக்கக் கூடாது, ஏன் என்றால், அது நமது இந்திய மண்ணில் உருவானது.\nதாஜ்மஹாலின் பெயரைத்தான் மாற்றி வைக்க வேண்டும். அந்த வகையில், தாஜ் மஹாலின் பெயரை ‘ராம் மஹால்' அல்லது ‘சிவாஜி மஹால்' அல்லது ‘கிருஷ்ண மஹால்' என மாற்றலாம்.\nஒரு வேளை எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்தால், தாஜ் மஹாலுக்கு ராஷ்டிர-பக்த் மஹால் என்று பெயர் சூட்டுவேன். பாஜக எம்எல்ஏ சுரேந்தர் சிங்கின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nup bjp mla surendra singh taj mahal ram mahal controversy உத்தரப்பிரதேசம் பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங் தாஜ் மஹால் ராம் மஹால் சர்ச்சை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/07/16080322/1176792/drink-Coffee-tea.vpf", "date_download": "2018-10-17T19:09:52Z", "digest": "sha1:I7GZXTXZ5Z65ROGP5CGOAKKNRQY57LLU", "length": 17778, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "எவ்வளவு காபி, டீ குடிக்கலாம்? || drink Coffee tea", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஎவ்வளவு காபி, டீ குடிக்கலாம்\nஅளவுக்கு அதிகமானால் அமிர்தமே நஞ்சாகும் போது காபியும், டீயும் மட்டும் நலம் தருமா என்ன அளவுக்கதிகமான பயன்பாடு பல உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.\nஅளவுக்கு அதிகமானால் அமிர்தமே நஞ்சாகும் போது காபியும், டீயும் மட்டும் நலம் தருமா என்ன அளவுக்கதிகமான பயன்பாடு பல உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.\nடீ குடிப்பதால் பார்கின்சன்ஸ், ருமாட்டாய்டு ஆர்த்ரைட்டிஸ் போன்றவை ஏற்படும் ஆபத்து ஓரளவுக்குக் குறைகிறதாம். ஒருவர் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்குச் சரியான அளவில் டீ குடித்து வந்தால், எலும்புகள் மற்றவர்களைவிட உறுதியாக இருக்குமாம். ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கும். புற்று நோய் ஏற்படுவதற்கான காரணம், டீ குடிப்பதால் குறையலாம் என்கிறார்கள்.\nஇவ்வளவு நன்மைகள் இருக்கும் பானங்களைக் குடிப்பதில் என்ன தவறு என்று யோசிக்கலாம். அளவுக்கு அதிகமானால் அமிர்தமே நஞ்சாகும் போது காபியும், டீயும் மட்டும் நலம் தருமா என்ன அளவுக்கதிகமான பயன்பாடு பல உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். காபியில் இருக்கும் காபீன் குறிப்பிட்ட எல்லையைத் தாண்டும் போது, அதுவே உடல்நல பாதிப்புக்கு காரணமாக அமைந்துவிடும்.\nஅளவுக்கு அதிகமாக காபி குடிப்பதால் ரத்தத்தில் இருக்கும் இரும்புச்சத்தின் அளவு குறைந்து பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் ரத்தச் சோகை ஏற்படலாம். காபியில் இருக்கும் சில வேதிப்பொருட்கள் இதயத்துக்கு எதிரானவை. அவை இதய வால்வுகளை விரிவடையச் செய்து, பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். தலைவலிக்காகக் குடிக்கப்படும் காபியின் அளவு அதிகமானால் மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி ஏற்படலாம். சிலருக்கு தூக்கத்தில் சிக்கல்கள் உண்டாகலாம். இன்னும் சிலருக்கு சரியான நேரத்தில் காபி குடிக்கவில்லை என்றாலே பதற்றம் உண்டாகும். இதுவும் ஒரு வகை நோய்தான்.\nஎலும்பின் உறுதிக்குத் துணைபுரிகிற அதே டீதான், எல்லை மீறும் போது எலும்பின் உறுதியைப் பாதிக்கிறது. பற்களின் சிதைவுக்கும் அதிக அளவு டீகுடிப்பது தான் காரணம் என்று கூறப்படுகிறது. புராஸ்டேட் புற்று நோய், உணவுக் குழாய் புற்று நோய் போன்றவை ஏற்படுவதற்கு டீயும் ஒரு காரணமாகவும் அமைந்துவிடலாம் என்று சில மருத்துவ ஆய்வுகள் சொல்கின்றன.\nகாபியோ, டீயோ ஒரு நாளுக்கு இரண்டு முறை குடிப்பது நல்லது. அளவுக்கு அதிகமாகக் குடிப்பதை கூடிய வரை தவிர்க்க வேண்டும். காபி, டீ இரண்டையும் நாம் அப்படியே குடிப்பதில்லை. அவற்றுடன் பால், சர்க்கரை இரண்டையும் கலந்து தான் குடிக்கிறோம். தினமும் நாம் சாப்பிடுகிற உணவிலேயே போதுமான அளவு சர்க்கரை, நமக்குக் கிடைத்துவிடும். அப்படி இருக்கும்போது நாம் தனியாகச் சேர்த்துக் கொள்கிற, ஒவ்வொரு டீஸ்பூன் சர்க்கரையும் வரப்போகிற நோய்க்கான அழைப்புதான் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.\nபாலும் அப்படித்தான். வயதுக்கும், உடல்நிலைக்கும் ஏற்ற அளவில் தான் பாலைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதிகப்படியான கால்சியச் சத்தும் உடலுக்கு நல்லதல்ல. இந்த இரண்டு பானங்களுமே உற்சாகத்தைத் தருவதால், நம்மை அடிமைப்படுத்திவிடும். அதனால் தான் பலர் காபி குடிக்கவில்லை என்றால் வேலையே ஓடாது என்று சொல்கிறார்கள். இந்தநிலை உகந்தது அல்ல.\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nதும்மல் வருவதற்கான காரணங்கள் என்ன\nஊதுபத்தி புகையால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/boy-enjoy-with-lover/", "date_download": "2018-10-17T19:06:48Z", "digest": "sha1:WTYTMXYQCWCAODBKYVL3OPOFPE3QAVLF", "length": 4081, "nlines": 103, "source_domain": "www.tamildoctor.com", "title": "ஆணின் இன்பத்துக்கு இரையாகும் பெண்ணின் வீடியோ - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome வீடியோ ஆணின் இன்பத்துக்கு இரையாகும் பெண்ணின் வீடியோ\nஆணின் இன்பத்துக்கு இரையாகும் பெண்ணின் வீடியோ\nஆணின் இன்பத்துக்கு இரையாகும் பெண்ணின் வீடியோ\nPrevious articleஏன் இப்போது க��மம் தூண்டும் உணவுகள் பற்றிப் பேச வேண்டும்\nNext articleபெண்ணுக்கு சுகம் கொடுக்கும் படுக்கையறை வீடியோ\nகரகாட்டக்காரன் கரகாட்டகாரி என்னென்ன பப்ளிக்ல பண்றாங்க பாருங்க\nஇந்தியாவில் பெண்களுக்கு எப்படி மசாஜ் செய்கிறார்கள் வீடியோ பாருங்கள்\nபெண்களுக்கு எவ்வாறு மசாஜ் செய்வது\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00306.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%95%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-2/", "date_download": "2018-10-17T19:25:01Z", "digest": "sha1:XG7M5ADUSX4CKFUT4KEA2N6RWGACBZPU", "length": 16669, "nlines": 150, "source_domain": "ithutamil.com", "title": "சூது கவ்வும் | இது தமிழ் சூது கவ்வும் – இது தமிழ்", "raw_content": "\nHome படைப்புகள் கதை சூது கவ்வும்\nகுருஷேத்ரப் போர் முடிந்து விட்டது. தர்மருக்கு முடி சூட்டி விட்டனர். ஆனால் அந்த வெற்றி அவரை நாளுக்கு நாள் சோர்வுடையச் செய்கிறது. இந்தப் பாழும் பதவிக்காக இத்தனை கொலைகள் என்று மனம் ஒடிகிறார். முன்பு தர்மர் துவளும் பொழுது எல்லாம் தன் தோளில் சாய்த்துக் கொண்டு ஆறுதல் சொல்ல விதுரர் இருந்தார். ஆனால் இன்று அவர் இல்லை. தர்மர் மனதில் அமைதியும் இல்லை. திசைகள் நான்கினையும் கலங்கிய கண்களோடு கைகூப்பி, ‘என் சிற்றப்பா அவ்விடம் உள்ளரா’ என தழுதழுக்கக் கேட்கிறார். ஒரே ஒரு திசையில் மட்டும் மனம் சற்று சலனம் அற்று மீண்டும் விக்கித்துக் குறுகுகிறது. எதுவும் யோசிக்காமல் கிரீடம் அற்ற கலைந்த கேசத்தோடும், மேலாடை மறந்த திறந்த மார்போடும், கலங்கிய கண்களோடும் நடுநிசியில் கானகம் நோக்கி செல்லும் பாதையில் நடக்க ஆரம்பிக்கிறார்.\nநடந்து கொண்டிருப்பவன் மன்னர் மன்னன் அல்ல. மன அமைதி தேடிச் செல்லும் சாதாரணன். பரம ஞானியான விதுரரை ஒருமுறையாவது தரிசிக்க மாட்டோமா என கவலையுறும் பக்தன். விடிந்துக் கொண்டே இருக்கிறது. முழுவதும் விடிந்து மன்னனைக் காணவில்லை என்ற செய்தித் தெரிந்தால் அரண்மனையே பதறும். அங்கு மன்னனின் இருப்பைப் பற்றித் தான் கவலை, மன்னனின் பதறும் மனதினைப் பற்றி எவருக்கு என்ன அக்கறை அப்படி அவர்களுக்கு மன்னனின் மனநிலை மீது அக்கறை ஏற்பட்டாலும் அதனால் என்னப் பயன் அப்படி அவர்களுக்கு மன்னனின் மனநிலை மீது அக்கறை ஏற்பட்டாலும் அதனால் எ���்னப் பயன் அவர்கள் யாரும் முயன்று தர்மருக்கு மன அமைதினை பெற்றுத் தந்து விட முடியாது.\nபல உயிரை பணயம் வைத்து இச்சுமையை பெற்றுத் தந்த கண்ணன் இந்நேரம் என்ன செய்துக் கொண்டிருப்பான் என்று யோசித்தார் தர்மர். கண்ணன் தான் வாங்கி கொடுத்தானா இல்லையே பாண்டவர்களான தங்களை இயக்கி அல்லவா அவன் அதை சாதித்தான். தர்மருக்கு குழப்பம் மேலிட்டது. ஒருவேளை கண்ணன் சாதித்திருந்தால் அவனைக் குற்றவுணர்வு துரத்தும் என்பதால் பாண்டவர்களை பகடைகளாக உருட்டி விட்டான் போலும். சகுனி பரவாயில்லை.. பகடைகளை உருட்டி பாண்டவர்களை நாட்டை விட்டு விரட்டினார். ஆனால் இந்த மாய கண்ணனோ பாண்டவர்களையே பகடையாக்கி உருட்டி விளையாடி விட்டான்.\nஎல்லாம் முடிந்து விட்டது. இனி கண்ணனை இகழ்ந்தென்ன ஆகப் போகிறது. கடைசியில் தாயாதி துரியோதணனிடம் கொன்று பிடுங்கியது நிம்மதியற்ற மனநிலையை தானா கண்ணனிற்கு துரியோதணன் மேல் தான் எத்தனை பிரியம் இருந்துள்ளது என்று அதிசயித்தார் தர்மர். எங்களுக்கு உதவுவதாக பாசாங்கு செய்து உலக வாழ்வில் இருந்து துரியோதணனை விடுவித்து விட்டார். கண்ணனால் முடிகிறது ஆட்டுவிக்கிறான். ஆனால் கண்ணனின் நாடகத்தில் இருந்து தப்பித்து, வில்லை உடைக்க விதுரரால் எப்படி இயன்றது\n“சிற்றப்பா.. என் ஞானத் தந்தையே தங்களை தரிசிக்கும் வாய்ப்பினைக் கடைசியாக ஒரு முறை தரக் கூடாதா தங்களை தரிசிக்கும் வாய்ப்பினைக் கடைசியாக ஒரு முறை தரக் கூடாதா” என்று கண்களை மூடி ஈனஸ்வரத்தில் நெக்குருகினார்.\nகண்களில் நிரம்பிய நீரின் ஊடே தொலைவில் ஒரு சிறு பிம்பம் இவரை கைகளை நீட்டு வா என அழைப்பது போல் தெரிந்தது. துரும்பென இளைத்தவராய் காற்றில் மிதக்கும் தக்கைப் போல் இருக்கும் இவர் தான் காண் விழைந்த விதுரரா மனம் தோற்றுவித்த மாயப் பிம்பமா என அறிய கண்களில் தேங்கிய நீரை துடைத்து உற்றுப் பார்த்தார். உள்ளத்தை குளிர்விக்கும் அதே கனிவு ததும்பும் பார்வை. நெடுஞ்சாண்கிடையாக காலில் விழுந்த தர்மரை தொட்டுத் தூக்கி தென்றல் வருடுவது போல தலையில் கை வைத்து ஆசிர்வதித்தார் விதுரர். தர்மருக்கு கேட்க நிறைய இருந்தது. ஆனால் விதுரருக்கு சொல்ல எதுவுமே இல்லை. அதை உணர்ந்தோ என்னமோ.. தர்மர் மெளனமாய் விதுரர் அவராக ஏதேனும் சொல்வாரா என்று காத்திருந்தார்.\n“நாடு இழந்தாய். காடு சென்றாய். கர்ம வினைகளைத் தொலைத்தாய். பரம்பொருளான கண்ணனின் கைப்பாவை ஆனாய். சுவர்க்கம் உனக்காக காத்திருக்கிறது. மீண்டும் பிறப்பற்ற மோட்ச பெருங்கதிக்கு தகுதியானவனாய் உள்ளாய். நானோ நிதானமிழந்து, செஞ்சோற்றுக் கடன் தீராமல், கர்மம் ஆற்ற அஞ்சியவனாய் இன்னுமொரு பிறவி எதிர்நோக்கி உள்ளேன். துரியோதணன் குணம் அது என அறிந்திருந்தும் மெளனம் காக்காமல் எனது கர்ம வினையின் பலன் என பொறுத்துக் கொள்ளாத என்னையா நீ பரம ஞானி என்கிறாய்\n“கலங்கி இருக்கும் என்னைத் தாங்கள் மேலும் சோதிக்கலாமா\nவிதுரர் புன்னகைத்து, “என்னிடம் ஏதேனும் மந்திரம் எதிர்பார்க்கிறாயா என்ன நிம்மதி என்பது மனநிலை. அனுபவத்தால் வரும் பக்குவத்தால் அல்லவா அது கை கூடுகிறது நிம்மதி என்பது மனநிலை. அனுபவத்தால் வரும் பக்குவத்தால் அல்லவா அது கை கூடுகிறது\n“அனைவருக்கும் அனுபவம் பக்குவத்தினை அளிப்பது இல்லையே\n“இறக்கும் தருவாயில் பிதாமகர் அருளிய உபதேசங்களும் போதவில்லையோ” என்று மீண்டும் புன்னகைத்தார்.\nதர்மரும் புன்னகைக்க, “பயம் தவிர். நடப்பவை அனைத்திற்கும் சாட்சியாயிரு. மீன்களைத் திண்ணும் கொக்கினைக் காணும் பொழுது.. மீன்களுக்காகப் பரிதாபமும் கொள்ளாமல், கொக்கின் பசி ஆறியதென சமாதானமும் அடையாமல் அக்காட்சியினைப் பிரித்துப் பார்க்காமல் லயிக்கப் பழகு. உன்னால் ஆவது ஒன்றுமில்லை என்ற தெளிவு ஒன்று போதும். கண்ணன் உன்னைக் கடைத்தேற்றுவான்” என்று விதுரர் உரைத்தார்.\n“கண்ணனா.. அவன் தானே எல்லாப் பிரச்சனைகளுக்கு காரணம்\n‘ங்கொய்யாலே.. வருத்தப் படுகிறானே என்று விதுரரா காட்சி தந்தா, பயப்புள்ள என்னைய குறை சொல்றதுலயே குறியா இருக்கான்.’\nPrevious Postகடவுள் ராமனும் நாத்திகன் கேள்வியும் Next Postஜிமெயிலில் யாகூ மெயில் பார்க்கலாம்\nஜெமீமா வாத்து – இது பிராணிகளின் தோட்டம்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil24news.com/index.php?type=post&post_id=22375", "date_download": "2018-10-17T19:18:18Z", "digest": "sha1:GBJRMUU4ZUV4DRYCQ3JU2BCBVY3HKVPC", "length": 8571, "nlines": 88, "source_domain": "tamil24news.com", "title": "டிரம்ப் மருமகளுக்கு உடல", "raw_content": "\nடிரம்ப் மருமகளுக்கு உடல் நலம் பாதிப்பு: பார்சலில் வந்தது ஆந்த்ராக்ஸ் பவுடரா\nஅமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மருமகள் வெனிசா திடீரென உடல்நிலை பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வந்த பார்சல் ஆந்த்ராக்ஸ் பவுடராக இருக்கலாமோ என அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.\nஅமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் கடந்த ஆண்டு முதல் பதவி வகித்து வருகிறார். இவரது மூத்த மகன் டொனால்டு ஜூனியர், இவரது மனைவி வெனிசா. இவர்கள் மன்ஹாட்டன் நகரில் வசித்து வருகின்றனர்.\nஇந்நிலையில், வெனிசா வீட்டிற்கு நேற்று காலை தபால் வந்தது. அதை வாங்கிய வெனிசா அந்த தபால் உறையை பிரித்து பா்த்தார். அப்போது திடீரென அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார். மேலும், அப்போது வீட்டில் இருந்த வெனிசாவின் தாயார் மற்றும் அவரது வீட்டிலிருந்தவர்கள் என அடுத்தடுத்து சிலரும் பாதிப்பு அடைந்தனர்.\nஇதையடுத்து உடனடியாக அங்கு ஆம்புலன்ஸ் வரவ்ழைக்கப்பட்டது. மயங்கிய நிலையில் இருந்த வெனிசா மற்றும் உறவினர்களை மீட்டு நியூயார்க் நகரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அனைவரும் நலமுடன் உள்ளனர் என டொனால்ட் டிரம்ப் ஜூனியர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nகடிதத்தின் உறையில் ஆந்த்ராக்ஸ் எனப்படும் கொடிய விஷக்கிருமியை பரப்பும் பவுடர் தடவப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. கடிதம் பாஸ்டன் நகரில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட முத்திரையிடப்பட்டிருந்தது. இதுதொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nபேசாலையில் மீன் பிடித்துறைமுகத்தை நிர்மாணிக்க திட்டம்...\n“கம்பனிகாரர்களுக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்”-......\nதலைமன்னார் வரையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்...\nநாலக சில்வாவை பதவி நீக்கம் செய்ய பொலிஸ் ஆணைக்குழுவுக்கு அனும...\nகர்னூலில் சாலையோரம் தூங்கி கொண்டிருந்தவர்கள் மீது லாரி மோதி 6 பேர் பலி..\nகுசல் ஜனித் பெரேராவுக்கு பதிலாக குசல் மெண்டிஸ்...\nநெஞ்சை விட்டகலாத நினைவுகளில் என்றும் கடற்கரும்புல�� கப்டன் சிவகாமி.\nகரும்புலி மேஜர் உதயகீதன், கடற்கரும்பு​லி கப்டன் அன்புக்கினி​யன் உட்பட்ட......\nதலைவர் பிரபாகரன் தான் எங்கள் தெய்வம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம் இராணுவ பெண் சிப்பாய்கள் பெருமிதம்\nதமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் இன்று...\nபெண் விடுதலைக்கு வித்திட்ட 2ம் லெப் மாலதியின் 31ம் ஆண்டு நினைவு நாள்\nகரும்புலி கப்டன் வாஞ்சிநாதன் உட்பட்ட 3 மாவீரர்களி​ன் நினைவு நாள்\nதிருமதி குணம் குலராணி (நகுலம்)\nதிரு சிவகுரு மகேந்திரராசா (ஓய்வுபெற்ற Marketing Department Manager)\nஇரா. துரைத்தினம் எழுதிய செய்திகளின் மறுபக்கம்...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nமாவீரர் நாள் – 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018...\nதமிழீழத் தேசிய மாவீரர்நாள்- 2018...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/09/blog-post_6164.html", "date_download": "2018-10-17T18:22:24Z", "digest": "sha1:YWB3NFIHNMHLBTB2EZGWI374LCIGBX4G", "length": 18496, "nlines": 186, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): சின்னங்களுக்குள் ஒளிந்திருக்கும் மனோதத்துவ உண்மைகள்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nசின்னங்களுக்குள் ஒளிந்திருக்கும் மனோதத்துவ உண்மைகள்\nநாம் பயன்படுத்தும் சின்னம்/சின்னங்கள் நமது ஏக்கத்தை வெளிப்படுத்துகின்றன;அல்லது நமது லட்சியத்தை நோக்கி நம்மை பயணிக்க வைக்கின்றன;தகுந்த ஆன்மீக/ஜோதிட குருவின் மூலமாக இதைத் தேர்ந்தெடுப்பதால் நாம் நினைத்ததைச் சாதிக்கமுடியும்.நமது வலதுபக்கமூளையானது கற்பனை,படைப்பாற்றலைக் கொண்டது;இதை முறையாகவும் முழுமையாகவும் பயன்படுத்தத் தெரிந்தவர்களே தமது துறையில் சாதனையாளராகிறார்கள்.\nதீப்பெட்டித் தொழிற்சாலைகள் நிறைந்த நகரமே சிவகாசி ஆகும்.கொல்கத்தாவில் 1910களில் தீப்பெட்டித் தொழிலின் ரகசியத்தைக் கற்றுக்கொண்டு வந்த ஒருவர்,சிவகாசியில் முதன்முதலில் தீப்பெட்டித் தொழிலை ஆரம்பித்தார்.அவரைத் தொடர்ந்தே இன்று இந்தியா மொத்தத்திற்குமே தீப்பெட்டியை அனுப்பிவைக்கும் தொழிலாக வளர்ந்திருக்கிறது.காகா தீப்பெட்டி என்று ஒன்று இன்றும் இருக்கிறது.இந்த நிறுவனர் காகா சண்முகநாடார்,அவரது ஆஸ்தான ஜோதிடரின் ஆலோசனைப்படி தனது தீப்பெட்டித் தயாரிப்புக்கான அடையாளச்சின்னமாக காகாவை வைத்தார்.அவரது ஜாதகப்படி,அவரது பிறந்த நட்சத்திரத்துக்குரிய பஞ்ச பட்சியாக காகா வருகிறது.அதையே தனது தொழிலின் சின்னமாக வைத்தபடியால்,தீப்பெட்டியில் கோடிகளை சம்பாதித்தார்.இதே போல சுமார் 4000 சின்னங்களில் சிவகாசி முழுவதுமே தீப்பெட்டிகள் தயாராகிவருகின்றன.ஆனால்,ஒருசில சின்னங்களில் தயாராகும் தீப்பெட்டிகளே கோடி ரூபாய்களை சம்பாதித்து தந்துகொண்டிருக்கிறது.\nபஞ்சபட்சி என்பது ஜோதிடக்கலையில் ஒரு சூட்சுமமான அதே சமயம் அதிசக்திவாய்ந்த ரகசியக்கலை ஆகும்.நாம் வளர்பிறையில் பிறந்திருக்கிறோமா அல்லது தேய்பிறையில் பிறந்திருக்கிறோமா என்பதை நமது பிறந்த ஜாதகப்படி அறிந்து,அந்த வளர்பிறை அல்லது தேய்பிறை நட்சத்திரப்படி ஐந்து(பஞ்ச) பட்சிகளில் ஒன்று நமது பட்சியாக(பறவையாக) வரும்.அதையே நமது தொழிலின் சின்னமாக வைத்து,தொழிலைத் துவக்கினால்,நமது தொழிலில் நம்மை எந்தக் கொம்பனாலும் போட்டிபோட்டு நம்மை ஜெயிக்க முடியாது.நமது தமிழ்நாட்டு அரசியல் தலைவர்களிடம் இந்தக் கலையில் நிபுணர்கள் ஆலோசகர்களாக இருக்கின்றனர்.\nஉதாரணமாக வளர்பிறை ரோகிணி நட்சத்திரத்தில் ஒருவர் பிறந்திருக்கிறார் எனில்,அவரது பஞ்ச பட்சியானது ஆந்தையாக வரும்;(உதாரணம் தான்;நிஜமான பட்சியைச் சொல்லவில்லை);இந்த வளர்பிறை ரோகிணியில் பிறந்தவர்,ஒரு தமிழ் மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில்,ஒரு குறிப்பிட்ட நேரத்தில் தமது தொழிலை ஆரம்பிக்க வேண்டும்;அந்த குறிப்பிட்ட நேரமானது ராகு காலமாகவோ அல்லது எமகண்டமாகவோ கூட வரலாம்;ஆனால்,அந்த ராகு காலமோ/எம கண்டமோ அவருக்கு கெடுதல் செய்யாது;ஏனெனில்,அவர் தனது பிறந்த பட்சியின் அடிப்படையில் ஒரு தொழிலை அந்த நேரத்தில் ஆரம்பித்துவைக்கிறார்.\nஒரு தனிமனிதனுக்கே இப்படி எனில்,ஒரு நாட்டுக்கு\nஆமாம்,1940களில் அமெரிக்காவைச் சேர்ந்த ஆட்சியாளர்களின் பிரதிநிதிகள் சிலர் நமது இந்தியாவுக்கு வந்தார்கள்.மிகச் சிறந்த ஞானி ஒருவரை நமது இந்தியர் மூலமாக அடையாளம் கண்டு கொண்டார்கள்.அப்படிக் கண்��ு கொண்டு,அந்த ஞானியிடம் ஒரு வேண்டுகோள் வைத்தனர்;\n“உலக நாடுகள் அனைத்தும் எங்கள் பின்னால் அணிவகுத்து நிற்க வேண்டும்;இந்த பூமியில் எங்களுடைய ஆட்சியே நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எல்லா நாடுகளிலும் நிலவ வேண்டும்;அதற்கு ஏற்றாற்போல ஒரு சின்னத்தை எங்களுக்கு தாங்கள் அருள வேண்டும்”என்று வேண்டி நின்றார்கள்.\nஅந்த ஞானிக்கு அமெரிக்காவுடைய எதிர்காலம் முழுமையாகத் தெரிந்திருக்கிறது.இந்த பதிவின் முகப்பில் நாம் கொடுத்திருக்கும் சின்னத்தை அந்த அமெரிக்க அதிகாரிகளுக்கு வரைந்தே காட்டியிருக்கிறார்.இதன்படி,கழுகுக்கு முக்காலத்தையும் உணரும் சக்தி உண்டு;அதையே அந்த அமெரிக்கர்கள் தமது நாட்டின் முக்கியமான சின்னமாக வைத்துக்கொண்டனர்.அந்த கழுகின் ஒரு கையில் வில்லும் அம்பும் இருக்கிறது;மறு கையில் சமாதானத்தை காட்டும் ஆலிவ் இலை இருக்கிறது.(இதன் அர்த்தம் என்னவெனில்,போரையும்,அமைதியையும் யுக்திகளாகக்கொண்டு,இந்த பூமியையே ஆட்சி செய்வோம்)கடந்த எழுபது ஆண்டுகளாக இதுதானே உலக அரசியலில் அமெரிக்கா செய்கிறது.\nஇந்த சின்னத்தைப் போல,நமது நாட்டுக்கும்,நாட்டு அரசாங்கத்துக்கும் என்று ஒரு தீரம் மிக்க சின்னத்தை நமது ஆளும் வர்க்கம் தேர்ந்தெடுத்தார்களா அப்படி தேர்ந்தெடுத்திருந்தால் நாம் ஏன் இப்போதைய இழிவான நிலையை எட்டியிருக்கப் போகிறோம் அப்படி தேர்ந்தெடுத்திருந்தால் நாம் ஏன் இப்போதைய இழிவான நிலையை எட்டியிருக்கப் போகிறோம் உலகத்துக்கே நாம் தான் வழிகாட்டியாக இருப்போமாம்;ஆனால்,நமது நாட்டு மக்கள் மட்டும் பல்வேறு விதங்களில் கஷ்டப்பட வேண்டுமாம்;எனது வாசக,வாசகிகளே, எப்போது நமது இந்தியா இந்த உலகத்தையே ஆளும்\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nநந்தனவருடத்து புரட்டாசி பவுர்ணமியைப் பயன்படுத்துவோ...\nவிக்ரக ரூபத்தைவிடவும் லிங்க ரூப வழிபாடே உயர்ந்தது\nநாம் ஒவ்வொருவருமே தேசபக்தியும்,தெய்வபக்தியும் பெற ...\nதினசரி வாழ்வில் நாம் செய்ய வேண்டிய கடமைகள்=3\nகடன் தரக்கூடாத நட்சத்திர நாட்கள்\nவிநாயகர் அருளை விரைவாகத் தரும் நவவிநாயகர் வழிபாடு\nதமிழ் சமுதாயத்தின் தலையெழுத்தையே மாற்றும் சினிமாக்...\nடி.கல்லுப்பட்டியில் அருள்புரியும் யோக பைரவர்\nநால்வர் வழி யாத்ரா திருகூட்டம் தினசரி மாலை 7 மணி ம...\nகாஞ்சிபுரத்தில் இருக்கும��� கோவில்களின் பட்டியல்\nஉங்களது சிந்தனைக்கு ஒரு ஆழமான கருத்து\nஉங்கள் ஊரில் நீங்கள் செய்ய வேண்டிய ஆன்மீகச் சேவை\nசீர்காழி பைரவரின் பெருமை மிகு வரலாறு\nஉங்கள் ஊரில் நீங்கள் செய்ய வேண்டிய ஆன்மீகச் சேவை\nநமது தொழில்/வேலையை எளிதாக்கும் புருவ அஞ்சனம்\nஐயப்பனே குலதெய்வமாக இருக்கும் சுந்தரபாண்டியம் பெரி...\nஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இருக்கும் சிவாலயம்\nசென்னைவாசிகளுக்கு (ஒருநாள்) யோகா மற்றும் இயற்கை மர...\nசின்னங்களுக்குள் ஒளிந்திருக்கும் மனோதத்துவ உண்மைகள...\nநம்மை சிவ அம்சமான ருத்ரனாக்கும் திருவாதிரை கிரிவலம...\nஆவணி மாத தேய்பிறை அஷ்டமி 8.9.12 சனிக்கிழமை\nவாழ்க்கை,வக்கிரம் இரண்டில் எது நமக்குத் தேவை\nசதுரகிரியில் ஒரு சித்தரின் நடமாட்டம்:நேரடி ஆதாரம்\nஈழத்தில் இருக்கும் சிவாலயங்களும்,அங்கே இந்து தர்மத...\nமகிழ்ச்சியாக வாழ 25 வழிகள்\nஆபத்தில் உதவுபவர்கள் ஏழைகளே: அமெரிக்க ஆய்வில் தகவல...\nயாகத்தில் அம்மன் நடனமாடிய அதிசயம் ; மாவிலிங்கை படை...\nமொபைல் போனை தூக்கி போடுங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/310817-inraiyaracipalan31082017", "date_download": "2018-10-17T19:08:11Z", "digest": "sha1:TB34KGW24RGEBDZIYISZUYKQJKDNZ4SC", "length": 9526, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "31.08.17- இன்றைய ராசி பலன்..(31.08.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: கடந்த இரண்டு நாட்களாக கணவன்-மனைவிக்குள் இருந்த மனக்கசப்பு நீங்கும். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். நட்பு வட்டம் விரியும். வாகனத்தை சரி செய்வீர்கள். தொழில், உத்யோகத்தில் திருப்தி உண்டாகும். மாலையிலிருந்து மகிழ்ச்சி தொடங்கும் நாள்.\nரிஷபம்: சந்திராஷ்டமம் தொடங்குவதால் கொஞ்சம் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். குடும்பத்தில் உள்ளவர்கள் தன்னை சரியாக புரிந்துக் கொள்ளவில்லை என்று நினைப்பீர்கள். உத் யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்\nமிதுனம்: மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாண பேச்சு வார்த்தை வெற்றியடையும். வாகன வசதி பெருகும். வியாபாரத்தில் நெளிவு, சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.\nகடகம்: எதிர்பாராத பணவரவு உண்டு. உறவினர��கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். அதிகாரபதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் அனுபவமிக்க வேலையாட்களை தேடுவீர்கள். உத்யோகத்தில் தலைமைக்கு நெருக்கமாவீர்கள். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nசிம்மம்: மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் பழைய சிக்கல்கள் தீரும். கனவு நனவாகும் நாள்.\nகன்னி: நீண்ட நாட்களாக பார்க்க நினைத்தவரை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. பழைய கடனைப் பற்றி அவ்வப்போது யோசிப்பீர்கள். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் அதிரடி சலுகைகள் மூலம் லாபமடைவீர்கள். உத்யோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nதுலாம்:தன்னிச்சையாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் வேலைகளை பகிர்ந்துக் கொள்வார்கள். அரசால் ஆதாயம் உண்டு. பிரபலங்களின் நட்பு கிட்டும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். தைரியம் கூடும் நாள்.\nவிருச்சிகம்: குடும்பத்தில் அமைதி திரும்பும். பாதியில் நின்ற வேலைகள் முடியும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் வரும். உத் யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வெற்றி பெறும் நாள்.\nதனுசு: ராசிக்குள் சந்திரன் நுழைவதால் அநாவசிய பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் சண்டை, சச்சரவு வந்து போகும். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் அதிகாரிகளால் அலைகழிக்கப்படுவீர்கள். வேலைச்சுமை மிகுந்த நாள்.\nமகரம்: வேலைகளை உடனே முடிக்க வேண்டுமென நினைப்பீர்கள். பிள்ளை களால் டென்ஷன் அதிகரிக் கும். அரசு காரியங்கள் இழுபறியாகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்துப் போங்கள். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.\nகும்பம்: எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். சகோதரங்கள் பாசமழை பொழிவார்கள். செலவுகளை குறைக்க திட்டமிடுவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். மதிப்புக் கூடும் நாள்.\nமீனம்: புதிய பாதையில் பயணிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளால் அந்தஸ்து உயரும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். சிலர் உங்களை நம்பி முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் மேலதிகாரிகள் உங்கள் கோரிக்கையை ஏற்பார்கள். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2015/05/300415-010515.html", "date_download": "2018-10-17T19:01:05Z", "digest": "sha1:LGSPFRW4J4FU662JSREETSIVNJQ5GTA3", "length": 30973, "nlines": 319, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): 30/04/15 & 01/05/15 நடைபெற்ற வியாழன் மற்றும் ஜும்ஆவிற்கு பிறகு நடைபெற்ற பயான்கள்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nசெவ்வாய், 5 மே, 2015\n30/04/15 & 01/05/15 நடைபெற்ற வியாழன் மற்றும் ஜும்ஆவிற்கு பிறகு நடைபெற்ற பயான்கள்\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 5/05/2015 | பிரிவு: ஆலோசனை கூட்டம், கிளை பயான், வாராந்திர பயான்\n30/04/15 & 01/05/15 நடைபெற்ற வியாழன் வாராந்திர மற்றும் ஜும்ஆவிற்கு பிறகு நடைபெற்ற பயான்கள்\n1. QITC சனையா கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்\nகத்தர் மண்டல ச��ையா கிளையில் , கடந்த 30-04-2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் சனையா அந்நஜா கிளையில் சகோ. தஸ்தகீர் அவர்கள் \"வெற்றியாளர்கள் யார்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அதனை தொடர்ந்து புதிய நிர்வாகத்தின் புதிய கிளைப்பொருப்பாளர்கள் தேர்வு மண்டல செயலாளர் மவ்லவி. முஹம்மத அலி MISc தலைமையில் நடைபெற்றது இதில் மண்டல துணை செயலாளர்கள் சகோ. தஸ்தகீர் மற்றும் சகோ.தாவூத் அவர்களும் கலந்து கொண்டார்கள் இதில் கீழ கண்ட சகோதரர்கள் தேர்வு செய்யப்பட்டனர், அல்ஹம்துலில்லாஹ்.\nகிளை பொறுப்பாளர்:சகோ. அப்துல் ஹமீது\nதுணை பொறுப்பாளர் : சகோ: ஹாஜா\nகிளை ஒருங்கிணைப்பாளர் : சகோ. முஹம்மது நசீர்\nமுஸ்லிம் தஃவா ஒருங்கிணைப்பாளர் : சகோ. பாஷா, சகோ. நவாஸ், சகோ. நசீர் மற்றும் சகோ. அக்ரம்\nமற்று மத தஃவா ஒருங்கிணைப்பாளர்: முஹம்மது ராபி மற்றும் சைய்யது இப்ராஹீம்\nஅணிச்செயலாளர்கள்: சகோ. கஜா மைதீன், சகோ. ரிழ்வான் மற்றும் சகோ. இஸ்மாயில்\n2. QITC மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி\nகத்தர் மண்டல QITC மர்கசில் மாதந்தோறும் இறுதி வியாழக்கிழமைகளில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெறும் அதன்படி 30/04/15அன்று இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் மண்டல தா ஃயி மௌலவி. முஹம்மது தமீம் MISc. அவர்கள் மார்க்கம் சம்பந்தமான கேள்விகளுக்கு அழகிய முறையில் பதிலளித்தார்கள் இதில் 200 இக்கு மேற்ப்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் அல்ஹம்துலில்லாஹ்.\n3. QITC வக்ரா கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்\nகத்தர் மண்டல வக்ரா கிளையில் , கடந்த 30-04-2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மண்டல செயலாளர் மவ்லவி :முஹம்மத் அலி MISc அவர்கள் \" அருட் கொடைகளை வீணடிப்பவன் நஷ்டவாளியே \" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், இதில் 30 இக்கும் மேற்ப்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் இறுதியாக இரவு உணவு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.\nQITC அல் கோர் கிளையில் நடைபெற்ற வியாழன் வாராந்திர பயான்\nகத்தர் மண்டல அல் கோர் கிளையில் , கடந்த 30-04-2015 வியாழன் அன்று இரவு வாராந்திர பயான் நிகழ்ச்சி நடைபெற்றது, இதில் மண்டல தா ஃயி மவ்லவி :அப்துஸ் சமத் மதனி மண்டல மண்டல துணை செயலாளர் சகோ பைஸல் அவர்கள் உரைய��ற்றினார்கள், இதில் 60 இக்கும் மேற்ப்பட்ட சகோதர சகோதரிகள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள் இறுதியாக இரவு உணவு வழங்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்.\n6. ஜும்ஆவிற்கு பிறகு நடைபெற்ற பயான்கள்\n1. QITC- லக்தா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் லக்தா கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல தா ஃயி மவ்லவி. அன்சார் மஜீதி அவர்கள் \"பாவமண்ணிப்பு\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\n2. QITC- சனையா அல் அதிய்யா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் சனையா அல் அதிய்யா கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல தா ஃயி சகோ.யூஸுப் அவர்கள் \"அலட்சியமாக கருதும் தொழுகை\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்\n3. QITC-மைதர் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் மைதர் கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல செயலாளர் மவ்லவி. முஹம்மத் அலி MISc. அவர்கள் \"நன்மையை ஏவி தீமையை தடுப்போம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அதனை தொடர்ந்து புதிய நிர்வாகத்தின் புதிய கிளைப்பொருப்பாளர்கள் தேர்வும் நடைபெற்றது,\nகிளை பொறுப்பாளர் :சகோ. தவ்பீக் அலி\nதுணை பொறுப்பாளர் : சகோ: சர்ஜூன்\nகிளை ஒருங்கிணைப்பாளர் : சகோ. சாதிக் பாஷா\nமுஸ்லிம் தஃவா ஒருங்கிணைப்பாளர் : சகோ. ஜபருல்லாஹ்\nமற்று மத தஃவா ஒருங்கிணைப்பாளர்: சகோ. அலாவுதீன்.\n4. QITC-முந்தஸா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் முந்தஸா கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல தா ஃயி மவ்லவி. மனாஸ் (B)பயானி அவர்கள் \"நோன்பின் பயன்கள்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\n5. QITC-சலாத்தா ஜதீத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் சலாத்தா ஜதீத் கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல தா ஃயி மவ்லவி.அப்துஸ் சமத் மதனீ அவர்கள் \"இறைவனின் வல்லமை\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\n6. QITC-பின் மஹ்மூத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் பின் மஹ்மூத் கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல தா ஃயி மவ்லவி. மு��ம்மத் தமீம் MISc. அவர்கள் \"மறுமை வெற்றி\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\n7. QITC-அபூ நக்லா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் அபூ நக்லா கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல துணை செயலாளர் சகோ. தாவூத் அவர்கள் \"நபிகளாரின் போதனைகள்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\n8.QITC- கராஃபா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் கராஃபா கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல தா ஃயி சகோ. ஹயாத் பாஷா அவர்கள் \"செல்வம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\n9. QITC- அல் சத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் அல் சத் கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல தா ஃயி சகோ. அபூ ஹாஷீம் அவர்கள் \"பெருமை\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\n10. QITC - தஃப்னா கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் தப்ஃனா கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல துணை செயலாளர் சகோ. காதர் மீரான். அவர்கள் \"மார்க்கத்தை அறிந்து செயல்படுவோம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள் 6 சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் , அல்ஹம்துலில்லாஹ்.\n11. QITC – நஜ்மா கிளை கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் நஜ்மா கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல தா ஃயி சகோ. டாக்டர் அஹ்மத் இப்ராஹீம் . அவர்கள் \"மார்க்கத்தின் பார்வையில் மே தினம் \" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், 15 சகோதரர்கள் கலந்து கொண்டார்கள் அல்ஹம்துலில்லாஹ்.\n12. QITC – அபு ஹமூர் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் அபு ஹமூர் கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல தா ஃயி சகோ. சபீர் அஹ்மத் . அவர்கள் \"இஸ்லாத்தை அறிந்து செயல்படுவோம்\" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\n13. QITC – வக்கிரா-1 & 2 கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் வக்ரா1&2 கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல துணை செயலாளர் சகோ.தஸ்தகீர் . அவர்கள் \"தர்மம் \" என்ற தலைப்பில் உரையாற��றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\n14. QITC –கர்த்தியாத் கிளையில் ஜும்ஆவிற்கு பிறகு பயான்\nகத்தர் மண்டலம் கர்த்தியாத் கிளையில் கடந்த 01-05-2015 அன்று ஜும் ஆவிற்கு பிறகு பயான் நடைபெற்றது. இதில் மண்டல தா ஃயி சகோ.முஸ்தபா ரில்வான் . அவர்கள் \"பெருமை கூடாது \" என்ற தலைப்பில் உரையாற்றினார்கள், அல்ஹம்துலில்லாஹ்.\nQITC - நிர்வாக கூட்டம்\nஅல்லாஹ்வின் மாபெரும் கிருபையால், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கத்தர் மண்டல மர்கசில் நிர்வாகிகள் கூட்டம் 01-05-2015 (கூட்ட எண் :3/2015) வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணி முதல் 09.00 மணி வரை மண்டல தலைவர் சகோதரர் மசூத் அவர்கள் தலைமையில் நடைபெற்றது, இதில்\nநிர்வாகிகள் பணிகளின் நிலை என்ன\nதர்பியா வகுப்பு பாடதிட்டம் மற்றும் ஆசிரியர்கள் யார்\nகடந்த முறை தாவா குழுவில் தொழுகையில் ஒட்டகம் அமர்வது போல் என்ற தலைப்பில் விளக்கம் பேசபட வில்லை. அதுசம்பந்தமாகவும்\nஇனிய & எளிய மார்க்க பயிற்சி வகுப்பு\nஆகிய முக்கிய விஷயங்கள் ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்பட்டது. இறுதியாக ஈரோட்டில் நடந்து முடிந்த மாநில பொதுக்குழுவில் மண்டலம் சார்பாக கலந்து கொண்ட சகோ மசூத் அவர்கள் பொதுக்குழு பற்றிய தகவல்களை எடுத்துரைத்தார்கள்\nதுஆ ஓதியவர்களாக கூட்டம் நிறைவு பெற்றது அல்ஹம்துலில்லாஹ்.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மண்டல மர்கஸில் நடைபெற்ற இரத்ததான முகாம் 22-...\nQITC யின் வியாழன் வாராந்திர பயான்கள் 21-05-2015\nQITC- கிளைகளில் தஃவா மற்றும் மனிதநேய பணி 16-05-201...\nQITC-யின் 16 கிளைகளில் ஜும்ஆவிற்கு பிறகு பயான் 22-...\nகத்தர் மண்டலத்தில் 9/5/2015 முதல் 15/5/2015 வரை செ...\nகத்தர் மண்டலத்தில் 2/5/2015 முதல் 08/5/2015 வரை செ...\nQITC யின் சிறுவர், சிறுமியரு​க்கான ரமலான் பேச்சுப்...\nQITC - யின் ரமலான் கட்டுரைப்போட்டி 2015 - அறிவிப்ப...\nQITC-யின் இரத்ததான முகாம் 22-05-2015 மதியம் 1 மணி ...\n30/04/15 & 01/05/15 நடைபெற்ற வியாழன் மற்றும் ஜும்ஆ...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4310", "date_download": "2018-10-17T18:57:55Z", "digest": "sha1:324MKVYWZ3L45C5ALRFWKVZ4FVQZHXOT", "length": 10347, "nlines": 127, "source_domain": "adiraipirai.in", "title": "சிறுவர்களை மிரட்டி பிச்சை எடுக்கவைக்கும் மர்மக் கும்பல், பிடிக்க போலீஸார் தீவிரம்! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nசிறுவர்களை மிரட்டி பிச்சை எடுக்கவைக்கும் மர்மக் கும்பல், பிடிக்க போலீஸார் தீவிரம்\nபிழைப்பு தேடி தமிழகம் வரும் குடும்பங்களை மிரட்டி, அவர்களின் குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்து காசு பார்க்கும்\nமர்மக் கும்பலைப் பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.\nநிலையங்கள் மற்றும் சுற்றுலாத் தலங்களில் பிச்சை எடுக்கும் சிறுவர்களின் எண்ணிக்கை\nஅதிகரித்து வருகிறது. அழுக்கு படிந்த உடை, காய்ந்துபோன தலை, சோர்வடைந்த முகம் இவைதான் இந்தச் சிறுவர்களின் அடையாளம். ‘அம்மா, அப்பா\nவிபத்தில் இறந்துவிட்டனர்.. அக்காவுக்கு கால் இல்லை.. சாப்பிட்டு ஒரு வாரமாகிறது…’ என நெஞ்சை உருக்கும் வாசகங்கள் அச்சடித்த அட்டையைக்\nநலக் குழுமத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சிறுவர்களிடம் தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் அச்சடித்த அட்டை\nமற்றும் நோட்டீஸைக் கொடுத்து பிச்சை எடுக்க வைக்கின்றனர். இதன் பின்னணியில் ஒரு\nகும்பல் செயல்பட்டு வருவதாக புகார்கள் வருகின்றன. அந்த கும்பலைத் தேடும்\nமுயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்’’ என்றார்.\nகடந்த 19 -ம் தேதி பல்லாவரம் ரயில் நிலையத்தில் ஹரியாணா மாநிலத்தைச்\nசேர்ந்த 10 வயது சிறுமியும் 12 வயது சிறுவனும் நோட்டீஸைக் காட்டி பிச்சை எடுத்தபோது\nபோலீஸாரால் மீட்கப்பட்டனர். வடசென்னை பகுதியில் உள்ள குழந்தைகள் நலக் குழுமத்தில்\nசிறுவர்கள் காப்பகத்தில் சிறுவனும் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர்\nவிசாரணை நடத்திய குழந்தைகள் நலக்குழும அதிகாரி ஒருவர் கூறியதாவது:\nஒட்டுமொத்த குடும்பமும் இதுபோன்று பிச்சை எடுக்க வைக்கப்பட்டுள்ளனர். ஹரியாணாவில்\nஇருந்து வந்த இவர்கள் விழுப்புரம் மாவட்டத்தில் தங்கியிருந்தனர். அவர்களை சிலர்\nதங்கள் பிடியில் சிக்க வைத்து, பிச்சை\nஎடுக்கும் தொழிலில் இறக்கி விடப்பட்டுள்ளனர். சிறுவர்களின் பெற்றோர் முறையான\nஆவணங்களைக் காட்டினர். இனிமேல் குழ���்தைகளை பிச்சை எடுக்க விடமாட்டோம் என்று\nஎழுத்து மூலமாக உறுதி அளித்ததின் பேரில் அவர்களுடன் சிறுவர்களை அனுப்பி வைக்க\nபிச்சை எடுக்க வைக்காமல் தடுக்க, அந்தக்\nகுடும்பத்தினர் தங்கள் சொந்த ஊர் சென்று சேரும் வரை போலீஸார் கண்காணிப்பர். அந்த\nமாநில போலீஸ் அதிகாரிகளிடம் இவர்களுடைய நடவடிக்கை குறித்துக் கேட்டு தெரிந்துகொண்டு\nரயில் நிலையம், பஸ் நிறுத்தங்கள் மற்றும் சாலை ஓரங்களில் சிறுவர்கள்\nயாராவது பிச்சை எடுக்க வந்தால் அவர்களுக்கு காசு கொடுத்து ஊக்குவிக்கக் கூடாது.\nஅந்தச் சிறுவர்களைப் பற்றி 1098 என்ற\n‘சைல்டு ஹெல்ப் லைன்’ எண்ணில்\nதொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும்.\nவேலையில்லாத் திண்டாட்டம், விவசாயம் பொய்த்து போனது, வறுமை போன்ற பல காரணங்களால் சிலர் பிழைப்பு தேடி\nநகரங்களுக்கு வருகின்றனர். அவர்களை சில சமூக விரோத கும்பல்கள், மிரட்டி பிச்சை எடுக்க வைப்பது போன்ற மோசமான வழிக்கு கொண்டு\nசெல்கின்றனர். அப்படிப்பட்ட கும்பல்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்\nஎன சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.\nஅதிரை நகர SDPI நடுத்தெரு கிளையின் கொடியேற்று விழா..\nவேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற வாய்ப்பு \nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/2015/11/", "date_download": "2018-10-17T18:19:26Z", "digest": "sha1:GXMGP6HREII47THUZ2FBOCACFZYYRVTX", "length": 9282, "nlines": 118, "source_domain": "www.inamtamil.com", "title": "Archives | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nநூற்றி எட்டுத் திருத்தலங்கள் சென்று நொந்து திரிந்தாலும் பெறக் கிடைக்காத ஆத்மதிருப்தியை நான்கு சுவர் கொண்ட ஒரு நூலகத்தால் தரமுடியும். ஆனால், இக்கரைக் குளுமையை விட்டுவிட்டு அக்கரைக் கானலைத் தேடி அலைவதையே வாடிக்கையாக /...\nகணிப்பொறியும், மொழி பயிற்றுதலும் – ஒரு கண்ணோட்டம்\nமுன்னுரை இன்று மனித வாழ்வின் பல்வேறு நிலைகளிலும் அறிவியல் தவிர்க்க இயலாதபடி ஒன்றிவிட்டது. அறிவியலின் பல்வேறு கண்டுபிடிப்புகளும் மனித சமூகத்தை முன்னேற்றப் பாதையில் செலுத்திக் கொண்டிருக்கின்றன. அவை வகுத்தளிக்கும் கருத்துக்களால்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்\n‘இலக்கியம் காலத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடி’ என வருணிக்கப்படுவதுண்டு. கண்ணாடி, எந்தக் கோணத்திலிருந்து பிடிக்கப்படுகிறதோ அதற்கு ஏற்பவே பிம்பத்தைக் காட்டும். மேலும், கண்ணாடியால் எல்லாவற்றையும் பிரதிபலிக்க முடியாது. சான்றாக, ஓர்...\nஅடிப்படையில் நான் ஒரு இயற்பியல் மாணவன், பட்டப்படிப்பு முடித்த கையோடு தகவல்தொழிற்நுட்பச் சேவை நிறுவனத்தில் கடைநிலை ஊழியராகச் சேர்ந்தேன். ஆராய்ச்சித் துறையில் ஈடுபாடுயிருந்தாலும் அன்றைய குடும்பச் சூழலால் பணிக்குச் செல்வதைத் தவிர...\nநூல் மதிப்புரை நீர்நிலை உருவாக்கத்தில் உடைமைகளும் சாதிகளும் (கல்லல் ஒன்றியம் – சிவகங்கை மாவட்டம்)\nமாற்றம் ஒன்றே மாறாதது என்ற வரிக்கேற்ப தமிழ்ச்சமூகம் பல பரிணாமங்களைப்பெற்று வந்துள்ளது அல்லது வருகின்றது. அந்தவகையில் நாடோடிச் சமூகமாகத் தன் வாழ்க்கையை வாழத்தொடங்கிய ஆதிகாலத் தமிழ்ச் சமூகம் படிப்படியாக நிலவுடைமைச் சமூகத்திற்கு...\ninam அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/cinema/special-article/42199-kiki-challenge-goes-viral.html", "date_download": "2018-10-17T19:39:43Z", "digest": "sha1:63NMJFF7RCHVSLIFGMYCXNMC2QN63LXA", "length": 13000, "nlines": 132, "source_domain": "www.newstm.in", "title": "வைரலாகும் கீக்கி சேலஞ்! இதுல எல்லாமா பண்றது... | Kiki challenge goes viral", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nகடந்த ஒரு வாரமாவே பேஸ்பூக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைத்தளங்களில் எல்லாம் #கிகி சேலஞ் என்ற ஹாஷ்டாக் வைரலாகி கொண்டிருக்கிறது. முதலில் வெளி நாடுகளில் ஆரம்பித்த இந்த சேலஞ் இப்போது இந்தியாவிலும் டிரன்ட் ஆகிக்கொண்டு இருக்கிறது.\n#கிகி சேலஞ் என்றால் என்ன இதை \"இன் மை பீலிங்ஸ் சேலஞ்\" என்றும் கூறுகின்றனர். பாப் பாடகர் டிரேக் பாடிய 'ஸ்கார்பியன் 'ஆல்பத்திலிருந்து இன் மை பீலிங்ஸ் என்ற பாடலுக்கு ஓடும் காரிலிருந்து இறங்கி நடனமாட வேண்டும். ஓடும் காரின் வேகத்திலேயே அந்த கார் செல்லும் அதே திசையில் நகர்ந்துகொண்டே நடனம் ஆட வேண்டும்.\nஇந்த சவாலை பெண்களே அதிகம் செய்கின்றன. வாகனங்கள் சென்று கொண்டிருக்கும் சாலையில் ஓடும் காரில் இருந்து இறங்கி நடனம் ஆடுவது ஆபத்தான விஷயம் தான். ஆனாலும் சிலர் இதை பொழுது போக்கிற்காக செய்யும் போது கீழே விழுந்து அடிப்பட வாய்ப்பு உள்ளது. எனினும் போலீசார் சாலையில் காரில் இருந்து இறங்கி நடனம் ஆடுவோரை கண்டால் கண்டிப்பாக எச்சரித்து அனுப்புகின்றனர்.\nஇன்னும் சிலர் இது போல விடியோக்களை பதிவிட்டு டிரன்ட் ஆக முயற்சி செய்கின்றனர்.\nதென்னிந்திய நடிகை ரெஜினா கேசன்ட்ரா சமீபத்தில் இந்த சேலஞ் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். பாவாடை தாவணியில் இவர் நடனமாடியது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிவருகிறது. இந்த சாவலை எதிர்கொள்ளும் பலரும் கீழே விழுந்து சேலஞ்சில் தோற்று போகின்றனர்.\nமனிதர்கள் விடியோக்களை பார்த்து சலித்த நமக்கு இந்த நாய் கிகி சேலஞ் நடனம் ஆடுவது வியக்க வைக்கிறது.\nசுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் மக்கள் இந்த #கிகி சேலஞ் ஹேஷ்டாகை பயன்படுத்தி வருகின்றன. நடனம் ஆடும்போது கீழே விழுந்து விட்டால் அதை #கிகி சேலஞ் ஃபெய்ல்ஸ் என்ற இன்னொரு ஹாஷ்டகை டிரன்ட் செய்துவிட்டனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nசிலைக்கடத்தல் வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றம்: பின்னணி என்ன\nசஞ்சீவியாக நோய் தீர்க்கும் அர்த்தகிரி ஆஞ்சநேயர் திருக்கோயில்\nசான் ஜோஸ் டென்னிஸ்: துவக்க போட்டியிலேயே தோல்வி அடைந்த செரீனா வில்லியம்ஸ்\n96 தீபாவளி: இந்தா வந்துடுச்சில்ல... ஜானு சுடிதார்\n இளைஞரை புரட்டியெடுத்த பெண்மணி- வைரலாகும் வீடியோ\nஉடற்பயிற்சி செய்யும் தோனியின் மகள் ஸிவா: வைரல் வீடியோ\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nசிலைக்கடத்தல் வழக்குகள் சிபிஐ-க்கு மாற்றம்: பின்னணி என்ன\n37 ஆண்டுகளுக்குப் பின் தேர்தல்: 'ஜிம்பாப்வேயின் ஆளும் கட்சிக்கே வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/4355-.html", "date_download": "2018-10-17T19:40:41Z", "digest": "sha1:75G2BEJ5UJEALYCF2QFAVBEMG3ZSJAFO", "length": 6927, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "எரிமலை வெளிவிடும் நீல நிற நெருப்பு! |", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nஎரிமலை வெளிவிடும் நீல நிற நெருப்பு\nஇந்தோனேசியாவின் Banyuwangi பகுதியில் உள்ள Ijen என்னும் எரிமலை நீல நிறத்தில் நெருப்பைக் கக்கிக் கொண்டிருக்கிறது. பார்க்க வித்தியாசமாக உள்ள இதன் காட்சி பார்க்க அழகாக இருந்தாலு���், இது நச்சுத்தன்மை கொண்ட சல்பர் கலந்த புகையை விடுவதாகக் கூறும் விஞ்ஞானிகளின் கூற்று பீதியைக் கிளப்பும் வண்ணம் உள்ளது. ஆனாலும் அசறாத மலையேறும் ஆர்வலர்கள், முகத்தில் துணியைக் கட்டி மலைமேல் ஏறி நீல நிறக் கற்களை சேகரிக்கிறார்கள். இந்த எரிமலை விடும் நீல நிற நெருப்புப்பிளம்பு இரவில் மட்டுமே தெரியும்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகுடும்பத்துடன் சுற்றுப்பயணம்; கோலியின் கோரிக்கையை ஏற்கிறது பிசிசிஐ\nபெண்கள் பாதுகாப்புக்கான ’ரவுத்திரம்’ செயலியை வெளியிட்டார் கமல்ஹாசன்\nதண்ணீர் லாரி ஸ்ட்ரைக் வாபஸ்\nசென்னை: கொள்ளையர்களை பிடிக்க துணிச்சலுடன் முயன்ற முதியவருக்கு பாராட்டு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nஅமெரிக்காவுக்கு முன்பே நம்மூரில் வரவுள்ள \"ஐஸ் ஏஜ்'\nமும்பை: அரசு பஸ்களில் சீட் பெல்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00307.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-bangalore/2018/feb/14/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-2863235.html", "date_download": "2018-10-17T17:54:28Z", "digest": "sha1:QVU6TWTHRGRM6M324DXRQKAL7NP6BTT6", "length": 7197, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "ராகுல் காந்தியின் சுவாமி தரிசனம்: எடியூரப்பா அதிருப்தி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் பெங்களூரு\nராகுல் காந்தியின் சுவாமி தரிசனம்: எடியூரப்பா அதிருப்தி\nBy DIN | Published on : 14th February 2018 09:30 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஇறைச்சியை சாப்பிட்டுவிட்டு கோயிலுக்குச் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் செயல்பாடுகள் அதிருப்தியளிப்பதாக கர்நாடக பாஜக தலைவர் எடியூரப்பா தெரிவித்தார்.\nஇதுகுறித்து தனது சுட்டுரையில் அவர் பதிவிட்டுள்ளதாவது: வட கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கோழி இறைச்சியை சாப்பிட்டுவிட்டு நரசிம்ம சுவாமி கோயிலுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அவரது செயல்பாடுகளுக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள். தேர்தல் வந்தால் மட்டுமே ராகுல் காந்தி ஹிந்து எனக் கூறிக் கொண்டு கோயிலுக்குச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதை மக்கள் ஏற்க மாட்டார்கள்.\nஇதேபோல, முதல்வர் சித்தராமையா மீன் சாப்பிட்டுவிட்டு தர்மஸ்தலா கோயிலுக்குச் சென்று மஞ்சுநாத சுவாமியை தரிசனம் செய்தார். இது ஹிந்து மதத்தினரைப் புண்படுத்தும் செயலாகும். இதுபோன்ற செயல்களில் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்ந்து ஈடுபடுவது முறையல்ல. இதைத் தவிர்க்க அவர்கள் முயற்சிக்க வேண்டும் என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/06/Philips-hair-clipper-Trimmer.html", "date_download": "2018-10-17T19:27:11Z", "digest": "sha1:5NC6FWLTTKZUK5UQOHS44AWXLOJH6246", "length": 4206, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 39% சலுகையில் Philips Hair Clipper", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 3,295 , சலுகை விலை ரூ 1,998 + 100 (டெலிவரி சார்ஜ்)\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத��தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.tamildoctor.com/thampathiyam-for-tamil-couples/", "date_download": "2018-10-17T18:05:25Z", "digest": "sha1:GRITJBVPQVFJOBZDWNXANQOFZZNUTIWS", "length": 10170, "nlines": 105, "source_domain": "www.tamildoctor.com", "title": "தாம்பத்திய இன்பம் அதிகரிக்கணுமா?… அப்போ ஆணும் பெண்ணும் கட்டாயம் இத பண்ணணும்… - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் தாம்பத்திய இன்பம் அதிகரிக்கணுமா… அப்போ ஆணும் பெண்ணும் கட்டாயம் இத பண்ணணும்…\n… அப்போ ஆணும் பெண்ணும் கட்டாயம் இத பண்ணணும்…\nஉடலுறவில் நம்மை அறியாமல் நாம் செய்யும் சில தவறுகள் உறவில் விரிசல் ஏற்படவும், சிலவகையான நோய் தொற்றுகள் உண்டாகவும் கூட காரணியாக இருக்கின்றன. எனவே, இந்த விஷயத்தில் சந்தேகங்களை மருத்துவர்களிடமே நேரடியாக கேட்டு தெளிவு பெறுவது நல்லது.\nதாம்பத்திய வாழ்க்கையில் எப்போதும் ஒரே மாதிரி / முறையில் ஈடுபடுவதை விட, புதுமையான முறையில் ஈடுபடுவது, உங்கள் மனதை இலகுவாக உணர வைக்கும், முழுமையான திருப்தி அளிக்கும் என உடலுறவு சிகிச்சையாளர்கள் கூறுகிறார்\nதம்பதிகள் மத்தியில், முதலில் நாம் தாம்பத்தியத்தில் ஈடுபட ஆர்வம் காட்டுவது தவறாக இருக்குமோ என்ற எண்ணம் உண்டாகலாம். சிலரது மத்தியில் கணவன் / மனைவி தான் எப்போதுமே முதலில் ஆர்வத்தை வெளிப்படுத்துவதாக இருந்தால், இதற்காக வெட்க பட வேண்டாம் என நிபுணர்கள் கூறுகின்றனர். ஒருசிலருக்கு கூச்ச சுபாவமாக இருக்கலாம். ஆதலால், நீங்கள் வெளிப்படுத்தும் ஆர்வம் தாம்பத்தியம் மேலோங்க உதவுமே தவிர, தவறாக வாய்ப்பில்லை\nதம்பதிகள் இருவரும் ஒரே நேரத்தில் உறங்க செல்ல வேண்டியது கட்டாயம் என உடலுறவு சிகிச்சையாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நீங்கள் இருவரும் தனிப்பட்ட முறையில் நிறைய பேசிக்கொள்ள முடியும், அன்யோன்யம் பெருகும்.\nஆர்வம் ஏற்படும் போது மட்டும் உடலுறவில் ஈடுபடுங்கள். துணை விருப்பமாக இருக்கிறார் என ஆர்வம் இல்லாமல் உறவில் ஈடுபடுவது, தாம்பத்தியத்தின் மீதான ஆசையை குறைக்கும். மேலும், விரக்தியாக உணர வைக்கும்.\nஆபாசப் படங்கள் (போர்ன்) பார்ப்பது தவறல்ல. ஆனால், அதே போல ஈடுபட நினைப்பது, தம்மால் அப்படி ஈடுபட முடியவில்லை என வருந்துவது தான் தவறு.\nஉங்கள் இருவருக்குள்ளும் எந்த ரகசியத்தையும் மறைத்து வைக்க வேண்டாம். மனதளவில் குழப்பம், சந்தேகம், பிரிவு ஏற்பட்டால் அது கண்டிப்பாக உடலுறவை பாதிக்கும்.\nநிர்வாணமாக உறங்குவது மன ரீதியான இறுக்கத்தை, இணக்கத்தை அதிகரிக்க உதவுகிறது உடலுறவு சிகிச்சையாளர்கள் கூறுகின்றனர்.\nஉடலுறவு சார்ந்த சந்தேகங்கள், அல்லது உடலுறவு பற்றி பேசுவதை தவறாக நினைக்க வேண்டாம். உடலுறவு என்பது தம்பதி இருவர் மத்தியிலான அந்தரங்க சமாச்சாரம். உங்கள் இருவர் மத்தியிலான ஒன்றை நீங்களாக பேசி தெளிவு பெறுவது நல்லது.\nஉடலுறவுக்காக மட்டும் பிரியத்தை வெளிப்படுத்த வேண்டாம். உடலுறவில் ஈடுபடும் போது மட்டும் அதிக அன்பை காண்பிக்க வேண்டாம்.\nஇந்நாளில் உறவில் ஈடுபடுவோம் என்பதை முன்கூட்டியே முடிவு செய்துக் கொள்வது, உறவில் சிறந்த உணர்வை ஏற்படுத்தும். முக்கியமாக நடுவயதில் தாம்பத்தியத்திய உறவில் ஈடுப்படும் தம்பதிகளுக்கு இது சிறந்த வகையில் பயனளிக்கும்.\nPrevious articleஉடலுறவுக்கு பின்,மனைவியிடம் இதை செய்ய சொல்லும் நபரா நீங்க\nNext articleயாருடைய காதல் கல்யாணத்தில் முடியும்\nபெண்களிடம் இருக்கும் கட்டில் உறவுதொடர்பான தவறான தகவல்கள்\nஆண்மை எழுச்சியுறாமல் போவது ஏன், உறவு நல்லது…அது எப்படி\nஆண்களே இந்த 8முறை கட்டில் கலை தெரியாமல் இன்பத்தை இழந்துவிடதீர்கள்\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_2006", "date_download": "2018-10-17T18:38:17Z", "digest": "sha1:K4CVV3BMETZGR3JEBD3VEWBCHS2FGUJG", "length": 5742, "nlines": 113, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெப்ரவரி 2006 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதமிழ் நாடு விடுதலைச் சிறுத்தைகள் தி.மு.க.வில் தொகுதி பங்கீடு கிடைக்காததால், அ.தி.மு.க வில் சேர்வு தமிழ்நாடு மாநிலத் தேர்தல், 2006\nஇலங்கை இலங்கை-புலிகள் பேச்சுவார்தை இணைக்க கூட்டறிக்கை, மீண்டும் ஏப்ரலில் பேச முடிவு தமிழ் நெற்\nடென்மார்க் டானிஸ் பத்திரிகை வெளியிட்ட முகமட்டின் கேலி சித்திங்களுக்கு எதிராக உலகம் பூராகவும் முஸ்லீம்கள் கண்டன போராட்டம் விக்கி செய்திகள்\nஎகிப்து அல்-சலாம் கப்பல் 1300 மேற்பட்ட பயனிகளுடன் கடலில் மூழ்ந்தது. பிபிசி\nஇந்த ஐபி க்கான பேச்ச���\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 மார்ச் 2013, 02:59 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.thehindu.com/business/business-supplement/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/article8380585.ece", "date_download": "2018-10-17T17:59:10Z", "digest": "sha1:OI45JEEBDRQYPEVVLOGRTVIIRWKMALPT", "length": 12680, "nlines": 142, "source_domain": "tamil.thehindu.com", "title": "டிப்ஸ்: கோடைக் காலத்தில் காரில் ஏ/சி சிறப்பாக செயல்பட... - இந்து தமிழ் திசை", "raw_content": "\nபுதன், அக்டோபர் 17, 2018\nடிப்ஸ்: கோடைக் காலத்தில் காரில் ஏ/சி சிறப்பாக செயல்பட...\n>> காரில் உள்ள ஏ/சி ஃபில்டரை மாற்றாமல் இருந்தால் மாற்றிவிடுவது நல்லது, ஃபில்டரை மாற்றுவதால் காற்றோட்டம் நன்றாக இருக்கும்.\n>> வெளிக் காற்று உள்ளே புகாத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஃபயர் வால் (Fire wall) மற்றும் தண்ணீர் வெளியேறும் பகுதி (Water dummy) வழியாக வெளிக் காற்று உள்ளே புக வாய்ப்பு உள்ளது. அவ்வாறு புகும் போது ஏ/சி கூலிங் சரியாக இருக்காது.\n>> ஏ/சி கன்டென்சர் மற்றும் டிரையரில் அடைப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், ஏனென்றால் கன்டென்சர் மற்றும் டிரையரில் அடைப்பு ஏற்பட்டால் கம்ப்ரெஸர் அடிக்கடி கட் ஆஃப் ஆகும், அவ்வாறு ஆகும் போது ஏ/சி கூலிங் முறையாக இருக்காது.\n>> ஏ/சி கூலிங் ஃபேன் முறையாக இயங்கும் வண்ணம் வைத்துக் கொள்ள வேண்டும். கூலிங் ஃபேன் முறையாக இயங்காவிட்டாலும் ஏ/சி கூலிங் சரியாக இருக்காது.\n>> ஏ/சி கம்ப்ரஸர் இயங்கும் போது அதில் அதிகப்படியான சப்தம் வருவதை உணர்ந்தால் உடனடியாக பணிமனையை அணுகி சரி செய்து கொள்வது நல்லது. கம்ப்ரஸர் சரியாக இயங்கா விட்டாலும் ஏ/சி கூலிங் முறையாக இருக்காது.\n>> ஏ/சி கேஸ் அளவை பரிசோதித்து கொள்வது நல்லது, அளவு குறைவாக இருக்கும் பட்சத்தில் நிரப்பிக் கொள்வது சிறந்தது.\n>> வருடத்திற்கு ஒரு முறை தவறாமல் ஏ/சி சிஸ்டம் முழுவதையும் சர்வீஸ் செய்வது நல்லது. அவ்வாறு செய்வதால் ஏ/சி சிஸ்டத்தில் பிரச்சினை ஏதும் நிகழாமல் ஏ/சி கூலிங் நன்றாக இருக்கும்.\n>> காரில் உள்ள ஏ/சி ஃபில்டரை மாற்றாமல் இருந்தால் மாற்றிவிடுவது நல்லது, ஃபில்டரை மாற்றுவதால் காற்றோட்டம் நன்றாக இருக்கும்.\n>> வெளிக் காற்று உள்ளே புகாத வண்ணம் பார்த்து கொள்ள வேண்டும். குறிப்பாக ஃபயர் வால் (Fire wall) மற்றும் தண்ணீர் வெளியேறும் பகுதி (Water dummy) வழியாக வெளிக் காற்று உள்ளே புக வாய்ப்பு உள்ளது. அவ்வாறு புகும் போது ஏ/சி கூலிங் சரியாக இருக்காது.\n>> ஏ/சி கன்டென்சர் மற்றும் டிரையரில் அடைப்பு ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், ஏனென்றால் கன்டென்சர் மற்றும் டிரையரில் அடைப்பு ஏற்பட்டால் கம்ப்ரெஸர் அடிக்கடி கட் ஆஃப் ஆகும், அவ்வாறு ஆகும் போது ஏ/சி கூலிங் முறையாக இருக்காது.\n>> ஏ/சி கூலிங் ஃபேன் முறையாக இயங்கும் வண்ணம் வைத்துக் கொள்ள வேண்டும். கூலிங் ஃபேன் முறையாக இயங்காவிட்டாலும் ஏ/சி கூலிங் சரியாக இருக்காது.\n>> ஏ/சி கம்ப்ரஸர் இயங்கும் போது அதில் அதிகப்படியான சப்தம் வருவதை உணர்ந்தால் உடனடியாக பணிமனையை அணுகி சரி செய்து கொள்வது நல்லது. கம்ப்ரஸர் சரியாக இயங்கா விட்டாலும் ஏ/சி கூலிங் முறையாக இருக்காது.\n>> ஏ/சி கேஸ் அளவை பரிசோதித்து கொள்வது நல்லது, அளவு குறைவாக இருக்கும் பட்சத்தில் நிரப்பிக் கொள்வது சிறந்தது.\n>> வருடத்திற்கு ஒரு முறை தவறாமல் ஏ/சி சிஸ்டம் முழுவதையும் சர்வீஸ் செய்வது நல்லது. அவ்வாறு செய்வதால் ஏ/சி சிஸ்டத்தில் பிரச்சினை ஏதும் நிகழாமல் ஏ/சி கூலிங் நன்றாக இருக்கும்.\n 5 நாட்களுக்கு அனைத்து காமதேனு இதழ்களையும் இலவசமாகப் படிக்க, இங்கே க்ளிக் செய்யுங்கள்..காமதேனு\nகார் டிப்ஸ் பராமரிப்பு டிப்ஸ் வாகன பராமரிப்பு கார் ஏசி பராமரிப்பு கார் ஏசி செயல்பாடு\nபினராயி விஜயன் முடிவு எத்தகையது\nசபரிமலை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத்தாக்கல் செய்யப்போவதில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் தெரிவித்துள்ளது....\nஉறுதியின் வெளிப்பாடு வேறு வழியில்லாதது மத நம்பிக்கை எதிர்ப்பு\n'First Man' - செல்ஃபி விமர்சனம்\n'ஆண் தேவதை'- செல்ஃபி விமர்சனம்\nஉலக மசாலா: இசைக்கு மயங்கிய ரக்கூன்கள்\nவடசென்னை 4: பிராட்வே - பாரம்பரிய நகரம்\n - நோபல் பரிசு பெற்ற ஆய்வுகள் சொல்லும் உண்மை\nசபாஷ் சாணக்கியா: தொடர்பு எல்லைக்கு உள்ளே...\n9 கியர்களுடன் வந்துவிட்டது ஹோண்டா சிஆர்-வி\nவிரைவில் அறிமுகமாகிறது கான்டினென்டல் ஜிடி 650\nபோர்டு நிறுவனத்தின் ‘நியூ அஸ்பயர்’\nபதவியைப் பறித்த ட்விட்டர் பதிவு\nகூடி வாங்கும் கடனில் கோடி நன்மை\nவெற்றி மொழி: டாம் லேண்ட்ரி\nஆட்டோமொபைல் துறைக்கு ஒரு ‘ரெட் அலர்ட்’\nவங்கித்துறைக்கு புதிய நெருக்கடி: ஐஎல் அண்ட் எஃப் எஸ்\nஇந்து தமிழ் திசையின் சமீபத்திய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளுங்கள்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\nபிரவுசர் செட்டிங்ஸில் இருந்து உங்கள் நோடிஃபிகேஷனை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2016/06/19/", "date_download": "2018-10-17T18:45:18Z", "digest": "sha1:YXCZ4LWZUGMERWZJZETKHYQHSVDFRCCD", "length": 11294, "nlines": 181, "source_domain": "theekkathir.in", "title": "2016 June 19", "raw_content": "\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாராபுரம் நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணி ஆய்வு\nபழைய வீடுகளை புதுப்பிக்க அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nவிரல் அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்கள் அலட்சியம்- கோமாவுக்கு சென்ற 5 வயது சிறுவன்\nபெங்களூரு, ஜூன் 19- கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் விரல் அறுவை சிகிச்சைக்காக சென்ற 5 வயது சிறுவன் மருத்துவர்களின் அலட்சியத்தால்…\nஇந்தோனேசியாவில் கனமழை- வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 24 பேர் பலி\nஜகார்த்தா, ஜூன் 19- இந்தோனேசியாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையினால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 24…\nதபோல்கர், பன்சாரே, கல்புர்கி கொல்லப்பட்டது எப்படி – இந்துத்துவா கும்பலின் சதி விசாரணையில் அம்பலம்\nமகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் 2013-ம் ஆண்டு சுட்டுக்கொல்லப் பட்டார். இதே பாணியில் கடந்த ஆண்டு பிப்ரவரியில்…\nஅதிக நேரம் வேலை பார்க்கும் பெண்களுக்கு எச்சரிக்கை – ஆய்வுகளில் அதிர்ச்சி தகவல்\nவாஷிங்டன், ஜூன் 19- பெண்கள் அதிக நேரம் வேலை பார்ப்பதால், கேன்சர் மற்றும் இதய நோய்கள் உள்ளிட்ட உயிருக்கு ஆபத்தை…\nஇந்திய அரசு நடத்திய விழாவில் மல்லையா \nலண்டனில் ஒரு நூல் வெளியீட்டு விழா. “அதை இணைந்து நடத்தியது இந்திய அரசு”. ( டி ஒ ஐ ஏடு)அந்த…\nஆர் எஸ் எஸ் சுடன் கைகோர்த்த இந்தியத் தூதரகம் \nஅமெரிக்காவில் சர்வதேச யோகா தினத்தை அங்குள்ள இந்தியத் தூதரகம் “இந்து சுயம்சேவாக் சங் “(எச் எஸ் எஸ்)எனும் அமைப்போடு சேர்ந்து…\nஅதிகமாக செல்பி எடுப்பவர்களுக்கு மருத்துவர்கள் எச்சரிக்கை\nலண்டன், ஜூன் 19- செல்பி புகைப்படங்களை அதிகமாக எடுப்பதால் தோல் பாதிப்படையும் என்றும், முகத்தில் சுருக்கங்களும் வயதான தோற்றத்தையும் ஏற்படுத்தும்…\nஉத்தரப்பிரதேசம்: மீரட்டில் பயங்கரம்- 3 பேர் வெட்டிக் கொலை\nலக்னோ, ஜூன் 19- உத்தரப்பிரதேச மாநிலம், மீரட்டில் காப்பீட்டு நிறுவன துணை மேலாளர் , அவரது மனைவி மற்றும் அடையாளம்…\nகீழக்கரை அருகே விபத்தில் 4 பேர் பலி\nஇராமநாதபுரம், ஜூன் 19- இராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரை அருகே இருசக்கர வாகனத்தின் மீது மினி லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 4…\nகோவை அருகே அருகே சுற்றி திரிந்த ஒற்றை யானை பிடிபட்டது\nகோயமுத்தூர், ஜூன் 19- கோவை மாவட்டம், மதுக்கரை அருகே சுற்றித்திரிந்த ஒன்றை காட்டு யானையை வனத்துறையினர் இன்று காலை கும்க்கி…\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nபிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற மோசடி\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00308.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegachudar.blogspot.com/2014/03/blog-post.html", "date_download": "2018-10-17T17:52:37Z", "digest": "sha1:7HNGGMGPDR3BQXAJIHIXDH6UO3XBVFFP", "length": 31581, "nlines": 268, "source_domain": "aanmeegachudar.blogspot.com", "title": "ஆன்மீகச்சுடர்: எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்?", "raw_content": "\nஆன்மீகச்சுடர் வலைப்பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது. உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களின் வாழ்வியல் துயர்கள் களைய குருவருளாலும் இறையருளாலும் இவ்வலைப்பூ நடத்தப்படுகிறது. குருவருளும் திருவருளும் ஆன்ம���கச்சுடராக நின்று வழிகாட்டும். தங்களின் மேலான சந்தேகங்களுக்கு / கேள்விகளுக்கு aanmeegachudar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். ஆன்மீகச்சுடர் தற்போது apk வடிவில்...\nஎந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்\nபொதுவாக கடவுள் வழிபாட்டில் உருவ வழிபாடு மிக முக்கியமானது. உருவ வழிபாடே மக்களின் மனதை கடவுளிடம் ஒன்றுமாறு செய்யக்கூடியதாகும். இத்தகைய உருவ வழிபாட்டில் பிம்பங்களை அதாவது படங்களை வைத்து வழிபாடு செய்வதும் அடங்கும். அவ்வாறு படங்களை வைத்து வழிபாடு செய்வதில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும். இல்லையேல் நமது வாழ்வில் குழப்பங்கள் உண்டாகும். எனவே குழப்பங்களை தவிர்த்து இறை வழிபாடு தழைக்கவே இப்பதிவு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.\nவீட்டில் வைத்து வணங்க வேண்டிய கடவுள்கள் / தெய்வங்கள் / தேவதைகள்:-\nஅவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இது மிகவும் நன்மை பயக்கும். குல தெய்வம் நம்மை கண்ணின் இமை போல் காத்து நிற்கும். குல தெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் உலகில் இல்லை. குல தெய்வத்தின் அருள் இல்லாமல் நாம் வாழவே இயலாது.\nஅவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். இதுவும் நன்மை பயக்கும். நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நம்மை காப்பாற்றும் தெய்வம் இஷ்ட தெய்வமே. குல தெய்வத்திற்கு அடுத்தபடியாக நமக்கு அருள் பாலிக்கும் தெய்வம் இஷ்ட தெய்வமே.\nஎந்த ஒரு விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம். முழு முதற் கடவுள் இவரே. இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம். காரியசித்தி உண்டாக்குபவர் இவரே. விக்கினங்களையும், வினைகளை களைபவரும் இவரே. நல்வழி காட்டுபவரும் இவரே.\nகுழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம். இது குழந்தை வரம் தரும். குழந்தை இல்லாதவர்கள் வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம். நல்ல குழந்தைகள் பிறக்கும். பிறந்த குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.\nராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும், அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. இவரின் அருள் இல்லாமல் அரசியலும் இல்லை, அரசாங்கமும் இல��லை.\nமணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடையை போக்கும் வடிவம் ஆகும். திருமணம் ஆனவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை பொங்க செய்யும் வடிவம் இதுவே ஆகும். இல்லறம் நல்லறமாக நடக்கும்.\nஅர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம். நாம் அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே. பிரிந்த தம்பதியர் வணங்கி வந்தால் விரைவில் ஒன்று சேருவர். தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை, அன்பு, காதல், பாசம் உண்டாகும். தம்பதியரின் கருத்து வேற்றுமை நீங்கும்.\nசக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம். சிவசக்தி கலப்பே உலகம். சிவசக்தி கலப்பில்லாமல் உலகில்லை. சக்தியுடன் இருக்கும் சிவபெருமானுக்கே மிகவும் வலிமை அதிகம். எப்போதும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் வடிவம் சிவசக்தி வடிவம் ஆகும்.\nராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம். இது திருமணத்தடையை நீக்கும் வடிவம் ஆகும். இந்த வடிவம் தம்பதியர் இடையே அன்பு, பாசம், காதல், நேசம் இவற்றை உருவாக்கும் வடிவம் ஆகும். தம்பதியரின் கருத்து வேற்றுமையை நீக்கும் வடிவம் ஆகும்.\nகுடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரலாம். இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது. இதனை வைத்து வணங்கி வர குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும். குடும்பம் ஒற்றுமையுடன் செழித்து வளரும்.\nதனது மனைவியான சொர்ணதாதேவியை அணைத்தவாறு தன் மடியில் அமர்த்தி அருள்பாலிக்கும் சொர்ணபைரவரின் படமும் வீடுகளில் வைத்து வணங்கத் தக்கதே. பைரவ வடிவங்களிலேயே சிறந்த இவ்வடிவத்தினை வணங்கி வர அறம், பொருள் மற்றும் இன்பம் அனைத்தும் பெருகும்.\nராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே. பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர். அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.\nலட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் திருமகளின் அருள் கிட்டும். நிம்மதியான வாழ்க்கையும் 16 வகை பேறுகளும் கிட்டும்.\nசிவகாமசுந்தரியுடன் நடனமாடும் நடராசரை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இது சிவசக்தி அருளைத் தரும். 16 பேறுகளும் கிட்டும். நடனம், இசை முதலான நுண்கலைகளில் புலமை உண்டாகும். கர்மவினைகள் தொலையும். மாயை விலகும். முக்தி கிட்டும்.\nஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று. இதனால் அறிவும், ஞாபக சக்தியும் உண்டாகும். கல்வி ஞானம் கிட்டும். ஞாபக மறதி உடைய குழந்தைகள் வணங்க வேண்டிய வடிவம் இதுவே. கல்வி, செல்வம், வீரம் மூன்றும் கிட்டும்.\nகலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே. இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும், எழுத்துத்திறமையும் உண்டாகும். நமது வளமான வாழ்விற்கு வாணி வழிகாட்டுவாள். போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.\nலட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம். குபேரனுக்கு அருள் பாலிக்கும் லட்சுமி படமும், லட்சுமி மற்றும் குபேரன் இவர்கட்கு அருள் பாலிக்கும் சிவபெருமானின் படமும் மிகவும் சிறந்தவை. இத்தகைய படங்களை வைத்து வணங்கி வர 16 பேறுகளும் கிட்டும். 8 ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.\nஅலர்மேல்மங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம். இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும், சுகமான வாழ்க்கையும் அமையும். மேற்கண்ட படத்துடன் லட்சுமியின் படமும் இருப்பது மிகவும் சிறப்பானது.\nதுர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது. இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும். கணவன் மற்றும் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும். செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும். வியாபாரம் பெருகும்.\nஅன்னம் பாலிக்கும் அன்னபூரணியின் படம் நாம் அவசியம் வீட்டில் வைத்து வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பானது. இதன் மூலம் வறுமை அகலும். பசி, பட்டினி, பஞ்சம் தீரும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும்.\nசித்தர்கள், மகான்கள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகள் இவர்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம். இதனால் குருவருள் வந்து சேரும். தோஷங்கள் விலகும். கர்மவினைகள் நீங்கி புண்ணியம் சேரும். வளமான, நிம்மதியான வாழ்க்கை கிட்டும்.\nஎமக்கு தெரிந்தவரை மேலே பட்டியலிட்டிருக்கிறேன். இதனை படிக்கும் ஆன்மீக அன்பர்��ளுக்கு வேறு தகவல்கள் தெரிந்திருப்பின் தவறாது கருத்துரையிலோ அல்லது மின்னஞ்சலிலோ தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். நீங்கள் தெரிவிக்கும் தகவல்கள் இப்பதிவினை மேலும் மேம்படுத்த உதவும். நன்றி…\nஓம் சிவ சிவ ஓம்\nLabels: அர்த்தநாரீஸ்வரர், அறுமுகன், அஷ்ட பைரவர்கள், ஆஞ்சநேயர், ஆனைமுகன், ஐயப்பன், கலைமகள், குலதெய்வ வழிபாடு, சக்தி கணபதி, சித்தர் வழிபாடு, சிவ வழிபாடு, பிரதோஷ வழிபாடு, பைரவர் வழிபாடு, மஹா லட்சுமி வழிபாடு, முருகன் வழிபாடு, வாராகி வழிபாடு\nஅற்புதமான ஆன்மீக உதவி .பிரத்தியோக தெய்வ வழிபாட்டின் திசைகள் சொல்லப்பட்டால் இன்னும் நலம் .\nதெய்வ வழிபாட்டிற்கான பிரத்யேக திசைகள் பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்.\nசாமி படங்களுடன் எனது மூதாதையரின் படங்களை வை த்து பூஜை மற்றும் நைவே த்யம் செ ய்யலாமா\nபொன்னியம்மன் சிலை வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாமா\nபைரவர். பள்ளிகொண்ட பெருமாள் போன்ற தெய்வ திருவுருவ படங்களை வீட்டில் வைத்து வணங்கலாமா\nபைரவர். பள்ளிகொண்ட பெருமாள் போன்ற தெய்வ திருவுருவ படங்களை வீட்டில் வைத்து வணங்கலாமா\nவாராஹி அம்மன் படத்தை வீட்டில் வைத்து வணங்கலாமா\nராமர் படம் வீட்டில் வைக்க கூடாதுனு சொல்றாங்களே\nமுயற்சி திருவினையாக்கும். சித்தர் காட்சி இருவினை போக்கும்.\nஇறையைத் தேடி ஒரு ஆன்மீகப் பயணம்...\nஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை\nமனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே… நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வ...\nசெல்வம் கொழிக்க செய்யும் சொர்ண பைரவர் அஷ்டகம் - தமிழில்\nதனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும் மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்...\nஅழியா செல்வம் தரும் திருவாதிரை சொர்ண பைரவர் வழிபாடு\nபொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை. அதாவது பணம் இல்லாமல் இந்த உலகில் வாழ்க்கை என்பது சிரமம். ...\n2015 ம் ஆண்டு மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்\n ஓம் சிவ சிவ ஓம்\n2016 ம் வருட மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள் (இந்திய நேரப்படி)\nபுத்திர தோஷம் நீக்கும் சண்முக கவசம்\nஓம் குமர குருதாச குருப்யோ நம: நாம் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் ஆகும். இது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கவசம் ஆக...\nகர்ம வினைகள் போக்கும் காலபைரவர் அஷ்டகம்\n1. தேவராஜ - ஸேவ்யமான - பாவனாங்க்ரி பங்கஜம் வ்யாலயஜ்ஞஸூத்ர - மிந்துசேகரம் - க்ருபாகரம் நாரதாதியோகிப்ருந்த - வந்தி...\n2014 ம் வருட மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்\n ஓம் ஸ்ரீ ஓம் - ஓம் சிவ சிவ ஓம் - ஓம் ஸ்ரீ ஓம்...\nகாலத்தை வென்ற தெய்வங்கள்: காளியும் - கால பைரவரும்\nகாளி : இந்த பெயரைக் கேட்டவுடனே அனைவருக்கும் ஒரு வித அச்சம் உண்டாகி இருக்கும் . காளன் என்னும் சிவபெருமானின் த...\nசித்தர்களின் தலைவர் அகத்தியர் அன்னை லோபா முத்திரையுடன் அகத்தியர் பெருமான் “ அகத்தியர் ” – இந்த பெயரை கேள்விபடாதவர்களே இல்லை எனலாம். ...\nநவசக்தியரின் பெயர்களும் - பெருமைகளும்\nமந்திர செபத்தில் வெற்றி பெற செய்ய வேண்டியவை\nபிரம்மஹத்தி தோஷமும் – அதனை போக்கும் முறையும்\nபித்ரு தோஷம் - ஒரு விளக்கம்\nபித்ருக்களின் வலிமையும் - பித்ரு தோஷமும்\nஎந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்\nஓம் சிவ சிவ ஓம் (4)\nகணவன் மனைவி ஒற்றுமை (2)\nகாரிய சித்தி மாலை (2)\nசொர்ண பைரவர் அஷ்டகம் (8)\nமஹா லட்சுமி அஷ்டகம் (1)\nமஹா லட்சுமி வழிபாடு (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skselvi.blogspot.com/2013/11/blog-post_24.html", "date_download": "2018-10-17T18:43:50Z", "digest": "sha1:ZYGU47WHJXIVPXK3A22ISEOGCIK737HB", "length": 6700, "nlines": 121, "source_domain": "skselvi.blogspot.com", "title": "என் மன வானில்: பிறப்பு ,இருப்பு ,இறப்பு!", "raw_content": "\nவெற்றிக்கு உரிமைக் கொண்டாடும் மனம்,தோல்விக்கு மட்டும் மற்றவர்கள் மீது பழி போடுகிறது\nபிறப்பு ,இருப்பு, இறப்புகளுக்கு உரிய ,பிறப்பில் ஓர் எள் அளவு கூட இன்பம் இல்லை\nபிறப்பில் வரும் 5 துன்பங்கள்:\n1)குழந்தை கருவில் இருக்கும்போது,இரண்டு மலை நெருக்குவது போலநெருக்குண்டல்.\n2)கடலில் மிதப்பது போல கருப்பப்பை நீரில் மிதத்தல்,\n3)இரும்புக்குடத்தில் சூடேற்றுவது போல இரத்தச் சூட்டால் வேதல்,\n4)மலையின் மீதிலிருந்து கீழே தள்ளுவது போல பிரசூத வாயுவால் தள்ளப்படுதல்,\n5)ஆலையில் இட்ட கரும்பு போல யோனித் துவாரத்தில் நெருக்குண்டு வெளியே வருதல்.\nஇறப்பில் வரும் துன்பத்தை இறைவன் மட்டுமே அறிவான்.எனவே அது பிறப்பால் வரும் துன்பம் போல எட்டு மடங்கு என ஓர் அளவையால் சொல்லப்பட்டது.\nஇருப்பில் வரும் துன்பங்கள் :\nகுழந்தைப்பருவம்,குமரப்பருவம்,வயோதிகப்பருவம் என மூன்று பருவங்க��ிலும் அறியாமை ,வியாதிகள்,,பசிநோய்,காமநோய்,செல்வத்தை தேடுதல்,நரை, திரை,மூப்பு என எப்பொழுதும் துன்பமே தவிர இன்பம் இல்லை\nபசிநோயும் காமநோயும் குன்மம் எனப்படும் ஒருவகை வயிற்றுவலி போன்றது.அவ்வலிக்கு உவர்மண் நீர் குடித்தால் அப்போதைக்கு அடங்கிப்பின்னர் தோன்றும்.அதுபோல பசியும் காமமும் அருந்துதல் பொருந்துதலால் அப்போதைக்கு அடங்கிப்பின்னர் தோன்றும்.எனவே இவ்விரண்டும் விட்டு ஒழிக்க அரியது என்று அறிக\nPosted by செல்விகாளிமுத்து at 14:15\nதிண்டுக்கல் தனபாலன் 24 November 2013 at 20:47\nமூன்றும் குறித்த முத்தான பகிர்வு...\nஎன் சுய அறிமுக விபரங்கள்\nஉயிர் செய்யும் யாத்திரைக்கு உடல் ஒரு துணையே\nஎன்னை இங்கே அறிமுகப்படுத்திய நட்பு\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nகடவுள் தந்த பரிசு God\"s gift\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/finance-news-articles-features/amazon-starts-its-freedom-sale-118080900027_1.html", "date_download": "2018-10-17T18:12:30Z", "digest": "sha1:7TVOTADUOBDRXDSC7OLRI64JGW2FZAX5", "length": 11455, "nlines": 163, "source_domain": "tamil.webdunia.com", "title": "அமேசான் ஃப்ரீடம் சேல் - முழு விவரம்... | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nஅமேசான் ஃப்ரீடம் சேல் - முழு விவரம்...\nஆன்லைன் வர்த்தக நிறுவனமான அமேசானில் ஃப்ரீடம் சேல் துவங்கியுள்ளது. இந்த விற்பனையில் பல்வேறு சாதனங்களுக்கு சிறப்பு சலுகை இன்று முதல் (ஆகஸ்ட் 9) வரும் 12 ஆம் தேதி வரை வழங்கப்படுகிறது.\n# ஹூவாய் பி20 ப்ரோ ஸ்மார்ட்போன் ரூ.59,999 (ரூ.5000 தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவனை)\n# நோக்கியா 6.1 (4 ஜிபி) ரூ.15,999 (ரூ.2000 தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவனை)\n# ஹூவாய் பி20 லைட் - ரூ.16,999 (ரூ.3000 தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை மற்றும் வட்டியில்லா மாத தவனை)\n# ஒன்பிளஸ் 6 - எக்சேன்ஜ் செய்து ரூ.2000 கூடுதல் தள்ளுபடி, 6 மாதங்களுக்கு வட்டியில்லா மாத தவனை வசதி\n# ரியல்மி 1 - எக்சேன்ஜ் முறையில் ரூ.1000 கூடுதல் தள்ளுபடி, 6 மாதங்களுக்கு வட்டில்லா மாத தவனை வசதி\n# சாம்சங் ஸ்மார்ட்போன்களுக்கு ரூ.10,700 வரை தள்ளுபடி, எக்சேன்ஜ் முறையில் ரூ.10,000 வரை கூடுதல் தள்ளுபடி, வட்டியில்லா மாத தவனை வசதி\n# விவோ ஸ்மார்ட்போன்களை எக்சேன்ஜ் செய்து ரூ.6000 கூடுதல் தள்ளுபடி, வட்டியில்லா மாத தவனை முறையில் ரூ.6000 வரை தள்ளுபடி\n# மோட்டோ ஸ்மார்ட்போன் ரூ.5700 வரை தள்ளுபடி, எக்சேன்ஜ் சலுகை, வட்டியில்லா மாத தவனை வசதி\n# ஒப்போ ஸ்மார்ட்போன்களுக்கு எக்சேன்ஜ் முறையில் ரூ.8,000 வரை கூடுதல் தள்ளுபடி, வட்டியில்லா மாத தவனை வசதி\nஆகஸ்டு 8 ஆம் தேதிக்காக காத்திருக்கவும்..... விவரம் உள்ளே\nசாம்சங் ஸ்மார்ட்போன் மீது ரூ.10,000 தள்ளுபடி\n22 ஆண்டுகளாக அமேசான் காடுகளில் உலாவும் தனி ஒருவன்\nஅமேசான், வால்மார்ட், அலிபாபா: தெறிக்கவிடும் முகேஷ் அம்பானி\nபில்கேட்ஸைப் பின்னுக்குத் தள்ளிய அமேசான் நிறுவனர்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.annogenonline.com/category/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-17T18:12:38Z", "digest": "sha1:KTEMDAB46Y3GD65PHNQ4LDERDD4JMJEB", "length": 7269, "nlines": 84, "source_domain": "www.annogenonline.com", "title": "ஜெயமோகன் – அனோஜன் பாலகிருஷ்ணன்", "raw_content": "\nபொதுவாகத் தொண்ணூறுகளின் பின்னர் பிறந்தவர்களை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வளர்ந்தவர்கள், இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பகுதியில் வளர்ந்தவர்கள் என்ற கோட்டில் இருபிரிவாகப் பிரிக்கலாம். நான் இராணுவக் கட்டுப்பாடுப் பகுதியிலே வளர நேர்ந்தது. எனக்கு மூன்று வயதாக இருக்கும்போது அதுவரை விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த யாழ் பட்டினம் இராணுவத்தின் நுழைவால் முற்றிலும் அவர்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. ஏறக்குறைய ஐந்துலட்சம் மக்கள் யாழிலிருந்து வெளியாகி கொடிகாமத்தைத் தாண்டி வன்னிப்பகுதி நோக்கி இடம்பெயர்ந்தார்கள். ஒருவகையில் விடுதலைப்புலிகளினால் நிர்ப்பந்��ிக்கப்பட்ட இடம்பெயர்வு அது. அரியாலையில் வசித்த எங்கள்… Read More »\nCategory: இலக்கியம் ஜெயமோகன் நூலகம் பயணம் பொது யாழ்பாணம்\n“ஒரு கோப்பை காபி” சிறுகதை விகடன் இதழில் வாசித்தேன். இந்த வருடம் முடியும் தருவாயில் ஏதோவொரு மூலையில் சோர்வுகள் ஆட்கொள்ளச் சுருங்கியிருந்த சமயம் இக்கதை மிகப்பெரிய மனத் திறப்பைத் தந்தது. இக்கதை பற்றியே நாள் முழுவதும் யோசித்துக்கொண்டிருந்தேன். மிக நேரடியாகக் கதை ஆரம்பிக்கிறது. எளிமையான சித்தரிப்பு. ஒரு வேகமான வாசிப்பில் ஒரு கோப்பியை ஆறவிடமுன் குடிப்பதுபோல சடாறென்று முடித்துவிடலாம். ஆனால், இதன் ஆழம் மிகமிக அதிகமானது. பல்வேறு சுழிப்புகளும் சிடுக்குகளும் கொண்டது. தன்னை வலிமையானவனாக நினைத்துக்கொள்ளும் ஆண்… Read More »\nCategory: இலக்கியம் சிறுகதை ஜெயமோகன் வாசிப்பு\nதேவகிச் சித்தியின் டைரி – பெண்களின் அகங்காரம்\nபெண்களின் வாழ்க்கை முறை பெண்களினாலே தீர்மானிக்கப்படுகின்றது. எமது தமிழ் குடும்பச்சூழலில் பெண் எவ்வாறு புழங்கவேண்டும் என்பதை உண்மையில் யார் தீர்மானிப்பது என்று உற்றுப்பார்த்தால் அவளின் தாயாகவும் அவனைச் சார்ந்த பெண்களாகவும் இருப்பார்கள். பொதுவாக அப்பாவுக்கும் மகளுக்குமான உறவு மிகயியல்பானது. ஆனால், தாய்க்கும் மகளுக்கும் இடையிலான உறவு மிக இறுக்கமானதும் அந்தரங்கமானதுமாக இருந்துவிடுவதுண்டு. ஆண் பிள்ளை எவ்வாறு சமூகவெளியில் இயங்கவேண்டும், பெண் பிள்ளை எவ்வாறு சமூகவெளியில் இயங்கவேண்டும் என்பதை மென்மையாகவும் கடுமையாகவும் சொல்லிச் சொல்லி வளர்ப்பதில் பெரும்பங்கை செலவழிப்பதது… Read More »\nCategory: இலக்கியம் ஜெயமோகன் பிரதி மீது புத்தகம் வாசிப்பு Tags: இலக்கியம், ஜெயமோகன்\nஈழத்து இலக்கிய முன்னோடிகள் (17)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/2011/may/30/%E0%AE%A4%E0%AF%82%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%BF-358888.html", "date_download": "2018-10-17T18:09:52Z", "digest": "sha1:R3YBMTBG3SALWD3UG3G6JI33B7OA6KWB", "length": 6614, "nlines": 111, "source_domain": "www.dinamani.com", "title": "தூய அந்திரேய ஆலய தேர் பவனி- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி\nதூய அந்திரேய ஆலய தேர் பவனி\nPublished on : 20th September 2012 03:52 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nகாரைக்கால், மே 29: காரைக்கால் அருகே உள்ள குரும்பகரம் தூய அந்தி��ேயா ஆலய 158-வது பங்குப் பெருவிழாவையொட்டி, மின் அலங்கார தேர்பவனி சனிக்கிழமை இரவு நடைபெற்றது.\nஇந்த ஆலயம் 150 ஆண்டுகளுக்கும் மேலான பழைமையான ஆலயமாகும். .\nஇந்த ஆலயம் ரூ. 20 லட்சத்தில் புனரமைக்கப்பட்டு 158-வது ஆண்டு பங்குப் பெருவிழா கடந்த 21-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.\nஇதைத்தொடர்ந்து, திருப்பலியும், மாலை சிறிய தேர் பவனியும் நடைபெற்று வந்தது.\nபுனரமைக்கப்பட்ட ஆலயத்தை சனிக்கிழமை மாலை பெங்களூரைச் சேர்ந்த பேராசிரியர் ஏ. ராயப்பன் அடிகளார் திறந்துவைத்தார்.\nகாரைக்கால் முதன்மை பங்கு குரு அல்போன்ஸ் அடிகளார், கோட்டுச்சேரி பங்கைச் சேர்ந்த டொமினிக் சேவியோ ஆகியோர் சிறப்புப் பிரார்த்தனை நடத்தி, திவ்விய நற்கருணை ஆசீர்வாதம் செய்தனர். இதைத்தொடர்ந்து, தேர் பவனி நடைபெற்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/beauty/03/170309?ref=category-feed", "date_download": "2018-10-17T19:15:50Z", "digest": "sha1:4B24PAO76XQLB665UG4HYNZXMXZAXW7S", "length": 6893, "nlines": 138, "source_domain": "news.lankasri.com", "title": "அனுஷ்கா சர்மாவின் மாங்கல்யத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅனுஷ்கா சர்மாவின் மாங்கல்யத்தின் மதிப்பு எவ்வளவு தெரியுமா\nஇந்தியாவின் வட இந்திய பெண்கள் அணியும் மாங்கல்யம் அதிகமாக கருப்பு நிற கற்கள் பதிக்கப்பட்டிருக்கும்.\nதங்களுக்கு பிடித்த வகையில், பல்வேறு மொடல்களில் தங்கம் மற்றும் வைரத்தால் செய்யப்பட்ட மாங்கல்யத்தை அணிகிறார்கள். குறிப்பாக வட இந்திய நடிகைகள் அ���ியும் மாங்கல்யத்தின் விலை அதிகமானதாக இருக்கும்.\nசமீபத்தில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லியை திருமணம் செய்து கொண்ட அனுஷ்கா சர்மா, 52 லட்சம் மதிப்பிலான மாங்கல்யத்தை அணிந்துகொண்டார்.\nஇவர் மட்டுமின்றி, பாலிவுட் நட்சத்திரங்களில் ஐஸ்வர்யா ராய், 27 லட்சம் மப்பிலான மாங்கல்யம், கரிஷ்மா கபூர் 17 லட்சம் மதிப்பிலான மாங்கல்யம் அணிந்துள்ளனர்.\nஅனுஷ்கா சர்மாவுக்கு திருமண பரிசாக சுமார், 60 லட்சம் மதிப்பிலான மோதிரத்தை விராட் கோஹ்லி அணிவித்தது குறிப்பிடத்தக்கது.\nமேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00309.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/category/national-news/page/5/", "date_download": "2018-10-17T18:43:56Z", "digest": "sha1:JAWPWAWENAS56G6EIQ6YXQCJVEWXU2F7", "length": 7607, "nlines": 99, "source_domain": "arjunatv.in", "title": "தேசிய-செய்திகள் – Page 5 – ARJUNA TV", "raw_content": "\nபூமிக்கு அடியில் உறங்கும் படுபயங்கர பூகம்பம்… இந்தியா, வங்கதேசம், மியான்மருக்கு பேராபத்து\nவங்கதேசத்தை மையமாகக் கொண்டு மிக பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடிய பூகம்ப அபாயம் இருப்பதாக ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். வங்கதேசமும்\nஇந்திய விமானப் படையில் சேர விருப்பமா இருக்கா….\nஇந்திய விமானப்படையில் (ஐஏஎஃப்) கமிஷன்ட் ஆபீஸர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பம்\nவாட்ஸ் அப் மூலம் 1500 பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., அனுப்பிய இளைஞர் கைது.\nவாட்ஸ் அப் மூலம் 1500 பெண்களுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்., படங்கள், மற்றும் வீடியோக்களை அனுப்பிய இளைஞரை டெல்லி காவல்துறையினர் கைது\nசெப்.30-ம் தேதிக்குள் கருப்புப் பணக் கணக்கை தாக்கல் செய்யாதவர்கள் கஷ்டப்பட வேண்டியதாகி விடும்: மோடி எச்சரிக்கை\nகருப்புப் பணத்தை பதுக்கி வைத்திருப்பவர்கள் வரும் செப்டமபர் 30-ம் தேதிக்குள் முறையாக கணக்கை தாக்கல் செய்து, வரியை செலுத்தாவிட்டால் பின்னர்\nஇந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்ட திருத்தம், அமெரிக்க செனட்டில் தோல்வி\nபாதுகாப்பு துறையில், இந்தியாவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வகை செய்யும் சட்டத்திருத்தம் அமெரிக்க செனட்டில் தோல்வியை சந்தித்துள்ளது. குடியரசு கட்சி\nசங்கராசார்யா சாமியாரின் ரூ.1.35 கோடி சொகுசு பஸ்சிற்கு வரிவிலக்கு அளித்த மத்திய பிரதேச அரசு\nமத்திய பிரதேசத்தில் சங்கராசார்யா சாமியாரின் 1.35 கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு பஸ்சிற்கு அம் மாநில அரசு வரிவிலக்கு அளித்துள்ளது.\nவங்கதேசத்தில் கோயில் பூசாரி கழுத்தறுத்து கொலை.. அச்சத்தில் உறைந்துள்ள சிறுபான்மையினர்\nவங்கதேசத்தில் டாக்கா என்ற இடதில் சிறுபான்மையினர் மீதான கொலை சம்பவங்கள் தொடர்கின்றன. இதற்கு சமீபத்தில் பலியாகியுள்ளது இந்திய வம்சாவளியை சேர்ந்த\nகாந்திய மக்கள் கட்சி தலைவர் இன்று வேட்புமனு தாக்கல்\nநாகர் கோவில் சட்டமன்ற வேட்பாளர் காந்திய மக்கள் கட்சி தலைவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்\nமாதுர் பூமி பத்திரிகை எரிப்பு\nஇந்து பென்னை திருமனம் செய்த தலித் இளைஞன் வெட்டி கொலை என்று வெளியிட்ட மாதுர் பூமி பத்திரிகை எரித்து போராட்டம்\nகீர்த்திசுரேஷ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2018\nவிஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\nஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://books.dinamalar.com/books_main.asp?cat=7&page=162", "date_download": "2018-10-17T18:01:23Z", "digest": "sha1:HK7VE5YH25G2OUW6LBADERSHKCFUGL2G", "length": 11531, "nlines": 215, "source_domain": "books.dinamalar.com", "title": "Tamil Devotional Books | Science Books | Literature Books | History Books", "raw_content": "\nவிநாயகர் அகவல் (மூலமும் திரண்ட பொருளும்)\nமுருகன் – முன்னே வரும் முன்னவன்\nபரஞ்ஜோதி மகானும் பழம்பெரும் ஞானியரும்\nகிருஷ்ண யஜுர்வேத தைத்ரேய ஷாகா அனுபந்தம் பகுதி – 2\nஇந்து சமய தத்துவங்களின் ஞானக் களஞ்சியம்\nஐந்தாம் வேதம் பாகம் 2\nஐந்தாம் வேதம் பாகம் 1\nஸ்ரீ காஞ்சி மகா பெரியவா – அற்புதங்கள் மெய் சிலிர்க்கும் அனுபவங்கள்\nதிருவிளையாடற் புராணம் மூலமும், உரையும் (மூன்று பாகங்கள்)\nகருணை தெய்வம் காஞ்சி மகான்\nதமிழ் அற இலக்கியங்களும், பவுத்த சமண அறங்களும்\nபழந்தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள்\nஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை\nசூரியோதயம் முதல் உதயசூரியன் வரை\nபெண் – சமூகம் – சமத்துவம்\nதமிழன்னைக்கு அழகு சேர்த்த பெருமகனார்\nமலையாளம் – தமிழ் இலக்கிய மொழிபெயர்ப்புகள்\nபத்துப்பாட்டு மூலமும் நச்சினார்க்கினியர் உரையும்\nஇந்திய இலக்கிய��் சிற்பிகள்: நகுலன்\nஇலக்கியமும் சமூகமும் சில பார்வைகள்\nபுதுமைப்பித்தன் கனவும் உளப்பகுப்பு ஆய்வும்\nதமிழ் மொழி – இலக்கிய வரலாறு – சங்க காலம்\nதமிழுக்கு சமணர் அளித்த கொடை\nதமிழ் குடும்பங்களில் இடம்பெற வேண்டிய நூல்\nஅது ஒரு கனாக் காலம்\nவெற்றி தரும் மேலாண்மை பண்புகள்\nவங்கிகளின் டிஜிட்டல் சேவைகளை பயன்படுத்துவது எப்படி\nஎங்கே போகும் இந்த பாதை\nமன நிர்வாகம்: கற்க வேண்டிய கலை\nபாரதிராஜாவின் திரைப்படங்கள் – ஒரு பார்வை\nமுத்திரை சிறுகதைகள் (தினமலர் – வாரமலர் சிறுகதை தொகுப்பு)\nதனது மனைவியைத் தொப்பியாக நினைத்துக் கொண்ட மனிதர்\nஇருட்டு அறையில் ஒரு கறுப்புப் பூனை\nகௌதம நீலாம்பரன் சிறுவர் கதைக் களஞ்சியம்\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 02\nஒரு துணை வேந்தரின் கதை – பாகம் 01\nகல்யாண நாள் பார்க்க சொல்லலாமா\nஎறும்பும் புறாவும் – நீதிக்கதைகள்\nபட்டி, வேதாளம் விக்கிரமாதித்தன் கதைகள்\nபாரதி முதல் கவிதாசன் வரை\nபறவை போல் வாழ்தல் வேண்டும்\nஉ.வே.சாமிநாதையர் கடிதக் கருவூலம் தொகுதி – 1\nஇலக்கியக் கலையும் பாரதி நிலையும்\nபன்முக நோக்கில் அயோத்திதாசப் பண்டிதர்\nநீ பாதி நான் பாதி\nநினைவில் வாழும் நா.பா – வ.க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/mom-movie-review/", "date_download": "2018-10-17T19:24:30Z", "digest": "sha1:ROAWFR4BZZHWHVCJSYHA2VK7ELTAK25U", "length": 13209, "nlines": 140, "source_domain": "ithutamil.com", "title": "மாம் விமர்சனம் | இது தமிழ் மாம் விமர்சனம் – இது தமிழ்", "raw_content": "\nHome சினிமா மாம் விமர்சனம்\nஆனந்தையும் அவரது மகள் ஆர்யாவையும், தன் குடும்பமாக வரித்து அளவில்லாப் பாசத்தைப் பொழிகிறார் தேவகி. ஆனால் ஆர்யாவால் தேவகியை அம்மாவாக ஏற்றுக் கொள்ள இயலவில்லை. இந்நிலையில் உடன் படிக்கும் மாணவன் ஒருவனால் ஆர்யா பலத்காரத்துக்கு உட்படுத்தப்படுகிறாள். நொறுங்கிப் போகும் மகளை மீட்பதோடு, தேவகி எப்படி தன் அன்பை மகளுக்குப் புரிய வைக்கிறார் என்பது தான் படத்தின் கதை.\nஇரண்டு லாலிவுட் (லாகூர்/பாகிஸ்தான் சினிமா) நடிகர்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஒன்று, ஸ்ரீதேவியின் கணவராக நடித்திருக்கும் அத்னான் சித்திக்; மற்றொன்று, ஸ்ரீதேவியின் மகளாக நடித்திருக்கும் சாஜல் அலி. அத்னான் சித்திக் பார்ப்பதற்கு ‘துருவங்கள் பதினாறு’ ரஹ்மான் போல் அசத்தலாக உள்ளார். மனைவியைச் சமாதானம் செய்வதாகட்டும், தாயை மறக்க முடியாமல் தேம்பும் மகளைத் தேற்றுவதாகட்டும், குற்றவாளிகள் நிரபராதியெனத் தீர்ப்பளிக்கப் படும்பொழுது கோபப்படுவதாகட்டும், அத்னான் சித்திக் மிக நிறைவாக நடித்துள்ளார்.\nதேவகியாக ஸ்ரீதேவி நடித்துள்ளார். தன் மகளின் துன்பத்தைக் காணச் சகியாமல், சட்டத்தை ஏமாற்றியவர்களை, ஆக்‌ஷன் நாயகியாகக் களத்தில் இறங்கிப் பழிவாங்குகிறார். தாய்மையின் பேரன்பை, ஸ்ரீதேவியின் முகம் இயல்பாக வெளிப்படுத்தாது மிகப் பெரிய குறை. உணர்ச்சிகளற்று இறுகி விட்ட ஓர் உணர்வாய்த் தருகிறது அவர் முகம். அவர் அழுகின்ற காட்சிகள் கூட, பார்வையாளர்கள் மனதில் எத்தகைய சலனத்தையும் ஏற்படுத்தாதது துரதிர்ஷ்டம். அவரது பழிவாங்கல்களை, தங்களது வடிகாலாகப் பார்வையாளர்கள் கருதாது ஸ்ரீதேவியின் அனுபவத்திற்குக் கிடைக்கும் பின்னடைவே தனது மகளின் அன்பைப் பெறும் அந்த நொடி கூட, ஸ்ரீதேவியால் திரையில் எந்த மேஜிக்கும் செய்ய முடியவில்லை.\nபடத்தின் ஆகப் பெரிய பலமும் அழகும், பாகிஸ்தான் நடிகையான சாஜலி அலி தான். இயக்குநர் ரவி உதய்வாரின் தேர்வில், படத்தின் பிரதான கதாபாத்திரமான தேவகி தவிர மற்ற அனைவருமே படத்திற்குக் கூடுதல் முக்கியத்துவத்தைக் கொணர்ந்துள்ளனர் என்றே சொல்லவேண்டும். சாஜல் அலி தனது அற்புதமான நடிப்பால், தன் உணர்வுகளைக் கச்சிதமாகப் பார்வையாளர்களுக்குக் கடத்தியுள்ளார். அவர் சாக்கடையில் தூக்கி வீசப்படும் பொழுது, மனம் பாரமாகிப் பெரும் சங்கடத்திற்கு இட்டுச் செல்கிறது. வாழ்வின் சில கணங்கள், நம்மை வேரோடு சாய்த்து மெளனமாக்கி விடும். அப்படியொரு கனமிக்க தருணத்தை ஒளிப்பதிவாளர் அனய் கோஸ்வாமியும், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் அளித்துள்ளனர். இதில், சாஜலி அலிக்கு மேக்கப் போட்டவரையும் சேர்த்துக் கொள்ளலாம்.\nஎடுத்த வழக்கைச் சிரமேற்கொண்டு ஒழுங்காக முடிக்கவேண்டுமெனக் கருதுபவர் குற்றப்பிரிவுக் காவல்துறை அதிகாரி மேத்யு பிரான்சிஸ். அப்பாத்திரத்தில் நிறைவாக நடித்துள்ளார் அக்‌ஷய் கண்ணா. அஸார், நிகாஸ் வர்மா, அபிமன்யு சிங் என வில்லனாய் நடித்தவர்களும் கலக்கியுள்ளனர். தமிழ் வசனங்களுக்குப் பொறுப்பேற்றுள்ள J.ஷங்கர், ஹிந்திப் படம் பர்க்கிறோம் என்ற உணர்வைப் பெருமளவு குறைக்க உதவியுள்ளார்.\nஸ்ரீதேவியால் பிரதிபலிக்க மு���ியாத உணர்வை, ப்ரைவேட் டிடெக்டிவாக வரும் நவாஸுதின் சித்திக் மிக அற்புதமாகப் பிரதிபலித்துள்ளார். ‘எனக்கும் உங்க வயதில் ஒரு மகள் இருக்கா’ எனச் சொல்லும் சராசரியான இந்தியத் தந்தையாகக் கோலேச்சியுள்ளார். சீரியசான படத்திலும், தனது மாறுபட்ட வேடத்தில், 2-3 காட்சிகளில் படத்தின் கலகலப்பிற்கும் உதவியுள்ளார்.\nலாலிவுட் நடிகர்களின் வரவு, பாலிவுட் தாண்டி டோலிவுட், சாண்டல்வுட் என ஹோலிவுட் வரை நீண்டால் நன்றாக இருக்கும்.\nPrevious Postஸ்பைடர்-மேன்: ஹோம்கமிங் விமர்சனம் Next Postஎட்டுக் கதவுகளுடைய புதையல் – குழந்தைகளைப் புரிந்து கொள்ளும் முறை\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nதாதா 87 இயக்குநரின் அடுத்த படம்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/news/29/World_9.html", "date_download": "2018-10-17T19:32:32Z", "digest": "sha1:Z6ZXIESS74HCDFP2RCGZPRJX2VIGTMOM", "length": 9790, "nlines": 100, "source_domain": "nellaionline.net", "title": "உலகம்", "raw_content": "\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஅமெரிக்கா மீதான நம்பிக்கையை உலக நாடுகள் இழந்துவிட்டது: ஈரான் அமைச்சர் காட்டம்\nஅமெரிக்காவின் மீதான நம்பிக்கையை உலக நாடுகள் இழந்துவிட்டது என்பதால் பேச்சுவார்த்தை என்பது கடினம் என . . .\nதிமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு இலங்கை அதிபர் சிறிசேனா இரங்கல்\nதிமுக தலைவர் கருணாநிதியின் மறைவுக்கு, இலங்கை அதிபர் சிறிசேனா இரங்கல் தெரிவித்துள்ளார்.\nஆப்கானில் தாலிபான்கள் - ராணுவம் இடையே பயங்கர துப்பாக்கிச் சண்டை: 50 பேர் பலி\nஆப்கானிஸ்தானில் தாலிபான்களுக்கும் ராணுவத்திற்கும் இடையே நடந்த பயங்கர துப்பாக்கிச் சண்டையில் 50 பேர் .....\nசுவர் கட்டுவேன் என எங்களை யாரும் மிரட்ட முடியாது: அமெரிக்காவுக்கு மெக்சிக்கோ பதிலடி\nமெக்சிக்கோவின் அடுத்த அதிபராக பதவியேற்க உள்ள ஓபரேடர், சுவர் எழுப்புவேன் என்று கூறி எங்களை யாரும் அச்சுறுத்த முடியாது. . . .\nபாகிஸ்���ான் பிரதமர் வேட்பாளராக இம்ரான்கான் அதிகாரபூர்வமாக தேர்வு: 14ம் தேதி பதவியேற்பு\nபாகிஸ்தானின் பிரதமர் வேட்பாளராக இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கட்சி நாடாளுமன்ற கமிட்டி...\nஇந்தோனேஷியா நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: உயிரிழப்பு 91 ஆக உயர்வு\nஇந்தோனேஷியாவின் லோம்போக் தீவில் நிகழ்ந்து சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 91 ஆக உய........\nஇந்தோனேஷியாவின் 7 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் பதற்றம்\nஇந்தோனேஷியாவின் லோம்போக் தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது, அது ரிக்டர் அளவுக்கோலில் ...\nஅமெரிக்க விண்வெளி மையத்தி்ன் சார்பில் ஆய்வு: ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸ்\nஅமெரிக்க விண்வெளி மையத்தின் ஆய்வு: 9 ஆராய்ச்சியாளர்கள் பட்டியலில் சுனிதா வில்லியம்ஸ்\nகோலி தலைமையிலான இந்திய அணி வீரர்களை சந்திக்க வேண்டும்: விஜய் மல்லையா வேண்டுகோள்\nஇந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் நிலையில், கோலி மற்றும்....\nஹெலிகாப்டரை முறைகேடாகப் பயன்படுத்தியதாக புகார் : இம்ரான் கானுக்கு சம்மன்\nஅரசு ஹெலிகாப்டரை முறைகேடாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் புகார் தொடர்பாக பாகிஸ்தான் தேர்தலில் வெற்றி....\nநியூயார்க் பேச்சு போட்டியில் தமிழரான டாக்டர் ஹில் கிருஷ்ணன் வெற்றி : சர்வதேச சாம்பியன் ஆக வாய்ப்பு\nநியூயார்க் பேச்சு போட்டியில் தமிழரான டாக்டர் ஹில் கிருஷ்ணன் வெற்றி பெற்றுள்ளார். வரும் 25-ம் தேதி சிகாகோவில்....\nபதவியேற்பு விழாவில் வெளிநாட்டு தலைவர்களுக்கு அழைப்பு இல்லை: இம்ரான்கான் திடீர் முடிவு\nஇம்ரான் கான் கிரிக்கெட் வீரர் என்பதால் கிரிக்கெட் பிரபலங்களையும், பதவியேற்பு விழாவுக்கு அழைக்க முடிவு செய்துள்ளதாக....\nஜிம்பாப்வே அதிபராக 2வது முறையாக எம்மர்சன் தேர்வு : தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு\n37 ஆண்டு காலம் ஆட்சியில் இருந்த முன்னாள் அதிபர் ராபர்ட் முகாபே பதவியில் இருந்து நீக்கப்பட்டபின் நடைபெற்ற முதல் தேர்தல் இது...\nஈரான் - அமெரிக்கா இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெறும் : டொனால்டு டிரம்ப் சூசகம்\nஈரான் - அமெரிக்கா இடையே விரைவில் பேச்சுவார்த்தை நடைபெற வாய்ப்பு இருப்பதாக டொனால்டு டிரம்ப் சூசகமாக....\nஉலகம் முழுக்க பரவும் வினோதமான கிகி சேலன்ச் விபரீதம் : பாேலீசார் கடும் கண்டனம்\nஉலகம் முழுக்க கிகி சேலன்ச் (KIKI challenge) என்ற பெயரில் ஒரு விபரீத முயற்சி பரவி வரு........\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121184/news/121184.html", "date_download": "2018-10-17T19:01:36Z", "digest": "sha1:2HT34JML7PJQDJDTCKSP5XSIFCA46CC2", "length": 12114, "nlines": 134, "source_domain": "www.nitharsanam.net", "title": "கூகுள் மறைக்கும் ரகசியங்கள்…. தெரியுமா உங்களுக்கு? : நிதர்சனம்", "raw_content": "\nகூகுள் மறைக்கும் ரகசியங்கள்…. தெரியுமா உங்களுக்கு\nகூகுள் மேப்ஸ் பற்றி நம் அனைவருக்கும் தெரியும். சரி, கூகுள் மேப்ஸ் மூலம் உலகின் அனைத்து இடங்களையும், பகுதிகளையும் நம்மால் பார்த்து விட முடியாது என்பது பற்றி தெரியுமா.. சில குறிப்பிட்ட இடங்கள் மறைக்கப்பட்டு இருக்கும் அது பற்றி உங்களுக்கு தெரியுமா.. சில குறிப்பிட்ட இடங்கள் மறைக்கப்பட்டு இருக்கும் அது பற்றி உங்களுக்கு தெரியுமா.. மறைக்கப்பட்டு இருக்கும் அந்த இடங்கள் என்னென்ன என்று தெரியுமா.\nஉலக நாடுகளின் மிக ரகசியமான விமான தளங்கள், அங்கீகாரம் இல்லாத நிலப்பகுதிகள், உளவு பயிற்சி மையங்கள் என சில குறிப்பிட்ட ரகசியமான இடங்கள் கூகுள் எர்த் மேப்ஸில் இருந்து பாதுகாப்பு காரணத்திற்காக மறைக்கப்பட்டுள்ளன.\nஅப்படியாக, கூகுள் மேப்ஸ் எர்த்தில் இருந்து பிக்சலேட் செய்யப்பட்டோ அல்லது முழுமையாக அழிக்கப்பட்டோ காட்சியளிக்கும் மறைக்கப்பட்ட ரகசிய பகுதிகளை தான் கீழ்வரும் ஸ்லைடர்களில் தொகுத்துள்ளோம்.\nஅடுத்துவரும் ஸ்லைடர்களில் கூகுள் மேப்ஸ் எர்த்தில் இருந்து மறைக்கப்பட்ட இடங்களிலேயே மிகவும் ரகசியமான டாப் 10 இடங்கள் தொகுக்கப்பட்டுள்ளது.\n10. ஷாம்ஷி ஏர்ஃபில்ட் (Shamshi Airfield)\nபாகிஸ்தானில் உள்ள விமான தளம்.\n09. ஸெவர்னயா ஸெம்ல்யா (Severnaya Zemlya)\nரஷ்யாவின் ஹை ஆர்டிக் பகுதிகள்\nதைவான் நாட்டில் உள்ள ராணுவ தளங்கள் மற்றும் பகுதிகள்.\n07. அமெரிக்க மெக்ஸிகோ எல்லை\nபிரான்ஸ் நாட்டில் உள்ள அணு உலை பகுதி.\n05. வோல்கெல் விமானத்தளம் (Volkel Air base)\nநெதர்லாந்து நாட்டில் உள்ள விமான தளம்.\n04. போர்ட்லயோஸ் ப்ரிசன் (Portlaoise Prison)\nஐயர்லாந்து நாட்டில் உள்ள சிறைச்சாலை.\n03. மைக்கில் ஏஎஃப்எஃப் கட்டிடம் (Michael AAF building)\nஅமெரிக்காவின் உட்டா பாலைவனத்தில் உள்ள அமெரிக்க ராணுவ விமானப்படைத்தளம்.\nஸ்பெயின் நாட்டில் மறைக்கப்படும் இந்த ரகசிய இடம் மர்ம சதுரம் என்று அழைக்கப்படுகிறது.\nஅமெரிக்காவின் அலாஸ்கா பகுதியில் உள்ள ‘ஹார்ப்’ எனப்படும் அமெரிக்க ஆராய்ச்சி மையம் (HAARP – High Frequency Active Auroral Research Program)\nமேலும் சில ‘மறைக்கப்படும்’ இடங்கள்\nபேக்கர் லேக் (Baker Lake)\nகனடாவில் உள்ள இந்த இடம் வேற்று கிரக வாசிகளுக்கான கலங்கரை என்றும் சிலரால் நம்பப்படுகிறது.\nராம்ஸ்டேயின் ஏர்ஃபோர்ஸ் பேஸ் (Ramstein Airforce Base)\nவேலிகள் இருப்பதை தவிர்த்து அந்த இடத்தை பற்றிய விவரம் இல்லை.\nஹங்கேரி நாட்டில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு மையம்..\nஹஸ் டெட்ன் போஸ்க் பேலஸ் (Huis Ten Bosch Palace)\nடச்சு அரச குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் நோக்ககத்தில் இந்த மாளிகை மறைக்க்ப்பட்டுள்ளது.\nரஷ்யாவில் உள்ள மறைக்கப்படும் அறியப்படாத ஓர் இடம்.\nமோபில் ஆயில் கார்ப்பரேஷன் (Mobil Oil Corporation)\nஅமெரிக்காவின் நியூயார்க் பகுதியில் உள்ள ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம்.\nபிரான்ஸ் நாட்டில் உள்ள ரீம்ஸ் விமானப்படைத்தளம்.\nமாஸ்டா ரேஸ்வே லகுனா சேகா (Mazda Raceway Laguna Seca)\nஅமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த கார் பந்தய தளம் ஆகும்.\nமிகவும் மங்கலாக காட்சியளிக்கும் ஈராக் நாட்டில் உள்ள பேபிலோன் பகுதி.\nடான்டாகோ நேஷனல் பார்க் (Tantauco National Park)\nசிலி நாட்டில் உள்ள இந்த தேசிய பூங்கா ஏன் மறைக்கப்படுகிறது என்பதற்கு தெளிவான காரணம் இல்லை.\nசெக்யூரிட்டி ப்ரிசன்ஸ் (Security Prisons)\nஅமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள பெரும்பாலான பாதுகாப்பு சிறைகள் மறைக்கப்பட்டுதான் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.\nஆம், கூகுள் மேப்ஸ் பாதுகாப்பு காரணமாக தனி ஒருவரின் வீட்டை மறைத்து வைத்துள்ளது.\nநாட்டோ தலைமையகம் (NATO Headquarters)\nபோர்த்துகல் நாட்டில் உள்ள வட அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பின் (North Atlantic Treaty Organization) தலைமையகம்.\nஅமெரிக்காவின் நியூ ஹாம்ஸ்பியரில் உள்ள அணு வசதி மையம்.\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\nமாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122468/news/122468.html", "date_download": "2018-10-17T18:32:23Z", "digest": "sha1:ADJGFCXPYLBQ7GZHOZKQMT2XI3BKKIJI", "length": 12178, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "84 பேர் கொன்று குவிப்பு: நீஸ் தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு..!! : நிதர்சனம்", "raw_content": "\n84 பேர் கொன்று குவிப்பு: நீஸ் தாக்குதலுக்கு ஐ.எஸ் அமைப்பு பொறுப்பேற்பு..\n84 பேரை கொன்று குவித்த பிரான்ஸ் தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றது.\nபிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரீஸ் நகரத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 13-ந்தேதி மும்பை தாக்குதல் பாணியில் விளையாட்டு மைதானம், இசை அரங்கம், உணவு விடுதி என பல இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல்கள் நடத்தி 137 பேரை கொன்று குவித்தது, உலகமெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றது.\nஇந்த கொடூர சம்பவங்கள் நடந்து ஓராண்டு ஆவதற்குள், அங்குள்ள நீஸ் நகரில் பாஸ்டில் தின கொண்டாட்டம் 14-ந் தேதி இரவு நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, 2 கி.மீ. தொலைவுக்கு கூட்டத்தினர் மீது பயங்கரவாதி ஒருவர் லாரியை ஏற்றியதில் 84 பேர் உடல் நசுங்கி உயிரிழந்திருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.\nஇந்த தாக்குதலை நடத்திய நபர், துனீசியாவை சேர்ந்த 31 வயது முகமது லாகோயேஜ் பவுலெல் என்று தெரிய வந்துள்ளது. அவரை போலீசார் சுட்டுக்கொன்று விட்டனர்.\nதாக்குதல் நடத்திய நபரைக் குறித்து பிரான்ஸ் உளவுத்துறைக்கு தெரியவில்லை, ஆனாலும் இந்த தாக்குதல் அப்பாவி மக்களை கொன்று குவிக்க பயங்கரவாத குழுக்கள் விடுத்த அழைப்பின் தொடர்ச்சியாக நடந்திருப்பதாகத்தான் கருத முடிகிறது என்று பயங்கரவாத தடுப்பு பிரிவு அரசு வக்கீல் பிராங்கோயிஸ் மோலின்ஸ் தெரிவித்தார்.\nமேலும் அவர் கூறும்போது, ‘முகமது லாகோயேஜ் பவுலெல் கையில் துப்பாக்கி இருந்திருக்கிறது. அந்த வெறியாட்டத்தை நடத்தி முடித்து விட்டு அவன் 3 போலீஸ் அதிகாரிகள் மீது மீண்டும் மீண்டும் துப்பாக்கியால் சுட்டிருக்கிறான். கடைசியில் அவனை போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொன்று விட்டனர்’ என்றார்.\nஅந்த தாக்குதலுக்கு பயன்படுத்திய லாரிக்குள் போலி துப்பாக்கி, போலி கைத்துப்பாக்கி, போலி கையெறி குண்டுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\nஇதற்கிடையே துனீசியாவில் மச��க்கின் நகரில் வசிக்கும் முகமது லாகோயேஜ் பவுலெல்லின் தந்தை முகமது மொந்தர் லாகோயேஜ் பவுலெல், நீஸ் நகர தாக்குதல் பற்றி கூறும்போது, ‘என் மகன் மன அழுத்தம் பிரச்சினையால் பாதிக்கப்பட்டிருந்தான். அவனுக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை. 2002-2004 இடையே அவனுக்கு நரம்பு முறிவு பிரச்சினை இருந்தது. அவன் திடீர் திடீர் என கோபப்படுவான். சத்தம் போடுவான். அவன் முன்னால் எது இருந்தாலும் எடுத்து உடைத்துவிடுவான். இந்த சம்பவம் குறித்து அறிந்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். பிரான்சுக்கு அவன் சென்ற பின்னர் நான் அவனை பார்த்ததில்லை’ என கூறினார்.\nஇந்த தாக்குதல் பயங்கரவாத தாக்குதல்தான் என பிரான்ஸ் அதிபர் பிராங்கோயிஸ் ஹாலண்டே கூறி உள்ளார். பிரான்ஸ் பிரதமர் மேனுவல் வால்ஸ், “நீஸ் நகர தாக்குதல் நடத்திய முகமது லாகோயேஜ் பவுலெல்லுக்கு அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்பு இருந்திருக்க வேண்டும்” என்று கூறி உள்ளார்.\nஇந்த தாக்குதல் தொடர்பாக நேற்று முன்தினம் ஒருவர் கைது செய்யப்பட்டார். நேற்று 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் அப்பாவி மக்களை கொன்று குவித்ததின் பின்னணி என்ன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமுகமது லாகோயேஜ் பவுலெல்லின் முன்னாள் மனைவியையும் போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.\nஇதற்கிடையே நீஸ் நகர தாக்குதல்களுக்கு ஐ.எஸ். இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக கடைசியாக கிடைத்த தகவல்கள் கூறுகின்றன.\nஇது தொடர்பாக அந்த இயக்கத்துக்கு ஆதரவு அளித்து வருகிற “அமாக்” செய்தி நிறுவனம் ‘டெலகிராம்’ சமூக ஊடகத்தில்,’நீஸ் நகரத்தில் தாக்குதல் நடத்தியவர், ஐ.எஸ். இயக்கத்தின் வீரர்களில் ஒருவர். ஐ.எஸ். இயக்கத்துக்கு எதிராக போர் நடத்துகிற நாடுகளில் தாக்குதல் நடத்துமாறு விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று அவர் அந்த தாக்குதலை நடத்தி உள்ளார்’ என கூறி உள்ளது.\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\nமாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122930/news/122930.html", "date_download": "2018-10-17T19:01:35Z", "digest": "sha1:U2B4IEJCA7XZG5OMR5SG6SPODXDWNYGE", "length": 10903, "nlines": 99, "source_domain": "www.nitharsanam.net", "title": "ஒருமுறை உறங்கினால் 64 நாட்கள் கழித்து எழுந்திருக்கும் அதிசய பெண், காரணம் என்ன…!! வீடியோ : நிதர்சனம்", "raw_content": "\nஒருமுறை உறங்கினால் 64 நாட்கள் கழித்து எழுந்திருக்கும் அதிசய பெண், காரணம் என்ன…\nஇருபது வயதே நிரம்பிய அழகிய பெண். உறக்கம் என்பது வரம் என்பார்கள் ஆனால், அதுவே இந்த பெண்ணுக்கு சாபமாக அமைந்துவிட்டது. தன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் போராடி வாழ்ந்து வருகிறார் நிக்கோல்.\nஒருமுறை உறங்கினால் இவர் எழுந்திருக்க மாதங்கள் ஆகின்றன. கே.எல்.சி என்பது Kleine-Levin Syndrome (KLS) என்பதை குறிப்பது ஆகும். இதுவொரு அரியவகை உறக்கம் சார்ந்த குறைபாடு.\nஇந்த நோய் குறைபாடு உள்ளவர்களுக்கு 24 மணிநேரம் உதவ ஓர் நபர் தனியாக நியமிக்கப்பட வேண்டும். நிக்கோல் பாதிக்கப்பட்டுள்ளது இந்த பாதிப்பால் தான்.\nமுதல் முறையாக நிக்கோலுக்கு இந்த பாதிப்பு உள்ளது என்பதை இவரது ஆறு வயதில் தான் உணர முடிந்தது. ஆறு வயதில் நிக்கோல் ஒருநாளுக்கு 18 மணி நேரம் உறங்கும் தன்மை கொண்டார். இங்கு தான் நிக்கோலின் தாய்க்கு சந்தேகம் வலுக்க ஆரம்பித்தது.\nஅந்த சின்ன வயதில் தனக்கு என்ன நேர்கிறது என்பது கூட நிக்கோலுக்கு தெரியாது. தூங்கி எழும் போது தனது தாய், உறவினர் போன்றவர்களை கண்டு உணரவே இவருக்கு சற்று சிரமமாக இருந்துள்ளது.\nநிக்கோலின் 14வது பிறந்தநாளின் போது தான் ஓர் பெரிய மாற்றம் நிகழ்ந்தது. தேங்க்ஸ் கிவ்விங் நாளின் போது உறங்கிய நிக்கோல் அடுத்த ஜனவரி மாதம் தான் எழுந்தார். இடையே என்ன நடந்தது என்பது இவருக்கு ஒன்றுமே தெரியாது.\nநிக்கோலின் இந்த மயக்கநிலை உறக்கம் சார்ந்த குறைபாட்டிற்கு 25 மாதகாலம் எடுத்துக் கொண்டு சிகிச்சை அளித்தனர் மருத்துவர்கள். பொதுவாக நிக்கோல் நீண்டநாள் உறங்க போகிறார் என்பதை அவருக்கு திடீரென வரும் தலைவலி மற்றும் மந்தமான நிலையை வைத்து அறிந்துக்கொள்ள முடியுமாம்.\n22 – 64 நாட்கள்\nஇதுபோல இவர் உறங்கும் போது சராசரியாக 22-64 நாட்கள் வரை உறங்குவராம். இந்த இடைப்பட்ட நாட்களில் என்ன நடந்தது என்பது குறித்து நிக்கோலுக்கு ஒன்றுமே தெரியாது. இதுபோன்ற தருணத்தில் தனது பிறந்தநாள், க��றிஸ்தமஸ், குடும்ப விழாக்கள், உறவினர் மரணம் என பல நிகழ்வுகளை இழந்துள்ளார் நிக்கோல்.\nஏறத்தாழ ஒருநாளுக்கு 18 மணிநேரத்திற்கும் மேலாக நிக்கோல் உறங்குகிறார். இடையே இவர் எழுவதே உணவு உண்பதற்கு தான். அதுவும், இவரது தாய் எழுப்ப வேண்டும். அப்படி எழும் போதும், இவரது கண்கள் புகைமூட்டம் போல காணப்படுமாம். இவர் உறக்கத்தில் நடக்கும் வியாதி உள்ளவர்கள் போல தான் இருப்பாராம். நிக்கோலுக்கு நீர்சத்து குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக இவரது தாய் முனைகிறார்.\nநிக்கோலுக்கு இருக்கும் இந்த குறைபாடு உலகில் ஆயிரம் பேருக்கு தான் இருக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர். மேலும், இதற்கு இதுவரை மருத்துவத்தில் எந்த தீர்வும் இல்லை என்றும் மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.\nஒவ்வொரு முறை இவர் நீண்ட உறக்க நிலைக்கு செல்லும் போதும், நிக்கோல் மீண்டும் எழுவாளா, இல்லையா என்ற அச்சம் தன்னுள் தொற்றிக் கொள்கிறது என தன் மனக் கவலையை பகிர்ந்திருக்கிறார் நிக்கோலின் தாய்.\nகே.எல்.சி எனும் இந்த குறைபாட்டை ஸ்லீபிங் பியூட்டி என்றும் குறிப்பிடுகிறார்கள். இது ஒரு சிக்கலான நரம்பியல் குறைபாடு ஆகும்.\nPosted in: செய்திகள், வீடியோ\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\nமாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/03/blog-post.html", "date_download": "2018-10-17T18:04:40Z", "digest": "sha1:2JCQ6725L77UCCBW6I3C2AQL2GVHVP3J", "length": 27757, "nlines": 424, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: கிழக்குத் தமிழரின் உண்மையான துரோகிகள் கூட்டமைப்பினரே .", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 10 - வது...\nஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் நாம் நல்லிணக்கத்தை ...\nதென், மேல் மாகாணசபை தேர்தல் இன்று\nவெருகல் படுகொலை நினைவுநாள் ஏற்பாடுகள் துரிதம்\n'வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்' :...\nதாய்நாட்டை சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை\nகிழக்கில் அரச நியமனங்களில் மாகாண இன விகிதாசாரம்\nகொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ...\nஎடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை இன்னும் எதற்காக...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்துசாதுரியமாக செயற்...\nஅதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்தார் சிராஸ் ம...\nஐ.நா வில் தமிழில் முழங்கிய தமிழன் ஆங்கிலம் படிக்கு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வருடாந்தப...\nகிழக்குப் பல்கலைக் கழக விடுதி மோதலின் எதிரோலி தமிழ...\nமுதலமைச்சரேயே கூண்டில் ஏற்றும் அளவிற்கு கூட்டமைப்ப...\nஇதய வீணை புகழ் போடியார் அருமைலிங்கம் காலமானார்\nஅமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் துப்பாக...\nவெல்லாவெளி ஆற்றில் நீராடிய சிறுவன் பலி\nதமிழ் தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சபையின் த...\nநியூயார்க் வெடிப்பில் குடியிருப்புக் கட்டிடங்கள் இ...\nஎமது மாவட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றும் ...\n* மோடி அலை வீசுகிறதா வங்காள வரிகுடா அலை தான் என...\nமட்டக்களப்பில் \"வட்டிதொல்லையிலிருந்து பெண்களை மீட்...\n“வட்டி தொல்லையில் இருந்து பெண்களை மீட்போம்” - TMVP...\n-- சுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை---\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி...\nஇந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகத...\nஅனந்தியுடன் அம்போவான வட மாகாணசபையின் சர்வதேச போர்க...\n80 கோடி மக்கள் ஓட்டளிக்க உரிமை பெற்றுள்ள 16வது லோ...\nமாநாட்டுக்கு செல்லும் பிரதமர், இலங்கை அதிபரை சந்தி...\nவட மாகாணசபையை நடாத்தவக்கின்றி வழித்தேங்காயை எடுத்த...\nகல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய...\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்\nதிருமலை துறைமுகம் 4.5 பில். டொலர் செலவில் அபிவிருத...\nஇலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டமை பற்றி சர்வதேச...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட மாநகர சப...\nகூடங்குளம் அணு உலை போராட்ட குழு, ஆம் ஆத்மி கட்சியி...\nஇருப்பதை பாதுகாத்து எடுப்பதை எடுக்க முயற்சிக்க வேண...\nகொள்ளையர்களின் கூடாரமாகிவிட்ட புகலிடத்து கோவில்கள்...\nஎனக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பிற்குள் சதி;’ -விக்க...\nகிழக்குத் தமிழரின் உண்மையான துரோகிகள் கூட்டமைப்பின...\nகிழக்குத் தமிழரின் உண்மையான துரோகிகள் கூட்டமைப்பினரே .\nகிழக்���ு மாகாணத்தில் இன்று என்ன நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது நில, நிருவாக, பொருளாதாரங்கள், அபிவிருத்தி, நிதி, வேலை வாய்ப்புக்களில் தமிழர்களின் வீதாசாரம் எங்கே சென்றுகொண்டிருக்கின்றது\n2008/2012ம் வருடம் வரை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி ஆளும் அரசுடன் இணைந்து ஆட்சி நடத்திய போது இதில் தமிழரோ, முஸ்லிமோ, சிங்களவரோ எந்தப் பாதிப்பினையும் எதிர்நோக்கவில்லை. வீதாசாரக் கட்டமைப்பு எந்தப் பக்கமும் சார்புறாமல் நிலைமையாகப் பேணப்பட்டது. என்பதனை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இன்று நிலைமாறிவிட்டது.\nஎன முன்னாள் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர் பூ.பிரசாந்தன் குறிப்பிட்டார்.\nமட்.ஊறணி சரஸ்வதி வித்தியாலயத்தில் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியில் பாடசாலை அதிபர் நரேந்திரன் தலைமையில் கடந்த செவ்வாய் கிழமை (25) நடைபெற்றது. இதில் முன்னாள் கிழக்கின் முதல்வர் சி.சந்திரகாந்தன் அவர்களின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இந் நிகழ்வில் மட்டக்களப்பு கல்லி வலய கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன், கோட்டக் கல்வி பணிப்பாளர் எஸ்.சுகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.\nஅங்கு பூ.பிரசாந்தன் தெடர்ந்து கருத்து தெரிவிக்குகையில்\nஎல்லா வற்றிலும் தமிழர்கள் புறக்கணிக்கப் படுகின்றார்கள் என்று தமிழ் மக்கள் எம்மிடம் முறையிடுகின்றனர். மாகாண சபைக்குச் சென்றால் அங்கும் நிலைமை அப்படித்தான்.\nவடக்கு மாகாண சபை தான் இலங்கை தமிழருக்கான மாகாண சபை போன்று வெளிக்காட்டப்பட்டது. வடக்கில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் வந்துள்ளார். அவர் வடக்கைப் பார்த்து கொள்வார். வடக்கு நிலைமை வேறு கிழக்கின் நிலைமை வேறு. யார் விரும்பியோ விரும்பாமலோ கிழக்கு மாகாணத்தினை 2008ம் வருடம் பொறுப்பேற்ற முதல்வர் சி.சந்திரகாந்தன் மாகாண சபை ஆட்சி இப்படித்தான் இருக்க வேண்டும் என வழிநடத்திக் காட்டினார்.\nஅன்று மாகாண சபை முறைமை வேண்டாம் என்றவர்கள் 2012ம் வருடம் கிழக்கு தமிழருக்காக எஞ்சியிருந்த மாகாண சபை ஆட்சியினையும் இல்லாமல் ஆக்கிவிட்டார்கள். கிழக்கில் பெரும்பான்மையாக தமிழர்கள் உள்ள போதும் இன்று மாகாண சபையில் எதிர்க்கட்சி ஆசனத்தில் அமர்ந்திருந்து அறிக்கைகளை மாத்திரம் விட்டுக்கொண்டிருக்கின்ற நிலைமை ஏற்படுத்தப்பட்ட���ள்ளது.\nகிழக்கு மாகாண சபை ஆட்சியை நடத்தி நிதி ஒதுக்கீடுகளையும், நிருவாகங்களையும் நடத்திய தமிழர்கள் எதிர்க்கட்சியில் அமர்ந்திருந்து யாரோ பங்கிட பொழுதைக் கழித்துக் கொண்டு தமிழர்களை நில, நிருவாக, வேலைவாய்ப்பு, நிதி ஒதுக்கீடு, இடமாற்றம், பொருளாதாரம் என எல்லாவற்றிற்கும் கையேந்தி அலையும் நிலையை தோற்றுவித்தவர்களே இவர்கள் தான். உண்மையான கிழக்குத் தமிழரின் துரோகிகள்.\nகிழக்குத் தமிழர்களின் எதிர்காலம் சூனியமாகப் போகின்றது. மாகாண சபை அதிகாரம் எம் கையை விட்டுச் சென்றால் அரசியல் அனாதைகளாவோம் என எத்தனையோ முறை பல புத்திஜீவிகள் கோரிய போதும் தனக்கு மூக்குப் போனாலும் எதிரிக்கு சகுனம் பிழைக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் நடந்து கொண்டதன் விளைவு தமிழ் மக்கள் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கின்ற துர்ப்பாக்கிய நிலைக்கு காரணமாக அமைந்துள்ளது. உண்மைக்கும் அடக்குமுறைக்கு எதிராகவும் குரல் கொடுத்த கிழக்குத் தமிழர்களை துரோகிககள் என்றார்களே ஆனால் உண்மையான துரோகிகள் யார் என்று இன்று கிழக்கு மக்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள்.\nநாங்கள் எங்கு சென்றாலும் மக்கள் பல்வேறு அபிவிருத்தித் தேவைகளை முன்வைக்கின்றார்கள். தனிப்பட்ட மனிதர்கள் வீடு, மலசலகூடம், குடிநீர், கிணறுகள் என பல்வேறு தேவைகளையும், பாடசாலைகள் பல்வேறு பௌதீகவளத் தேவைகளையும், ஆளணித் தேவைகளையும் முன்வைக்கின்றனர். இவற்றை தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோசங்களால் தீர்த்துவைக்க முடியமா முடியாது என தமிழ் தேசிய கூட்டமைப்பு கிழக்கு மக்கள் பிரதிநிதிகளுக்குத் தெரிந்தும் அதை வெளியே சொல்லமாட்டார்கள். இதனை இன்று கிழக்கு மாகாண மக்கள் நன்கு உணர்ந்திருப்பார்கள். அதிலும் அதிகாரிகள் கிழக்கு மாகாண சபை தமிழரின் கையை விட்டுச் சென்றதன் தாக்கங்களை புரிந்திருப்பார்கள். என அவர் தெரிவித்தார்.\nகிழக்கின் விடிவெள்ளி ராஜன் சத்தியமூர்த்தி 10 - வது...\nஜெனீவா பிரேரணையை நிராகரிக்கும் நாம் நல்லிணக்கத்தை ...\nதென், மேல் மாகாணசபை தேர்தல் இன்று\nவெருகல் படுகொலை நினைவுநாள் ஏற்பாடுகள் துரிதம்\n'வாக்கெடுப்பில் இருந்து இந்தியா விலகியிருக்கும்' :...\nதாய்நாட்டை சர்வதேசத்துக்கு அடிமையாக்கப் போவதில்லை\nகிழக்கில் அரச நியமனங்களில் மாகாண இ��� விகிதாசாரம்\nகொழும்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ...\nஎடுத்த மாகாணசபையை நடாத்த வக்கில்லை இன்னும் எதற்காக...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புத்துசாதுரியமாக செயற்...\nஅதாவுல்லாவின் தேசிய காங்கிரஸில் இணைந்தார் சிராஸ் ம...\nஐ.நா வில் தமிழில் முழங்கிய தமிழன் ஆங்கிலம் படிக்கு...\nதமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் வருடாந்தப...\nகிழக்குப் பல்கலைக் கழக விடுதி மோதலின் எதிரோலி தமிழ...\nமுதலமைச்சரேயே கூண்டில் ஏற்றும் அளவிற்கு கூட்டமைப்ப...\nஇதய வீணை புகழ் போடியார் அருமைலிங்கம் காலமானார்\nஅமெரிக்காவில் ஆண்டுதோறும் சுமார் 5 இலட்சம் துப்பாக...\nவெல்லாவெளி ஆற்றில் நீராடிய சிறுவன் பலி\nதமிழ் தூது தனிநாயகம் அடிகள் நூற்றாண்டுச் சபையின் த...\nநியூயார்க் வெடிப்பில் குடியிருப்புக் கட்டிடங்கள் இ...\nஎமது மாவட்ட பெண்களுக்கு ஏற்பட்டிருக்கும் தொற்றும் ...\n* மோடி அலை வீசுகிறதா வங்காள வரிகுடா அலை தான் என...\nமட்டக்களப்பில் \"வட்டிதொல்லையிலிருந்து பெண்களை மீட்...\n“வட்டி தொல்லையில் இருந்து பெண்களை மீட்போம்” - TMVP...\n-- சுதந்திர கருக்கலைப்பிற்கான உரிமை---\nதமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் மகளிர் அணி...\nஇந்தியப் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு; 29ம் திகத...\nஅனந்தியுடன் அம்போவான வட மாகாணசபையின் சர்வதேச போர்க...\n80 கோடி மக்கள் ஓட்டளிக்க உரிமை பெற்றுள்ள 16வது லோ...\nமாநாட்டுக்கு செல்லும் பிரதமர், இலங்கை அதிபரை சந்தி...\nவட மாகாணசபையை நடாத்தவக்கின்றி வழித்தேங்காயை எடுத்த...\nகல்வி நடவடிக்கைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து செய...\nஆப்கானிஸ்தான் ஜனாதிபதி இன்று இலங்கை விஜயம்\nதிருமலை துறைமுகம் 4.5 பில். டொலர் செலவில் அபிவிருத...\nஇலங்கையில் மனிதஉரிமைகள் மீறப்பட்டமை பற்றி சர்வதேச...\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட மாநகர சப...\nகூடங்குளம் அணு உலை போராட்ட குழு, ஆம் ஆத்மி கட்சியி...\nஇருப்பதை பாதுகாத்து எடுப்பதை எடுக்க முயற்சிக்க வேண...\nகொள்ளையர்களின் கூடாரமாகிவிட்ட புகலிடத்து கோவில்கள்...\nஎனக்கு எதிராக தமிழ் கூட்டமைப்பிற்குள் சதி;’ -விக்க...\nகிழக்குத் தமிழரின் உண்மையான துரோகிகள் கூட்டமைப்பின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3620", "date_download": "2018-10-17T18:11:16Z", "digest": "sha1:L5AI274ZXSGHYANLUALFZEF7BQ5OS7EU", "length": 4103, "nlines": 88, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் பரபரப்பான விற்பனையில் கொத்து பரோட்டா!!! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅதிரையில் பரபரப்பான விற்பனையில் கொத்து பரோட்டா\nகடைத்தெருவில் வருடா வருடம் ரஜப் மாதம் 10வது பிறையில் அங்குள்ள உணவகங்களால் கொத்து புரோட்டா\nவிற்ப்பனை செய்வது வழக்கம். கடந்த வருடங்களைப் போல் இந்த வருடமும் கடைத் தெருவில்\nஉள்ள அனைத்து உணவகங்களிலும் இன்று கொத்து பரோட்டா விற்பனை செய்யப்படுகிறது.\nஅதிரை மக்கள் பலரும் இந்த கொத்து பரோட்டாவை ஆசையுடன் வாங்கிச் செல்கின்றனர். அந்த பகுதியை\nகடந்து செல்லும் போதெல்லாம் கொத்து சத்தம் காதை கிழிக்கிறது. கொத்து பரோட்டாவை\nபோடுவதை பார்க்கவே அங்கு ஒரு தனி கூட்டம் நிற்கிறது என்று சொல்லலாம்.\nஅதிரையில் பள்ளிவாரியாக முதல் 3 இடங்களைப் பெற்ற மாணவர்கள்\nமு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்த அதிரை சேர்மன் அஸ்லம்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%89%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-17T19:22:38Z", "digest": "sha1:C2OGTINXVV4XMNKPL2JU2URTHND4HJR2", "length": 9309, "nlines": 167, "source_domain": "ta.wikipedia.org", "title": "அலுமினியம் ஆக்சைடு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "அலுமினியம் ஆக்சைடு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n2005 இல் அலுமினா வெளியீடு\nஅலுமினியம் ஆக்சைடு உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல் (list of countries by aluminium oxide production) பிரித்தானிய நில அளவைத் துறை 2006 ஆம் ஆண்டின் உற்பத்தி செய்யப்பட்ட அலுமினாவின் தரவுகள் அடிப்படையில் யூன் 2008 இல் தயாரிக்கப்பட்டது.\nஅலுமினியம் ஆக்சைடு என்பது Al2O3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடுடன் உள்ள அலுமினியத்தின் ஓர் ஈரியல்பு ஆக்சைடு ஆகும். சுரங்க, பீங்கான தொழில்துறைகள் மற்றும் பொருளறிவியல் துறையினர் பொதுவாக இதை அலுமினா என்றும் அலாக்சைட்டு[1] என்றும் குறிப்பிடுவார்கள். பாக்சைட்டு தாதுவில் இருந்து பேயர் முறையில் அலுமினா தயாரிக்கப்படுகிறது. அலுமினாவின் மிகமுக்கியமான உப்யோகம் அலுமினியம் தயாரிப்பது ஆகும். இதனுட���ய கடினத்தன்மை காரணமாக உராய்வுப் பொருளாகவும், உயர் உருகுநிலை காரணமாக ஒளிவிலகு பொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது[2].\nதொழில்துறை உற்பத்தியின் தரவரிசை அடிப்படையில் நாடுகளின் பட்டியல்\nகனிமம் உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியல்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 8 திசம்பர் 2015, 11:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/04/03160458/Hyderabad-Flying-Director.vpf", "date_download": "2018-10-17T19:05:21Z", "digest": "sha1:OTY3WPOC5JXXRMY536FBQTGWDRSJF4FJ", "length": 7145, "nlines": 121, "source_domain": "www.dailythanthi.com", "title": "Hyderabad Flying Director! || அடிக்கடி ஐதராபாத் பறக்கும் டைரக்டர்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅடிக்கடி ஐதராபாத் பறக்கும் டைரக்டர்\nஅடிக்கடி ஐதராபாத் பறக்கும் டைரக்டர்\nஇப்போதெல்லாம் அந்த டைரக்டர் அடிக்கடி ஐதராபாத் போய் விடுகிறார்.\n“சகலகலா வல்லவர்” என்று அழைக்கப்படும் அந்த டைரக்டர் இப்போதெல்லாம் அடிக்கடி ஐதராபாத் போய் விடுகிறார். அவருடைய மகள் மூலம் ஒரு பேரன் இருக்கிறான். அவன் மீது டைரக்டருக்கு உயிர். பேரனை பார்க்க ஆசைப்பட்டால், உடனே ஐதராபாத் பறந்து விடுகிறார். அவனை ஆசை தீர கொஞ்சி விட்டு, டைரக்டர் சென்னை திரும்புகிறார்\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. ஒரு நடிகையும், அவரின் நண்பர்களும்..\n2. இழந்த மார்க்கெட்டை பிடிக்க தீவிரம்\n3. ‘மார்க்கெட்’ இழக்க என்ன காரணம்\n4. “நடிகைகளிடம் மட்டும் ஏன் அந்த கேள்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/sony-ilce-7r-364-mp-mirrorless-camera-with-28-70z-lens-black-price-pgY0DK.html", "date_download": "2018-10-17T18:14:54Z", "digest": "sha1:NLLHAFI4VVXOOKIYELN5K3FYVSX4MD5I", "length": 18680, "nlines": 388, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி வைஸ் ௭ர் 36 4 மேப் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் 28 ௭௦ஸ் லென்ஸ் பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி வைஸ் ௭ர் 36 4 மேப் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் 28 ௭௦ஸ் லென்ஸ் பழசக்\nசோனி வைஸ் ௭ர் 36 4 மேப் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் 28 ௭௦ஸ் லென்ஸ் பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி வைஸ் ௭ர் 36 4 மேப் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் 28 ௭௦ஸ் லென்ஸ் பழசக்\nசோனி வைஸ் ௭ர் 36 4 மேப் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் 28 ௭௦ஸ் லென்ஸ் பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nசோனி வைஸ் ௭ர் 36 4 மேப் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் 28 ௭௦ஸ் லென்ஸ் பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி வைஸ் ௭ர் 36 4 மேப் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் 28 ௭௦ஸ் லென்ஸ் பழசக் சமீபத்திய விலை Jul 07, 2018அன்று பெற்று வந்தது\nசோனி வைஸ் ௭ர் 36 4 மேப் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் 28 ௭௦ஸ் லென்ஸ் பழசக்பைடம் கிடைக்கிறது.\nசோனி வைஸ் ௭ர் 36 4 மேப் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் 28 ௭௦ஸ் லென்ஸ் பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பைடம் ( 1,31,997))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எ���்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி வைஸ் ௭ர் 36 4 மேப் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் 28 ௭௦ஸ் லென்ஸ் பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி வைஸ் ௭ர் 36 4 மேப் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் 28 ௭௦ஸ் லென்ஸ் பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி வைஸ் ௭ர் 36 4 மேப் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் 28 ௭௦ஸ் லென்ஸ் பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nசோனி வைஸ் ௭ர் 36 4 மேப் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் 28 ௭௦ஸ் லென்ஸ் பழசக் - விலை வரலாறு\nசோனி வைஸ் ௭ர் 36 4 மேப் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் 28 ௭௦ஸ் லென்ஸ் பழசக் விவரக்குறிப்புகள்\nஆட்டோ போகிஸ் 16:9, 3:2\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 36.4 MP\nசென்சார் சைஸ் Full Frame\nமாக்ஸிமும் ஷட்டர் ஸ்பீட் 1/8000 sec\nமினிமம் ஷட்டர் ஸ்பீட் 30 sec\nடிஸ்பிலே டிபே TFT LCD\nசுகிறீன் சைஸ் 3 Inch\nபேட்டரி டிபே Lithium Ion\nஇந்த தி போஸ் Main Unit\nசோனி வைஸ் ௭ர் 36 4 மேப் மைற்ரோர்ல்ஸ் கேமரா வித் 28 ௭௦ஸ் லென்ஸ் பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00310.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/category/business/page/37/", "date_download": "2018-10-17T18:58:15Z", "digest": "sha1:ZMBCZX74IRMG4SU4EBAWEBTS3X364EBX", "length": 7916, "nlines": 102, "source_domain": "arjunatv.in", "title": "வணிகம் – Page 37 – ARJUNA TV", "raw_content": "\nவி-காா்டு-ன் ‘வெரானோ’ என்ற இந்தியாவில் முதல் நுண்ணறிவு சாா்ந்த வாட்டா் ஹீட்டா் அறிமுகம்.\nஇந்தியாவின் நுகர்வோர் மின் மற்றும் மின்னணு சாதனங்களில் முன்னணி வகிக்கும் நிறுவனமான வி-காா்டு இன்டஸ்ட்ரீஸ் லிமிடெட் என்ற நிறுவனம் இந்தியாவின்\nலெனொவா தனது புதிய ஸ்மாா்ட்ஃபோன் வெளியிட்டது…\nலெனொவா தனது VIBE ஸ்மாா்ட்போன் வழங்குபட்டியலை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்தியாவில் லெனோவா இன்று Vibe K5 ஐ அறிமுகம்\nஜி.ஜே.எஃப் -ன் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உற்பத்தியாளர்கள் (PMI3) -க்கான பிரம்மாண்டமான நெட்வொர்க்கிங் சந்திப்பு\nஜி.ஜே.எஃப் -ன் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய உற்பத்தியாளர்கள் (PMI3) -க்கான ஜுன் 13 முதல் 15 வரையிலான பிரம்மாண்டமான நெட்வொர்க்கிங் சந்திப்பு\nவி. இ.கமர்சியல் வெஹிக்கிள்ஸ் நிறுவனதின் அறிமுகம்….\nவி. இ.கமர்சியல் வெஹிக்கிள்ஸ் நிறுவனம் எய்ஷர் டிரக்குகள் மற்றும் பேருந்துகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறுது. இந்நிறுவனம்,நவீன எரிப்பொருள் பயன்பாட்டு\nலே ஈகோ நிறுவனத்தின் சார்பில் புதுமையான செல்போன் அறிமுகபடுத்தியுள்ளது…\nலே ஈகோ நிறுவனத்தின் சார்பில் இரண்டாம் எதிர்கால சந்ததினருக்காக புதுமையான செல்போன் வகையான லே 2 , லே மேஷ்\nகவின்கோ் நிறுவனம் அறிமுகப்படுத்தும் கவின்’ஸ் மில்க் ஷேக்\nகவின்கேர் நிறுவனத்தின் தலைவா் திரு.சி.கே.ரங்கநாதன், “தரமான மற்றும் புதுமையானப் பொருட்களை தயாாித்து அதை அனைத்து தரப்பு மக்களும் வாங்கி பயன்\nசென்னை அண்ணாநகரில் ஷோரும் திறப்புவிழா.\n‘மதிப்பிற்குரியவர்களுக்கு’…என்கிற முத்திரையுடன் கம்பீரமாக வலம் வரும் ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் ஆடைகள் அழகும் கம்பீரமும் இழையோடும் அற்புத கலவையாகும். வேட்டி\nசிகப்பழகு தொடர்பான பொய்களை தனது புதிய விளம்பரம் மூலம் ஆணிவேறாக உடைத்துத்தள்ளும் Banjara’s ~சிகப்புநிறம் தொடர்பான சார் புநிலைக்கு எதிரான பிரச்சாரம்~\nசிகப்பழகு மீதான இந்தியர்களின் மோகம் பல நூற்றாண்டகளாக தொடர்ந்து வருகிறது. சிகப்பு நிறம் இருப்பது மற்றவர்களை விட மேம்பட்ட நிலையை\n7 மாதத்தில் அதிகப்பட்ச புள்ளிகளை தொட்டது பங்குச்சந்தை\nரிசர்வ் வங்கி, வட்டிவிகிதத்தில் மாற்றம் இல்லை என அறிவித்தை தொடர்ந்து, இந்திய பங்குச்சந்தைகள் செவ்வாய்க்கிழமை உயர்வுடன் முடிந்தன. சர்வதேச சந்தை\nபுகழ்பெற்ற விம்டோ மென்பானம் மீண்டும் இந்தியாவில்\nவிம்டோ மென்பானத்தை மீண்டும் அறிமுகம் செய்யும் ஐஸ்பெர்க் ஃபுட்ஸ் இந்தியாவில் பிரிட்டிஷ் காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த விம்டோ இப்போது\nகீர்த்திசுரேஷ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2018\nவிஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\nஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/tag/%E0%AE%9A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%A9%E0%AF%8D/", "date_download": "2018-10-17T19:23:12Z", "digest": "sha1:WKZZQMTCE3QSSS6CASPLQXA47AO7YLXU", "length": 5404, "nlines": 143, "source_domain": "ithutamil.com", "title": "சக்தி சரவணன் | இது தமிழ் சக்தி சரவணன் – இது தமிழ்", "raw_content": "\nTag: Director Rajesh, SAC, Traffic Ramasamy, இயக்குநர் ராஜேஷ், எஸ்.ஏ.சந்திரசேகர், சக்தி சரவணன், ட்ராஃபிக் ராமசாமி\nராஜேஷுக்குக் குவார்ட்டர் சொன்ன எஸ்.ஏ.சந்திரசேகர்\n” – இயக்குநர் ஷங்கர்\nட்ராஃபிக் ராமசாமி – டீசர்\nதிட்டிவாசல் என்றால் பெரிய கதவில் ஏற்படுத்தப்பட்டிருக்கும்...\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃப��்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-17T18:28:23Z", "digest": "sha1:NTDNL3AEM7J5IM3WGMDGDOA5ZPTL7SYS", "length": 9162, "nlines": 66, "source_domain": "kumbakonam.asia", "title": "கர்நாடகாவில் பாதுகாப்பு தேவை.. பிப். 25ல் பெங்களூரில் தமிழர்கள் பேரணி நடத்தி ஆளுநரிடம் மனு – Kumbakonam", "raw_content": "\nகர்நாடகாவில் பாதுகாப்பு தேவை.. பிப். 25ல் பெங்களூரில் தமிழர்கள் பேரணி நடத்தி ஆளுநரிடம் மனு\nபெங்களூர்: கர்நாடகாவில் தமிழர்களுக்கு பாதுகாப்பு தேவை என்று வலியுறுத்தி, பெங்களூரில் பேரணி நடத்தி, அம்மாநில ஆளுநரிடம் தமிழ் அமைப்பினர் மனு அளிக்க முடிவு செய்துள்ளனர். கர்நாடக தமிழ் இயக்கம் என்ற அமைப்பு இதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது. பெங்களூர் உள்ளிட்ட கர்நாடகாவின் பெரும்பாலான பகுதிகளில் தமிழ் எழுத்துக்களை கன்னட அமைப்பினர் அழித்து வருவதற்கும், தமிழர்களுக்கு மிரட்டல்கள் விடுக்கப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து இந்த அமைப்பு சார்பில் பிப்ரவரி 25ம் தேதி பேரணி நடத்த உள்ளனர்\n.பெங்களூர் ஆர்பிஎன்எஸ் மைதானத்தில் இருந்து ஊர்வலம் புறப்பட்டு ஆளுநர் மாளிகையை சென்றடைய உள்ளது. இருப்பினும் தமிழ்ச்சங்கம் உள்ளிட்ட பெரும்பாலான முக்கிய அமைப்புகள் இதற்கு ஆதரவு அளிக்கவில்லை என கூறப்படுகிறது. தமிழர்கள் தனி குழுவாக கர்நாடகாவில் பேரணி போன்றவற்றை கன்னடர்களுக்கு எதிராக நடத்தியது கிடையாது. புதிதாக, அப்படி நடத்தினால் ஏற்கனவே வன்மத்துடன் உள்ள கன்னடர்களால் கலவரம் வெடிக்கலாம் என்பது பிற தமிழ் அமைப்புகள் அச்சம். காவிரி பிரச்சினை அடுத்த 15 வருடங்களுக்கு எழாது என்று நினைத்து வசிக்கும் கர்நாடக வாழ் தமிழர்களுக்கு இந்த பேரணி கிலியூட்டியுள்ளதாக கூறப்படுகிறது .\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nஉலகில் அதிக வன்முறை கொண்ட நகரங்களின் பட்டியல் வெளியானது\nகேரளத்துப் பெண்கள் அழகாக இருப்பதற்கு இதுதான் காரணமா\nஇதோ உங்களுக்காக ஒரு அறிய கண்டுபுடிப்பு\nவிளையாட்டு உலகின் சாதனைகள், சுவாரஸ்யங்கள் மற்றும் சர்ச்சைகள் 2017 ஆண்டின்\nகர்நாடகாவில் பாதுகாப்பு தேவை.. பிப். 25ல் பெங்களூரில் தமிழர்கள் பேரணி நடத்தி ஆளுநரிடம் மனு\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/", "date_download": "2018-10-17T18:50:05Z", "digest": "sha1:U4ZNSATSXLQMW2LT4G3O5Z2XOUOWVTII", "length": 19656, "nlines": 116, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nடிசம்பர் 31இற்கு முன் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் – ஆயினும் அதற்குப் பணம் வேண்டுமாம்; அரசிடம் பேசவுள்ளது கூட்டமைப்பு\n“படைகள் வசமுள்ள மக்களின் காணிகளை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கவேண்டுமென ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார். அதற்கமைய யாழ். மாவட்டத்தில் முப்படை மற்றும் பொலிஸார் வசமுள்ள…\nஇராணுவம் வசமுள்ள பலகாணிகளை வடக்கு, கிழக்கில் விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nதமிழர் அரசியல் என்பது நுனிப்புல் மேய்ந்த செயற்பாடு அல்ல – இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவிப்பு\nஇலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் திருவுருவ சிலை திறந்து வைப்பு\nஅரசியல் கைதிகள் விடயத்துக்கு புதனன்று தீர்க்க முடிவு – சம்பந்தனிடம் ஜனாதிபதி உறுதி; அதுவரை உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரிக்கை\nதேர்தல் திருத்தங்கள் தொடர்பில் அரசு உரிய தீர்மானங்களை மேற்கொண்டால் இவ்வருடம் தேர்தல்\nமன்னார் மனித புதைகுழி விவகாரம் – வதந்திகளை பரப்ப வேண்டாம் என சட்ட வைத்திய அதிகாரி கோரிக்கை\nமன்னார் மனித புதைகுழி தொடர்பிலான உண்மையான விவரங்கள் வெளிவருவதற்கு முன்னர் வதந்திகளை பரப்ப வேண்டாம் என மனித எலும்புக்கூடுகள் அகழ்வு பணிக்கு பொறுப்பான சட்ட வைத்திய அதிகாரி...Read More »\nஇராணுவம் வசமுள்ள பலகாணிகளை வடக்கு, கிழக்கில் விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nவடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் சிலவற்றை விடுவிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கமைய மன்னாரில் 23 ஏக்கர் காணியும், முல்லைத்தீவில் 53 ஏக்கர் காணியும்,...Read More »\nரணில் – மைத்திரி அமைச்சரவைக் கூட்டத்தில் வாக்குவாதம்\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக, நேற்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும்...Read More »\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் வீதிவிளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன முதற்கட்டமாக பளை நகரம்,சந்தை பகுதிகளில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. மக்கள்,பச்சிலைப்பள்ளி வர்த்தகர்களின் வேண்டுகோளின் அடிப்படையில் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேனின்...Read More »\nஇடைக்கால அரசமைக்கும் யோசனைக்கு சு.க. வேட்டு – கட்சியின் மறுசீரமைப்புக்காக இரு குழுக்கள் அமைப்பு\nகூட்டரசிலிருந்து முழுமையாக வெளியேறுமாறு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 15 பேர் கொண்ட அணியால் முன்��ைக்கப்பட்ட யோசனையை சு.கவின் மத்திய குழு உரிய வகையில் கவனத்தில் எடுக்கவில்லை. “அதை...Read More »\nடிசம்பர் 31இற்கு முன் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் – ஆயினும் அதற்குப் பணம் வேண்டுமாம்; அரசிடம் பேசவுள்ளது கூட்டமைப்பு\n“படைகள் வசமுள்ள மக்களின் காணிகளை எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்னர் விடுவிக்கவேண்டுமென ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார். அதற்கமைய யாழ். மாவட்டத்தில் முப்படை மற்றும் பொலிஸார் வசமுள்ள...Read More »\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nநாவற்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் நேற்று 16 ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனால் திறந்துவைக்கப்பட்டது. 2017 ஆம் ஆண்டுக்கான கிராமிய உட்கட்டமைப்பு அபிவிருத்தி விசேட நிதி...Read More »\nதமிழரும், சிங்களவரும் இணைந்தே வாழவேண்டும் என்று அன்று கூறிய இந்த இனம் இன்று எமது உரிமைகளை நாம் பெற்று வாழ எமக்கு இடையூறாக நிற்கின்றது – வைத்திய கலாநிதி சி.சிவமோகன் (எம்.பி)\nதமிழரும், சிங்களவரும் இணைந்தே வாழவேண்டும் என்று கூறிய இனம் எமது உரிமைகளை பெற இடையூறாக உள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார். கிளிநொச்சியில் நேற்றைய தினம்...Read More »\nதமிழர் அரசியல் என்பது நுனிப்புல் மேய்ந்த செயற்பாடு அல்ல – இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவிப்பு\nதமிழர் அரசியல் என்பது நுனிப்புல் மேய்ந்த செயற்பாடு அல்ல. வெளி அசைவுகளால் வேகம் கொள்ளலும் அல்ல. அவதானம், நிதானம், நியாயமான மனிதனின் அங்கீகாரமே ஆகும் என இலங்கைத்...Read More »\nஇவ்வருடத்துக்கான வாக்காளர் இடாப்பை உறுதி செய்யும் பணிகள்\n2018ம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பை உறுதி செய்யும் பணிகள் இம்மாதம் 25ம் திகதி மேற்கொள்வதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்திருப்பதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹம்மட் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில்...Read More »\nதமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நாளை தீர்வை வழங்குவார் ஜனாதிபதி – சம்பந்தன் நம்பிக்கை\nதமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் தொடர்பாக நாளை நடத்தப்படவுள்ள பேச்சுக்களின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒரு தீர்வை வழங்குவார் என்று நம்புவதாக, தமிழ்த் தேசியக் கூட���டமைப்பின்...Read More »\nஇலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் திருவுருவ சிலை திறந்து வைப்பு\nஇலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் திருவுருவம் சிலை இன்று 15 ஆம் திகதி மட்டக்களப்பு பிரதான பேரூந்து நிலையத்திற்கு அருகாமையில் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வின்...Read More »\nஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தவர் கைது\nயாழ்ப்பாணத்தில் இயங்கும் ஆவா குழுவுக்கு வாள்களை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டில்,சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினரால் நேற்று ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறையினருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்றுக்காலை...Read More »\nநவீன கண்காணிப்பு பொறிமுறைகளுடன் அம்பாந்தோட்டையில் பாரிய கடற்படைத் தளம்\nஅம்பாந்தோட்டை துறைமுகத்தில் சிறிலங்காவின் பிரதான கடற்படைத் தளத்தை அமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படுவதாகவும், அங்கு, உயர்தொழில்நுட்ப கருவிகள், கண்காணிப்பு பொறிமுறைகள் நிறுவப்படும் என்றும் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. ‘எமது...Read More »\nஇந்திய – இலங்கை கடற்படைகள் கூட்டுப் பயிற்சி\nஇந்திய கடற்படையினருடன் இணைந்து பல்வேறு கூட்டுப் பயிற்சிகளை மேற்கொண்டு விட்டு சிறிலங்கா கடற்படையின் இரண்டு போர்க்கப்பல்கள் கொழும்பு திரும்பியுள்ளன. சிறிலங்கா கடற்படையின், ஆழ்கடல் ரோந்துக் கப்பல்களான, சாகர...Read More »\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும் ஆலை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nஉருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81", "date_download": "2018-10-17T19:07:52Z", "digest": "sha1:H75QKRMOIYMIUG2MGOGREP2UTNGESO2N", "length": 11381, "nlines": 177, "source_domain": "ta.wikipedia.org", "title": "செம்பருந்து - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nசெம்பருந்து[2] (Brahminy Kite, Haliastur indus) செம்மண் நிற இறக்கைகளைக் கொண்டு உடலின் நடுப்பகுதியை வெண்ணிறமாக உடைய பருந்து. இந்து சமயப் புராணங்களில் திருமாலின் வாகனமாக வரும் செம்பருந்து ஒன்றைக் கருடன்[3] என்ற பெயரில் வணங்குவர்.\nஇவை இந்திய துணைக்கண்டம், தென் கிழக்காசியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இடங்களில் காணப்படுகிறது. இதன் தலை, கழுத்து, நெஞ்சு மற்றும் சிறகின் விளிம்பு தனிப்பட்ட வெள்ளை நிறத்தில் காணப்படும். இது கரும்பருந்தின் நெருங்கிய உறவினர்.[4] இது சில சமயம் 5000 அடிக்கு மேலுள்ள இமயமலையிலும் காணப்படும்.[5] இதைப் போன்ற பருந்து வகைகள் இந்தியா, இலங்கை, பாக்கித்தான், வங்காளம் போன்ற நாடுகளில் அதிகம் காணப்படும்.சாவகத்தில் இந்த இனம் அழிந்து போய்விட்டது.[6]\nபெரும்பாலும் இப்பறவை இறந்த மீன்களை உணவாகக் கொள்வதால் கடற்கரைப் பகுதிகளிலும் உள்நாட்டு நீர்நிலைகளிலும் காணப்படும்.\nகருடன் என்ற பெயருடைய செம்பருந்து ஒன்றை இந்துக்கள் கடவுளாகவும், கரி���மாலின் வாகனமாகவும் வழிபடுகின்றனர்.\nஇந்தியாவிலும், ஜகார்ட்டாவிலும் (Elang Bondol) இதை பார்த்தால் நற்பேறுக்கான அறிகுறியென நம்பப்படுகிறது.\n↑ \"Haliastur indus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2009).\n↑ சென்னைப் பல்கலைக் கழக இணையப் பேரகரமுதலி\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Haliastur indus என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nவிக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 ஆகத்து 2018, 07:28 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/11/rejected.html", "date_download": "2018-10-17T18:16:13Z", "digest": "sha1:AH6QID5H246B6YS2NGWDXTMVZ46RGKPG", "length": 11810, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "இனவாதத்தை நிராகரித்த இலங்கை மக்கள் | lankans reject sinhalese hardliner groups - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இனவாதத்தை நிராகரித்த இலங்கை மக்கள்\nஇனவாதத்தை நிராகரித்த இலங்கை மக்கள்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nஇலங்கை நாடாளுமன்றத்திற்கு நடந்த தேர்தலில் அதிகம் பரபரப்பூட்டிய சிங்களஇனவாத கட்சியான சிங்கள உருமயா கட்சி படுதோல்வி அடைந்துள்ளது. மக்கள்இதுபோன்ற கட்சிகளுக்கு ஆதரவாக இல்லை என்பதையே இது காட்டுவதாகஅரசியல் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.\nவிடுதலைப் புலிகளுக்கு எதிராக ப��ரில் ஈடுபட்டுள்ள இலங்கை ராணுவம் படுதோல்வி கண்டு கொண்டிருந்த நேரத்தில் அரசின் போக்கைக் கண்டித்து இந்தக கட்சிபிறந்தது.\nஅரசைக் குறை கூறி மக்களின் வாக்குகளைப் பெற கணக்கிட்டது இந்தக் கட்சி. ஆனால்இந்தத் தேர்தலில் ஒரு இடத்தில் கூட இந்தக் கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.சில இடங்களில் மூன்று இலக்கத்தை கூட எட்ட முடியவில்லை.\nவிடுதலைப் புலிகளின் ஆதிக்கம் உள்ள யாழ்ப்பாணத்தில் கூட இக்கட்சிபோட்டியிட்டது. அங்கிருந்து வெளியேறிய சிங்கள மக்களின் வாக்குகளைப் பெறஅது கணக்குப் போட்டது. ஆனால் அது கூட கிடைக்கவில்லை.\nஇந்தக் கட்சி குறித்து ஒரு பத்திரிகையாளர் கூறுகையில், ஒருவேளை லண்டன், பாரீஸ்அல்லது நியூயார்க் நகரங்களில் வாக்குச் சாவடிகளை அமைத்திருந்தால், இக்கட்சிக்குசில வாக்குகள் கிடைத்திருக்கும். நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் மேல் தட்டுமக்களைக் கொண்ட சிங்களக் கட்சி இது என்றார்.\nசிங்கள உருமயா கட்சியில் முக்கிய உறுப்பினர் ஒருவர் இருக்கிறார். அவர்தான்வெட்டிமுணி ரோஹன டிசில்வா. 1987-ம் ஆண்டு முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்திகொழும்புவில் ராணுவ அணிவகுப்பு மரியாதையை ஏற்றபோது அவரது தலையில்துப்பாக்கியால் அடித்தவர் இவர்தான்.\nஇந்தக் கட்சியின் தலைவர் குணசேகரா தேர்தல் பிரசாரத்தின்போது பேசுகையில்,பிரபாகரனை சவப் பெட்டியில் பார்க்க விரும்புகிறோம் என்று கூறியிருந்தார். ஆனால்அவர்களது கட்சியின் இப்போதையை நிலை அதை விட மோசமாகவே இருக்கிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00311.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aanmeegachudar.blogspot.com/2013/09/blog-post_9314.html", "date_download": "2018-10-17T19:09:28Z", "digest": "sha1:C54ZYZ4PQQ277BHKH6HTXI4L6PJQALIC", "length": 22765, "nlines": 252, "source_domain": "aanmeegachudar.blogspot.com", "title": "ஆன்மீகச்சுடர்: சொர்ண பைரவர் ரட்சை கயிறு - தேய்பிறை அஷ்டமி பரிசு", "raw_content": "\nஆன்மீகச்சுடர் வலைப்பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது. உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களின் வாழ்வியல் துயர்கள் களைய குருவருளாலும் இறையருளாலும் இவ்வலைப்பூ நடத்தப்படுகிறது. குருவருளும் திருவருளும் ஆன்மீகச்சுடராக நின்று வழிகாட்டும். தங்களின் மேலான சந்தேகங்களுக்கு / கேள்விகளுக்கு aanmeegachudar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். ஆன்��ீகச்சுடர் தற்போது apk வடிவில்...\nசொர்ண பைரவர் ரட்சை கயிறு - தேய்பிறை அஷ்டமி பரிசு\nசொர்ண பைரவர் அஷ்டகம் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதை இயற்றியவர் உபாசனா குலபதி துர்க்கை சித்தர் ஆவார். இந்த சொர்ண பைரவர் அஷ்டகத்தை பாராயணம் செய்யும் முறையை ஏற்கனவே ஒரு பதிவில் கூறப்பட்டுள்ளது.\nஇந்த பதிவில் சொர்ண பைரவர் கயிறு பற்றி பார்ப்போம். இதற்கு தேவையான பொருள் ஒரு மஞ்சள் கயிறு (அவரவர் மணிக்கட்டில் கட்டுவதற்கு ஏற்ற நீளத்துடன்) மட்டுமே. சொர்ண பைரவர் கயிறு தயாரிக்கும் நாள் தேய்பிறை அஷ்டமி (அ) தேய்பிறை சஷ்டி (அ) பௌர்ணமி (அ) செவ்வாய் கிழமை (அ) ஞாயிற்றுக்கிழமை ராகுகால வேளை இவற்றில் எதுவாக இருந்தாலும் நலம்.\nமுதலில் கீழ்க்கண்ட சொர்ண பைரவர் அஷ்டகத்தை 8 முறை சொர்ண பைரவர் சந்நிதியில் பாராயணம் செய்யும் போது அவரது காலடியில் நாம் தயாரிக்க வேண்டிய மஞ்சள் கயிற்றை வைக்கவும். 8 முறை பாராயணம் செய்த பின்பு அந்த மஞ்சள் கயிற்றை வீட்டிற்கு எடுத்து வந்து சொர்ண பைரவர் படத்தின் முன்பாக (அ) பூசையறையின் தெற்கு சுவற்றில் சந்தனத்தில் சூலம் வரைந்து அதன் முன்பாக 1 முறை பாராயணம் செய்ய வேண்டும்.\nஅவ்வாறு பாராயணம் செய்யும் போது 8 பாடல்களின் ஒவ்வொன்றின் முடிவிலும் மஞ்சள் கயிற்றில் ஒரு முடிச்சு வீதம் 8 முடிச்சுகள் போடவும். பின்பு சொர்ண பைரவர் போற்றி – 33 யை பாராயணம் செய்து அந்த கயிற்றை யாருக்கு தேவையோ அவர்களுக்கு கட்டவும். இந்த சொர்ண பைரவர் கயிறு செய்யும் போது யாருடனும் பேசக்கூடாது. ஒரு தடவையில் எத்தனை கயிறுகள் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம். அது அவரவர் தேவையை பொறுத்து மாறுபடும்.\nஇவ்வாறு செய்யப்படும் கயிறு சக்தி மிக்கது. பைரவரின் அருளை தரக்கூடியது. எந்த துன்பத்திலிருந்தும் காக்கக்கூடியது. இந்த கயிற்றை செய்பவர்களும், அதனை பயன்படுத்துபவர்களும் நிரந்தரமாக அசைவம் சாப்பிடுவதை நிறுத்தவும். அவ்வாறு அசைவம் சாப்பிடுவதை நிறுத்திய பின்பு தான் கயிறு தயாரிக்கும் வேலையில் இறங்கவும். இல்லையேல் நாய் வந்து கடிக்கும்.\nஇந்த கயிற்றினால் ஏற்படும் பலன்கள் :\n3. பண வரவை அதிகரிக்கும்\n5. நேர்முகத் தேர்வுகளில் வெற்றியை தரும்\n6. தொழிலில் விருத்தியை தரும்\n7. தீய கனவுகளை ஒழிக்கும்\n9. பைரவர் அருளை பெருக்கும்.\nசொர்ண பைரவர் அஷ்டகம் வேண்டுபவர்கள் இந்த இணைப்பினை பின் தொடரவும்.\nசொர்ண பைரவர் போற்றி – 33 வேண்டுபவர்கள் இந்த இணைப்பினை பின் தொடரவும்.\nஎங்கு செபித்தாலும் இரண்டு இலுப்பை எண்ணெய் விளக்குகள் மட்டுமே போதுமானது. வேறு எதுவும் தேவையில்லை. வசதி படைத்தவர்கள் அவல் பாயசம், வெற்றிலைப்பாக்கு, வாழைப்பழம், பானகம், செவ்வரளி பூ, மரிக்கொழுந்து இவற்றை வைத்து வழிபட்டு சொர்ண பைரவர் கயிற்றினை தயாரிக்கலாம்.\nமனப்பாடம் செய்து பாராயணம் செய்வது மிகுந்த பலனை அளிக்கும். எனவே முதலில் அஷ்டகத்தை மனப்பாடம் செய்து விட்டு பின்பு கயிறு தயாரிக்கும் வேலையில் ஈடுபடுவது மிக்க நன்று.\nஓம் சிவ சிவ ஓம்\nஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ\nஓம் ஸ்ரீம் சொர்ண பைரவாய நமஹ\nLabels: சிவ வடிவங்கள், சிவ வழிபாடு, சொர்ண பைரவர் அஷ்டகம், துர்க்கை சித்தர்\nமுயற்சி திருவினையாக்கும். சித்தர் காட்சி இருவினை போக்கும்.\nஇறையைத் தேடி ஒரு ஆன்மீகப் பயணம்...\nஏவல், பில்லி, சூனியம், செய்வினை நீக்கும் எளிய முறை\nமனிதபிறவி எடுக்கும் ஒவ்வொருவரும் தமது கர்மவினைகளை அனுபவிக்க பிறந்தவர்களே… நம்முடைய கர்மவினைகளுக்கு ஏற்ப நன்மையோ அல்லது தீமையோ நம் வ...\nசெல்வம் கொழிக்க செய்யும் சொர்ண பைரவர் அஷ்டகம் - தமிழில்\nதனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும் மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்...\nஅழியா செல்வம் தரும் திருவாதிரை சொர்ண பைரவர் வழிபாடு\nபொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை, அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகம் இல்லை. அதாவது பணம் இல்லாமல் இந்த உலகில் வாழ்க்கை என்பது சிரமம். ...\n2015 ம் ஆண்டு மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்\n ஓம் சிவ சிவ ஓம்\n2016 ம் வருட மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள் (இந்திய நேரப்படி)\nபுத்திர தோஷம் நீக்கும் சண்முக கவசம்\nஓம் குமர குருதாச குருப்யோ நம: நாம் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் ஆகும். இது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கவசம் ஆக...\nகர்ம வினைகள் போக்கும் காலபைரவர் அஷ்டகம்\n1. தேவராஜ - ஸேவ்யமான - பாவனாங்க்ரி பங்கஜம் வ்யாலயஜ்ஞஸூத்ர - மிந்துசேகரம் - க்ருபாகரம் நாரதாதியோகிப்ருந்த - வந்தி...\n2014 ம் வருட மைத்ர முகூர்த்தம் வரும் நாட்கள்\n ஓம் ஸ்ரீ ஓம் - ஓம் சிவ சிவ ஓம் - ஓம் ஸ்ரீ ஓம்...\nகாலத்தை வென்ற தெய்வங்கள்: காளியும் - கால பைரவரும்\nகாளி : இந்த பெயரைக் கேட்டவுட���ே அனைவருக்கும் ஒரு வித அச்சம் உண்டாகி இருக்கும் . காளன் என்னும் சிவபெருமானின் த...\nசித்தர்களின் தலைவர் அகத்தியர் அன்னை லோபா முத்திரையுடன் அகத்தியர் பெருமான் “ அகத்தியர் ” – இந்த பெயரை கேள்விபடாதவர்களே இல்லை எனலாம். ...\nஅன்னதானம் செய்ய வேண்டிய துவாதசி திதி நாட்கள்\nதேய்பிறை அஷ்டமி வரும் நாட்கள்\nசிவபெருமானின் 64 வடிவங்களின் பெயர்கள் - திருவாதிரை...\nகாலபைரவர் ரட்சை கயிறு - தேய்பிறை அஷ்டமி பரிசு\nசொர்ண பைரவர் ரட்சை கயிறு - தேய்பிறை அஷ்டமி பரிசு\nகர்ம வினைகள் போக்கும் காலபைரவர் அஷ்டகம்\nகாலத்தை வென்ற தெய்வங்கள்: காளியும் - கால பைரவரும்\nபொன்னும், பொருளும் நல்கும் பதிகம்\nஎதிர்ப்புகள், எதிரி, ஏவல், பில்லி, சூனியம் போக்கும...\nவேலை கிடைக்க வைக்கும் காரிய சித்தி மாலை - சங்கடஹர ...\nசிவசக்தி சமத்துவம் விளக்கும் அர்த்தநாரீஸ்வரர் துதி...\nஆண் பெண் ஒற்றுமை நல்கும் அர்த்தநாரீஸ்வரர் துதி - ...\nசெல்வம் கொழிக்க செய்யும் சொர்ண பைரவர் அஷ்டகம் - தம...\nபிரதோஷங்களின் வகைகளும் - பலன்களும்\nதுயர் தீர்க்கும் பிரதோஷ வழிபாடு\nதேவதச்சனால் உருவாக்கப்பட்ட வழிபாட்டு லிங்கங்கள்\nநினைத்தாலே பாவம் போக்கும் லிங்கங்கள் - பஞ்சபூத லிங...\n16 வகை ஷணிக லிங்கங்கள்\nசிவ பஞ்சாட்சர தோத்திரம் - தமிழில்\nசிவ பஞ்சாட்சர தோத்திரம் - வடமொழியில்\nபன்னிரு சோதிர் லிங்கங்களின் பெருமை\nமுனீஸ்வரர் பொருட்களை களவாடியதால் ஏற்பட்ட விபரீதம்\nகர்ம வினைகள் நீக்கும் தானங்கள்\nசொர்ண பைரவர் போற்றி - 33\nவழித்துணை வந்த நாயகன் - விபத்திலிருந்து காக்கும் ம...\nஓம் சிவ சிவ ஓம் (4)\nகணவன் மனைவி ஒற்றுமை (2)\nகாரிய சித்தி மாலை (2)\nசொர்ண பைரவர் அஷ்டகம் (8)\nமஹா லட்சுமி அஷ்டகம் (1)\nமஹா லட்சுமி வழிபாடு (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nasivenba.blogspot.com/2011/05/blog-post_17.html", "date_download": "2018-10-17T19:10:15Z", "digest": "sha1:D6KDPZAZ7XD7LYVN5HZPZPFIWG3NFSJ7", "length": 89670, "nlines": 309, "source_domain": "nasivenba.blogspot.com", "title": "நசிகேத வெண்பா: இன்பமா நன்மையா, எது மேன்மை?", "raw_content": "\nநசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது. உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்\nஇன்பமா நன்மையா, எது மேன்மை\nநன்மையும் இன்பமும் நேரெதிர் பாதையிவை\nமன்பதையைத் தக்கி முடக்கிடும் - தன்மையிலே\nஇன்பவழி ஊர்சுற்றிச் சேரா இடஞ்சேரும்\nஇன்பத்தைத் தேடுவதும் நன்மையைத் தேடுவதும் முரணான செயல்கள்; இரண்டுமே உலகத்தாரைத் தமது பிடியில் வசப்படுத்தி வைக்கின்றன. இன்பத்தையே தேடுவோர், தவறான வழியில் சுற்றி இலக்கையும் தவறவிடுவர்; நல்வழிகளோ, பாதை தவறாமல் இலக்கை அடையச் செய்கின்றன (என்றான் எமன்).\nதக்கி: பிணைத்து, கட்டி, வசப்படுத்தி\nகவை நிறைந்த வாழ்க்கை என்கிறோம்.\nஎந்தச் செயலுக்கும் குறைந்தது இரண்டு வழிகள், அனேகமாக எதிர்வழிகள், தோன்றுகின்றன. யாரிடமாவது அறிவுரை கேட்டால், இன்னும் இரண்டு சொல்வார்கள். அவர்கள் சொன்ன இரண்டு வழிகளில் எதைப் பற்றுவது என்ற சிக்கல் ஒரு கவை; அவர்கள் சொன்ன வழிகள் நாம் நினைத்தவைக்கு எதிர்மாறாக இருந்தால், அவர் வழிப் போவதா, நம் வழியே மேலென்று தொடர்வதா என்று இன்னொரு கவை. இதைப் போக்க இன்னொருவரை வழி கேட்கத் தோன்றும். இப்படியே கிளைவிட்ட எண்ணங்கள், கடைசியில் யாரைக் கேட்டு, எதைப் பற்றி, எங்கே முடியும் என்றே சொல்ல முடியாது. நம்மில் அனைவருக்கும் இந்த அனுபவம் இருக்கும் என்றே நினைக்கிறேன்.\nவீடு, வேலை, படிப்பு, செலவு, சேமிப்பு, காதல், திருமணம், பிள்ளை வளர்ப்பு போன்ற சற்றே முக்கியமான நிகழ்வுகள் மட்டுமல்ல, எந்த சினிமா பார்ப்பது, எந்த ஹோட்டலுக்குப் போவது, என்ன வாங்கிச் சாப்பிடுவது போன்ற மிகச் சாதாரண நிகழ்வுகளுக்குக் கூட பாதைகளின் போக்கிற்குக் கட்டுப்பட்டு நேரத்தையும் அறிவையும் விரயம் செய்கிறோம். சமீப அனுபவம்: பேருந்து நிலையப் பத்திரிகைக் கடையில் இருந்த என்னிடம் பத்திரிகை வாங்க வந்த ஒருவர், \"சார், டைம்பாசுக்கு ஏதாவது வாங்கலாம்னு பாக்கறேன், குமுதமா குங்குமமா என்ன வாங்கலாம்றீங்க\nஇடையில், வாழ்வின் மிக முக்கிய முடிவுகளுக்கு, 'நாம் யார், நமக்கு என்ன தேவை நமது எதிர்காலம் என்ன' போன்ற சற்றே தீவிர முடிவுகளுக்கு, நேரம் ஒதுக்க முடியாமலோ அல்லது கவைகளில் சிக்கியோ சீரழிந்து போகிறோம். சில நேரம் சமாளித்து எப்படியோ கரையேறினாலும், கடந்து வந்த பாதையை எண்ணி கலங்கிச் சோர்ந்து அடுத்த அடியெடுக்க முடியாமல் ஓய்ந்து போகிறோம்.\nஇன்னும் சில கவைகள் உண்டு. ஆசைகளை அடைய நினைக்கும் பொழுது எந்தப் பாதையில் போவதென்ற முடிவுகள் எடுக்க நேர்கையில், நம்மில் நிறைய பேர் குறுக்கு வழிகளை நினைக்கிறோம். குறுக்குவழிகள் ஒன்றுக்கொன்று பிணைந்து கடைசியில் நேர்வழியை விட நேரமும் தூரமும் அதிகமென்று உணரும் பொழுது, சக்தியின்���ி அடங்கி விடுகிறோம். உண்மையில் நம்மைச் சுற்றியடிக்கிறது என்று தெரிந்தும் குறுக்குவழியை விடாமல், 'இன்னும் கொஞ்சம் சென்று பார்ப்போம், இன்னும் ஐந்து நிமிடம், அடுத்தத் தெரு வரை..' என்ற உந்துதல்களில் சிக்கிப் பாதை தவறிப் போய்க்கொண்டே இருக்கிறோம்.\nவாழ்வின் ஒவ்வொரு நிகழ்வுக்கும் இந்தப் பாதை-பயண உவமை பொருந்தும். எனில், முதலிலேயே சரியான பாதை இன்னதென்று அறிய முடியுமா\nசாத்தியம் என்று அறிவு சொன்னாலும், சாத்தியமில்லை என்கிறது அனுபவம். ஒரு வினையைத் தொடங்குமுன் பயனைப் பற்றிச் சிந்தித்து, அது நம்மை 'எந்த விதத்தில் பாதிக்கும், எந்த வித்ததில் உயர்த்தும், நம் நிலைக்கும் சுபாவத்துக்கும் பொருந்துமா, பயன் எதிர்பார்த்தபடி எதிர்பார்த்த நேரத்தில் கிடைக்காவிட்டால் எப்படி விலகுவது' என்ற அளவில் சிந்தித்து முடிவெடுத்தால், ஓரளவுக்குச் சரியானப் பாதை பற்றி முடிவெடுக்க முடியும் என்றும் அனுபவம் சொல்கிறது.\nஇத்தகைய ஆய்வு எல்லாச் செய்கைகளுக்கும் பொருந்தினாலும், அவசரமும் ஆசையும் ஆய்வை அடக்கி, அறிவை ஒடுக்கி உடனடியாகச் செயலில் இறங்க வைக்கின்றன. பிறகு, 'இப்படிச் செய்திருக்கலாமே.. அப்படிப் போயிருக்கலாமே, வந்தது வந்து விட்டோம்.. அரை மணி பொறுப்போம், தவறிச் செய்துவிட்டோம்.. அடுத்த வருடம் திருத்திக் கொள்வோம், நம் தவறு யாருக்குத் தெரியப்போகிறது' போன்ற சமாதானம், மறைப்பு மற்றும் சாக்குபோக்குகளில் நம் அறிவையும் நேரத்தையும் இழுத்தடிக்கின்றன.\nவாழ்வின் சுவையே அவசர முடிவுகள்தான் என்போரும் உண்டு. 'இன்றுள்ள வாழ்வு நாளை இருக்காது, வாழ்வே குறுகியது' என்ற நிலையில், ஆராய்ந்து முடிவெடுப்பது 'சாத்தியமற்றது மட்டுமல்ல, பைத்தியக்காரத்தனம் கூட' என்ற கட்சியும் உண்டு.\nஇரண்டு வகை எண்ணங்களிலும் எனக்கு உடன்பாடு உண்டு. என் அனுபவத்தில் பெற்ற ஒரு படிப்பினையை முன்வைக்கிறேன். முடிந்தவரை வினைப்பயன் பற்றிய தொலைநோக்கு அவசியம். அது முடியாமல் பயணத்தைத் தொடங்க நேர்ந்தால், போகும் பாதை சுற்று என்று தெரிந்தால், உடனே விலகி வேறு பாதைக்குச் செல்வது நல்லது. ஒரு செய்கை தவறு என்று தெரிந்து விட்டால், உணர்ந்த கணமே தவறுக்கான விளைவுகளுக்குப் பொறுப்பேற்று, சரியான செய்கையைத் தொடர வேண்டும்.\n'rational thinking', 'life strategies' போன்ற கலைகளை மேல்நிலைப் பள்ளிப் பாடமாக்க வேண்டும்.\n['பாதையை விட்டு விலகிய கால்கள் ஊர் போய்ச் சேராது' - கண்ணதாசன் ]\nமெய்யறிவின் நோக்கத்தை விவரித்தான் எமன்.\n\"மானிடத்துக்கு ஒரு சாபம் உண்டு. தனக்கு அறிவு இருப்பதையே உணராமல் செயல்பட வேண்டிய சாபம். கண்மூடி இருப்பதில் சுகம் காணும் மானிடம், கண் திறந்து செயலாற்றச் சோம்பித் திரியும் இயல்பினது. இந்தச் சாபத்திலிருந்து விடுபட வைப்பதும் அறிவே; ஆனால், அதற்குள் அறிவு அடங்கி விடுகிறது. இன்னொரு அறிவை நம்பித் தன்னறிவை தக்கி வைக்கும் பரிதாபம் மானிடத்துக்கே உரியது\" என்றான்.\n' என்று எண்ணிய நசிகேதன், எமன் சொல்வதைக் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தான்.\nஎமன் தொடர்ந்தான். \"மெய்யறிவின் குறிக்கோள், நோக்கம் என்ன அறிவு என்பதென்ன\nசொல்கிறேன், கேள். எந்த எண்ணத்திலும் செயலிலும் இரண்டு வகைப் பலன்களை எதிர்பார்ககலாம்.\nமுதலாவது, உடனடியாகவோ தொடர்ந்தோ புலனின்பத்தைத் தரக்கூடியது. பார்க்க, பழக, அனுபவிக்கச் சிறந்த இன்பங்களைத் தரக்கூடியது. நான் உனக்கு வழங்குவதாகச் சொன்ன பொன்னும் பொருளும் பெண்ணும் சந்ததியும் சொர்க்கமும்... இவையெல்லாம் இன்பங்கள்.\nஇரண்டாவது, உடனடியாகத் துன்பமோ சிக்கலோ தந்தாலும் தொடர்ந்து நன்மையைத் தரக்கூடியது. தனக்கும் தம்மைச் சூழ்ந்தவருக்கும் நன்மை தரக்கூடியது. சொர்க்கம், பிறவி போன்ற கவலைகளற்ற நிம்மதியைத் தரக்கூடியது.\nஇரண்டையும் அடையாளம் கண்டு, நன்மையைத் தரும் செயல்களைச் செய்ய வேண்டும். மெய்யறிவின் நோக்கம் அதுவே\" என்றான்.\nபொறுமையாகக் கேட்ட நசிகேதன், \"ஐயா, இன்பம் நன்மை இரண்டையுமே அடையாளம் காட்டுவது அறிவு என்கிறீர்கள். எனில், அறிவின் தன்மையிலேயே குறையுள்ளது போல் தோன்றுகிறதே இத்தகையக் குறையுள்ள அறிவை வைத்து மெய்யறிவை எப்படிப் பெறுவது இத்தகையக் குறையுள்ள அறிவை வைத்து மெய்யறிவை எப்படிப் பெறுவது நொண்டிக் குதிரையால் பந்தயத்தில் வெல்ல முடியாதே நொண்டிக் குதிரையால் பந்தயத்தில் வெல்ல முடியாதே\nநசிகேதனின் கேள்வியில் எமன் பெருமிதம் கொண்டான். \"அறிவானது, இன்பங்களையே முதலில் அடையாளம் காண வைக்கிறது. நன்மைகளை நீயாகக் கேட்டாலொழிய அடையாளம் காட்டாது. நீ தொடர்ந்து இன்பங்களையே தேர்ந்தெடுத்தால், உன் அறிவும் அதற்கேற்றபடிப் பதப்பட்டு நன்மைகளைத் தேடும் இயல்பினை இழந்து விடுகிறது. இன்பங்களையே நாட���ம் அறிவு, தொடர்ந்து அந்தப் பாதையிலேயே உன்னை அழைத்துச் செல்கிறது. மெய்யறிவுக்கானப் பாதையிலிருந்து விலகி உன்னை வெகு தூரம் அழைத்துச் சென்று விடுகிறது. இது பொய்யறிவு\" என்றான்.\n\"இன்பங்களைத் தேடுவதில் என்ன தவறு\n\"தவறில்லை. இன்பங்களைத் தேடுவதில் மனிதன் தன்னை இழந்து விடுவதால், பிறவியின் காரணத்தையே மறந்துவிட நேர்கிறது. இன்பத்தேடலால் அறிவையும், அறிவினால் இன்பத்தேடலையும், ஒருங்கே கட்டிவிடுவதால் ஒரு சுழல் உருவாகிவிடுகிறது. அந்தச் சுழலில், மீள வழியில்லாமல், மானிடம் சிக்கித் தவிக்கிறது. மனித அறிவுக்கோ, 'சுழலில் சிக்கியது நிறையா குறையா' என்று புரியாததால், தொடர்ந்து இன்பத்தேடலிலும் அதற்கான உந்துதல்களிலும் சுழற்றி அடிக்கிறது.\nஇன்பத்தையே தேடி அலையும் மனிதம், அதற்கானத் தடைகள் வரும்பொழுது குறுக்கு வழிகளைச் சிந்திக்கிறது. தவறுகளைச் செய்யத் துணிகிறது. தான் என்ற எண்ணத்திற்கு அடிமையாகிறது. பேராசை, பகட்டு, பொறாமை போன்றவற்றில் தன்னை மறந்து, அகக் கண்ணாம் அறிவை நிரந்தரமாக மூடி விடுகிறது. தன்னைச் சுற்றியிருப்பவரையும் இன்பத்தேடலில் ஈடுபடுத்துகிறது. குறுக்குவழிகளில் பயணிக்க வைக்கிறது. பலர், பாதையின் குழப்பத்தை அறியாமலே வாழ்க்கையை முடிக்கின்றனர். அறிந்து கொள்ளும் சிலருக்கோ காலம் கெட்டுப் புரிவதால் மானம் கெட்டு மடிகின்றனர்.\nஎனில், அறிவை எப்படி வளர்ப்பது நன்மையை மனதில் கொண்டு தேடினால் அறிவை இழக்காமல், செம்மையாக வளர்க்க முடியும். சாதாரண இன்பங்களை அடையாளம் கண்டு ஒதுக்கும் பாங்கைப் பெற முடியும். மெய்யறிவுக்கான பாதையில் செல்ல முடியும்\" என்றான் எமன்.\nதொடர்ந்து, \"நசிகேதா, 'நன்மை வேண்டுமா, இன்பம் வேண்டுமா' என்ற கேள்வியை ஒவ்வொரு எண்ணத்திலும் செயலிலும் கலந்துவிட்டால், உன் மனம் மெய்யறிவுப் பட்டறையின் முதல் நிலையைக் கடக்கிறது. புடமிடத் தகுதி பெறுகிறது. நன்மையைத் தருவதும் இன்பத்தைத் தருவதும் எதிரெதிர் எண்ணங்கள், செயல்கள். நன்மையை அடைவது நேர்வழி; தடங்கலும் தாமதமும் நிறைந்த வழி. இன்பத்தை அடைவது சுற்றுவழி; குறுக்குவழி; போகாத ஊருக்கு வழி\" என்றான்.\n\"நன்மையை அடையும் நேர்வழி என்பது என்ன\n\"உன்னை அறிய வைக்கும் வழியே நல்வழி. நன்மைகளைத் தரும் நெறிகளாலான வழி. உன் ஒவ்வொரு செயலும் உன்னை - முதலில் உனக்கும், பிற��ு உன் குடும்பத்துக்கும், பின் உலகுக்கும் - அடையாளம் காட்டுகிறது. உலகும் உன்னோரும் நீயும் காணும், உன்னைப் பற்றிய அந்த அடையாளம் எந்த வகையில் உயர்வானதாக இருக்க வேண்டும் என்பதை நீயே தீர்மானிக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தின் அடிப்படையில் உனது சொந்த நெறியைப் பின்பற்ற வைப்பது நல்வழி. உன் செய்கைகளால் நீயும், உன்னோரும், உலகத்தோரும் உயர்வடையும் வழி. அதைப் பற்றி மேலும் சொல்கிறேன்\" என்றான்.►\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: இரண்டாம் பகுதி, தமிழில் கதோபனிஷது, நசிகேத வெண்பா\nமே 17, 2011 9:42 பிற்பகல்\nநன்மை இன்பம் புது கோணமாக இருக்கிறது... ‘’ எல்லோரும் இன்புற்றுஇருப்பதுவன்றி வேறில்லாமல்’’என்று பராபரத்தை வேண்டுவது எதற்கு..\n நன்மை வேண்டுமா இன்பம் வேண்டுமா எனும் கேள்வியே ஒரு வித்தியாசமான சிந்தனை....\nஇரண்டும் வேண்டாம் துன்பம் இல்லாமல் இருந்தால் சரி என்று சொல்லிவிடுவார்கள்..\nகடோவிலும் புத்தர் சொன்னது போல் சொல்லப்பட்டிருக்கே. ஆசையை விலக்கு என்றார் அவர்; இன்பத்தை நாடாதே என்கிறது கடோ.\n//உன் ஒவ்வொரு செயலும் உன்னை - முதலில் உனக்கும், பிறகு உன் குடும்பத்துக்கும், பின் உலகுக்கும் - அடையாளம் காட்டுகிறது.//\nஅற்புதமான கருத்து; இதை மனதில் பதிய வைத்துக் கொள்கிறேன்.\nமே 18, 2011 1:11 முற்பகல்\nஇந்தப் பதிவிலும் ஓர் கருத்தை இட்டு காணாமல் போய் விட்டது. திரும்பவும் முனகிக் கொண்டே அடிக்கிறேன்..\nமுடிவெடுப்பதில் ஒத்தையா இரட்டையா ஆட்டம், பாதைத் தெரிவின் குழப்பம் வாழ்வியலின் தொடர் நிழல்.\nரத்தன் டாடா ஒருமுறை சொன்னார்\n\"எனக்கு சரியான முடிவு எடுப்பதில் நம்பிக்கையில்லை. முதலில் முடிவை எடுத்து விடுவேன். பின்னர் அதை சரியாக்குவேன்\"\nஇந்த நிலை எனக்கு வாபி-சாபி எனும் ஜப்பானிய தத்துவத்தை நினைவுறுத்துகிறது.\n(ஒரு பொருளோ அல்லது உணர்வின் வெளிப்பாடோ நம்மில் ஒரு தீவீர தனிமையையும்,தீரா ஆன்மீகத் தேடலையும் கிளர்த்துமானால் அதுவே வாபி-சாபி)\nஇந்த வாபி-சாபி மூன்று நிதர்சனமான நடப்புகளைச் சார்ந்தது :\n3. எதுவும் முற்றும் சரியானதில்லை\n'எண்ணித் துணிக கருமம்' என்றான் வள்ளுவன்.\n'யாரும் தொடராப் பாதையில் என் பயணம் மாற்றத்தை உருவாக்கும்'என்றான் கீட்ஸ்\nஎனக்கு முடிவெடுப்பதில் என்றும் குழப்பமில்லை. என் பார்முலாவே வேறு...\nபுத்தி சொல்வது - 40%\nஇந்த விகிதா��ாரத்தில் முடிவெடுத்து விட்டு மனைவி என்ன சொல்கிறாளோ அதை செயல்படுத்தி விடுவது\nமே 18, 2011 3:36 முற்பகல்\nமே 18, 2011 5:58 முற்பகல்\nபுதுமை இல்லை பத்மநாபன்.. உலகத்தின் மிகத் தொன்மையான மிக அதிகமாகக் கேட்கப்பட்ட/படும் கேள்வி இது தான்: 'do you seek pleasure or peace\npeaceக்குப் பின்னால் இருப்பது நன்மை, நற்செயல். [இரண்டாவது தொன்மையான, பிரபலமான கேள்வி 'will you marry me' என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்]\nஇன்பத்தின் விளைவு 'தீமை' அல்ல என்றே நம்புகிறேன்.\nகேட்கப்பட்ட விதத்தை வைத்துப் பார்க்கும் பொழுது, 'இன்பம்' நன்மையின் எதிர்சொல் போல் தோன்றுகிறது. 'இன்பம்' என்ற சொல்லில் மகிழ்ச்சியிலிருந்து (மனம் தொட்ட) முத்தம் வரை (புலன் தொட்ட) மிகப் பரந்த பொருளைக் கொள்ள முடிவதால் இன்பத்தின் விளைவுகளைப் பற்றிச் சற்றுத் தள்ளி நின்று பார்க்க வேண்டியிருக்கிறது.\nஇன்னொரு கோணம்: 'இன்பத்தின் விளைவு' என்று பார்க்காமல் இன்பமே விளைவு என்று பார்க்கும் பொழுது (நன்மையும் இன்பமும் விளைவுகள்) இந்தக் கேள்வியின் ஆழம் புலப்படுகிறது என்று நினைக்கிறேன். என்ன சொல்கிறீர்கள்\nமே 18, 2011 6:12 முற்பகல்\nகடோ 'இன்பத்தை நாடாதே' என்று சொல்வதாக நினைக்கவில்லை geetha santhanam. 'நன்மையை நாடு' என்று சொல்வதாக நினைக்கிறேன். 'நன்மையை எண்ணிச் செய்' என்று சொல்வதாக நினைக்கிறேன். 'தன்னை அறியச் செய்யும் செயலாக எதையும் செய்யவேண்டும்' என்று சொல்வதாக நினைக்கிறேன்.\nகேட்கப்பட்ட விதத்திலும் ('நேரெதிர் பாதைகள்' என்று சொன்னதாலும்) இவற்றை எதிரிகளாக முதல் பார்வையில் நினைக்கத் தோன்றினாலும் சற்று தள்ளி நின்று பார்க்கும் பொழுது வேறு கோணங்கள் புலப்படும் என்று நினைக்கிறேன்.\nநீங்களே சொல்லியிருப்பதால், இதோ என் கேள்வி: ஆசையின் விளைவு இன்பமா நன்மையா (சற்று யோசித்து பதில் தேடுங்கள்.. அவசரப்பட வேண்டாம்)\nம்ஹ்ம்.. எங்கே போனார் 'நானும்'\nமே 18, 2011 6:26 முற்பகல்\n ['நீண்ட பின்னூட்டம் எழுதினேன்;ஆனால் பதிவிடவில்லை' என்பார் meenakshi.]\nடாடா சொல்லியிருப்பதைக் கேட்டால் பேடா எடுக்கத் தூண்டுகிறதே, மோகன்ஜி.. முடிவைச் சரிக்கட்டுவது மு இல்லையோ ஒரு பேச்சுக்கு சொல்லியிருப்பாரோ டாடா நிறுவனத்தின் தொலைநோக்கைப் பார்க்கையில் இது பொருந்தவில்லையே\nஉங்கள் முடிவெடுக்கும் சாமர்த்தியத்தை மெச்சினேன் மோகன்ஜி :)\nமே 18, 2011 6:33 முற்பகல்\nஇன்னொன்று பத்மநாபன்.. கடோவின் ரகசியம��.. இப்போதே சொல்லிவிடுகிறேன். 'இன்பம் வேண்டுமா, நன்மை வேண்டுமா' என்று கேட்பதாலும், 'நன்மை நேர்வழி' என்று சொல்வதாலும் 'நன்மையைத் தேட வேண்டும்' என்ற prescription தரவில்லை கடோ. நிறைய ஆழம் இருக்கிறது, போகப் போகத் தெரியும் என்று நம்புகிறேன். [என்னுடைய கவன/அறிவு குறைவால் இந்த ஆழங்கள் புலப்படாமல் போகலாம் என்று அவ்வப்போது வருந்துகிறேன், தயங்குகிறேன்]\nகடோவின் மையத் தத்துவம் 'உன்னை அறிக' என்பதே. இதை விளக்க, இன்பம் நன்மை போல் பல எதிர்நிலைக் கேள்விகள் வருகின்றன. 'ஒளி வேண்டுமா, நிழல் வேண்டுமா' என்றால் என்ன பதில் சொல்வீர்கள் கேள்வியின் ஆழத்தோடு smartnessஐயும் பாருங்கள்.. (மோகன்ஜியின் முடிவெடுக்கும் திறன் போல இல்லை கேள்வியின் ஆழத்தோடு smartnessஐயும் பாருங்கள்.. (மோகன்ஜியின் முடிவெடுக்கும் திறன் போல இல்லை\nஒன்று நிச்சயம். இது போல் கேள்வி கேட்கவே நிறைய அறிவு வேண்டும் :)\nமே 18, 2011 7:04 முற்பகல்\ngeetha santhanam.. 'புத்தருக்கு முன் எழுதப்பட்டதா கடோ\nஇன்றைய ஆராய்ச்சி கடோவை கிமு 300 வாக்கில் வைக்கிறது. ஆனால் இந்துமதம் உபநிஷதுகளின் காலமாக இன்னும் பல ஆயிரம் வருடங்கள் பின்னோக்கிப் பார்க்கிறது. மகாபாரதத்தில் கடோவின் கட் அன்ட் பேஸ்ட் காணப்படுவதால் நிச்சயம் மகாவினும் தொன்மையானதாகும் கடோ. மகா கிமு200 வாக்கில் நடந்திருந்தால்/எழுதப்பட்டிருந்தால் ஒழிய.\nஇது பற்றி நிறைய கருத்துக்கள் அடிபடுகின்றன. இந்துமத இலக்கியங்களுக்கு எதிராக கிறுத்துவ மத அறிஞர்கள் செய்த சதி என்கிறார்கள். என்ன காரணமோ தெரியவில்லை, எழுதியவர்கள் காலக்கணக்கைத் தோராயமாகவாது பாடலகளில் புதைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. 'அடே, அறிவிலி.. இவையெல்லாம் வெள்ளைக்காரன் காலக்கணக்குக்கு முற்பட்டது.. அந்தக் காலக்கணக்கை வைத்துப் பார்த்தால் எப்படிப் புரியும்' என்கிறது ஒரு குரல். (ராமாயணத்தில் ராமன் காட்டுக்குப் போன போதும் பட்டாபிஷேகத்தின் போதும் இருந்த நட்சத்திர நிலைகளை வால்மீகி குறிப்பிட்டிருப்பதால் ராமாயண காலத்தைக் கணக்கிட முடிகிறது என்கிறார்கள். மூன்றாம் சுழியில் இது பற்றி எழுதியிருக்கிறேன்)\nநேரம் கிடைக்கும் பொழுது இந்த வலைப்பூவைப் படியுங்கள். ஆன்மீகம் பற்றியும் இது போன்ற ஆய்வுகளையும் சுவாரசியமாக எழுதுகிறார் மயஸ்கரன்.\nமே 18, 2011 7:13 முற்பகல்\nஇன்பமா நன்மையா சரியான ஸ்மார்ட்னெஸ் கொக்��ி தான்\nவின் வின் என்றால் நற்செயல் விளைவு இன்பம் என வரவேண்டும்.... முதலாவதை செயலாகவும் அடுத்ததை விளைவாகவும் போட்டால் மானிட சதவிகித விருப்பம் இப்படி இருக்குமா\nதுன்பம் நன்மை --- 50%\nஇன்பம் -தீமை --- 25%\nதுன்பம் - தீமை ---0%\nசெயலையும் விளைவையும் மாற்றிப்போட்டாலும் இதே சதவிகித விருப்பம் தொடரும் போலுள்ளது..\nஎப்படியோ இந்த கேள்வி நிறைய சிந்திக்க வைக்கிறது....\nமே 18, 2011 7:49 முற்பகல்\nசுவாரசியமான விகிதாசாரச் சிந்தனை பத்மநாபன்.\nதுன்பத்தையே இன்பமென்று நினைக்கும் கும்பலை எதில் சேர்ப்பது\nநீங்கள் நம்ப மறுக்கலாம், ஆனால் துன்பத்தை இன்பமென்று நம்பும் கண்மூடிகள் தான் நம்மில் அதிகம். பல காரணங்களை - கடமை, சமூகம், 'ஆண்டவனின் சோதனை', இயலாமை, சக்தியின்மை, 'செய்த பாவ புண்ணியம்' - தாங்களே தீட்டிச் சுமந்துகொண்டு தொடர்ந்து 'இன்பத்தை' அனுபவிக்கும் இந்தக் கண்மூடிகளை எந்த விகிதாசாரத்தில் சேர்ப்பது\nஎமனின் கேள்வி இந்தக் கண்மூடிகளை மனதில் கொண்டு கேட்கப்பட்டதோ என்று தோன்றியதுண்டு.\nமே 18, 2011 9:40 முற்பகல்\nஇன்பம் செயலல்ல, விளைவே என்று நினைக்கிறேன் பத்மநாபன். இன்பத்தைத் தரும் செயலா, நன்மையைத் தரும் செயலா என்பதே கேள்வி. இன்பத்தை செயலாகவும் விளைவாகவும் பார்க்கும் catch22 - understandable சங்கடம்.\nமே 18, 2011 9:44 முற்பகல்\nஇன்பம் விளைவுதான் ...ஒரு நன்மையான செயல் செய்து அதில் இன்பம் துய்க்க வாய்ப்பில்லையா ..யோசிக்கலாம்.\nதுரை, ஒரு வலைப்பூவை அறிமுகப்படுத்தியதற்கும், ஆழ்ந்த கருத்துள்ள பின்னூட்டத்திற்கும் நன்றி. ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்ற புத்தரின் கருத்து நடைமுறை வாழ்க்கைக்கு ஒவ்வாததோ; துறவியால் மட்டுமே practise செய்யக்கூடிய தத்துவமோ என்று நினைக்கிறேன். வேண்டுமானால் துன்பத்தைத் தராத ஆசையை வளர்த்துக்கொள்ள என் போல் சாமானியர்களால் இயலும்.\nஆசையின் விளைவு இன்பமா நன்மையா யோசிக்கிறேன். ஆசை இன்பத்தையே (புலன்) தருகிறது; ஆசையை ஒழிப்பதே நன்மையைத் தரும் என்று நினைக்கிறேன். ஆனால் நடக்கிற காரியமா\nமே 19, 2011 1:21 முற்பகல்\nதொடர்ந்த பின்னூட்டங்களுக்கு நன்றி பத்மநாபன், geetha santhanam, ... சுவையான கருத்துப் பரிமாற்றம்.\n 'நன்மை எனும் விளைவைத் தரும் செயல் செய்து அதில் இன்பம் எனும் விளைவைத் துய்க்கலாம்' என்கிறீர்களா ம்ம்ம்ம்.. எனக்கும் இந்தக் குழப்படி தீர நாளானது.\nகடோவின் இந்தப் பாடலில் சிக்கினால் மீள்வது சிரமம் (இந்தப் பகுதியே இப்படி குழப்பக் கூட்டுங்க).\nநன்மை, இன்பம் என்பது விளைவுகளே என்று புரிந்ததும் சட்டென்று திரை விலகினாற் போல் உணர முடியும் என்று நினைக்கிறேன். நன்மையினால் இன்பம் வருவதில்லை என்று புரிந்து கொள்ள நாளானது. அதே நேரம், நன்மை, இன்பம் இரண்டையும் ஒருங்கே தரும் செயலைச் செய்ய முடியும் என்றும் புரிந்தது. (ஆ இது என்ன முரண்\nசெயல்களாக எண்ணாமல், நன்மை இன்பங்களை விளைவுகளாக எண்ணிப் பழகினால் செயலில் தெளிவும் முனைப்பும் தீவிரமும் கூடும். (இதை முப்பது வருடங்களுக்கு முன்னால் புரிந்து கொள்ளாமல் போனேனே\nஅடுத்து, 'ஒளி வேண்டுமா நிழல் வேண்டுமா' என்ற குழம்பு பரிமாறப்படும் :-)\nமே 19, 2011 8:11 முற்பகல்\n'ஆசையின் விளைவு இன்பமா நன்மையா' என்ற கேள்வி trick question, மன்னிக்க வேண்டும் geetha santhanam.\nவிடை: ஆசையைப் பொறுத்தது ;-)\n(பத்து வரிகளுக்கு மிகுந்த விடையும் உண்டு. அடிப்படை ஒன்று தான்)\n'ஆசை துன்பத்துக்குக் காரணம்' என்பதில் உண்மை இருக்கலாம். எனினும், 'ஆசையை ஒழி' என்பதில் அர்த்தமே இல்லை என்பது என் கருத்து. மாறாக, ஆசையே எண்ணங்களுக்கும் செயல்களுக்கும் எரிவாயு என்று நினைக்கிறேன்.\nபின்னொரு பாடலில் விரிவாகப் பார்க்கலாம், இங்கே முன்னோட்டம்: ஆசை என்பது விளைவுகளுக்கெல்லாம் அஸ்திவாரம். ஆசை, ஆர்வம், வேகம், விவேகம், திட்டம், தீவிரம் கடந்த ஏழாவது நிலை தான் விளைவு. ஆசையின் போக்கைத் தீர்மானிக்க குறைந்தது நான்கு நிலைகளாவது உண்டு (விவேகத்தில் தவறினால் திருப்பதி, எனினும் முதிர்ந்த அறிவென்றால் திட்டம் வரை சமாளிக்கலாம்). அதனால், 'ஆசையை ஒழி' என்பதும் அதைப் பின்பற்றுவதும் கண்மூடித்தனம் என்று சொல்ல ஆசைப்படுகிறேன்.\nமெய்யறிவு பெற நசிகேதன் கொண்டது ஆசை தானே\nவிடுங்கள், 'ஆசையை ஒழி' என்று சொல்ல அந்த ஞானிக்கு ஆசை\nமே 19, 2011 8:12 முற்பகல்\nஇந்த வாபி சாபி இலிருந்தே துவங்கவா அப்பாதுரை\nதேடினீர்கள் போல ...இதோ வந்தேன்.\n//இந்த வாபி-சாபி மூன்று நிதர்சனமான நடப்புகளைச் சார்ந்தது :\n3. எதுவும் முற்றும் சரியானதில்லை ///\nகூடவே எதுவும் முற்றும் தவறானதும் இல்லை.\nசரியென்று எதுவுமில்லை, தவறென்றும் எதுவுமில்லை.\nநன்மையென்று எதுவுமில்லை, தீமைஎன்ரும் எதுவுமில்லை.\nஎதுவும் துவங்கவும் இல்லை, முடிவதும் இல்லை.\nஎதுவும் ஜனிப்பதும் இல்லை, இறப்பதும் இல்லை.\nவாழ்வு எனபது இருப்பதுமில்லை, இல்லாமலும் இல்லை.\nமனிதம் மட்டுமே வாழ்வதற்கு பிறக்கவில்லை.\nஇதுதான் core. மனித சிந்தனைகள் இதை ஒட்டியே உருவாகியும் பெருகியும் வளர்கிறது. இந்த அடிப்படை உண்மைகள் மனிதன் தன்னை சமூக மதிப்பீடுகளுக்கு உள்ளாக்கி கொள்ளாமல் செயல்படும்போதே சாத்தியம்.\nஆசைகளை ஒழிக்க இயலாது. அது உயிரின் உயிர் வாழும் ஆசைக்கு எதிரானது. உயிர் வாழ்வதும், அதை பெருக்குவதும் இயல்பாக நிகழ வேண்டும், அனிச்சையாக. அனிச்சை செயல்களையும் கட்டுப்படுத்த முனைந்த சமூகம், அதன் கட்டு உடைகிற தருணங்களில் எல்லாம் தடுமாறுகிறது, எது ஆசை, எது துன்பம் , எது இன்பம் , எது நன்மை என்று. எவ்வளவு பரிதாபம்.\nமனிதன் தான் உயிர் வாழும் காலத்தை நீட்டிக்க செய்யும் எல்லா செயல்களும் நன்மை என்று கருதுகிறான். தான் வாழ மரம், செடி , கொடி, விலங்கு என எத்தனையோ உயிர்களை துன்புறுத்துகிறான். அவை தீமை என்று யாரும் சொல்வதில்லை. மனிதன் தன்னை மட்டும் சுற்றியே இந்த மொத்த கேலக்சியும் இயங்குவதாக நினைக்கிறான். ஆனால் இயற்கை மனிதன் குறித்து எந்த கவலையும் கொள்வதில்லை. இயற்கையின் போக்குக்கு மனித உயிர் குறித்த எந்த அக்கறையும் கிடையாது.\nஅதை அறியாது, சொர்க்கம் , நரகம் , மறுபிறப்பு என்று மனித கற்பனைகள் பல கோட்டைகளை எழுப்பிக் கொண்டுவிட்டது.\nகடோ மனித ஆசைகளின் மேல் எழுப்பப்பட்ட, அதன் ஒழுங்கு குறித்து, கவலைப்பட்ட, அதை நெறிப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு புனைவு. நெறிகள் மெய்யறிவாகாது. எது இருக்கிறதோ அதுவே மெய். சமூக நெறிகளை அறிவதல்ல மெய்யறிவு. இயற்கையின் இயல்பினை அறிவதே மெய்யறிவு. இருப்பதை, இயற்கையின் இயல்பினை அறியும் போது, மனம் இன்பம், துன்பம், நன்மை தீமை, ஆசை எல்லாவற்றையும் அறிந்து கொள்கிறது.\nமே 19, 2011 8:35 முற்பகல்\nஒரு செயல் எல்லோர்க்கும் நன்மை விளைவிக்காது. சிலருக்கு நன்மையையும் சிலருக்கு தீமையும் உருவாக்கலாம். நன்மை மட்டுமே செய்வேன் என்று கிளம்பினால், மெண்டல் ஹாஸ்பிடல் போகும் நிலை உருவாகலாம். நன்மைகள் என சொல்லப்பட்ட செயல்கள் யாவும், கட்டுப்பாடு எனும் அடிப்படையில் கட்டப்பட்டது. அது சமூகம் கட்டுக்கோப்பை இயங்குவதற்காக உருவானது. சமூகத்தில் வாழும் சாதாரண மானுடர்கள் மெய்யறிவை தேடுவதில்லை. மெய்யறிவை ஒரு மனித மனம் எய்தும்போது அது சமூக கட்டுப்பாடுகளில் இருந���து விலகிவிடுகிறது. நான் சமூகத்தின் கட்டுப்பாட்டுக்குள்தான் இருப்பேன், ஆனால் எனக்கு மெய்யறிவு வேண்டும், என அடம் பிடித்தால்....அது நடப்பதற்கில்லை.\nநானெப்படி நன்மை மட்டும் செய்து, நல்லவன் என்று எனக்கு நானே பேரேடுத்துக் கொள்வது அல்லது ஊரில் என்று பேரேடுப்பது என்று யோசித்தால் ....இலக்கியம், நாவல், ஆன்மீக புத்தகங்கள் என்று செட்டில் ஆகிவிடலாம். மெய்யறிவு வேண்டுமென்றால் ....ஊரை, உலகை, அதன் மதிப்பீடுகளை தள்ளி வைத்துவிட்டு வேறு கிரகத்தில் உட்கார்ந்து பூமியை வேடிக்கை பார்க்கவேண்டும். அதன் சுழற்சியை கவனிக்கவேண்டும். எல்லா உயிர்களின் சுழற்சியையும் வேடிக்கை பார்க்க வேண்டும். மதிப்பீடுகளை கவனிக்க வேண்டும். அவ்வளவு தூரத்தில் இருந்து பார்க்கும்போது, உணர்வுகள் விலகி, அறிவு அதன் இயல்பில் செயல்படும். மெய்யறிவு வாய்க்கும்.\nமே 19, 2011 9:09 முற்பகல்\n////ஆசையின் விளைவு இன்பமா நன்மையா //// என்ற கேள்விக்கு நான் பதில் சொல்லவா\nஆசை என்பது எதையும் சாராது இயங்கும்போது, அது தன் எல்லையை நீட்டிக் கொள்கிறது, அல்லது தன் இலக்கை அடைகிறது.\nஅதே ஆசை பிற பொருள் சார்ந்தோ, மனிதம் சார்ந்தோ அல்லது பிற உயிர் சார்ந்தோ இயங்குபோது அவை தடைகளை உருவாக்குகின்றன. ஆசை தன் இலைக்கை எய்த தடுமாறுகிறது. இது துன்பம் எனும் அலையாய் மனதில் பரவுகிறது.\nஇதில் நன்மை, தீமை எதுவும் இல்லை எனினும், துன்பம் என்பது மனதிற்கு வேண்டாத விஷயமாக கருதப் படுவதால், இங்கு நன்மை அல்லது தீமை என்ற கருத்தாக்கம்/ மதிப்பீடு உருவாகிறது.\nமே 19, 2011 9:23 முற்பகல்\nமுதல் வரியிலேயே நிறைய யோசிக்க வைத்து விட்டீர்கள். இன்பமும் நன்மையும் நேரெதிரானவை என்பதை எத்தனை பேர் உணர்ந்து இருக்கிறோம்.\nஇன்பம் தருவன எல்லாம் நன்மை பயப்பன அல்ல. அது சரி, நன்மை தருவன எதுவுமே இன்பம் தருவதில்லையா \nமே 19, 2011 8:41 பிற்பகல்\nபின்னூட்டங்களைப் படிக்காமல் முதலில் கேட்ட கேள்விக்கு , விடைகள் பின்னூட்டங்களைப் படித்தவுடன் கிடைத்திருக்கின்றன- இன்னும் நிறைய கேள்விகளுடன்.\nமே 19, 2011 8:46 பிற்பகல்\n உங்கள் பின்னூட்டங்களை பல முறை படிக்க வேண்டியிருக்கிறது - புரிந்து கொள்வதற்காக அல்ல. உங்கள் எண்ணத்தின் தெளிவு எழுத்தில் வெளிப்படுகிறது. பல முறை படிக்க வேண்டியிருப்பது கருத்துச் செறிவையும் பரந்த எண்ண வீச்சையும் பலமுறை படித்து ரசிக்க. எழுத நேரம் எடுத்துக் கொண்டதற்கு மிகவும் நன்றி.\nமே 20, 2011 9:10 முற்பகல்\n//அனிச்சை செயல்களையும் கட்டுப்படுத்த முனைந்த சமூகம், அதன் கட்டு உடைகிற தருணங்களில் எல்லாம் தடுமாறுகிறது..//\nகட்டுப்படுத்த எண்ணியதில் பிழையா கட்டுப்படுத்தும் முறைகளில் பிழையா என்ன நினைக்கிறீர்கள் கட்டுப்பாடு என்ற பெயரில் கண்மூடித்தனமும் hypocrisyம் ஊடே வந்ததில் பிழை என்பது என் எண்ணம். கட்டுப்படுத்துவதை விட, நீங்கள் முன்பு சொன்ன 'accept and let go' பாணி உகந்ததோ என்று தோன்றுகிறது. செயல் என்பதே இறந்த காலம் என்கிறது பொது வேதாந்தம். எண்ணத்தில் நலமிருந்தால் செயலிலே நலமிருக்கும். எண்ணத்தைக் கட்டுப் படுத்த முடியாதே - செயலைத்தான் (தெரிந்தோ அனிச்சையாகவோ இருந்தாலும்) கட்டுப்படுத்த முனைகிறோம். அங்கேயே தகராறோ\nமே 20, 2011 9:16 முற்பகல்\n\"இன்னும் நன்மை செய்து துன்பம் வாங்கும் உள்ளம் கேட்பேன்\" என்ற கவியரசர் வரிகள் ஞாபகம் வருகிறது..\n//அப்பாதுரை கூறியது...\"உங்கள் பின்னூட்டங்களை பல முறை படிக்க வேண்டியிருக்கிறது - புரிந்து கொள்வதற்காக அல்ல\"//\nநானும் பலமுறைதான் படிக்கிறேன். புரிந்து கொள்ளத்தான்...பலவீனமான மனம் எனக்கு\nமே 20, 2011 9:25 முற்பகல்\n//இயற்கையின் இயல்பினை அறிவதே மெய்யறிவு. இருப்பதை, இயற்கையின் இயல்பினை அறியும் போது, மனம் இன்பம், துன்பம், நன்மை தீமை, ஆசை எல்லாவற்றையும் அறிந்து கொள்கிறது.//\nகொஞ்சம் தயங்கி இதை எழுதுகிறேன். இயற்கையை மனிதம் மதிக்கவில்லை என்கிறீர்களா, அல்லது மதிப்பது போதவில்லை என்கிறீர்களா என்பது சரியாகப் புரியாமல்.. i agree with your principle, நானும். 'இயற்கையை மதிக்காத/மதிக்க மறுக்கும் மனிதம்' பற்றிய உங்கள் கருத்து ஏற்புடையதே.\nஒன்றை மறந்து விடுகிறோம். அண்டம் வெடித்து ஆயிரம் கோடி ஆண்டுகளுக்கு மேலானாலும், மனிதம் தோன்றி 35000-70000 வருடங்கள்தான் ஆகிறது என்கிறார்கள். அதுவும், வளர்ச்சி என்பது சென்ற மூவாயிரம் ஆண்டுகளுக்கும் குறைவாகத் தான் சொல்லப்படுகிறது. அதிலும், மனிதத்தின் 'potential' வெளிப்படத் தொடங்கி சில நூறு வருடங்களுக்கும் குறைவே.\nதன்னைச் சுற்றியுள்ளவற்றை மனிதன் அறிந்து மதித்து வளர்வது is part of an evolution that we as homosapiens, are yet to attain என்று நினைக்கிறேன். மனிதத்தின் மேல் அசாத்திய நம்பிக்கை இருக்கிறது. மூவாயிரம் ஆண்டுகளின் கண்மூடித்தனங்களும் போலித்தனங்களும் வளர்ச்சியின் குறுக்க�� வந்தபடி இருக்கின்றனவே அது போதாமல், புது கண்மூடித்தனத் தொழிற்சாலைகள் தொடங்கியபடி இருக்கின்றனவே\nஉங்களைப் போன்ற சில மனித மனங்கள் are ahead of its time. இது போன்ற தொலைநோக்குச் சிந்தனைகளை எடுத்து வைக்கின்றன. அவற்றை மனிதம் ஒதுக்குவதில்லை என்று நினைக்கிறேன். 'தங்களால் என்னவெல்லாம் செய்ய முடியும்' என்று தெரிந்து கொள்ளும் அவசரத்தில் இருக்கிறது மனிதம். அந்நிலையில் இயற்கையிலிருந்து முரண்பட்டுப் போவது போல் தெரிகிறது.\nநிச்சயம் இந்தத் திரையும் விலகும் - முப்பதைந்தாயிரம் வருடங்களில் இங்கே வந்திருக்கிறோம், இன்னும் ஐந்தாயிரம் வருடங்களில் இன்னும் முதிர்ந்த மனதுடன் செயல்படுவோம் என்று நிச்சயமாக நம்புகிறேன். அதுவரை உங்களைப் போன்றவர்களின் குரல் ஒலித்துக் கொண்டிருப்பதும் ஒரு வகையில் வழிகாட்டி போல் தானே\nஅறிவுக்கு வலிக்கும்படி சாட்டையடி கொடுத்தீர்கள். நன்று.\nமே 20, 2011 9:41 முற்பகல்\nவருக சிவகுமார், ஸ்ரீராம் (உங்களுக்குப் புரியாமலா கவியரசின் வரியை மேற்கோள் காட்டினீர்கள்\nஇருந்தாலும் உங்கள் டீமில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள். நானும் அவர்களின் கருத்துக்கள் சில சமயம் சற்றுத் தெறித்து விழுகின்றன, பொறுக்கியடுத்து உள்வாங்க நேரம் பிடிக்கிறது.\nகேள்விகளே நிரந்தரம், சிவகுமாரன். நான் சொல்லவில்லை, carl sagan சொன்னது. 'முடிவில் கேள்விகளே எஞ்சி நிற்கின்றன' என்றார். (அவருக்கு முன் யார் சொன்னதோ :) நன்மையும் இன்பமும் தரும் எண்ணங்களை வளர்க்க முடியும் என்றே நினைக்கிறேன். செயல்கள் :) நன்மையும் இன்பமும் தரும் எண்ணங்களை வளர்க்க முடியும் என்றே நினைக்கிறேன். செயல்கள் அது வேறு விஷயம் - cup and lip கதை.\nமே 20, 2011 9:55 முற்பகல்\n'வாபிசாபி' பற்றிய கருத்துக்கு நன்றி மோகன்ஜி. சென் போல் இதைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்தாலும் அதிகம் தெரிந்து கொள்ள முயன்றதில்லை. நீங்கள் எழுதியதும் சற்றுத் தேடிப் படித்துத் தெரிந்து கொள்ளத் தூண்டியது. படு சுவாரசியம் என்றே சொல்ல வேண்டும். (ஆணி கீணி இல்லாததால் இந்த luxury).\nகொஞ்சம் யோசித்துப் பார்த்தால் வாபிசாபியின் சாரம் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் மூன்றாவது புள்ளி - முற்றிலும் சரியானதில்லை - என்பதில் வேர்விட்டிருக்கிறது.\nஇந்த 'accepting imperfection as is' என்பது கிழக்கத்தியக் கலாசாரம். அதுவும் தமிழ்க் கலாசாரம் என்பது கொஞ்சம் அகந���னூறு பாடல்களிலிருந்தும் தெரிய வருகிறது. (நான் அதிகம் படித்ததில்லை; தெரிந்த வரை சொல்கிறேன்).\nஇந்தச் சிந்தனையைக் கொஞ்சம் differential diagnosis செய்து பார்க்கும் பொழுது நம் நாட்டு வடக்கத்திய இறக்குமதிகாளான வேதம், உபனிஷதுகள் வாபிசாபியின் எதிர்நிலைகளை வலியுறுத்துகிறதோ என்று தோன்றுகிறது. our scriptures seem to advocate 'perfection' as the root of bliss. வடமொழி கடோவில் கூட இந்தச் சார்பைப் பரவலாகக் கவனிக்க முடிகிறது.\nவாபிசாபியின் உங்கள் corollary ரசிக்க முடிகிறது, நானும். வெங்காயத்தை உரித்துப் பார்க்கச் சொல்கிறீர்கள்.\n//மனிதன் தன்னை சமூக மதிப்பீடுகளுக்கு உள்ளாக்கி கொள்ளாமல் செயல்படும்போதே சாத்தியம்//\nஇதை எந்த உயரத்திலிருந்து கூவுவது அப்படியாவது ஒரு சிலர் காதிலாவது விழுமா\n(பெயருக்கேற்ற மாதிரி தேடினதும் வந்து விட்டீர்கள்\n///////முடிவில் கேள்விகளே எஞ்சி நிற்கின்றன///////\nஇல்லை. சரியாய் பார்க்கவும், இயற்கையோடு இயைந்து நிற்கவும் முடிந்தவர்களுக்கு பதில்கள் கிடைத்துவிடுகின்றன.\n///// இயற்கையை மனிதம் மதிக்கவில்லை என்கிறீர்களா, அல்லது மதிப்பது போதவில்லை என்கிறீர்களா என்பது சரியாகப் புரியாமல்.. i agree with your principle, நானும். 'இயற்கையை மதிக்காத/மதிக்க மறுக்கும் மனிதம்' பற்றிய உங்கள் கருத்து ஏற்புடையதே.//////\nஇயற்கையை மனிதம் மதிக்கிறதா இல்லையா என்பது கேள்வியில்லை. இயற்கை என்பதை மனிதம் புரிந்து கொள்கிறதா இல்லையா என்பதே இங்கு கேள்வி. புரியாதபோது ஒத்துக்கொள்ளவேண்டாம் துரை. மேலும் பேசலாம். சின்ன எடுத்துக்காட்டு: மனிதம் புரிந்து கொள்வதும், புரியாமல் நிற்பதும்....இரண்டுமே இயற்கையின் இயல்பு. எல்லோரும் புரிந்து கொள்வதில்லை. அது குறையான விஷயமில்லை. அதுவே நியதி. இரட்டை. இயற்கையின் நியதியில் ஒரே கோட்டின் இரு முனைகளை எப்போதும் பார்த்துக் கொண்டே இருக்கிறோம். அது அப்படித்தான் இயங்கும்.\n///////தன்னைச் சுற்றியுள்ளவற்றை மனிதன் அறிந்து மதித்து வளர்வது is part of an evolution that we as homosapiens, are yet to attain என்று நினைக்கிறேன். மனிதத்தின் மேல் அசாத்திய நம்பிக்கை இருக்கிறது/////\nவேதங்கள், உபநிஷத்துகள், பைபிள் மற்றும் குரான் போன்ற வழிகாட்டும், மெய்யறிவூட்டும் வெளிவந்து எத்தனை காலமாகிறது அறிந்து வளர்கிற பரிணாமம் நிகழ்ந்திருந்தால், இன்னும் ஏன், மனித சமூகம் இன்றைய தேதியில் பல்லாயிரம் காலத்துக்கு முந்தைய வேதங்��ளின் கொள்கைகளை பேசிகொண்டிருக்கிறது அறிந்து வளர்கிற பரிணாமம் நிகழ்ந்திருந்தால், இன்னும் ஏன், மனித சமூகம் இன்றைய தேதியில் பல்லாயிரம் காலத்துக்கு முந்தைய வேதங்களின் கொள்கைகளை பேசிகொண்டிருக்கிறது \n//////இந்த 'accepting imperfection as is' என்பது கிழக்கத்தியக் கலாசாரம். அதுவும் தமிழ்க் கலாசாரம் என்பது கொஞ்சம் அகநானூறு பாடல்களிலிருந்தும் தெரிய வருகிறது. ............our scriptures seem to advocate 'perfection' as the root of bliss. வடமொழி கடோவில் கூட இந்தச் சார்பைப் பரவலாகக் கவனிக்க முடிகிறது.////////\nகிழக்கு என சொல்கிறது, மேற்கு என்ன சொல்கிறது என்ற உங்களின் மதிப்பீடுகளை, ஆராய்ச்சிகளை மூட்டை கட்டுங்கள். யார் என்ன சொன்னால் என்ன யார் வரையறை செய்வது, எது முழுமை, எது முழுமையற்றது என்று யார் வரையறை செய்வது, எது முழுமை, எது முழுமையற்றது என்று நூறே வருஷ ஆயுளை தன்னோடு கொண்டு வந்து அதில் கொஞ்சமேனும் தன்னுணர்வோடு வாழும் காலத்தை வெகு சில வருடங்களே வைத்திருக்கும் மனித இனமா, கோடி, கோடி ....என எண்ண முடியா கால கட்டத்தில் சுற்றி சுழலும் பிரபஞ்சத்தின் இயல்பை வரையறை செய்து விட முடியும்\n////////கட்டுப்படுத்த எண்ணியதில் பிழையா கட்டுப்படுத்தும் முறைகளில் பிழையா என்ன நினைக்கிறீர்கள் கட்டுப்பாடு என்ற பெயரில் கண்மூடித்தனமும் hypocrisyம் ஊடே வந்ததில் பிழை என்பது என் எண்ணம். கட்டுப்படுத்துவதை விட, நீங்கள் முன்பு சொன்ன 'accept and let go' பாணி உகந்ததோ என்று தோன்றுகிறது. செயல் என்பதே இறந்த காலம் என்கிறது பொது வேதாந்தம். எண்ணத்தில் நலமிருந்தால் செயலிலே நலமிருக்கும் ///////\nபூமியும், பிரபஞ்சமும் தன்னை கவனித்துக் கொள்ளும். எறும்பு ஊர்வது போல் பூமியின் பரப்பில் நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.\nகாலில் நசுக்கிப் போவதுபோல், இயற்கையின் ஒரு கால் நம்மை நசுக்கிப் போகும். இது கட்டுப்படுத்த உருவானதில்லை. கட்டு படுவதுபோல், கட்டறுந்து ஓடும் இயற்கை. ஒழுங்காய் இருப்பதாய், மனித கண்களுக்கு பாவலா காட்டி, அது போகும் பாதை மனித கண்கள் அறிவதில்லை. எப்போதும் அறிவதில்லை. அறிய முடியும் என்பது நம்பிக்கை. அது வாழ்வை சுவைபட செய்கிறது.\nஇந்த வாழ்வை, எப்படி வாழ்வது என்பது அவரவர் விருப்பம். விருப்பம் என்பது இயற்கையின் உந்துதல்.\nஇயற்கையை மனிதம் முழுதும் புரிந்து கொள்வது சாத்தியமில்லை என்று நினைக்கிறேன். புரியாததை மதிப்பதும் மதிக்காமலிருப்பதும் இயற்கை தானே இயல்பு தானே மனிதம் இயற்கை என்றால் மனிதத்தின் புரிதலும் இயற்கையைப் போல் constantly evolving என்பதே நான் சொல்ல எண்ணியது.\n//பூமியும், பிரபஞ்சமும் தன்னை கவனித்துக் கொள்ளும்// இதுவும் evolution தான் இல்லையா\nநான் வேதங்கள் உபநிஷதுகள் பைபிள் எல்லாம் மேலோட்டமாகப் புரட்டியது தான் :) இருந்தாலும், இவை எல்லாம் நெறி-நெறிதவறல்-தண்டனை என்ற 'disciplinary circuit'ல் வலம் வருகின்றனவே தவிர, நீங்கள் சொல்வது போல் இயல்பான, கட்டுப்பாட்டுக்கு உள்ளிடாத, அல்லது சுயக்கட்டுப்பாடுத் தீர்மானங்களுக்கு உள்ளிட்ட, நிலையை எடுத்துச் சொல்லாததே மனிதன் இன்னும் evolve ஆவதன் காரணமாக இருக்கலாம். என்னைக் கேட்டால் இன்னும் ஆயிரம் வருடத்திய மனிதம் இத்தகைய வேதங்களின் போதனையை பெரிதுபடுத்தாது என்று நினைக்கிறேன்.\nஒப்புக்கொள்கிறேன். (சத்தியமாகப் புரிந்தது :) non-judgmental view தான் நிலைக்கும். ஆனால், அந்த முதிர்ச்சி அனேகம் பேரிடம் இல்லை என்பது travesty of evolution. இந்த நிலையைப் பலரிடம் நிறையப் பார்க்கிறேன் (என்னையும் சேர்த்து).\n//எல்லோரும் புரிந்து கொள்வதில்லை. அது குறையான விஷயமில்லை. அதுவே நியதி. இரட்டை.\n கவனிக்காமல் என் முந்தைய பின்னூட்டத்தை எழுதி விட்டேன். (அதான் சொன்னேனே.. தெறித்து விழுந்ததைப் பொறுக்கி எடுக்கு முன்..)\nநீங்கள் பயன்படுத்திய ஒரு வார்த்தை குறித்து பேசுவோமா\nபரிணாமம்: அதன் வரையறை என்ன எதை குறித்து நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்\n அந்த முழுமை என்பது எப்படி இருக்கும் இன்னும் பெரிய பேருலகமா அதில் இயங்கும் சக்திகள் குறித்த அறிவா அன்றி இன்னும் சிறிய \"God\"s particle\" போன்ற ஒன்றின் இயல்பை அறிவதா அன்றி இன்னும் சிறிய \"God\"s particle\" போன்ற ஒன்றின் இயல்பை அறிவதா அல்லது கணினிகள் போன்ற இயந்திரங்களின் பயன்பாட்டை உருவாக்குவதா\nபரிணாமம் என்பது எதை நோக்கி நிகழ்கிறது உண்மையில் அப்படி ஒன்று நிகழ்கிறதா உண்மையில் அப்படி ஒன்று நிகழ்கிறதா அல்லது நிகழ்வது போன்ற மாயையை உருவாக்குகிறதா அல்லது நிகழ்வது போன்ற மாயையை உருவாக்குகிறதா பிரபஞ்ச துளிகளில் ஒன்றான பூமியும் அதன் உயிர்களும் மட்டும்தான், உலகின் மிக முக்கியமான, முழுமை நோக்கி நகரும் பரிணாமம் ( :) ) என்ற பொருளை நிகழ்த்துகிறதா பிரபஞ்ச துளிகளில் ஒன்றான பூமியும் அதன் உயிர்களும் மட்டும்தான், உலகின் மிக முக்கியமான, மு��ுமை நோக்கி நகரும் பரிணாமம் ( :) ) என்ற பொருளை நிகழ்த்துகிறதா அது ஏன் பூமிக்கு அத்தனை முக்கியத்துவம் \nஅய்ய்யய்யா... இப்படி வேகுதே.. வெய்யில் வெக்கை தாங்க முடியலின்னா கரண்டை வேறே கட் பண்ணிடுறாங்களே தாங்கமுடியலயப்பா.. இப்படி மண்டை காயுதே தாங்கமுடியலயப்பா.. இப்படி மண்டை காயுதே\nமே 20, 2011 2:50 பிற்பகல்\n(சட்டென்று தமிழ்ச்சொல் மறந்துவிட்டது :)\nஎதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறோம் சிக்கலான கேள்வி 'நானும்'. பரிணாமம் என்பது ஒரு இலக்கை நோக்கி நகர்ந்தால் அது பயணம், பரிணாமம் அல்ல என்று நினைக்கிறேன்.\nபரிணாமம் நிகழ்ந்திருப்பதால் நிகழ்கிறது என்றே சொல்ல வேண்டும். அண்டம் வெடித்ததும் பூமி உருவாகவே சில கோடி ஆண்டுகள் பிடித்தனவே பயிர்கள் தோன்றவும்உயிர்கள் தோன்றவும் இன்னும் கோடிக்கணக்கில்..\nஎல்லாமறிந்த கூட்டம் ஒன்று ரகசியமாக எல்லா உயிர்களையும் படைத்து காத்து அழித்து வருவதாக நம்பிக்கைகள் நிலவினாலும் - அந்த வகையிலும் மாறித்தான் வந்திருக்கிறது. அதனால் மாறுதல் நிஜம்.\nசாதனைகள் பரிணாமத்தின் தடங்கள், மைல்கற்களே. அவையே பரிணாமத்தின் இலக்கு என்று சொல்ல முடியவில்லை. இன்றைய சாதனை நாளைய வேதனை என்பதும் நமக்குப் புரிந்து வருகிறதே\nபூமிக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பதாக நான் நினைக்கவில்லை - எனினும் பூமியில் மட்டும் தான் மனிதர்கள்/intelligent beings இருப்பதாக நினைப்பது மாறும் வரை - நாம் மாறும் வரையிலும் - இந்த bias இருக்கும். அது தான் நம்முடைய பயணம் என்று நினைகிறேன்.\nமுடிவதால் முழுமை - முழுமையால் முடிவல்ல என்பது என் கருத்து. முழுமை என்பது முடிவில் நிகழும். அதுவரை பரிணாமும் தொடரும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅகத்தின் ஒளியே அறியாமை ஓட்டும்\nஇன்பமா நன்மையா, எது மேன்மை\nஅறிவிலார் தமிழுக்குத் தீங்கு செய்வார்\n© அப்பாதுரை. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121642/news/121642.html", "date_download": "2018-10-17T18:20:59Z", "digest": "sha1:BC4OE7M5GIMRSYZVTS6KHOXADDCYSQT5", "length": 8533, "nlines": 94, "source_domain": "www.nitharsanam.net", "title": "புளியை உணவில் சேர்த்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும்…!! : நிதர்சனம்", "raw_content": "\nபுளியை உணவில் சேர்த்து கொள்வதால் என்னென்ன நன்மைகள் உண்டாகும்…\nபுளியை சேர்த்துக் கொள்ளாமல் தென்னிந்தியாவில் ��ுறிப்பாக நம் தமிழ் நாட்டில் உணவுவகைகளே இல்லை. புளிக் குழம்பு, ரசம், சாம்பார், துவையல் என இதனை சேர்த்திடாத உணவு பதார்த்தங்கள் மிகக் குறைவு\nஇதன் புளிப்பு சுவை உணவில் ருசியை சேர்த்திடும். ஆனால் புளியை அதிகமாய் சாப்பிடக் கூடாதென்று நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள். அது உண்மையல்ல. காரணம் காய்கறிகள் புளியுடன் வேகும்போது, காய்கறிகளின் சத்துக்கள் முழுவதும் நமக்கு கிடைக்கிறது.\nகாய்கறிகளின் சத்துக்களை நீர்த்துவிடாமல், அப்படியே இருக்கச் செய்வதில் புளியின் பங்கு உள்ளது. புளியினை உணவில் சேர்த்துக் கொள்வதால் உண்டாகும் நன்மைகளைப் பார்க்கலாம்.\nபுளியிலுள்ள சதைப்பகுதியில் அதிகமாய் நார்ச்சத்து உள்ளது. இவை மலச்சிக்கலை குணப்படுத்தும். அதிகப்படியான அமிலச் சுரப்பினை கட்டுப்படுத்தும்.\nபுளியங்கொட்டையின் மேலிருக்கும் பிரவுன் நிற தோல் வயிற்றுப் போக்கினை கட்டுப்படுத்தும். புளி ஜீரண சக்தியை மேம்படுத்தும்.\nபுற்று நோயை தடுக்கும் :\nபுளியிலுள்ள டார்டாரிக் அமிலம் சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட். இது ஃப்ரீ ரேடிகல்ஸை அழிக்கிறது. குடலில் ஏற்படும் புற்று நோயை வராமல் காக்கிறது.\nரத்தக் கொதிப்பை கட்டுப்படுத்தும் : புளியில் அதிகமாக பொட்டாசியம் உள்ளது. இது ரத்தத்தில் இருக்கும் அதிகப்படியான சோடியத்தை வெளியேற்றுகிறது.\nஇதனால் ரத்த அழுத்தம் சம நிலையில் இருக்கும்.\nரத்தத்தில் படியும் கொழுப்பினை கரைக்க உதவுகிறது. இதனால் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் காக்க முடியும்.\nகண் பார்வையை அதிகரிக்கும் :\nபுளியில் விட்டமின் ஏ அதிகம் உள்ளது. கண்பார்வைத் திறனை மேம்படுத்தும் . வயதாவதன் காரணமாக வரும் மங்கலான பார்வை வர விடாமல் தடுத்து தெளிவான பார்வையைத் தரும்.\nகாயங்களில் புளிக் கரைசல் படும்போது வேகமாக ஆறிவிடும். இதிலுள்ள சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடென்ட் சரும பாதிப்பின் மீது செயல் புரியும். இதனால் புண், காயம் வேகமாக ஆறி விடும். மேலும் இளமையான சருமம் பெற புளியை உணவில் சேர்த்துக் கொள்வது அவசியம்.\nPosted in: செய்திகள், மருத்துவம்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும��� குதிரை\nமாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/slokas-mantras/perumal-slogam/", "date_download": "2018-10-17T19:17:45Z", "digest": "sha1:UNU2IMIRUO5OU2PSPVX2MS4P7D5ZZE4I", "length": 5547, "nlines": 92, "source_domain": "divineinfoguru.com", "title": "Perumal Slogam - DivineInfoGuru.com <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nநோய்களை குணமாக்கும் பெருமாள் ஸ்லோகம்\nநாராயணம் பரப்ரஹ்ம ஸர்வ காரண காரணம்\nப்ரபத்யே வெங்கடேசாக்யம் ததேவ கவசம் மம\nஸஹஸ்ர சீர்ஷா புருஷோ வேங்கடேச: சிரோவது\nப்ராணேச: ப்ராண நிலய ப்ராணம் ரக்ஷது மே ஹரி\nஆகாசராட்ஸுதாநாத ஆத்மானம் மே ஸதாவது\nதேவ தேவோத்தம: பாயாத் தேஹம் மே வேங்கடேஸ்வர:\nஸர்வத்ர ஸர்வ காலேஷு மங்காம்பா ஜாநிரீச்வர:\nபாலயேந் மாமகம் கர்ம ஸாபல்யம் ந: ப்ரயச்சது\nய ஏதத் வஜ்ரகவசம் அபேத்யம் வேங்கடேசிது:\nஸாயம் ப்ராத: படேந்நித்யம் ம்ருத்யும் தரதி நிர்பய:\nஅனைத்திற்கும் காரணமான நாராயணனே. தங்களின்கவசம் பாடி சரணடைகிறேன். ஆயிரம் சிரங்கள் கொண்டு விஸ்வரூபம் எடுத்தவரே, என் சிரத்தைக் காப்பீராக. ப்ராணனுக்கே ப்ராணன் அருளும் தாங்கள் என் ப்ராணனை ரட்சிக்க வேண்டும். ஆகாசராஜனின் மருமகன் என் ஆத்மாவை சதாசர்வகாலமும் காக்கவேண்டும்.\nதேவர்களுக்கெல்லாம் தேவன் என் தேகத்தைக் காக்க வேண்டும். அலர்மேல்மங்கையின் மணாளன் சர்வகாலமும் என்னைக் காக்கவேண்டும். என் கர்மங்களையெல்லாம் அகற்றி என் உடலை வஜ்ரம் போல் உறுதிமிக்கதாகக் காப்பீராக.\nTags: 1008 perumal pottri, 108 gayatri mantra tamil lyrics, lord perumal mantra in tamil, lord venkateswara slokas in tamil, perumal mantra in tamil pdf, perumal slokas in tamil mp3 free download, perumal songs, perumal songs download, நாராயணன் மந்திரம், பெருமாள் காயத்ரி மந்திரம், பெருமாள் தமிழ் மந்திரம், பெருமாள் பாடல்கள், பெருமாள் மந்திரங்கள், பெருமாள் மூல மந்திரம், பெருமாள் வழிபாடு முறை, பெருமாள் ஸ்லோகங்கள், பெருமாள் ஸ்லோகம், பெருமாள் ஸ்லோகம் mp3, மந்திரங்கள் பலன்கள், விஷ்ணு மந்திரம், விஷ்ணு மூல மந்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/nayanthara-s-strength-is-will-power-050020.html", "date_download": "2018-10-17T18:50:56Z", "digest": "sha1:NACXNSKUNMZANT546QC6KMNCKSDYXCGR", "length": 14584, "nlines": 174, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நயன்தாரா... வில் பவரை விட்டுக்க��டுக்காத வித்தகி! #HBDNayanthara | Nayanthara's strength is will power - Tamil Filmibeat", "raw_content": "\n» நயன்தாரா... வில் பவரை விட்டுக்கொடுக்காத வித்தகி\nநயன்தாரா... வில் பவரை விட்டுக்கொடுக்காத வித்தகி\nநயன்தாரா... வில் பவரை விட்டுக்கொடுக்காத வித்தகி\nஅறம் படத்தில் ஒரு காட்சி... போர்வெல்லில் விழுந்து போராடிக்கொண்டிருக்கும் குழந்தையை எவ்வளவு நேரத்துக்குள் காப்பாற்ற வேண்டும்... என்று ஆட்சியராக இருக்கும் நயன்தாரா கேட்க, அதிகாரி, \"குழந்தைக்கு வில்பவர் நல்லாருக்கு. நல்லா தைரியமா முழிச்சு பார்த்துட்டு இருக்கா... அதனால இன்னும் ஆறுலேர்ந்து ஏழு மணி நேரம் தாக்குப் பிடிப்பா..,\" என்பார்.\nமுதலில் 36 அடியில் இருந்து மீண்டு மேலே வரும் நிலையில் கை பிடி நழுவி மீண்டும் அதல பாதாளத்துக்கே சென்று 96 அடியில் இருக்கும்போதும் வில் பவரை விட்டுக்கொடுக்காத அந்த குழந்தையின் திடத்தை இன்னும் ஒருவரிடம் நாம் பார்க்கலாம். அது நயன்தாரா...\nநயன்தாராவைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். எல்லாவற்றையும் படித்துவிட்டு கடைசியில் ஓவரா இருக்கு என்று நீங்கள் கமெண்ட் போடலாம். ஆனால் சொல்வதைத் தாண்டியும் சாதித்திருக்கிறார், சாதித்துக் காட்டிக்கொண்டிருக்கிறார்.\nசென்ற பிறந்தநாளுக்கே 'லேடி சூப்பர் ஸ்டார்' என அவரைக் குறிப்பிட்டிருந்தோம். ஆனால் அதன் பின் ரிலீஸான நயனின் டோரா படம் பலத்த அடி வாங்கியதோடு நயனின் மார்க்கெட்டையும் அசைத்துப் பார்த்தது.\nயானை சரிந்தால் என்ன நிலைக்கு ஆகும் அதே நிலைதான். நயன் அவ்வளவுதான்... இனி விக்னேஷ் சிவனை திருமணம் செய்துகொள்வார். சினிமாவில் நடிப்பதை நிறுத்திக்கொள்வார் என்று எழுதின மீடியாக்கள். இதோ மீண்டும் அறம் மூலம் நம்பர் ஒன் அரியணையை மீண்டும் கைப்பற்றியிருக்கிறார். டோரா மூலம் நயன் சரிந்தாலும் கூட அந்த அரியணை நயன் வரும் வரை காலியாகத்தான் இருந்தது. இது தமிழ் சினிமாவில் இதற்கு முன் ஒரே ஒருவருக்குத்தான் சாத்தியம். அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.\nபொதுவாக விமர்சனங்களைக் கண்டுகொள்ளாமல் அடுத்த முயற்சியில் கவனம் செலுத்தினால் மட்டுமே சினிமா மற்றும் அரசியலில் முன்னேற முடியும். அதற்கு சிறந்த உதாரணங்கள் ரஜினியும் நயன்தாராவும்.\nநயன்தாரா சீதையாக நடிக்கப்போகிறார் என்றதுமே பயங்கர எதிர்ப்புகள் தோன்றின. அத்தனையும் நயனின் ஒழுக்கத்தை முன்வைத்த எதிர்ப்புகள். இன்னொரு பெண்ணாக இருந்தால் முடங்கிப்போயிருப்பார். ஆனல நயனோ அந்த வேடத்தில் சிறப்பாக நடித்து விருதுகளைக் குவித்து எதிர்ப்புகளுக்கு பதில் கொடுத்தார்.\nஅறம் படத்தை பொறுத்தவரை நயனும் அதில் ஒரு கேரக்டர் அவ்வளவுதான். முதல் பாதி முழுக்க ராமச்சந்திரனின் குடும்பத்தின் ஆதிக்கம்தான். ஆனாலும் கூட இந்தக் கதையை சிதைக்காமல் எடுக்க வேண்டும் என்பதில் தயாரிப்பாளர் நயன் காட்டிய அக்கறைதான் அறம் படத்தின் மாபெரும் வெற்றி...\nஇன்னொரு நாயகியாக இருந்திருந்தால் இந்த அளவுக்கு ரிஸ்க் எடுத்திருப்பார்களா என்பது சந்தேகம்தான்... நயன் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் நன்கு யோசித்து எடுத்து வைப்பது புரிகிறது.\nரசிகர்களின் 'தலைவி'க்கு பிறந்தநாள் வாழ்த்துகள்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nசூப்பர் ஸ்டார் படத்தில் நடித்தது பத்து படங்களில் நடித்ததற்கு சமம்: பேட்ட நடிகர்\nமழை சீனில் தாராளம்.. படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/46625-rahul-gandhi-call-pm-modi-as-anil-ambani-s-chowkidar.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-17T19:38:12Z", "digest": "sha1:277EYMXH6FVHAUPKJEQUKDGLPP3QX4ID", "length": 11265, "nlines": 122, "source_domain": "www.newstm.in", "title": "'அனில் அம்பானியின் வாட்ச்மேன் மோடி' - ராகுல் கிண்டல் | Rahul Gandhi call PM Modi as Anil Ambani's 'Chowkidar'", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\n'அனில் அம்பானியின் வாட்ச்மேன் மோடி' - ராகுல் கிண்டல்\nரஃபேல் போர்விமான ஒப்பந்தத்தில், ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானி சுமார் ரூ.30,000 கோடி சம்பாதிக்க மோடி உதவியதாக விமர்சித்துள்ள ராகுல் காந்தி, பிரதமரை அம்பானியின் வாட்ச்மேன் என்று விமர்சித்துள்ளார்.\nரஃபேல் போர்விமான ஒப்பந்தத்தில் ஊழல் நடந்ததாக குற்றம்சாட்டி வரும் ராகுல் காந்தி, இன்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசினார். அப்போது, மீடியாபார்ட் என்ற பிரென்ச் ஊடகம் வெளியிட்ட அறிக்கையை குறிப்பிட்டு அவர் பேசியுள்ளார். அதில், பிரென்ச் பாதுகாப்பு உற்பத்தி நிறுவனமான டஸால்ட்டுடன் இந்திய அரசு முடிவுக்கு வந்த ஒப்பந்தத்தில், ரிலையன்ஸ் நிறுவனத்தை ரஃபேல் ஒப்பந்தத்தில் கட்டாயம் இணைக்க வேண்டும், என இந்திய அரசு சார்பில் குறிப்பிட்டிருந்ததாக கூறப்பட்டது. டஸால்ட் நிறுவனத்தின் ஒரு ஆவணத்தை இதற்கு ஆதாரமாக காட்டியிருந்தது மீடியாபார்ட்.\nஅனில் அம்பானியின் ரிலையன்ஸ் பாதுகாப்பு நிறுவனத்தை டஸால்ட் தேர்ந்தெடுத்ததற்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென மத்திய அரசு கூறி வந்த நிலையில், இந்த அறிக்கை எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுக்கு சாதமாக அமைந்தது. இதனால் இன்று பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில், பிரதமர் மோடியை கடுமையாகச் சாடினார் ராகுல் காந்தி. \"ரஃபேல் விமான ஒப்பந்தத்தில் ரிலைன்ஸ் அதிபர் அனில் அம்பானி ரூ.30,000 கோடி சம்பாதிக்க மோடி உதவியிருக்கிறார். அவருக்கு கீழ் அத்தனை ஊழலும் நடந்துள்ளது. அம்பானியின் 'சவுக்கிதாராக' (வாட்ச்மேனாக) மோடி இருந்து வருகிறார்.\nஅதேபோல, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீ���ாராமன் பிரான்ஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்றதை குறிப்பிட்ட ராகுல் காந்தி, \"இந்த ஊழலை மறைக்க நடத்தப்பட்ட ஒரு பயணம் தான் அது\" எனவும் விமர்சித்தார்.\nபிரதமருக்கு உரிய மரியாதையை கொடுக்காமல், 'வாட்ச்மேன்' என மோசமாக விமர்சித்துள்ள ராகுல் காந்திக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல், சமூக வலைத்தளங்களிலும் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஅரசு ஊழியரின் பெற்றோரை பாதுகாத்திட சட்டமியற்றிய அஸ்ஸாம் மாநில அரசு\nதுர்கா பூஜைக்கு அரசு நிதி ஒதுக்கீட்டை எதிர்த்து மனு: உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணை\nகார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்\nதேர்தல் நேரத்தில் கோவில் கோவிலாக ஓடும் ராகுல்\nரஃபேல் விமானங்கள் இந்தியாவுக்கு எப்போது கிடைக்கும் - பிரான்ஸ் நிறுவனம் பதில்\n‘மீ டூ’ இயக்கத்துக்கு ராகுல் காந்தி ஆதரவு\nதேர்தல் நேரத்தில் கோவில் கோவிலாக ஓடும் ராகுல்\nரஃபேல் விமான ஒப்பந்தம் குறித்து மத்திய அரசிடம் விளக்கம் கேட்கும் உச்சநீதிமன்றம்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\n இன்று உலக பார்வை தினம்\nசின்மயியை கலாய்த்த சுப. வீரபாண்டியன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00312.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A/", "date_download": "2018-10-17T17:53:45Z", "digest": "sha1:Z3LLDICGEDPKE3PJBHGSFX7NY2ER6PXU", "length": 33037, "nlines": 121, "source_domain": "kumbakonam.asia", "title": "காமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண் – Kumbakonam", "raw_content": "\nகாமத்தில் இருக்கும் உச்சகட்டத்தை அறிந்துகொள்ளும் ஆர்வம் ஆண்-பெண் இருவருக்கும் உண்\nகாயோகி விசுவாமித்திரர் தன்னை மறந்து, இந்த உலக இன்பங்களை எல்லாம் துறந்து இறைவனை நோக்கி தவம் செய்தவர். செல்வம், புகழ், பதவி, ராஜாங்கம் அனைத்தையும் தூக்கி எறிந்த அவர் முன்னே, அழகுப் பதுமையாக மேனகை வந்து நின்றதும், விசுவாமித்திரரால் தொடர்ந்து தவம் செய்ய முடியவில்லை.\nஅதாவது, தொடர்ந்து பிரம்மசரியத்தைக் கடைப்பிடிக்க முடியாமல் மேனகையுடன் காதல் வசப்பட்டார். எப்பேர்பட்ட மனிதர்களாலும் காமத்தை முழுமையாக வெல்ல முடியாது என்பதற்கு விசுவாமித்திரரே சாட்சி.\nஇந்த உலகில் காமத்தின் குழந்தைகளாகப் பிறந்திருக்கும் அனைத்து உயிரினங்களிலும், அனைத்து அணுக்களிலும் இயற்கைச் சக்தியாக காமம் நிறைந்துள்ளது.\nஅதனால்தான் ‘சொல்லித் தெரிவதில்லை மன்மதக்கலை’ என்றார்கள். காம சக்தியை எந்த ஓர் உயிராலும் கட்டுப்படுத்த இயலாது. எவ்வளவு பெரிய ஞானியாக இருந்தாலும் காமத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும்.\n‘காமத்தை அடக்க வேண்டும். அப்போதுதான் இறைவனை அடைய முடியும்’ என்று பல்வேறு மதங்கள் போதனை செய்வதுதான், இன்றைய மனித குலத்தைப் பெரும் குழப்பத்தில் ஆழ்த்தியிருக்கிறது.\nஅதாவது, இயற்கையாக எழும் காமத்தை ஒரு தவறான எண்ணமாகச் சித்தரித்து, அதை அடக்க வேண்டும் என்றும், காமம் ஒரு பாவம் என்பது போன்றும் விஷவிதைகள் மனிதர்களிடையே திட்டமிட்டு விதைக்கப்பட்டு வருகின்றன.\nஅதனால், காமத்தை ஒரு சந்தோஷ அனுபவமாகக் கருதும் மனோபாவம் மறைந்து, ஏதோ அழகிய விஷமாகப் பயந்து பயந்து அனுபவிக்கிறார்கள் மக்கள்.\nகாம சக்தியை அனுபவிப்பதில் எந்தத் தவறும் இல்லை என்பதை மனித குலத்துக்கு ஏகோபித்த குரலில் உறுதிபட தெரிவிக்கவே, கோயில் சிலைகளிலும், சாஸ்திர நூல்களிலும் காமசாஸ்திரத்தை நம் முன்னோர்கள் வடித்துவைத்திருக்கிறார்கள்.\nஆனால், இடைக்காலத்தில் சில போலி மதவாதிகள், காம சக்தியை அடக்கினால்தான் இறைவனை அடையமுடியும் என்று சொல்லிவருவதை மக்களும் நம்பத் தொடங்கிய காலத்தில்தான் இல்வாழ்க்கை சிக்கலாகத் தொடங்கியது.\nபோலி மதவாதிகளுக்குப் பயந்து காமம் என்பதை சந்ததி உருவாக்க மட்டுமே பயன்படுத்தத் தொடங்கினார்கள். கணவன்-மனைவிகூட, காமத்தை இன்பமாக அனுபவிக்காமல், அவசர அவசரமாக இயங்கி பிள்ளை பெற்றார்கள்.\nகாமம் பற்றிப் பேசுவதும் பாவம் என்ற நிலை ஏற்பட்டுவிடவே, மனித வாழ்வுக்கு மட்டுமே உரித்தான உச்சகட்ட இன்பம், கிடைப்பதற்கரிய புதையலாகிப்போனது. உச்சகட்டம் என்பதை அறியாமலே மனிதர்கள் கலவி மேற்கொண்டார்கள்.\nஏகப்பட்ட பிள்ளைகளை இயந்திரத்தனமாகப் பெற்றுப்போட்டார்கள். காமம் என்பதன் முழுமையை அறியாமலே கோடானு கோடி மக்கள் இறந்தும் போனார்கள்.\n20-ம் நூற்றாண்டில் மனித வாழ்க்கை பெரும் சிக்கலைச் சந்தித்தது. ஆம், காமத்தைப் பெரும் பாவம் என்று ஒரு கும்பல் உரக்கச் சொன்னது. குறிப்பாக, காமத்தைப் பற்றி பெண்கள் பேசுவதும், அவர்களாகவே இயங்குவதும் தவறாகச் சொல்லப்பட்டது.\nஆனால், பொருளாதாரச் சுதந்தரம் பெற்றுவிட்ட பெண், காம சுகத்திலும் ஆணிடம் இருந்து விடுதலை பெற விரும்பினாள். காமம், மனிதர்களின் பிறப்புரிமை என்று பெண்கள் கிளர்ந்தெழத் தொடங்கினார்கள்.\nஇதனால், குடும்ப வாழ்வில் பல்வேறு சிக்கல்கள், சண்டைகள், தகராறுகள் நிகழ்ந்தன. காமம் பற்றி அறிந்துகொள்ள இந்த நூற்றாண்டில்தான் மருத்துவமனையைத் தேடி மக்கள் வரத் தொடங்கி இருக்கிறார்கள்.\nகாமக் களியாட்டத்தில் ஆண்களால் உடனடியாகப் பங்குபெற முடியும் என்பதால், எத்தனை விரைவாக இன்பம் பெற முடியுமோ அத்தனை விரைவாக இன்பம் பெற்று கலவியில் இருந்து வெளியேற நினைக்கிறார்கள்.\nஏனெனில், ஆணின் காம அலைவடிவம் செங்குத்தானது. நேரடியாக உயரே எழுந்து உடனே கீழே இறங்கக்கூடியது. ஆனால், பெண்ணின் காம அலைவடிவம் அப்படியல்ல.\nநிதானமாக, படிப்படியாக உயர்ந்து செல்லக்கூடியது. ஒரே நேரத்தில் மூன்று தடவைக்கு மேலும் உயரத்தைத் தொடக்கூடியது. அதனால், பெண்களால் குறுகிய நேரத்தில் உச்சகட்டத்தை அடையமுடியாது என்றாலும், அதிகமான நேரம் உச்சகட்டத்தை அனுபவிக்க முடியும்.\nபெண்கள் உச்சகட்டம் அடைய காலதாமதம் ஆகும் என்பதால்தான், அவளைத் திருப்திபடுத்த பயந்த ஆண்கள், அவளுக்கு உச்சகட்டம் என்ற ஒன்று இருப்பதையே காட்டாமல் அவசர அவசரமாக காமத்தை முடித்துக்கொண்டார்கள்.\nகாமத்தில் மூன்று செயல்கள் காமத்தில் மூன்று செயல்கள் நடைபெறுகிறது. முதலாவது, நேரம். அதாவது எப்போது காம உணர்வு ஏற்படுகிறதோ, அந்த நேரத்தில் இருந்து, அந்த இன்பத்தை அடையும் வரை அவர்களுக்கு இடையே நேரம் எ��்பதே இருப்பதில்லை.\nஆம், காமத்துக்கு நேரம் என்பதே கிடையாது. அடுத்தது, காமத்தில் ‘நான்’ என்பது மறைந்துபோகிறது. ஒரு மேலதிகாரி, வேலைக்காரன், காவல்காரன், கண்டிப்பான அப்பா…….என்று எந்த ஒரு பாத்திரத்துக்கும் படுக்கை அறையில் இடம் கிடையாது.\nகாமத்தின் முன்னே அனைவரும் ‘நான்’ இல்லாத மனிதர்கள். மூன்றாவது, இயற்கையுடன் இணைவது. ஆம், காமத்தின் செயல்பாடுகளின்போது இயற்கையுடன் மனிதர்கள் இணைகிறார்கள்.\nவலி, வேதனை, பசி, கோபம், ஆத்திரம் போன்ற அத்தனை உணர்வுகளும் மறந்து இன்பம் என்ற ஒரே நோக்கத்துடன் இயற்கையுடன் இணைந்து பிரபஞ்சமாக மாறுகிறார்கள்.\nகாமத்தைச் சரியான பாதையில் அனுபவிக்கத் தெரியாமல், மிகச்சிறிய நேரமே பலர் இன்பத்தை அனுபவிப்பதால், காமத்தை ‘சிற்றின்பம்’ என்கிறார்கள்.\nபேரின்பம் எனப்படும் உச்சகட்டத்தை அடைவதற்கு தடையாக இருப்பது குற்ற உணர்வுடன் கூடிய மனநிலைதான். அவசரமின்றி, ஆறுதலாகவும், அன்புடனும், ஆனந்தமாகவும் காமத்தை ஒவ்வொரு கணமும் முழுமையாகவும் அணுஅணுவாகவும் ரசிக்கும்போது உச்சகட்டம் எனப்படும் பேரின்பத்தைக் கண்டறியலாம்.\nபேரின்பம் என்பது கடவுளைக் கண்டறிவது. சிற்றின்பம் என்பது மனித உடல்களுக்குள் கிடைப்பது என்று வேதாந்தவாதிகள் சொல்லிவைத்திருப்பதைப் படுக்கை அறையில் கடைப்பிடிக்க வேண்டிய அவசியம் இல்லை.\nஎதற்காக உச்சகட்டம் அடைய வேண்டும் உடலுக்குள் ஒளிந்திருக்கும் இன்பத்தை அனுபவிக்க மட்டுமல்ல, மனித விடுதலைக்கும், தம்பதியர் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வதற்கும் உச்சகட்டம் வழிவகுக்கிறது.\nஉச்சகட்டத்தை அடைந்த தம்பதியினர் எவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடுவதில்லை. என்றால் என்னவென்றே தெரியாமல், கலவி இன்பம் அனுபவிக்கிறார்கள் என்பதுதான் கொடுமையாகும். இனியும் தொடரலாமா இந்த நிலைமை\nசங்க காலம் எனப்படும் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள், பாலியலை மிகவும் இயற்கையானதாகக் கருதினர். அதனால்தான் பாலுறவை காமக்கலையாக (Eroticism) பார்த்து, ரசித்து வாழ்ந்தார்கள்.\nபாலியல் ஆர்வம், உறவு, கலவியில் பெறும் இன்பம் என்று மூன்று நிலைகளில் ஆணும் பெண்ணும் சேர்ந்து உடல் மற்றும் மனரீதியில் பெறும் அனுபவங்கள் மற்றும் அதனால் ஏற்படும் மாற்றங்களுக்கு சங்க இலக்கியங்கள் முக்கியத்து��ம் தந்துள்ளன.\n’ என்று கேட்பதெல்லாம் நடக்கக்கூடிய காரியமில்லை என்றாலும், காதலன் தன்னுடைய காதலியிடம் இருந்து பெறும் சுகத்துக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறான் என்பதை உறுதியுடன் சொல்லும் நிலையாகும்.\n‘அவளுடன் ஒரே ஒரு முறை உறவுகொண்டால்போதும், அதற்குப்பிறகு அரை நாள் வாழ்க்கைகூடத் தேவை இல்லை, உயிரை விட்டு விடலாம்’ என்று பிதற்றுகிறான் ஒரு காதலன்.\n‘கடலால் சூழப்பட்ட இந்த முழு உலகும் பரிசாகக் கிடைத்தால்கூட, தன் காதலியின் பூப்போன்ற மேனியை அணைத்துப் பெறும் இன்பத்துக்கு ஈடாக முடியாது’ என்று புலம்புகிறான் ஒரு காதலன்.\nசங்க காலத்தில் ஆண்கள் மட்டுமே, பெண் மீதான விருப்பத்தை வெளிக்காட்டுகிறான் என்றில்லை; பெண்ணும் தன்னுடைய பாலியல் விருப்பத்தைத் தயங்காமல் வெளியிடுகிறாள்.\n‘தலைவன் வாழும் மலையில் இருந்து வரும் நீரில் மிதந்து வரும் காந்தள் மலரை முகர்ந்து பார்ப்பதே, தனக்கு இன்பம் கொடுப்பதாக உள்ளது’ என்று வெளிப்படையாகப் பேசுகிறாள் காதலி.\nகாதல் வயப்பட்டு, உள்ளத்தால் இணைந்த ஆணும் பெண்ணும் உடலுறவுகொள்வது இயல்பானதே என்று சத்தியம் செய்கிறது சங்க இலக்கியம். அதனாலே திருமணத்துக்கு முந்தைய காலங்களில், காதலர்கள் உறவுகொள்வதை தவறாகச் சித்தரிக்காமல் அங்கீகாரமே கொடுத்திருக்கிறது.\nகாமம் என்ற சொல், காதலுடன் நெருங்கிய தொடர்புடையதாகவே விளங்கியது என்று சொல்லலாம். பெண்களைப் பொறுத்தவரை தங்களது தேகத்தில் வழியும் இளமையானது, ஆண்களின் ஆசைக்குப் பயன்படாமல் வீணாகக் கழிவதே பெரும் வருத்தத்தைக் கொடுத்திருக்கிறது.\nபெண்கள் காமவயப்பட்டு, காம உணர்வுகளை வெளிப்படுத்தும் அருமையான பாடல்கள் பல சங்க இலக்கியத் தொகுப்பில் இடம் பெற்றுள்ளன\nதுபோன்ற பாடல்களில் இருந்து பாலியல் இன்பம் அனுபவிப்பதில் பெண்ணும் பெரும் ஆர்வம்கொண்டவளாக இருந்திருக்கிறாள் என்பதை அறியமுடிகிறது.\nபொதுவாகவே ஆணின் ஆசை, எதிர்பார்ப்பு எல்லாமே பெண்ணுடன் உடலுறவுகொள்வது என்ற சிந்தனையுடனே இருக்கும். ஆனால், பெண்ணின் காம வேட்கையானது வெவ்வேறு தளங்களில் நுட்பமாக விரியக்கூடியதாக இருக்கும்.\nஅதாவது, காதலன் வருகையைப் பார்த்தால்போதும், காதலன் மார்பில் சாய்ந்தால்போதும், காதலன் தலைமுடியை வருட வேண்டும், காதலனுக்கு வாய்க்கு ருசியாக உணவு கொடுக��க வேண்டும் என்று பெண்ணின் காமம் ஏராளமான ஆசைகள் கொண்டதாக இருக்கிறது.\nபெண் தன்னுடைய காமத்தைப் பொருள்படுத்தாமல் ஆணுக்கு இன்பம் கொடுப்பதையே தன்னுடைய நோக்கமாக முன்னிறுத்தி மகிழ்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறாள்.\nஆணின்……… மனத்தை பெண் வசப்படுத்த நினைக்கிறாள். ஆனால், மனம் என்ற ஒன்று இருப்பதையே மறந்து அல்லது புறக்கணித்து, பெண்ணின் உடலை அதிகாரம் செலுத்தவே முயற்சிக்கிறான் ஆண்.\nபிரிந்து சென்ற கணவன் இன்னொரு பெண்ணான பரத்தையின் வீட்டில் தங்கிவிட்ட பிறகு, காதல் பெண்ணின் மனம் படும் துயரம் அளவற்றது\nகாதலனுடன் பாலுறவுகொண்டதாகக் கனவு கண்டு மயங்கிப் பின்னர் விழித்தெழுந்து, குழப்பத்துடன் அவன் அருகில் படுத்திருக்கிறானோ எனத் தடவிப் பார்க்கும் பாடல், காமவயப்பட்ட பெண்ணின் ஆழ் மனத்தைத் தெளிவாகப் பதிவாக்கியுள்ளது.\nபெண்கள் உள்ளத்திலும் காமரசம் நிரம்பி வழிகிறது என்பதற்கு இந்தப் பாடல் கருத்தே நல்ல உதாரணம். பொருள் தேடிப் பிரிந்துபோன கணவனுக்காக வீட்டில் காத்திருக்கும் பெண் எதிர்கொள்ளும் பாலியல் மனநிலையை ஔவையார் ஒரு பாடலில் நுணுக்கமாக விவரித்துள்ளார். அதன் அர்த்தத்தை இங்கே பார்க்கலாம்.\n‘பெண்ணாகிய என்னுடைய மார்புகளுக்கிடையே இன்பத்துடன் படுத்துத் துயில்வதை விடுத்து, கொதிக்கும் வெய்யில் தரக்கூடிய கொடிய பாலை வழியில் பணம் தேடச் செல்கிறானே கணவன்’ என்று வருந்துகிறாள்.\nபிரிவு பற்றி யோசிக்கும்போது பாலியல் விழைவு இயற்கையாக இடம்பெறுவது சங்கக் கவிதைகளின் தனித்துவமாகும். சங்கக் கவிதைகளின் சாரம்சத்தில் இருந்து பாலியல் மிகவும் இயல்பான விஷயமாகத் தமிழர்களிடம் இருந்ததை உணர முடிகிறது.\nஆனால் சங்க காலத்துக்குப் பிறகு தமிழரின் வாழ்க்கையில் மதங்கள் ஆதிக்கம் செலுத்தியவுடன் பாலியல் எதிர்மறை அம்சமாகிவிட்டது. உடல் பற்றிய கொண்டாட்டங்கள் புறந்தள்ளப்பட்டன.\nஉடலை வருத்தித் தவம் இருப்பது, உடலைத் துறப்பதன் மூலம் வீடுபேறு அடைதல் போன்ற கருத்துகள் பாலுறவைக் கேவலமாக ஆக்கிவிட்டன. பாலியல் என்பது குற்றமாக, சிற்றின்பம் என்று குறிப்பிடப்பட்டு புறக்கணிக்கப்பட்டது.\nஉண்மையில், ஒத்த கருத்துடைய ஆணும் பெண்ணும் சேர்ந்து துய்க்கும் பாலுறவு பெரும்பேறு, பேரின்பம் என்பதுதான் தமிழர்களின் அடிப்படைக் குணமாகும்.\nமதங்கள் ஆட்சி செய்யத் தொடங்கிய பின்னர்தான் பெண்களை வெறுமனே பிள்ளை பெற்றுத்தரும் இயந்திரமாக ஆண்கள் மாற்றிவிட்டார்கள். இந்த நிலை மாற வேண்டும்.\nஆம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த நம் முன்னோர்களிடம் இருந்து பாலியல் ரீதியில் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம் இதுதான்.\nபாலியல் என்பது இயற்கையானது, இயல்பானது என்ற சிந்தனை ஆண்-பெண் அனைவருக்கும் ஏற்பட வேண்டும். அதுதான் வாழ்க்கையை சந்தோஷமாக எதிர்கொண்டு வெற்றிபெறும் வழியாகும\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nஒரு வருட இலவச கல்விக்காக கல்லூரி வளாகத்தில் நிர்வாணமாக ஓடிய 18 வயது மாணவி. நெதர்லாந்தில் பரபரப்பு.\nதங்க மலை ரகசியம்: நீலகிரியில் ஆபத்தான பயணம்\nகுளியலறை தொட்டியில் மூழ்க முடியுமா ஸ்ரீதேவி மர்ம மரணம் குறித்து விசாரிக்க மும்பை போலீசில் புகார்\nபத்மாவத்’ வெற்றி: ரிலீஸான 4 நாட்களில் வட அமெரிக்காவில் மட்டும் 4.9 மில்லியன் டாலர் வசூல் சாதனை\nகேரளத்துப் பெண்கள் அழகாக இருப்பதற்கு இதுதான் காரணமா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nasivenba.blogspot.com/2011/06/blog-post_28.html", "date_download": "2018-10-17T19:12:40Z", "digest": "sha1:FYCR3QWH3CYXFGZWK5RD5OKRAQR7TV3V", "length": 36303, "nlines": 201, "source_domain": "nasivenba.blogspot.com", "title": "நசிகேத வெண்பா: ஆன்மா மானிடத்தினும் பெரிது", "raw_content": "\nநசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது. உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்\nசாதிகள் சோறு இனமதம் தின்பண்டம்\nவாதிடும் நாமதன் வாய்க்கவளம் - வேதி\nகனிகள் குடிநீர் முகுலப் பசிக்கு\nமனிதம் முழுவதையும் விழுங்க வல்லது ஆன்மா. சாதிகள் அதற்குச் சோறு போல; இலையிலிட்டப் பண்டங்களாகும் இன மதங்கள்; ஞானிகள் கனிரசமும் குடிநீரும் போல; ஆன்மாவைப் பற்றி விவாதம் செய்யும் நீயும் நானும், விருந்தின் ஒரு கவளம் போலாவோம் (என்றான் எமன்).\nகனிகள்: பழங்கள், பழரசம் (கனி+கள்), பழமும் மதுவும் (கனி, கள்) எனப் பலவகையில் பொருள் கொள்ளலாம்\nபெரிய நேர்கோடை எப்படி அடையாளம் காண்பது கீழ்க்காணும் கோடு சிறியதா பெரியதா\nஇது euclid காலத்து தந்திரக் கேள்வி. 'பெரிய' என்று எதுவுமில்லை. அதாவது, அதனருகே, 'சிறிய' என ஒன்று தோன்றும் வரை. நேர்கோடை, 'பெரிய' நேர்கோடு என அடையாளம் காண வேண்டுமானால், அதனருகே 'சிறிய' நேர்கோடு ஒன்று எழுத வேண்டும். எழுதியதும், அதுவரை புலப்படாத 'பெரிய' தன்மை, திடீரென்று கண்ணுக்கும் அறிவுக்கும் புலப்படுகிறது.\n'பெரிய' நேர்கோடை அறிய முடிந்தது, 'சிறிய' நேர்கோடை நாம் அறிந்ததாலா சற்றுச் சிந்தித்தால், சிறிய நேர்கோடை 'சிறியது' என்று அறியவில்லை என்பதும் புரியும். சிறிய நேர்கோடை, நேர்கோடு என்றே அறிகிறோம். ஆயின், அதை அறிந்த அந்தக் கணத்தில், பெரிய கோடு புலப்படுகிறது.\nகோடுகள் வெறும் கோடுகளே. பெரிய கோடு தெரிவதில்லை - புரிவதாகும். அறிவதாகும். பேதம் புலனுக்குத் தெரியவும், மனதுக்குப் புரியவும் காரணமாக இருந்தது அறிவு.\nஇதே உத்தியினால் பெரியதைச் சிறியதாக்கவும் முடியும். தொடர்ந்து பெரிதும் சிறிதுமாக எழுதினால், in theory, அணுவை விடச் சிறிதாகவும் அண்டத்தை விடப் பெரிதாகவும் எழுதிக்கொண்டே போகலாம். to infinity and beyond.\nதிடீரென்று ஒரு ஞானவீச்சு நம்மைத் தாக்குகிறது.\nஎனில், பெரியது, சிறியது என்று எதுவுமே இல்லையோ\nநம்மை விடப் 'பெர���ய' ஒன்றை நமக்குள்ளே அடக்குவதும் அப்படித்தானோ நமக்குள்ளே அடங்கியிருக்கும் சிறிய ஒன்றை அறிந்ததும், பெரியது தன்னால் விளங்குமோ நமக்குள்ளே அடங்கியிருக்கும் சிறிய ஒன்றை அறிந்ததும், பெரியது தன்னால் விளங்குமோ கண்ணுக்குப் புலப்படாததை மனம் புரிந்து கொள்ளுமோ கண்ணுக்குப் புலப்படாததை மனம் புரிந்து கொள்ளுமோ\nசாதாரண வடிவியல், இப்படிக் கண்ணைக் கட்டித் திறக்கிறதே\nபுதுப்பார்வையில், திடீரென்று ஏனோ எல்லாமே நம்மை விடப் பெரியதாகவும், அதேநேரம் நமக்குள்ளே அடங்குவதாகவும் தோன்றுகிறது.\n கங்கை வெள்ளம் சங்குக்குள்ளே அடங்கிவிடாது..' - கண்ணதாசன் ]\n\"ஆன்மாவை எப்படி அடையாளம் காண்பது\n\"ஆன்மாவை அடையாளம் காண முடியாது\" என்றான் எமன்.\nநசிகேதனுக்குக் குழம்பியது. \"ஐயா, இத்தனை நேரம் ஆன்மாவை அறிய வேண்டும், ஆன்மா அப்படிப்பட்டது, ஆன்மா இப்படிப்பட்டது, என்று பலவாறாகச் சொல்லி ஆர்வத்தையும் அறிவையும் தூண்டிவிட்டு இப்போது ஆன்மாவை அடையாளம் காண முடியாது என்கிறீர்களே புரியவில்லையே\n\"ஆனால், அறிய முடியும்\" என்றான் எமன், புன்னகையுடன்.\n\"காண முடியாது, அறிய முடியும் என்கிறீர்கள். அதனால், அறிந்தவுடன் காணலாம் என்கிறீர்கள்\" என்றான் நசிகேதன் துடிப்புடன்.\n\"மிகச்சரி\" என்ற எமன், மகிழ்ந்தான். \"நசிகேதா, ஆன்மா உருவமற்றது, பிறப்போ இறப்போ அற்றது, அழிவற்றது என்ற நிலையில்... அதனைச் சுலபமாக, நேராக, அடையாளம் காண முடியாது அல்லவா கேள், ஆன்மாவின் இன்னொரு தன்மையையும் விளக்குகிறேன். ஆன்மா, மனிதத்தினும் பெரியது. நம் அத்தனை உயிரினும் பரந்தது.\nஆன்மாவின் பசிக்கு அத்தனையும் விருந்து.\nஎத்தனை சாதிகள், மதங்கள், இனங்கள், குலங்கள் என்று மனிதம் பிரிந்தாலும் அத்தனையும் ஆன்மாவின் விருந்து இலையில் அரிசிச் சோற்றின் பருக்கைகள் போன்றவை. உலகின் அத்தனை பேதங்களும் ஆன்மாவின் இலையில் பல்வகைத் தின்பண்டங்கள், கறிகள், கூட்டுகள், வறுவல்கள் போன்றவை. மெத்தப் படித்தவர், செல்வந்தர், ஞானி, உயர்ந்தவர், அரசர் என்று வெவ்வேறு சமூகத் தட்டுக்களைத் தேடியவர்கள் எல்லாம் ஆன்மாவின் இலையில் பழத்துண்டு, பழச்சாறு, குடிநீர் போலாவர். எல்லாம் விருந்தின் அம்சங்களே.\n ஆன்மாவைப் பற்றி இதோ நீயும் நானும் பேசியும் விவாதித்தும் வருகிறோம். நாம் இருவரும் ஆன்மாவின் விருந்தில் ஒரு வாய்க் கவளத்தினும் சிறியவர்கள். விருந்தோ முடிவில்லாத விருந்தாகும்\" என்றான் எமன்.\n\"புரிகிறது\" என்றான் நசிகேதன். \"ஆன்மாவின் வீச்சு அனைத்தையும் அடக்கி அதற்கு மேலும் பரவுகிறது. அதை அடையாளம் காணவும் அறியவும் முடியுமா என்ற அச்சம் எனக்குள் தோன்றுகிறது ஐயா\".\n\"ஆன்மா எல்லாவற்றையும் தன்னுள் அடக்கியது. அதே நேரம், அதன் அம்சம் நமக்குள் அடங்கியிருக்கிறது. ஆன்மா எனும் பெருங்கடல் உன்னுள் ஒரு சிறு குமிழியில் அடங்கியுள்ளது. அம்சத்தை முயன்று அறிந்தால், அதன் பயனாக நீ முழுமையான ஆன்மாவையும் அறியலாம்\" என்றான் எமன்.\n\"ஆன்மாவை எப்படி அறிவது என்ற கேள்வி எனக்குள் பெரும் கடலலையாய் எழுகிறது. அறியத்தான் வேண்டுமா என்ற கேள்வியும் சிறு அலையாய்ப் பின் தொடர்கிறதே\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: இரண்டாம் பகுதி, தமிழில் கதோபனிஷது, நசிகேத வெண்பா\nஇரு கோடுகளை வைத்து அருமையான விளக்கம். பாலச்சந்தரின் 'இருகோடுகள்' படத்தின் துவக்க காட்சியில் இது ஒரு புதிராக வரும். வரைந்த ஒரு கோட்டை அழிக்காமல் அதை எப்படி சிறிதாக்க முடியும் விடை, பக்கத்தில் ஒரு பெரிய கோட்டை வரைந்தால் இது சிறிதாகி விடும்.\n// புதுப்பார்வையில், திடீரென்று ஏனோ எல்லாமே நம்மை விடப் பெரியதாகவும், அதேநேரம் நமக்குள்ளே அடங்குவதாகவும் தோன்றுகிறது.// Beautiful\nஆன்மா உருவமில்லாதது எனும்போது அதை எப்படி காண முடியும் அதை அறிந்தவுடன் காணலாம் என்றால், எப்படி அதை அறிந்தவுடன் காணலாம் என்றால், எப்படி நம் ஆத்மசக்தியை நாம் அறிந்த பின், நம்மை நாமே காண்பதுதான் ஆன்மாவை நாம் கண்டதாக அர்த்தமா\n//\"ஆன்மாவை எப்படி அறிவது என்ற கேள்வி எனக்குள் பெரும் கடலலையாய் எழுகிறது. அறியத்தான் வேண்டுமா என்ற கேள்வியும் சிறு அலையாய்ப் பின் தொடர்கிறதே\"// அற்புதமான கேள்வி எமன் இதற்கு என்ன சொல்கிறார் என்பதை அறிய மிகுந்த ஆவலாக இருக்கிறது.\nஜூன் 28, 2011 8:23 முற்பகல்\nஉணவு விருந்தின் மேலே பெரு விருப்பு எற்பட வைத்துள்ளீர்கள்..\nஅதனால் தான் பெரு விருந்து படைத்து ஆன்ம குளிர்வை உணர்த்துகிறார்களா...\nஆன்மா மனிதனை ஆட்டுவிக்கிறதா அல்லது மனிதத்தை அனுபவிக்கிறதா \nஅற்புதமான வண்டியாக மனிதனும் அதை செவ்வனே ஓட்டுபவனாக ஆன்மாவும் ஒருங்கிணந்து செயல் படுகிறதா...\nஆன்மா வை அறியும் வரை அது வேறாக நிற்பதுவும் அறிந்தபின் வேராகவும் மாற���வதுமாக உணர்கிறோமா \nஜூன் 28, 2011 9:49 முற்பகல்\nஇந்த செய்யுளை தமிழில் எப்படி எழுதப் போறீங்கனு இன்டரஸ்டிங்கா எதிர் பார்த்தேன். சாமர்த்தியமா எழுதியிருக்கீங்க என்ரு சொல்லணும். பாராட்டுக்கள்.\nஜூன் 28, 2011 8:19 பிற்பகல்\nabstract விஷயத்தை கோடுகளை வைத்து விளக்கம் தந்திருப்பதையும் பாராட்டுகிறேன். ரொம்ப சிம்பிளான விளக்கம். கண்ணுக்குப் புலப்படாததை மனம் புரிந்து கொள்ளுமா என்று கேட்கிறீர்கள். 'பெரிய' ஒன்று ஆன்மா மட்டும் தானா என்று நான் கேட்கிறேன். அங்கே போக மாட்டென் என்கிறீகளோ :)\nmeenakshi மேடம். இருகோடுகள் எனக்கு மிகவும் பிடித்த தமிழ்ப்படம். நல்ல கமென்ட். (எப்படி இருக்கீங்க, சௌக்கியமா\nஜூன் 28, 2011 8:24 பிற்பகல்\nகண்ணதாசன் மேற்கோள்கள் எல்லாமே பொருத்தம். காற்றுக்கென்ன வேலி ரொம்பவுமே பொருத்தம். புது ஏங்கிளில் சிந்திக்க வைத்தது. நல்லா பிடிச்சீங்க சார். தவறா எண்ணவேண்டாம், சில பதிவுகளில் முதலில் அதைத்தான் செக் பண்ணுறது:))\nஜூன் 28, 2011 8:34 பிற்பகல்\n கடலும், வானும்,மலையும் ,மண்ணும், மானும், புலியும், மீனும் ,மலரும் கடவுள் படைத்தது. மனிதனோ ,அந்தக்கடவுளையே படைத்தவன். \"எதனைக் கண்டான் -மதம் தனைப்படைத்தான்-கண்ணதாசன்---அற்புதமான வரிகள்.---காஸ்யபன்\nஜூன் 28, 2011 10:31 பிற்பகல்\nஜூன் 29, 2011 7:56 முற்பகல்\nவெண்பாவை ரசித்தேன். ஆன்மாவின் பசி பற்றிய விளக்கமும் இரு கோடுகள் தத்துவமும் -- என் சிற்றறிவுக்கு ஏதோ புரிந்தாற்போல தெரிகிறது. தொடர்கிறேன்\nஜூன் 29, 2011 8:55 முற்பகல்\nகடவுளையே படைத்தவன் என்பது நமது கழகங்களின் கற்பிதம்... அறிந்தான்..அறிய முயற்சிக்கிறான் ..அறிவான்....\nஜூன் 29, 2011 9:38 முற்பகல்\nநன்றி meenakshi, பத்மநாபன், ராமசுப்ரமணியன், kashyapan, சிவகுமாரன், ...\nஜூன் 29, 2011 4:30 பிற்பகல்\nவரிசையை கொஞ்சம் மாற்றியிருக்கிறேன் ராமசுப்ரமணியன்; இன்னும் ஐந்து பாடல்கள் இருக்கின்றன. இந்த வரிசை பொருந்தி வருவதாக நினைக்கிறேன். இல்லாவிட்டால் சொல்லுங்கள்.\nஜூன் 29, 2011 4:32 பிற்பகல்\nசாதி சமூகப் பெயர்களைக் குறிப்பிடுவதில்லை என்று தொடக்கத்திலேயே சொல்லியுள்ளேன் ராமசுப்ரமணியன் - இந்தப் பாடலின் கருத்து கெடவில்லை என நினைக்கிறேன், சரியா\nஜூன் 29, 2011 4:34 பிற்பகல்\nவண்டி-ஓட்டுனர் உவமை வெகு அழகு பத்மநாபன். தனனறிவு பரந்த ஆன்மாவுக்கு வழிகாட்டி என்கிறது இன்னொரு பாடல். நீங்கள் முந்திக் கொண்டு விட்டீர்கள் :)\nஜூன் 29, 2011 4:37 பிற்பகல்\nவ��றாக நிற்பதும் வேராக அறிவதும் - ஆகா ஆகா (அசத்துறீங்க பத்மநாபன், அப்படியே எடுத்துக் கொள்ளலாம் போலிருக்கிறதே ஹார்லிக்ஸ் போல\nஜூன் 29, 2011 4:39 பிற்பகல்\nமனதை உலுக்கும் கண்ணதாசன் வரிகள் காஸ்யபன், சரியாகச் சொன்னீர்கள்.\nஜூன் 29, 2011 4:40 பிற்பகல்\nஅழகான கேள்வி கேட்டு அதற்கு ஏற்ற அருமையான பதிலையும் நீங்களே சொல்லிவிட்டீர்கள் meenakshi :)\nகாணாததை 'அறிவதால்' காண்கிறோம். 'பெரிய' கோடு கண்ணில் படுவது எப்படி என்று இன்னொரு முறை யோசித்துப் பாருங்கள். சிறிய கோடு பெரிய கோடு என்று எதுவுமே இல்லை; எனினும் 'பெரிய' என்று அறிகிறோம், உணர்கிறோம் - அதனால் காண்கிறோம். புலனறிவின் reverse. கண்ணுக்குப் புலப்பட்டது அறிவுக்குப் புலப்பட்டால் சாதாரணம்; அறிவுக்குப் புலப்பட்டது கண்ணுக்குப் புலப்பட்டால் அசாதாரணம். ஆன்மா அசாதாரணம். அறிவுக்குப் புலப்படுவது உண்மையில் கண்ணுக்குப் புலப்படுவதில்லை - எனினும் புலப்படுகிறது இல்லையா கண்ணை ஏமாற்றலாம், அறிவை ஏமாற்ற முடியாது. இங்கே 'பெரியது' இருப்பதாக கண்ணை நம்பவைப்பது அறிவு. கண்ணைப் பொறுத்தவரை அது காண்பதாகவே நினைக்கிறது, சரியா கண்ணை ஏமாற்றலாம், அறிவை ஏமாற்ற முடியாது. இங்கே 'பெரியது' இருப்பதாக கண்ணை நம்பவைப்பது அறிவு. கண்ணைப் பொறுத்தவரை அது காண்பதாகவே நினைக்கிறது, சரியா (காரணம், கண்ணைக் கட்டுவதும் அறிவே :)\nகாணாததை 'அறிவதால்' காண்பது எல்லோருக்கும் வரும் கலையல்ல. அதே நேரம்,'அறிந்தும்' கண்ணுக்குத் தெரியாமல் இருப்பது நம் எல்லாருக்கும் ஏற்படும் அனுபவம் தான். கண்ணுக்குத் தெரிந்தால் ஒரு comfort; அறிவுக்கு மட்டும் தெரிந்தாலும் அதை புலன் உணரும் வண்ணம் செயல்படுத்துவதில் நம் எல்லாருக்குமே ஒரு தயக்கம் உண்டு. அதனால் தான் சில நேரம் உருப்படாமல் போகிறோம். வாழ்வு, சமூகம், அரசியல், வழிபாடு என்று பலவகைகளிலும் 'கண்மூடி' நடக்கிறோம். நம்முடைய அறிவுக்குத் தெரிந்தாலும் கண்களுக்குத் தெரியவில்லையே - அதனால் கண்மூடி நடக்கிறோம் எனலாமோ\nஜூன் 29, 2011 9:26 பிற்பகல்\nபுலனும் அறிவும் படித்த பிறகு உடனே இந்த சினிமா பாட்டு ஞாபகம் வந்தது '''கண்ணோடு பார்ப்பதெல்லாம் தலைவா கண்களுக்கு சொந்தமில்லை ''' சினிமாவில் காதல் பயணம் ....இங்கு அறிவு பயணம் .....\nஜூன் 30, 2011 1:04 முற்பகல்\n//கண்ணுக்குப் புலப்பட்டது அறிவுக்குப் புலப்பட்டால் சாதாரணம்; அறிவுக்குப் புலப்பட்டத��� கண்ணுக்குப் புலப்பட்டால் அசாதாரணம்.//\n//காணாததை 'அறிவதால்' காண்பது எல்லோருக்கும் வரும் கலையல்ல.//\nதெளிவான அருமையான விளக்கம் அப்பாதுரை. இதற்காகவே உங்களிடம் மேலும், மேலும் கேள்விகளை கேட்க தோன்றுகிறது. :) உங்கள் அறிவுக்கு தலை வணங்குகிறேன். மேலும் உங்கள் பொறுமைக்கும்தான். :)\nஉங்கள் விளக்கத்தை படித்தபோது நினைவுக்கு வந்த பாடல் வரிகள் 'கண்ணை நம்பாதே, உன்னை ஏமாற்றும். அறிவை நீ நம்பு, உள்ளம் தெளிவாகும்' என்பதுதான்.\nஜூன் 30, 2011 9:35 முற்பகல்\nசுவையான திரைப்பாடல் வரிகள் பத்மநாபன், meenakshi, ...\nபின்னூட்டம் எழுதும் போது எனக்குத் தோன்றிய வரிகளை அடுத்த பதிவில் எழுதியிருக்கிறேன்.\nஜூன் 30, 2011 10:09 முற்பகல்\nஆன்மா பற்றின விளக்காங்களும், கேள்விகளும் சிந்திக்கத் தூண்டுவன...\nசினிமா பாட்டோடு நிறுத்திக் கொள்கிறேன்..\nநீங்கள் குறிப்பிடப்போகும் பாட்டு இதுவா\n உன்னை ஏமாற்றும்.உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம்.. முடிவெல்லாதது.....\nஅறிவை நீ நம்பு. உள்ளம் தெளிவாகும்..அடையாளம் காட்டும்.. பொய்யே சொல்லாதது....\nஜூன் 30, 2011 12:53 பிற்பகல்\nநான் பத்மநாபன் கட்சி :)\nசினிமாப் பாட்டோடு நிறுத்திக் கொள்கிறீர்களா நியாயமா\nஜூன் 30, 2011 1:09 பிற்பகல்\nமோகன்ஜிஜி... அது மினாக்‌ஷி மேடம் சொல்லிய பாட்டு..\nஅப்பாதுரையின் ரசனை வித்தியாசமாக இருக்கும் சொன்னவுடன் அட இந்த பாட்டா என சொல்ல வைக்கும்...\nஸ்ரீ...வர்றக்குள்ள நான் மூன்று கண்கள் பாட்டு சொல்லிவிடுகிறேன்.... ( இது மூன்றாம் சுழியாக பாவித்து)\nகண்கள் இரண்டும் உன்னைக் கண்டு பேசுமோ.....சோகக் காதல்...\nகாத்திருந்த கண்களே... சுகக் காதல்...\nகண்கள் இரண்டால், கண்கள் இரண்டால்... உணர்வுக் காதல்\nஜூன் 30, 2011 1:23 பிற்பகல்\n\"கண்கள் இரண்டால், கண்கள் இரண்டால்\" கேட்டதே இல்லையே பத்மநாபன்\nஜூன் 30, 2011 1:33 பிற்பகல்\nநடுக்காலத்து பாட்டை எல்லாம் சரமாறிய ஞாபகம் வச்சு ரசிக்கும் நீங்கள், இந்த கால பாட்டு விஷயத்துல அப்டேட்டட் இல்லையேன்னு எனக்கு சங்கடம் ...\nஒரு சுய விளம்பரம்... கொஞ்ச நாள் முன்னாடி என்னோட பதிவு ஒன்றில் தெரிவு செய்த பாடல்.http://aanandhavaasippu.blogspot.com/2010_05_25_archive.html. கேட்டுவிட்டு திட்டோ பாராட்டோ அங்கேயே சொல்லிருங்க....மூணாவது பாட்டா தெரிவு செய்திருப்பேன்....\nஜூன் 30, 2011 1:49 பிற்பகல்\nஇந்தக்கால பாட்டு கேட்க வாய்ப்பே இல்லை பத்மநாபன். வாய்ப்பைத் தேடவும் இல்லை :) உங்க பதிவுல போய்க் கேட்ட���ப் பார்க்கிறேன்.\nஜூன் 30, 2011 1:55 பிற்பகல்\nஜூன் 30, 2011 4:15 பிற்பகல்\nஎண்ணங்கள் அல்லது மனம் அல்லது நெஞ்சு கண்கள் பார்ப்பதை அப்படியே உள் வாங்கிக் கொண்டால் காட்சியோடு ஒன்றி விடும்...\n\"கண்கள் எங்கே...நெஞ்சமும் அங்கே....கண்ட போதே சென்றன அங்கே...\"\nஜூன் 30, 2011 8:08 பிற்பகல்\nகண்கள் என்ற வார்த்தையை மட்டும் கணக்கில் கொண்டாள் நிறைய பாடல்கள் சொல்லலாம். இங்கு சொல்லப் பட்டிருக்கும் கருத்தோடு கொஞ்சமாவது ஒத்துப் போகணுமே...இது ஓகேயா...\n\"கண் போன போக்கிலே கால் போகலாமா...கால் போன போக்கிலே மனம் போகலாமா...\"\nஜூன் 30, 2011 8:28 பிற்பகல்\nகாதல் பயணத்தில் இந்த கருத்துக்கு இது போன்ற பாடல்கள் இருக்கலாம் என்று நினைக்கிறேன்.\n'காணாத கோலம் நீ காணும் நேரம், வாய் பேச தோன்றுமா'\n'காதல் என்றால் என்னவென்று கண்ணை மூடி காணவா'\n'கண்களினால் காண்பதெலாம் மனதினிலே பார்த்துவிட்டேன்'\n'காணாததும் கேளாததும் காதலில் விளங்கிடுமோ'\n'பயணம் தொடர்ந்தால் காட்சி கிடைக்கும், காட்சி கிடைத்தால் கவலை தீரும்'\nஇன்னமும் கூட இது போல நிறைய இருக்கிறது.\nஜூலை 01, 2011 6:43 முற்பகல்\nகருத்துக்கு ஏற்ற பாடல் என்பதெல்லாம் சட்டென்று தோன்றும் போது வருவதில்லையே ஸ்ரீராம் நீங்கள் சொன்ன பிறகு யோசித்தேன். எனக்குத் தோன்றிய வரிகள் அடுத்த பதிவுக்கு பொருத்தமாக இருப்பதை :) ஒரு வேளை என் கண்கள் இந்தப் பதிவிலும் அறிவு அடுத்தப் பதிவிலும் இருந்ததோ என்னவோ நீங்கள் சொன்ன பிறகு யோசித்தேன். எனக்குத் தோன்றிய வரிகள் அடுத்த பதிவுக்கு பொருத்தமாக இருப்பதை :) ஒரு வேளை என் கண்கள் இந்தப் பதிவிலும் அறிவு அடுத்தப் பதிவிலும் இருந்ததோ என்னவோ கண் போன போக்கிலே.. சரி தான்.\nஜூலை 01, 2011 9:48 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅறிவிலார் எமன் வலையில் விழுவார்\n© அப்பாதுரை. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/20/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%8B%E0%AE%95-1316337.html", "date_download": "2018-10-17T18:55:41Z", "digest": "sha1:R3Z26P7U4QMZTDW5KVHEU47EXOS3HSY2", "length": 10735, "nlines": 122, "source_domain": "www.dinamani.com", "title": "சிறந்த விளையாட்டு வீரர் ஜோகோவிச்; வீராங்கனை செரீனா: 3ஆவது முறையாகத் தேர்வு- Dinamani", "raw_content": "\nசிறந்த விளையாட்டு வீரர் ஜோகோவிச்; வீராங்கனை செரீனா: 3ஆவது முறையாகத் தேர்வு\nBy பெர்ல���ன், | Published on : 20th April 2016 12:44 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\n2016ஆம் ஆண்டுக்கான \"உலகின் சிறந்த விளையாட்டு வீரர்\" விருதை செர்பிய டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச்சும், \"சிறந்த வீராங்கனை' விருதை அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸýம் தட்டிச் சென்றுள்ளனர்.\n\"16ஆவது லெüரியஸ் உலக விளையாட்டு விருதுகள்' வழங்கும் விழா ஜெர்மன் தலைநகர் பெர்லினில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஇதில் உலகின் சிறந்த விளையாட்டு வீரருக்கான விருதை 3ஆவது முறையாக வென்ற ஜோகோவிச் கூறியதாவது:\nஇந்த விருதை பெறுவது பெருமையாக உள்ளது. என்னுடன் தற்போது இருக்கும் குழுவினர் இன்றி, இந்த விருது எனக்கு சாத்தியமில்லை. என்னை இந்த நிலை வரை அழைத்து வந்த, டென்னிஸ் மீதான எனது அன்பிற்கு நான் கடமைப்பட்டுள்ளேன்.\nஎனக்கு முன்னுதாரணமாக இருந்து வரும் நிக்கி லெüடா, ஜோஹன் க்ரையுஃப் ஆகிய இருவருக்கும் நன்றி தெரிவித்து இந்த விருதை அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று ஜோகோவிச் கூறினார். இதற்கு முன்பாக 2012, 2015-ஆம் ஆண்டுகளில் அவர் இந்த விருதை வென்றது குறிப்பிடத்தக்கது.\nஇதனிடையே, \"உலகின் சிறந்த வீராங்கனை' விருதுக்கு செரீனா வில்லியம்ஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். எனினும், இந்த விருது நிகழ்ச்சிக்கு அவர் வருகை தரவில்லை. இந்த விருதுக்கு இதுவரை 10 முறை பரிந்துரைக்கப்பட்ட செரீனா வில்லியம்ஸ், இத்துடன் 3 முறை விருது வென்றுள்ளார்.\nசிறந்த வீரருக்கான விருதுக்காக 5ஆவது முறையாக பரிந்துரைக்கப்பட்டிருந்த கால்பந்தாட்ட வீரர் லயோனல் மெஸ்ஸி, இம்முறையும் விருது வாய்ப்பை இழந்தார்.\nவாழ்நாள் சாதனையாளருக்கான விருது, ஆஸ்தீரியாவைச் சேர்ந்தவரும், ஃபார்முலா ஒன் கார் பந்தயத்தின் 3 முறை உலக சாம்பியனுமான நிக்கி லெüடாவுக்கு வழங்கப்பட்டது. அப்போது, \"இந்த விருதை, தோல்வியடைந்த அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். ஏனெனில், தோல்விக்குப் பிறகே நான் அதிகம் கற்றுக்கொண்டேன்' என்றார்.\n\"சிறந்த மனநிலை கொண்ட வீரருக்கான விருது', மறைந்த நெதர்லாந்து கால்பந்து வீரர் ஜோஹன் கிரையுஃபுக்கு அறிவிக்கப்பட்டது.\n2016ஆம் ஆண்டுக்கான விருது வழங்கப்பட்டவர்கள்\n*நோவக் ஜோகோவிச் (டென்னிஸ், செர்பியா)- உலகின் சிறந்த விளையாட்டு வீரர்\n*செரீனா வில்லியம்ஸ் (டென்னிஸ், அமெரிக்கா)- உலகின் சிறந்த விளையாட்டு வீராங்கனை\n*ஆல் பிளாக்ஸ் (ரக்பி அணி, நியூஸிலாந்து)- உலகின் சிறந்த அணி\n*ஜோர்டன் ஸ்பீத் (கோல்ஃப், அமெரிக்கா)- சிறந்த திருப்புமுனை வீரர்\n*டான் கார்டர் (ரக்பி, நியூஸிலாந்து)- உலகின் சிறந்த மீண்டு வந்த வீரர்\n*டேனியல் டயஸ் (நீச்சல், பிரேசில்)- உலகின் சிறந்த மாற்றுத்திறனாளி வீரர்\n*ஜான் ஃப்ரோடேனோ (அயன்மேன் ட்ரையத்லான், ஜெர்மனி)- உலகின் சிறந்த அதிரடி வீரர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/08/02/", "date_download": "2018-10-17T19:07:19Z", "digest": "sha1:C3VJEXEC3GTTZOQRYADIFZBVGV4MYSLN", "length": 12717, "nlines": 104, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "August 2, 2018 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nகிழக்கு மாகாண முன்பள்ளி ஆசிரியர்களின் வேதனத்தை கிரமமாக வழங்கக் கோரிக்கை\nகிழக்கு மாகாணத்தில் உள்ள முன்பள்ளி பாடசாலைகளில் அர்ப்பணிப்பான சேவையாற்றிவரும் சுமார் மூவாயிரத்தி ஐநூறுக்கும் மேற்பட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கு 2015 ஆம் ஆண்டு தொடக்கம் தலா ஒவ்வொரு ஆசிரியருக்கும்…\nஅரசாங்க வட்டிச் சலுகை கடன் திட்டம்யாழில் அறிமுகம்\nதேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் அரசாங்க வட்டிச் சலுகை கடன் திட்டத்தை அறிமுகப்படுத்தும் நிகழ்வு யாழில் இடம்பெற்றது. முன்னாள் ஜனாதிபதியும், நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் தலைவருமான சந்திரிக்கா…\nமன்னார் உயிலங்குளத்தில் மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகம் திறப்பு\n(மன்னார் நிருபர்) மன்னார் உயிலங்குளத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிரதி மாகாண விவசாயப்பணிப்பாளர் அலுவலகம் இன்று (2) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது….\nவவுனியா கள்ளிக்குளத்தில் குப்பை கொட்ட சத்தியலிங்கம் எதிர்ப்பு\nவவுனியா கள்ளிக்குளத்த���ல் குப்பை கொட்டுவதற்கு வடமாகாணசபை உறுப்பினர் சத்தியலிங்கம் எதிர்ப்பு தெரிவித்து மாவட்ட அரசாங்க அதிபருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். வவுனியா மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களினால்…\nமுதலமைச்சர் வேட்பாளர் குறித்து உரியநேரத்தில் முடிவு-மாவை\nவடக்கு மாகாண சபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக யாரைக் களமிறக்குவது என்று, உரிய நேரத்தில், முடிவெடுக்கப்படும் என்று, நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா…\nகல்முனை மாநகரசபை தற்காலிக ஊழியர்களின் நியாயமான கோரிக்கையை கேட்டறிந்தார் கோடீஸ்வரன் எம்.பி\nநீண்ட காலமாக கடமையாற்றி வருகின்ற தமக்கு நிரந்தர நியமனம் வழங்காமல், அரசியல் ரீதியாக புதிதாக சிலருக்கு கிழக்கு மாகாண சபையினால் நிரந்தர நியமனம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்து கல்முனை…\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபை முள்ளிப்பற்று உப அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டி வைப்பு\nமிக நீண்ட காலமாக பெரும் இடர்பாடுகளுக்கு மத்தியில் இயங்கி வந்த பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் உப அலுவலகமான முள்ளிப்பற்றுக்கான ஆயுள்வேதம்,நூலகத்துடன் கூடிய உப அலுவலகம் அமைப்பதற்கான நிகழ்வுகள்…\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஅவன் கிடக்கிறான் குடிகாறன் எனக்கு வார் என்று சொன்ன குடிகாரன் கதையாக சலுகைகளைக் காட்டி தமிழர்களை ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் முதலமைச்சர் விக்னேஸ்வரன்…\nமாகாண சபையை நடத்த வலுவற்ற முதல்வர் வடக்கில் வன்முறையை எப்படி அடக்குவார்\nkugan — August 2, 2018 in சிறப்புச் செய்திகள்\nமாகாண சபைக்கு உள்ள அதிகாரங்களைச் சரிவரச் செயற்படுத்த ஏறத்தாழ ஐந்து வருடங்களாக முடியாத முதலமைச்சர் இரண்டு மாதங்களில் வடக்கு வன்முறையை அடக்குவார் என்று எம்மை நம்பச் சொல்கின்றீர்களா\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடி��ணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும் ஆலை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nஉருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/puthu-puthu-arthangal/18701-puthuputhu-arthangal-18-09-2017.html", "date_download": "2018-10-17T18:56:17Z", "digest": "sha1:W3IZFSUDH6X4WRJMRV7GFAOHWVO2LA5B", "length": 4661, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "புதுப்புது அர்த்தங்கள் - 18/09/2017 | Puthuputhu Arthangal - 18/09/2017", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nபுதுப்புது அர்த்தங்கள் - 18/09/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 18/09/2017\nபுதுப்புது அர்த்தங்கள் - 17/10/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 05/09/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 27/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 26/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 20/08/2018\nபுதுப்புது அர்த்தங்கள் - 18/08/2018\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T18:34:08Z", "digest": "sha1:BVSP27R6LGQTLMLN2HOXKCO5IZIBYGSY", "length": 4878, "nlines": 66, "source_domain": "universaltamil.com", "title": "மோட்டார் சைக்கிள் Archives – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு குறிச்சொற்கள் மோட்டார் சைக்கிள்\nஇராணுவ லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் இருவர் படுகாயம்\nவிபத்தில் இருந்து உயிர் தப்பிய பிரதமர் ரணில்..\nமின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதுண்டதில் இளைஞர் பலி – ஒருவர் கால் முறிந்து படுகாயம்\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிகளுக்கு புதியவகை எரிபொருள் விரைவில் அறிமுகம்\nமுச்சக்கர வண்டி மற்றும் மோட்டார் சைக்கிள் சாரதிகளுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி\nமோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டி ஓட்டுனர்களுக்கு ஓர் மகிழ்ச்சிகரமான செய்தி\nஉயர் தொழில்நுட்ப மோட்டார் சைக்கிள் தொடர்பில் கோரிக்கை\nமோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி\nமோட்டார் சைக்கிள் தீப்பற்றி இளைஞன் பலி\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00313.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://thottarayaswamy.adadaa.com/page/2/", "date_download": "2018-10-17T18:12:19Z", "digest": "sha1:HCEVRR3MWLBXVC3GXYRJNRCUWSVQN7A4", "length": 13395, "nlines": 217, "source_domain": "thottarayaswamy.adadaa.com", "title": "நீ நான் க‌விதை காத‌ல் - Page 2", "raw_content": "நீ நான் க‌விதை காத‌ல்\nஅன்று தந்ததும் அதே முத்தம்\nTags: தேவதைகளின் ஊர்வலம், முத்தம்\nசாய‌லில் நான் விழ்ந்து கிட‌க்கின்றேனா\nநான் சேமித்த‌ க‌ண்ணீர் துளிக‌ள்.\nதேன் குடிக்க‌ சுற்றி சுற்றி\nஅந்த‌ நீல‌ ந‌திக்க‌ரை ஓர‌ம்\nமுன் இர‌வின் முழு ஒளியில்\nவின்னைத் தாண்டி வ‌ரும் வ‌ழியில்\nகாவ‌ல் வைத்திருந்தேன் என் விழியை\nஅதில் செய்தியில்லை, என்னுள் செய‌லுமில்லை\nஇனி செதில்க‌ளுக்கும் உயிர் சொந்த‌மில்லை\nயார் அடித்தும் வ‌லித்த‌தில்லை உன்\nக‌ண் அடியில் காத‌ல் விதைக்கும் முன்னே\nநீ உழுது பின் நான் விளைந்த‌ அந்த‌\nம‌னி ம‌னியான‌ ம‌ணிப்பொழுதில் நான்\nம‌ல‌ர்ந்து விட்டேன், ஏன் இல்லை நீ\nக‌ட‌வுளின் வாச‌ம், நான் க‌ண்டு கொண்ட‌\nஅந்த‌ ச‌ந்திப்பொழுதின் தோள் சாய்த‌தில்,\nஉன் சாய‌ல் க‌ண்ட‌ க‌ட‌வுளிட‌ம், நான்\nசாந்தி கொண்டேன் உன் ச‌ம‌ய‌த்திட‌ம்\nஎன் நீண்ட‌ பிரிவை க‌ல‌ந்து வைக்கும்\nநீ வ‌ருகையிலே அதில் கால் ந‌னைத்து\nஎன் உயிரின் மிச்ச‌த்தையும் க‌ரைத்துவிடு.\nஅறிவே இல்லை உன‌க்கு என்று\nஎன‌க்கு நான் எழுதி அனுப்புவ‌தும்\nஉன‌க்காக‌ நீ எழுதிக் கொண்ட‌தும்\nஎழுத்துக‌ளை தாண்டி மெய்யும் உயிரும்\nஏதோ ஒரு அஞ்ச‌ல் நிலைய‌த்தில்\nந‌ல‌ம் விசாரித்த‌ நிக‌ழ்வை நான்\nப‌டித்த‌ உன் க‌டித‌ம் சொல்லிய‌து.\nஉன் க‌டித‌ம் என் க‌டித‌த்தின்மேல்\nசிற‌க‌டித்து நீ சிரிக்கும் போதேல்லாம்\nஎன் தோட்ட‌த்தில் ரோஜா செடிக‌ள்\nTags: இமை, ப‌டிம‌ங்க‌ள், ரோஜா\nCategories Select CategoryUncategorizedக‌விதைதேவதைகளின் ஊர்வலம்வன்முறை\nvalaiyakam.com on காற்றினிலே வரும் கீதம்\nகவிதை. பலகீனம் பூக்கள் மால‌தி மைத‌ரி முத்த‌க் காடு ரோஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/121638/news/121638.html", "date_download": "2018-10-17T18:37:36Z", "digest": "sha1:B6HYPJ5HG343BWMWRQPBW4AMYSZHKD3Z", "length": 9301, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "தினமும் உடல் ரீதியான தீண்டுதலில் ஈடுபடுவதால் உண்டாகும் 5 நன்மைகள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nதினமும் உடல் ரீதியான தீண்டுதலில் ஈடுபடுவதால் உண்டாகும் 5 நன்மைகள்…\nதீண்டுதல் என்பது ஏதோ இச்சை உணர்வல்ல. ஆம், கணவன், மனைவிக்குள் தீண்டுதல் என்பது அவர்களது உறவை இணைக்கும், இணக்கத்தை அதிகரிக்க கூடிய ஓர் சக்தி அல்லது ஊன்றுகோல் என்று கூறலாம்.\nவெறும் உடலுறவு மட்டுமே எப்படி நிலையான இல்லறம் ஆகாதோ. அதே போல உடலுறவு இல்லாத இல்லறமும் நிலையாக இருக்காது. உடலும், மனதும் சரியாக இணைந்த உறவே ஓர் முழுமையான இல்லற வாழ்க்கை.\nஇதற்காக தான் மன ரீதியான, உடல் ரீதியான முதிர்ச்சி சரியாக கொண்டு ஆண், பெண் இல்லறத்தில் பயணிக்க வேண்டும் என நமது முன்னோர்கள் வயதி வித்தியாசம் அவசியம் என கூறினார். இனி, தினமும் உடல் ரீதியான தீண்டுதல்கள் இருக்க வேண்டும் என்பதற்கான 5 காரணங்கள் பற்றி பார்க்கலாம்…\n நீங்கள் உடல்ரீதியாக மட்டுமின்றி, மனம் ரீதியாகவும் சோர்வாக இருக்கிறீர்கள், சோகம் உங்களை சூழந்துள்ளது அதை தவிர்க்க வேண்டும் என்றால், நீங்கள் தினமும் துணையுடன் தீண்டுதல்களில் ஈடுபடுவது சரியான தீர்வை அளிக்கும். வெறும் உறவுக் கொள்வதால் என்பதை தாண்டி, அந்த நேரத்தில் உங்களுக்கு கிடக்கும் அரவணைப்பு ஓர் சிறந்த மருந்தாக பயன்படுகிறது.\n உங்கள் மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கிறது, தோல்வி பயம் தொற்றிக் கொண்டுள்ளது எனில், நீங்கள் தினமும் தீண்டுதலில் ஈடுபட வேண்டும். இது, உங்களுக்குள் இருக்கும் எதிர்மறை எண்ணங்களை போக்கி, மனநலம் மேலோங்க உதவும்.\n உங்கள் இருவருக்குள்ளேயே மனஸ்தாபம் இருக்கிறது, சரியான இணக்கம் இல்லை எனில், நீங்கள் தினமும் தீண்டுதலில் ஈடுபட வேண்டும். இது, உங்கள் உறவு பாலத்தை இணைக்கும், இறுக்கமடைய செய்யும். உங்கள் இருவருக்குள் மீண்டும் ஓர் மறுமலர்ச்சி உண்டாக பயனளிக்கும்.\n அரவணைப்பு, அன்பு, அக்கறை என்பதை தாண்டி தீண்டுதல் என்பது தம்பதிகளுக்கு மத்தியில் ஓர் தனிப்பட்ட தேவையும் கூட. யோகாவிற்கு இணையான மனதை ஒருமுகப்படுத்தும் தன்மை கொண்டது தாம்பத்தியம். எனவே, உங்கள் உறவில் இந்த தீண்டுதலுக்கு தடா விதிப்பதும், நீண்ட இடைவேளை எடுத்துக் கொள்வதும் தவறு.\n நாம் பேசும் மொழியை தான், கை ஜாடை, கண் ஜாடை என்பது போல உடல் மொழியும் இருக்கிறது. இது தம்பதிகளுக்கு தெரிந்த விஷயம். இந்த உடல் மொழிக்கு ஓர் சக்தி உள்ளது. இதை தம்பதிகள் இழந்துவிட கூடாது. இந்த உடல் மொழியானது அன்பை, அரவணைப்பை அதிகரிக்க கூடியது. எனவே, இதை வலுப்படுத்தும் தீண்டுதலை கைவிட்டுவிட வேண்டாம்.\nPosted in: செய்திகள், அவ்வப்போது கிளாமர்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கில��டப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\nமாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/52276/news/52276.html", "date_download": "2018-10-17T18:44:03Z", "digest": "sha1:GY25P4U4XE7CW7FA42P5LQFYVBHKNQIH", "length": 5425, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை சரீரப் பிணையில் விடுதலை : நிதர்சனம்", "raw_content": "\nமகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை சரீரப் பிணையில் விடுதலை\nதாய் வெளிநாடு சென்றிருந்த வேளையில் சொந்த மகளை இரண்டு வருடங்களாக பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த தந்தைக்கு எதிரான வழக்கு நேற்று மாவனல்ல மாவட்ட நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதி சீனித் விஜேசேகர பத்தாயிரம் ரூபா ரொக்கப் பிணையிலும் ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையிலும் செல்ல தந்தைக்கு உத்தரவிட்டதுடன் எதிர்வரும் மே மாதம் 14 ஆம் திகதி மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார். தன்னை தனது தந்தை தினமும் பாலியல் நடவடிக்கைகளுக்கு பயன்டுத்துகின்றார் என ஹெம்மாத்தகமை பொலிஸில் மகள் முறைப்பாடு செய்யப்பட்ட பின் தந்தை கைது செய்யப்பட்டிருந்தார்.\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\nமாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/07/au-novemberdecember-2017-ug-degree.html", "date_download": "2018-10-17T18:22:41Z", "digest": "sha1:2FPHS2447YJQQ4GGJ2FYWDZFKZOZA2KA", "length": 21118, "nlines": 154, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "AU NOVEMBER/DECEMBER 2017 UG DEGREE UNIVERSITY EXAMINATIONS - TIME-TABLE | மாணவர்கள் பாடத்திட்டங்களை வகைப்படுத்தி படிக்க புதிய தேர்வு கால அ��்டவணை வெளியீடு | அண்ணா பல்கலைக்கழக அலுவலர் தகவல்", "raw_content": "\nAU NOVEMBER/DECEMBER 2017 UG DEGREE UNIVERSITY EXAMINATIONS - TIME-TABLE | மாணவர்கள் பாடத்திட்டங்களை வகைப்படுத்தி படிக்க புதிய தேர்வு கால அட்டவணை வெளியீடு | அண்ணா பல்கலைக்கழக அலுவலர் தகவல்\nAU NOVEMBER/DECEMBER 2017 UG DEGREE UNIVERSITY EXAMINATIONS - TIME-TABLE | மாணவர்கள் பாடத்திட்டங்களை வகைப்படுத்தி படிக்க புதிய தேர்வு கால அட்டவணை வெளியீடு | அண்ணா பல்கலைக்கழக அலுவலர் தகவல் | மாணவர்கள் பாடத்திட்டங்களை வகைப் படுத்தி படிக்க புதிய தேர்வு கால அட்டவணையை அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலகம் வெளியிட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- தமிழகத்தில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தோடு 1.8.2012 முதல் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பருவகால தேர்வுக்கும் மிக கவனத்தோடும் ஒழுங்காகவும் நடத்தப்பட்டு வருகின்றன. அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு வழிமுறைகள் தேவைக்கேற்ப புதிய செயல்திட்டங்களாக வகுக்கப்படுகின்றன. அதன்படி, அனைத்து கல்லூரிகளும் அண்ணா பல்கலைக்கழகத்தில் அளிக்கப்பட்ட புதிய பாட அட்டவணைகளை பின்பற்றுமாறு வழிகாட்டுதல்கள் அனுப்பப்பட்டுள்ளன. அதன் விவரம் வருமாறு:- * தொழிற்சார்ந்த பயிற்சிக்காக இப்போது 45 முதல் 50 நாட்கள் வரை நடத்தும் அட்டவணையை நடைமுறை தேர்வுகளுக்கு முக்கியத்துவம் அளித்து 28 முதல் 30 நாட்கள் வரை உள்ள தேர்வு அட்டவணைகளாக குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. * புதிய தேர்வுகால பாட அட்டவணை (ஜூலை-நவம்பர் 2017) பருவத்தின் தொடக்க நாள் - 3.7.2017, 2013 ஒழுங்குமுறை விதிகளின் படி தேர்வுக்கான அட்டவணைகள் வெளியீடு - 20.7.2017, இறுதித்தேர்வுகள் அட்டவணை வெளியீடு - 24.7.2017, கடைசி வேலைநாள் - 21.10.2017, செய்முறை தேர்வுகள் - 23.10.2017 முதல் 28.10.2017 வரை (ஒரு வாரம்), இறுதி தேர்வுகள் - 30.10.2017 முதல் 30.11.2017 வரை(4 வாரங்கள்), விடுமுறை - தேர்வு முடிந்தது முதல் 17.12.2017 வரை(2 முதல் 4 வாரங்கள்), அடுத்த பருவம் தொடங்கும் நாள் - 18.12.2017. * இனிவரும் காலங்களில் செய்முறை தேர்வுக்கும், எழுத்து தேர்வுக்கும் தேர்வு கால அட்டவணைகள் தொடக்கத்திலேயே வெளியிடப்படுவதால் மாணவர்கள், பெற்றோர் மற்றும் கல்லூரிகள் தங்களின் மன அழுத்தம் குறைந்து தங்களை ஆயத்தம் செய்துகொள்கிறார்கள். மேலும் மாணவர்கள் வெவ்வேறு ப��ரிவுகளில் உள்ள பாடத்திட்டங்களை முறையாக வகைப்படுத்தி படிக்கவும் இத்திட்டம் உதவுகிறது. நடவடிக்கை * 18.12.2017-க்குள் தேர்வுகள் முடிப்பதால் மாணவர்களுக்கு 2 முதல் 4 வாரங்கள் குளிர்கால விடுமுறையும், 4 முதல் 6 வாரங்கள் வரை கோடைகால விடுமுறையும் கிடைக்கும். * பல்கலைக்கழகம் அளித்துள்ள பாடம் மற்றும் மதிப்பீடு அட்டவணைகளை கல்லூரிகள் ஒழுங்காக பின்பற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தவறும் கல்லூரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். * ஒழுங்குமுறை விதிகள் 2013 இறுதி தேர்வுகளுக்கான கால அட்டவணை aucoe.annauniv.edu என்ற இணையதளத்தில் காணலாம். ஏனைய தேர்வுகளுக்கான கால அட்டவணை 24.7.2017 அன்று அறிவிக்கப்படும். இவ்வாறு செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார் | DOWNLOAD\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. பள்ளிகளில் அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி, தேர்வை நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நாடு முழுவதும், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு அமலாகிஉள்ளது. உத்தரவுதேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவின்படி, தமிழகத்தில், 2011ல், டெட் தேர்வு அமலுக்கு வந்தது. பள்ளி கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தேர்வுவாரியமான, டி.ஆர்.பி., வழியாக, 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நடப்பு கல்வி ஆண்டில், அக்டோபர், 6, 7ம் தேதிகளில், டெட் தேர்வு நடத்தப்படும்; இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என, ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.ஆனால், பல்வேறு முறைகேடு பிரச்னைகளால், டி.ஆர்.பி.,யில், ஆறு மாதங்களுக்கும் மேலாக, தேர்வு பணிகள் முடங்கின. இது குறித்து, இரண்டு வாரங்களுக்கு முன், செய்தி …\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் ச��ங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார…\nDirect Recruitment of Special Teachers 2012 - 2016 - Provisional Selection List | சிறப்பாசிரியர் பணிகளுக்கான இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிகளுக்கான இறுதி தேர்வுபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டது. அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 1325 சிறப்பாசிரியர் பணியிடங்களை (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை) நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இத்தேர்வினை 35,781 பேர் எழுதினர். தேர்வெழுதிய அனைவரின் மதிப்பெண்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியிடப்பட்டன. \"ஒரு காலியிடத்துக்கு 2 பேர்\" என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றி தழ் சரிபார்ப்புக்கு 2,865 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்டு 13-ம் தேதி அனைத்து மாவட் டங்களிலும் அந்தந்த முதன்மை கல்வி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றன. சான்றிதழ் சரிபார்ப்பின் போது தேர்வர்களின் கல்வித்தகுதி சான் றிதழ், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ��கியவை சரிபார்க்கப்பட்டதோடு பதிவுமூப்புக்கு பதிவு காலத்துக்கு ஏற்ப உரிய மதிப் பெண்கள் (அதிகபட்சம் 5) வழங்கப் பட்டன. பின்னர் ஆசிரியர் தேர்வு வ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE", "date_download": "2018-10-17T18:36:54Z", "digest": "sha1:6J5CK6NRYDMFXK2BZQSI7GNU5U4XUI7I", "length": 7385, "nlines": 100, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாளவிகா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஸ்வேதா கோனுர் (பிறப்பு: சூலை 19, 1979)[1][2] என்ற இயற்பெயரைக் கொண்ட மாளவிகா எண்ட் லவலீ மாடல் அழகியாக இருந்து பின்னர் திரைப்பட நடிகையானார். [3] இவர் தமிழ், இந்தி, தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். சுந்தர் சி. இயக்கத்தில் வெளியான திரைப்படமான உன்னை தேடி திரைப்படத்தில் அஜித்குமாருடன் முக்கிய வேடத்தில் நடித்து தமிழ் திரைப்படத்துறையில் அறிமுகமானார். 2002-2003 இல் இவர் நடித்த தமிழ்த் திரைப்படங்கள் வெற்றியளிக்காததால் தெலுங்குத் திரைப்படங்களில் நடிக்கச் சென்றார். 2004 ஆம் ஆண்டு சூர்யா நடித்த பேரழகன் திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியதன் மூலம் மறுபடியும் தமிழ் திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். வசூல்ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்தில் கமலுடன் நடித்தார். பின்னர் பாலிவுட்டில் சீ யூ எட் 9 திரைப்படத்திலும் நடித்தார். இவர் ரோஜா வனம், வெற்றிக் கொடி கட்டு, சந்திரமுகி, வியாபாரி, திருட்டு பயலே ஆகிய படங்களில் நடத்துள்ளார்.[4]\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 11 பெப்ரவரி 2018, 13:07 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/specials/happy-birthday-nayanthara-050000.html", "date_download": "2018-10-17T17:58:22Z", "digest": "sha1:U6FGAV6DJX6IILVLVJM64BAEHHWEHIWX", "length": 13565, "nlines": 172, "source_domain": "tamil.filmibeat.com", "title": "லேடி சூப்பர் ஸ்டார் டு தலைவி...! HBD நயன்தாரா #HBDNayanthara | Happy birthday Nayanthara - Tamil Filmibeat", "raw_content": "\n» லேடி சூப்பர் ஸ்டார் டு தலைவி...\nலேடி சூப்பர் ஸ்டார் டு தலைவி...\nசென்னை: டயானா மரியம் குரியன் எனும் நயன்தாராவுக்கு இன்று பிறந்த நாள். முன்னெப்போதும் இல்லாத உச்ச நட்சத்திர அந்தஸ்துடன் இந்த ஆண்டு பிறந்த நாளைக் கொண்டாடுகிறார் நயன்தாரா.\nபிறப்பால் மலையாளி என்றாலும் நயன்தாரா பிறந்தது கேரளாவில் அல்ல, கர்நாடகத்தில். 2003-ல் மனசினக்கர என்ற மலையாளப் படத்தில் அறிமுகமானார். அடுத்த இரண்டு ஆண்டுகளில் தமிழுக்கு வந்தாய் அய்யா படம் மூலம். அடுத்த படத்திலேயே ரஜினிக்கு ஜோடியானார், சந்திரமுகியில். அன்றே உச்சத்துக்கும் போய்விட்டார்.\n2005லிருந்து தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் நாயகியாகத் தொடர்கிறார் நயன்தாரா. இடையில் சிம்பு விவகாரத்தில் சில மாதங்கள் தமிழ் சினிமா பக்கம் வராமல் இருந்தவர், சிவாஜி, குசேலன் படங்களில் நடித்தார். அதன் பிறகு இன்று வரை நயன்தாராவின் ஆதிக்கம் தொடர்கிறது.\nகவர்ச்சி, நடிப்பு இரண்டிலுமே நயன்தாராவை மிஞ்ச ஆளில்லை. ஆனால் மாயா படத்தின் வெற்றிக்குப் பிறகு தனது ரூட்டை மாற்றிக் கொண்டார். நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளைக் கேட்கத் தொடங்கிவிட்டார். விஜய் சேதுபதியுடன் அவர் நடித்த நானும் ரவுடிதான் கூட ஒருவகையில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட கதைதான்.\nடோரா படத்தில் அவர்தான் ஆல் இன் ஆல். படம் சரியாகப் போகவில்லை என்றாலும் அவர் மனம் தளரவில்லை. கோபி நயினார் கதையின் மீது நம்பிக்கை வைத்து அறம் படத்தில் நடித்தார். நயன்தாராவின் மேனேஜர் ராஜேஷ்தான் தயாரிப்பாளர் (அது பெயருக்குத்தான். உண்மையான தயாரிப்பாளர் யார் என்பதை யூகிக்க முடிகிறதல்லவா).\nஅறம் படத்தில் நயன்தாராவின் தோற்றம், அந்தப் படத்துக்குக் கிடைத்துள்ள மெகா வெற்றி போன்றவை, இனி அவரது பாணி வேறு என்பதை உணர்த்தியுள்ளன. முன்பு தெலுங்கில் விஜயசாந்தி எப்படி தனி ஆதிக்கம் செலுத்தினாரோ, அந்த ரேஞ்சுக்கு வந்துவிட்டார் நயன்தாரா.\nலேடி சூப்பர் ஸ்டாராக இருந்தவரை இப்போது தலைவி என அழைக்கிறார்கள் அவரது ரசிகர்கள். நயன்தாராவுக்கும் அரசியல் ஆசை இருக்கிறது. அதை ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு போய் வந்தது, ஜெயலலிதாவைப் பார்க்கப் போனது, சமூகப் பிரச்சினைகளில் அக்கறை காட்டுவதன் மூலம் நிரூபித்துள்ளார். அறம் படத்திலும், நான் மக்களிடம் போகிறேன், அவர்கள் எனக்கு அதிகாரம் வழங்குவார்கள் என்றெல்லாம் வசனம் பேசியுள்ளார்.\nநயன்தாராவின் ஜாதகம் அரசியலுக்கு சாதகமாவே உள்ளதாம். அரசியலிலும் சினிமாவிலும் எப்போது, என்ன நடக்கும் என யார் கண்டார்கள். நல்லதே நடக்கட்டும். பிறந்த நாள் வாழ்த்துகள்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவட சென்னைக்கு பிறகு மீண்டும் தனுஷுடன் கைகோர்க்கும் வெற்றிமாறன்\nஇயக்குனர் லீனா என் கற்பை சூறையாடியிருக்கிறார்: திருட்டுப்பயலே இயக்குனர்\nரஞ்சித் இயக்கத்தில் ‘ஸ்பேட் ராஜா’வாகும் ஹரிஷ் கல்யாண்.. அவரின் ‘இதய ராணி’ யார் தெரியுமா\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/22/marriage.html", "date_download": "2018-10-17T19:16:59Z", "digest": "sha1:MEJUK7RI3B6B5633P5IIOIW32DOCATOX", "length": 11445, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஆர்.வி. தலைமையில் வாழப்பாடி மகன் திருமணம் | valapadi sons marriage held at salem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஆர்.வி. தலைமையில் வாழப்பாடி மகன் திருமணம்\nஆர்.வி. தலைமையில் வாழப்பாடி மகன் திருமணம்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வ���சலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nமுன்னாள் மத்திய மந்திரியும், தமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவருமான வாழப்பாடிராமமூர்த்தியின் மகன் திருமணத்தை முன்னாள் ஜனாதிபதி ஆர் வெங்கட்ராமன் நடத்திவைத்தார்.\nதமிழக ராஜீவ் காங்கிரஸ் தலைவர் வாழப்பாடி ராமமூர்த்தி - கலைமணி தம்பதியரின்மகன் கர்ணன். இவருக்கும் காஞ்சிபுரம் மாவட்டம் மவுலிவாக்கம் பழனி - ராணிதம்பதியரின் மகள் லலிதாவுக்கும சேலத்திலிருக்கும் ரத்தினவேல் கவுண்டர் திருமணமண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடந்தது,.\nஇந்த திருமணம் சீர்திருத்த முறையில் நடந்ததது. தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள்தலைவர் எம்.பி.சுப்ரமணியம் தலைமை வகித்தார். பாராளுமன்ற துணை சபாநாயகர்சயீத், தமிழக வேளாண்மைதுறை அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் ஆகியோர்முன்னிலை வகித்தனர்.\nதிருமண விழாவில் முன்னாள் ஜனாதிபதி ஆர். வெங்கட்ராமன் மங்கல நாணைஎடுத்துக் கொடுக்க அதை மணமகன் கர்ணன் மணமகள் லலிதாவுக்கு அணிவித்தார்.\nஇதன் பின் ஆர் வெங்கட்ராமன், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், செஞ்சிராமச்சந்திரன்,பாராளுமன்ற துணை சபாநாயகர் சயீத்.வீரபாண்டி ஆறுமுகம், தமிழ்பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் தீரன் உள்ளிட்ட பல தலைவர்கள் மணமக்களைவாழ்த்தி பேசினர்.\nதிருமண விழாவையொட்டி ஜனாதிபதி கே.ஆர்.நாராயணன், துணை ஜனாதிபதிகிருஷ்ணகாந்த், பிரதமர் வாஜ்பாய், உள்துறை அமைச்சர் அத்வானி, அகில இந்தியகாங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, பா.ஜ.க. தலைவர் பஙகாரு லட்சுமணன்,விஞ்ஞானி அப்துல் கலாம் ஆகியோர் மணமக்களுக்கு வாழ்த்து செய்திஅனுப்பியிருந்தனர்.\nவாழப்பாடி ராமூர்த்தி அனைவரையும் வரவேற்று பேசினார், தண்டாயுதபாணி நன்றிகூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00314.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/junga-movie-trailer/", "date_download": "2018-10-17T19:31:07Z", "digest": "sha1:2EO2W6JEWSXQXBQKGJPO7WDIMG5ZIBKL", "length": 5032, "nlines": 133, "source_domain": "ithutamil.com", "title": "ஜுங்கா – ட்ரெய்லர் | இது தமிழ் ஜுங்கா – ட்ரெய்லர் – இது தமிழ்", "raw_content": "\nHome காணொளிகள் Trailer ஜுங்கா – ட்ரெய்லர்\nPrevious Postஜுங்கா என்றால் என்ன – விஜய் சேதுபதி Next Postஅதர்வாவின் பூமராங் – இயக்குநர் கண்ணன்\nடானின் அம்மா சரண்யா பொன்வண்ணன்\n9 டிகிரி குளிரில் – ஜுங்கா சாயிஷா\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaliprasadh.blogspot.com/2018/05/blog-post_25.html", "date_download": "2018-10-17T18:18:30Z", "digest": "sha1:IR5XOF75ZBOIMJZTGSUOHZYATFRGUW2O", "length": 39761, "nlines": 94, "source_domain": "kaliprasadh.blogspot.com", "title": "காளிப்ரஸாத்: தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி", "raw_content": "\nசமீபத்தில் வெளியான சு.வேணுகோபாலின் தமிழ்ச் சிறுகதையின் பெருவெளி புத்தகத்தைப் பற்றி எழுத்தாளர் கெ.என்.செந்திலின் உரையைக் கேட்டேன். யப்பாடி எனத்தோன்றியது. அந்த புத்தகத்தை நானும் படித்திருந்தேன். சு.வேணுகோபாலின் படைப்புகளையும் இந்த புத்தகத்தையும் மேலும் சில விமர்சன புத்தகங்களையும் படித்திருந்த ஒருவர் கிட்டினால் இது பற்றி விவாதிக்க ஏதுவாக இருக்குமே என நினைத்திருந்தேன். தட், ”தமிழார்வமும் இருக்கனும் அதேநேரத்துல அறிவியலும் தெரிஞ்சிருக்கனும்” ரேஞ்சில். ஆனால், மாணவர்களுக்கு மே மாதம் பள்ளியில் விடுமுறை விடுவது போல ஜெயமோகனும் இமைக்கணத்தை முடித்து ஒரு விடுமுறை விட்டிருந்ததால், மாணவர்களும் குடும்பத்தினரை பரிவுடன் தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டு தன்னை அனுதினமும் சோதித்த இரு விஷயங்களிலிருந்து விலகி மிகத்தீவிரமாக அலுவலக வேலையை எப்போதும் இந்த அப்ரைசல் நேரத்தில் செய்வது போல கண்ணும் கருத்துமாக பார்த்து வந்தனர். இரு வெண்முரசு நாவல்களுக்கிடையே யாரோ ஒருவரை ஒரண்டையிழுக்கும் வேலையும் இல்லாததால் சுரேஷ் கூட சேப்பியன் படிக்காமல் டி20 பார்த்தான். நிர்மலாதேவியையே மறந்திருந்தனர் மக���கள். அந்த விதத்தில் மீண்டும் இலக்கியம் பற்றிப்பேச இந்த உரை நல்ல துவக்கமாக இருந்தது. நான்கு நாட்களுக்கு வாட்சப் குழுமங்களில் இது பற்றிய ஒரு த்சோ.. த்சோ இருந்துகொண்டிருந்தது. தமிழர்களின் சமகால பிரச்சனைகளிலிருந்து இலக்கியம் பக்கம் திசை திருப்ப ஒரு இலுமினாட்டி கார்பொரேட் செய்யும் சதி என பாரிசாலனின் பேட்டி வருமென நினைக்குமளவிற்கு போய்விட்டது. அதற்குப் பிறகு தூத்துக்குடி பிரச்சனை வந்து திண்றடித்துவிட்டது. இப்போது இது பற்றி எழுதலாம் என நினைக்கும்போது கூட ஸ்டெர்லைட் பிரச்சனை இருக்கறப்போ பிடில் வாசிக்கிறியா என ஷிமோகா ரவி அண்ணன் கண்ணாடியில் மங்கலான பிம்பமாக வந்து கேட்கிறார். ஆனால், சம்பந்தப்பட்டவர்களே பிடில் வாசிக்கும் போது அப்பாவி பொதுஜனமாகிய நான் சம்பந்தமில்லாமல் கொஞ்சம் எழுதி வைக்கலாம் எனத்தோன்றியது. அந்த புத்தகத்தை நானும் படித்திருந்தேன். சு.வேணுகோபாலின் படைப்புகளையும் இந்த புத்தகத்தையும் மேலும் சில விமர்சன புத்தகங்களையும் படித்திருந்த ஒருவர் கிட்டினால் இது பற்றி விவாதிக்க ஏதுவாக இருக்குமே என நினைத்திருந்தேன். தட், ”தமிழார்வமும் இருக்கனும் அதேநேரத்துல அறிவியலும் தெரிஞ்சிருக்கனும்” ரேஞ்சில். ஆனால், மாணவர்களுக்கு மே மாதம் பள்ளியில் விடுமுறை விடுவது போல ஜெயமோகனும் இமைக்கணத்தை முடித்து ஒரு விடுமுறை விட்டிருந்ததால், மாணவர்களும் குடும்பத்தினரை பரிவுடன் தாய் வீட்டிற்கு அனுப்பிவிட்டு தன்னை அனுதினமும் சோதித்த இரு விஷயங்களிலிருந்து விலகி மிகத்தீவிரமாக அலுவலக வேலையை எப்போதும் இந்த அப்ரைசல் நேரத்தில் செய்வது போல கண்ணும் கருத்துமாக பார்த்து வந்தனர். இரு வெண்முரசு நாவல்களுக்கிடையே யாரோ ஒருவரை ஒரண்டையிழுக்கும் வேலையும் இல்லாததால் சுரேஷ் கூட சேப்பியன் படிக்காமல் டி20 பார்த்தான். நிர்மலாதேவியையே மறந்திருந்தனர் மக்கள். அந்த விதத்தில் மீண்டும் இலக்கியம் பற்றிப்பேச இந்த உரை நல்ல துவக்கமாக இருந்தது. நான்கு நாட்களுக்கு வாட்சப் குழுமங்களில் இது பற்றிய ஒரு த்சோ.. த்சோ இருந்துகொண்டிருந்தது. தமிழர்களின் சமகால பிரச்சனைகளிலிருந்து இலக்கியம் பக்கம் திசை திருப்ப ஒரு இலுமினாட்டி கார்பொரேட் செய்யும் சதி என பாரிசாலனின் பேட்டி வருமென நினைக்குமளவிற்கு போய்விட்டது. அத���்குப் பிறகு தூத்துக்குடி பிரச்சனை வந்து திண்றடித்துவிட்டது. இப்போது இது பற்றி எழுதலாம் என நினைக்கும்போது கூட ஸ்டெர்லைட் பிரச்சனை இருக்கறப்போ பிடில் வாசிக்கிறியா என ஷிமோகா ரவி அண்ணன் கண்ணாடியில் மங்கலான பிம்பமாக வந்து கேட்கிறார். ஆனால், சம்பந்தப்பட்டவர்களே பிடில் வாசிக்கும் போது அப்பாவி பொதுஜனமாகிய நான் சம்பந்தமில்லாமல் கொஞ்சம் எழுதி வைக்கலாம் என்ன தவறு எனத் தோன்றுகிறது\nசு.வேணுகோபால் கே.என். செந்தில் இருவரையும் ஆண்டிற்கொருமுறை விஷ்ணுபுரம் விருதுவிழாவில் சந்திக்கிறேன். இவர்களில் சு.வே யின் படைப்புகள் கிட்டத்தட்ட அனைத்தையும் வாசித்திருக்கிறேன். கே.என். செந்திலின் மாறாட்டம் சிறுகதை மட்டும் வாசித்திருக்கிறேன். அரூபநெருப்பு தொகுதியைப்பற்றி எழுத்தாளர். சுரெஷ் ப்ரதீப் கூறியிருக்கிறார். விரைவில் படித்துவிடுவேன். விழாவில் பார்த்த வகையில் மிகத்தீவிரமாக , கறாராக இலக்கியத்தை அணுகுபவர் என்று சொல்லுவேன். அமிதாப் பச்சன் போல ஒரு கோபக்கார இளைஞன் என்று தோன்றுமளவிற்கு இருப்பார்.\nஇனி புத்தகத்தைப்பற்றிப் பார்க்கலாம். ஒரு நாவலையோ கவிதை தொகுப்பையோ படித்துவிட்டு எழுதுவது போல ஒரு திறனாய்வு நூலைப்பற்றி எழுதிவிடமுடியாது. மனம் போன போக்கில் எல்லாவற்றையும் எழுத வேண்டியிருக்கும். ஒவ்வொரு எழுத்தாளர் குறித்தும் தன் மனதிற்குள் தான் கொண்டுள்ள பிம்பத்தை சார்ந்தோ மறுத்தோ எப்படி எழுதப்பட்டிருக்கும்... தனக்குப்பிடித்த கதை இவருக்கும் பிடித்திருக்கிறதா என்ற அளவில் சரி பார்த்துக்கொள்ளலாம். மூத்த எழுத்தாளர்கள் பற்றிய திறனாய்வு தொகுப்புகளில் இதுவரை வந்தவைகளிலிருந்து மாறுபட்டு முற்றிலும் ஒரு புதிய அனுபவத்தை தரவல்லதாக இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறைவே. சாரு எழுதியிருக்கும் பழுப்புநிற பக்கங்கள் எஸ்ரா எழுதியிருக்கும் கதாவிலாசம் போன்றவை பெருமளவில் வாசகனுக்கு முக்கிய எழுத்தாளர்களை அறிமுகம் செய்கின்றன. அவைகளை திறனாய்வு என சொல்ல இயலாது. அதிலும் தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய கதாவிலாசம் தொடர் ஒரு விகடன் வாசகரை உள்ளிழுக்கும் என்றால், சு.வே. யின் இந்த புத்தகம் வாசகருக்கு விமர்சன ரீதியில் அடுத்த நிலைக்கு தன் வாசிப்பை தொகுத்துக்கொள்ள சரிபார்த்துக்கொள்ள உதவியாக இருக்கும் என்று சொல்ல���ாம். ஒரு விமர்சன நூல் பற்றி எழுத வேண்டுமெனில் முதலில் அதை எப்படி அணுகுகிறோம் என்பது அவசியமாகிறது. அதற்கு தன்னைக் கொஞ்சம் தொகுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது. பற்றிக்கொள்ள ஒரு கொழுகொம்பு தேவைப்படுகிறது. கே.என். செந்திலின் உரையை நான் அப்படித்தான் எடுத்துக்கொண்டு அது சார்ந்த என் புரிதல்களை எழுதலாம் என நினைக்கிறேன்\nமுதலில் இந்த உரை சு.வேணூகோபால் முன்பே நிகழ்ந்திருக்கிறது. ஒரு கட்டுரையாக வந்திருந்தால் மறுப்பு தெரிவித்திருக்கலாம். விவாதிக்கலாம். ஆனால் நேருக்கு நேராக குறைகளாக அடுக்கும்போது, நாம் செய்த தொண்ணூற்று எட்டு நல்ல விஷயங்கள் ஞாபகமே வராது.. இந்த ரெண்டு குறைகள் மட்டுமே அனைவருக்குமே பெரிதாக நிற்கும் என்பதை ஆண்டிற்கொருமுறை பர்ஃபார்மன்ஸ் ரிவ்யூ மீட்டிங்கில் இதையே சந்திக்கிறவன் என்கிற வகையில் அடித்து சொல்லமுடியும். அந்த வகையில் சு.வேணுகோபாலின் உடனடி எதிர்வினை வந்திருக்கிறதா எனத் தெரியவில்லை.\nகேஎன் செந்தில் இரு குற்றச்சாட்டுக்களை வைக்கிறார். அதில் முதலாவது, சுவேணுகோபால் தன் தகுதிக்கு மீறி நிலை நிறுத்தப்படுகிறார் என்பது. இரண்டாவது இந்த புத்தகம் குறித்து,\nமுதலாவது சற்று அதீதமாகப்போய்விட்டதோ எனத் தோன்றுகிறது. அவர் மகத்தான படைப்பாளி என்று தூக்கிநிறுத்தப்படுவதாக சொல்வது சற்று மிகையாகவே இருக்கிறது. தமிழகத்தில், ஒரு டபரா செட்டுக்குள் நடக்கும் பிரச்சனைதான் இலக்கியவாதிகளின் சச்சரவுகள் என ஆதிகாலந்தொட்டே ஒரு கருத்து நிலவுகிறது . சமீபத்தில், பாலகுமாரன் மறைந்த போது அங்கு டிவி சேனல் ஆட்கள் வந்திருந்தார்கள். இறந்த செய்தி வந்து ஒரு மணி நேரம் தாண்டியிருந்தது. இப்ப வீட்டு ஆளுங்கதான் இருக்காங்க வெளி ஆளுங்க வரல..இனிமதான் சேதி தெரிஞ்சு விஐபிக்கள் வருவார்கள் பேட்டி எடுக்கலாம் வீட்டு ஆளுங்களை வேண்டாம் என்று நிருபர்கள் சொல்லிக்கொண்டிருந்தனர். அங்கு அவர்கள் வீட்டு ஆளாக எண்ணிக்கொண்டிருந்தது அங்கு கூடமாட நின்று கொண்டிருந்த ஜெயமோகனை. இந்த அளவில்தான் பெரும்பான்மை சமூகம் இருக்கிறது. இந்த நிலையில் இதுவரை சு. வேணுகோபால், தான் எழுதியிருக்கும் அளவு கவனிக்கப்படவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன். இதில் தகுதிக்கு மீறி அவர் கவனிக்கப்படுவதாக சொல்வதை மறு பரிசீலனை செய்யலாம். கே.என��. செந்தில் தானும் அனைத்தையும் படித்திருப்பதாக சொல்லித்தான் கூந்தப்பனையை நிராகரிக்கிறார். ஆனால், இப்படி தடாலடி கருத்துக்களால் சில அறிமுக வாசகர்கள் அவரை வாசிக்காமல் போகலாம். ஆனால், ஒரு எழுத்து தனக்கான வாசகனை கண்டடைந்தே தீரும் என்று ஒரு தியரியும் இருப்பதால் அவர் புத்தகங்கள் இன்னும் வாசிக்கப்படக்கூடும் என்றே நம்புகிறேன்.\nஅவர் படைப்புகளை வாசித்த வகையில் சமூகம் வாழ்க்கை மற்றும் குடும்பம் சார்ந்த அலைக்கழிப்பு அவர் படைப்புகளில் என்னை நெருக்கமாக உள்ளிழுக்கிறது. தொடர்ச்சியான தலைமுறையிலிருந்து மாறி ஒரு நாட்டிலேயே இடம்மாறி அந்நியமாக வாழும் ஆணின் தடுமாற்றமும் தவளை வாழ்க்கையும் அதிகம் மெனக்கடாமல் அதன் இயல்பிலேயே இடம்பெறுவதாக அவரின் படைப்புகள் உள்ளன. இதில் இயல்பாகவே பிறந்தவீடு புகுந்தவீடு என மரபணுக்களில் பழகிவிட்டதால் பெண்களால் விரைவில் விட்டு விலக முடிகிறது. தீர்க்கமாக முடிவெடுக்கவும் முயல்கிறார்கள். ஆனால் இப்போது இரு தலைமுறைகளாகவே பெரும்பான்மை ஆண்கள் அதற்கு பழகுகிறார்கள். அதனால் அவர்கள் கிருஷ்ணன் போன்ற நபும்சகனாகவோ, பழனி போல குழம்பியவனாகவோ, இளமையில் தொலைத்ததை 36 வயதில் தேடுபவனாகவோ இருப்பது ஒட்டுமொத்த தற்கால ஆண்களின் குறியீடாகக்கூட புரிந்துகொள்ள முடிகிறது. அது உணரும்போது எனக்கு பெரும் சோர்வைக்கூட அளித்திருக்கிறது. Ignorance is bliss என்று சொன்னவனை நானும் அடிக்கடி நினைத்துக்கொள்கிறேன். உணர்ச்சிகரமாக இல்லாமல் யதார்த்தமும் பரிவும் நம்பிக்கையுமாக அவரின் பெரும்பான்மை நாவல்கள் முடிவது எனக்கும் ஆறுதலாக இருந்த்து. ஆனால், அவர் காமத்தை நன்றாக கையாள்கிறார் என்றும் விவசாயத்தை எழுதும் எழுத்தாளர் என்றும் முதன்மையாக அடையாளப்படுத்துகிறார்கள். அதை மறுக்கவியலாது என்றபோதும் அவரை வாசிக்கையில் நான் உணர்ந்தது இது. நானே அவரிடம் என் கருத்தை சொன்னபோது, அவர் பதறி அப்படியெல்லம் இல்லீங்க நான் பெண்களை எழுதிய அளவு ஆண்களை எழுதியதில்லை. வேணும்னா வெளியில விசாரிச்சு பாத்துகங்க என்று சொல்லிவிட்டார்.\nஇரண்டாவதாக சொல்லிருப்பது இந்த புத்தகம் குறித்து. கேஎன் செந்தில் எழுதியிருக்கும் கட்டுரைகள் மற்றும் உரைகளை கேட்கையில் அவர் கோட்பாடு ரீதியாக நிறைய அறிந்திருக்கிறார் என்பதும் தெளிவாகிறது. நவீனத்துவம் பற்றி இந்த புத்தகத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதை முதலில் மறுதலிக்கிறார். அந்த சுழலுக்குள் சிக்கி நவீனத்துவம் என்றால் என்ன என்று ஒரு விளக்கத்தை கூறுவது என்பது மீண்டும் ஒரு கட்டுரையளவு படிக்க வேண்டியிருக்கும். நவீனத்துவத்திலிருந்து நவீனத்துவத்தை எடுத்துவிட்டால் நவீனத்துவமே மிஞ்சும் என்ற உபநிஷத் வரிகளுக்கேற்ப நான் இந்த விஷயத்தை சாய்சில் விடுகிறேன். அதன்பின், அவர் குறிப்பிடும் சில விஷயங்களில் முதன்மையானவை, கூறியது கூறல் கட்டற்ற மொழி நடை இல்லாதவர்களை நிராகரித்தல் மற்றும் தவறான கருத்துக்களைக் கூறல் போன்றவை. புதுமைப்பித்த்னைப்பற்றி இதுவரை தமிழ் இலக்கியத்தில் கூறப்பட்டவைகளையே இதுவும் கூறுகிறது என்பது உண்மைதான் என நினைக்கிறேன். செல்லம்மாள் கதை பற்றி வேதசகாயகுமாரின் விமர்சனம் புதிய வாசிப்புக்கோணத்தை அளித்தது. அதுபோல இதில் ஒரு புதிய அனுபவம் இல்லை. திஜா கட்டுரை பற்றியும் அங்ங்னமே எண்ணத் தோன்றுகிறது. திஜா நாவலில் சாதிக்கவில்லை சிறுகதையில் சாதித்தார் என்பது போல இதிலும் வருகிறது. கட்டற்ற மொழிநடை இல்லாததால் சுவே அதிகம் விமர்சிப்பது சுந்தரராமசாமி படைப்புக்களைத்தான். கேஎன் செந்திலின் சுந்தரராமசாமி சிறுகதைகள் பற்றிய உரை ஒன்று கேட்டேன். அதைவைத்து பார்க்கையில் இது அவரவர் சுதந்திரம் என்கிற அளவில் விட்டுவிடத்தோன்றுகிறது. சுந்தர ராமசாமியை விமர்சிக்க இருக்கும் நியாயங்கள் போல சுவேயை நிராகரிக்க இவருக்கான காரணங்களும் இருக்கின்றன. அது அவரவர் வழியைப்பொறுத்தது என்றுதான் சொல்லமுடியும்.\nசுவேயின் புத்தகத்தில் உள்ள கட்டுரைகள் 2001லிருந்து 2018 வரை எழுதியதன் தொகுப்புகள். இதனால் சில குழப்பங்கள் உள்ளன. உதாரணமாக, அசோகமித்ரனின் சதாபிஷேகத்தை இலக்கிய உலகம் சரியாக கொண்டாடவில்லை என்கிற இடம். இந்த தகவல் பிழையானது என்று சில உதாரணங்களை செந்தில் சொல்கிறார். ஆனால், அந்த கட்டுரை அந்த நிகழ்வுகள் நடப்பதற்கு முன்பு எழுதப்பட்டவை. இப்போது வெளியாகிருக்கின்றன. அசோகமித்திரன் உத்திகளைக் கையாளவில்லை நுட்பங்களைக்கையாளுகிறார் என்று சொல்வதும் அத்தகைய குழப்பத்தை ஏற்படுத்தக்கூடிய வரிகளே. அவர் சொல்லியிருப்பது சிறுகதைகளின் வெவ்வேறு வடிவங்களை என்று நான் புரிந்துகொண்டேன். பிராமண எழுத்���ாளர்கள் விலங்குகளைக் குறித்து எழுதுவது பற்றி இவர் சொல்லியிருப்பது 2016ல் ந.பிச்சமூர்த்தி கட்டுரையில்.. ஆனால் அதற்கு முன்னே சி.சு.செல்லப்பா கட்டுரையில் சிலாகித்து எழுதியது 2010ல். இவற்றையெல்லாம் ஆங்காங்கே tag செய்திருக்கலாம். அல்லது பக்கத்தின் கீழே * போட்டு குறிப்பிடலாம். அடுத்த பதிப்பில் திருத்திக்கொள்வார்கள் என நினைகிறேன். சுந்தரராமசாமிக்கு நிலத்தை சொல்லத் தெரியவில்லை என்று பொதுவாக சொல்லவில்லை. “மரியா தாமுக்கு எழுதிய கடிதம்” என்கிற கதையை பற்றிய வரி அது. அதற்கு மாற்றாக புளியமரத்தின் கதை நாவலை சொல்வது ஏற்புடையதாக இல்லை. ஜெயகாந்தன் ஒரு சுயம்பு என்று சொல்வது ஒரு flow வில் வந்துவிட்டதைப்போலத்தான் எனக்கும் தோன்றுகிறது. அவரே அந்த கட்டுரையில் பல இடங்களில், பாரதி சித்த்ர் பாடல்கள் ரஷ்ய இலக்கியங்கள் ஆகியவற்றின் மீதான் ஜெயகாந்தனின் ஈடுபாட்டைச் சொல்லியிருக்கிறார்.\nஇந்த இடங்களில்தான் இலக்கியமுன்னோடிகள் புத்தகத்தை ஒப்பிடுவதை தவிர்க்கமுடியவில்லை. இலக்கிய முன்னோடிகள் புத்த்கம் 2003ல் வெளியான தொகுப்பு. குறிப்பாக குபரா பற்றிய பிரம்ம சமாஜத்தின் ஈடுபாடு அதை அப்படிய தமிழுக்கு பொருந்தாமல் காப்பியடித்தது.. திஜா காமத்தை எழுதிய மற்றவர்கள் தொடாத இடங்களை ( காமத்தை எழுதுகிறேன் என்று கிளம்பிய சாருநிவேதிதாவும் நழுவிய இடம் என்று ) எவ்வளவு நேர்மையாக கையாண்டார் என்பதும் புதிய திறப்புக்களாக அமைந்தன. குறிப்பாக சொல்லவேண்டுமெனில், அசோகமித்திரனின் புலிக்கலைஞன் கதை. அதை அசோகமித்திரன் பாராட்டு விழாவில் ஒரு திரைக்கலைஞனனின் பரிதாப வாழ்க்கை என்கிறார் சுரா. அதற்கு பத்தாண்டுகள் கழித்து வந்த கதாவிலாசத்திலும் அதையே சொல்கிறார். ஆனால் அதில் அந்த காதர் ஒரு கணத்தில் புலியாக மாறுவதும் அவன் சொல்லும் தற்குறிப்பிலிருந்து அவன் யாரென அடையாளம் காட்டுவதும் ஒரு புதிய நோக்குதான். அதன்பின் அசோகமித்திரனின் பல கதைகளை வாசிக்க இன்னொரு கோணம் கிடைத்தது. அதுபோல புதிதாக ஒன்றை காண இதில் இடம் இல்லை. மேலும் இது சிறுகதைகளுக்குள் மட்டும் தன்னைக் குறுக்கிக்கொண்டதும் ஒரு காரணமாகலாம்.\nகு அழகிரிசாமி மற்றும் கிரா ஆகியேரை இவர் தூக்கிப்பிடிப்பது சாதிப்பற்றால் என்று சொல்லி பின் அங்ஙனம் இல்லை என அறிந்து கேஎன் செந்தில் வருந்தியதாக முகநூலில் நண்பர் எழுதியிருந்தார். ஆனால், ஆதவனை அழகிரிசாமியை அசோகமித்திரனை ஜெயகாந்தனை சுவே ஒரு விமர்சகனாக அணுகவில்லை எனத்தோன்றியது. ஒரு வாசகனாகத்தான் அணுகியிருக்கிறார். அதிலும், கிரா பற்றிய பதிவு,முழுக்க முழுக்க அவரின் அன்பே வெளிப்படுகிறது. அவரின் கோமதிதானே இவரின் பால்கனிகள் கிருஷ்ணனாக வேறு பரிணாமத்தில் வருகிறான்.., அவரின் ”சாவு” கதையில் இறந்தவனின் மனைவி கர்ப்பமாக இருப்பதை வெண்கலதாம்பாளத்தை மூன்று முறை தட்டி அறிவிப்பதைத் தானே ”நிலம் என்னும் நல்லாளில்” குமரனின் மனைவிக்கும் நடக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.\n ) , இதில்சொல்லியிருக்கும் சி சு செல்லப்பா, மெளனி ந.பிச்சமூர்த்தி குபரா போன்ற எழுத்தாளர்களை நான் இன்னும் முழுமையாக படிக்கவில்லை. இங்கோ இலக்கிய முன்னோடிகளிலோ உயர்த்தி சொன்னதாலோ தாழ்த்திச் சொன்னதாலோ ஒருவரை நிராகரிக்க முடியாது. முதன்மை எழுத்தாளர்கள் என்பதாலேயே அவர்கள் இந்த புத்தகங்களில் இடம் பெற்றிருக்கிறார்கள் அவர்களின் பங்களிப்பு ஒருவகையில் மிகவும் முக்கியமானது என்பதை உணர்ந்து தான் ஒருவர் இந்த புத்தகத்தை வாசிக்கத் துவங்குகிறார். அல்லது விமர்சனங்கள் இல்லாவிடில் அவர்களை விட்டுவிடவும் போவதில்லை. திறனாய்வு புத்தகங்கள் தத்தமது வாசிப்பின் எல்லையை சரிபார்க்க ஒரு வாசகருக்கு உதவுகின்றன. ஒட்டு மொத்த பார்வை என்று அனைத்து படைப்புக்களையும் உள்ளடக்கியதாக ஒரு மேல்நிலை மதிப்பீடாக ( high level ) இல்லாமல் சிறுகதை என்கிற அள்வில் வைத்து ஒவ்வொரு எழுத்தாளரின் இருபது சிறுகதைகளையாவது குறைந்த பட்சம் பட்டியலிட்டு ஒரு உள்நோக்கிய பார்வையில் மதிப்பிட்டிருகிறார். அந்த வகையில் இது மிக முக்கியமானது எனக் கருதுகிறேன். இந்த புத்தகத்தை வெளியிட்டிருக்கும் எழுத்தாளருக்கும் தியாகு நூலகத்தும் நன்றிகள். கேட்டுக்கொண்டதற்கு இணங்க ஊட்டி கூட்ட்த்தின் போது புத்தகத்தை கொண்டுவந்து அளித்த க்விஸ் செந்தில் க்கு ஸ்பெஷல் நன்றிகள்\nநன்றாகத் தொகுக்கப்பட்ட கட்டுரை காளி\nபல இடங்களில் முன்ஜாமின் வாங்குவதைக் குறைத்திருக்கலாம் :) ;)\nபுத்தகத்தை வாசித்தபின்பு, புத்தகத்திலிருந்து பேசியிருக்கிறீர்கள். நன்றி.\nநன்றி சார்,பதிப்புலகில் தங்கள் முதல் முயற்சிக்கு வாழ்த்துகள்\nகடந்த சில மாதங்களாக மற்றவ��்கள் ப்ளாக்கில் பின்னூட்டம் மட்டுமே இட்டு வந்தேன். இப்பொழுது ஒரு ஆர்வத்தில் நான் ஒரு ப்ளாக் ஆரம்பித்துள்ளேன். டைரி எழுதும் பழக்கத்த்தைப்போலதான் இதுவும் என எனக்கு தோன்றுகிறது. அன்றைய செய்திகளில் என்னை பாதித்த அல்லது ரசித்த செய்திகளை மட்டுமே எழுத முடியும் என எண்ணுகிறேன். ஆர்க்குட்டில் இருந்து ப்ளாக் பக்கம் நான் வர யுவன் பிரபாகரன் மற்றும் அதியமான் ஆகியோருடனான உரையாடல்களே காரணம். தப்பு செய்பவனை விட செய்யத்தூண்டியவர்களே குற்றவாளிகள் என சட்டம் உள்ளது. XXXXXXXXXXXXXXXXXXX 2009 க்கு பின் கிடப்பில் போட்டதை மீண்டும் எடுத்து பார்த்த போது சில பதிவுகள் எனக்கே எரிச்சலூட்டின. டெலீட்டிவிட்டேன்...நாலே நாலை சும்மா வைத்திருக்கிறேன்\nயாழிசை ஓர் இலக்கிய பயணம்......\nசோரட்..உனது பெருகும் வெள்ளம் (குஜராத்தி நாவல் )\nமுதலாளித்துவ வளர்ச்சியும், தலித் எழுச்சியும்\nகாவியமுகாம் (அல்லது) ஊரான் பிள்ளைய ஊட்டியில் வளர்த...\nகாவியமுகாம் (அல்லது) ஊரான் பிள்ளைய ஊட்டியில் வளர்த...\nகாவியமுகாம் (அல்லது) ஊரான் பிள்ளைய ஊட்டியில் வளர்த...\nநான் ரசித்த கட்டுரைகள் மற்றும் கதைகள்\n1) லசந்த விக்ரமதுங்கவின் மரண சாசனம்\n2) நான் ஏன் கலைஞரை எதிர்க்கிறேன் --ஞாநி\n3) மஹாகவி பாரதியின் கடிதங்கள்- எஸ்.ராமக்ருஷ்ணன்\n5) ஆலயம் தொழுதல் ( நகைச்சுவை கட்டுரை ) - ஜெயமோஹன்\n6) ஊமைச்செந்நாய் - ஜெயமோஹன்\nவிளக்கம்:- அவன் வனத்தில் நுழையும்போது புற்கள் நசுங்குவதில்லை நீரில் இறங்குகையில் சிற்றலையும் எழுவதில்லை - ஜென் கவிதைகள் (தமிழில் யுவன் சந்திரசேகர், தொகுப்பு : பெயரற்ற யாத்ரீகன்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaicitynews.net/news/1300-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%AA-19676/", "date_download": "2018-10-17T18:40:34Z", "digest": "sha1:4J4S54DL2S2SV5XBWLPU6XMOJD64OLCT", "length": 6470, "nlines": 96, "source_domain": "www.chennaicitynews.net", "title": "1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 3-ந் தேதி நடக்கிறது | ChennaiCityNews", "raw_content": "\nHome Astrology 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 3-ந் தேதி நடக்கிறது\n1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 3-ந் தேதி நடக்கிறது\nசிவன் கோவில்களில் பிரசித்தி பெற்ற 1,300 ஆண்டுகள் பழமை வாய்ந்த சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் வ���ும் 3-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. இதையொட்டி, கோவிலில் பல்வேறு திருப்பணிகள் சுமார் ரூ.9 கோடி செலவில் நடைபெற்று வருகின்றன.\nஅதாவது, சேதமடைந்த 17 விமானங்கள், பெரிய தேர், 4 சிறிய தேர்கள், அனைத்து மர வாகனங்கள், அறுபத்து மூவர் பல்லாக்குகள் உள்ளிட்ட வாகனங்கள் செப்பனிடப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளன. ராஜகோபுரத்திற்கு வர்ணம் பூசும் பணியும், விமான கலசங்களுக்கு தங்க முலாம் பூசும் பணியும் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளன.\nஇந்த நிலையில், நேற்று பாலாலயம் செய்யப்பட்டதுடன், யாக சாலை பூஜைகள் தொடங்கின. 2-ந் தேதி காலை 6 மணியளவில் விசேஷ சாந்தி கும்ப திருமஞ்சனமும், தீர்த்த வினியோகமும் நடக்கிறது. 3-ந் தேதி காலை 7.45 மணியளவில் கபாலீஸ்வரர் கும்பத்துடன் சன்னதியில் எழுந்தருளல் நடக்கிறது. தொடர்ந்து காலை 8.30 மணி முதல் 9.50 மணிக்குள் கபாலீஸ்வரர், கற்பகாம்பாள், சிங்கார வேலர், விநாயகர், அனைத்து விமானங்கள் மற்றும் ராஜகோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடக்கிறது.\nஇதையொட்டி சென்னை மாநகரின் அனைத்து பகுதிகளில் இருந்து மயிலாப்பூருக்கு 350 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கு தடையின்றி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணிகளை இணை ஆணையர் காவேரி செய்து வருகிறார்.\nகோவிலை சுற்றி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிறப்பு காவல் நிலையமும் அங்கு தொடங்கப்பட்டுள்ளது. கபாலீஸ்வரர் கோவிலில் கடந்த 2004-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.\n1300 ஆண்டுகள் பழமை வாய்ந்த கபாலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் 3-ந் தேதி நடக்கிறது\nPrevious articleதமிழ்பேசும் நடிகைகளுக்கு இங்கே வாய்ப்பு தருவதில்லை – நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/topic/manirathnam", "date_download": "2018-10-17T19:25:23Z", "digest": "sha1:NYUZH7H2SFHNRZD4SM4LINRSRZYE3ZZF", "length": 5653, "nlines": 98, "source_domain": "www.dinamani.com", "title": "search", "raw_content": "\nசிம்புவுக்கு வக்காலத்து வாங்குகிறாரா விஜய் சேதுபதி\nவிஜய் சேதுபதி நடிகர் சிம்புவுக்கு வக்காலத்து வாங்கும் விதமாக, இந்தக் கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை. சிம்புவுக்கு எதற்கு கம் பேக், அவர் தமிழ்த் திரைப்பட உலகை விட்டு இடையில் எங்காவது போய்விட்டாரா\nமூன்று முறை மணிரத்னம் படத்தில் நடி���்க கிடைத்த வாய்ப்பைத் தவற விட்டு வருந்தும் நடிகை\nமதுபாலா நடித்த அந்த வேடத்திற்காக முதலில் அணுகப்பட்டவர் ஐஸ்வர்யா. ஆனால் அந்த சமயத்தில் தெலுங்குப் படமொன்றில் நடிக்க முன்பணம் பெறப்பட்டமையால்\nவெளியானது மணிரத்னத்தின் புதிய படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர்\nநடிகர்கள் விஜய்சேதுபதி, அரவிந்த்சாமி மற்றும் சிலம்பரசன் உள்ளிட்டோர் நடிப்பில் மணிரத்தினம் இயக்கும் புதிய படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டர் வெளியாகியுள்ளது.\nகால் நூற்றாண்டுக்குப் பின் ‘காலா’ வில் இணைகிறார்களா ரஜினியும், மம்மூட்டியும்\n‘தளபதி’ யில் ரஜினி, மம்மூட்டி இணை திரையில் நிகழ்த்திய அருமையான நடிப்பைக் கண்டு களித்த தமிழ் மற்றும் மலையாள ரசிகர்கள் அவர்களது காம்பினேஷனில் மீண்டுமொரு திரைப்படம்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/06/Dell-238inch-LCD-monitor.html", "date_download": "2018-10-17T18:23:20Z", "digest": "sha1:RLLZL4O2HT7CEN2XVCY7D7JIFKYYGFTG", "length": 4297, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: நல்ல சலுகையில் Dell 23.8 inch LCD Monitor", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 29,000 , சலுகை விலை ரூ 18,240\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Dell Monitor, electronics, Flipkart, Offers, எலக்ட்ரானிக்ஸ், சலுகை, பொருளாதாரம், வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.tamildoctor.com/girls-make-masrubution-problem/", "date_download": "2018-10-17T18:36:04Z", "digest": "sha1:GZ2MYY4JAZ7VTMMRNYB477CGJNB6OMUW", "length": 9735, "nlines": 123, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்கள் சுய இன்பம் காண்பதால் பருக்கள் வருமா? - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome பாலியல் பெண்கள் சுய இன்பம் காண்பதால் பருக்கள் வருமா\nபெண்கள் சுய இன்பம் காண்பதால் பருக்கள் வருமா\nஒவ்வொரு பருவம் எய்திய பெண்ணின் மனதில் தோன்றும் ஒரு கேள்வி என்னவென்றால்… சுய இன்பம் கொள்வதால் தனக்கு பருக்கள் வருமா என்பது தான். இதுவர�� சுயஇன்பம் காண்பதால் பருக்கள் வந்ததற்கான எந்த ஒரு முடிவுகளும் வெளியிடப்படவில்லை. குறிப்பாக, பருவம் எய்தும் ஒருவரின் ஹார்மோன்களில் ஏற்படும் மாற்றத்தால் மட்டுமே பருக்கள் என்பது ஒருவருக்கு ஏற்படுகிறது.\nஅதுவும் ஹார்மோன்களின் செயல்பாடுகள் மிகவும் அதிகமாக இருக்குமெனில் பருக்கள் என்பது உங்கள் முகத்தில் அதிகம் காணக்கூடும்.\nஇந்த ஹார்மோன் மாற்றங்களால் குரல் மாற்றம், மற்றவர்கள் பார்க்கும் இடத்தில் முடி வளர்தல் என ஒரு சில மாறுதல்களை பெண்கள் காணக்கூடும்.\nஆனால், ஒருசிலர் பரப்பும் தவறான தகவல் என்னவென்றால்… அதிகம் சுயஇன்பம் காண்பதால் தான் பருக்கள் வருகிறது என்பதே ஆகும்.\nஅதனால் சுயஇன்பம் காண்பதால் முதலில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம்.\nஒரு ஆணோ…பெண்ணோ… குறைந்தது வருடத்தில் ஒருமுறையாவது வாழ்க்கையில் சுயஇன்பம் கொள்ளக்கூடும். அவற்றுள் பத்தில் நான்கு பேர் வாரத்தில் 4 முதல் 5 முறை சுயஇன்பம் கொள்வதாக ஆய்வு தெரிவிக்கிறது. இதுதான் சுயஇன்பம் கொள்வதின் சாதாரண நிலையாகும்.\nஉங்கள் கணவருடன் வெகுநாட்களுக்கு உடலுறவு கொள்ளாமல் நீங்கள் இருந்தால்… சுயஇன்பத்தின் மூலம் தன் தேவையை நிறைவேற்றிக்கொள்வது தவறே அல்ல என அறிவியல் கூறுகிறது.\nஆனால், ஒரு நாளில் பலமுறை சுயஇன்பம் கொள்வதால் உடல் நல பாதிப்பு உங்களுக்கு ஏற்படக்கூடும். அதிகமாக சுயஇன்பம் காண்பதென்பது, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதலை விட மோசமான பழக்கமாம்.\nசுயஇன்பம் காண்பதால் பருக்கள் வருமா\nபெண்கள் சுயஇன்பம் காண்பது ஆண்களைக்காட்டிலும் சற்று வித்தியாசமானது தான் என்றாலும் முறை என்பது ஒன்றே. இதுவரை சுயஇன்பம் கொண்டதால் எனக்கு பருக்கள் வருகிறது என யாரும் கூறவில்லை.\nசுயஇன்பம் கொள்வதால் பருக்கள் வராவிட்டால் வேறு என்ன காரணம்\nபருக்கள் வருவதற்கு பல காரணங்கள் உண்டு.\n1. உங்கள் சருமம் ஆரோக்கியமற்று இருந்தால் சருமத்தில் துளைகள் உண்டாகலாம். இதனால் பருக்கள் வரலாம்.\n2. உங்கள் ஹார்மோன்களில் பெரிய மாற்றம் காணப்பட்டால் பருக்கள் வரக்கூடும்.\n3. மன அழுத்தம் மிகுதியாக நீங்கள் காணப்பட்டால் பருக்கள் வர வாய்ப்பிருக்கிறது.\n4. உங்கள் உணவு முறையில் அக்கறையற்று இருந்தால் பருக்கள் வரக்கூடும்.\n5. போதை பழக்கத்திற்கு அடி��ையாக இருந்தால் பருக்கள் வரலாம்.\nPrevious articleகர்ப்ப காலத்தில் கர்ப்பிணிகளிடம் கூறக்கூடாத 5 விஷயங்கள்…\nNext articleஉடலுறவின் போது ஏன் வலி ஏற்படுகிறது\nபெண்கள் கட்டில் உறவுக்கு பின் இந்த ஒரு விஷயத்தை கட்டாயம் செய்யவேண்டும்\nகாண்டம் பற்றிய நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய முக்கிய தகவல்\nஆணுறை அணிவதால் அந்தரங்க உறுப்புகளில் ஏற்படும் ஒவ்வாமை நோய்கள்\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamiloviam.com/unicode/12130706.asp", "date_download": "2018-10-17T19:12:07Z", "digest": "sha1:XZUNZPSDGSYUEAE7MCIFDP6WV5VVRNUX", "length": 10375, "nlines": 117, "source_domain": "www.tamiloviam.com", "title": "/ வீழ்ந்தபின் ஞானம்!!", "raw_content": "\nமனக்குறை போக்கிடவே வழியொன்றும் கண்டிலேனே\nஈழப்பிரச்சினை - ஒரு பார்வை\nகனலை எரித்த கற்பின் கனலி\nஅமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்\nவஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்)\n-Select Week- ஜூன் 3 2004 ஜூன் 10 2004 ஜூன் 17 2004 ஜூன் 24 2004 ஜூலை 1 2004 ஜூலை 8 2004 ஜூலை 15 2004 ஜூலை 22 2004 ஜூலை 29 2004 ஆகஸ்ட் 5 2004 ஆகஸ்ட் 12 2004 ஆகஸ்ட் 19 2004 ஆகஸ்ட் 26 2004 செப்டம்பர் 2 2004 செப்டம்பர் 9 2004 செப்டம்பர் 16 2004 செப்டம்பர் 23 2004 செப்டம்பர் 30 2004 அக்டோபர் 7 2004 அக்டோபர் 14 2004 அக்டோபர் 21 2004 அக்டோபர் 28 2004 நவம்பர் 4 2004 நவம்பர் 11 2004 நவம்பர் 18 2004 நவம்பர் 25 2004 டிசம்பர் 02 2004 டிசம்பர் 09 2004 டிசம்பர் 16 2004 டிசம்பர் 23 2004 டிசம்பர் 30 2004 ஜனவரி 06 2005 ஜனவரி 13 2005 ஜனவரி 20 2005 பிப்ரவரி 03 2005 பிப்ரவரி 10 2005 பிப்ரவரி 17 2005 பிப்ரவரி 24 2005 மார்ச் 03 2005 மார்ச் 10 2005 மார்ச் 17 2005 மார்ச் 24 2005 மார்ச் 31 2005 ஏப்ரல் 07 2005 ஏப்ரல் 15 2005 ஏப்ரல் 21 2005 ஏப்ரல் 28 2005 மே 05 2005 மே 12 2005 மே 19 2005 மே 26 2005 ஜூன் 02 2005 ஜூன் 09 2005 ஜூன் 16 2005 ஜூன் 23 2005 ஜூன் 30 2005 ஜூலை 14 2005 ஜூலை 21 2005 ஜூலை 28 2005 ஆகஸ்ட் 04 2005 ஆகஸ்ட் 11 2005 ஆகஸ்ட் 18 2005 ஆகஸ்ட் 25 2005 செப்டம்பர் 01 2005 செப்டம்பர் 08 2005 செப்டம்பர் 15 2005 செப்டம்பர் 22 2005 செப்டம்பர் 29 2005 அட்டோபர் 06 2005 அட்டோபர் 13 2005 அட்டோபர் 20 2005 அட்டோபர் 27 2005 நவம்பர் 03 2005 நவம்பர் 10 2005 நவம்பர் 17 2005 நவம்பர் 24 2005 டிசம்பர் 01 2005 டிசம்பர் 08 2005 டிசம்பர் 15 2005 டிசம்பர் 22 2005 டிசம்பர் 29 2005 ஜனவரி 05 2006 ஜனவரி 12 06 ஜனவரி 19 2006 ஜனவரி 26 2006 பிப்ரவரி 02 2006 பிப்ரவரி 09 2006 பிப்ரவரி 16 2006 பிப்ரவரி 23 2006 மார்ச் 02 2006 மார்ச் 09 2006 மார்ச் 16 2006 மார்ச் 23 2006 மார்ச் 30 2006 ஏப்ரல் 06 2006 ஏப்ரல் 13 2006 ஏப்ரல் 20 2006 ஏப்ரல் 27 2006 மே 04 06 மே 11 06 மே 18 06 ஜூன் 01 06 ஜூன் 08 06 ஜூன் 15 06 ஜுன் 22 06 ஜுன் 29 06 ஜூலை 06 2006 ஜூலை 13 2006 ஜூலை 20 2006 ஜூலை 27 06 ஆகஸ்ட் 03 2006 ஆகஸ்ட் 10 2006 ஆகஸ்ட் 17 2006 ஆகஸ்ட் 24 2006 ஆகஸ்ட் 31 2006 செப்டெம்பர் 14 2006 செப்டெம்பர் 21 2006 செப்டெம்பர் 28 2006 அக்டோபர் 05 2006 அக்டோபர் 12 2006 அக்டோபர் 19 2006 நவம்பர் 02 2006 நவம்பர் 16 2006 நவம்பர் 23 2006 நவம்பர் 30 2006 டிசம்பர் 14 2006 டிசம்பர் 21 2006 டிசம்பர் 28 2006 ஜனவரி 04 2007 ஜனவரி 11 2007 ஜனவரி 18 2007 ஜனவரி 25 2007 பிப்ரவரி 08 2007 மார்ச் 01 2007 மார்ச் 08 2007 மார்ச் 15 2007 மார்ச் 22 07 மார்ச் 29 07 ஏப்ரல் 12 2007 ஏப்ரல் 19 2007 ஏப்ரல் 26 2007 மே 10 2007 மே 17 2007 மே 31 2007 ஜூன் 07 2007 ஜூன் 14 2007 ஜூன் 21 2007 ஜூலை 12 2007 ஜூலை 19 2007 ஆகஸ்ட் 08 2007 ஆகஸ்ட் 16 2007 செப்டெம்பர் 06 2007 செப்டெம்பர் 13 2007 செப்டெம்பர் 20 2007 செப்டெம்பர் 27 2007 அக்டோபர் 11 2007 அக்டோபர் 25 2007 நவம்பர் 08 2007 நவம்பர் 22 2007 நவம்பர் 29 2007\nகவிதை : வீழ்ந்தபின் ஞானம்\n- கவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் [drimamgm@hotmail.com]\nகவிஞர். இமாம் கவுஸ் மொய்தீன் அவர்களின் இதர படைப்புகள். கவிதை பகுதியில் வந்த இதர படைப்புகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2932", "date_download": "2018-10-17T19:17:36Z", "digest": "sha1:35BEPFLKY4F2Z5GI37KEEKAO3MLL43KW", "length": 4578, "nlines": 84, "source_domain": "adiraipirai.in", "title": "உலகமெங்கும் இன்று நோன்பு பெருநாளை கொண்டாடும் நாடுகளின் பட்டியல் - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஉலகமெங்கும் இன்று நோன்பு பெருநாளை கொண்டாடும் நாடுகளின் பட்டியல்\nஉலகின் பெரும்பாலான நாடுகளில் இன்று ஷவ்வால் மாத தலை பிறை தென்பட்டதினை தொடர்ந்து அந்த நாடுகள் அனைத்தும் நாளை நோன்பு பெருநாளை கொண்டாட தீர்மானித்துள்ளன இதன் பிரகாரம், ரமழான் நோன்பு 29 உடன் நிறைவடைகின்றது.\nநாளை நோன்பு பெருநாளை கொண்டாட இருக்கும் நாடுகளின் பட்டியல் இது. சவூதி அரேபியா, கட்டார், லெபனான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ், பிஜி, கொரியா, ஜப்பான், ஆஸ்த்ரேலியா, நைஜீரியா, ஓமான், யேமன், வட அமெரிக்க நாடுகள் அனைத்தும், இங்கிலாந்து, ஜோர்தான், குவைத், ஆகிய நாடுகள் புனித நோன்பு பெருநாளை கொண்டாடுகின்றன.\nசவூதி, துபாய், குவைத், அமேரிக்கா லண்டன் ஆகிய நாடுகளில் நாளை நோன்பு பெருநாள்\nஆஸ்திரேலியாவில் அதிரையர்களின் உற்சாகமான நோன்பு பெருநாள் கொண்டாட்டம் (படங்கள் இணைப்பு)\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/5491-.html", "date_download": "2018-10-17T19:40:10Z", "digest": "sha1:E3HSDZ6AE6ZT765SZNNQF4642WR27TCT", "length": 7202, "nlines": 105, "source_domain": "www.newstm.in", "title": "நீண்ட தூர விண்வெளிப் பயணத்தால் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு |", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nநீண்ட தூர விண்வெளிப் பயணத்தால் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு\nதொலைதூர விண்வெளிப் பயணம் மேற்கொண்ட விண்வெளி வீரர்களில் 3 பேர் ஒரே விதமான இதய நோயால் உயிரிழந்ததாக வந்த செய்தியை அடுத்து, இது குறித்து ஆய்வு மேற்கொண்ட அமெரிக்காவின் புளோரிடா மாகாண பல்கலைக் கழக பேராசிரியர் மைக்கேல் டெல்ப் தலைமையிலான குழு, நீண்ட தூரம் பயணம் செய்து விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு அதிக அளவில் கதிர் வீச்சு பாதிப்பு ஏற்படுவது உறுதியாகி இருப்பதாகவும், அதன் காரணமாகவே ரத்தக்குழாய்களில், பாதிப்பு ஏற்பட்டு இதயம் சம்பந்தமான நோய்களால் அவர்கள் பாதிக்கப்படுவதாகவும் உறுதிபடக் கூறியுள்ளனர்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகுடும்பத்துடன் சுற்றுப்பயணம்; கோலியின் கோரிக்கையை ஏற்கிறது பிசிசிஐ\nபெண்கள் பாதுகாப்புக்கான ’ரவுத்திரம்’ செயலியை வெளியிட்டார் கமல்ஹாசன்\nதண்ணீர் லாரி ஸ்ட்ரைக் வாபஸ்\nசென்னை: கொள்ளையர்களை பிடிக்க துணிச்சலுடன் முயன்ற முதியவருக்கு பாராட்டு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் த���்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nரூ. 3 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை\nபளு தூக்கும் அணிக்கு தடை - ரஷ்யாவிற்கு அடுத்த அதிர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2014/04/blog-post_3.html", "date_download": "2018-10-17T19:05:29Z", "digest": "sha1:CWZSCXPLMITCEHLUS5OYP43SCNI4JNCV", "length": 29166, "nlines": 266, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பேசுகிறேன், அதனால்தான் வாழ்கிறேன் - அருந்ததி ராய்", "raw_content": "\nபேசுகிறேன், அதனால்தான் வாழ்கிறேன் - அருந்ததி ராய்\nமனதுக்கு வாஞ்சையான வார்த்தைகளைவிட, அசல் வாழ்க்கையைச் சொல்லும் வார்த்தைகளுக்கு வலிமை அதிகம். வலிமை நிறைந்த வார்த்தைகளால் அசல் வாழ்க்கையைச் சொல்கிறவர் அருந்ததி ராய்.\nஇலக்கியத்துக்காக உலக அளவில் அளிக்கப்படுகிற புக்கர் பரிசைப் பெற்ற முதல் இந்தியப் பெண் எழுத்தாளர் இவர், அதுவும் மிகச் சிறிய வயதில் எழுதிய முதல் நாவலே அருந்ததிக்கு உலக அங்கீகாரத்தைக் கொடுத்துவிட்டது. ‘புதிதாக எதையுமே நான் எழுதிவிடவில்லை. என் கண்ணெதிரில் நடப்பதை எனக்கே உரிய மொழியிலும் நடையிலும் சொன்னேன்’என்று உறுதிபடச் சொல்கிறார் இந்த யதார்த்தவாதி.\n‘காட் ஆஃப் ஸ்மால் திங்ஸ்’என்கிற இவருடைய முதல் நாவலுக்குப் பிறகு வேறெந்த நாவலும் இதுவரை வெளிவரவில்லை. ஏன் என்று கேட்கிறவர்களுக்கு, ‘நியுயார்க் டைம்ஸ்’இல் இப்படி பதில் சொல்லியிருக்கிறார் அருந்ததி. “ஏன் அதற்குப் பிறகு எதுவுமே எழுதவில்லை என்று பலர் கேட்கிறார்கள். எழுத்து என்றால் நாவல் மட்டும்தானா இதுவரை நான் எழுதியவை எல்லாம் எழுத்து இல்லையா இதுவரை நான் எழுதியவை எல்லாம் எழுத்து இல்லையா\nமேகாலயாவில் உள்ள ஷில்லாங் நகர். 1961ஆம் ஆண்டு நவம்பர் மாதம். எழுத்தையும், போராட்டத்தையுமே தன் அடையாளமாகக் கொள்ளப்போகும் ஒரு பெண் குழந்தை பிறப்பதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் சோம்பலுடன் அந்த ஊரை எட்டிப் பார்த்தது சூரியன். அந்தச் சூரியனின் பிரகாசிப்பையெல்லாம் தனக்குள் அடக்கிக்கொண்டதுபோல கேரள கிறிஸ்தவ அம்மா மேரி ராய்க்கும் வங்க அப்பாவுக்கும் பிறந்தார் அருந்ததி.\nகாதலித்துக் கரம் கோத்த தம்பதி அவர்கள். முதல் குழந்தை பிறந்து, பெற்றோராகப் பதவி உயர்வு பெற்றதுமே தனிப்பட்ட காரணங்களைச் சொல்லிப் பிரிந்துவிட்டனர். அதனால் அம்மாவுடன் கேரளாவின் ஐமனம் கிராமத்தில் வளர்ந்தார் அருந்ததி. பெண்ணுரிமை இயக்கங்களில் அருந்ததி ராயின் அம்மா மேரி ராய் தீவிரமாக இருந்ததால், நினைவு தெரிந்த நாள் முதலாக அருந்ததிக்கும் சமூகத் தொடர்பு இருந்தது. தன் மகளுக்காகத் தந்தையுமான மேரி ராய், அருந்ததிக்குப் பொம்மைகளுடன் புத்தகங்களையும் வாங்கித் தந்தார்.\n“நான் எழுத்துக் கூட்டிப் படிக்க ஆரம்பித்த மிகச் சிறிய வயதில் என் அம்மா எனக்கு வாங்கித் தந்த முதல் புத்தகம், ‘எழுத்து சுதந்திரம்’. அதுதான் என் எழுத்துலகப் பயணத்தின் முதல் கல். எந்தக் கருத்தையும் பயமில்லாமல் எழுதச் சொன்னார் அம்மா.\nஎன் புத்தகத்தில் நான் எழுதிய ஒரு வரி, எனது ஐந்தாவது வயதில் எழுதியது என்று சொன்னால் நம்புவீர்களா நான் படித்த ஆஸ்திரேலி யன் மிஷனரியில் இருந்த ஒரு டீச்சர் எப்போது என்னைப் பார்த்தாலும், ‘உன் கண்ணில் சாத்தான் இருப்பதை நான் பார்க்கிறேன்’என்று சொல்வார். அந்த வார்த்தைகளுக்குப் பதிலடியாக, அப்போது நான் யோசித்து வைத்திருந்த வார்த்தைகளை என் புத்தகத்தில் எழுதியிருக்கிறேன்” என்கிறார் அருந்ததி.\nதூங்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் எல்லாம் புத்தகம் வாசிக்கிறார் அல்லது மனிதர்களைப் படித்துக்கொண்டிருக்கிறார் அருந்ததி. “நம்மைச் சுற்றி நடக்கிற சம்பவங்களில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் புதைந்து கிடக்கின்றன. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் எழுத வேண்டிய எத்தனையோ சங்கதிகள் ஒளிந்துகொண்டிருக்கின்றன. அவற்றைச் சரியான கண்கொண்டு பார்க்கத் தொடங்கினாலே போதும். வார்த்தைகளுக்காகத் தவம் இருக்கத் தேவையில்லை” என்று தெளிவாக விளக்கம் கொடுக்கிற அருந்ததி, தனது பெரும்பாலான பொழுதை மனிதர்களுடனான உரையாடல்களில் கழித்திருக்கிறார்.\nடெல்லியில் உள்ள கல்லூரியில் படித்தபோது கற்களை அடுக்கிக் கட்டடங்கள் கட்டும் படிப்புக்கு இடையில், சொற்களைச் செதுக்கிக் கவிதைகள் எழுப்பினார். இடையே காதல் மலர்ந்து, திருமணத்தில் முகிழ்ந்தது. ஒரு கட்டடக் கலைஞருட னான இவரது முதல் திருமணம் வெறுமையை ஏற்படுத்த, அதற்கு முற்றுப்புள்ளி வைத்தது விவாகரத்து.\nமண வாழ்க்கை முறிந்து போனாலும், முறியாத மனதுடன் மீண்டும் எழுத்தில் கவனம் செலுத்தினார் அருந்ததி. நிறைய கட்டுரைகள், விமர்சனங்களை எழுதிக் குவித்தார். புத்தகங்கள் வாங்கக் காசு வேண்டும��� அம்மாவைத் தொல்லைப்படுத்த விரும்பாமல் டெல்லியில் இருக்கும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் ஏரோபிக்ஸ் வகுப்புகள் நடத்தி வருமானத்துக்கு வழி தேடிக்கொண்டார். தியேட்டர் ஆர்ட்டிஸ்டாகவும் இருந்தார். தன் அலைவரிசையுடன் இணைந்துபோன இயக்குநர் பிரதீப்பை மணந்தார்.\nதான் பார்த்த, தன்னைப் பாதித்த சம்பவங்களை எழுதுவது என்று முடிவு செய்தார். இவரது முதல் புத்தகம் வெளிவந்து அச்சு மை காய்வதற்குள் ஒரே மாதத்தில் 21 நாடுகளில் சுடச்சுட விற்றுத் தீர்ந்தது. புக்கர் பரிசையும் தட்டிச் சென்றது.\nஇந்தப் புத்தகம் அருந்ததியின் சுயசரிதை என்று பலர் விமர்சனம் செய்தார்கள். “இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது அத்தனை சுலபமில்லை. உண்மையின் சாரம் இல்லாமல் பொய்யாக எழுதிக் குவிப்பது எனக்குப் பிடிக்காது. உண்மையும் புனைவும் கலந்துதான் எழுதியிருக்கிறேன். வார்த்தைகள் புனைவாக இருந்தாலும், அது சொல்லும் உணர்வுகள் நிஜம்” என்று விளக்கம் அளித்துவிட்டு, அடுத்த கட்டத்துக்கு நகர்ந்துவிட்டார் அருந்ததி.\nமேதா பட்கருடன் இணைந்து நர்மதை அணை எதிர்ப்புப் போராட்டத் தில் தன்னை இணைத்துக்கொண்டார். ஒரு அணைக்காக 50 லட்சம் மக்களை ஆடு, மாடுகளைப்போல விரட்டியடிப்பது எந்த விதத்தில் நியாயம் என இவர் உரத்துக் கேட்டபோதுதான், பலரது கவனம் நர்மதை அணை மீது திரும்பியது.\nஒரு கட்டத்தில் நர்மதை அணை எதிர்ப்பாளர்களே இவரது நிலை குறித்து விமர்சிக்க, “நான் சத்தம் போட்டுப் பேசினால் தூங்கிக்கொண்டிருக்கிறவர்கள் விழித்துவிடுவார்களோ எனச் சிலர் பயப்படுகிறார்கள். நான் அப்படித்தான் பேசுவேன், விழித்துக்கொள்ளட்டும் அத்தனை இந்தியர்களும்” என பகிரங்கமாக அறிக்கைவிட்டு, எதிர்த்தவர்களின் வாயை அடக்கினார்.\nஅடக்குமுறைகளுக்கு எதிராக மட்டுமல்ல, மதத் தீவிரவாதத்தின் தோலை உரிக்கவும் தனது எழுத்துக்களை ஆயுதமாகப் பயன்படுத்தினார். தானும் களத்தில் இறங்கிப் போராடினார். இந்தியாவின் அணுஆயுதக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதில் ஆரம்பித்து, அப்போதைய அமெரிக்க அதிபர் புஷ்ஷை ‘போர்க் குற்றவாளி’ என விமர்சித்தது வரை, இவரது நடவடிக்கைகள் அனைத்துமே பெரும் விவாதங்களுக்கு ஆளானவை.\nஉரிமைக்காகப் போராடுகிறவர்கள் எந்த மட்டத்தில் இருந்தாலும், அவர்களைச் சந்தித்து உண்ம��யை எழுதுவதில் அருந்ததி ராய்க்கு நிகர் அவரே. கேரளாவில் ‘ஆதிவாசி கோத்ரா மகா சபை’அமைப்பின் தலைவர்களைச் சிறையில் சந்தித்து எழுதியதில் தொடங்கி, மாவோயிஸ்ட்டுகளை அவர்களின் இடத்துக்கே சென்று பேட்டி கண்டு எழுதியது வரை, அனைத்துமே இவருடைய துணிச்சலான எழுத்துப் பணிக்கு சாட்சி\n2006ஆம் ஆண்டு இந்திய அரசு வழங்குவதாக அறிவித்த ‘சாகித்ய அகாடமி’ விருதை, மறுத்துவிட்டார். “நான் எதிர்க்கும் அரசிடமிருந்தே எப்படிப் பரிசு வாங்கிக் கொள்வது” என்பதே அவர் சொன்ன காரணம். “எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இருக்கும்போதுதான், அரசாங்கத்தில் நடக்கிற அநீதிகளைத் துணிச்சலுடன் தட்டிக்கேட்க முடியும். ஒரு பிரச்சினையைக் குறித்து நான் எதுவுமே சொல்லாமல் இருந்தால், அதற்கு நான் உடன்படுகிறேன் என்றுதானே அர்த்தம்” என்பதே அவர் சொன்ன காரணம். “எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் இருக்கும்போதுதான், அரசாங்கத்தில் நடக்கிற அநீதிகளைத் துணிச்சலுடன் தட்டிக்கேட்க முடியும். ஒரு பிரச்சினையைக் குறித்து நான் எதுவுமே சொல்லாமல் இருந்தால், அதற்கு நான் உடன்படுகிறேன் என்றுதானே அர்த்தம் அதனால்தான் நான் பேசுகிறேன்” என்கிற அருந்ததி ராய், எந்த விமர்சனத்துக்கும் சோர்ந்து போவதில்லை.\nதொடர்ந்து அரசியல் நிகழ்வுகளைக் கவனித்தும், அவற்றுக்கு மக்களின் தரப்பில் நின்று தன் விமர்சனங்களை முன்வைத்தபடியும் இருக்கிறார். காஷ்மீர் பிரச்சினை, அண்ணா ஹசாரேவின் இயக்கம், நரேந்திர மோடியின் அரசியல் நகர்வுகள் என்று இவர் கையில் எடுத்த அரசியல் நிகழ்வுகள் அனைத்துமே வித்தியாசமானவையாக இருந்தாலும், நாட்டில் பற்றியெரிந்துகொண்டிருக்கும் பிரச்சினைகள்.\n“நான் ஒரு முறை எழுதியதை இன்னொரு முறை எழுதுவதே இல்லை. காரணம் எழுத்து என்பது சுவாசம். ஒரு முறை சுவாசித்துவிட்டு மீண்டுமொரு முறை அதே காற்றை சுவாசிப்பது சாத்தியமா” என்கிற அவரது வார்த்தைகளே சொல்லி விடுகின்றன, அருந்ததியின் தீர்க்கமான பார்வையை.\nநன்றி - த இந்து\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1756) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபெண் வரலாறு: தேவதாசிகள் சமூக சேவகிகள் - பிருந்தா\nபெண்கள் விவகார அமைச்சர், வெண்கலக்கடையில் புகுந்த ய...\nமணற்குன்று பெண் - ச.மதுசுதன்\nபார்ப்பன உளவியல் கட்டமைக்கும் பெண்ணடிமை - விடுதலை ...\nபெண்களும் சமூகமும் - லரீனா அப்துல் ஹக்\nகற்பு எனப்படுவது யாதெனில்…….ஒரு நோக்கு - ஆருத்ரா\nவடக்கில் அதிகரித்துவரும் தற்கொலை முயற்சிகள்\nகாதல் – காதல் முறிவு: பழமைவாதமும் நுகர்வுப் பண்பாட...\nமுதலாளித்துவம் ஒரு பேய்க்கதை – அருந்ததி ராய் தமிழா...\nகடவுளிடம் சில கேள்விகள் கவிதைத் தொகுதி பற்றிய இரசன...\nபேசியே ஆகவேண்டிய விஷயங்கள் - நிகோலஸ் டி கிறிஸ்டாப்...\nஇருண்டிய யாழ்ப்பாணத்தின் ஒரு பாகம் - சீவல் தொழில் ...\nதமிழ் சினிமாவின் வன்கொடுமை - அரவிந்தன்\nபெண் பெருமையும் தியாகராஜரும் - ரேணுகா சூர்யநாராயணன...\nதங்கம்: திருமணத்துக்கான தகுதிகளில் ஒன்றா \nசாமத்திய சடங்கு: கடும் விமர்சனங்கள் வைக்கும் கனேடி...\nதமிழ் சூழலில் வல்லுறவுச் சம்பவங்கள் - சாலையூரான்\nநவீன பெண் கவிஞைகளும் பெண்ணியமும். - நவஜோதி ஜோகரட்...\nஒரு தோழியின் கதை சிறுவர் இலக்கியம் தமிழகம் புத்தகம...\nபிணத்திற்கு தெரியுமா சுடுகாட்டுப் பிரிவினை\nஉயர் அதிகாரியினால் பாலியல் வன்முறையினை எதிர் கொண்ட...\nகாலையில் கருக்கலைப்பு நிகழ்ந்த பெண் மாலையில் பூசாவ...\nவேதனையை மீறி மலர்ந்த சாதனை - சரோஜ் நாராயணசுவாமி\nஎளிதாக வெல்லலாம் மார்பகப் புற்றுநோயை\nவிளிம்புநிலைப்பாடும் தலைக்கீழாக்கமும் - ஜூலியா கிற...\nபச்சைக் கண் பூதம் - நிர்மலா கொற்றவை\nஉயரப் பறந்து தீர்த்த பெண்குருவி - ஆதி வள்ளியப்பன்\n2013ம் ஆண்டு கற்சிலைமடு பாடசாலை ஒன்றில் இடம் பெற்ற...\nபேசுகிறேன், அதனால்தான் வாழ்கிறேன் - அருந்ததி ராய்\nஎனது எழுத்துக்கள் பற்றிச் சில வார்த்தைகள் - இராஜேஸ...\nஅந்த மூன்று நாட்கள் - கேஷாயினி எட்மண்ட்\n\" மாதவிடாய் \" ஆவணப்படம்\nலேடீஸ் நைட் என்னும் விபரீத வலை\nஒரு ரூபாய்க்கு ஒரு நாப்கின்…\nகணவரை இழந்தவள் வெட்டப்பட்ட மரம் போன்றவள் ஆனால் அம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00315.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/memberlist.php?mode=viewprofile&u=299&sid=de5f31702312fe22d7d8f7a1f1484b2f", "date_download": "2018-10-17T19:23:12Z", "digest": "sha1:VCAVAG7HTCL4XEQYU6AE3ANCREBH7QHS", "length": 24717, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப�� பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssvkodumudi.com/TA/about/achievements/", "date_download": "2018-10-17T19:28:34Z", "digest": "sha1:NMBS3EJG7B5VVTG6QNXA6MHKNFQ4RLLY", "length": 8266, "nlines": 79, "source_domain": "ssvkodumudi.com", "title": "S S V மேல்நிலைப் பள்ளி", "raw_content": "S S V மேல்நிலைப் பள்ளி\nஅரசு நிதியுதவி பெறும் பள்ளி - 100 ஆண்டுகளுக்கு மேலாக சீரிய கல்விப் பணியில்\nபள்ளியின் சிறப்புகளும் பெற்ற விருதுகளும்\nபள்ளியின் சிறப்புகளும் பெற்ற விருதுகளும்\nபள்ளியின் சிறப்புகளும் பெற்ற விருதுகளும்\n1 1978 ல் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த திரு.கே.எம்.பெரியசாமி அவர்கள் தமிழக அரசின் சிறந்த ஆசிரியருக்கான டாக்டர்.ராதாகிருஷணன் விருது பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.\n2 1990 ல் தலைமை ஆசிரியர் திரு.கே.பி.சிவசுப்பிரமணியம் அவர்கள் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதான டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது பெற்று பள்ளிக்கு பெருமை தேடித்தந்தார்.\n3 1999 ல் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்த திரு.ஏ.பழனிசாமி அவர்கள் தமிழக அரசின் சிறந்த ஆசிரியருக்கான டாக்டர்.ராதாகிருஷணன் விருது பெற்று நம் பள்ளிக்கு பெருமை சேர்த்தார்.\n4 2008 ல் தலைமை ஆசிரியர் திரு.கே.வெள்ளியங்கிரி அவர்கள் தமிழக அரசின் நல்லாசிரியர் விருதான டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது பெற்று பள்ளிக்கு பெருமை தேடித்தந்தார்.\n5 1988 ல் இந்திய கலாச்சாரமும் பண்பாடும் என்னும் பாடத்தில் மாநிலத்தில் முதலிடம் பிடித்து பள்ளி மாணவர் சாதனை படைத்துள்ளார். இப்பாட ஆசிரியர் திரு.சி.பரமசிவம் அவர்கள் பாராட்டுக்குரியவர் ஆவார்.\n6 1990 ல் சிறப்புத்தமிழ் பாடத்தில் மாநில அளவில் இரண்டாமிடத்தை மாணவர் பெற்றுள்ளார். இப்பாட ஆசிரியர் திரு.ஆர்.நல்லசாமி அவர்கள் பாராட்டுக்குரியவர் ஆவார்.\n7 2015 ல் சிறப்புத்தமிழ் பாடத்தில் மாநில அளவில் முதலிடம் மற்றும் இரண்டாமிடத்தை மாணவர்கள் பெற்றுள்ளனர். இப்பாட ஆசிரியர் திரு.பி.எஸ்.கோபி அவர்கள் பாராட்டுக்குரியவர் ஆவார்.\n8 2008 ம் ஆண்டு அகில இந்திய அளவில் நாக்பூரில் நடைபெற்ற தேசிய மாணவர் படை அலுவலர்களுக்கான பயிற்சி முகாமில் நம் பள்ளி ஆசிரியர் திரு.கே.மோகன்ராஜ் கலந்து கொண்டு வெள்ளிப் பதக்கம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளார்.\n9 நம் பள்ளி மாணவர்கள் மாநில அளவில் நடைபெற்ற பாரதியார் தின பூப்பந்தாட்டப் போட்டியில் தொடர்ந்து மூன்று ஆண்டுகள் தங்கப் பதக்கம் பெற்று பள்ளிக்கு பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.\n10 1986 ல் நம் பள்ளி மாணவன் எம்.டி.தண்டபாணி தமிழ்நாடு பூப்பந்தாட்ட அணிக்கு தேர்வு பெற்று அகில இந்திய அளவில் மத்திய பிரதேசத்தில் நடந்த போட்டியில் தங்க பதக்கம் பெற்று சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.\n11 35 சாரண மாணவர்கள் 1996 முதல் 2013 வரை ஜனாதிபதி விருது பெற்றதும் 1994 முதல் 2013 வரை 153 மாணவர்கள் ஆளுநர் விருது பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-villupuram/puducherry/2018/feb/15/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-2863875.html", "date_download": "2018-10-17T19:22:34Z", "digest": "sha1:SF6C3XUHN2VKRMSOX6WQLRP6WRFTMB7A", "length": 9813, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "முதல் முறையாக ஜிப்மரில் ரோபாடிக் அறுவைச் சிகிச்சை- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் விழுப்புரம் புதுச்சேரி\nமுதல் முறையாக ஜிப்மரில் ரோபாடிக் அறுவைச் சிகிச்சை\nBy புதுச்சேரி, | Published on : 15th February 2018 09:24 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதென்னிந்திய அரசு மருத்துவமனைகளிலேயே முதல்முறையாக ரோபாடிக் அறுவைச் சிகிச்சை செய்து புதுச்சேரி ஜிப்மர் சாதனை படைத்துள்ளது.\nவாய்வழி மாற்று ரோபோடிக் அறுவைச் சிகிச்சை என்று அழைக்கப்படும் இந்த அதிநவீன தொழில்நுட்ப அறுவைச் சிகிச்சை ஜிப்மா இயக்குநர் மருத்துவர் சுபாஷ் சந்திர பரிஜா, ஜிப்மர் கல்லூரி முதல்வர் சுவாமிநாதன், ஜிப்மர் மருத்துவ கண்காணிப்பாளர் அசோக் படே மற்றும் ஜிப்மர் புற்றுநோய் அறுவைச் சிகிச்சையியல் பொறுப்பு அதிகாரி ஸ்ரீனிவாசன் ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது.\nடாவின்சி ரோபோட் மூலம் ஜிப்மரில் பல்வேறு ரோபோடிக் அறுவைச் சிகிச்சைகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்த வரிசையில், ஜிப்மர் புற்று நோய் அறுவைச் சிகிச்சையியல் மருத்துவர் பிரசாந்த், மருத்துவர் சிவசங்கர் மற்றும் ஜிப்மர் மயக்கவியல் மருத்துவர் மோகன் ஆகியோர் இந்த மூன்று வாய்வழி மாற்று ரோபோடிக் அறுவைச் சிகிச்ûசையை மேற்கொண்டனர்.\nமும்பை ரோபோடிக் அறுவைச் சிகிச்சை நிபுணர் மண்டர் தேஷ் பாண்டே, அறுவைச் சிகிச்சை குழுவுக்குத் தேவையான ஆலோசனைகள் மற்றும் வழிமுறைகளை வழங்கினார்.\nவாய்வழி மாற்று ரோபோடிக் அறுவைச் சிகிச்சை என்பது ரோபோட் உதவியுடன் முப்பரிமாண உருவகப்படுத்துதலுடன் மிக நுட்பமான உபகரணங்களைக் கொண்டு வாய் மற்றும் தொண்டை பகுதிகளில் உள்ள புற்றுநோய் கட்டிகளை அகற்றுவது ஆகும்.\nஅறுவைச் சிகிச்சைகளில் 32 வயது உடைய பெண்ணுக்கு உமிழ்நீர் சுரப்பி புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. மேலும், 22 வயது பெண்ணுக்கு உள்நாக்கில் ஏற்பட்ட புற்று நோய்க்காக மூன்றில் ஒரு பங்கு நாக்கு அகற்றப்பட்டது.\nமூன்றாவது அறுவைச் சிகிச்சை 70 வயது முதியவருக்கு வாய்ப் பகுதி அண்ணத்தில் ஏற்பட்ட புற்றுநோய்க்காக மேற்கொள்ளப்பட்டது.\nமேற்கண்ட ரோபோடிக் அறுவைச் சிகிச்சை பக்கவிளைவுகளை குறைப்பதோடு, அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் வலி, நோய் தொற்று மற்றும் ரத்த இழப்பை அதிக அளவில் தடுக்கிறது.\nபல்வேறு வகையான ரோபோடிக் அறுவைச் சிகிச்சைகளை மேற்கொண்டு வரும் ஜிப்மர் விரைவில் ரோபோடிக் அறுவைச்சிகிச்சையில் சிறந்த நிறுவனமாக உருப்பெறும் என்று ஜிப்மர் இயக்குநர் எஸ்.சி. பரிஜா நம்பிக்கை தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF", "date_download": "2018-10-17T18:35:40Z", "digest": "sha1:NRGF2CCOHLVE2GDP5FX2BKAXN3FLSXDL", "length": 10802, "nlines": 114, "source_domain": "ta.wikipedia.org", "title": "மகரந்தக்காவி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஈ வகையைச் சேர்ந்த ஒரு மகரந்தக்காவி மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகிறது\nமகரந்தக்காவி (pollinator) என்பது ஒரு பூவின் ஆண் மகரந்தக்கூட்டில் இருந்து, இன்னொரு பூவின் சூல்மூடிக்குக் காவிச் செல்லும் ஒரு உயிரியைக் குறிக்கும். இதன் மூலம், மகரந்த மணிகளினால், பெண் பாலணுக்கள் கருவுறுவதற்கு இவை உதவுகின்றன.\nஎவ்வகையான மகரந்தக்காவிகளைத் தம்பால் ஈர்க்கின்றன என்பதைப் பொறுத்துத் தாவரங்கள் வெவ்வேறு மகரந்தச்சேர்க்கை அறிகுறி வகைகளுள் அடங்குகின்றன. இவ்வறிகுறிகள் பொதுவாக, பூவின் அளவு, அல்லிவட்டத்தின் ஆழமும் அகலமும், நிறம், மணம், தேனின் அளவு, தேனின் சேர்மானம் போன்ற இயல்புகள் ஆகும். எடுத்துக்காட்டாக, பறவைகள், நீண்ட ஒடுக்கமான குழாய்களாக அமைந்த செந்நிறமும், மிகுதியான தேனையும் கொண்ட பூக்களினால் கவரப்படுகின்றன. ஆனால், இவை அகலமானவையும், குறைவான தேனையும், மிகுதியான மகரந்தத்தையும் கொண்ட பூக்களினால் கவரப்படுவதில்லை. இத்தகைய பூக்கள் வண்டுகளைக் கவர்கின்றன. இவ்வாறான இயல்புகளை சோதனைக்காக மாற்றும்போது மகரந்தக்காவிகளின் வருகை குறையலாம்.\nபூக்களில் மகரந்தச் சேர்க்கை புரியும் ஒருவகை அந்தோபிலா\nஉடலில் மகரந்த மணிகள் ஒட்டியபடி பூவில் இருக்கும் ஒரு தேனீ\nஅந்தோபிலா வகையைச் சேர்ந்த பல இனங்கள் மகரந்தக்காவிகளாகச் செயற்படுகின்றன. இவை இதற்காகச் சிறப்பாக்கம் பெற்றுள்ளன.\nதேனீக்கள் ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவுக்குச் சென்று தேனையும், மகரந்த மணிகளையும் சேகரிக்கின்றன. மகரந்தக் கூடுகளில் உரசுவதன் மூலம் இவை மகரந்தமணிகளைச் சேகரிக்கின்றன. மகரந்தம் இவற்றின் பின் கால்களில் காணப்படும் மகரந்தக் கூடை என்னும் அமைப்பினுள் சேர்கின்றது. தேனீக்கள் ஒவ்வொரு பூவாகச் செல்வதால் ஒரு பூவில் இருந்து சேகரிக்கப்படும் மகரந்த மணிகள் இன்னொரு பூவின் சூல்மூடிகளைச் சென்றடைகின்றன.\nபட்டாம்பூச்சி, அந்துப்பூச்சி என்பவற்றை உள்ளடக்கிய லெபிடோப்டெராக்கள் குறைந்த அளவில் மகரந்தச்சேர்க்கைக்கு உதவுகின்றன. இவை உணவுப் பயிர்களுக்கான முக்கிய மகரந்தக்காவிகள் அல்ல. ஆனால், பலவகை அந்துப்பூச்சிகள், காட்டுப்பூக்களிலும், புகையிலை போன்ற சில வணிகத் தாவரங்களிலும் மகரந்தச் சேர்க்கைக்கு உதவுகின்றன. இவை தவிர குளவிகள், வண்டுகள் என்பனவும், சில சமயங்களில் எறும்புகளும்கூட மகரந்தக் காவிகளாகச் செயல்படுகின்றன.\nவௌவால்கள் சில வெப்பவலயப் பூக்களில் மகரந்தச் சேர்க்கை நடைபெறுவதற்கு உதவுகின்றன. இவற்றுடன் பல்வேறு பறவைகளும் மகரந்தக் காவிகளாகத் தொழிற்படுகின்றன. இவற்றுடன், குரங்குகள், லெமூர்கள், ஊர்வன, பல்ல��கள் போன்ற முதுகுநாணிகளும் மகரந்தச்சேர்க்கைக்கு ஓரளவு உதவுகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 15 அக்டோபர் 2014, 04:20 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00316.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.nimmadhi.com/2018/10/gst-implications-on-rental-income.html", "date_download": "2018-10-17T19:22:37Z", "digest": "sha1:J23VCJMLK5FAFLHLVLYT2T73G34TUI6U", "length": 14716, "nlines": 199, "source_domain": "blog.nimmadhi.com", "title": "GST implications on rental income", "raw_content": "\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது, சொத்து விற்பனை மூலம் கிடைத்த தொகையில் மூலதன ஆதாயத்தைக் குறைப்பது எப்படி என்பது குறித்து ஆடிட்டர் என்.எஸ். ஸ்ரீனிவாசனிடம��� விளக்கம் கேட்டோம்.\n''சொத்து விற்றதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான லாபத்தைக் கணக்கிட முதலில் மூலதன ஆதாயத்தைக் கணக்கிட வேண்டும். இதைக் கணக்கிட விற்பனை விலை மற்றும் அதற்கான செலவுகள், வாங்கிய விலை மற்றும் அதற்கான ச…\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nஇந்த உலகம் இன்றும் தன் இளமையைத் தக்கவைத்துள்ளதற்கான காரணம் நம்மைச் சுற்றியுள்ள ஏராளமான இயற்கை வளங்கள்தான். இதுநாள் வரையில் தன் முன்னேற்றத்துக்காக விலை மதிப்பில்லாத இயற்கை வளங்களை அழித்துவந்த மனித சமூகம், இன்று சற்றே தன் பாதையை மாற்றி நிலையான சமூகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தான், தன் வீடு, குடும்பம் என்று வாழ்ந்து வந்தவர்கள், இன்று அதிக பணம் செலவழித்து இயற்கையைக் காக்க முன்வந்துள்ளனர். குறைந்த அளவு நிலத்தில் குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி, அதிக அளவு வெளிச்சத்தைப் பயன்படுத்துகிற மாதிரி வீடுகளைக் கட்டி இயற்கையைப் பாதுகாத்து, அதனால் அவர்களும் பயனடைந்து வருகிறார்கள். இதுமாதிரி கட்டப்படும் வீடுகளுக்கு பசுமை வீடுகள் என்று பெயர். பசுமை வீடுகளை அமைப்பதற்கு என்னென்ன தொழில்நுட்பங் களையும் கருவிகளையும் பயன்படுத்தலாம் என்பதை விளக்கிச் சொல்லும் கருத்தரங்கம் சமீபத்தில் சென்னை டிரேட் சென்டரில் நடந்தது. இந்தியன் க்ரீன் பில்டிங் கவுன்சில் (IGBC) நடத்திய க்ரீன் பில்டிங் காங்கிரஸின் 11-வது சர்வதேச மாநாட்டில், குறைந்த விலையில் பசுமை …\nஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போதுமா\nஅடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குபவர்களில் பெரும்பான்மையானோர், ஒரு சதுர அடிக்கான விலை குறைவாக இருந்தால், வீட்டின் விலை மலிவாக இருப்பதாக நினைக்கிறார்கள். அப்படி இருந்தால் தாராளமாக வாங்கலாம். அதனால் லாபமே கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், பல சமயங்களில் இந்த நினைப்பு தவறாகவே இருக்கிறது. ஒரு சதுர அடிக்கான விலையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. வீடு வாங்குபவர்கள் வீட்டின் உரிமையைப் பெறும் தேதி, நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு (U.D.S), வழங்கப்படுகிற வசதிகள் மற்றும் கட்டுமானத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், பொதுப் பயன்பாட்டு இடங்கள�� உள்ளிட்டவை ஒரு சதுர அடிக்கான விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். 'புராஜெக்ட் ஏ’ என்பது 4 தளங்களில் சம அளவுள்ள 73 அபார்ட்மென்ட்களைக் கொண்டது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் திட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 89,000 சதுர அடி. கட்டுமானப் பரப்பளவு (பில்ட்-அப் ஏரியா) 76,650 சதுர அடி மற்றும் மொத்த மேற்பரப்பளவு (சூப்பர் பில்ட்-அப் ஏரியா) 1,02,200 சதுர அடி. இந்தத் திட்டத்தில் உள்ள …\nபுறநகர்ப் பகுதியில் வீட்டுமனை வாங்கும் முன் கவனிக்...\nஎங்கள் நீண்டகால குடியிருப்பவர்களுள் ஒருவர் எங்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=139527", "date_download": "2018-10-17T19:36:58Z", "digest": "sha1:PLFCNALW2V2IR42NRX5VQXTBVR5DLS4Y", "length": 13587, "nlines": 180, "source_domain": "nadunadapu.com", "title": "கோண்டாவில் பகுதியில் வாள்வெட்டுக் குழுவை துரத்தி அடித்த மக்கள்! | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nகோண்டாவில் பகுதியில் வாள்வெட்டுக் குழுவை துரத்தி அடித்த மக்கள்\nகோண்டாவில் பகுதியில் சாகசம் காட்ட முற்பட்ட வாள்வெட்டு குழுவினரை அப்பகுதி மக்கள் துரத்தி துரத்தி அடித்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.\nஅத்துடன் அவர்களிடம் இருந்து வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை கைப்பற்றிய பொதுமக்கள் கோப்பாய் பொஸிசிடம் பாரப்படுத்தியுள்ளனர்.\nஇந்த சம்பவம் சற்று முன்னர் இடம்பெற்றதாகவும் இதன்காரணமாக குறித்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டதாக எமது பிராந்திய செய்தியாளா் தெரிவித்தாா்.\nகோண்டாவில் குட்சட் வீதி பகுதியில் சற்று முன்னர் 4 மோட்டார் சைக்கிள்களில் வந்திருந்த வாள்வெட்டு குழுவினர் அப்பகுதி மக்களை அச்சுறுத்த முற்பட்டுள்ளனர்.\nஅப்போது அங்கிருந்த ஊர் இளைஞர்கள் ஒன்று திரண்டு இவர்களை சுற்றி வளைத்து தாக்குதல் மேற்கொண்டு���்ளனர்.\nஇதை சற்றும் எதிர் பார்க்காது செய்வதறியாது திகைத்த வாள்வெட்டு குழுவினர் ஆயுதங்களை போட்டு விட்டு சிதறி ஓடியுள்ளனர்.\nஅவர்களிடம் இருந்த இரண்டு வாள்கள் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளை கோப்பாய் பொலிஸாரிடம் பொதுமக்கள் பாரப்படுத்தியுள்ளனர்.\nPrevious article“பொம்மை கல்யாண விளையாட்டு விளையாடுவதாக ஏமாற்றி 12-வயது சிறுமியை திருமணம் செய்த நபர்\nNext articleயாழில் பூனையால் ஒருவர் மரணம்\nவிமான பயணிகளை கவர்ச்சி கடலில் மூழ்கடிக்கும் பணிப்பெண்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் ; ஜனாதிபதியிடம் த.தே.கூ.வலியுறுத்தியது என்ன\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nasivenba.blogspot.com/2010/12/6.html", "date_download": "2018-10-17T18:16:01Z", "digest": "sha1:5IG2XB2F2YYZQN42NWLEPRPKVPQX4T2U", "length": 20962, "nlines": 113, "source_domain": "nasivenba.blogspot.com", "title": "நசிகேத வெண்பா: தடுக்காதீர் என்றான் வாசனிடம் நசிகேதன்", "raw_content": "\nநசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது. உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்\nதடுக்காதீர் என்றான் வாசனிடம் நசிகேதன்\nவிதைப்பயிராய்ப் பின்விதை யாம்போலே வாழ்வின்\nகதைப்பயின்றுங் கண்ணீர் விழலே - எதையும்நாம்\nவிதை பயிராகிறது; பின் பயிரே விதையாகிறது. வாழ்வும் அப்படியே. இந்த உண்மையை அறிந்தும் வருந்துவது பயனற்றது. எதையும் நன்கு ஆய்ந்து செயலாற்றும் குலத்தில் வந்தவர்கள் நாம். என்னைப் போகவிடாதுத் தடுத்தால், முள் போன்றதாகி விடும் உமது சொல் (என்றான் நசிகேதன் தந்தையிடம்).\nமுற்றகையாம்: முள்+தகையாம், முள் போன்றதாகும்\nமுள் தைக்கும் பொழுது வலிக்கிறது. தைத்த முள்ளை விலக்கும் போதும் வலிக்கிறது. சில சொற்கள் அவ்வகையே. வாக்கு கொடுத்துத் திரும்பப் பெறுவது முள்ளுக்கு ஒப்பாகும். ஆத்திரப் பேச்சு, தீச்சொல்; சுடும். ஏமாற்றுப் பேச்சு, முட்சொல்; முன்னும் பின்னும் வலிக்கும்.\nமனப்பக்குவத்தின் மறுபக்கம் சுயஅறிவு. சுயஅறிவின் அச்சாணி தன்னம்பிக்கை. தன்னம்பிக்கை கொண்டவர்கள் எதையும் முழுமைக் கண்ணோட்டத்துடன் காணும் திறனுடையவர்கள். தன்னம்பிக்கை இருக்கும் இடத்தில் ஆர்ப்பாட்டம், தம்பட்டம், பொறாமை இருப்பதில்லை. தன்னம்பிக்கை குறையும் போதே கண்டவற்றையும் காணாதவற்றையும் நம்புகிறோம்; அதிகமாகப் பேசத் தொடங்குகிறோம்; கண்மூடித்தனமாக இயங்குகிறோம். தன்னம்பிக்கையே அமைதி மரத்துக்கான ஆணி வேர். நம்மினும் இளையவருக்கு நாம் வழங்கக் கூடிய நிரந்தரச் சொத்துக்களில் ஒன்று, தன்னம்பிக்கை பற்றியத் தெளிவு.\n'வாக்குத் தவறியச் சுயநலக்காரன்' என்ற பழியை விட, 'அவசரத்தில் அறிவிழந்தவன்' என்ற பழியில் குறைந்த இழிவிருப்பதை அறிந்த நசிகேதன், தந்தையின் மேல் கருணை கொண்டு தன்னைத் தடுக்க வேண்டாம் என்றான். நசிகேதனின் பண்புள்ள சொல்லாலும் செயலாலும் வாசனுக்கு வாக்குத் தவறியப் பழ ஏற்படவில்லை. நசிகேதனின் ஆறுதலுரையில் தெளிந்த பக்குவமும், முழுமைக் கண்ணோடமும், மேலாக, அசைக்க முடியாத தன்னம்பிக்கையும் விரவியிருப்பதை அறியலாம். நசிகேதனின் தன்னம்பிக்கை எத்தனை வலுவானதென்பது இனி வரும் பாடல்களில் தெற்றென விளங்கும்.\nவிதையானது பயிராகி மீண்டும் விதையாகும் விவரத்தை எடுத்துச் சொன்ன நசிகேதன், \"தந்தையே, பிறந்தவரெல்லாம் இறந்து மீண்டும் இந்த உலகில் பிறப்பதை நீங்கள் அறிந்தவர் தானே என்றோ ஒருநாள் இறக்கத்தானே போகிறேன் என்றோ ஒருநாள் இறக்கத்தானே போகிறேன் இன்னொரு நாள் எமன் வீட்டிற்கு போவதால், யாருக்கென்ன நன்மை இன்னொரு நாள் எமன் வீட்டிற்கு போவதால், யாருக்கென்ன நன்மை இன்றைக்கு நான் எமன் வீட்டுக்குப் போவதால் உங்களுக்காவது நன்மை உண்டாகுமே இன்றைக்கு நான் எமன் வீட்டுக்குப் போவதால் உங்களுக்காவது நன்மை உண்டாகுமே உங்களுக்கு நன்மை கிடைப்பதற்காக எமனுலகம் போகும் வாய்ப்பு பொன்னானது அல்லவா உங்களுக்கு நன்மை கிடைப்பதற்காக எமனுலகம் போகும் வாய்ப்பு பொன்னானது அல்லவா\n\"ஐயா, சொன்னதைச் செய்வதும் செய்வதைச் சொல்வதும் நம் குலவழக்கம் அல்லவா எந்தச் செயலையும் எண்ணித் துணியும் கூட்டத்தில் வந்தவரல்லவா நாம் எந்தச் செயலையும் எண்ணித் துணியும் கூட்டத்தில் வந்தவரல்லவா நாம் நீங்கள் அவசரத்தில் சொன்னது போல் தோன்றினாலும், குலகுணம் உங்களுள் ஊறியதால் இது நன்மையிலேயே முடியும். கவலையை விடுங்கள்\" என்றான். தந்தையின் செயல் முட்டாள்தனமானதென்றாலும், இடக்கரடக்கல், அவையடக்கம், முதியவர் பேணல் எனும் உயர்ந்த பண்புகளைக் கடைபிடித்து தந்தையின் செய்கையில் பொதிந்திருந்த நன்மையை மட்டும் எடுத்துச் சொன்னான், பால் பிரிக்கத் தெரிந்த அன்னப்பிள்ளை.\nதந்தை இன்னும் தெளியாதது கண்டு, தன் இறுதி வாதத்தை முன் வைத்தான். \"தந்தையே, நீங்கள் அவசரமாகக் கொடுத்த வாக்கு என்றே வைப்போம். அதைத் திருப்பிக் கொண்டால் இன்னும் கேடல்லவா உங்கள் பெயருக்கு மேலும் இழுக்கு அல்லவா உங்கள் பெயருக்கு மேலும் இழுக்கு அல்லவா தைக்கும் பொழுதும் பிரிக்கும் பொழுதும் துன்பப்படுத்தும் முள் போன்றதாகிவிடுமே உம் சொல் தைக்கும் பொழுதும் பிரிக்கும் பொழுதும் துன்பப்படுத்தும் முள் போன்றதாகிவிடுமே உம் சொல்\nதந்தை ஓரளவுக்கு அமைதியானது கண்டு, அங்கிருந்த அனைவரிடமும் விடைபெறத் தொடங்கினான் நசி���ேதன். ►\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: இளவல் விடை, தமிழில் கதோபனிஷது, நசிகேத வெண்பா, முதல் பகுதி\n'சுருக்'ன்னு முள் தைப்பதுபோல் கேட்டானே ஒரு கேள்வி\nடிசம்பர் 20, 2010 9:25 பிற்பகல்\nபால் பிரிக்கத் தெரிந்த அன்னப்பிள்ளை..ஐ...\nதைத்த முள்ளில் வாக்கு சாதுர்யம்..இவ்வளவு சாதுர்யமாக இவ்வளவு சின்னப் பிள்ளை இருப்பானா இந்தக் காலத்தில் அந்த வேர் எங்கே போச்சு\nடிசம்பர் 21, 2010 4:15 முற்பகல்\nஒரு சேர எல்லாவற்றையும் படித்தேன். வெண்பாவிற்காக கொடுத்த சைட் சூப்பர். கிண்பா அதை விட பிரமாதம். ரொம்ப நாள் படிக்கணும் போலருக்கு. முயற்சி பண்றேன். ;-)\n//பால் பிரிக்கத் தெரிந்த அன்னப்பிள்ளை.//\nஉச்.உச்........ மிகவும் ரசித்தேன். நன்றி அப்பாஜி\nடிசம்பர் 21, 2010 7:20 முற்பகல்\nஉங்கள் விளக்கம்,எளிமையாகவும், நன்கு புரியும்படியும் இருக்கிறது. ஸ்வாமி.ஆசுதோஷானந்தரின் விளக்கத்தைப் படிக்கும்போது புரிந்ததை விட இப்போது தெளிவாக விளங்குகிறது.\nடிசம்பர் 21, 2010 9:11 முற்பகல்\n//தன்னம்பிக்கை இருக்கும் இடத்தில் ஆர்ப்பாட்டம், தம்பட்டம், பொறாமை இருப்பதில்லை.// சிறப்பு...\nவிதை முளைத்து விதையாகும் வித்தை மனித பிறவிக்கும் பரவுவதை இளவலின் விளக்கம் அருமை...\nஇவ்வளவு விளக்கமளிக்கும் தியாகச்சுடரின் மேல் கருணையும் அனுதாபமும் மேலோங்குகிறது...\nடிசம்பர் 21, 2010 10:08 முற்பகல்\nமிகவும் அருமையாக இருக்கிறது வெண்பா\nசுய அறிவின் அச்சாணி தன்னம்பிக்கை. அற்புதமான விளக்கம். நீங்க இவ்வளவு தெளிவாக, எளிமையாக எல்லோருக்கும் புரியும் வண்ணம் எழுதுவதுதான் இந்த பதிவின் சிறப்பே. தொடருங்கள்.....\nடிசம்பர் 22, 2010 5:04 முற்பகல்\nபால் பிரிக்கத் தெரிந்த அன்னப்பிள்ளை\nடிசம்பர் 22, 2010 10:56 பிற்பகல்\nநன்றி துளசி கோபால், ஸ்ரீராம், RVS, சென்னை பித்தன், பத்மநாபன், meenakshi, சிவகுமாரன், ...\nடிசம்பர் 23, 2010 11:20 முற்பகல்\nஆசுதோஷானந்தரின் விளக்கம் படித்ததில்லை சென்னைப் பித்தன் - தேடிப் பார்க்கிறேன். உங்கள் பாராட்டுக்கும் மிகவும் நன்றி. போகப் போக உண்மையிலேயே ஆழமான கருத்துக்களைச் சொல்லும் பொழுது எளிமையைக் கடைபிடிக்க முடியுமா தெரியவில்லை.\nடிசம்பர் 23, 2010 11:23 முற்பகல்\nஸ்ரீராம், உங்கள் கேள்வி சரியே. சிறுபிள்ளைக்கு இதுபோல் \"உலகறிவு\" இருப்பதாகச் சொல்வதே கேலிக்குரியது தான். வளர்ந்தவர் வாயிலாகச் சொன்னால் கருத்தின் தாக்கம் குறையுமென்பதற்கா�� இந்த முரணை (வயதுக்கு மீறிய அறிவு) பயன்படுத்தியிருக்கலாம். இது சாதாரண உத்தியே. நம் புராணங்கள் (கிரேக்கப் புராணங்களும்) ஒரு சுலபமான வழியைப் பயன்படுத்தினார்கள்: பிள்ளைக்கு 'அருள்' வந்ததாகச் சொல்லி பிள்ளை வழியாகத் தங்கள் கருத்தைச் சொன்னார்கள்.\nஇந்தக் கதையிலும் நசிகேதனுக்கு அப்படி அறிவு வரக்காரணம் பின்னால் வருகிறது.\nடிசம்பர் 23, 2010 11:27 முற்பகல்\n ஆயிரம்,ஆயிரம், பல்லாயிரம் வணக்கங்கள். நேற்று இரவு தான் \" நசிகேத வெண்பா\" ஆறாவது பதிவினைப் பார்த்தேன். இன்று காலை நான்கு மணியிலிருந்து அத்துணையையும் படித்தேன். இப்போது மணி ஆறு. சிறு வயதில் எஸ்.ஆர்.துரைசாமி(மானிலக்கல்லூரியில் பெராசிரியராக இரு ந்தவர்) அவர்களிடம் கீதை படித்தேன்.வாலிப வயதில் சின்மயாவிடம் உபநிஷதை கற்றேன். சாந்த்வீபனி கல்லுரியில் சேர்ந்து பரிவ்ராஜகனாக மாற நினத்தேன்.பின்னர்தத்துவ விசாரணயில் இறங்கி இப்போது மார்க்சீய மெய்ஞானத்தில் வந்து நிற்கிறென்.\"நசிகெத வெண்பா\" நூலாகவெளிவந்துவிட்டதா. மிகவும் அற்புதமான பணி. உங்களின் பின்னூட்டங்கள் உங்கள் ஞானத்தை மறைக்கும் முகமூடி.வாழ்த்துக்கள்---காஸ்யபன்.\nடிசம்பர் 24, 2010 7:05 பிற்பகல்\n////உங்களின் பின்னூட்டங்கள் உங்கள் ஞானத்தை மறைக்கும் முகமூடி///\n.....மிகச் சரியாக சொன்னீர்கள் அய்யா. முதலில் அப்பாத்துரை அவர்களை உங்கள் பதிவின் பின்னூட்டம் மூலமாய்த் தான் அறிமுகமானேன். அவரது பதிவிற்கு வந்த பிறகுதான் அவரது ஞானம் புரிந்தது.\nடிசம்பர் 24, 2010 9:28 பிற்பகல்\nகாஸ்யபன் ஐயா, நீங்கள் படித்ததே மிகவும் நிறைவாக இருக்கிறது. உங்கள் வாழ்த்துக்களுக்கு மிகவும் நன்றி. சின்மயாவிடம் பயின்றிருக்கிறீர்களா கொடுப்பினை. என் எழுத்திலும் கருத்திலும் பிழைகள் இருந்தால் தயவுசெய்து திருத்தம் சொல்ல வேண்டுகிறேன்.\nநூலாக வருமென்ற எண்ணமெல்லாம் இல்லை. இப்போதைக்கு அடிப்பயணம், அவ்வளவுதான்.\n(என் பெயரை அப்படியே சொன்னதற்காக உங்களுக்கு இன்னொரு வணக்கம்.:)\nடிசம்பர் 25, 2010 7:03 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதானே தானமாகத் துணிந்தான் நசிகேதன்\nவாசன் நசிகேதனை எமனுக்குத் தானமளித்தான்\nதன் தவறை உணர்ந்தான் வாசன்\nவிளைவை எண்ணி வாசன் துடித்தான்\nநசிகேதனைப் போகவிடாது தடுத்தான் வாசன்\nதடுக்காதீர் என்றான் வ��சனிடம் நசிகேதன்\nஎமதூதருடன் செல்ல நசிகேதன் விடைபெற்றான்\n© அப்பாதுரை. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2743&sid=9fc00feed35a967671d11324e5dac14c", "date_download": "2018-10-17T19:46:03Z", "digest": "sha1:73AK4YAUGIJWOM54M6RWIBWBZ4ZSZS73", "length": 30456, "nlines": 366, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவார்தா புயலே இனி வராதே.... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவார்தா புயலே இனி வராதே....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 16th, 2016, 9:34 am\nவார்தா புயலே இனி வராதே....\nவார்தா புயலே இனி வராதே....\nஎங்களை அடியோடு புரட்டி விட்டாயே.......\nஇழப்பு -ஒரு மரத்தை இழந்தால்....\nசமுதாய ���ழப்பு இதை ஏன்புரிய.....\nஉனக்கு தேவையான மழை நீரை......\nநாம் தானே ஆவியாக தந்தோம்....\nஉதவி செய்த எங்களையே எட்டி......\nநீர் வேண்டும் அதனால் நீ வேண்டும்....\nஇதற்காக புயலாக நீ வேண்டாம்.......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: வார்தா புயலே இனி வராதே....\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 16th, 2016, 10:24 pm\nஅது வர்தா இல்லையா அப்போ..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா ��ருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/12/blog-post_1.html", "date_download": "2018-10-17T18:22:52Z", "digest": "sha1:MC4G2E7EQ7XWIRQO3V6MQ5P3BVSWNUKG", "length": 22017, "nlines": 193, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): பேய்,பிசாசு,பில்லி,சூனியப்பிரச்னைகளை நீக்கும் ஸ்ரீகாலபைரவர்!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nதமிழ்நாட்டில் பொறாமை செல்போன் அலைகள் போல நீக்கமற எங்கும் நிரம்பியிருக்கின்றன.குடும்ப உறுப்பினர்களிடையே,ஒரே அலுவலகத்தில் பணிபுரிபவர்களிடையே,வர்த்தகக் கூட்டாளிகளிடையே என்று பொறாமையின் உச்சமாக ஒருவரின் தொழில் வளர்ச்சியை தடுத்து நிறுத்திடவும்,திருமணத்தடையை உருவாக்கிடவும்,குடும்பத்தில் ஒற்றுமையைக் குலைத்திடவும்,குறிப்பிட்ட விவசாயப்பண்ணை வளராமல் இருக்க அல்லது தொழிலில் அபார வளர்ச்சி அடையாமலிருக்கவும் பில்லி,ஏவல்,சூனியம் வைக்கப்படுகிறது.இவர்களில் பெரும்பாலானவர்கள் எளிதில் கோபப்படமாட்டார்கள்;அதே சமயம் நாத்திக வேடம் பூண்டிருப்பார்கள்;பிறர் செய்து வரும் வழிபாடுகளைக் கேள்விப்பட்டால்,அந்த வழிபாட்டுமுறைகளை கேலி கிண்டல் செய்தே அந்த வழிபாட்டை முடிக்கவிடாமல் செய்வதில் சாமர்த்தியசாலிகளாக இருப்பார்கள்;தன்னைத் தவிர,வேறு எவரும் தொழிலில்/புகழில்/பெயரில் வளர்ந்துவிடக்கூடாது என்ற உன்னத லட்சியத்தோடு செயல்படுவார்கள்;தம்மோடு பழகுபவர்களுக்கு அக்கறையான ஆலோசனை கூறும் விதமாக அவர்களின் ஆன்மீகப்பாதுகாப்பைத் தகர்ப்பதில்( தொடர்ந்த இறைவழிபாடு;அன்னதானம்/அண்ணாமலை கிரிவலப்பயணம்,பாதயாத்திரை பக்தர்களுக்குச் செய்ய இருக்கும் தானங்களைத் தடுத்துவிடுதல்) திறமைசாலிகள்\nதனது மகன்/மகளின் அபரிதமான சம்பளத்தில் குடும்பம் நடத்தும் பல பெற்றோர்கள் அவர்கள் முதிர்கண்ணன்/முதிர்கன்னியானாலும் அவர்களின் கல்யாணத்தில் அக்கறையில்லாமல் இருப்பவர்களும் இருக்கிறார்கள்:தனது மகன்/ள் யாரையும் காதலித்து ரகசிய கல்யாணம் செய்யாமல் தடுக்கவும் பில்லி சூனியத்தைப் பயன்படுத்துபவர்களும் தமிழ்நாட்டில் பெருகி வருகிறார்கள்;தன்னை விடவும் தனது மகன்/ள் ஏதாவது ஒரு துறையில் மிகப்பிரபலமாகாமல் தடுக்க மாந்திரீகத்தை நாடும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.இவர்களை அடையாளம் கண்டுகொள்வது மிகவும் கடினம்;ஆனால்,இவர்களின் எண்ணிக்கை சதவீதம் கடந்த இருபது ஆண்டுகளில் அதிகரித்து வருவது உண்மை.இவைகளுக்கெல்லாம் காரணம்,உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல் என்ற பெயரில் இந்தியாவை அமெரிக்கமயமாக்கியதன் விளைவுகளே காரணமாகும்;\nநமக்கு ஒருவர் பில்லி அல்லது ஏவல் வைத்திர��ந்தால்,வைத்த சில நாட்களில் நம் மீது யார் பிரியமாக இருக்கிறார்களோ,அவர்களது கனவில் தெரிந்துவிடும்;உதாரணமாக,எனக்கு ஒருவர் பில்லி சூனியம் ஏவல் இவற்றில் ஏதாவது வைத்திருந்தால்,வைத்த மறுநாளிலிருந்து சில நாட்கள்/வாரங்களுக்குள் என் மீது அக்கறையும்,பாசமுமாக இருக்கும் எனது அக்கா/நெருங்கிய நட்பு/அண்ணன்/தம்பிக்கு கனவில் நானும்,என்னைச் சுற்றிலும் எலும்புகள் அல்லது எலும்புக்கூடுகள் அல்லது வெட்டப்பட்ட இறைச்சி தெரியும்.அதுவும் அதிகாலைக் கனவில் தெரிந்துவிடும்.நான் ஒரு ஊரிலும்/தெருவிலும் அவர்கள் வேறு தெரு/ஊரிலும் வாழ்பவர்களுக்குத் தான் தெரியும்.ஒரே வீட்டில் வசிப்பவர்களுக்கு இவ்வாறு தெரியாது.இந்த நிலையை மாற்றிட நாம் ஸ்ரீகாலபைரவரை வழிபடவேண்டும்.எப்படிப்பட்ட ஸ்ரீகாலபைரவரை வழிபட வேண்டும் என்பதை நமது ஆன்மீக குரு திரு.சகஸ்ரவடுகர் தெரிவித்திருக்கிறார்.\nசாதாரணமாக,நாய் வாகனம் ஸ்ரீகாலபைரவரின் பின்புறம் வலப்பக்கம் தலை உள்ளவாறு இருக்கும்;சில ஊர்களில் இருக்கும் சிவாலயங்களில் இடப்பக்கம் நாய் வாகனத்துடன் காட்சியளித்து,அருள் புரிந்து வருகிறார்;மிக,மிக,மிக அரிதாக வெகு சில தமிழ்நாட்டு சிவாலயங்களில் மட்டும் ஸ்ரீகாலபைரவரின் பின்பக்கத்தில் இருபக்கமும் நாய் வாகனங்களுடன் காட்சியளித்துவருகிறார்.ஸ்ரீகாலபைரவர் நான்கு வேதங்களையும் நாய் வடிவில் தம்மோடு வைத்திருக்கிறார் என்று ஸ்ரீபைரவ புராணம் தெரிவிக்கிறது.\nஇவ்வாறு இடப்பக்கம் மற்றும் இருபக்கமும் நாய் வாகனங்களுடன் உள்ள பைரவப்பெருமான் மிகுந்த சக்தியுடன் விளங்குவதாக ஐதீகம் ஏவல்,பில்லிசூனியம்,பேய்,பிசாசு முதலியவற்றின் தொல்லைகளிலிருந்து பூரண விடுதலை அடைய இவ்வாறு வாகனங்கள் உடைய ஸ்ரீகாலபைரவர் அருள்புரிகிறார்.\nஇப்படிப்பட்ட ஸ்ரீகாலபைரவர் சன்னதிக்கு தொடர்ந்து எட்டு தேய்பிறை அஷ்டமிகளுக்குச் சென்று அபிஷேகம் செய்ய வேண்டும்.அபிஷேகம் செய்யத் தேவையான பொருட்கள் அத்தர்,புனுகு,ஜவ்வாது,சந்தனாதித்தைலம்,செவ்வரளிமாலை,பால் மற்றும் சிவனுக்குரிய பூஜைப்பொருட்களளயும் நாமே நமது சொந்த வருவாயில் வாங்கிக் கொள்ள வேண்டும்.தேய்பிறை அஷ்டமியன்று வரும் இராகு கால நேரத்தில் நமது பெயரில் அபிஷேகம் செய்யச் சொல்ல வேண்டும்.இப்படி எட்டே எட்டு தேய்பிறை அஷ���டமிகளுக்குச் செய்துமுடித்த மூன்று மாதங்களில் எப்பேர்ப்பட்ட பில்லி ஏவல் மாந்திரீகமும் சிதைந்துவிடும்.ஆனால்,இந்த வழிபாடு ஆரம்பித்தது முதல் ஒருபோதும் அசைவம் சாப்பிடக்கூடாது.ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் ராகு கால நேரம் துவங்கும் முன்பு வீட்டிலிருந்து உரிய சிவாலயத்துக்குச் செல்ல வேண்டும்;வழிபாடு முடித்தப்பின்னர்,வேறு எந்தக் கோவிலுக்கும் /பிறரது வீட்டுக்கும் செல்லாமல் அவரவர் வீட்டிற்குச் செல்ல வேண்டும்;தேய்பிறை அஷ்டமியன்று வரும் இராகு காலம் முடியும் வரையிலும் ஸ்ரீகாலபைரவர் சன்னதியிலேயே இருக்க வேண்டும்.அட்லீஸ்ட்,அந்த சிவாலயத்திற்குள்ளேயாவது இருக்க வேண்டும்.இப்படிச் செய்தால் தான் பலன் உண்டு.\nஇந்த வழிபாட்டின் நோக்கத்தை ரகசியமாக வைத்துக்கொள்ள வேண்டும்;வழிபாட்டை செய்து வரும்போதும்,செய்து முடித்தப்பின்னரும் வழிபாட்டின் அவசியத்தை பகிர்ந்து கொள்ளாமலிருந்தாலே போதுமானது;\nஇருபுறமும் நாய் வாகனத்தோடு இருக்கும் ஸ்ரீகால பைரவர் மதுரை மாநகரில் புட்டுத்தோப்பில் இருக்கிறார்.இவரைத் தவிர,தமிழ்நாட்டில் இன்னும் சிலபல ஊர்களில் இருப்பார் என்று நம்புவோம்;இவர் மிகவும் சக்தி வாய்ந்த ஸ்ரீகாலபைரவர் ஆவார்.\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nசிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டி...\n28.12.12 அன்று கழுகுமலைக்கு 18 சித்தர்களும் வருகிற...\nதகுந்த சிவப்பதவியைத் தரும் துவிசஷ்டி ஆருத்ரா கிரிவ...\nவிநாயகப் பெருமான் & ஐயப்பன் பிறந்த வழுவூர் வீரட்டா...\nநான்காவது வீரட்டானம் திருப்பறியலூர் என்ற பரசலூர்\nபெண்களும்,குழந்தை வளர்ப்பும் பற்றி நியூரோதெரபிஸ்ட்...\nதெய்வீக மகான்களின் அருளாற்றலைத் தூண்டுவோம்;ஒவ்வொரு...\nஎட்டாவது வீரட்டானம் திருக்கடையூரின் வரலாறு\nஈஸ்வர பட்டர் சுவாமிகளின் குருபூஜை விழா ,திருச்செந்...\nபல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு ஒழுங்குநிலைக்கு வரும்...\nதினமலர் வாரமலர் லென்ஸ் மாமா சொல்லும் அதிர்ச்சிகரமா...\nஉலகின் மூன்றாவது பெரிய மதம் இந்து மதம்: ஆய்வு\nநியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களின் பேட...\nபுத்திரபாக்கியத்தைத் தரும் வேற்குழலி வேட்கை பாராயண...\nதிருக்கண்டியூர் வீரட்டானத்தின் பெருமைமிகு சாதனைகள...\nசூப்பர் ஸ்டாரின் உருக்கமான பேச்சு\nகொறுக்கை வீரட்டானத்தின் மறக்கப்பட்ட பெருமைகள்\nதானம் பெறுவதில் கவனம் தேவை\n21.12.2012 க்குப் பிறகும் உலகம் உயிர்த்துடிப்புடன்...\nமன வலிமையை அதிகரித்துக் கொள்ள உதவும் டெக்னிக்\nஇந்தியாவிற்குள் நுழைய அமெரிக்க எம்.பி.,க்களுக்கு ர...\nஇந்தியாவில் தொழிலதிபர்கள் படும் பாடு: ரத்தன் டாடா ...\nதீங்குகளிலிருந்து நமது இளைய தலை முறையினரை மீட்க\nகாஷ்மீர் பிரச்னை தீர இந்தியா பாக்., மீண்டும் ஒன்றா...\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் கோவிலின் பெருமைகள்...\nஅதென்ன தொலைநோக்குத் திட்டம் என்பது. . .\nகாய்கறிகளும் நமது உடல் உறுப்புக்களும்\nஸ்ரீபைரவரின் பிறந்தநாளே கார்த்திகை மாத தேய்பிறை அஷ...\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் கோவிலின் பெருமைகள்...\nராகு கேதுப்பெயர்ச்சி 2012 பரிகாரங்கள்\nஒரு ஆன்மீக கேள்வியும்,விளக்கமான வரலாற்றுப்பூர்வமான...\nஆதி சித்தர் ஸ்ரீகாகபுஜண்டரின் அருளாற்றலைப் பெறும் ...\nதன ஆகர்ஷணம் தரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீனிவாசப் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://lankasrinews.com/france/03/136748?ref=popular", "date_download": "2018-10-17T18:09:23Z", "digest": "sha1:X3REBKOPMTYOWNEHMFVLEELAE72S4DUK", "length": 8555, "nlines": 143, "source_domain": "lankasrinews.com", "title": "13 வயதான சிறுமியுடன் உறவுக்கொள்ளலாம்: வருகிறது புதிய சட்டம்? - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\n13 வயதான சிறுமியுடன் உறவுக்கொள்ளலாம்: வருகிறது புதிய சட்டம்\nபிரான்ஸ் நாட்டில் 13 வயதான சிறுமியின் அனுமதியுடன் உறவுக்கொள்ளும் புதிய சட்டம் நடைமுறைக்கு வர வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nபிரான்ஸ் நாட்டில் கடந்த 2008-ம் ஆண்டு 11 வயது சிறுமி ஒருவரை 28 வயதான வாலிபர் ஒருவர் கற்பழித்துள்ளார்.\nஇதன் விளைவாக சிறுமி கர்ப்பம் அடைந்து பிள்ளையும் பெற்றெடுத்துள்ளார். இச்சம்பவத்தை தொடர்ந்து வாலிபர் மீது சிறுமியின் பெற்றோர் வழக்கு பதிவு செய்தனர்.\nஇவ்வழக்கின் இறுதி விசாரணை கடந்த வாரம் நீதிமன்றத்திற்கு வந்தபோது குற்றம் சாட்டப்பட்ட நபரை நீதிபதிகள் விடுதலை செய்துள்ளனர்.\nஅதாவது, சிறுமியை வாலிபர் கட்டாயப்படுத்தி உறவுக்கொண்டதற்கான ஆதாரங்கள் இல்லை என்பதால் அவரை விடுதலை செய்வதாக நீதிபதிகள் விளக்கம் அளித்துள்ளனர்.\nநீதிபதியின் இத்தீர்ப்பு பிரான்ஸ் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.\nபிரான்ஸ் நாட்டு சட்டப்படி, குறிப்பிட்ட வயதுள்ள சிறுமிகளிடம் மட்டுமே உறவுக்கொள்ள வேண்டும் என தனிப்பட்ட சட்டம் இல்லை.\nஎந்த வயதாக இருந்தாலும், அவரை கட்டாயப்படுத்தி, பலவந்தமாக உறவுக்கொண்டால் மட்டுமே அது கற்பழிப்பு குற்றமாகும்.\nநீதிபதியின் இத்தீர்ப்பை தொடர்ந்து 13 வயதான சிறுமியின் அனுமதி கிடைத்தாலும் அவருடன் உறவுக்கொள்ளலாம் என்ற சட்டம் இயற்றப்படவும் வாய்ப்புள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.\nமேலும், உறவுக்கொள்ளும் வயது வரம்பினை வரையறை செய்யாவிட்டால் அது மோசமான சமூக சீர்கேடுகளை ஏற்படுத்திவிடும் என சில வழக்கறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.\nமேலும் பிரான்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/archives/", "date_download": "2018-10-17T18:18:02Z", "digest": "sha1:5CDAFICBROEN6XWSWZUKXNBUAEEBOE33", "length": 24321, "nlines": 298, "source_domain": "www.inamtamil.com", "title": "Archives | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும்\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள்\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும்\nவேதசாத்திரங்களின் கருத்துகள் திருக்குறளின் அடிப்படையில் திரிக்கப்பட்டவையே\nகாலத்துக்கு காலம் மாறும் கலைப்பாணிகள்\nமுதுகுளத்தூர் அட்டாவதானம் சரவணப்பெருமாள் கவிராயரும் அவர்தம் கவிப்புலமையும்\nதண்டனைக் கொள்கைகளும் அவற்றின் நடைமுறைப் பொருத்தப்பாடும்\nபகுப்பாய்வு மெய்யியலில் மொழி : சமகால மெய்யியலை அடிப்படையாகக் கொண்ட ஓர் ஆய்வு\nவளர்முக நாடுகளில் வெளிநாட்டு நேரடி முதலீடுகள் ஏற்படுத்தும் விளைவுகள்\nஇலக்கணம் கற்றல் முறையில் வரைபடங்களின் பங்கு\nஇணையப் பயன்பாட்டுக் கற்றல்வழித் தமிழ் வளர்ச்சி\n‘ஒடியன்’வழி இருளர்கள் : அறிமுகம்\nவாழ்வியலறம் + பாலியலறிவு = பண்டைத்தமிழர்\nMay 7, 2018 | தமிழியல், மதிப்புரை |\nசீனாவின் முத்துமாலைத் திட்டத்தினால் (One Belt One Road) இலங்கையில் ஏற்படும் விளைவுகள் – பொருளியல் நோக்கு\nநாலடியாரில் ‘முதியோர்’ பதிவுகள் உணர்த்தும் சிந்தனைகள்\nசொல் நிலம்: வெளிப்பாட்டுத் திறனுரை\nMay 7, 2018 | தமிழியல், மதிப்புரை |\nசங்க இலக்கிய நெய்தல் திணைப் பாடல்களில் வரலாற்றுக் குறிப்புகள்\nபண்டைய சிற்பக் கலையும் அலங்கார வளைவு முறைகளும்\nMay 7, 2018 | கோயிற்கலை, தமிழியல், தொல்லியல் |\nமுதுகுளத்தூர் சுப்பையாபிள்ளையின் புவனேந்திர காவியமும் அந்நூலுக்குச் சாற்றுக்கவி பாடியோரும்\nMay 7, 2018 | ஒப்பியல், தமிழியல் |\nசா்வ சமய சமரசக் கீா்த்தனைகளின் அரசியல் பின்புலம்\nஎட்டுத்தொகையில் குளவி (காட்டு மல்லிகை)\nஅகநானூற்றுப் பாடல்கள் காட்டும் தமிழரின் அகவாழ்க்கைச் சிறப்புகள்\nநற்றிணையில் தூதும் மடலும் உணர்த்தும் செய்திகள்\nசங்க இலக்கியம் சுட்டும் பழந்தமிழர் தொழில்வளம்\nசுஜாதாவின் விஞ்ஞானச் சிறுகதைகளில் தொடக்கம் – வளர்ச்சி – முடிவு\nகுறுந்தொகை முல்லைத்திணையில் மரங்களும் மலர்களும்\nரமணிசந்திரன் புதினத்தில் பெண் நிலைப்பாடு\nபழந்தமிழரின் இயற்கைப் பாதுகாப்பு முறைமைகள்\nமுல்லைத்திணை – அகப்பொருள் வெளிப்பாடு\nவேற்றுமைகள் : மாற்றங்களும் வளர்ச்சிநிலையும்\nதிருக்குறளில் ‘ஆன்மா’ என்ற கருத்துக் கூறப்படவில்லை\nதமிழர் சிந்தனை மரபில் அழகியலும் கலைகளும் : சங்க காலத்தை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு\nசெயற்கைமுறை கருக்கட்டலினால் ஏற்படும் தாக்கங்கள் : ஓர் உளவியல் நோக்கு\nபூகோளத்தின் புதிய சவாலாகும் மின்னணுக் கழிவுகள்\nபத்துப்பாட்டில் உழவும் நெல் விளைச்சலும்\nகேரளப் பல்கலைக்கழகச் சுவடியியல் துறை – ஓர் அறிமுகம்\nஆழ்வார் பாசுரங்களில் அரையர் சேவை\n‘தவுட்டுக் குருவி’ எழுப்பும் கலகக்குரல்\nஒப்பியல் நோக்கில் நளன் கதையும் கதைவடிவங்களும்\nMay 7, 2018 | கல்வியியல், தமிழியல் |\nபதினோராம் திருமுறை யாப்பு – பதிப்பு : சில ���ுறிப்புகள்\nசூழலியல் நோக்கில் சங்க இலக்கியம்\nவரைவிலக்கணங்கள்வழிக் கல்வி எனும் எண்ணக்கருவை ஆராய்தல்\nMay 7, 2018 | இலக்கணம், கல்வியியல் |\nஆரம்பப்பிரிவு மாணவர்களது கல்வி வளர்ச்சியில் ஆசிரியர்களின் வகுப்பறை முகாமைத்துவம் ஏற்படுத்தும் தாக்கம் (Impact of teacher’s classroom management effect on educational growth of primary students)\nவிசேட தேவையுடைய பிள்ளைகளும், விசேட வழிகாட்டல் ஆலோசனையும்\nமுற்கால நீதிநூல்கள் சுட்டும் அரச முறைமையும் மக்களின் கடமைகளும்\nஆறுமுக நாவலரின் திருமுருகாற்றுப்படைப் பதிப்பு : பத்துப்பாட்டுப் பதிப்பா\nவரலாற்று நோக்கில் இடையியல் அமைவுநிலை\nMay 7, 2018 | இலக்கணம், தமிழியல் |\nசெவ்விலக்கியப் பிரதிகளில் பரத்தமை – சமூகவியல் நோக்கில் மீள்வாசிப்பு [தொல்காப்பியம், நற்றிணை, குறுந்தொகைப் பனுவல்களை முன்வைத்து]\nவஜ்ஜாலக்கத்தில் வள்ளுவரின் ஆள்வினைச் சிந்தனை\nஇலங்கையில் தொலைக்காட்சி விளம்பரங்களால் வணிக நடவடிக்கைகளில் ஏற்படும் ஒழுக்க மீறுகைகள்\nநெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் இராஜபதி மாரியம்மன் கொடை விழா – அறிமுக நோக்கு\nதமிழ்க் காப்பு இயத்தின் புதிய வினைக் கோட்பாடு உருவாக்கமும் கட்டமைப்பும்\nகுறுந்தொகைத் திறனுரைகள் – நூல் மதிப்பீடு\nதமிழில் வட்டார வழக்குச் சொல்லகராதிகள் உருவாக்கம்\nசங்ககால மக்களின் வாழ்வியலில் மனிதம்\nவகுப்பறைக் கற்றலில் பவ்லோவின் கற்றல் கோட்பாடு\nமலைபடுகடாம் சுட்டும் நன்னன்சேய் நன்னனின் நாட்டுவளம்\nசசூரின் மொழியியல் ரீதியான அமைப்பியலும் பின்அமைப்பியலும்\nஅகநானூறு சுட்டும் மருதநிலச் சிறப்பு\nநாட்டுப்புறப் பாடல்களின் வளர்ச்சிப் படிநிலைகள்\nFebruary 5, 2018 | நாட்டுப்புறவியல் |\nஐங்குறுநூறு – மருதத்திணைப் பாடல்கள் வெளிப்படுத்தும் தலைவன் தலைவியின் உளநிலை\nஒச்சாவும் ஒத்தக்காது ஆடும் (நூலறிமுகம்)\nவெண்ணீர்வாய்க்கால் இரா.பாண்டிப்புலவர் வாழ்வும் வரலாறும்\nநுண்கடன் திட்டங்களினால் ஏற்படும் விளைவுகள்\nஆய்வாளர் அணுக வேண்டிய கருவி நூல்கள்\nFebruary 5, 2018 | ஆய்வுநெறி, மதிப்புரை |\nவியங்கோள் வினை வடிவ வளர்ச்சியும் சமூகப் பின்புலமும்\nவங்காளத் திரைப்பாடலின் செவ்வியல் தன்மை\nநீலத்திமிங்கல (Blue Whale) விளையாட்டும் அறிவுசார் விழிப்புணர்வின் தேவையும்\nபத்துப்பாட்டு உயிரினங்கள் உணர்த்தும் உலக உண்மைகள்\nகல்விச் செயற்பாடு வெற்றியடைவதி��் மாணவர்களின் பங்களிப்பும் மாணவர்களின் நடத்தையைச் சீர்குலைக்கின்ற புறவயக் காரணிகளும்\nசுந்தரத்தம்மையாரின் ‘பெண்மாட்சி’யில் வெளிப்படும் பெண்மொழி\nதமிழர் சிந்தனை மரபின் ஊடாக வெளிப்படும் மெய்யியல் அம்சங்கள்\nஇந்து தேசத்தாரின் அறிவியல் சிந்தனையில் இரசாயனவியல்\nவிசேட கல்வியின் முக்கியத்துவமும், வினைத்திறனான விசேட கல்வி வழங்குவதில் நிறுவனங்கள் எதிர்கொள்ளும் சவால்களும்\nசர்வக்ஞர் : கன்னட அற இலக்கியத் தந்தை\nபாலை நிலத்தில் அஃறிணை உயிர்களின்வழி அன்புப் புலப்பாடு\nகுழந்தையின் கல்வி வளர்ச்சியில் ஆசிரியரின் பங்கு\nகணினி நச்சுநிரல்களும் (Computer Virus) அவற்றால் ஏற்படும் பாதிப்புக்களும்\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்ந்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/08/09112754/1182629/andhra-style-puliyogare.vpf", "date_download": "2018-10-17T19:08:58Z", "digest": "sha1:FS6DJ32Q5RTRXNWLLXUL5PFYLOX336J2", "length": 13782, "nlines": 193, "source_domain": "www.maalaimalar.com", "title": "சூப்பரான ஆந்திரா ஸ்டைல் புளியோதரை || andhra style puliyogare", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசூப்பரான ஆந்திரா ஸ்டைல் புளியோதரை\nஐயங்கார், கோவில�� புளியோதரை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ஆந்திரா ஸ்டைல் புளியோதரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஐயங்கார், கோவில் புளியோதரை சாப்பிட்டு இருப்பீங்க. இன்று ஆந்திரா ஸ்டைல் புளியோதரை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nஉதிராக வடித்த சாதம் - 2 கப்\nபுளி, உப்பு - தேவையான அளவு\nபச்சை மிளகாய் - 2\nமஞ்சள் தூள் - அரை ஸ்பூன்\nநல்லெண்ணெய் - 2 ஸ்பூன்\nகடுகு - 1 ஸ்பூன்\nஉளுந்து, கடலைப் பருப்பு - 2 ஸ்பூன்\nகாய்ந்த மிளகாய் - 4\nபெருங்காயம் - அரை ஸ்பூன்.\nசாதம் சூடாக இருக்கும்போதே அதை குவித்தாற் போல வைத்து நடுவில் குழியாக்குங்கள்.\nபுளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வையுங்கள்.\nஅதில் கீறிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மஞ்சள் தூள், 1 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஆகியவற்றைப் போட்டு மூடி வையுங்கள்.\nமீதமுள்ள எண்ணெயில் 1 டீஸ்பூன் கடுகு, உளுந்து, கடலைப் பருப்பு, மிளகாய் வற்றல், பெருங்காயம் ஆகியவற்றை சிவக்க வறுத்து, புளி கரைசலை ஊற்றி, உப்பு சேர்த்து பச்சை வாடை போக கொதிக்க வையுங்கள்.\nசாதத்தில் புளி கலவை, சேர்த்துக் கிளறுங்கள்.\nசூப்பரான ஆந்திரா ஸ்டைல் புளியோதரை ரெடி.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nவீட்டிலேயே செய்யலாம் மட்டன் கபாப்\nரப்பர் நிப்பிளால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nஉடலுக்கு சக்தி தரும் மட்டன் ரசம்\nபிரசவத்திற்கு கிளம்பும் போது எடுத்து செல்ல வேண்டிய பொருட்கள்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/10/blog-post_05.html", "date_download": "2018-10-17T18:33:41Z", "digest": "sha1:PPNRYIP5X27Z4H723CWVUKGPGCDOX65C", "length": 36860, "nlines": 274, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: உணர்வுக்கும் உறவுக்குமான உமாசக்தியின் கவிதைகள் -", "raw_content": "\nஉணர்வுக்கும் உறவுக்குமான உமாசக்தியின் கவிதைகள் -\n(தாஜ்மகாலைப்பற்றி) - சாஹிர் (உருதுக் கவிஞர்)\nஉமாபார்வதி எனும் இயற்பெயர் கொ்ணட உமாசக்தியின் முதல் கவிதைத் தொகுப்பு. வேட்கையின் நிறம் (2009) மணிரத்னத்தின் உதவியாளராகப் பணியாற்றியவர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களில் கதை, வசனப்பகுதிகளில் கவனம் செலுத்தி வருகிறார். த.மு.எ.க.சவில் தென்சென்னை மாவட்டதைச் சார்ந்தவர். இவரது தொகுப்பு அவள், அவன், அவர்கள், மற்றவை என்று பகுக்கப்பட்டுள்ளது. உமாசக்தி துயரங்கள் வாட்டி எடுக்கும் நிலையில் கவிதைக் குழந்தையின் மழலை மொழிக்குள் தன்னைப் புகுத்திக் கொள்பவர். சௌந்தர்யத்தையும் இளமையையும் எடுத்துக் கொண்டு தனிமையும் துயரையும் கொடுக்கும் வீடு ஆற்றாமையை முறையிடல்களைப் புறக்கணித்து விட்டுவிடுகிறது. எவ்வளவு தட்டினாலும் வளையல்கள் உடைபடுகின்றனவே அன்றி கதவுகள் திறக்கப்படாத இறுக்கத்தைக் கொண்டது. வீட்டின் அரவணைப்பை வேண்டும் இவரது கவிதைகள் பரவலாக புறக்கணிப்புகள், ஏமாற்றம், நேசிப்பைத் துறக்கவியலா தன்னிரக்கம் குழந்தைகளின் உலகம், தாய்மை இழையோடுபவையாக வெளிப்படுகின்றன.\nகாதல் கடிதம் தொலைந்து போனநிலையில் எழுதப்பட்ட அவ்வரிகளை மீட்கமுடியாமல் தோற்கும் மனதின் இயலாமையை சொல்லவந்து இறுதியில் ஒரே ஒரு முத்தத்தைக் கடிதத்திற்குப் பதிலி��ாக்குகிறது. ஒளிந்து கிடக்கிற காதல் நெஞ்சத்தில் ஏற்படுத்தும் பரிதவிப்பில் வலியில் உறைந்து போகவைக்கிறது. இவ் உறைதலைப் பகிரவியலா மென்னுணர்வை வனைகிறது. காதல் கொண்டவரிட்த்தே பெருமழை ஏற்படுத்தும் ருசியை உயிரை உயிர் உறிஞ்சும் அவஸ்தையைக் கூறுகிறது. புறக்கணிப்பபின் முட்கீறல்களால் தவிக்கிறது.\nகாதல்மீது ஏற்றப்படும் புனிதத்தின் முகத்தை கிழிக்கின்றன சில கவிதைகள். காதலின் பொய்த்துப்போன நம்பகத்தன்மையைப் பேசுகின்றன. காதலின் நம்பகத்தன்மை தோற்ற நிலையில்தான் திருமணம்எனும் சடங்கு நடைமுறையில் உருவெடுத்ததை அகப்பொருள்எனும் இலக்கணநூல் கூறும். சங்கப்பாடலொன்று, தான் காதலனோடு இருந்ததற்கு பறவையே சாட்சிஎன பறவையை சாட்சிகூறும். காதலின் பெயரால் புறக்கணிக்கப்படுவது காலங்காலமாக நாகரிகம் வளரவளர அதிகரித்துள்ளது.\nநம்பகத்தன்மையற்ற காதல் பெண்ணுக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்திவருகிறது. முள்மீது சேலைபட்டாலும் சேலைமீது முள்பட்டாலும் சேலைக்குதான் நஷ்ட்டம் எனும் பழமொழி இந்த அடிப்படையிலும் உருவாகியிருக்கலாம். காதலில்மீது பின்விளைவுகளை சந்திக்க வேண்டிய உடற்கூறு பெண்களைக் கட்டுப்படுத்தக் காரணமாக அமைகிறது. கற்புஎன்ற கற்பிதங்கள் பெண்ணைக் கட்டுப்படுத்தவும் பெண்ணை அடக்குமுறைக்கு உட்படுத்தவும் தாய்மையைத் தாங்கும் இவ்வுடற்கூறே காரணமாகிறது. திருமணத்தின்பின் கொண்டாடப்படும் தாய்மையே திருமணத்திற்குமுன் பெண்ணைக் கட்டுப்படுத்துவதற்கு முனைகிறது.\nகாதல் சொன்ன கணத்தின் ருசியை அதிகப்படுத்திய முத்தங்கள், கொடுங்கோடையின் தவிப்பில் புறக்கணிப்பின் முட்கள் சீறி விடைபெற்ற முத்தங்கள், மரணத்தின் நெடியுடன் எப்போதாவது வாய்க்கும் கடைசி முத்தம் என சக உணர்வெழுச்சியில் முத்தங்கள் முக்கியத்துவத்தைப் பேசுகிறது. அன்பின் காரணங்களை தெய்வப்பெண் தேவதையென பாசாங்காய் சொல்லி வெண்மை வெளிகள் இற்றுப்போன நாளொன்றில் மோகமலர் உதிரும் சத்தம் சன்னமாய்க் கேட்பதாக அன்பு சருகாய் போனதைக் கூறுகிறது.\nசட்டென கனவினை உடைத்து வெளிவந்தது\nஇதயத்தி்ன் அடி ஆழம் சுவைத்த காதல்கள்\nநஞ்சைவிட கசப்பாய் அமிலமாய் எரியும்\nமுதலான உவமைகளைப் படிமங்களைக் கண்முன் நிறுத்துகிறது.\nஉமா சக்தியின் கவிதைகள் அன்பின் வேராய்ப் படர்கிறது. அன்���ிற்குமுன் மண்டியிடுகிறது. உறவிற்கான அர்த்தங்களைத் தேடுகிறது. நட்பை விளிக்கிறது. பிடிவாதங்களை உடைக்கும் அச்சமூட்டும் காதலைப் பாசாங்கற்று இருக்கச் சொல்கிறது. சொற்களின் காதலியாக பிரகடனப்படுத்துகிறது. தீண்டும் இன்பத்தில் சிலிர்க்கிறது. வலிக்க வலிக்க முத்தங்களை வேண்டிநிற்கும் இக்கவிதைகள் தமிழ்க்கவிதை கடந்து வந்த பாதையைச் சிந்திக்கத் தூண்டுகிறது. ஆண்கள் பெண்ணின் உணர்வை குரலைத் தன்எழுத்துகள் மூலம் பதிவுசெய்தனர். பெண் தனக்கான குரலை ஆண்மனோபாவத்தின் அடிப்படையில் இருந்தே பதிவு செய்யத் தொடங்கினாள். பெண்ணின் வாழ்வை, உணர்வை உள்ளபடியே பதிவு செய்யவில்லை. அதன்பின் ஏற்பட்ட மாற்றங்களுள் ஒன்றாக காதலையும், காமத்தையும் வெளிப்படப்பேசுகிற பெண்குரலின் பதிவு அமைகிறது. பெண்கள் அகஉணர்ச்சியை வெளிப்படுத்தக் கூடாதவர்களாக கட்டுப்படுத்திவைக்கப்பட்டிருந்தனர்.\nபெண்ணின் உடலைக் காமக்கிடங்காக பார்த்த ஆணாதிக்கத்தைக் களைநீக்கித் துளிர்க்கிறது பெண்கள் எழுதும் கவிதைகள். பொலிவிழந்த பெண்ணொருத்தியைப் பார்த்து உன்னை எப்படி மீட்பது எனக் கேட்குமிடத்தில்\nதோழியுடன் கணவன் சுகித்திருப்பதைக் கண்டிருக்கலாம்\nஇவ்வரிகள் படிப்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. சமூகத்தில் பெண்ணுக்கு ஒரே காதல்தான் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிற கற்புக்கோட்பாட்டைக் கொண்டிருக்கிற பண்பாடு தமிழருடையது. இதே பண்பாட்டில்தான் காதற்பரத்தை, காமக்கிழத்தி என பெண்களுக்கான வாழ்க்கைமுறையும், கலைச்சொற்களும் உருவாக்கப்பட்டிருக்கின்றன. இதனை வரவேற்கிற, பால்பேதத்தைப் பேணுகிற, ஆணாதிக்கத்திற்குத் துணைபோன ஒழுக்க முறைகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கின்றது. பெண் மோகம் சொள்ளுவது மட்டுமல்ல அப்பெண்ணால் ஆண் வசீகரிக்கப்பட்டாலும்கூட அக்குற்றத்திற்கு பெண் காரணமாக்கப்பட்டிருக்கிறாள்.\nநகரத்தில் பறவைகள் இல்லை, அக்குருவிகள் மாயமாகிவிட்டன. காகங்கள் வரமறுக்கின்றன. கோழிகள்கூட திரிவதில்லை என பறவைகளற்ற நகரத்தைக் கண்டு வருந்துகிறார். வாழும் காலத்தில் ஒரு தலைமுறைக்கும் அடுத்த தலைமுறைக்கும் கருத்தியல் ரீதியான இடைவெளி இருக்கும். இயற்கை சார்ந்து ஒவ்வொரு தலைமுறையும் பெரிய மாற்றங்களை சந்திக்க ஆரம்பித்துவிட்டன. அதில் சிறுவயதில் பார்த்து வளர்ந்த பறவையினங்களைச் செல்லப்பிராணிகளை அடுத்த தலைமுறை இழந்திருக்கிறது என்பது பெரும் சோகத்திற்குரியது. மின்னுவைக் காணவில்லை எனும் கவிதையில் காணாமல் போன பூனைக்குட்டியின் நினைவைப் பகிர்கிறார். திசைகள் அறியாத அப்பூனைக்குட்டிக்கு என் வாசனை மட்டுமல்ல வேதனையைக் புரிந்து கொள்கிறது. காணாமல்போன மின்னு பசியால் துடித்துக் கொண்டிருக்கும் அதனைக் கண்டுபிடிக்க உதவும்படி காற்றிடம் வேண்டுகிறார்.\nபிறந்த குழந்தையைத் துணியில் சுற்றி காண்பிக்கையில் உடலும் உணர்வும் பெரும் உவகையைக் காட்சிப்படுத்துகிறது. பஞ்சுப்பொதியில் சுற்றப்பட்ட குட்டிக் கடவுளைப் பார்த்து வார்த்தை வரவில்லை உயிர் ஊற்று அருவியாய் ததும்புகிறது. மகவின் வாசனையை நுகர்ந்தவாறு சிற்பமாகிக் கிடக்கிற அந்த கணம் எத்தனை எண்ண எழுச்சியை ஏற்படுத்தக் கூடியது. பிள்ளைமேனி என்கிற கவிதை அதுவரை அனுபவித்த வலியின் அத்தனை கணுக்களில் இருந்தும் விடுதலை பெற்று உலகின் மொத்த பேரானந்தங்கள் அனைத்தையும் திரட்டி எடுத்துக் கொண்ட வார்த்தைகளுக்கு அகப்படா நொய்மை உணர்வை தூய்மையால் உணரமுடியும். அவ்வுணர்வின் அதிர்வுகளைக் கண்முன் நிறுத்துகிறது.\nசக்திவேலும் டீச்சரும் எனும் கவிதை பள்ளியில் குழந்தை செய்யும் குறும்புகளை வரிசைப் படுத்துகிறது. கரும்பலகையில் நிலவு வரைந்து நட்சத்திரம் என்கிறான் ப்ரேயரி்ல் ஒற்றைக்கண் திறந்து பூஜாவின் ஷூவை மிதிக்கிறான். கணக்குப் போடச் சொன்னால் பக்கம் முழுக்க தன் பெயரெழுதி எப் ஃபார் சக்திவேல் எனக் கத்துகிறான் இப்படியே தினசரி குறும்புகளை செய்யும் குழந்தை மன்னித்து விடும்படி சாரி கேட்கும் பொழுது ஆசிரியை சிரித்து விடுகிறார். குழந்தைகளின் உலகம் எத்துணை ரம்யமானது குழந்தைகளின் இயல்பு ரசனைமிக்கது சொல்கிறது. சக்திவேல் போன்று குறும்புத்தனம் செய்ய முயலும் குழந்தைகள் பள்ளிகளில் கண்டிக்கப்படுகின்றனர். சுதந்திர உணர்வையும் குறும்புத்தனத்தையும் மழலை குணத்தையும் கட்டுப்பாடுகளை செலுத்திக் குறைத்து விடுகின்றனர்.\nஉமாசக்தியின் கவிதைகளில் குழந்தைகள் உலகமும் காட்டப்பட்டுள்ளது. சக்திவேலும் சாவிகளும் எனும் தலைப்பிடப்பட்ட கவிதை சக்திவேல் எனும் குறும்புக் குழந்தை எவற்றிக்கெல்லாம் சாவிகள் உண்டோ அந்தச் சாவிகளை மறைத்து வைக்கின்றான். சாவிகள் வாசனையை அறிந்த அவனின் ரகசிய இடங்கள் வேறுயாருக்கும் தெரியாது. மிரட்டல்களின் அச்சத்தில் பிஞ்சுக் கைகள் நடுங்க சாவியை எடுத்துத் தருவான் என்கிறது. கவிதையில் சாவி எனக் குறிப்பிடப்படும் பொருளை எடுத்துவிட்டு இணையான வெறெந்த பொருளையும் பொருத்திப் பார்த்துக் கொள்ளலாம். இந்த அனுபவம் பெரும்பாலான வீடுகளில் காணக் கிடைக்கும் பலநேரங்களில் பெரியவர்கள் எதையாவது எங்காவது வைத்துவிட்டு நியாபக மறதியில் தேடுவதும் உண்டு. குழந்தைகள்தான் எடுத்து வைத்திருந்தாலும் பொருளையோ பிறர் வைத்திருக்கும் பொருளையோ நினைவில் வைத்திருந்தால் உடனே இங்கே இருக்கிறது எனக் கூறிக்கொண்டே எடுத்துக் கொடுப்பதைப் பார்க்கலாம். குழந்தைகளின் குறும்புத்தனம் தாய்களுக்கு தொந்தரவான ஒன்றாகத் தோன்றி கண்டிக்க வைக்கும். கண்டித்தவர்களே சிறிது நேரத்திற்குள் அந்தக் குறும்புக் கதைகளைக்கூறி சிரிக்கத்துவங்கும் தாய்மையைக் கண்ணனின் லீலைகளில் காணுகிறோம்.\nகாதலின் மூலம் கிடைத்த அனுபவங்களின் பல்வேறு பரிமாணங்களைப் பேசுகிற இவரது கவிதைகள். வாசிப்பவர்களுக்கு இருண்மையை ஏற்படுத்தாதவை. எளிய சொற்களையும் உருவகங்களையும் படிமங்களையும் கொண்டிருப்பவை. உரத்த குரலில் பாடாத மென்மையும் குழைவும் கொஞ்சலும் நிறைந்த மொழி உமாசக்திக்குரியது. காதல், தாய்மை, பெண்மை கானகத்தின் அடர் இருளுள் படர்ந்த பச்சைவாசனையாய்க் கவிந்திருக்கிறது. எப்பொருளையும் கவிதையாக்கி விடுகிற முயற்சி இவருடையது. கூந்தலை சுருக்கிக் வெட்டிக் கொண்ட அனுபவத்தில் அக்கூந்தல் கிளர்த்திய எண்ண முடிச்சுகளை மர்மமுடிச்சுகளைப்போல அவிழ்கிறார். கருங்கூந்தல் மோக வாக்கியங்களின் நீட்சியாக கலவியின் அர்த்தமாக நுகர்வின் வாசனையாய் அரவங்களாய் கவிதையில் மாறிக் கிடக்கின்றன.\nபனிக்காட்சி எனும் கவிதையின் இவ்வரிகளை வாசிக்கும் பொழுது இன்குலாபின் நீர்த்துறையில் வாத்துகளின் முட்டைகள் இருக்கக் கூடும் என பார்த்துச்செல்லும்படி படகுக்காரரைக் கூறுவது நியாபகத்திற்கு வருகிறது.\nகாதலும் தாய்மையும் பெண்மையின் சிறப்பு இவ்வுலகத்தின் அனைத்து உயிர்களின் மீது அன்பையும் நேசத்தையும் காதலையும் செலுத்துபவள். காதல் மேலோங்கியிருக்குமிடத்தே வன்முறைக்கு வாய்ப்பில்லை. காலில்போட்டு மிதித்துவிட வேண்டுமெனும் கோபத்தையும் வன்மத்தையும் காதலின்மூலம் ஆட்கொள்ள முடியும். உலகின் இயக்கத்திற்கு காதலே மூலமானது. தாய்மையின்மூலம் உலக உயிர்களை அரவனணத்துக் கொள்ளமுடியும். அன்னை தெரசா போன்றவர்கள் இதனை நடத்திக் காட்டியுள்ளனர். தாய்மையின் முலைப்பாலைப் பருகாத உயிர்களில்லை. தாய்மையை உணராதவர்களை உயிரினமாகக்கூட கருதமுடியாது. அவ்வகையில் உமாசக்தியின் கவிதைகள் காதலின் பரிணாமத்தையும் தாய்மையையும் எளிய உயிர்களிடத்தே கசிந்துருக வேண்டிய நேசத்தையும் கொண்டவை.\nகவிதை நுண் உணர்வுகளின் பொதி. உணர்வுக்கு அதிகமுக்கியத்துவம் தரும் வடிவம். உணர்வெழுச்சியில் வார்த்தைகளை வரிசைப்படுத்திக் கொள்ளும் சாத்தியத்தை உடையது. அன்பு, பாசம், நட்பு எனும் மென்னுணர்வுகள் அணைத்துக் கொள்ளவும் கூறுபோட்டு விடவும் கூடியவை. கவிதை துடிதுடிக்கும் மனத்தின் வெளிப்பாடுதானே. உணர்வுக்கும் உறவுக்குமாக திணரும். கவிதைகள் உமாசக்தியுடையது.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1756) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\n\"மரண தண்டனைக்கு எதிரான பெண்கள்\" பாடல்கள்\nஇந்த ஆண்டின் இந்தியன் பனோரமாவிற்கு தெரிவான தமிழ்ப்...\nதங்கம், தாலி: ஒரு பெண்ணியப் பார்வை - கொற்றவை\nசினிமா விமரிசனம் – தோகி : என் பாடல் துயரமிக்கது \n90 சவுக்கடிகளும் ஒரு திரைப்படமும் : ரதன்\nமுபீன் சாதிகாவின் 'அன்பின் ஆறாமொழி' கவிதைத் தொகுப...\nஒரு ககனப்பறவையும் சில நூறு ஊர்க்குருவிகளும் - குட்...\nநாங்களும் துவக்கு வைச்சிருக்க வேணும், அம்மா\nமொழியறியாதவனுக்கான கவிதைகள் - லீனா மணிமேகலை\nஃபஹீமாஜஹானின் \"அபராதி\" - மயூ மனோ\n4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை\nநீளும் கனவு - கவின் மலர்\nஆணி அறையப்பட்ட ஆரியவதி காணொளி விவரணம்\nவன்புணர்ச்சி: சபிக்கப்பட்ட தேவதைகளின் வாக்குமூலம்\nவீட்டு வேலைகளுக்கான ஊதிய இயக்கமும் சல்மா ஜேம்சும்\nசெல்வியின் (செல்வநிதி தியாகராசா) நினைவுக் கூட்டம்\nஇன்று சிவகாமியின், ‘கதவடைப்பு’ கவிதை நூல் வெளியீட்...\nபதற வைக்கும் பரமக்குடி காட்சிகள் - கவின் மலர்\nபெண் விடுதலை சிந்தனைக்கும் செயற்பாட்டிற்குமான முதற...\nதிருமதி கமலாதேவி அரவிந்தனின் \"நுவல்\"\n\"தீராநதி\" - - மயூ மனோ\nஆணின் பெண் – படச்சுருளில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்க...\nஉணர்வுக்கும் உறவுக்குமான உமாசக்தியின் கவிதைகள் -\nயுத்தமும் பெண்கள் தலமைதாங்கும் குடும்பங்களின் நிலை...\nகம்யூனிஸ்டுகள் நிகழ்த்திய சுந்தர்பான் – மரிச்ஜாப்ப...\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மை அறியும் குழுவி...\nவேலிக்கு அடியில் நழுவும் வேர்கள் - இஸ்லாமியப் புனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00317.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B3-%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%9A%E0%AF%81/", "date_download": "2018-10-17T19:31:05Z", "digest": "sha1:XDGK2E3V4N34IIGHBGB6XMVFD6HGQGUQ", "length": 15093, "nlines": 160, "source_domain": "ithutamil.com", "title": "கடிவாள மனசு | இது தமிழ் கடிவாள மனசு – இது தமிழ்", "raw_content": "\nHome படைப்புகள் கதை கடிவாள மனசு\n“பதினோராம் வகுப்புக்கு போறேன் .சுப்புலாபுரத்து பள்ளிகொடத்லதான் பதினொனாப்பு இருக்கு …அதுக்கு ஐநூறு ரூவா வேணும்” ….\nமிகுந்த பயத்துடனும் பணம் கிடைக்குமா என்ற ஐயத்துடனும் பணம் கிடைக்க வேண்டும் என்ற ஏக்கத்துடனும் தன் தந்தை வேலுச்சாமியிடம் பேசினான் கோவாலு….\n“ஐநூறு ரூவா வேணும்னு பொசுக்குனு கேட்டா எப்பிடி கொடுக்க…நான் என்ன பணத்த கக்கத்துல வச்சுக்கிட்டு அலஞ்சுகிட்டா இருக்கேன்”, என்றான் வேலுச்சாமி…\nஅவன் அப்போதைய கவலை தன்னை நம்பி இருக்கும் ஆறு உசிர்களுக்கு மூணு வேளையும் அர வயித்து கஞ்சியாவது ஊத்தணும் என்பதுதான் ….\n” எப்பா நான் நானூறு மார்க்கு எடுத்திருக்கேன். வாத்தியார், மேல படிச்சா கண்டிப்பா டாக்டர் ஆயிருவேனாரு அதான்” ….\n“அப்ப அந்த வாத்தியார்ட்டயே போயி கேளு ராசா ..வந்துட்டான் ..எனக்கு இருக்ற வெளத்துக்கு கட்ட வெலக்கமாரு பிஞ்சு போகும் பாத்துக்க…நான் இன்னிக்கு என்ன செய்ய …நாளைக்கு என்ன செய்யன்னு மருவிட்டு இருக்கேன், இவன் டாக்டர் ஆவபோராணம்…நீ டாக்டர் ஆவறதுக்கு முன்னால இங்க ஆறு உசிரு மாஞ்சிரும்” …..\nவேலுச்சாமியின் கவலையும் கோபமும் மிக நியாமானது …சலவை தொழிலாளி அவன். செய்யும் தொழிலுக்கு சோறுதான் கூலி …பண்ணையார் மட்டும் தான் பணமும் சோறும் குடுப்பார் …அவரின் வீட்டிலும் இப்பொழுது துணி துவைக்கும் மிசின் வந்து விட்டதால் எப்போதாவதுதான் பண்ணையார் வீட்டு துணிகளை துவைப்பான்…இந்நிலையில் அவனால் எங்கனம் ஐநூறு ரூவா கொடுக்க இயலும் ..ஏதோ இலவச கல்வி, சீருடை என்பதால் பத்தாம் வகுப்பு வரை கோவாலை படிக்க அனுமத்திதான்..அதுவே அவனுக்கு சம்மதம் இல்லை …படிப்பதை விட தொழிலை கற்றுக்கொண்டால் அவனுக்கு பின் குடும்பத்தை பார்த்துகொள்ளலாம் என்று வெகு நாட்களாக தன் மனைவி சொர்ணதிடம் சொல்வான்..அவள் தான் படிக்கட்டும் என்று கோவாலை பத்தாம் வகுப்பு வரை தேற்றினாள்…\nகோவாலும் புரிந்து கொண்டான்…புத்தக மூட்டைக்கு பதிலாக துணிமூட்டை சுமக்க ஆயத்தமானான்…\nஇந்நிலையில் வேலுச்சாமிக்கு பண்ணையார் வீட்டிலிருந்து அழைப்பு ..\nதலை தெறிக்க பண்ணையார் வீட்டை அடைந்தான் …\nநரசூஸ் காப்பி மனம் மூக்கை துளைத்தது…சாம்பார் வாடை வேலுச்சாமிக்கு குதூகலத்தை அளித்தது …”முத்துமாரி புள்ள சாம்பார் னா உசிர விடும் …இன்னைக்கு அக்கா சோறு குடுத்தா வீட்டுக்கு கொண்டுபோவனும் “…முத்துமாரி அவனது கடைசி குழந்தை..அவள் மீது ஒரு தனி அன்பு அவனுக்கு…\nபண்ணையார் மனைவி வந்தாள்…துவைத்து தேய்த்த புத்தம் புது சேலையையே அணிவாள் …நகைகளை அவ்வபோது காலத்திர்கேற்ப புதுசு புதுசாக மாற்றுவாள் …புறத்தில் மிடுக்கானவள்..அகத்தில் கருணை உள்ளம் கொண்டவள் …\n“என்ன வேலுச்சாமி நல்லா இருக்கியா இந்த பக்கமே காணும் வெளிநாடு கிளிநாடு போயட்டியோனு எண்ணுனேன்”…\n“போக்கா நீ வேற …வெளிநாடு போராப்லாதான் இருக்கு ஏன் பொழப்பு” ….\n“இப்பிடி அலுத்துக்குற… ஒனக்கென்ன வீடு வீடா போய் துணி வாங்கி சலவ செஞ்சா வித விதமா சோறு …ஒரு நாளைக்கு பத்து விதமான சோறு திம்பியா \n“ஆமாக்கா ..நம்ம ஊரு மவராசிக பத்து விதமா சமைசுட்டா அம்புட்டுதான் வானம் தரைக்கு வந்திரும் …சும்மா இருக்கா நீ வேற … பழைய கஞ்சி நெதம் கெடைச்சா கருப்பசாமி புண்ணியம்” ….\n“சரி டா இன்��ைக்கு எம் மகன் துணி ஒரு இருவது உருப்பிடி தாரேன் தொவச்சு குடு ..உனக்கு பத்து வக இல்லனாலும் ரெண்டு வகையாச்சும் தாரேன்” …\n“சரி அது இருக்கட்டும் என்ன திடீர்னு இருபது உருப்படி அது ஒம் மகனோட” …\n“அதா அவன் என்னமோ பத்தாப்பு பரிச்சியில முந்நூத்தம்பது மார்க்கு வாங்கிட்டானாம் ..ஆகாசத்துக்கும் பூமிக்கும் குதிக்குறான்… மெட்ராசுல இருக்குற பள்ளிகொடத்ல படிச்சாதான் டாக்டர் ஆவ முடியுமாம்ல …அதான் பட்டணத்துல இருக்க என் தங்கச்சி வீட்டுல தங்கி படிக்க போறான்..திங்க கெழம பொறப்படுதான்…சரி இருக்குற சட்ட துணி மணிய தொவச்சா தாவலைன்னு ஒன்ன கூட்டியாரச் சொன்னேன் “…\n“அப்புடியா படிக்கட்டும் படிக்கட்டும் “. என்று சொல்லி விட்டு துணி மணிக்காகவும் சாம்பார் ரச சோத்துகாகவும் திண்ணையில் காத்துகிடந்தான்…\nபண்ணையார் மனைவி வந்தாள் சோற்றோடும் துணியோடும் …\n“யக்கா சாம்பாரையும் ரசத்தையும் தனியாத்தான வச்சுருக்க ” …\nவீடு சென்ற உடன் சோற்றை முத்து மாரிக்கு குடுத்தான்…அது மாரியம்மா, செண்பகம் ,கணேசன் பொன்னம்மா, கோவாலு ,அவள் அம்மா என அனைவரையும் அழைத்து சோற்றை பகிர்ந்தது…\nசொர்ணம் ,வேலுச்சாமி கொண்டாந்த துணிகளை எண்ணியவாறே அவனிடம் கேட்டாள் ,”என்ன இருவது உருப்படி இருக்கு”.\n“பண்ணையார் மவன் பட்டணத்துல போய் பதினொன்னாப்பு படிச்சு பெறவு டாக்டராக போறானாம்”, என்று பெருமையுடன் சொன்னான் வெள்ளந்தியான வேலுச்சாமி.\nPrevious Postஇசை Next Postசட்டாம்பிள்ளை\nகணினி ஆய்வில் தமிழ் – 10\nகணினி ஆய்வில் தமிழ் – 09\nகணினி ஆய்வில் தமிழ் – 08\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaicitynews.net/news/%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%8F%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-61202/", "date_download": "2018-10-17T18:39:00Z", "digest": "sha1:7DRWZPSYCTTRCWGTZ5Y6JJFYSQUMOMQA", "length": 9172, "nlines": 101, "source_domain": "www.chennaicitynews.net", "title": "வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது – பக்தர்கள் தரிசனம் | ChennaiCityNews", "raw_content": "\nHome Astrology வைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது – பக்தர்கள் தரிசனம்\nவைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது – பக்தர்கள் தரிசனம்\nவைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது – பக்தர்கள் தரிசனம்\nவைகுண்ட ஏகாதசி விழாவையொட்டி ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு வசதியாக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.\nபூலோக வைகுண்டம் என போற்றப்படுவது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில். இந்த கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா கடந்த 18-ம் தேதி திருநெடுந்தாண்டகத்துடன் தொடங்கியது. மறுநாள் பகல் பத்து உற்சவம் ஆரம்பமானது. அன்று முதல் ஒவ்வொரு நாளும் காலை நம்பெருமாள் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடாகி அர்ச்சுன மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார்.\nவைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் எனப்படும் சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை 5 மணிக்கு நடைபெற்றது.\nஇதற்காக, அதிகாலை 3.45 மணிக்கு நம்பெருமாள் மூலஸ்தானத்தில் விருச்சிக லக்னத்தில் புறப்பட்டார். பரமபத வாசலை கடந்து செல்லும் நம்பெருமாள் காலை 5.15 மணிக்கு திருக்கொட்டகையில் பிரவேசித்தார். அதன்பின், காலை 6.30 மணிக்கு சாதரா மரியாதை செய்யப்படுகிறது. காலை 7.30 மணிக்கு திருமாமணி ஆஸ்தான மண்டபத்தில் எழுந்தருள்கிறார். அங்கு இரவு 11.30 மணி வரை பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இரவு 12 மணிக்கு ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பாடாகி 30-ம் தேதி அதிகாலை 1.15 மணிக்கு வீணை வாத்தியத்துடன் மூலஸ்தானம் சென்றடைகிறார்.\nமுன்னதாக பகல் பத்து உற்சவத்தின் ஒன்பதாவது நாளான நேற்று நம்பெருமாள் அர்ச்சுன மண்டபத்தில் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளினார்.\nஇன்று நடைபெற்ற சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கூட்ட நெரிசலை சமாளிக்கவும், பக்தர்கள் அமைதியாக தரிசனம் செய்வதற்கு வசதியாகவும் கோவில் நிர்வாகம் சார்பில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.\nசொர்க்கவாசல் திறப்பின்போது, சாமி தரிசனத்திற்காக வரிசையில் நிற்கும் பக்தர்கள் அமர்ந்து செல்லும் வகையில் ஸ்ரீரங்கம் கோவிலின் வளாகத்திற்குள் ஆரியபடாள் வாசல் அருகில் இரும்பினால் ஆன சாய்வு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வசதி முதல் முறையாக அமல்படுத்தப்பட்டுள்ளது எனபது குறிப்பிடத்தக்கது.\nமேலும், ராப்பத்து திருநாள் நிகழ்ச்சி இன்று முதல் தொடங்குகிறது. பக்தர்கள் பெருமாளை தரிசிக்கும் வகையில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nஇதேபோல், சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி மற்றும் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ஆண்டாள் கோவிலிலும் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது.\nவைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது - பக்தர்கள் தரிசனம்\nNext article“விஜய் பெரிய ஹீரோ ஆவதற்கு நாங்கள் தான் காரணம்” ; ‘ஆறாம் திணை’ விழாவில் அபிராமி ராமநாதன் அதிரடி பேச்சு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/instagram-famous-celebrities-pictures/", "date_download": "2018-10-17T18:19:57Z", "digest": "sha1:VCWENNMH7UDFAJGQMQ2O2FNO5W7TY235", "length": 9459, "nlines": 168, "source_domain": "sparktv.in", "title": "இன்ஸ்டாகிராமில் கலக்கும் பிரபலங்களின் பிக்ஸ்", "raw_content": "\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nஅடேய் சியோமி.. உங்க சேட்டைக்கு அளவு இல்லையாடா..\nமுகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்.. சோகத்தில் மூழ்கிய ஏர்டெல்..\nடிசிஎஸ்-க்கு பாதி கூட இல்லை இன்போசிஸ்.. ஊழியர்களின் நிலை என்ன..\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\n96- பட த்ரிஷாக்கு கோடானு கோடி நன்றி ஏசப்பா\nகூந்தல் பட்டு போல் மாறனுமா\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nஹரீஷ் கல்யாண் ராஜா என்றால் இவங்கதான் ராணியாம்..\nஅர்ஜூன் ரெட்டியாக மாறிய பிக்பாஸ் ஹரீஷ் கல்யாண்..\nஅட விஸ்வரூபம் பூஜா குமாரா இது..\nபூஜா குமாருக்கு அடித்த ஜாக்பாட்.. இனி அம்மணி வேற லெவல் தான்..\nதேவர் மகன் 2 சாதிப் படமா\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அ���ி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்திருந்தா இதை நினைக்கவே கூடாது\nசனியின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள் :\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nஇன்ஸ்டாகிராமில் கலக்கும் பிரபலங்களின் பிக்ஸ்\nதொடர் போராட்டங்களாலும், பங்குனி வெயிலாலும் கொதிப்பு அடைந்திருக்கும் தமிழன் சற்று குளிர்ச்சி அடைய வேண்டுமென்றால் இன்ஸ்டாகிராம் பக்கமாக ஒரு வாக் போகலாம். நம்ம ஊரு த்ரிஷா, ஹன்ஷிகா, அமலா பால், ப்ரீத்தி சிங் எல்லாம் அங்கே ஜில் ஜில் கூல் கூல் என போட்டோக்களை சிதறடித்துக் கொண்டிருக்கிறார்கள். இங்கே அவர்களின் புதிய புகைப்படங்கள் சில பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கிறது. பார்த்து கூல் ஆகுங்கள்.\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nமேக்கப்ப தூக்கிப்போடுங்க.. நேச்சுரலா அழகாக இருக்க டக்கரான டிப்ஸ்..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/deiva-magal-becomes-bad-magal-050213.html", "date_download": "2018-10-17T18:47:43Z", "digest": "sha1:EVBLHYPUVVUW6HSRNGUG64YXVBGR44U3", "length": 14969, "nlines": 184, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மூதேவி... நாசமா போறவளே... நல்லசாவே வராது... தெய்வ (நாராச) மகள் | Deiva Magal becomes Bad magal - Tamil Filmibeat", "raw_content": "\n» மூதேவி... நாசமா போறவளே... நல்லசாவே வராது... தெய்வ (நாராச) மகள்\nமூதேவி... நாசமா போறவளே... நல்லசாவே வராது... தெய்வ (நாராச) மகள்\nசென்னை: நாசமா போறவளே... மூதேவி... நல்ல சாவே வராது... இதெல்லாம் என்ன என்று கேட்கிறீர்களா இது சன்டிவியில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் சீரியலின் வசனங்கள்.\nதெய்வமகள் தொடர் ஆரம்பத்தில் என்னவோ ஆஹா... ஓஹோ என்றுதான் போனது. கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதையாக மாறி வருகிறது. 1400 எபிசோடுகளை எட்டப்போகும் தெய்வமகள் தொடரைப் பார்த்து ரசிகர்கள் திட்டி குவிக்கின்றனர்.\nமொக்கை சீரியலாக இருக்கே... சீக்கிரம் முடிங்களேன் என்று கூறத் தொடங்கிவிட்டனர். காரணம் விநோதினியின் நாராச வசனங்கள்தான்.\nதன்னை கொல்ல திட்டமிட்ட பிரகாஷை என்கவுண்டரில் சுட்டுக்கொல்ல திட்டம் போடும் காயத்ரி, ஐபிஎஸ் அதிகாரி மந்த்ரா போல மாறு வேடத்தில் நடித்து வருகிறாள். அதை யாருமே கண்டு பிடிக்கவில்லை என்பதுதான் காமெடி.\nகாயத்திரியின் சகோதரி விநோதினி பேசும் வசனங்கள் எல்லாமே தரை லோக்கல்தான். விளக்கு வைக்கிற நேரத்தில எந்தெந்த வார்த்தைகளை கேட்கக்கூடாதோ அத்தனையும் பேசுவது விநோதினி ஸ்டைல். அதிலும் நாசமா போறவனே... என்ற வசனம் அடிக்கடி வாயில் வரும். விநோதினியை மூதேவி என்று திட்டுவது அவளது கணவன் ஸ்டைல். காயத்ரியை தொடப்பக்கட்ட என்று திட்டுவது குமாரின் ஸ்டைல் இதைப்பார்த்து ரசிகர்கள் திட்டுகின்றனர்.\nசீரியல் படப்பிடிப்பிற்கு இடையே சீரியல் நாயகி சத்யா, வில்லி காயத்ரி, குமார் இணைந்து ஃபேஸ்புக்கில் லைவ் வீடியோவை போஸ்ட் செய்துள்ளனர். நாங்க ரொம்ப நல்லவங்கள்... நண்பர்கள். யாரும் திட்டி கமெண்ட் பண்ணாதீங்க என்று கேட்டுள்ளனர்.\nஎனக்கு தெலுங்கு மறந்து போச்சு.... நான் தமிழச்சி ஆயிட்டேன் என்று கூறியுள்ளார் காயத்ரி. எனக்கு கன்னடம் நன்றாக தெரியும் என்றும் கூறியுள்ளார் காயத்ரி. ஆனாலும் ரசிகர்கள் பலரும் இந்த சீரியலை மொக்க சீரியல் என்று திட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.\nசீரியல் பாக்குறவன் பூராப்பேத்தையும் முட்டாப்பயலுகனு நெனச்சவன்தான் இப்படி ஒரு சீரியல் எடுக்கமுடியும், ஒரு மாறுவேசம்கூட இல்லாம காயத்ரி கண்ணு முன்ன நிக்குறா, இவனுக அடையாளம் கண்டுபிடிக்க முடியாம அவளையே தேடுறானுக @vikatan அடுத்தவன் படத்துக்கு பூரா லாஜிக் பாப்பியேடே நீ 😡 #தெய்வமகள்\nகாயத்ரி, மந்த்ரா என இரு வேடங்களில் நடிக்கும் அண்ணியாரை ஒரு வாட்சை வைத்து கண்டுபிடிக்கிறார்களாம் அடியாட்கள். அவர்களுக்கு இருக்கும் ஒரு புத்திசாலித்தனம் கூட காவல்துறையினருக்கோ, மந்த்ராவின் கணவர் என்று கூறும் ஐஏஎஸ் அதிகாரிக்கோ இருக்காதா என்று கேட்கின்றனர் பார்வையாளர்கள்.\nநீதி நேர்மை என்று பேசிக்கொண்டிருக்கும் சத்யா, தனது கணவர் பிரகாஷ் சம்பத்தப்பட்ட வீடியோவை மந்த்ராவாக நடிக்கும் காயத்ரியிடம் கொடுக்கிறார். இதனையடுத்தே சத்யாவிற்கு இப்போது நிறைய திட்டுக்கள் ரசிகர்களிடம் ���ருந்து கிடைக்கின்றன.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவட சென்னைக்கு பிறகு மீண்டும் தனுஷுடன் கைகோர்க்கும் வெற்றிமாறன்\nஇயக்குனர் லீனா என் கற்பை சூறையாடியிருக்கிறார்: திருட்டுப்பயலே இயக்குனர்\nசண்டக்கோழி 2... படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தாதீங்க ப்ளீஸ்: ராஜ்கிரண் கோரிக்கை\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/vaiko-slams-cauvery-management-board-is-with-no-power-322045.html", "date_download": "2018-10-17T18:03:57Z", "digest": "sha1:E2QMJ4F5EMHIJ6FP4AKHTGR3PO7AJJER", "length": 11189, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி விவகாரத்தில் அமைக்கப்பட்ட மேலாண்மை வாரியம் அதிகாரமற்றது : வைகோ | Vaiko slams Cauvery Management Board is with no Power - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காவிரி விவகாரத்தில் அமைக்கப்பட்ட மேலாண்மை வாரியம் அதிகாரமற்றது : வைகோ\nகாவிரி விவகாரத்தில் அமைக்கப்பட்ட மேலாண்மை வாரியம் அதிகாரமற்றது : வைகோ\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்த��ய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nமதுரை : காவிரி விவகாரத்தில் தற்போது அமைக்கப்பட்டு இருக்கும் காவிரி மேலாண்மை வாரியம் எந்த அதிகாரமும் இல்லாத ஒரு அமைப்பாக உருவாக்கப்பட்டு இருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றம் சாட்டியுள்ளார்.\nமதிமுக பொதுச்செயலாளர் வைகோ இன்று காலை மதுரை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், தற்போது அமைக்கப்பட்டு இருக்கும் காவிரி மேலாண்மை வாரியம் அதிகாரமற்றது என்று குறிப்பிட்டுள்ளார்.\nமேலும், காவிரியில் புதிய் அணைகள் கட்டக்கூடாது, பாதுகாப்பிற்கு மத்திய ரிசர்வ் படை வர வேண்டும், நீரை திறந்துவிடும் அதிகாரம் உள்ளிட்டவற்றில் பல்வேறு மாறுதல்கள் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்த ஒரு அதிகாரமும் இல்லாத அமைப்பாக காவிரி மேலாண்மை வாரியம் உருவாகி இருக்கிறது.\nஇது தமிழர்களை மீண்டும் வஞ்சிக்கும் முயற்சி. இதற்கு உடனடியாக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்விற்கு செல்ல வேண்டும். அதை விடுத்து மக்களை ஏமாற்றிக்கொண்டு இருக்க வேண்டாம்.\nகாவிரியில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணையை திறக்க முடியாது என்று தமிழக சட்டசபையில் முதல்வர் அறிவித்து இருப்பதும் மிகவும் மோசமானது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00318.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/astrological-remedies/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-110022000033_1.htm", "date_download": "2018-10-17T18:15:38Z", "digest": "sha1:QX22RB76HTGPMAA27PU5APWVWJ3QCEXI", "length": 11538, "nlines": 159, "source_domain": "tamil.webdunia.com", "title": "செவ்வாய் நீச்சம், வக்கிரம் பெற்றிருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்? | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nசெவ்வாய் நீச்சம், வக்கிரம் பெற்றிருந்தால் என்ன பரிகாரம் செய்யலாம்\nஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்:\nசகோதரத்துவம், ரத்தம், நிலம், மன தைரியம் ஆகியவற்றிற்கு உரியவராக செவ்வாய் கருதப்படுகிறார். எனவே ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் நன்றாக அமைந்து விட்டால் அவருக்கு விபத்துகள் மூலம் ரத்த இழப்பு, சகோதர சச்சரவு, தைரியமின்மை உள்ளிட்ட பிரச்சனைகள் பொதுவாக ஏற்படாது.\nஆனால் ஒருவர் ஜாதகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்றிருந்தாலோ, வக்கிரம் அடைந்திருந்தாலோ அவருக்கு விபத்துகள் மூலம் ரத்த இழப்பு ஏற்பட அதிக வாய்ப்புண்டு. இதேபோல் ராசிக்கு 8இல் இருந்தாலும் சிறு விபத்துகள் ஏற்படும்.\nஎனவே அதுபோன்ற ஜாதக அமைப்பு உள்ளவர்கள் ரத்ததானம் செய்வதன் மூலம் செவ்வாய் பகவானின் அருளைப் பெற முடியும். ஒரு சிலருக்கு ரத்த தானம் செய்ய உடல்நிலை ஒத்துழைக்காது. எனவே அவர்கள் ரத்த வங்கியில் இருந்து வாங்கி, ஏழை நோயாளிகளுக்கு ரத்ததானம் செய்யலாம். இதிலும் ஓரளவு பலன் கிடைக்கும்.\nஅதாவது விபத்து ஏற்பட்டு அதன் மூலம் ரத்தம் இழப்பதை விட, தாமாகவே முன்வந்து ரத்த தானம் செய்து விட்டால், விபத்துகளில் சிக்குவதையும் தவிர்க்க முடியும் என்பதற்காகவே இந்த நடைமுறைப் பரிகாரத்தை (ரத்த தானம்) செவ்வாய் மோசமாக இருப்பவர்களுக்கு வலியுறுத்துகிறேன்.\nஇந்தியா-சீனா இடையே போர் ஏற்படும் வாய்ப்பு உள்ளதா\nபரிகாரம் இல்லாத ஜாதக அமைப்புகள் உள்ளதா\nஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே என்ற பழமொழிக்கு ஜோதிடத்துடன் தொடர்பு உள்ளதா\nசெவ்வாய், வெள்ளிக்கிழமைகளுக்கு உரிய சிறப்புகள் என்ன\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/10/blog-post_54.html", "date_download": "2018-10-17T18:25:53Z", "digest": "sha1:CON57OMRZCVE7C7TNFWTQ2W2IIXCHLTE", "length": 23654, "nlines": 253, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header நக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை கோர்ட்.. தேசத்துரோக வழக்கும் ரத்து! - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS நக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை கோர்ட்.. தேசத்துரோக வழக்கும் ரத்து\nநக்கீரன் கோபாலை விடுதலை செய்தது சென்னை கோர்ட்.. தேசத்துரோக வழக்கும் ரத்து\nசென்னை: நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க உத்தரவிட முடியாது என்று சென்னை எழும்பூர் நீதிமன்றம் அதிரடியாக கூறி விட்டது. மேலும் அவர் மீது சுமத்தப்பட்ட தேச துரோக வழக்கையும் நீதிபதி ரத்து செய்து விட்டார்.\nசென்னை விமான நிலையத்தில் நக்கீரன் ஆசிரியர் ஆர்.கோபால் இன்று காலை வைத்து கைது செய்யப்பட்டார். பேராசிரியை நிர்மலா தேவி குறித்த கட்டுரை காரணமாக, ஆளுநர் மாளிகை கொடுத்த புகாரின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇதற்கு எதிராக நக்கீரன் கோபால் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனுதாக்கல் செய்தார். ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாக இதன் மீது விசாரணை நடந்தது.\nநக்கீரன் கோபால் சார்பாக அவரது வழக்கறிஞர் பி.டி பெருமாள் வாதிட்டார். நீதிமன்றத்தில் நக்கீரன் கோபால் தரப்பு பல முக்கியமான வாதங்களை முன்வைத்தனர்.124 பிரிவின் கீழ் நக்கீரன் கோபால் மீது வழக்குப் பதிய முகாந்திரமில்லை. ஆளுநரை மிரட்டும் வகையில் நக்கீரன் கட்டுரை இல்லை. ஜனாதிபதி, ஆளுநரின் பணிகளைத் தடுத்தால்தான் 124 போட முடியும்.\nஎந்த நேரம் என்று சொல்லுங்கள்\nஆனால் இந்த கட்டுரை அப்படி இல்லை. கட்டுரையால் ஆளுநர் எந்த நேரத்தில் பணி செய்யாமல் இருந்தார் என்று விளக்க வேண்டும். நக்கீரன் கோபாலைக் கைது செய்ய ஆளுநரின் ஒப்புதல் இருக்கிறதா.கட்டுரை வந்து இவ்வளவு நாட்கள் கழித்து நடவடிக்கை எடுக்க என்ன காரணம். ஆளுநரின் ஒப்புதலைப் பெற்றுத்தான் அவரது செயலாளர் வழக்கு கொடுத்தாரா என்பதை விளக்க வேண்டும், என்று கோபால் தரப்பு வாதிட்டது.\nஇதையடுத்து அரசுத் தரப்பு வழக்கறிஞரிடம் நீதிபதி கோபிநாத், நக்கீரன் கோபால் மீது வழக்குத் தொடர ஆளுநரின் ஒப்புதலை அவரது செயலாளர் பெற்றாரா என்று கேட்டார். அதற்கு போலீஸ் தரப்பில் ஆஜரான அரசு வழக்கறிஞர் அது குறித்து தங்களுக்குத் தெரியாது என்று பதிலளித்தார்.\nஇதையடுத்து நீதிபதி கோபிநாத் தற்போது தீர்ப்பளித்துள்ளார். அதன் முக்கிய அம்சங்கள்:\n- நக்கீரன் கோபாலை சிறைக்கு அனுப்ப முடியாது.\n- நக்கீரன் கோபால் மீது சுமத்ப்பட்ட 124 வது பிரிவின் கீழான வழக்கை ஏற்க முடியாது.\nநீதிபதியின் அதிரடி உத்தரவால் நக்கீரன் கோபால் விடுதலையாகி வெளியே வருகிறார். அவர் மீதான வழக்கும் தூள் தூளாகியுள்ளது.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பா��ுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஞாயிறு விடுமுறை கிடையாது: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அறிவிப்பு\nஅக்டோபர் 7ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை உள்பட தமிழகத்தின் அனைத...\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜா.க தலைவர்...\nஅதாவது கடந்த 2014 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் இங்கிலாந்து பிரதம...\nஒரு நாள் இடைவெளி அல்லது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் இடைவெளியில் வீடுகளுக்கு தண்ணீர் வழங்க மட்டுமே பல நகராட்சிகளால் முடிகிறது. ...\nநீயும் நல்லா இருக்க....தனியா வா - பாலியல் புகாரில் ராதாரவி\nகவிஞர் வைரமுத்துவை அடுத்து தற்போது நடிகர் ராதாரவியின் மீதும்...\nவிபத்தான விமானத்தோடு மக்கள் செல்பி -என்று தணீயும் இந்த செல்பி மோகம்\nஇந்திய விமானப்படையின் மிக் 27 ரக விமானம் ஒன்று வழக்கமான சோத...\nசொத்துக்களை பறிமுதல் செய்யலாம்... சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nமும்பை : சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்று சிறப்பு நீத...\nஒடிசாவை சூறையாடிய டிட்லி புயல்.. பாறை விழுந்து 12 பேர் பலி.. புயலுக்கு பயந்து ஒதுங்கியபோது சோகம்\nஒடிசாவில் டிட்லி புயலுக்கு பயந்து குகைக்குள் ஒதுங்கிய 12 பேர் பாறை விழுந்து பலியாகியுள்ளனர். புவனேஷ்வர்: ஒடிசாவில் டிட்லி புயலுக்...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_publication&task=detail&id=44&Itemid=198&lang=ta", "date_download": "2018-10-17T18:27:56Z", "digest": "sha1:OF6MGVZRV7423LJX25RVLYQWBXLBROL5", "length": 5080, "nlines": 76, "source_domain": "www.archives.gov.lk", "title": "வெளியீடு தேடல்", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு வெளியீடு தேடல்\nவெளியிடப்பட்ட இடம் Col. 04.\nஅச்சிடப்பட்டது அல்லது கற்பான அச்சு “\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2018 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildoctor.com/girl-effect-with-boy-hot-video/", "date_download": "2018-10-17T17:56:25Z", "digest": "sha1:I6CDVMYN6PNMFMX6P6CHIL3QZB7ISCA3", "length": 4222, "nlines": 96, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்ணின் மீது ஈர்ப்பு கொண்ட ஆணின் வீடியோ - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome வீடியோ பெண்ணின் மீது ஈர்ப்பு கொண்ட ஆணின் வீடியோ\nபெண்ணின் மீது ஈர்ப்பு கொண்ட ஆணின் வீடியோ\nபெண்ணின் மீது ஈர்ப்பு கொண்ட ஆணின் வீடியோ\nPrevious articleகணவன் மனைவி இடையே அன்பு அதிகரிக்க வழிகள்\nNext articleதாம்பத்தியத்தில் இன்பம் அதிகரிக்க முட்டையை இப்படி செய்து சாப்பிடுங்க..\nகரகாட்டக்காரன் கரகாட்டகாரி என்னென்ன பப்ளிக்ல பண்றாங்க பாருங்க\nஇந்தியாவில் பெண்களுக்கு எப்படி மசாஜ் செய்கிறார்கள் வீடியோ பாருங்கள்\nபெண்களுக்கு எவ்வாறு மசாஜ் செய்வது\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2017-10-04", "date_download": "2018-10-17T18:58:16Z", "digest": "sha1:Q46LGUCMTRBCBH53TGIZKGL55WBQU2CY", "length": 15763, "nlines": 229, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்���ா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅரசியலுக்கு வரும் ரஜினி-கமல்: நடிகர் விவேக் சொன்ன அந்த ஒரு வார்த்தை\nபொழுதுபோக்கு October 04, 2017\nமொடல்களின் புகைப்படங்கள் வைத்து மோசடி: பிரான்ஸ் அரசு புதிய தட்டுப்பாடு\nபாண்டிருப்பு ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலயத்தின் வனவாச நிகழ்வு\nகலாச்சாரமே மாறிவிட்டது: ஸ்டோக்சை பொடிப்பையன் என்று விமர்ச்சித்த வாகன்\nசந்திரனே பூமியை அழித்துவிடும்: அதிர்ச்சி தகவல்\n23 அடி நீள மலைப்பாம்பை கொன்றவர்: உயிருக்கு போராடும் பரிதாபம்\nவங்கக்கடலில் உருவாகவுள்ள புயல்கள்: இலங்கைக்கு பாதிப்பா\nஐ.நா சபையின் உயர் பதவியில் அமர்த்தப்பட்ட தமிழர்\nதிருப்பி கொடுக்காமல் இந்திய மண்ணை விட்டு வெளியேற மாட்டோம்: அவுஸ்திரேலியா சபதம்\nஅமெரிக்காவில் நடந்த தாக்குதல்: பொலிசிடம் தப்பிக்க குற்றவாளியின் சாமர்த்திய செயல்\nபெரியபோரதீவு ஸ்ரீபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த சக்தி விழா\nஆசை வார்த்தைகள் கூறி பாடகியை கர்ப்பமாக்கிய பிரபல நடிகர் கைது\nபொழுதுபோக்கு October 04, 2017\nநேசிக்கும் மனிதருடன் உடலுறவு வைத்துக் கொள்ள நான் ஏன் விரும்பவில்லை...\nஇளமையை மீட்டுத்தரும் ஒயின் பேஷியல்\nவிஜய் பட பாணியில் நடந்த உண்மை சம்பவம்: சோகத்தில் முடிந்தது\nபீட்ரூட் காயுடன் இந்த 2 பொருட்கள்: வியக்கும் அற்புதம் இதோ\nசட்டம் ஒழுங்கை பாதுகாப்பது அவசியம் ஸ்பெயின் விவகாரம் தொடர்பாக ஜேர்மன் கருத்து\nதமிழகத்தை தாக்க வரும் இரு புயல்கள்: இந்திய வானிலை மையம் தகவல்\n9 மணி நேரம் களத்தில் நின்று அபாரமாக ஆடிய சண்டிமால்: கிடைத்த பாராட்டு\nதமிழகத்தில் வேகமாய் பரவும் டெங்கு காய்ச்சல்- ஏழு பேர் பலி\nஇடுப்பு, கை, கால்கள் பிட்டாக இருக்க ஐடியா\nவேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\nபிக்பாஸ் நிகழ்ச்சியில் சினேகனுக்கு பரிசுத்தொகை வழங்கப்பட்டதா\nபொழுதுபோக்கு October 04, 2017\nகமல்ஹாசன் அரசியல் கட்சி தொடங்குவதற்கான திகதி அறிவிப்பு\nமக்களிடம் உருக்கமாக மன்னிப்பு கேட்ட மார்க் ஜூக்கர்பெர்க்: ஏன்\nஅத்திப்பழம் சாப்பிடுவதால் இவ்வளவு பக்கவிளைவுகளா\nதிருமணமான 18 நாளில் பரிதாபமாக உயிரிழந்த புதுமாப்பிள்ளை: நடந்தது என்ன\nஐபோனால் உயிர் பிழைத்த பெண் துப்பாக்கி சூட்டில் திக் திக் நிமிடங்கள்\nபுதிய ஜனநாயக கட்சியின் தலைவராக சீக்கியர் தெரிவு\nபிரபல வாரிசு நடிகர் மரணம்: திரையுலகினர் அதிர்ச்சி\nபொழுதுபோக்கு October 04, 2017\nசங்ககாரா உள்ளிட்ட ஜாம்பவான்கள் பங்கேற்கும் டி10 கிரிக்கெட் தொடர்\nவிமர்சனங்களுக்கு பதிலளித்துள்ள ஆஷிஷ் நெஹ்ரா\nஅறிவால் ஆராய்ச்சியாளர்களை மிரள வைத்த ரங்கூன்கள்\nபணம் பல மடங்காக அதிகரிக்கும் ரகசியம்: விரைவில் பலன் கிடைக்குமாம்\nபிள்ளைகளுக்கு விஷம் வைத்துவிட்டு தற்கொலை செய்த தந்தை\nசுவிஸ் ரயில்கள் ரத்து குறித்து வெளியான அறிவிப்பு\nசுவிற்சர்லாந்து October 04, 2017\nபச்சைப் பயிறை அதிகம் சாப்பிடக் கூடாது ஏன்\nஒரே நாளில், ஒரே மருத்துவமனையில் பிறந்த இருவர்: திருமணம் செய்து கொண்ட ஆச்சரியம்\nபிரித்தானியா October 04, 2017\nஅம்மாவுக்குத் தெரியாமலேயே ஆட்சி நடத்தினார் சசிகலா: பொன்னையன் கிளப்பும் திகில்\nதமிழ் இளைஞனுக்கு விருது வழங்கி கௌரவித்த பிரித்தானிய பிரதமர்\nபிரித்தானியா October 04, 2017\nசொந்தமாக இமோஜிக்களை வடிவமைத்து அறிமுகம் செய்யும் வாட்ஸ் ஆப்\nகாணாமல் போன மலேசிய விமான விவகாரம்: வெளியான முக்கிய அறிவிப்பு\nபாண்டியாவுடன் இருக்கும் இளம்பெண் யார் தெரியுமா\nஏனைய விளையாட்டுக்கள் October 04, 2017\nநடராஜனுக்காக சென்னை பறந்து வந்த சிறுநீரகம், கல்லீரல்\nமுகத்தில் ஏற்படும் இந்த அறிகுறிகள்: என்ன நோய் தெரியுமா\nஎன் சந்தோஷத்திற்கு காரணம் இவளே காதல் மனைவி பற்றி சிலிர்க்கும் ஜெயம் ரவி\nரஜினியின் அரசியல் பிரவேசம்: லதா ரஜினிகாந்த் கருத்து\nபிரான்சில் புதிய தீவிரவாத எதிர்ப்பு சட்டத்திற்கு அனுமதி\nலண்டனில் கைது செய்யப்பட்ட விஜய் மல்லையா: சில நிமிடங்களில் விடுதலை\nபிரித்தானியா October 04, 2017\nகல்குடா கல்வி வலயப் பாடசாலைகளின் தொலைநோக்கு அபிவிருத்திக்காக கூடிய ஆசிரியர்கள்\nகண்ணீர் மற்றும் உமிழ்நீரிலிருந்து மின்சாரம்: அசத்தும் விஞ்ஞானிகள்\nஏனைய தொழிநுட்பம் October 04, 2017\nஇரத்ததுடன் எனது உயிரை காப்பாற்றினார்: அமெரிக்க தாக்குதலில் தப்பித்த பெண் உருக்கம்\nவெளியானது உலகின் முதல் நிஜ ஏலியன் புகைப்படம்\nகண் பார்வை இழப்பை தடுக்க: காலையில் 5 நிமிடம் ஒதுக்குங்கள்\nஎன்னுடைய காதலி இவர் தான்: வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்த புவனேஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE", "date_download": "2018-10-17T18:50:06Z", "digest": "sha1:2KBG6HBRLSA6Y337TTKPDQBDKD4TGG7D", "length": 8176, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "கருப்பு மாம்பா - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)\nகருப்பு மாம்பா ஆப்பிரிக்காவை வாழிடமாகக் கொண்ட ஒரு நச்சுப்பாம்பு இனம் ஆகும். இதுதான் உலகிலேயே மிக விரைந்து ஊர்ந்து செல்லவல்ல பாம்பினம். மணிக்கு 20 கி.மீ(12.5 மைல்கள்) விரைவில் சிறு தொலைவு ஊரவல்லது. இவை பகலிலே இரை தேடுகின்றன. சுமார் 2.5 மீ முதல் 4 மீ வரை நீளம் இருக்கும் (ஓராள் நீளத்திற்க்கும் அதிகமாக). உடல் சாம்பல் நிறமாக இருதாலும், வாயின் உட்புறம் கருப்பாக இருப்பதால் கருப்பு மாம்பா என பெயர் பெறுகின்றது. ஒரே கடியில் 100 மில்லி கிராம் நஞ்சை உட்செலுத்தும் என்றும் சுமார் 10 மில்லி கிராம் கொடுத்தாலே மக்கள் இறந்துவிடுவார்கள் என்றும் அறியத்தக்கது, உடலில் உள்ள தசைகளை இந்த நஞ்சு தாக்குவதால், உறுப்புகள் செயல் இழந்து இறப்பு நேரிடும்.\nகீரிகளே மாம்பாக்களின் முதன்மையான கொன்றுண்ணிகளாகும். இவை பொதுவாக இளம்பாம்புகளையும் முட்டைகளையும் கொல்கின்றன. பாம்பின் நஞ்சுக்கு எதிர்ப்புத்திறனுள்ள இவை கொல்வதற்குக் கடினமாதலால் பொதுவாக இளம்பாம்புகளையே தாக்குகின்றன.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 ஆகத்து 2015, 12:31 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88", "date_download": "2018-10-17T18:38:55Z", "digest": "sha1:JXXG2IGTYL5VN6S2YGPLDJCFY7IEAXOV", "length": 7324, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "தன்ராஜ் பிள்ளை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநாகலிங்கம்பிள்ளை தன்ராஜ் பிள்ளை (பிறப்பு - சூலை 16. 1968, புனே) இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹாக்கி விளையாட்டு வீரர் ஆவார். இவர் இந்திய அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர்.\nதன்ராஜ் பிள்���ை 1989 முதல் 2004 வரை 339 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.\n15 ஆண்டுகாலம் ஹாக்கி களத்தில் அசத்திய அவர் 170 கோல்களை தன் பெயருக்குச் சொந்தமாக்கியுள்ளார்.\nசர்வதேச ஹாக்கி போட்டிகள் மட்டுமின்றி இங்கிலாந்து, பிரான்ஸ், மலேசியா, ஜெர்மனி மற்றும் ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் க்ளப் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார்.\nஒலிம்பிக், உலகக் கோப்பை, ஆசியக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் கோப்பை ஆகிய முக்கிய ஹாக்கி தொடர்களில் 4 முறை விளையாடியுள்ள ஒரே வீரர் தன்ராஜ் பிள்ளை.\nஹாக்கி விளையாட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகும் ஹாயாக இருந்துவிடவில்லை. 2014ஆம் ஆண்டு முதல் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்து அரசியல்வாதியாக செயல்பட்டு வருகிறார்.\n2000வது ஆண்டு தன்ராஜ் பிள்ளைக்கு விளையாட்டுத் துறையின் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 சூலை 2017, 13:35 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/tamilnadu/general/46597-tamirabharani-maha-phuskaram-begins-today-tn-governor-inaugurate-the-festival.html", "date_download": "2018-10-17T19:43:14Z", "digest": "sha1:OVOQUHXN7WA4QSQS6XLGAJ4QACDNMOG3", "length": 9880, "nlines": 120, "source_domain": "www.newstm.in", "title": "நெல்லை மகா புஷ்கர விழாவில் நீராடிய ஆளுநர்! | Tamirabharani Maha Phuskaram begins today; TN governor inaugurate the festival", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nநெல்லை மகா புஷ்கர விழாவில் நீராடிய ஆளுநர்\nநெல்லையில் நடைபெறும் மகா புஷ்கர விழாவை தொடங்கி வைத்த ஆளுநர் பன்வரிலால் புரோஹித், ஆற்றில் நீராடி வழிபட்டார்.\nகுருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும் போது, ஒவ்வொரு ஆண்டும் அந்தந்த ராசிக்கு உரிய நதியில் புஷ்கர விழா நடத்தப்படுவது வழக்கம். அங்கவகையில் இந்த ஆண்டு குரு பகவான் விருச்சிக ராசிக்கு இடம் பெயர்ந்ததையடுத்து, விருச்சிக ராசிக்குரிய தாமிரபரணி ஆற்றில் புஷ்கர விழா நடத்தப்படுக���றது.\nநெல்லை மாவட்டம் தாமிரபரணி ஆற்றில் மகா புஷ்கரம் விழா இன்று கோலாகலமாக தொடங்கியுள்ளது. இன்று முதல் 12 நாட்கள் வரை இந்த விழா நடைபெறும். 144 ஆண்டுகளுக்கு பிறகு மஹாபுஷ்கர விழா தாமிரபரணி ஆற்றில் நடைபெறுகிறது. எனவே இந்த புஷ்கர விழாவையொட்டி, பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பல்வேறு அமைப்புகள் சார்பில் பூஜைகள், சிறப்பு யாகங்கள் செய்யப்படவுள்ளது. ஏராளமான மக்களும் தாமிரபரணி ஆற்றில் நீராடி வழிபட உள்ளனர்.\nஇன்று இந்த தாமிரபரணி புஷ்கர விழாவை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். தொடர்ந்து ஆற்றில் புனித நீராடி வழிபட்டார். அவருக்கென்று தனி இடம் ஏதும் ஒதுக்கப்படாமல் மக்களுக்கென்று ஒதுக்கப்பட்ட இடத்திலேயே நீராடினார். மேலும், இன்று தொடங்கிய விழாவில் ஆன்மிக செயற்பாட்டாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nசென்செக்ஸ் 1000 புள்ளிகள் சரிவு: ஐந்தே நிமிடத்தில் கோடிகளை இழந்த முதலீட்டாளர்கள்\nகார்த்தி சிதம்பரத்தின் சொத்துக்கள் முடக்கம்\nதனுஸ்ரீ புகாரில் நானா படேகர் உள்ளிட்டோர் மீது வழக்கு\nதேர்தல் நேரத்தில் கோவில் கோவிலாக ஓடும் ராகுல்\nகவர்னர் என்ற பதவியே தேவையில்லாதது- இயக்குநர் கெளதமன்\nமுதலமைச்சர் - பிரதமர் சந்திப்புக்கான கைமாறா கவர்னரின் பல்டி : மு.க.ஸ்டாலின்\nதுணை வேந்தர் நியமன ஊழல் விவகாரம்: ஆளுநரை சந்திக்கும் மு.க.ஸ்டாலின்\nதுணை வேந்தர் நியமனத்தில் பல கோடி பணம் புரண்டுள்ளது: ஆளுநர் அதிர்ச்சித் தகவல்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகல��... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nமீண்டும் தமிழுக்கு வரும் டாப்ஸி\nஎட்டி விரட்டும் எடப்பாடி... பதற்றத்தில் ஓ.பி.எஸ்... பரிதவிப்பில் தம்பித்துரை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/10/blog-post_25.html", "date_download": "2018-10-17T17:52:25Z", "digest": "sha1:XMC75HDAJ7ZB45K47TQ246P5QG32EOQH", "length": 62407, "nlines": 388, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: ஒரு ககனப்பறவையும் சில நூறு ஊர்க்குருவிகளும் - குட்டி ரேவதி", "raw_content": "\nஒரு ககனப்பறவையும் சில நூறு ஊர்க்குருவிகளும் - குட்டி ரேவதி\n(சிவகாமியின், ‘கதவடைப்பு’ கவிதை நூலுக்கு எழுதிய அணிந்துரை)\nநேரடியாகத் தமிழகத்தின் ‘பெண் எழுத்து’ அரசியலுக்குள் செல்லலாம். பின்பு, சிவகாமியின் கவிதைகளுக்குள்ளும் அவை பேசும் அரசியலுக்குள்ளும்\nஇலக்கியத்தின் முந்தைய தலைமுறை பெண் படைப்பாளிகளால், பெண் என்ற ஒற்றைப் பரிமாண அரசியலையே உருவாக்கமுடிந்தது அது, அவர்கள் ‘பெண் என்ற தனித்த அடையாளம் எங்களுக்குத் தேவையில்லை’ என்று தங்களுக்குத் தாங்களே வலியுறுத்திய போதும், அப்பொழுதும் எப்பொழுதும் பரவலாக எழுதி வரும் ஆண் படைப்பாளிகளின் படைப்பியக்க அடையாளங்களுடன் தம்மைப் பொருத்தி இணைத்துக் கொண்ட போதும்\n‘பெண்’ என்ற ஒற்றை அரியணை போதும்’ என்ற ஏற்றத்தாழ்வின்றி, எல்லா பெண்களும் அந்த ஒற்றைப் பரிமாண பெண்ணிய அரசியலை முன்மொழிந்த போது கல்வி, சமூக, மதிப்பீடுகளில் ஏற்றத்தாழ்வுகளுடன் இருந்த சமூகத்தின் பிற பெண்களுக்கான சிறந்த இடங்களை மறுத்துள்ளனர். ஆனால், இந்த இடைப்பட்டக் காலத்திற்குள், ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்கள் தன்னையே வருத்திக் கொண்ட, அழுத்தமான, நீண்ட, போராட்டங்களினால் எழுத்தை நோக்கி தம்மைத் தாமே உந்தித்தள்ளிக்கொண்டனர். எழுத்து என்னும் சமூகத்தின் வலிமையான குரலெடுப்பை, அதன் பரவசத்தை முதன்முறையாக உணர்ந்த முதல் தலைமுறைப் பெண்களின் உள்ளார்ந்த வல்லமை கண்கூசும் ஒளியுடன் எழுத்தில் பரிணமித்தது. இன்று, அவர்கள் முன்வைக்கும், ‘அறிவார்ந்த சிந்தனை’களுக்கு முன், சென்ற காலத்தின் கற்பனைகளும், இலக்கிய ஜோடனைகளும் தம் ஒளிமங்கிப் போனது தவிர்க்கமுடியாததும் ஆனது.\nஏனெனில், இவர்கள் மட்டுமே உடலின் மொழியை எழுத்தாக்கினர். இன்று வரை மொழி என்பது, இவர்களுக்குத் தம் உடலுக்குள், குமைந்து கிடந்த கண்ணீரின் துளிகளாகவோ, கனன்று கொண்டி��ுந்த கனல் துண்டங்களாகவோ, இசைக்க மறந்திருந்த பாடலாகவோ இருந்திருக்கவேண்டும். அல்லது, வாய்மொழிக் கதையாடல்களாய் இருந்திருக்கவேண்டும் எழுத்தின் வெளிப்பாட்டால் உணர்ந்த பரவசநிலை, மண்ணோடு மண்ணாக அழுத்திப் புதைக்கப்பட்ட தம், ‘சுய வரலாறு’களின் படிமங்களைத் தேர்ந்தெடுத்த கவிதைச் சொற்றொடராக்கத் தூண்டியது. ‘உடலின் மொழி’ என்றால், அது பாவனைகளைக் குறிப்பிடுவது அல்ல என்ற புரிதலுடன் நாம் முன்நகரலாம்\nஅதற்கு முன்பு வரை எழுதிக்கொண்டிருந்த ஆதிக்க சாதிப் பெண்களின் உணர்நரம்புகள் தொட்டாற் சிணுங்கிகளைப் போல் உள்ளிழுத்துக் கொண்டன. அல்லது புதியதாக எழுதப்பட்ட சொற்களின் அர்த்தம் புரியாததைப் போல மலங்க மலங்க விழித்தன அல்லது இயல்பாகவே, இவ்வெழுத்தின் மீது உருவான தம் வெறுப்பை, ‘நாகரிகம்’ என்ற பெயரில் மறைத்துப் பத்திரப்படுத்திக் கொண்டு, சமூகத்தில் இதை விட முக்கியம் வேறெது என்று தேடும் பாவனையில் தம் உருப்பெருக்கிக் கண்ணாடிகளை அங்கும் இங்கும் திருப்பி நோக்கின\nஎப்பொழுதுமே பெண் எழுத்தின் வாயில், ஆதிக்கச் சிந்தனைப் பெண் எழுத்தின் வழியாகவே திறக்கப்படுவதால், அதிலும் ஆண்டாள் போன்ற பெயர்கள் அலுக்கும் வரை உரத்தக் குரலில் உச்சரிக்கப்படுவது எமக்குச் சலித்துப் போய்விட்டதால், அடுத்த வீட்டு வாசல் வழியாக எம் வீட்டிற்குள் நுழையாமல், இங்கு நேரடியாகவே சிவகாமியின் கவிதைகளுக்குள் செல்லும் படி அழைக்கிறேன் ஏனெனில், ஆதிக்கச் சிந்தனையின் பின்னிருக்கும் இறைஞ்சுதல் தொனி, பக்தியாக அடையாளப்பட்டுப் போயிருக்கிறது ஏனெனில், ஆதிக்கச் சிந்தனையின் பின்னிருக்கும் இறைஞ்சுதல் தொனி, பக்தியாக அடையாளப்பட்டுப் போயிருக்கிறது அதிகாரத்தைப் பிச்சையெடுத்தேனும் வாங்கிச் சுகிக்கும் அடிமை மனோநிலை தானே அது\n என்று அறியப்படாமலேயே, தமிழகத்தின் வருடங்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அந்தக் கேள்வி, சிந்தனையின் வெளியில் பல பிளவுகளையும் சேதங்களையும் நிகழ்த்திவிடும் என்பதலாயே, அக்கேள்வி, வசதியாய்ப் புறக்கணிக்கப்பட்டிருக்கிறது. அது, நவீன அரசியல் காலக்கட்டத்தில், ‘சுயம்’ பற்றிய தத்துவ விளக்கத்தையும் கோரும் என்பதே அதற்கு முதன்மையான காரணம். ’சுயம்’ என்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல கவிதையில் அன்றி வேறெந்த இலக்கிய வடிவிலும் துலங்குவதில்லை. அதிலும், நவீனத்தின் உரத்த குரலாயிருக்கும் கவிதை மொழி, ஒரு சிந்தனையாக, விவாதவெளியாக இன்னும் விரிக்கப்படாமலேயே அதன் அதிர்வுகள் செரிக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், இன்றைய படைப்பாளியின், ‘சுயம்’ ரசிக்கத் தக்கதாயில்லை\nஒரு தனித்த படைப்பாளியின் கிரீடங்கள் மண்ணில் உருண்டு, பரிகாசங்களின் வாய் பொத்திய மொழிகள் ரகசியங்களாக உலா வருவதும், அத்தகைய படைப்பாளிகள், மன நோயாளிகளைப் போல திறந்த வெளியில் திரிவது கண்டுப் பரிவுடன் அவர்களை விட்டு விலகுவதும் வழக்கமாயிற்று. பழகிப்போயிற்று. இன்று ஒரு படைப்பாளி, தன் படைப்புகளின் வழியாக, தன் சுயத்தின் பொலிவுடன் சமூகத்தின் எந்தெந்த மனிதர்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறான் என்பதும், சிந்தனையின் தீரா இயக்கத்தை எவ்வளவு துணிவுடன் தொடர்ந்து இயக்குகிறான் என்பதும் மிக மிக முக்கியமாகிறது. இது இயலாது, தன் சுயம் கண்டு மிரண்டு போனவர்கள், தனி மனிதச் சுமைகளுடனும், அதன் கிரீடங்களுடனும் அடையாளம் பெறும் நிலையிலிருந்து, ‘சிந்தனைப் பருவம்’, நகர்ந்து வந்துவிட்டது. ஏனெனில், அத்தகைய கிரீடங்கள், அதிகாரம் செய்து பழகியவர்களுக்கும், ஆதிக்கச் சிந்தனையை எழுத்தாக்கியவர்களுக்கும் தாம் தேவைப்பட்டது. அவர்களின், சிந்தனை, நடை, ஊக்கம் தளர்ந்ததை இன்று நாம் கண்ணெதிரேயே காணமுடிகிறது.\nதமிழில் இயல்பாகவே, தம் சாதி, மதம், பால் அழுத்தங்களைப் புறக்கணித்தவர்கள் உடலின் மீதான, அவற்றின் அழுத்தங்களைப் பேசாமல் இல்லை. விட்டு விடுதலையாகிய உணர்வை உடலுக்கு ஊட்டிய சிட்டுக்குருவிகளாக இருந்திருக்கின்றனர். அதன் தொடர்ச்சியை இலக்கியத்தின் வேறு வேறு முகங்களாய் எங்கெங்கும் நாம் கண்டுணரமுடியும். பகுத்தறிவுச் சிந்தனையின் ஊற்று, உடலில் தான் பிறக்கிறது புத்தன் அதை செம்மையாகத் திருந்தச் செய்து வைத்தான் புத்தன் அதை செம்மையாகத் திருந்தச் செய்து வைத்தான் காலந்தோறும் யாரேனும் அதைத் தன் உடலுக்குள் ஊதிப் பெரிதாக்கி, அதன் வெக்கையை வெளியிலும், பரப்பினர். இவ்வாறு தன் உடலைப் பகுத்தறிவுச் சிந்தனையின் உலையாக்கியவர் சிவகாமி.\nமேற்குறிப்பிட்ட, சமூகச் சூழலைப் பின்னணியாகக் கொண்டு தான், சிவகாமியின், ‘கதவடைப்பு’ என்னும் கவிதை நூலை அணுக வேண்டும். அவர் எழுத்துக்குப் புதியவர் அல்ல. ‘இந்தியாவின் ���ுதல் தலித் இலக்கியம்’ என்று வரையறை செய்தாலும், ‘இந்தியாவில் பெண் உடலின் சிந்தனை எழுச்சிகளை முதன் முதலாகப் பதிவு செய்தவர்’ என்று ஆராய்ந்து பார்த்தாலும், சிவகாமியின் எழுத்தனுபவமும் முதன்மையும் வியப்பை ஏற்படுத்தக்கூடியது. என்றாலும், அவர் எழுத்தின் முதல் புள்ளியிலேயே நின்றுவிடவில்லை. அங்கிருந்து, விடுதலை, வேட்கை, நீதி போன்ற உணர்வுகளின் திசைகளை நோக்கி அயராது ஓடியவர். அத்திசைகள், அவருக்கானவையாக மட்டுமே இருந்தவை என்று எவரும் தவறாக நினைத்துவிடவேண்டாம். அதில், அவர் பின்னால், எப்படி ஒடுக்கப்பட்ட சமூகத்தினரும், பிற பெண்களும் கூட ஓடிவர முடியும் என்று அவர்களுக்காகவும் சிந்தித்தவர். சமீபத்தில் ஒரு சமூக இயக்கத்தின் தலைவர் சொன்னது நினைவுக்கு வருகிறது. ‘பிற சமூகத்திலிருந்து, தீண்டாமைக்காகவும் சமூகத்திற்காகவும் ஒருவர் உழைத்தால், அது கொண்டாடப்படுகிறது. ஆனால், தீண்டப்படாத நிலைக்குத் தள்ளப்பட்ட, ஒடுக்கப்பட்ட ஒரு சமூகத்திலிருந்து ஒருவர் தன் சமூகத்தின் மீது படிந்து கிடக்கும் கருமையான போர்வையைக் களைய வந்தால், அவரை அழித்தொழிக்கும் திட்டம் தீட்டப்படுகிறது’ என்று. இதுவும் தீண்டாமையைச் செயல்படுத்தும் ஒரு சமூகத்தின் ஆதிக்க உத்தி தான்’ என்று. இதுவும் தீண்டாமையைச் செயல்படுத்தும் ஒரு சமூகத்தின் ஆதிக்க உத்தி தான் இலக்கியத்திலும் அது தான் நிகழ்ந்திருக்கிறது.\nநவீன இலக்கியத்தின் நெடுஞ்சாலை, சென்று சேரும் ஊர் இன்றி ஓடிக்கொண்டிருந்த காலக்கட்டத்தில், இரண்டு முக்கியமான சிந்தனைத் தெறிப்புகளை முன் வைக்கிறார், சிவகாமி. ஒன்று, ‘பெரியார், ஒடுக்கப்பட்ட மக்களின், தாழ்த்தப்பட்ட மக்களின் தலைவர் இல்லை’ என்பதும் ‘தாழ்த்தப்பட்டவர்களால் படைக்கப்படுவது மட்டுமே, தலித் இலக்கியம்’ என்பதும் ‘தாழ்த்தப்பட்டவர்களால் படைக்கப்படுவது மட்டுமே, தலித் இலக்கியம்’” என்பதும் இரண்டுமே, பெரிய அதிர்வுகளையும், மடைமாற்றங்களையும் கவனக்குவிப்புகளையும் நிகழ்த்தின என்பதாலேயே, மேற்குறிப்பிட்டது போல், நவீன இலக்கியமுகாமில், இலக்கியத்தின் புதிய சிந்தனை முறைகள் விவாதிக்கப்படாமலேயே காலங்கள் கழிந்தன. இவ்விரண்டு, கூக்குரல்களும் எழுப்பப்படவில்லையென்றால், இன்று இலக்கியத்தின் திசை கண்டிப்பாக, தறிகெட்டுப் போயிருக்���ும், அல்லது இலக்கியத்தின் இன்றைய நவீனத்துவம் சாத்தியப்பட்டிருக்காது\n தன் தேசத்தை, தாய் நாடு என்று போற்றும் மக்களிடையே தன் உடலை ஒரு தேசத்தின் நிலப்பரப்புடன் விரித்துப் புரிந்து கொள்ளும் முழு வேகத்தையும் வேட்கையையும் அவர் இங்கு பதிவு செய்துள்ளார் தோலின் வார்களால் இழுத்து, இறுக்கிக் கட்டப்பட்ட உடல் மட்டுமே அன்று, இந்த உடல் தோலின் வார்களால் இழுத்து, இறுக்கிக் கட்டப்பட்ட உடல் மட்டுமே அன்று, இந்த உடல்’ என்பது ஒவ்வொரு சொற்றொடரின் பின்னாலும் கூக்குரலிடுவது, கேட்கிறது. இது ஓர் அசாதாரண நிலை. தன் உடலையும் சிந்தனையையும் தானே உந்தி உந்தி ஓடும், அகால நிலை.\nபுத்தனும் அப்படித்தான் உடலை இயக்கச் சொல்கிறான். பகுத்தறிவுச் சிந்தனை வேரூன்றிய நம் மண்ணில், நம் உடலும் அதில் வேர்விட்டிருக்கும் சிந்தனைகளும் எப்படி, தனிமைப்பட்டுப் போயின. அன்னியப்பட்டுப் போயின, எப்படி விதையெழும்பாமல் பார்த்துக் கொள்ளப்பட்டன என்று தொடர்ந்து அவன் உடலும் தீயாகக் கனன்றது. அப்படியாகக் கனலும் உடலின் பெருவெளியை, சிந்தனையின் உற்பத்தியிடமாக ஆக்கித் தந்திருக்கிறார், சிவகாமி.\nஎளிமையான சொற்களுடனும், அதிகார இயங்குமுறைகளைப் புதிய சொற்கோர்வைகளாக்கிய எழுச்சியுடனும் அவர் மொழியும் சிந்தனைகளும் கவிதைகளாகியிருக்கின்றன. இரண்டாயிரம் வருடங்களாக, இம்மண்ணில் தன்னை உயிர் தக்கவைத்துக் கொள்ளப்போராடும் சிந்தனையின் கருவாய், சிவகாமியின் சிந்தனை உயிர் நீர்ப் பாய்க்கிறது. அதே சமயம், அது சுணையாகவும் இருக்கிறது புற வடிவில் தன்னைச் சுருக்கிக் கொண்டு, தன் அந்தரங்கத்தின் மறைவிடங்களில் ரகசியமாய் நீங்கள் வருடுகையில் அது உங்கள் சதைகளில் ஏறி சுணையைப் போலவே கடுக்கும் புற வடிவில் தன்னைச் சுருக்கிக் கொண்டு, தன் அந்தரங்கத்தின் மறைவிடங்களில் ரகசியமாய் நீங்கள் வருடுகையில் அது உங்கள் சதைகளில் ஏறி சுணையைப் போலவே கடுக்கும் நினைவுக்குள் பழுக்கச் செய்யும் பிடுங்கியெறிய நீங்கள் போராட வேண்டியிருக்கும் நினைவுகளுக்கு ஒருபொழுதும் சுகமளிக்காது புண்ணுக்குச் சொறிந்து கொடுக்கும் சுகம் போல இருக்கவே இருக்காது\nகதவடைப்பு என்பது, ஒரு குறியீடாக இந்தியாவின் ஒட்டுமொத்த அதிகார மனத்தையும் குறிப்பிடுகிறது. அறைக்குள், காகிதத்தின் குறுகிய பக்கங்களுக்குள் அடைந்து கிடக்காது, சமூகத்தின் திறந்த வெளிகளில், சேரிகளில், நெடுஞ்சாலைகளில் ஒற்றையடிப்பாதைகளில் மனிதர்களை நோக்கிய அவரது பிடிவாதமான பயணங்கள் கொண்டு சேர்த்த உண்மைகள் இன்னும் அவர் ஒரு நூறு புத்தகங்கள் எழுதினாலும், தீராது என்பதை நான் அறிவேன். தமிழகத்தில், கடந்த காலத்தின் ஐம்பது வருடங்களில் அவரளவிற்கு மக்களை நோக்கிப் பயணம் செய்தவர் யாரும் இருக்கமுடியாது என்பது இலக்கியவாதிகள் மறைத்து வைக்கும் உண்மை.\nஇருந்தாலும், இத்தனிமனித விடயத்திலிருந்து புதிய குரல் தொனிக்கும் இலக்கியத்தின் தளத்தில் சிவகாமி அவர்கள் சொல்லவந்ததன் பொருளும், குரலும் இன்றைய இலக்கியத்தின் எந்தெந்தக் கதவுகளை உடைத்துத் தள்ளுகிறது என்று பார்க்கலாம்.\nதனிமனிதர்கள் அழிந்து போய்விடுகின்றனர். எழுத்தாளர் என்னும் முத்திரை நம்மைச் சுற்றிச்சுற்றி வரும் ஒரு நூறு பேருக்கு முக்கியமாகப் படலாம். அதுவே நமக்கும் முக்கியமாகப் படலாம். அல்லது, ‘காலம் தாண்டி என் எழுத்தும், என் பெயரும் நிற்கும்’, என்ற நம்பிக்கையில் எழுதுபவர்களும் இருக்கிறார்கள். ஆனால், எழுதும் போதே சமூகத்திற்கும், சக மனிதனுக்கும், தனக்கும் உற்ற துணையாகி வெளிச்சத்தைக் காட்டாத எழுத்தினால் பயனென்ன\nசூல் எழுத்து என்ற கவிதையில்,\nகளவு போன நீல ஆடைகளும், கானகமும் கவிதையின் உள்ளே முதிர்ந்த இந்திய அரசியலின் குறியீடுகள் காட்சி பெறுகின்றன. சிறிய சிறிய சொற்களால் அரசியலைக் கவிதைகளில் சொல்வதென்பது சாதாரணமான விஷயமில்லை. எழுதி எழுதிப் பார்த்துப் பல கவிதைகளுக்குப் பின் தான், ஆயிரம் சொற்களை இறைத்து விரயமாக்கியப் பின் தான் ஓர் அரசியல் நுணுக்கத்தைச் சொல்லில் ஆளும் திறனை அடையும் நவீன தமிழ்க் கவிதைக்கு மத்தியில், சிவகாமியின் கவிதை நேரடியாக ஒரு சொல்லையும் அதன் பின்னால் காலங்காலமாகப் புதைந்து கிடக்கும் நிழல் வரலாறுகளையும் அரசியல்களையும் உடைகளாகக் கவர்ந்து வரும் வீரியத்தைக் கொண்டிருக்கிறது.\nகவிதையோடு படிக்கும்போது, ‘போதையின் முதுமையில் அழிகின்றது கானகத்து பசுமை’ என்பதன் வரிகளில் அடங்கியிருக்கும் இழப்பின் திடமும் உருவமும் கனமானது சிவகாமி தன் வரிகளில் சொல்லும் அதே அழுத்தத்துடன் எல்லோராலும் புரிந்து கொள்ள முடியுமா என்ற சந்தேகம் எனக்குத் தலைதூக்குகிற���ு.\nகவிதையின் கூக்குரல் தனிமையானது தான் தனிமையின் தீனமான குரல் அவருடைய எல்லா கவிதைகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தன் இருப்பின், தனது சாத்தியப்பாடுகளின் முழுமையைக் கண்டுணரும் முயற்சியில் உருவாகும் மோனமே தனிமையாகிறது தனிமையின் தீனமான குரல் அவருடைய எல்லா கவிதைகளிலும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தன் இருப்பின், தனது சாத்தியப்பாடுகளின் முழுமையைக் கண்டுணரும் முயற்சியில் உருவாகும் மோனமே தனிமையாகிறது அவர் சொல்ல வரும் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறுகளுக்குள் ஒளிந்து கிடக்கும் காலாதீதத்தை, தன் சொற்களுக்குள் பொதிந்து கொடுக்க, இவர் விரிக்கும் தனிமை பெரிதும் உதவுகிறது. இந்த தனிமை பொதுவாகவே, பெண்கள் மீது திணிக்கப்பட்ட சாபம் என்றாலும், அத்தனிமையின் வேர்களையும் கிளைகளையும் கண்டுணர்ந்தவர்களுக்கு அது சாபமில்லை. தன் வாழ்வின் மீதான போதம், அது அவர் சொல்ல வரும் ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாறுகளுக்குள் ஒளிந்து கிடக்கும் காலாதீதத்தை, தன் சொற்களுக்குள் பொதிந்து கொடுக்க, இவர் விரிக்கும் தனிமை பெரிதும் உதவுகிறது. இந்த தனிமை பொதுவாகவே, பெண்கள் மீது திணிக்கப்பட்ட சாபம் என்றாலும், அத்தனிமையின் வேர்களையும் கிளைகளையும் கண்டுணர்ந்தவர்களுக்கு அது சாபமில்லை. தன் வாழ்வின் மீதான போதம், அது அதை ஒளி குன்றாமல் வைத்துக் கொள்ளும் போராட்டத்தில் சிவகாமியின் எழுத்து கவிதை வழியாகவே தன்னையும் ஈடுபடுத்திக் கொள்கிறது அதை ஒளி குன்றாமல் வைத்துக் கொள்ளும் போராட்டத்தில் சிவகாமியின் எழுத்து கவிதை வழியாகவே தன்னையும் ஈடுபடுத்திக் கொள்கிறது ’ஆம் என்றொரு உரையாடல்’, அவர் வாழ்க்கையின் அன்றாடத் தனிமையைச் சொல்லும் ஒரு கவிதை. அகத்தனிமையைப் பாதுகாக்கவும், புறத் தனிமையைச் சுட்டெரிக்கவும் செய்கிறது ’ஆம் என்றொரு உரையாடல்’, அவர் வாழ்க்கையின் அன்றாடத் தனிமையைச் சொல்லும் ஒரு கவிதை. அகத்தனிமையைப் பாதுகாக்கவும், புறத் தனிமையைச் சுட்டெரிக்கவும் செய்கிறது அகத் தனிமையை அவரின் ‘விதையின் பிரசவம்’ கவிதைக்குள் உணரலாம். ‘விதையெழுப்புதல்’ பலரால் பலமுறை எழுதி சலித்துப் போன நிலையில், புதிய அர்த்தங்களுடன் உருப்பெற்றிருக்கும் இக்கவிதை, இத்தொகுப்பிற்கு விளக்காய் இருக்கிறது\nசதை திரட்சி விலகி கனி உலர்ந்தது\nஉந்தி ச���ழன்று நிகழ்கிறது உற்சவம்\nமாமிச இரவு விழிப்புடன் அரவணைக்கிறது\nநிர்வாணத்தின் கரை தொட்ட களிப்பில்\nபடர்கிறது நிழல் தரும் கிளை\nஅவ்வாறே இவரது இலக்கிய ஆக்கத்திற்கான கற்பனைகள், கற்பிதங்கள் காற்றாக அடைக்கப்பட்ட பலூன்களோ அல்லது நினைவுகளின் வெற்றிடங்களில் எழும்பி, கண் முன் அலையும் குமிழிகளோ அல்ல. தீராத வேட்கையினால் அயராது ஓடுகையில் இவர் முன்னே விரியும் காட்சிகளும், முற்றி முதிர்ந்த பயிர்களுமே அவை அக்கற்பனைகளைக் கடந்து போகும் நிர்ப்பந்தத்தையும் பந்தயத்தையும் தனக்குத் தானே வழங்கிக்கொள்கிறார் அக்கற்பனைகளைக் கடந்து போகும் நிர்ப்பந்தத்தையும் பந்தயத்தையும் தனக்குத் தானே வழங்கிக்கொள்கிறார் இவர் பந்தயம், தன்னுடன் யாரும் ஓடிவருகிறார்களா என்று கடைக்கண்ணால் நோக்கும் வன்மமும், பின்னால் யார் யார் ஓடிவருகிறார்கள் என்று புறக்கண்களால் அளக்கும் அவநம்பிக்கையும் அற்றது. தூய கற்பனைகளும் தரிசனங்களுமே இவர் ஓட்டத்தின் கால்களுக்கு ஊக்கமருந்துகள்\nதமிழ் எழுத்தில் பல பெண் உடல்கள் பிறந்திருக்கின்றன. ஆண் படைப்பு மனோ நிலை ரசித்த, காமம் தோய்ந்த கண்களுடன் கண்டுணரப்படும் பெண் உடல்கள், பெண் படைப்பாளிகள் தம் உடலைக் கொண்டாட்டமாகவும் அதிகார ஆற்றலாகவும் மாற்றிக் கொள்ளத் துடித்த பெண் உடல்கள், கொண்டாட்டத்திற்கான வியப்பை நோக்கிக் காத்திருந்த பெண் உடல்கள், ஆண் அனுபவித்துக்கொண்டிருந்த அதிகாரக் கொண்டாட்டத்தையும், வன்ம மொழிகளையும் தம் உடலுக்கும் வரிந்து கொண்ட பெண் உடல்கள், போலியான, கற்பனையான ஆற்றல்களை உடுத்திக் கொண்ட பெண் உடல்கள், படிமங்களாகிப் போன, உயிரிழந்த பெண் உடல்களைத் தோண்டித் துருவி எடுத்து தற்காலப் பெயரைத் தனக்குச் சூட்டி மகிழும் பெண் உடல்கள் இவை எல்லாவற்றிற்கும் அப்பால், புதிய வலிமையான உடல்களை, தன் நுட்பமான சிந்தனையின் வடிவமைப்பினால், சிவகாமி, தன் ‘கதவடைப்பில்’ உருவாகியிருக்கிறார்.\nசக மனிதனின் உடலிலிருந்து அதிகாரத்தின் கயிற்றால் தொடர்ந்து உழைப்பை இறைக்கும் உடல்களாக, இயல்பூக்கம் நிறைந்த உடல்களாக, வன்மங்களைச் செய்து பயிலும் உடல்களை அடையாளம் காட்டும் உடல்களாக… என உடலின் மாண்பை முற்றிலும் எதிர்த்திசையில் சொல்கிறது. உடலை வெளிச்சப்படுத்தும் சரியான தருணத்திற்கு எழுத்தைக் கொண���டுவந்து சேர்ந்திருக்கிறார் வெளிச்சம் விழவேண்டிய உடல்கள் இங்கு, இவர் வரிகளில் அணிவகுத்து நிற்கின்றன\nதனக்கான சாயலற்ற அடையாளம் கேட்டு\nஇன்றைய விடுதலை உணர்வின் அடிப்படையான கேவல் தான் இது ‘அடையாள அரசியல்’ காயடிக்கப்பட்டு, பதராகிப் போனதொரு இன்று, இந்த வரிகள் நெஞ்சைப் பிளக்கின்றன.\nகோயில் வடிவமைப்புகள், சாதி அதிகார வடிவமைப்புகளை நேரடியாகக் குறிப்பிடுவன. ’கருணை’ கவிதையில் அவர் சொல்வதும், பெண் உடலின் மீது செலுத்தப்படும் அதிகார வன்முறையை கோயில் வடிவமைப்பிலேயே சொல்லியிருக்கிறார். கோயிலை, பாலியல் வன்முறைக்கு உள்ளான ஒரு பெண் உடலாக ஆக்கியிருக்கிறார்.\nதீ மூட்டிக் கொண்டாள் அவள்\nஎரிந்தது மதுரை வானவர் வாழ்த்து\nசுட்ட பழத்தை ஊதி பசியாறி\nகுப்புறப்படுத்து வானம் பார்க்க விழையும்\nமேலும் எரிந்து கொண்டு தான் உளது\nஇதில் சிறு மெழுகுவர்த்தி தன்னிடம் தக்கவைத்திருக்கும் தீயை, மீண்டும் முதல் வரிக்கும் சென்று, அங்கு அவர் குறிப்பிட்டிருப்பது போல, ’உடலின் ஒரு பகுதிக்குத் தீ மூட்டிக்கொள்ளும், அது பின் அவள் கொங்கைக்கு மாறும். பின் அது விசை தவறி வேறிடம் பாயும். அது அதியமானிடம் கனியாகும்’ இதுவே அவர் தன்னிடம் காத்து வைத்திருக்கும் தீயாகச் சொல்வதும்’ இதுவே அவர் தன்னிடம் காத்து வைத்திருக்கும் தீயாகச் சொல்வதும் அது ஒரு பொதுவான தீ தான் அது ஒரு பொதுவான தீ தான் குப்புறப்படுத்து வானம் பார்க்க விழைபவர்கள் சுரணை கொள்ளும் போது, இச்சிறு மெழுகுவர்த்தியிலும் இருந்து தீ, பரவும் குப்புறப்படுத்து வானம் பார்க்க விழைபவர்கள் சுரணை கொள்ளும் போது, இச்சிறு மெழுகுவர்த்தியிலும் இருந்து தீ, பரவும்\nஅதிகாரத்தின் விதிகளையும் அது இயங்கும் முறைகளையும் மொழிப்படுத்த இப்படிக் கவிதைகளில் ஆக்கிவைத்தால் தான் அது நிரந்தரத்தன்மையை அடையும் போலும் கட்டுரைகளிலும் புனைவுகளிலும் எழுதி எழுதி வாசித்துப் புரிந்து கொள்ளாத மரத்துப் போன ஆதிக்க மண்டைகளிடம், ‘ஊசிகளின் காதுகளில் நுழைக்கப்பட்டுவிட்டோம், உருவிக்கொள்ள இயலாதவாறு கட்டுரைகளிலும் புனைவுகளிலும் எழுதி எழுதி வாசித்துப் புரிந்து கொள்ளாத மரத்துப் போன ஆதிக்க மண்டைகளிடம், ‘ஊசிகளின் காதுகளில் நுழைக்கப்பட்டுவிட்டோம், உருவிக்கொள்ள இயலாதவாறு’ என்ற வரியாவது புரிதலை ஏற்பட��த்தி, அவர்களின் நினைவுச் சடவுகளின் கணங்களிலேனும் பொறி தட்டிக் கலங்கச் செய்யட்டும்\nஎப்போதும் கத்தியில் நடப்பது போல்\nமிருகத்தின் பிளிறல் மிக அருகில் கேட்டு\nஎன் பேச்சு கேட்குமாறு என்னுடலை\nஅறிவிக்கிறது கொம்பு முளைத்த தலை\nமுழுதும் என் படைப்பல்லாத உடலை\nநான் மட்டுமே சுமக்கும் படி\nஇத்தொகுப்பின் நிறைவுக் கவிதை, இது ‘முழுதும் என் படைப்பல்லாத உடலை, நான் மட்டுமே சுமக்கும் படி..’ என்ற வரிகள் போதும், சிவகாமி அவர்கள் எம்மாதிரியான உடலைப் படைப்பு உடலாக ஆக்க முயல்கிறார் என்பதற்கு\nஏனெனில், பெண் பாலியல் சுரப்பிகள் வற்றிப் போகும் அளவிற்கு அதற்கு பாலுக்கம் தந்த எழுத்துக்களையும், இன்றைய பெண்படைப்பாளிகள் தன் பாலின உறுப்புகளுக்கு மொழியின் வழி கட்டுக்கடங்கா இன்பத்தைத் தானே கொடுத்துக்கண்ட எழுத்துக்களையும், ஊசி போன்ற இவரின் கூர்மையான எழுத்து முனை, போலியான உடலரசியலையும், செயற்கையாகச் செய்யப்பட்ட உடலரசியலையும் ஓர் அறுவை மருத்துவரின் கத்தியைப்போல அம்பலப்படுத்துகிறது.\nஉடலரசியலின், புதிய பாதையென இக்கவிதைகளைத் தெரிவுசெய்ய கொள்ளவேண்டும் முள் மண்டி அடைத்துக் கொண்டிருக்கும் தற்கால உடலரசியலின் பாதையை, செம்மைப்படுத்துகிறது, இவரது பார்வை முள் மண்டி அடைத்துக் கொண்டிருக்கும் தற்கால உடலரசியலின் பாதையை, செம்மைப்படுத்துகிறது, இவரது பார்வை பெண்ணியம் இந்தியாவில் ஒரு பெரும் இயக்கமாக மலராததற்குக் காரணம், இப்பார்வை இன்மை என்பது எந்தத் தருணத்திலும், படைப்பாளிகளின், இயக்கவாதிகளின் அனுமானமாகக் கூட இருந்ததில்லை பெண்ணியம் இந்தியாவில் ஒரு பெரும் இயக்கமாக மலராததற்குக் காரணம், இப்பார்வை இன்மை என்பது எந்தத் தருணத்திலும், படைப்பாளிகளின், இயக்கவாதிகளின் அனுமானமாகக் கூட இருந்ததில்லை இந்நிலையில், சிவகாமியின் இக்கூக்குரல், தமிழகத்தின் பெண் உடலரசியலை முற்றிலும் நேர்மாறாக்குகிறது இந்நிலையில், சிவகாமியின் இக்கூக்குரல், தமிழகத்தின் பெண் உடலரசியலை முற்றிலும் நேர்மாறாக்குகிறது சிவகாமியிலிருந்து திரும்பி பின்புறமாகப் போகலாம் சிவகாமியிலிருந்து திரும்பி பின்புறமாகப் போகலாம் அல்லது, பெயர் பட்டியலை தலைகீழாக்கலாம் அல்லது, பெயர் பட்டியலை தலைகீழாக்கலாம் இதை ஒரு தரமாணியாக வைத்துக் கொள்ளலாம் இதை ஒரு ���ரமாணியாக வைத்துக் கொள்ளலாம்\nகவிதைகளுக்கு மத்தியில், ஆங்காங்கே சிந்திக் கிடக்கும், பொட்டுப் பொட்டாய் மலர்ந்து நெஞ்சின் வெளியில் துடிக்கும் காதல் கவிதைகள், அன்பைக் கடலாக்கி அதன் மத்தியில் நம்மை இருத்துகின்றன உலகின் ஒட்டுமொத்த தனிமைச் சாகரத்தில் தீங்காதலினும் சிறந்த தோணி எது என்பதை அதன் ஒட்டுமொத்த அழகும் குலையாமல் வழங்குகின்றன\nஇத்தொகுப்பில் சிவகாமி, ஒரு ககனப்பறவையென தன் குரலை எழுப்பியிருக்கிறார். அடர்த்தியான அதன் அதிர்வுகள் மனித மனங்களை ஊதலென ஊடுருவி, ககனத்தின் எதையும் பொருட்படுத்தாமல் பேரலையென எல்லாவற்றையும் சரித்து, தன்னந்தனியே நீந்துகிறது அதன் மெளனமான குரல், இதயத்தை வாளாய் அறுக்கிறது அதன் மெளனமான குரல், இதயத்தை வாளாய் அறுக்கிறது\nநன்றி - குட்டி ரேவதி\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (20) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1756) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\n\"மரண தண்டனைக்கு எதிரான பெண்கள்\" பாடல்கள்\nஇந்த ஆண்டின் இந்தியன் பனோரமாவிற்கு தெரிவான தமிழ்ப்...\nதங்கம், தாலி: ஒரு பெண்ணியப் பார்வை - கொற்றவை\nசினிமா விமரிசனம் – தோகி : என் பாடல் துயரமிக்கது \n90 சவுக்கடிகளும் ஒரு திரைப்படமும் : ரதன்\nமுபீன் சாதிகாவின் 'அன்பின் ஆறாமொழி' கவிதைத் தொகுப...\nஒரு ககனப்பறவையும் சில நூறு ஊர்க்குருவிகளும் - குட்...\nநாங்களும் துவக்கு வைச்சிருக்க வேணும், அம்மா\nமொழியறியாதவனுக்கான கவிதைகள் - லீனா மணிமேகலை\nஃபஹீமாஜஹானின் \"அபராதி\" - மயூ மனோ\n4 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை\nநீளும் கனவு - கவின் மலர்\nஆணி அறையப்பட்ட ஆரியவதி காணொளி விவரணம்\nவன்புணர்ச்சி: சபிக்கப்பட்ட தேவதைகளின் வாக்குமூலம்\nவீட்டு வேலைகளுக்கான ஊதிய இயக்கமும் சல்மா ஜேம்சும்\nசெல்வியின் (செல்வநிதி தியாகராசா) நினைவுக் கூட்டம்\nஇன்று சிவகாமியின், ‘கதவடைப்பு’ கவிதை நூல் வெளியீட்...\nபதற வைக்கும் பரமக்குடி காட்சிகள் - கவின் மலர்\nபெண் விடுதலை சிந்தனைக்கும் செயற்பாட்டிற்குமான முதற...\nதிருமதி கமலாதேவி அரவிந்தனின் \"நுவல்\"\n\"தீராநதி\" - - மயூ மனோ\nஆணின் பெண் – படச்சுருளில் ஒளிந்திருக்கும் ஆணாதிக்க...\nஉணர்வுக்கும் உறவுக்குமான உமாசக்தியின் கவிதைகள் -\nயுத்தமும் பெண்கள் தலமைதாங்கும் குடும்பங்களின் நிலை...\nகம்யூனிஸ்டுகள் நிகழ்த்திய சுந்தர்பான் – மரிச்ஜாப்ப...\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு - உண்மை அறியும் குழுவி...\nவேலிக்கு அடியில் நழுவும் வேர்கள் - இஸ்லாமியப் புனை...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/ladies-hip-back-pain-solution", "date_download": "2018-10-17T19:29:44Z", "digest": "sha1:G5T3GMFQKGOTAS5XIENWRJ5I7VWIA5DM", "length": 10533, "nlines": 243, "source_domain": "www.tinystep.in", "title": "பெண்களின் இடுப்பு மற்றும் முதுகுவலிக்கு பை பை..! - Tinystep", "raw_content": "\nபெண்களின் இடுப்பு மற்றும் முதுகுவலிக்கு பை பை..\nகர்ப்பிணிகளும், பிரசவித்த இளம் தாய்மார்களும் இடுப்பு மற்றும் முதுகு வழியால், மிகவும் அவதிப்படுவர். வளர்ந்து, தாயகப்போகும் அல்லது தாயான சமயத்தில், பெண்கள் வயதிற்கு வந்த சமயத்தில், தங்களுக்கு வற்புறுத்தி அளிக்கப்பட்ட மேஜிக் உணவை மறந்திருப்பர்.\n அது தான் அந்த மேஜிக் உணவு. உளுந்தின் மருத்துவப் பயன்கள் ஏராளம்; இருந்தாலும் பெண்களின் இடுப்பெலும்பை வலுவாக்கி, வலிகளை போக்குவதில் உளுந்திற்கு நிகர் வேறு உணவில்லை. ஆகையால், பெண்களின் இடுப்பெலும்புக்கு நலம் சேர்க்கும், முதுகு வலிக்கு டாடா பை பை சொல்ல வைக்கும் உளுந்தங் கஞ்சி எப்படி தயாரிப்பது என்பது பற்றி இப்பதிப்பில் காணலாம்...\nதோல் உளுந்து - 1/2 கப், பச்சரிசி - 1/4 கப், தேங்காய் துருவல் - 1/2 கப், கருப்பட்டி - 1/4 கப், பூண்டு பற்கள் - 4, வெந்தயம் - 1 தேக்கரண்டி, உப்பு - 1/4 தேக்கரண்டி\n1. தேங்காய் துருவலுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து தேங்காய் பால் எடுத்து வைக்கவும்.\n2. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கால் கப் தண்ணீருடன் கருப்பட்டியை சேர்த்து கொதிக்க விடவும். கருப்பட்டி கரைந்ததும் வடி கட்டி வைக்கவும்.\n3. குக்கரில் ��ளுந்தம்பருப்பு , பச்சரிசி இரண்டையும் ஒன்றாக சேர்த்து நன்றாக கழுவி அதனுடன் 5 கப் தண்ணீர், உப்பு, மற்றும் வெந்தயம், பூண்டு சேர்த்து மூடி அடுப்பை மிதமான சூட்டில் வைக்கவும்.\n4. நீராவி வந்ததும் வெயிட் போட்டு 5 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.\n5. நீராவி அடங்கியதும் மூடியை எடுத்து ஒரு மத்து அல்லது கரண்டி கொண்டு நன்றாக மசிக்கவும்.\n6. பிறகு அதனுடன் கரைத்து வைத்துள்ள கருப்பட்டி தண்ணீர், தேங்காய் பால் இரண்டையும் சேர்த்து நன்றாக கலக்கி விடவும். கெட்டியாக இருந்தால் ஒரு கப் வெந்நீர் சேர்த்துக் கொள்ளவும்.\nஅவ்வளவுதான், வலிகளை போக்கி, வலிமையை தரும் சுவையான உளுந்தங் கஞ்சி தயார்.. பருகுங்கள் பெண்களே பயனென்று கருதினால், மற்றோர் பயன்பெற பகிருங்கள்.. உங்களது பகிர்வு மற்றோர் வலியிலிருந்து, நிவாரணம் பெற உதவட்டும்..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00319.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F/", "date_download": "2018-10-17T18:15:24Z", "digest": "sha1:AEXRD75Q4NV7QV2XST3M4S5WPGP54XSH", "length": 14601, "nlines": 59, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas பெண்களுக்கு பெரும் போராட்டம் இருந்தாலும் வெளியே வந்து சாதிப்பார்கள் - கிருத்திகா உதயநிதி - Dailycinemas", "raw_content": "\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படங்கள் குறைவு ‘பட்டறை’ பட இயக்குனர் பீட்டர் ஆல்வின்\nகஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் “பாண்டிமுனி ” படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கில் ஜாக்கி ஷெராப�� பங்கேற்றார்\nவைஜெயந்திமாலா சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜாகுமார் \nராட்சசன் பட வெற்றி விழா புகைப்படங்கள்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nபாரா ஒலிம்பிக் போட்டியில் கும்பகோணம் ஆனந்த் குமரேசன் வெண்கல பதக்கம் வென்றார்\nபெண்களுக்கு பெரும் போராட்டம் இருந்தாலும் வெளியே வந்து சாதிப்பார்கள் – கிருத்திகா உதயநிதி\nபெண்களுக்கு பெரும் போராட்டம் இருந்தாலும் வெளியே வந்து சாதிப்பார்கள் – கிருத்திகா உதயநிதி\nEditorNewsComments Off on பெண்களுக்கு பெரும் போராட்டம் இருந்தாலும் வெளியே வந்து சாதிப்பார்கள் – கிருத்திகா உதயநிதி\nவிஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில் விஜய் ஆண்டனி, அஞ்சலி, சுனைனா நடிப்பில் கிருத்திகா உதயநிதி இயக்கியிருக்கும் படம் ‘காளி’. மே 18ஆம் தேதி வெளியாகும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இந்த சந்திப்பில் பத்திரிகையாளர்களுக்கு படத்தின் 20 நிமிட காட்சிகள் பிரத்யேகமாக திரையிட்டு காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து படத்தை பற்றிய சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்து கொண்டனர் படக்குழுவினர்.\nவிஜய் ஆண்டனியுடன் 4 படங்களில் வேலை பார்த்திருக்கிறேன். ரொம்பவே பாஸிடிவான மனிதர். எடுத்த காரியத்தில் நம்பிக்கை வைத்து வெற்றி பெறுபவர், அதை நான் அவரிடமிருந்து கற்றுக் கொண்டேன். ரொம்ப ஸ்ட்ராங்கான டீம் இந்த படத்தில் அமைந்தது பெரிய ப்ளஸ் என்றார் கலை இயக்குனர் சக்தி வெங்கட்ராஜ்.\nஆண்கள் மட்டுமே அளுமை செய்யும் திரையுலகில், பெண்கள் இணைந்து ஆளுமையோடு உருவாக்கி இருக்கும் படம் தான் இந்த காளி, சிறப்பாக வந்துள்ளது. நிச்சயம்வெற்றி படமாக அமையும் என்றார் ரிச்சர்ட் எம் நாதன்.\nதமிழில் என்னுடைய முதல் படம், முதல் மேடை. கிருத்திகா உதயநிதி என்னை அழைத்த போது வயதான, அனுபவமிக்க இயக்குனராக இருபபார் என்று தான் நினைத்தேன். ஆனால் ஒரு அழகான, இளம் இயக்குனர். படத்தை சிறப்பாக எடுத்திருக்கிறார் என்றார் நாயகி ஷில்பா மஞ்சுநாத்.\nநான் ஒரு வினியோகஸ்தராக, தயாரிப்பாளராக இருந்து வருகிறேன். நான் பார்த்த வரையில் சமீப காலங்களில் தர்மதுரை படமும், விஜய் ஆண்டனியின் பிச்சைக்காரன் படமும் லாபத்தில் ஓவர்ஃப்ளோ கொடுத்த படங்கள். நன்றி மற���்து பலரும் சுற்றி வருகிற காலத்தில் நன்றி மறவாத ஒரு மனிதர் விஜய் ஆண்டனி. அவரின் மிகப்பெரிய பலமாக ஃபாத்திமா விஜய் ஆண்டனி, சாண்ட்ரா ஜான்சன் ஆகிய இருவரும் இருக்கிறார்கள். கிருத்திகா அவர்களை பார்த்து பிரமித்தேன். கதையில் என்ன வேணுமோ அதை மட்டுமே எடுத்தார் கிருத்திகா. படத்தில் நன்றாக நடிக்கக் கூடியவர்களாக தேர்ந்தெடுத்து நடிக்க வைத்தார். காளி என்றாலே ரொம்ப பவர்ஃபுல்லான தலைப்பு என்றார் ஆர் கே சுரேஷ்.\nஷில்பாவும், அம்ரிதாவும் படபடப்பாக உணர்ந்ததாக கூறினார்கள். நான் என்னுடைய வம்சம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அழுதே விட்டேன். அதை ஒப்பிடும் போது இது பரவாயில்லை. 19 படங்களில் நடித்து விட்டாலும் இன்னமும் எனக்கு படபடப்பாக தான் இருக்கிறது. இந்த படத்தின் மையக்கருத்தே அன்பு தான். இந்த மாதிரி ஒரு சிறப்பான படத்தில் பணிபுரிந்தது பெருமை. விஜய் ஆண்டனி அவர்களை 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இசையமைப்பாளராக பார்த்திருக்கிறேன், இப்போது சிறந்த நடிகராக, தயாரிப்பாளராகவும் உயர்ந்திருக்கிறார் என்றார் நாயகி சுனைனா.\nபெண்கள் தினத்தில் தான் மேடை முழுக்க பெண்கள் அமர்ந்திருப்பார்கள். ஆனால் இன்று இந்த மேடையில் அப்படி அமைய காரணம் விஜய் ஆண்டனி. அவருக்கு கதை சொல்ல நேரம் கேட்டேன். ஆனால், அவர் என் வீட்டுக்கே வந்து கதையை கேட்டார். எனக்கும் தயாரிப்பாளர் ஃபாத்திமாவுக்கும் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்தது. கலை இயக்குனர் சக்தி படத்துக்கு மிகப்பெரிய பலம். உயிரை பணய வைத்து, ரொம்ப கஷ்டப்பட்டு உழைத்தார் ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி. வில்லனாக நடிக்க ஆர்கே சுரேஷ் ஒப்புக் கொண்டது பெரிய விஷயம். தமிழ் சினிமாவில் பெரிய அளவில் கவனிக்கப்படாத ஒரு நடிகை சுனைனா. அவர் இந்த படத்தில் நடித்தே ஆகணும்னு நான் ஆசைப்பட்டு அவரை நடிக்க வைத்தேன். 4 கதாநாயகிகளுமே சிறப்பாக நடித்துக் கொடுத்தார்கள். திரைக்கதை எழுதும்போதே அது என்ன கேட்கிறதோ அதை தான் எழுதியிருக்கிறேன். பெண்களையோ, ஆண்களையோ முன்னிலைப்படுத்த வேண்டும் என்று எதையும் எழுதுவதில்லை. திறமையான பெண்கள் நிறைய இருக்கிறார்கள். பெண்களுக்கு பெரும் போராட்டம் இருந்தாலும் வெளியே வந்து சாதிப்பார்கள் என்றார் இயக்குனர் கிருத்திகா உதயநிதி.\nகிருத்திகா கல்லூரியில் என்னுடைய ஜூனியர், இன்றும் மிகவும் எளிமையானவர். எனக்கு அவர் சொன்ன முதல் கதையும் சிறந்த கதை தான். ஆனால் என் வரையறைக்குள் இல்லாததால் அந்த படத்தை பண்ணவில்லை. அந்த கதையில் வேறு நடிகர்கள் யாராவது நடிக்கலாம். ஒளிப்பதிவாளர் ரிச்சர்டும் என்னுடைய ஜூனியர் தான். எல்லா வேலையையும் தன் தோளில் போட்டுக் கொண்டு செய்தார். கலை இயக்குனர் சக்தி, ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி ரெண்டு பேருமே என் குடும்பத்தில் ஒருவராக தான் இருக்கிறார்கள். நான் ஒரு சூப்பர் ஹீரோ கிடையாது. சண்டைக்காட்சிகளில் பாதிக்கு மேல் எனக்கு டூப்பாக ஒருவர் சண்டை போட்டிருக்கிறார். அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்தமான கவிஞர் அண்ணாமலை மறைவிற்கு பிறகு அந்த இடத்தை அருண் பாரதி நிரப்பி வருகிறார். திமிர் பிடிச்சவன் படத்தை அடுத்து கொலைகாரன் என்ற படத்தில் நடிக்க இருக்கிறேன். அதிலும் இவர்கள் நிச்சயம் இருப்பார்கள் என்றார் நாயகன் விஜய் ஆண்டனி.\nஇந்த சந்திப்பில் நாயகி அம்ரிதா, ஸ்டண்ட் மாஸ்டர் சக்தி சரவணன், எடிட்டர் லாரன்ஸ் கிஷோர், பாடலாசிரியர்கள் அருண் பாரதி, தமிழனங்கு ஆகியோரும் கலந்து கொண்டு பேசினர்.\nபெண்களுக்கு பெரும் போராட்டம் இருந்தாலும் வெளியே வந்து சாதிப்பார்கள் - கிருத்திகா உதயநிதி\nஇன்றைய ராசி பலன்கள் – 16.5.2018 மே 25 முதல் வழக்கத்திற்கு மாறான ஒரு காதல் கதை - அபியும் அனுவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://datainindia.com/viewtopic.php?f=2&t=985&p=1956&sid=d5e4d88245a40a3c525e6405d61d52f6", "date_download": "2018-10-17T19:19:47Z", "digest": "sha1:Z6ENTEIP2Y465I5GFFU3N4WJVPAREPXQ", "length": 7054, "nlines": 137, "source_domain": "datainindia.com", "title": "PAY PER CLICK (PTC) என்றால் என்ன ? - DatainINDIA.com", "raw_content": "\nBoard index Announcement Area தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள் PAY PER CLICK (PTC) என்றால் என்ன \nஆன்லைன் வேலைகள் இனி நம் தாய் மொழி தமிழில் ஆன்லைன் வேலைகள் அனைத்தும் கற்று பணம் பெறுங்கள் .\nPAY PER CLICK (PTC) என்பது நாம் ஆன்லைன் மூலமாக விளம்பரங்களை பார்ப்பதன் மூலமாக சம்பாதிக்க முடியும்.\nஇங்கு பல்வேறு விதமான கம்பெனிகள் தங்களது கம்பெனி விளம்பரங்களை நிறைய நபர்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதற்கு இந்த PAY PER CLICK விளம்பரங்கள் உதவுகின்றன .\nஇந்த விளம்பரங்களை கிளிக் செய்து பார்ப்பதன் நன்மையாக இந்த விளம்பரங்களை பார்வையிடும் .வாடிக்கையாளர்களாகிய நமக்கும் மாதம் ஒரு கணிசமான தொகையை அந்த நிறுவனம் நமக்கு வழங்குகிறது .\nஇதில் மாதம் 5 டாலர் முதல் அதாவது ரூபாய் 300 முதல் 3000 வரை சம்பாதிக்க முடியும் .இது போன்ற விளம்பரங்களை பார்த்து பணம் சம்பாதிக்கும் வாய்ப்பை நமது வெப்சைட் இல் பிரீ ஆன்லைன், மற்றும் தினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் பகுதியில் கொடுத்துஉள்ளோம்.\nஅதில் இணைந்து நீங்களும் கொஞ்சம் சம்பாதித்து கொள்ளுங்கள்.\nஉங்களது E மெயில் ID இங்கு பகிரவும்.\nஎங்களது இரண்டு வெப்சைட்களிலும் சென்று இலவசமாக ரெஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்.தினமும் வரும் தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.\nமேலும் ஆன்லைன் பற்றிய விஷயங்களை அறிந்து கொள்ள எங்களது FACEBOOK குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.\nFacebook குரூப் NAME : பகுதி நேர வேலை வாய்ப்பு இந்தியா.\nநன்றி வாழ்க வளர்க மகிழ்ச்சியுடன் .\nஉங்கள் ஈமெயில் க்கு விவரங்கள் அனுப்பி உள்ளேன் சென்று பாருங்கள்\nReturn to “தினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்”\nதினமும் வரும் தகவல்கள் மற்றும் முக்கியமான செய்திகள்\nPayment Proofs [பணம் பெற்ற ஆதாரங்கள் ]\nதினம் வரும் புது புது ஆன்லைன் வேலைகள் [Daily Jobs]\nஆன்லைன் வேலைகளுக்கான பயிற்சி மற்றும் ஆண்ட்ராய்டு ,கம்ப்யூட்டர் மற்றும் தொழில்நுட்ப விவரங்களை அறிய\nஆன்லைன் பேங்க் அக்கௌன்ட் ஓபன் செய்வதற்கு\nஆன்லைன் ஷாப்பிங் மூலமாக பொருட்கள் வாங்க\nஉறுப்பினர்கள் தங்களை அறிமுகம் செய்து கொள்ளும் பகுதி.\nஉதவி மற்றும் சந்தேகங்கள். கேட்பதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thinaboomi.com/2018/06/14/92329.html", "date_download": "2018-10-17T18:32:46Z", "digest": "sha1:DXPMV4IUIEUZ6DCTPC6FH4FMVMGBQJVZ", "length": 22604, "nlines": 225, "source_domain": "thinaboomi.com", "title": "தமிழகத்தில் எய்ம்ஸ் எங்கே அமைப்பது? மேலும் 3 மாத அவகாசம் கேட்கிறது மத்திய அரசு", "raw_content": "\nவியாழக்கிழமை, 18 அக்டோபர் 2018\nஅரசு வேலை வாய்ப்பு செய்திகள்\nஇலக்கியத்திற்கான மிக உயரிய விருதான புக்கர் பரிசை வடக்கு அயர்லாந்தை சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா வென்றார்\nபெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார் தடியடி போர்களமானது சபரிமலை - 144 தடை உத்தரவு அமல்\nஅ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி.மு.க. அளித்த புகார் முழுக்க, முழுக்க பொய்யானது - உளுந்தூர்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nதமிழகத்தில் எய்ம்ஸ் எங்கே அமைப்பது மேலும் 3 மாத அவகாசம் கேட்கிறது மத்திய அரசு\nவியாழக்கிழமை, 14 ஜூன் 2018 தமிழகம்\nமதுரை : தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கும் இடத்தை தெரிவிக்கக் கோரி ஐகோர்ட் மதுரை கிளையில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய சுகாதாரத்துறை மேலும் 3 மாதம் அவகாசம் கேட்டு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.\nதமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை அறிவிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக்கோரி கே.கே.ரமேஷ் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதிக்குள் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. ஆனால் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள இடம் தொடர்பாக மத்திய அரசு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. இதனால் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கே.கே.ரமேஷ் மேலும் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.\nஅப்போது மத்திய அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழகத்தில் ஈரோடு, மதுரை, தஞ்சை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் 5 இடங்கள் தேர்வு செய்து தமிழக அரசு அறிக்கை அளித்தது. அந்த இடங்களை மத்திய குழுவினர் ஆய்வு செய்து உள்ளனர். அவற்றில் எந்த இடத்தில் மருத்துவமனை அமைய உள்ளது என முடிவு செய்ய கூடுதலாக காலஅவகாசம் வழங்க வேண்டும் என்று வாதாடினார்.\nஇதனை அடுத்து, ஜூன் 14-ம் தேதிக்குள் மருத்துவமனை அமைய உள்ள இடத்தை அறிவிக்க வேண்டும் என கூறி வழக்கை நீதிபதிகள் ஒத்தி வைத்தனர். இந்நிலையில், இடத்தை தேர்வு செய்ய மேலும் 3 மாதம் அவகாசம் வழங்க வேண்டும் என மத்திய சுகாதாரத்துறை சார்பில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக வரும் 18-ம் தேதி நடக்க உள்ள தேர்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்க உள்ளதாகவும் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 20-ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nதமிழகம் மத்திய அரசு Aims Central govt\nஉங்கள் சரியான வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்க தமிழ் மேட்ரிமோனி - பதிவு இலவசம்\nஅரசியலில் ஈடுபடும் அளவிற்கு சினிமா நடிகர்களுக்கு பொறுமை கிடையாது: அமைச்சர் உதயகுமார்\nஅ.தி.மு.க.வின் 47-ம் ஆண்டு தொடக்க விழா: வரும் 17-ம் தேதி முதல் 45 நாட்களுக்கு தொடர் பொதுக்கூட்டங்கள் நடக்கிறது\nஅ.ம.மு.க.வை, அ.தி.மு.க.வுடன் இணைக்க தினகரன் தூது விட்டார்- அமைச்சர் தங்கமணி குற்றச்சாட்டு\n'மீ டூ' பாலியல் குற்றச்சாட்டு: மத்திய இணை - அமைச்சர் எம்.ஜே. அக்பர் ராஜினாமா\nபெண்களை கோயிலுக்குள் வரவிடாமல் தடுத்த போராட்டக்காரர்கள் மீது கேரள போலீசார் தடியடி போர்களமானது சபரிமலை - 144 தடை உத்தரவு அமல்\nமத்திய அமைச்சர் அக்பர் விவகாரத்தில் பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்\nபயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\nவீடியோ: வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nவீடியோ : சுசிகணேசன் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார் : லீனா மணிமேகலை பேட்டி\nவீடியோ: குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழாவில் காளிவேடமணிந்து காணிக்கை வசூல் செய்த பக்தர்கள்\nவீடியோ : விளம்பி வருடம் ஐப்பசி மாதம் பண்டிகைகளின் சிறப்பு\nவீடியோ : தொழில் வளம் பெருக, செல்வம் கொழிக்க ஆயுத பூஜைக்கு ஏற்ற நேரம்\nஅ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி.மு.க. அளித்த புகார் முழுக்க, முழுக்க பொய்யானது - உளுந்தூர்பேட்டையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேட்டி\nஇலங்கை சிறையில் உள்ள 16 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - பிரதமர் மோடிக்கு , முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்\nமேட்டூர் அணைக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு\nசோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் - 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி\nஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம் - பிரதமர் ஸ்காட் அறிவிப்பு\nகசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் - ஐ.நா. மூத்த அதிகாரி வலியுறுத்தல்\nடென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா வெற்றி\nடெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட்: மிட்செல் ஜான்சனை முந்தினா���் நாதன் லயன்\nமே.இ.தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடர்: இந்திய அணியில் உமேஷ் யாதவ் சேர்ப்பு\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சி\nடாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு பெரும் சரிவு\n90 லட்சம் பேரல் எண்ணெய் ஈரானில் இருந்து இறக்குமதி\nகசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் - ஐ.நா. மூத்த அதிகாரி வலியுறுத்தல்\nஜெனீவா : கசோக்கி மாயமானது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை வேண்டும் என்று ஐநா மூத்த அதிகாரி வலியுறுத்தியுள்ளார்.கடும் ...\nஆஸ்திரேலிய தூதரகம், ஜெருசலேமுக்கு மாற்றம் - பிரதமர் ஸ்காட் அறிவிப்பு\nகான்பெர்ரா : அமெரிக்காவை பின்பற்றி ஆஸ்திரேலியாவும் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரிக்கவும், தனது தூதரகத்தை ...\nவெளிநாடுகளில் போட்டி நடைபெறும்போது தொடர் முழுவதும் வீரர்களுடன் மனைவியர் தங்க பி.சி.சி.ஐ. நிர்வாக குழு அனுமதி - கோலி வேண்டுகோளை ஏற்று பி.சி.சி.ஐ. முடிவு\nபுதுடெல்லி : தொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி அளிக்க வேண்டும் என்ற கேப்டன் விராட் கோலியின் ...\nசோமாலியாவில் அமெரிக்கா வான்வழி தாக்குதலில் - 60-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் பலி\nமொகடிஷூ : சோமாலியா நாட்டின் தலைநகர் மொகடிஷூஅருகே தீவிரவாதிகள் முகாம் மீது அமெரிக்க ராணுவம் நடத்திய வான்வழி ...\nபயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\nசென்னை : இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் பாலியல் ரீதியாக அத்துமீறியதாக, கவிஞர் லீனா மணிமேகலை புகார் தெரிவித்த நிலையில் ...\nVada Chennai public review opinion | வடசென்னை திரைப்படம் ரசிகர்கள் கருத்து\nகுறைந்த செலவில் அதிக லாபம் தரும் நாட்டு கோழி வளர்ப்பு | Nattu kozhi\nRajapalayam Dog | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nKili Mooku Vaal Seval | தமிழகத்தின் பாரம்பரிய கிளி மூக்கு வால் சேவல் - Part 2\nChippiparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover - Part 2\nChippyparai | இந்தியாவின் பாரம்பரிய நாட்டு நாய்கள் வளர்ப்பு | Indian Dog Breed Lover\nவீடியோ : ஊழலின் மொத்த உருவமே மு.க.ஸ்டாலின்தான்- அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி\nவீடியோ: குலசேகரபட்டினத்தில் தசரா திருவிழாவில் காளிவேடமணிந்து காணிக்கை வசூல் செய்த பக்தர்கள்\nவீடியோ : இந்தியாவிலேயே உயர்கல்வியில் சேர்கின்ற மாணவர்களுடைய எண்ணிக்கையில் தமிழகம்தான் முதலிடம் - அமைச்சர் கே.பி.அன்பழகன்\nவீடியோ : மறுசுழற்சி செய்யும் வகையிலான பிளாஸ்டிக் பொருட்களை அறிவியலார்கள் கண்டுபிடிக்க வேண்டும் - மயில்சாமி அண்ணாதுரை பேட்டி\nவீடியோ : ரேஷன் கடைகளில் ஆய்வு நடத்திய உணவுத்துறை அமைச்சர் காமராஜ்\nவியாழக்கிழமை, 18 அக்டோபர் 2018\nசரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை\n1பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும் சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார்...\n2இலக்கியத்திற்கான மிக உயரிய விருதான புக்கர் பரிசை வடக்கு அயர்லாந்தை சேர்ந்த...\n3வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்\n4அ.தி.மு.க. ஆட்சியில் எந்த உறவினருக்கும் டெண்டர் விடப்படவில்லை: என் மீது தி....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilaiyattuulagam.com/index.php/Milestonedesigns/events/720", "date_download": "2018-10-17T19:02:19Z", "digest": "sha1:QAIC44EWNN3FOWZHYTYRKW5TRUO56CP4", "length": 2295, "nlines": 128, "source_domain": "vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "தெற்காசிய ஹாக்கி போட்டி இந்தியா சாம்பியன் சென்னை வீரர்கள்அசத்தல்\nஆசிய விளையாட்டு தமிழக வீரர்கள் தகுதி\nசெயின்பறிப்பு திருடனை துணிச்சலாக விரட்டிப்பிடித்த சிறுவனை நேரில் அழைத்துப் பாராட்டிய காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன். சூர்யாவுக்கு SRM கல்விக்குழுமம் ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கியது.\nசூர்யாவுக்கு உதவிய காவல் ஆணையர்: தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தந்தார் என் கனவை காவல் ஆணையர் நிறைவேற்றி வைத்தார்: சிறுவன் சூர்யா நெகிழ்ச்சி\nசூர்யாவுக்கு உதவிய காவல் ஆணையர்: தனியார் நிறுவனத்தில் வேலை வாங்கித் தந்தார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/District_Detail.asp?Nid=885034", "date_download": "2018-10-17T19:37:52Z", "digest": "sha1:CRBPYZB35EKHRONWIIVWMNPGJWBPC5C3", "length": 11359, "nlines": 66, "source_domain": "www.dinakaran.com", "title": "நீர்நிலை ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம் | திருப்பூர் - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மாவட்டம் > திருப்பூர்\nநீர்நிலை ஆக்கிரமிப்பு அதிகரிப்பால் மீண்டும் வெள்ளப்பெருக்கு அபாயம்\nதிருப்பூர், செப்.11: திருப்பூரில் நீர் நிலைகள் மற்றும் அரசு துறைகளுக்கு சொந்தமான இடங்களில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை எழுந்துள்ளது. ஆனால், இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஜம்மனை ஓடை, சங்கிலிப்பள்ளம் ஆகியவை திருப்பூர் தாராபுரம் சாலையில் நொய்யலின் கிளையாகச் செல்லும் நீரோடைகள். இவற்றின் கரையோரங்களில் ஒரு கி.மீ., தொலைவில் ஆயிரக்கணக்கான வீடுகள், பனியன் நிறுவனங்கள், சாய, சலவைப் பட்டறைகள் உள்ளன. இப்பகுதியில் கடந்த 2011ம் ஆண்டு நவம்பர் 6ம் தேதி நள்ளிரவு வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால், மக்கள் வீட்டின் கூரைகளில் தஞ்சம் புகுந்தனர். அன்று இரவு பெய்த பெரும் மழையால் சங்கிலிப்பள்ளம், ஜம்மனை ஓடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த வெள்ள பாதிப்பில் குழந்தைகள் உள்ளிட்ட 9 பேர் பலியாகினர். ஆயிரக்கணக்கானோர் உடமைகளை இழந்து பாதிக்கப்பட்டனர்.\nஇந்த வெள்ள பெருக்குக்கு காரணம், சங்கிலிப்பள்ளம் ஓடை நொய்யல் ஆற்றில் கலக்கும் கழிமுகத்துவார பகுதி குறுகலாக மாறிவிட்டது. திருப்பூருக்கு மேற்குப் பகுதியில், பல்லடம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள முருகம்பாளையம், வஞ்சிபாளையம் ஊர்களின் வழியாக வரும் சிற்றோடையும், சின்னக்கரை என்ற கிராமத்தின் வழியாக வரும் ஓடையும் ஓரிடத்தில் இணைந்து, இங்கு கல்லூரி அருகேயுள்ள குளத்தில் சங்கமிக்கிறது.\nதிருப்பூருக்கு தெற்குப் பகுதியாக விளங்கும் வீரபாண்டி பிரிவு முதல் வடக்கு நோக்கி வரும் தண்ணீரும், இதே கல்லூரி வழியாக வந்து அதே குளத்தில் கலக்கிறது. 67 ஏக்கர் பரப்பு கொண்ட அந்தக் குளம் நிறையும்போது, திருப்பூர் கே.வி.ஆர். நகர் அருகேயுள்ள மடை வழியாக, உபரிநீர் வெளியேறி, ஜம்மனை ஓடை வழியாக நொய்யலில் கலக்க வேண்டும். ஆனால், 20 ஆண்டுகளுக்கு மேலாக இந்தக் குளத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உருவாகின. ஜம்மனை ஓடைக்குள்ளும் ஆயிரக்கணக்கில் ஆக்கிரமிப்பு வீடுகள் உருவாகின. அந்த வகையில், ஓடைப்பகுதி மட்டும் சுமார் 60 சதவீதம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.\nவெள்ளப்பெருக்கின்போது, நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித்துறைக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. ஆனால், 6 ஆண்டுகள் ஆகியும், இதுவரை ஆக்கிரமிப்புகள் முழுமையாக அகற்றப்படவில்லை. பெயர் அளவிற்கு சில வீடுகளை மட்டும் அகற்றியதோடு சரி. இந்நிலையில், தற்போது, மேலும் நூற்றுக்கணக்கான ஆக்கிரமிப்பு வீடுகள் புதிதாக உருவாகியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறுகையில், `ஏற்கனவே ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகள் அகற்றப்படாத நிலையில், சில அரசியல் பிரமுகர்கள், நீர்நிலைகளில் ஆக்கிரமித்து வீடுகளை கட்டி பனியன் தொழிலாளர்ளுக்கு வாடகைக்கு விட்டுள்ளனர். இதை அதிகாரிகள் கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர். கடந்த 2011ம் ஆண்டு நிகழ்ந்த சம்பவம் போல், நடந்துவிடுமோ\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nகழிவு நீரால் சுகாதார சீர்கேடு\nதீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல கூடுதல் பஸ்கள் இயக்க தொழிலாளர்கள் வலியுறுத்தல்\nசிறு,குறு நிறுவனங்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம்\nகூடுதல் போனஸ் கேட்டு ஆர்ப்பாட்டம்\n50 சதவீத மானியத்தில் விதைகள் விநியோகம்\nபத்திரம் பதிவு செய்வதில் தாமதம் உடுமலை சார் பதிவாளர் அலுவலகத்தில் மக்கள் தர்ணா\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=5887", "date_download": "2018-10-17T19:35:38Z", "digest": "sha1:F6SCR2NI3MWVA6EM7APCETZBUGM2IKGH", "length": 8683, "nlines": 70, "source_domain": "www.dinakaran.com", "title": "மலையேற்றமே லட்சியம் | Trekking is the goal - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > மகளிர் > கலைகள்\nசமீபத்தில் மும்பை வந்தி ருந்தார் ஜெர்லிண்டே கால்டன் பிரன்னர். மலையேறும் வீராங்கனையான இவர் தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். ஜெர்லிண்டே ஒரு நர்ஸ். வயது 47. பூர்வீகம் ஆஸ்திரியா. அவருக்கு ��லை ஏறுவதில் அபரிமிதமான விருப்பம். ஜெர்மனி யின் ப்ளேக் பாரெஸ்ட் என்ற இடத்தில் வசித்து வரும் இவர், தன் சம்பாத்தியம் முழுவதையும் மலை ஏறுவதிலேயே செலவழிக்கிறார். உலகில் 8000 மீட்டர் உயரத்தில் மொத்தம் 14 மலைகள் உள்ளன. அவை அனைத்திலும் ஏறி வெற்றிக்கொடி நாட்டிய பெண்மணி இவர்தான்\nஅது மட்டுமல்ல... அந்த 14 மலைகளையும் ஆக்சிஜன் போர்ட்டர்கள் உதவியில்லாமல் ஏறி இருப்பது இவர் தனிச்சிறப்பு. இந்த 8000 மீட்டர் உயர மலைகளில் மிகவும் கஷ்டமானது கே2 மலை. இதில் ஏறுவது மிக மிக கஷ்டம். அசந்தால் சறுக்கி விடும். கடும் காற்று, கடும் பனிப்பொழிவு இருக்கும். இதனை மீறி ஏற வேண்டும். இந்த மலையில் ஏற 6 முறை முயன்று தோற்றுள்ளார். ஜெர்லிண்டே கடைசி முறை முயற்சித்தபோது உச்சியை நெருங்கி விட்டார். 400 மீட்டர்தான் மீதமிருந்தது உச்சியைத் தொட.\nஅப்போது அவருடன் ஸ்வீடிஷ் ஆல்ப்ஸ் மலை சார்ந்த பிரெடிரிக் எரிக்‌ஷன் என்பவரும் ஏறிக்கொண்டிருந்தார். ஆனால் துரதிருஷ்டவசமாக கால் வழுக்கி, அவர் காணாமலே போய்விட்டார். இதனால் ஜெர்லிண்டே தொடர்ந்து ஏறாமல் திரும்பி விட்டார். ஆனால் அடுத்த வருடமே மீண்டும் முயன்று 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் 23-ம் தேதி உச்சியை தொட்டு விட்டார்.\nஅவருடன் மேலும் நான்கு மலை ஏறுபவர்களும் ஏறி வெற்றி கண்டனர். இந்த கே2 மலையில் இந்தியாவின் எவரெஸ்ட்டுக்கு அடுத்து இரண்டாவது உயரமான சிகரம் உண்டு. இந்தப் பயணத்திற்கு மொத்தம் 45 நாட்கள் ஆயின. இவர்கள் உச்சியை தொட்டபோது வெப்பம் 400 டிகிரி. கடும் பனிப்பொழிவு. நெஞ்சளவு பனிப்பொழிவில், ஒவ்வொரு அடியாக எடுத்து வைத்து உச்சியை தொட்டனர். 23 வயதில், பாகிஸ்தானில் இருந்த ப்ரொட் பீக் என்ற மலையில் (8027 மீட்டர்) ஏறினார். 5-வது மலையாக நங்கபர்வதத்தில் ஏறியபோது, வியாபார நோக்கில் மலை ஏறுபவராக தன்னை மாற்றிக்கொண்டார். இன்றுவரை எல்லா செலவும் அவருடையதுதான்.\n- ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன், பெங்களூர்-102.\nலட்சியம் மும்பை மலையேறும் வீராங்கனை\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nவளமான வாழ்வை கொடுக்கும் ஆரத்தித் தட்டுகள்\nமினியேச்சர் ஆர்ட்டில் கின்னஸ் முயற்சி\nதிரையுலகில் ஒரு புதிய முயற்சி\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உர���மையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/123390/news/123390.html", "date_download": "2018-10-17T18:53:08Z", "digest": "sha1:LTORENKAIGUHZ4XFKMEBY67F4RXOXJI3", "length": 9441, "nlines": 91, "source_domain": "www.nitharsanam.net", "title": "இளநீரால் கர்ப்பிணிப் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்…!! : நிதர்சனம்", "raw_content": "\nஇளநீரால் கர்ப்பிணிப் பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகள்…\nஇளம் இளநீரை, குறிப்பாக கர்ப்ப காலத்தின் மூன்றாவது மாத காலத்தில் அருந்துவதன் மூலம் பனிக்குடநீர் சுத்தமாகும். மேலும் குழந்தை சுத்தமான தோல், அதிக முடி மற்றும் தெளிவான கண்களுடன் பிறக்கும்.\nஇதுவரை எந்த ஆய்வுகளும் இதனை அறிவியல் பூர்வமாக நிரூபிக்கவில்லை. ஆனாலும் இளநீர் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை அளிக்கும் பல பொருட்களைக் கொண்டுள்ளது. பாரம்பரிய ஆலோசனைப்படி இதிலுள்ள பொருட்கள் மறைமுகமாக குழந்தையின் ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயன்படுகின்றது\nஇளநீரானது எலக்ட்ரோலைட், குளோரைடு, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சோடியம் மற்றும் ரிபோஃப்ளேவின் ஆகியவற்றை அதிக அளவில் உள்ளடக்கியுள்ளது. இது இயற்கையான ஐசோடோனிக் கனிம வளத்தை மிகுதியாக கொண்டிருப்பதாலும், எலக்ட்ரோலைட் இருப்பதாலும், உடலில் நீரேற்றம் மற்றும் சகிப்பு ஆற்றலை மீட்பதற்கு பயன்படுகின்றது.\nகர்ப்பிணிப் பெண்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் நீர் அதிகம் தேவைப்படும். கர்ப்ப காலத்தில் உண்டாகும் வறட்சியினால், நீரிழப்பு, தலைவலி, பிடிப்புகள், வீக்கம் மற்றும் சுருக்கம் உட்பட பல்வேறு சிக்கல்கள் உண்டாகும். இதனால் குறைப்பிரசவம் ஆவதற்கு வாய்ப்புகள் அதிகம்.\nஇயற்கை நீர்ப்பெருக்கியாக இருப்பதால், இளநீர் சிறுநீரை வெளியேற்றவும், சிறுநீர் பாதையை சுத்தப்படுத்தவும் உதவுகிறது. இதிலுள்ள ஊட்டமிக்கப் பொருட்கள் உடலிலுள்ள நச்சுத்தன்மையை வெளியேற்றவும், பொதுவாக கர்ப்ப காலத்தில் ஏற்படும் சிறுநீர் தொற்றைத�� தடுக்கவும் பயன்படுகின்றது.\nஇளநீரில் உள்ள லாரிக் அமிலம் நோய்க்கு எதிராகப் போராட உதவுகின்றது. மேலும் இது தாய்ப்பாலின் பண்புகளான பூஞ்சை காளான், பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டி-வைரஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இது படர்தாமரை, எச்.ஐ.வி, ஓரணு, ஜியார்டியா லாம்ப்லியா, கிளமீடியா மற்றும் ஹெலிகோபட்டர் போன்ற வைரஸ்களில் இருந்து தாய்மார்கள் மற்றும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கின்றது.\nஇளநீர் செரிமானத்தை அதிகரிப்பதாக நம்பப்படுகிறது. கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடி புரோஜெஸ்ட்டிரோன் என்ற ஹார்மோனை உருவாக்கும். இது இரைப்பை தசையை சுருங்கச் செய்வதால் செரிமானம் தாமதமாகும். ஆனால் இளநீர் செரிமானத்தின் வேகத்தை அதிகரிக்க செய்யும்.\nநல்ல கொழுப்பு அதிகரிப்பு :\nஆராய்ச்சிகளின் படி இளநீரில் கொழுப்பும் கொலஸ்ட்ராலும் இல்லை என்றும், இது நல்ல கொழுப்பை (எச்.டி.எல்) அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.\nPosted in: செய்திகள், மகளிர் பக்கம்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\nமாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilbrahmins.com/showthread.php?t=4906&page=2", "date_download": "2018-10-17T18:47:55Z", "digest": "sha1:ZYQUZCIO7QJCEAB5HSMQ6WBXZEI4A3OC", "length": 18464, "nlines": 442, "source_domain": "www.tamilbrahmins.com", "title": "A poem a day to keep all agonies away! - Page 2", "raw_content": "\n# 6. சுவர்க்கமும், நரகமும்\nசுவர்கமும் நரகமும் எப்படி வேறுபடும்\nஅவற்றுள் என்ன பேதம் அறிவீரா\nசுற்றி வந்து ஒருவர் பார்த்தபோது,\nஇருந்தது ஒரு போலவே, விந்தை\nகையுடன் சேர்த்துக் கட்டி இருந்தனர்\nகனத்த நீண்ட மரக் கரண்டி ஒன்று.\nஎதிரில் அறுசுவை உணவு இருந்தும்,\nஎடுத்துத் தாமே உண்ண இயலாது\nஎப்படி இது சாத்தியம் என வியந்தால்,\nஇப்படித்தான் எனச் செய்து காட்டினர்.\n“நான் ஏன் ஊட்டிவிட வேண்டும்\nபசியுடன் நான் இருப்பது போலவே,\nநரகமும் சுவர்க்கமும் நமது மனங்களே\nநரகமும் சுவர்க்கமும் வெளியே இல்லை.\nநாலு பேருக்கு உதவுவதுதான் சுவர்க்கம்.\n” என்றே வா��்வது நரகம்.\n# 7. கண் என்னும் ஜன்னல்\nஜன்னல் என்பது இருவழி போக்கு.\nஜன்னல்கள் வழியே ஓடி வரும்,\nவெளி விஷயங்கள் உள்ளே செல்லும்,\nமதலையின் கண்களில் ஒரு மாசின்மை,\nமங்கையின் கண்களில் ஒரு மயக்கம்;\nமனிதனின் கண்களில் பொங்கும் காமம்,\nபுனிதரின் கண்களில் பெருகும் அருளொளி.\nபுலியின் கண்களில் வழியும் கொடூரம்,\nமானின் கண்களில் தெரியும் மருட்சி;\nஅணிலின் கண்களில் தெறிக்கும் குறும்பு,\nஆட்டின் கண்களில் உள்ள அறியாமை.\nநரியின் கண்களில் வழியும் தந்திரம்,\nநாயின் கண்களில் விளங்கும் நேர்மை,\nபூனையின் கண்களில் தெரியும் பெருமை,\nயானையின் கண்களில் அமைந்த கம்பீரம்.\nநம் கண்கள் வழியே வெளியே செல்லும்,\nநம் உள்ளப் பாங்கும், நம் உணர்ச்சிகளும்;\nஇனிய எண்ணங்கள் தரும் அந்த அழகை,\nஇனித் தர முடியாது எந்த சாயப் பூச்சும்.\n“எதை நினைத்துக் கொண்டே இருக்கின்றாயோ,\nஅதுவாகவே மாறிவிடுகின்றாய் நீ “\nகூறுவது வேதம் என்னும் போது இந்தக்\nகூற்றும் உண்மையே ஆகி விடுகின்றது.\nமணமும், மலரும் போலப் பிணைந்துள்ளன.\nஇனிய ரசமுள்ளதாய், சுவைமிகுந்ததாய் ,\nவலிமை தரும், நல்ல உணவுவகைகள்,\nவளர்க்கும் மேன்மையான சாந்த குணத்தை.\nஅதிக புளிப்புடன், கசப்பும், சூடும்,\nகலந்த உணவுகள் வளர்த்தும் நம்மிடம்,\nகண்டவர் அஞ்சும் ராஜச குணத்தை.\nபழயதை, புளித்ததை, சுவை இழந்ததை,\nபல மணி கழிந்ததால் ரசம் இழந்ததை,\nஉண்பதால் வளரும் மந்த புத்தியும் ,\nமண் உள்ளோர் வெறுக்கும் தாமச குணமும்.\nதன் அரிய மனிதப் பிறவியை வீணடிப்பான்\nராஜசனோ, பற்பல கர்மகளால் தளைப்பட்டு,\nமீண்டும் மீண்டும் பிறவியில் அழுந்துவான்\nசத்வ குணன் சாதனைப் படிகளில் ஏறி,\nசாந்த குணம் பெற்று, ஞானமும் அடைவான்.\nகடும் சுவை உணவுகளைத் தவிர்த்திடல் நலமே.\nகெடும் உணவுகளையும் தவிர்த்திடல் நலமே.\nமனத்தை மயக்கும் மதுவைத் தவிர்த்து,\nஉடலைக் கெடுக்கும் புகையையும் தவிர்த்து,\nமனதுக்கும் உடலுக்கும் நன்மை பயக்கும்,\nஉணவினை உண்டு நலம் பெற வாழ்வோம்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://www.tamilinternetconference.org/2018/05/22/registration-open/", "date_download": "2018-10-17T18:13:59Z", "digest": "sha1:YSDJ5VIDOSYAXMW4FTDCO4TULAN4TBLW", "length": 4556, "nlines": 47, "source_domain": "www.tamilinternetconference.org", "title": "Registration Open | 17th Tamil Internet Conference | Coimbatore,India", "raw_content": "\n17 வது தமிழ் இணையமாநாட்டு பதிவுகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டது. உத்தமம் தமிழ் இணைய மாநாட்டுத்தளமான\nமாநாட்டு ஏற்பாட்டுகளுக்கு வசதியாக பதிவுகள் யாவும் எதிர்வரும் 2018 யூன் 15 வரை மட்டும் ஏற்றுக்கொள்ளப்படும். மேலதிக அறிவிப்புக்கள் மாநாட்டு ஏற்பாட்டுக்குழுவினால் அறிவிக்கப்படும்\nகட்டுரை படைப்பாளர்களுக்கு 20 அமெரிக்க டொலர்கள்\nபங்கேற்பாளர்கள் (உத்தமம் உறுப்பினர்) 40 அமெரிக்க டொலர்கள்\nபங்கேற்பாளர்கள் (உத்தமம் உறுப்பினரல்லாதவர்) 60 அமெரிக்க டொலர்கள்\nதற்சமயம் இணையவழி பேபால் (Paypal) கட்டண செலுத்துகை முறைமை மட்டுமே செயலில் உள்ளது. அதன்வழி பணம் செலுத்துவதில் சிரமம் உள்ளவர்கள் நேரடியாக செயல் இயக்குனருடன் என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்\nமேலதிகமாக முன்பதிவு வசதியும் இணையத்தில் வழங்கப்பட்டுள்ளது\nஇங்கு செய்யப்படும் முன்பதிவுகளுக்குரிய கட்டணங்கள் மாநாட்டு செயலகத்தில் நேரடியாக செலுத்தப்பட முடியும் . இருப்பினும் கட்டுரை படைப்பாளர்கள் தவிர்ந்தவர்களால் மேற்கொள்ளப்படும் முன் பதிவுகள் உரிய கட்டணம் செலுத்தப்படும் வரை உறுதிப்படுத்தபட முடியாதவை. வேறு வழியிலான கட்டணம் செலுத்துகை குறித்து பின்னர் அறியத்தரப்படும்.\nமாநாட்டில் படிப்பதற்கு ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டுரை படைப்பாளர்கள் மாநாட்டு பதிவினை கட்டாயம் செய்திருக்கவேண்டும். இணையவழி கட்டணம் செலுத்துவதில் சிரமம் உள்ள கட்டுரையாளர்கள் செயல் இயக்குனருடன் தொடர்பு கொண்டு முன்பதிவினை உறுதிப்படுத்திக்கொள்ளவும்\n2018 தமிழ் இணைய மாநாட்டு செயலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00320.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/tag/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-17-4-2018/", "date_download": "2018-10-17T19:04:31Z", "digest": "sha1:OGXC6LXPUSSQDUBD7OYOEJFMEPMVUTOM", "length": 2362, "nlines": 42, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas இன்றைய ராசி பலன்கள் – 17.4.2018 Archives - Dailycinemas", "raw_content": "\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படங்கள் குறைவு ‘பட்டறை’ பட இயக்குனர் பீட்டர் ஆல்வின்\nகஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் “பாண்டிமுனி ” படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கில் ஜாக்கி ஷெராப் பங்கேற்றார்\nவைஜெயந்திமாலா சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜாகுமார் \nராட்சசன் பட வெற்றி விழா புகைப்படங்கள்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nபாரா ஒலிம்பிக் போட்டியில் கும்பகோணம் ஆனந்த் குமரேசன் வெண்கல பதக்கம் வென்றார்\nஇன்றைய ராசி பலன்கள் – 17.4.2018\nஇன்றைய ராசி பலன்கள் – 17.4.2018\n17.4.2018 செவ்வாய் கிழமை பஞ்சாங்கம். 1193ம் ஆண்டு விளம்பி வருஷம் சித்திரை மாதம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nasivenba.blogspot.com/2011/01/3.html", "date_download": "2018-10-17T18:59:15Z", "digest": "sha1:4TDPP7GAPKAGUH5EGHCYXOWDY3UOEUM5", "length": 15438, "nlines": 104, "source_domain": "nasivenba.blogspot.com", "title": "நசிகேத வெண்பா: பண்பற்றோர் இழப்பை எமன் விவரித்தான்", "raw_content": "\nநசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது. உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்\nபண்பற்றோர் இழப்பை எமன் விவரித்தான்\nநல்வினை நற்பயன் நம்பிக்கை நாற்பேறு\nநல்லுரை நல்லன்பர் நாணயம் - எல்லாம்\nசிதலையின் வாயுட் சிலையாய் விருந்திற்\nநல்வினை புரியும் வாய்ப்பு, சேர்த்த நற்பயன், நன்னடத்தையால் பிறருக்கு உண்டான நம்பிக்கை, நான்கு விண்ணுலகச் செல்வங்கள்*, நற்கல்வி, நல்ல நண்பர்கள், நேர்மையால் கிடைத்த மதிப்பு - இவையெல்லாம், விருந்தினர்களை அன்பாக நடத்தாதவர்கள் வீட்டில் கறையான் அரித்த சிலை போன்றதாகிவிடும் (என்று எமன் நசிகேதனிடம் சொன்னான்).\n*மண்ணுலகச் செல்வங்கள் நான்கினுக்கும் பொருந்தும். அரச வேள்வியில் நாற்பேறு பற்றிய விவரம் காண்க\nசிதலை: கறையான், தொட்டதை அரித்தழிக்கும் பூச்சிவகை\nநாணயம்: நடத்தையால் சிறுகச் சேர்க்க வேண்டிய ஒழுக்கப்பலன்; பணத்துக்கான தெருப்பெயர் இதனால் வந்தது\nநல்லுரை: நல்ல நூல்களைப் படித்தும் அறிஞர்களின் பேச்சைக் கேட்டும் வளர்க்க வேண்டிய அறிவு\nஉயிரோட்டமென்றால் அப்படி உயிரோட்டமுள்ள சிலையொன்றை, உள்ள சொத்தையெல்லாம் கொடுத்து வாங்கி, பெருமகிழ்ச்சியுடன் வீட்டில் வைத்துக் கொண்டாடுகிறோம். ஒரு நாள் காலையில் எழுந்து சிலையருகே சென்றால், எங்கிருந்து வந்ததென்று புரியாதபடி, சிலையைக் கறையான் அரித்திருப்பதைப் பார்க்கிறோம். கண்ணுக்கு விருந்தானது கறையானுக்கு விருந்தான திடீர் இழப்பின் தவிப்பை, அதிர்ச்சியை, எப்படிச் சொல்லில் வடிப்பது\nஉழைப்போ பொருளோ செலவழிக்காமல் நாம் செய்யக்கூடிய மிகச் சிலவற்றுள் ஒன்று, பிறரை மதிப்பது. நம் குடும்பமானாலும் சரி, மேலதிகாரியானாலும் சரி, சக மாணவர் தொழிலாளர் நண்பரானாலும் சரி, தெருவில் கைநீட்டி உதவி கோரும் ஏழையானாலும் சரி - முகம் சுளிக்காமலும், மரியாதை குறைத்துப் பேசாமலும், எரிச்சல் ஆத்திரம் படாமலும், ஏளனம் செய்யாமலும் இதமாக நடந்து கொள்ளும் பண்பை வளர்க்க வேண்டும். நம் நிலை உயர்வாக இருப்பதை, பிறர் நம்மை அண்டியிருப்பதை, எண்ணி இறுமாந்துப் பண்பற்று நடக்கலாகாது. சொல் எளிது; செயற்கரியது.\nசதுரங்கம். முற்றுகை மற்றும் போர்த் தந்திரங்களை வளர்ப்பதற்காகக் கிழக்கில் தோன்றிய விளையாட்டு. சதுரங்க ஆட்டமுறைகளில் மேலாண்மைத் தந்திரம் நிரம்பி வழிகிறது. 'Castling' என்று அரணெழுப்பும் ஒரு ஆட்டமுறை. அடுத்தவர் முற்றுகையிடுமுன் தன்னைத் தானே அரணிட்டுக் கட்டுப்படுத்திக் கொள்ளும் சுயபாதுகாப்பு முறை. கலவரக் கட்டுப்பாட்டுக்கும் சதுரங்க ஆட்டமுறைகளுக்கும் பொருத்தமுண்டு. அடுத்தவர் தன்னைத் தாக்குமுன் (அவதூறும் தாக்குதலே), தானே தன்னைச் சிறைப்படுத்திக் கொள்ளும் தந்திரம். உண்மையில் அதுவே மிகப் பாதுகாப்பாகி விடுகிறது.\nதனக்குக் கிடைத்தது தானம் என்றாலும், வீடு தேடி வந்தவரை மதிக்கும் பண்பு எமனிடம் இருந்தது. தீயோர்கள் சேருமிடம் என்று சொல்லப்படும் நரகத்துக்கு அதிபதி என்று கருதப்படும் எமனும் விருந்தோம்பலெனும் உயர்ந்த பண்பைக் கடைபிடித்தான். நாடி வந்தவருக்கு உதவி செய்ய வேண்டிய அவசியமில்லை. ஆனால் உதவி செய்யாவிட்டாலும் உதாசீனம் செய்யக்கூடாது என்பதே எமன் மொழிவழிச் சொல்லப்பட்டுள்ள உள்கருத்து.\nசிதலை சிதைத்தச் சிலை போல் தன் பண்பெல்லாம் போனதாக உணர்ந்தான் எமன். ஒழுக்கம் கெட்டதாக நினைத்தான். தவறுக்கு வருந்தியவன், தன்னிலைப் பற்றியும் சிந்தித்தான். ஒரு தவறு, தன் மாட்சியை முற்றும் அழிப்பதா உடனே நசிகேதனை வெல்லும் செயலில் இறங்கினான். கொடுத்த நீரை ஏற்றதும், தேர்ந்த தந்திரக்காரனைப் போல் அடுத்த முறைகளை உற்சாகத்துடன் செயல்படுத்தினான். தன்னுடைய கவனக்குறைவால் தனக்கு ஏற்பட்ட இழப்பை தேவைக்கதிகமாக விவரித்து, விருந்தோம்பலில் விளைந்த தவறினால் தன் செல்வங்களை எல்லாம் இழந்தவன் போல் பேசினான். விருந்தாக வந்தவனிடம் இதமாக நடக்காதது, தன்னை மிகவும் தாழ்மைப்படுத்தியது போல் பேசினான். நசிகேதனின் மனதை மெள்ளத் தன்வசமிழுக்கத் தொடங்கினான். ►\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: காலன் வீடு, தமிழில் கதோபனிஷது, நசிகேத வெண்பா, முதல் பகுதி\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஜனவரி 04, 2011 7:44 முற்பகல்\n//\"உதவி செய்யாவி��்டாலும் உதாசீனம் செய்யக்கூடாது என்பதே எமன் மொழிவழிச் சொல்லப்பட்டுள்ள உள்கருத்து\"//\nஜனவரி 04, 2011 8:08 முற்பகல்\nஅழகிய வெண்பா. வாழ்க அய்யா\nஜனவரி 04, 2011 8:53 முற்பகல்\nஜனவரி 04, 2011 6:40 பிற்பகல்\nஜனவரி 04, 2011 6:40 பிற்பகல்\n\" இதமாகாத விருந்தளித்தவன் வீட்டுள் சிதலைவாயுள் சென்ற சிலையாக\" அற்புதமான படிமம். நசிகேத சம்வாதத்திற்காகக் காத்திருக்கிறேன்.வாழ்த்துக்கள்---காஸ்யபன்.\nஜனவரி 04, 2011 7:10 பிற்பகல்\nஜனவரி 04, 2011 9:15 பிற்பகல்\nநன்றி kashyapan, துளசி கோபால், ...\nஜனவரி 05, 2011 6:35 முற்பகல்\nசிதலையின் வாயுட் சிலை - நல்ல அற்புதமான படிமம். என் தந்தையார் மிகப் பழைமையான நூல்களை சேகரித்து வைத்திருந்தார். மிகவும் பாதுகாப்பாக வைத்திருந்த போதும் நிறைய நூல்களை கரையான் அரித்துவிட்டது. உண்மையில் எனக்கு மனம் கலங்கிப் போனது.\nநசிகேத வெண்பாவில் நிறைய விசயங்களை தொட்டுச் செல்கிறீர்கள். பிரமிப்பாக இருக்கிறது. .\nஜனவரி 05, 2011 7:19 முற்பகல்\nநட்சத்திரத்தில் நசிகேதனை விட்டாச்சு ..\nஎமன் இவ்வளவு நீதி நேர்மைக்கு பயந்தவனா ... சிதைந்த சிலை நல்ல உவமை ..\nஎமனும் ஒவ்வொரு உயிரை எடுக்கும் பொழுதும் இப்படித்தான் தன் உயிரை மாய்த்து மீள்கிறானோ\nசதுரங்கம் சின்ன வயதில் ஆடியது ..காஸ்லிங் சரியான சுய தற்காப்பு தான்...\nஜனவரி 07, 2011 9:17 பிற்பகல்\nஇந்த வெண்பா படிப்பதற்கே அழகாக இருக்கிறது.\nவிருந்தோம்பலின் சிறப்பை அழகாக விளக்கி இருக்கிறீர்கள்.\nஜனவரி 11, 2011 5:52 முற்பகல்\nஜனவரி 29, 2011 9:50 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎமன் நசிகேதனிடம் மன்னிப்புக் கோரினான்\nபண்பற்றோர் இழப்பை எமன் விவரித்தான்\nநசிகேதனுக்கு வரமளிப்பதாகச் சொன்னான் எமன்\nநசிகேதன் வேண்டிய முதல் வரம்\nஎமன் வழங்கிய முதல் வரம்\nபிறப்பற்ற இடம்பற்றிக் கேட்டான் நசிகேதன்\nநசிகேதன் வேண்டிய இரண்டாம் வரம்\nஅம்பரம் உள்ளது என்றான் எமன்\nஅம்பரம் எளிதல்ல என்றான் எமன்\n© அப்பாதுரை. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssvkodumudi.com/TA/development_steps/old-school-building/", "date_download": "2018-10-17T19:00:39Z", "digest": "sha1:GPR7RHUJ6PPR2KQC55J3AMTRZIS5S6AE", "length": 6926, "nlines": 74, "source_domain": "ssvkodumudi.com", "title": "S S V மேல்நிலைப் பள்ளி", "raw_content": "S S V மேல்நிலைப் பள்ளி\nஅரசு நிதியுதவி பெறும் பள்ளி - 100 ஆண்டுகளுக்கு மேலாக சீரிய கல்விப் பணியில்\nபள்ளியின் சிறப்புகளும் பெற்ற விருத���களும்\nகொடுமுடி என்றாலே நமது நினைவிற்கு வருவது,\nஅருள்மிகு மகுடேஸ்வரர் கோவில் மற்றும்\nகொடுமுடி சுற்று வட்டாரத்தில் உள்ள கிராமப்புற ஏழை மாணவர்களின் நலன் கருதி 1910 ம் ஆண்டு துவங்கப்பட்டது. நல்ல தரமான கல்வியை ஏழைக் குழந்தைகளுக்கு வழங்கி அவர்களுடைய வாழ்க்கையில் அனைத்து சவால்களையும் எதிர் கொண்டு வெற்றி பெறச் செய்வதே நமது பள்ளியின் நோக்கமாகும்.\nநமது பள்ளி விவசாயம், கல்வி, மருத்துவம், பொறியியல், நீதி, காவல், கலை, அறிவியல், விளையாட்டு மற்றும் அரசியல் துறைகளில் மிகச் சிறந்த சாதனையாளர்களை உருவாக்கி வருகிறது.\nகாலத்தின் தேவைக்கேற்ப பல்வேறு காலகட்டங்களில் நமது பள்ளியின் கட்டிட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. 6 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு 32 வகுப்பறைகள் கட்டப்பட்டிருந்தது. இயற்பியல், வேதியியல், உயிரியல், கணினி அறிவியல், உயர்நிலை அறிவியல் ஆய்வகம் போன்ற ஆய்வக வசதிகள் தனித்தனியாக செய்யப்பட்டிருந்தது. மாணவர்களின் குடிநீர் வசதிக்காக இரண்டு கிணறுகள் மற்றும் ஒரு ஆழ்துளைக்கிணறு இருக்கிறது. மேலும் மாணவ மாணவிகளுக்கான கழிப்பறை வசதிகள் தனித்தனியே ஏற்படுத்தப்பட்டிருந்தன.\nமாணவர்களின் விளையாட்டுத்திறமையை ஊக்குவிப்பதற்காக வாலிபால், ஹேண்ட்பால், பேஸ்கட்பால், கபடி, கோ-கோ, பால் பேட்மிட்டன் மற்றும் தடகளப் போட்டிகளுக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய பெரிய விளையாட்டு மைதானம் உள்ளது. பழைய கட்டிடங்கள் நல்ல நிலையில் இருந்தாலும் மேற்கூரைகள் ஓட்டு வில்லைகளினாலும், சிமென்ட் சீட்டுகளினாலும் அமைக்கப்பட்டிருந்தது. ஒரு சில கட்டிடங்களே தார்சு கட்டிடங்களாக இருந்தன். அரசின் புதிய விதிகளின் படி அனைத்துக் கட்டிடங்களும் தார்சு கட்டிடங்களாக மாற்றப்படவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaicitynews.net/category/divine/", "date_download": "2018-10-17T18:37:49Z", "digest": "sha1:R7EX7XJXT2S7JR5KPCCOYOVSA5ORUOEM", "length": 3939, "nlines": 107, "source_domain": "www.chennaicitynews.net", "title": "Divine | ChennaiCityNews", "raw_content": "\nஇலங்கையில் கடவுள் பாத தடம் பக்தி பரவசத்தில் மஞ்சள், குங்குமம் தூவி வழிபட்டு வரும் மக்கள்\nவைகுண்ட ஏகாதசி: ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் இன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது – பக்தர்கள் தரிசனம்\nதிருச்செந்தூரில் அரோகரா கோஷங்களுக்கு இடையே சூரனை வதம் செய்த முருகர்\nதிர��ப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தில் இன்றைய சிறப்பு அபிஷேகமும் அலங்காரமும் சிறப்பு படங்கள்\nதிருப்பதியில் இன்று தொடங்கியது பிரம்மோற்சவம்\nபுரட்டாசி மாசம் ஏன் கறி திண்பது கூடாது: ஆன்மீகமும் அறிவியலும் கலந்த உண்மை\nஓணம் கொண்டாடுவதன் ஆன்மீக நோக்கம் என்ன..\nமதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சுந்தரேசுவரருக்கு இன்று பட்டாபிஷேகம்: செப்.2 இல் பிட்டுத் திருவிழா\nகுரு பார்க்க கோடி நன்மை : குருவிற்குரிய வழிபாட்டு தலங்கள்\nவிநாயகர் சதுர்த்தி வழிபாடு செய்ய நல்ல நேரம்\nசெவ்வாய் தோஷம் போக்கும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன்\nஎட்டெழுத்து பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி…\nவாலாஜாபேட்டை ஸ்ரீதன்வந்திரி ஆரோக்ய பீடம்: குரு பெயர்ச்சி மஹாயாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.ethirkkural.com/2011/05/blog-post.html", "date_download": "2018-10-17T19:28:38Z", "digest": "sha1:SBQLTBD7S4AMRKFNHV5NZE7BLADUJE5I", "length": 29527, "nlines": 285, "source_domain": "www.ethirkkural.com", "title": "எதிர்க்குரல்: குர்ஆன் அடிப்படையில் எகிப்தில் அரசாங்கம் - மக்கள் விருப்பம்", "raw_content": "\nகுர்ஆன் அடிப்படையில் எகிப்தில் அரசாங்கம் - மக்கள் விருப்பம்\nநம் அனைவர் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக...ஆமீன்.\nபுரட்சிக்கு பின்னான எகிப்து மக்களின் கண்ணோட்டத்தை பிரதிபலிக்கும் விதமாக ஆய்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. பிரபல ப்யூ ஆய்வு நிறுவனத்தால் (Pew Research Center) ஏப்ரல் 25ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ள இந்த ஆய்வறிக்கை பலரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.\nஎதிர்க்கால அரசில் மார்க்கம் சம்பந்தப்பட்ட கட்சிகள் இடம்பெற தங்களது தெளிவான ஆதரவை வழங்கியிருக்கின்றனர் எகிப்தியர்கள்.\nஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள சில தகவல்களை இங்கே காண்போம். முழுமையாக படிக்க விரும்புபவர்கள் இந்த பதிவின் முடிவில் கொடுக்கப்பட்டுள்ள லிங்க்கை சுட்டவும்.\n1. மார்க்க சட்டங்கள் அடிப்படையிலான அரசு:\nகண்டிப்பாக (Strictly) குர்ஆனை பின்பற்றியே சட்டங்கள் அமைய வேண்டுமென்று பெரும்பாலான எகிப்தியர்கள் (62%) கருத்து தெரிவித்துள்ளனர்.\nஎகிப்து மக்களின் இத்தகைய கருத்தில் வியப்பேதுமில்லை. புரட்சியின் போது, தஹ்ரிர் சதுக்கத்தில் இலட்சக்கணக்கில் திரண்டு, அங்கேயே அமைதியான முறையில் போராடி, அங்கேயே தொழுது என்று பார்ப்போரை வியப்பில் ஆழ்த்தி நம் ஈமானை அதிகப்படுத்தியவர்கள் எகிப்தியர்கள். மார்க்க பற்று என்பது அவர்களது உள்ளங்களில் ஊறிய ஒன்று. ஆக, அவர்களது இந்த விருப்பத்தில் ஆச்சர்யம் ஒன்றுமில்லை.\nமேலும், குர்ஆனின் கோட்பாடுகளை பிரதிபலிக்குமாறு சட்டங்கள் இருந்தால் போதுமானது என சுமார் 27% மக்கள் கூறியிருக்கின்றனர்.\nமிகக் குறைவான அளவில், ஐந்து சதவித மக்கள், குரானை பின்பற்றி சட்டங்கள் அமையக்கூடாதென்று தெரிவித்துள்ளனர். எகிப்து மக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க அளவில் கிருத்துவர்கள் உள்ளனர் என்பது இங்கு நினைவுகூறத்தக்கது.\n2. எந்த இயக்கம் மக்களிடையே செல்வாக்கை பெற்றிருக்கின்றது\nமுபாரக்கை பதவி இறக்கியதில் முக்கிய பங்காற்றிய முஸ்லிம் சகோதரத்துவ அமைப்புக்கும் (இந்த அமைப்பு குறித்து படிக்க <<இங்கே>> சுட்டவும்) , \"ஏப்ரல் 6\" இயக்கத்திற்கும் எகிப்து மக்களிடையே பரவலான ஆதரவு காணப்படுகின்றது.\nநான்கில் மூன்று பேர் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர். பத்தில் ஏழு பேர் \"ஏப்ரல் 6\" இயக்கத்திற்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளனர்.\nதன்னுடைய செல்வாக்கை முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு இழந்து விட்டதாக அரசியல் வல்லுனர்கள் கருதக்கூடிய நிலையில், அந்த அமைப்பிற்கான மக்கள் ஆதரவு பலரை வியப்பில் ஆழ்த்தியிருக்கும்.\nதொடர்ந்து தன்னுடைய ஆதரவை எகிப்து மக்களிடையே இழந்து வருகின்றது அமெரிக்கா. பத்தில் எட்டு பேர் அமெரிக்கா குறித்து எதிர்மறையான கருத்துக்களை கொண்டிருகின்றனர்.\n2006 ஆம் ஆண்டு 69%மாக இருந்த அமெரிக்க ஆதரவின்மை கடந்த ஐந்தாண்டுகளில் 79%மாக உயர்ந்துள்ளது.\nமிக குறைந்த அளவிலான (15%) எகிப்து மக்களே அமெரிக்காவுடனான நெருங்கிய தொடர்பை விரும்புகின்றனர். அதுபோல, அமெரிக்க அதிபர் ஒபாமா குறித்தும் சாதகமாக எண்ணங்கள் எகிப்து மக்களிடையே இல்லை.\n4. இஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தம்:\nஇஸ்ரேலுடனான அமைதி ஒப்பந்தத்தை முடிவுக்கு கொண்டு வர எகிப்து மக்கள் தயாராகி கொண்டிருப்பதாக ப்யூ ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது.\nஎகிப்திற்கும், இஸ்ரேலுக்கும் இடையேயான 32 வருட கால அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டுமென்று சுமார் 54% எகிப்தியர்கள் கூறியிருக்கின்றனர். ஒப்பந்தம் தொடரலாமென்று சுமார் 36% மக்கள் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.\nநிச்சயமாக இது இஸ்ரேல் மற்று��் அதன் கூட்டணி நாடுகளுக்கு குறிப்பாக அமெரிக்காவிற்கு அதிர்ச்சியான தகவல். முபாரக்கின் வீழ்ச்சி இஸ்ரேலுக்கு மிகுந்த வருத்தத்தை அளித்ததற்கு காரணம், அடுத்து வரும் அரசாங்கம் தனக்கு ஆதரவாக செயல்படுமா என்பதுதான். குறிப்பாக முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு வரக்கூடாதென்பது இஸ்ரேலின் விருப்பம். மக்களின் விருப்பத்தை பிரதிபலிக்கும் விதமாக தேர்தல் முடிவுகள் இருந்தால் அது நிச்சயமாக இஸ்ரேலுக்கு தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்தும்.\nஅடுத்த அரசாங்கத்தை எந்த கட்சி வழி நடத்தி செல்லவேண்டுமென்ற கேள்விக்கு வெவ்வேறு வகையாக பதில்களை தந்துள்ளனர் எகிப்து மக்கள். முதல் இரண்டு இடத்தில் \"New Wafd\" கட்சியும், முஸ்லிம் சகோதரத்துவ இயக்கமும் உள்ளன.\nநாம் மேலே பார்த்தவை மட்டுமல்லாமல், தாங்கள் ஜனநாயகத்தை விரும்புவதாகவும், எகிப்தின் தற்போதைய சூழ்நிலை திருப்திகரமாக இருப்பதாகவும், வரக்கூடிய தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடக்குமா என்ற சந்தேகம் உள்ளதாகவும் எகிப்து மக்கள் தெரிவித்துள்ளனர்.\nவரப்போகின்ற தேர்தல் நியாயமான முறையில் நடந்து, எகிப்து மக்கள் எண்ணப்படி ஆட்சி அமைந்து, எகிப்தின் பொருளாதாரம் உயர்ந்து மக்கள் மகிழ்ச்சியோடும் அமைதியோடும் வாழ எல்லாம் வல்ல இறைவன் உதவி புரிவானாக...ஆமீன்.\nஇந்த ஆய்வறிக்கையை முழுமையாக படிக்க கீழ்காணும் சுட்டியை சுட்டவும்.\nதொடர்புடைய பதிவுகள்: , , , ,\nLabels: அனுபவம், எகிப்து, கருத்து கணிப்பு, சமூகம், செய்திகள்\nசகோ புள்ளி விபரங்களோடு அருமையான பதிவு\n//வரக்கூடிய தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடக்குமா என்ற சந்தேகம் உள்ளதாகவும் எகிப்து மக்கள் தெரிவித்துள்ளனர்.//\nசுபஹனல்லாஹ் எனக்கு ஏற்பட்ட அதே சந்தேகம் அவர்களுக்கும் ஏற்ப்பட்டிருக்கிறது.\nஇந்த சந்தேகத்திற்கு பின்புலன்கள் இல்லாமலில்லை\nஉதாரணத்திற்கு அல்ஜீரியாவில் நடந்த தேர்தலை சொல்லலாம்.\nஅல்ஜீரியாவில் நடந்த தேர்தலில் முதல் சுற்றில் இஸ்லாமிய இயக்கம் அதிக இடங்களில் வென்றது. இரண்டாவது சுற்றிலும் அவர்களே வெற்றி பெற்று ஆட்சியில் அமர்வர் என்ற நிலை நன்றாக தெளிவானபோது மேற்கத்திய நாடுகளின் துணையோடு இரண்டாவது சுற்று தேர்தல் நடைபெறாமல் செய்து இஸ்லாமிய இயக்கம் ஆட்சியில் அமர்வதைத் தடை செய்தனர்.\nபல சோதனைகளை வெற்றிகரமாக கடந்து வந்த எகிப்திய மக்கள் தேர்தலிலும் இறை உதவியோடு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக துஆ செய்வோம்.\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...\nசுமார் நாற்பது சதவித மக்கள் மட்டுமே தேர்தல் நியாயமான முறையில் நடக்குமென நம்பிக்கை தெரிவித்திருக்கின்றனர். இது வருந்தத்தக்க செய்தி...\nபல சோதனைகளை வெற்றிகரமாக கடந்து வந்த எகிப்திய மக்கள் தேர்தலிலும் இறை உதவியோடு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக துஆ செய்வோம்.\nஉங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி,\n\"வரக்கூடிய தேர்தல் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடக்குமா என்ற சந்தேகம் உள்ளதாகவும் எகிப்து மக்கள் தெரிவித்துள்ளனர்\" : Insha'allah hope that everything will be fine.\nசகோதரர் ஜமால் மற்றும் சகோதரி ஷமீனா,\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...\nதங்களின் கருத்துக்கும் வருகைக்கும் நன்றி. எகிப்து மக்கள் எதிர்பார்க்கக்கூடிய நல்லாட்சி அமைய துவா செய்வோம்...\nசிறந்த பதிவு. நீங்கள் சொல்வது போல் நேர்மையான முறையில் தேர்தல் நடக்க இறைவன் துணைபுரிவானாக\nவ அலைக்கும் சலாம் வ ரஹ்மதுல்லாஹி வபர காத்துஹு...\nஉங்கள் தளத்தில் வந்த கட்டுரையே இந்த பதிவை எழுத தூண்டியது. சற்று விரிவாக தமிழில் அந்த செய்தியை எடுத்து செல்வோமே என்ற எண்ணமே காரணம். அல்ஹம்துலில்லாஹ்...\nநேர்மையான முறையில் தேர்தல் நடக்க இறைவன் துணைபுரிவானாக\nஆமீன்...தங்களது கருத்துக்கு நன்றி சகோதரர்.\nஅரபுலக மக்களிலேயே எகிப்தியர்தான் நன்கு கல்வி கற்றவர்கள். உட்கார்ந்த இடத்திலேயே உண்டு கொழுக்காத கடின உழைப்பாளிகள். அவர்களின் இறையச்சத்தையும், கொண்ட கொள்கையில் சளைக்காத உறுதியையும் தஹ்ரீர் சதுக்கத்தில் கண்டோம். முக்கியமாக, உலகத்திலேயே மண்டையில் மூளை உள்ள ராணுவமும் காவல்துறையும் அங்கே இருப்பது அந்த மக்களுக்கு கிடைத்த ஒரு பாக்கியம்..\n'இஸ்லாமிய ஆட்சி' என்றால் அது இப்படிப்பட்ட கற்றோர் மற்றும் ஒழுக்க சீலர்களான எகிப்தியர்கள் கையில் சேர்ந்தால்... அப்போதுதான் முழுமையாகும் இஸ்லாமிய புரட்சி.\nஇதுதான் உலக முஸ்லிம்கள் அனைவரின் விருப்பமும் கூட... இன்ஷாஅல்லாஹ் அது நம் கண் முன்னே நிறைவேற இறைவனிடம் துவா செய்வோம்.\nசகோதரரே,உங்கள் பின்னூட்டம் வெளியிட்டுவிட்டேன்.மன்னிக்கவும்.தாராளமாக இணைத்துக் கொள்ளுங்கள்.மார்க்க அழைப்பு சம்பந்தமாக உங்கள் அட்வைஸ் தேவை.\nஇதுதான் உலக முஸ்லிம்கள் அனைவரின் விருப்பமும் கூட... இன்ஷாஅல்லாஹ் அது நம் கண் முன்னே நிறைவேற இறைவனிடம் துவா செய்வோம்.\nஇன்ஷா அல்லாஹ் சகோதரர். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\nஎல்லாப் புகழும் இறைவனிற்கே...தங்களுடைய ஊக்கத்திற்கு நன்றி,\nமார்க்க அழைப்பு சம்பந்தமாக உங்கள் அட்வைஸ் தேவை.\nஎனக்கு ஒரு மெயில் அனுப்புங்கள் சகோதரி (aashiq.ahamed.14@gmail.com)\nதங்களின் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...\n//உலகத்திலேயே மண்டையில் மூளை உள்ள ராணுவமும் காவல்துறையும் அங்கே இருப்பது அந்த மக்களுக்கு கிடைத்த ஒரு பாக்கியம்..//சத்தியமான வார்த்தைகள். இன்ஷாஅல்லாஹ் இறை ஆட்சி அமைய எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திப்போம். தோழமையுடன்\nஇன்ஷா அல்லாஹ் சகோதரர். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரர்...\nஅதிகமாக படிக்கப்பட்ட சமீபத்திய கட்டுரை...\naashiq.ahamed.14@gmail.com என்ற முகவரிக்கு ஒரு மெயில் அனுப்புங்கள். இன்ஷா அல்லாஹ், குரான் தமிழ் மொழி பெயர்ப்பு Soft Copy அனுப்பி வைக்கப்படும்...\n\"படைப்புவாதிகளிடம் சரணடைந்தது தென் கொரியா\"\nஸ்டீவன் ஹாகிங் - அறிவியலா\nநாத்திகத்திற்கு விடைகொடுத்த பிரபல நாத்திகர்கள்..\nஆஸ்திரேலிய பேருந்துகளில் இஸ்லாமிய விளம்பரங்கள்...\n\"இஸ்லாமை ஏற்கும் பெண்களின் எண்ணிக்கை உயருகின்றது\"\nதமிழ்மணம் முஸ்லிம்களிடம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்...\nரிச்சர்ட் டாகின்ஸ்சும், இஸ்லாமிய பறக்கும் குதிரையும்...\nமுஸ்லிம்களின் அறிவியல் பங்களிப்பு (3)\nயார் இந்த சோமாலிய கடற்கொள்ளையர்கள்\nFrom: நாத்திகம் ; To: இஸ்லாம் (1)\nஈரான் அணு செறிவூட்டல் (1)\nஉங்கள் பார்வைக்கு ஒரு கடிதம்... (1)\nகுர்ஆன் = ஆச்சர்யங்கள் (1)\nசெயற்கை செல் கடவுளை மறுக்கின்றதா (1)\nபாப்ரி மஸ்ஜித் தீர்ப்பு (1)\nபாலஸ்தீன சிறுவர்களின் நிலை (1)\nசீனாவின் உய்குர் முஸ்லிம்கள் - யார் இவர்கள்\nஇஸ்லாமிற்கெதிரான பதிவுகளால் என்னென்ன நன்மைகள்\nகுர்ஆன் அடிப்படையில் எகிப்தில் அரசாங்கம் - மக்கள் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/singer-chimaiy-faced-harassment-in-public-evennt/", "date_download": "2018-10-17T17:54:09Z", "digest": "sha1:E7TLK2ZAHY6GUNNEGSQE6VL5DHPRFX5J", "length": 9049, "nlines": 164, "source_domain": "sparktv.in", "title": "பாலியல் தொல்லைக்கு ஆளான பாடகி சின்மயி..!", "raw_content": "\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nஅடேய் சியோமி.. உங்க சேட்டைக்க��� அளவு இல்லையாடா..\nமுகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்.. சோகத்தில் மூழ்கிய ஏர்டெல்..\nடிசிஎஸ்-க்கு பாதி கூட இல்லை இன்போசிஸ்.. ஊழியர்களின் நிலை என்ன..\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\n96- பட த்ரிஷாக்கு கோடானு கோடி நன்றி ஏசப்பா\nகூந்தல் பட்டு போல் மாறனுமா\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nஹரீஷ் கல்யாண் ராஜா என்றால் இவங்கதான் ராணியாம்..\nஅர்ஜூன் ரெட்டியாக மாறிய பிக்பாஸ் ஹரீஷ் கல்யாண்..\nஅட விஸ்வரூபம் பூஜா குமாரா இது..\nபூஜா குமாருக்கு அடித்த ஜாக்பாட்.. இனி அம்மணி வேற லெவல் தான்..\nதேவர் மகன் 2 சாதிப் படமா\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்திருந்தா இதை நினைக்கவே கூடாது\nசனியின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள் :\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nபாலியல் தொல்லைக்கு ஆளான பாடகி சின்மயி..\nபாடகி சின்மயி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சென்ற போது அவருக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டுள்ளது. இதனை தனது பேஸ்புக் பக்கத்தில் வீடியோவில் தெரிவித்துள்ளார்.\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nமேக்கப்ப தூக்கிப்போடுங்க.. நேச்சுரலா அழகாக இருக்க டக்கரான டிப்ஸ்..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/motorvikatan/2018-jan-01/", "date_download": "2018-10-17T17:57:11Z", "digest": "sha1:LSQZYYGP32Y3GFH6BX6Z3QZXZR4QWSGS", "length": 29859, "nlines": 492, "source_domain": "www.vikatan.com", "title": "Motor Vikatan - மோட்டார் விகடன் - Issue date - 01 January 2018", "raw_content": "\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\n��ாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\nமோட்டார் விகடன் - 01 Jan, 2018\nபுதிய தொடர் - 1 - நாம் பிடிக்கவேண்டிய கடைசி பஸ்\nபுதிய தொடர் - 1 - சரக்குப் பெயர்ச்சி பலன்கள்\nபுதிய தொடர் - கார் வாங்குவது எப்படி\nமோட்டார் விகடன் விருதுகள் 2018\nரைடு ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்\nஃபோர்டு காம்பேக்ட் யுட்டிலிட்டி வெஹிக்கிள்\nவீட்டுக்கே வருது கார் சர்வீஸ்\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் ஸ்கூட்டர்ஸ்\nஹீரோவின் மூன்று கம்யூட்டிங் ஹீரோக்கள்\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nரேஸ் வரலாற்றில் முதன் முறையாக...\nசி.ஆர்-வி டிரைவிங்... யானை ரைடிங் - காளப்பட்டி டு டாப்ஸ்லிப்\nBy ராகுல் சிவகுரு 01-01-2018\nபுதிய தொடர் - 1 - நாம் பிடிக்கவேண்டிய கடைசி பஸ்\nவளமான, திடமான, பாதுகாப்பான, நிறைவான ஒரு புதிய இந்தியாவைப் படைக்க... கடைந்து, துடைத்து, வடிவமைத்து எடுக்க வேண்டிய கட்டாயச் சூழலில் நாம் சந்திக்கிறோம். ‘இந்தியாவைப் படைத்தல்’ என்ற வார்த்தையை, ‘வடி\nபுதிய தொடர் - 1 - சரக்குப் பெயர்ச்சி பலன்கள்\nஅடுத்த நொடியில் என்ன நடக்கும் என்பது தெரியாமல் இருப்பதுதான் நம் வாழ்வின் சுவராஸ்யமே.‘அறியாமை பரவசமானது’ என்று சொல்வார்களே... அதுபோல. 1991-ம் ஆண்டின் இறுதி. கல்லூரியில் விரிவுரையாளராகும் கனவோடு\nபுதிய தொடர் - கார் வாங்குவது எப்படி\n காய்கறி வாங்குவதற்கே தடுமாறும் நாம், நமக்கு ஏற்ற காரைத் தேர்ந்தெடுப்பதற்கும், சரியான விலையில் வாங்குவதற்கும் கொஞ்சம் மெனக்கெடத்தான் வேண்டும். ‘ஷோ ரூம் போனோம்;\nமோட்டார் விகடன் விருதுகள் 2018\nஇடைத்தேர்தலைவிடவும் சிறந்த கார்/பைக்குக்கான விருதுப் போட்டி, பரபரப்பாக இருந்தது. இந்த முறையும் எத்தனை வேட்பாளர���கள் சிறந்த காருக்கான போட்டியில் காம்பஸுக்கும் நெக்ஸானுக்கும்தான் கடுமையான போர். சிறந்த பைக்குக்கான\nகடந்த சில ஆண்டுகளைப்போல, இந்த ஆண்டும் சிறந்த கார் மற்றும் பைக் ஆகியவற்றைத் தேர்ந்தெடுப்பது அத்தனை சுலபமானதாக இல்லை. இந்த ஆண்டின் சிறந்த பைக் என்ற கிரீடத்தை வெற்றிகொள்வதற்கு, முப்பதுக்கும் மேற்பட்ட\nரேடியல் டயர் என்றால் என்ன கடந்த இதழில், டயரின் அளவுகள் குறித்துப் பார்த்தோம். தற்போது அதிகப் புழக்கத்தில் இருக்கும் ரேடியல் டயர்களைப் பற்றிப் பார்ப்போம். இந்தியா சுதந்திரம் பெறுவதற்கு ஓர் ஆண்டு முன்பாக, அதாவது\nரைடு ஆஃப் தி பிளானட் ஆஃப் தி ஏப்ஸ்\nஅமெரிக்காவைச் சேர்ந்தவர் வைல்ட் லைஃப் போட்டோகிராஃபர் கேட்டி லேவெக் ஃபாஸ்டர் - (KATY LAVECK FOSTER). இவருக்கு விலங்குகளைப் படம் பிடிப்பது என்றால் உயிர் நாடு நாடாக, காடு காடாகச் சுற்றி விலங்குகளைப் புகைப்படம்\nஒன் ப்ளஸ்-5 மொபைல் வெளியான சில மாதங்களிலேயே தன் அடுத்த வெர்ஷனை வெளியிட்டிருக்கிறது ஒன் ப்ளஸ் நிறுவனம். மொபைலின் முன் பக்கத்தை முழுமையாக டிஸ்ப்ளேவுக்கு ஒதுக்க அனைத்து மொபைல் நிறுவனங்களும் முடிவு\nநிறைய பேருக்கு ஒரு சந்தேகம் இருக்கும். ‘ஃபன் டு டிரைவ்’ என்றால் என்ன இன்ஜினில் கிடைக்கும் பன்ச் இதற்கு முதல் காரணம் என்றால், அடுத்த காரணம் - அந்த காரின் ஸ்டீயரிங். கார்னரிங்கில் ஈஸியாக வளைத்துத் திருப்ப...\nசிவாஜியும் நான்தான்; எம்ஜிஆரும் நான்தான்’ என்று ரஜினி சொல்வதுபோல், ‘எஸ்யூவியும் நான்தான்; க்ராஸ்ஓவரும் நான்தான்’ என்கிறது புதிதாக வந்திருக்கும் கேப்ச்சர். இந்த ஆண்டின் பெஸ்ட் க்ராஸ்ஓவர் விருது வாங்கும் கேப்ச்சரை,\nஃபோர்டு காம்பேக்ட் யுட்டிலிட்டி வெஹிக்கிள்\nஇந்தியாவில் ஒரு கார் புதிதாக அறிமுகமாகிறது என்றால், அறிமுக விழாவுக்குப் பிறகு டெஸ்ட் டிரைவ்-க்கு என ஒதுக்கப்பட்டிருக்கும் நேரத்தில்தான் அந்த காரின் ஓட்டுதல் அனுபவத்தைத் தெரிந்துகொள்ள முடியும். ஆனால், ஒரு புதிய கார்,\nமிட் சைஸ் லக்ஸூரி எஸ்யூவியின் களம், எப்போதும் இல்லாத அளவுக்கு இப்போது சுறுசுறுப்பாக இருக்கிறது. புதிய ஜாகுவார் F-Pace, புதிய லெக்ஸஸ் NX 300h, ஆடி Q5 ஆகியவற்றோடு இன்னும் சில மாதங்களில் பிஎம்டபிள்யூ X3\nஒரு குடும்பத்தில் சகோதரர்கள் மூன்று பேர். பார்க்க ஒரே மாதிரி இருப்பார்கள். நிற்�� வைத்தால் அடையாளம் கண்டுபிடிப்பது ரொம்பக் கஷ்டம். Q7, Q5, Q3. இவர்கள்தான் அந்த மூவர். அந்தக் குடும்பம் ஆடி. இந்த கார்களுக்கான\nவீட்டுக்கே வருது கார் சர்வீஸ்\nஎந்த கார் வாங்குவது என்பதைவிட, ‘எங்கே சர்வீஸ் விடுவது’ என்பதுதான் பெரும்பாலானவர்களின் குழப்பம். வாரன்ட்டி பீரியட் வரை கம்பெனி சர்வீஸ் ஓகே. அதன்பிறகுதான் இந்தப் பிரச்னை. டாக்டர், வக்கீல் போலத்தான் மெக்கானிக்கும்.\nகார் மேளா - கார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nகார் வாங்குபவர்களுக்கான முழுமையான கையேடு\nஒரு ராவான... ரசனையான... அரசியல் பேசும் கேங்ஸ்டர் சினிமா..\n`என் கனவு நனவாக நான் என்னவேணாலும் பண்ணுவேன்” - ஜூலியின் `அம்மன் தாயி' டிரெய்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nநாளை சரஸ்வதி பூஜை... பூஜை செய்ய உகந்த நேரம் எது\nசென்னையில் முற்றுகிறது தண்ணீர் நெருக்கடி... நிஜமாகிறதா `கத்தி' கிளைமாக்ஸ்\nரஜினியும் அர்னால்டும் சேர்ந்து நடித்தால், அந்தப் படத்துக்கு எவ்வளவு எதிர்பார்ப்பு இருக்கும் அப்படித்தான் அப்பாச்சி RR310 சிசி பைக்குக்கு எதிர்பார்ப்பு எகிறிக் கிடக்கிறது. இங்கே ரஜினி - டிவிஎஸ் என்றால், அர்னால்டு - பிஎம்டபிள்யூ.\nஃபாஸ்ட் அண்டு ஃப்யூரியஸ் ஸ்கூட்டர்ஸ்\nகிராஸியா, சிங்கம்போல் தனியாகக் களமிறங்கியிருக்கிறது. 125சிசி செக்மென்ட்டில் வேறு எந்த ஸ்கூட்டரும் 2017-ல் ரிலீஸாகவில்லை. தனியாக வந்ததால் தனித்துவமாகி விடுமா ‘நாங்களும் இருக்கோமே’ என்று மற்ற ஸ்கூட்டர்களும்\nபைக் ஆர்வலர்களுக்கு, 2018-ம் ஆண்டில் செம விருந்து காத்திருக்கிறது. ஆம், அட்வென்ச்சர் பைக்குகள் டாப் ட்ரெண்டிங்காக இருக்கும் நிலையில், அந்த செக்மென்ட்டில் புதிய தயாரிப்புகள் அணிவகுக்க உள்ளன. இதனுடன் ஸ்கூட்டர்கள்,\nஇந்தியாவில் FZ பைக்குகளின் பிராக்டிகலான செமி ஃபேரிங் கொண்ட வெர்ஷன்தான் இது. எனவே, டிசைனைத் தாண்டி, மெக்கானிக்கலாக எந்த மாற்றங்களும் இருக்காது. எப்படி 150சிசி பைக்கான FZ V2.0-ல் இருந்து ஃபேஸர் 150\nஹீரோவின் மூன்று கம்யூட்டிங் ஹீரோக்கள்\nஇனிமேல் ஹீரோவில் இருந்து எல்லாமே i3S ஸ்மார்ட் சிஸ்டத்துடன்தான் வரும் என்று ஏற்கெனவே நாம் சொன்னது உண்மையாகிவிட்டது. ஒரே நாளில் வரிசையாக மூன்று பைக்குகளை அறிமுகம் செய்து, ஹாட்ரிக் அடித்திருக்கிறது,\nபைக் பஜார் - பைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nபைக் வாங்குபவர்களுக்கான ஒரு முறையான கையேடு\nரேஸ் வரலாற்றில் முதன் முறையாக...\nஇந்த மோட்டோ ஜிபியில் ஹோண்டாவின் மார்க் மார்க்யூஸ் வேர்ல்டு சாம்பியன்ஷிப் பட்டத்தைத் தட்டியது ஒரு பக்கம் இருக்கட்டும். இதே நேரத்தில், சத்தமில்லாமல் ஒரு சாதனையை நிகழ்த்திவிட்டு வந்திருக்கிறார்கள் ரெஹானாவும்\nநான் மாருதி சுஸூகி டிசையர் பெட்ரோல் மாடல் வைத்திருக்கிறேன். அதில் ஒருமுறை என் ஓட்டுநர், தவறுதலாக டீசலை நிரப்பிவிட்டு ஓட்டிச் சென்றிருக்கிறார். கார் சற்றுநேரத்திலே நின்றபோதுதான் தவறு அவருக்குப் புரிந்திருக்கிறது.\nசி.ஆர்-வி டிரைவிங்... யானை ரைடிங் - காளப்பட்டி டு டாப்ஸ்லிப்\nபுத்தாண்டுச் சிறப்பிதழுக்குப் பயணமும் சிறப்பாக இருக்க வேண்டும். அதற்காகத்தான் டாப் ஸ்லிப்பைத் தேர்ந்தெடுத்தோம். முயற்சி வீண் போகவில்லை. ‘சாப்பாடு சூப்பரா இருந்துச்சு’ என்று திருமண வீட்டில், சமையலைப் பற்றி பலர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00321.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T19:27:01Z", "digest": "sha1:STRDKQEMHMPKBRK3ADJ77GMFKO4OAZIC", "length": 8393, "nlines": 189, "source_domain": "ithutamil.com", "title": "அலை பேசிக்கவிதைகள் | இது தமிழ் அலை பேசிக்கவிதைகள் – இது தமிழ்", "raw_content": "\nHome படைப்புகள் கவிதை அலை பேசிக்கவிதைகள்\nநம் பேச்சைக்கேட்டு பொறாமையில் தேய்கிறது\nஉன் வார்த்தைப்போலவே எல்லாம் மின்னுகிறது\nஅழகாய் சிரிக்கிறது என்னைப் பார்த்து\nகேட்கும் எங்கள் கண்கள் லயிக்கிறது\nPrevious Postசாப்பாட்டுக்கடையில் ஷேக்ஸ்பியர்கள் Next Postஅன்பானவர்களுகாக\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/29_149942/20171205091123.html", "date_download": "2018-10-17T19:31:13Z", "digest": "sha1:X44AQYJGCKRCVGGZ6TL2KPQHTXWG5OBW", "length": 8172, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "அமெரிக்காவில் 6 முஸ்லிம் நாடுகளுக்கு தடை: டிரம்பின் உத்தரவை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி", "raw_content": "அமெரிக்காவில் 6 முஸ்லிம் நாடுகளுக்கு தடை: டிரம்பின் உத்தரவை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஅமெரிக்காவில் 6 முஸ்லிம் நாடுகளுக்கு தடை: டிரம்பின் உத்தரவை செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி\nடிரம்பின் 6 முஸ்லிம் நாடுகளுக்கு அமெரிக்க பயண தடை என்ற உத்தரவை முழு அளவில் செயல்படுத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.\nஅமெரிக்க அதிபராக பதவியேற்ற பின் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். சர்வதேச அளவில் தீவிரவாதம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதற்காக பல நடவடிக்கைகளையும் அவர் எடுத்து வருகிறார். இந்நிலையில், சத், ஈரான், லிபியா, சோமாலியா, சிரியா மற்றும் ஏமன் ஆகிய 6 நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொள்ள டிரம்ப் தடை விதித்து கடந்த செப்டம்பரில் அறிவிப்பு வெளியிட்டார்.\nஇந்த நாடுகளில் பெருமளவில் முஸ்லிம் மக்கள் வசித்து வருகின்றனர். டிரம்பின் இந்த முடிவு முஸ்லிம் மக்களுக்கு எதிரானது என பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. எனினும் அவர் தனது முடிவை செயல்படுத்துவதில் தீவிரமுடன் இருந்துள்ளார். இதனிடையே டிரம்பின் பயண தடை அறிவிப்புக்கு இடைக்கால தடை வழங்கி உயர் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அதனை விசாரணை மேற்கொண்ட நீதிபதிகள் ரூத் பேடர் கின்ஸ்பர்க் மற்றும் சோனியா சோட்டோமேயர், டிரம்பின் கொள்கை முடிவை முழு அளவில் செயல்பட அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கி��ோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்திய உளவு அமைப்பு மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை அரசு\nஉலகம் முழுவதும் ஒருமணி நேரம் முடங்கியது யூடியூப் இணையதளம்: பயனாளர்கள் திண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் சீனாவும் தலையிட்டது: டிரம்ப் திடீர் குற்றச்சாட்டு\nஆதார் போன்ற தனித்துவ அடையாள அட்டையை குடிமக்களுக்கு வழங்க மலேசியா முடிவு\nஅமெரிக்க - சீன வர்த்தகப் பதற்றத்தால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படாது: ஸ்டீவன் மென்யூச்சின்\n29 மில்லியன் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதா : பேஸ்புக் தகவலால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/10/blog-post_22.html", "date_download": "2018-10-17T18:48:42Z", "digest": "sha1:WKYNB57CGSPBE5GRG54CUDLFFAF3SSCW", "length": 21741, "nlines": 206, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): அகத்தியரை நேரில் தரிசித்த வெள்ளாடை சித்தரின் வரலாறு", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஅகத்தியரை நேரில் தரிசித்த வெள்ளாடை சித்தரின் வரலாறு\nபொள்ளாச்சியிலிருந்து 28 வது கி.மீ.தூரத்தில் அப்புப்பிள்ளையூர் என்னும் கிராமம் கேரளாவில் இருக்கிறது.அங்கே பல ஆண்டுகளாக தன்னை பிரபலப்படுத்திக்கொள்ளாமல் வாழ்ந்து வந்த அகத்திய மகரிஷியின் சீடரே வெள்ளாடைச் சித்தர் ஆவார்.\nமுந்தைய பிறவியில் தஞ்சாவூரில் இருந்த மன்னர் ஒருவரது ஆன்மீக குருவாக வாழ்ந்து வந்த இந்த வெள்ளாடை சித்தருக்கு இப்பிறவியில் சித்தர்களின் தலைவரான அகத்திய மகரிஷியின் தரிசனம் கிடைத்திருக்கிறது.\nசுமார் 80 ஆண்டுகளுக்கு முன்பு பல ஆன்மீகத்தலைவர்களை சந்தித்து வெள்ளாடைச் சித்தர் தமது உள்ளார்ந்த ஆன்மீக சந்தேகங்களை கேட்டிருக்கிறார்.பலர் பதிலளிக்கவில்லை;வடகரை சிவானந்த பரமஹம்ச சுவாமிகள் இவரது சந்தேகங்களுக்கு பதிலளிக்கும் விதமாக வாச���யோகத்தை தீட்சையாக அளித்திருக்கிறார்.அதன்பிறகு,சில வருடங்களில் குறிப்பிட்ட ஆன்மீக தவநிலையை எட்டியப்பின்னர்,பழனிக்குச் சென்று ஒரு பட்சம் வரையிலும்(14 நாட்கள்) அன்ன ஆகாரமின்றி தங்கியிருக்கிறார்.அப்போது இவருக்கு போக சித்தரின் தரிசனமும்,நேரடிதீட்சையும் கிடைத்திருக்கிறது.அவரது தீட்சைக்குப்பின் தவத்தின் அடுத்த நிலையை எட்டியிருக்கிறார்.அந்த நிலையில் பல்லாண்டுகள் தவம் செய்தபின்னர்,இந்த உலகம் முழுவதையும் நடந்தே மூன்று முறை சுற்றியிருக்கிறார்.(இந்தத் தகவலை அவரே சொல்லியிருக்கிறார்\nஒரு கட்டத்தை எட்டியதும்,அகத்திய மகரிஷி இருப்பதாக நம்பப்படும் பொதிகை மலைக்குச் சென்றிருக்கிறார்.அங்கே கல்யாணி அருவி என்ற ஒன்று இருக்கிறது.தமது தவ ஆற்றலாலும் தமது குரு அகத்தியரை தரிசிக்க வேண்டும் என்ற வேட்கையாலும் சரியான பாதையை அங்கே கண்டறிந்திருக்கிறார்.அந்தப் பாதையை சாதாரண மனிதர்களாகிய நம்மால் கண்டறிய முடியாது.(வீண் முயற்சி செய்ய வேண்டாம்)சுமாராக இரண்டு கி.மீ.தூரத்துக்கு ஒரு இருண்ட குகை வழியாக ஊர்ந்தே பயணித்திருக்கிறார்;அதன்பிறகு ஒரு கி.மீ.தூரத்துக்கு தவழ்ந்தே பயணித்திருக்கிறார்.அந்த பயணத்தின் முடிவில் ஒரு பெரிய நீர்த்தடாகம் இருந்திருக்கிறது.அந்த நீர்த்தடாகத்தில் முதலை,பாம்பு முதலியன இருந்திருக்கின்றன.அந்த நீர்த்தடாகத்தின் மறுகரையில் அகத்திய மகரிஷி தமது சீடர்களுடன் தவம் செய்வதைப் பார்த்திருக்கிறார்.அந்த நீர்த்தடாகத்தை கடந்தால் தமது குருவை சந்தித்து ஆசி பெறலாம்.\nஅந்த கணத்தில் தமக்கு அருளிய அகத்தியரின் சீடரும்,தமது இரண்டாவது குருவுமாகிய போகரை நினைத்து வேண்டியிருக்கிறார்.மறு கணமே வெள்ளாடைச் சித்தர்,அந்த நீர்த்தடாகத்தின் மறுமுனைக்கு வந்துவிட்டார்;எப்படி வந்தார் என்பது அவருக்கே ஆச்சரியளிக்கும் ரகசியம் ஆகும்.அங்கே அகத்தியரின் சீடர் ஒருவர் இவரிடம் 1000 கேள்விகளை கேட்க,அதற்கு பதிலளித்திருக்கிறார்.பிறகு,அந்த சீடர்,அகத்திய மகரிஷி கண்விழித்துப்பார்க்கும் ஒரு மந்திரத்தை உபதேசித்திருக்கிறார்.அந்த மந்திரத்தை வெள்ளாடை சித்தர் ஜபித்ததுமே,அகத்திய மகரிஷியின் அருட்பார்வை கிடைத்திருக்கிறது.பொன்னிற தேகத்தோடு,மிக நீண்ட தாடியோடு அகத்திய மகரிஷி,வெள்ளாடை சித்தரிடம்,\n“நீ எப்படி இங்கே வந்தாய்\n“உங்களது அருளாசியால் வர முடிந்தது”என்று பணிவாக தெரிவித்திருக்கிறார்.\nபிறகு,உங்களோடு இருந்துவிடவே வந்திருக்கிறேன்;தாங்கள் அருள வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.அதற்கு அகத்திய மகரிஷி “உனக்கு என்று சில கடமைகள் இருக்கின்றன.நீ உனது பூர்வீகத்துக்கே செல்வாயாக யாமே அங்கே வருவோம்” என்று வரமளித்து வெள்ளாடை சித்தரை அனுப்பி வைத்திருக்கிறார்.இந்த சம்பவம் 1935களின் ஆரம்பத்தில் நிகழ்ந்திருக்கிறது.அவர் திரும்பி\nவந்த இடமே இந்த அப்புப் பிள்ளையூர் ஆகும்.திரும்பி வந்த வெள்ளாடை சித்தர் தமது குடும்பக் கடமைகளை நிறவேற்றிவிட்டு,இங்கேயே தமது 108 வது வயதில் ஜீவசமாதியாகியிருக்கிறார்.தற்போது ஒரு குடும்பத்தார் நிர்வகித்து வருகின்றனர்.அந்த குடும்பத்தாரின் அனுமதியோடு இந்த புகைப்படம் வெளியிடப்பட்டிருக்கிறது.இவர்கள் அனைவரும் வெள்ளாடைச்சித்தருடன் பல ஆண்டுகள் பழகி,ஆசி பெற்றவர்கள்;\nஓம் அகத்தீசாய நமஹ என்று அல்லது ஓம் அகத்தியாய நமஹ என்று நாம் தினமும் 108 முறை எழுத வேண்டும்.ஓய்வு நேரம் அதிகம் இருப்பவர்கள் காலையில் 108 முறையும்,மாலை அல்லது இரவு 108 முறையும் எழுதி வர வேண்டும்.இவ்வாறு தினமும் எழுதி 15.12.2012க்குள் இவர்களின் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.நாம் அனுப்பும் மந்திரங்களை அஸ்திவாரமாக வைத்து சிவலிங்கம் நிறுவ இருக்கிறார்கள்.இவ்வாறு ஓம் அகத்தீசாய நமஹ என்றோ அல்லது ஓம் அகத்தியாய நமஹ என்றோ ஒரு கோடி மந்திர லிகிதங்கள் இவர்களுக்குத் தேவைப்படுகிறது.மிகவும் புண்ணியம் தரும் இந்த சித்தர் சேவையில் நாமும் பங்கெடுப்போம்;ஏனெனில்,இவ்வாறு மந்திரங்களை எழுத ஆரம்பித்த சில நாட்களிலேயே பலருக்கு அவர்களுடைய நீண்டகால பிரச்னைகள் தீர்ந்திருக்கின்றன;நீண்டகால நியாயமான ஏக்கங்கள் நிறைவேறியிருக்கின்றன;பலருக்கு அகத்திய மகரிஷியின் ஆசி கனவில் கிடைத்திருக்கிறது.\nவெள்ளாடை சித்தரின் ஜீவசமாதியில் இவரது வரலாற்றை படம்பிடித்திருக்கிறோம்.திரு.கே.முரளிதரன் என்பவர் இந்த ஒருங்கிணைப்புப் பணியைச் செய்து வருகிறார்.\nLabels: ஓம் அகத்தீசாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nகலியுகத்தில் சித்தர்கள் இருப்பிடமும்,நாமும் சித்தர...\nகருவூர் சித்தர் நமக்கு போதிக்கும் சிவமந்திரத்தின் ...\nசிக்கனமும்,திட்டமிட்ட முதலீடுமே ஒ��ுவரை செல்வந்தராக...\nநந்தன வருடத்து ஐப்பசி பவுர்ணமி பூஜையில் ஸ்ரீவில்லி...\nமகான்கள் & சித்தர்களின் அருளாற்றலைப் பெற\nசிவாலயங்களில் இன்று அன்னாபிஷேகம்: நடத்துவது ஏன்\nஐப்பசி மாத பவுர்ணமியன்று(29/10/12) ஓம்சிவசிவஓம் ஜப...\nகுடும்ப அமைப்பின் முக்கியத்துவம் பற்றிய சகஸ்ரவடுகர...\nமது மற்றும் போதை அடிமைகளை மீட்கும் வழிபாடு\n63 நாயன்மார்கள் மற்றும் தொகையடியார்களின் சிவமூலம்\nஅகத்தியரை நேரில் தரிசித்த வெள்ளாடை சித்தரின் வரலாற...\nஉலகமயமாக்கல் உங்களை எப்படி முட்டாளாக்குறது\nவறண்ட பூமியில் செழிக்கும் இயற்கை விவசாயம்\nஅனுபவ மொழிகளில் ஒளிந்திருக்கும் ஆரோக்கியக்குறிப்பு...\nஆயிரம் லிங்கங்கள் இருக்கும் உத்திரகோச மங்கை\nசரணாகதி தத்துவத்தை செயல்படுத்தி வழிபடும் முறை\nதாயின் நோயைக் குணப்படுத்த கூடையில் சுமந்து செல்லும...\nஇளைஞரை பாதுகாக்கத் துவங்கிய ஸ்ரீகாலபைரவர் வழிபாடு...\nஒரு பொக்லைன் டிரைவரும்,ஸ்ரீ கால பைரவரின் மந்திரத்த...\nஇடைக்காடர் சித்தரின் பிறந்த நாள் விழா,இடைக்காட்டூர...\nஎப்படி ஆன்மீக ஆராய்ச்சி செய்வது\nஉடலுக்கு ஏற்ற 9 வகையான இயற்கை உணவுகள்\nசனியின் தாக்கம் தீர உதவும் ஸ்ரீகாலபைரவர் வழிபாடு\nமதமாற்றப் பித்துக்கு ஒரு மருந்து\nஅஷ்ட பைரவர்களும் அவர்களின் கோவில்களும்\nபைரவர் அருளை நமக்கு அருளும் பைரவ சஷ்டி\nஅளவற்ற காம இச்சை தீர நாம் செய்ய வேண்டியது\nநமது முற்பிறப்புக்கர்மாக்களைத் தீர்க்க வழிகாட்டும்...\nநமது பாரத நாட்டின் புராதன மருத்துவமுறை நியூரோதெரபி...\nபுரட்டாசி மாதத்து தேய்பிறை அஷ்டமி 8.10.12 திங்கள்\nபுரட்டாசி திருவாதிரையைப்(7 &8/10/12) பயன்படுத்துவோ...\nதேவாரம்,திருமுறைப்பாடல்கள் & 63 நாயன்மார்கள் வரலாற...\nபுத்துயிர் பெறும் சிலம்பக்கலை : பாரம்பரியத்தை காக்...\nமுன்னோர்கள் நமது வீடுகளுக்கு வருகைதரும் நாட்களே மஹ...\nஅவசியமான மறு பதிவு:=நந்தன வருடத்தின்(14.4.12 முதல்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/05/Atmiya-Salwar-Suit.html", "date_download": "2018-10-17T18:24:11Z", "digest": "sha1:Q4EXVKQUYETJJ7O5PYQOAZSMJTGDXL5B", "length": 4159, "nlines": 91, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 48% தள்ளுபடியில் Atmiya Salwar Suit", "raw_content": "\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 3,500 , சலுகை விலை ரூ 1,818\nமேலும் பல சலுகைகளை முகப்ப�� பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: Clothes, Flipkart, Offer, Women, ஆடைகள், சலுகை, பெண்கள், பேஷன், பொருளாதாரம்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173507/news/173507.html", "date_download": "2018-10-17T18:20:45Z", "digest": "sha1:G6I6YCERKOSV33E3A4FAMXUPUICE6TGC", "length": 5691, "nlines": 81, "source_domain": "www.nitharsanam.net", "title": "கன்னித்தன்மையை ஏலம் விட்ட 23 வயது இளம்பெண்: அதிர்ச்சி தரும் காரணம்..!! : நிதர்சனம்", "raw_content": "\nகன்னித்தன்மையை ஏலம் விட்ட 23 வயது இளம்பெண்: அதிர்ச்சி தரும் காரணம்..\nகலிஃபோர்னியாவைச் சேர்ந்த பெய்லி கிப்சன் என்ற 23 வயது இளம்பெண் தான் இந்த காரியத்தை செய்துள்ளார்.பெய்லி, சிறு வயதிலிருந்தே ஜாலியான இளம்பெண் பள்ளி, கல்லூரி படிப்பு, காதலர் என சந்தோஷமாக போய்க்கொண்டிருந்த அவரது வாழ்க்கையில் திடீரென புயல் வீசியது.\nஆம், அவரது காதலர் அவருக்கு துரோகம் செய்து வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருப்பதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் தன்னுடைய காதலரை பழி வாங்க திடீரென ஆவேசமான கிப்சன், தனது கன்னித்தன்மையை ஏலம் விடுவதாக அறிவித்தார்\nபிரபல தொழிலதிபர் ஒருவர் கிப்சனின் கன்னித்தன்மையை ஒரு பெரும் தொகைக்கு ஏலம் எடுத்ததாக கூறப்படுகிறது. காதலரை பழிவாங்க தனது கன்னித்தன்மையை ஏலம் விட்டு காதலரை பழிவாங்கி கொண்டாலும் இவருக்கு சமூக வலைத்தளங்களில் கண்டனங்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது\nPosted in: செய்திகள், உலக செய்தி\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\nமாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=71433", "date_download": "2018-10-17T18:55:48Z", "digest": "sha1:6WUXGYWYKDOCRGM7M5OX5DKGJNHXM6SM", "length": 1424, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "சென்னை அணிக்கு 180 ரன்கள் இலக்கு! #CSKvsSRH", "raw_content": "\nசென்னை அணிக்கு 180 ரன்கள் இலக்கு\nசென்னை சூப்பர்கிங்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் முதலில் பேட் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. தவான் 79 ரன்களும், வில்லியம்ஸன் 51 ரன்களும் எடுத்தனர். சென்னை தரப்பில் ஸ்ரதுல் தாகுர் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2016/02/blog-post_21.html", "date_download": "2018-10-17T17:51:43Z", "digest": "sha1:KNXGHTS6XNLT3LAEEXLRO3MAVGZZOENE", "length": 18254, "nlines": 182, "source_domain": "www.thuyavali.com", "title": "வித்ர் தொழுதவர் மீண்டும் நபில் தொழுகை தொழலாமா.? | தூய வழி", "raw_content": "\nவித்ர் தொழுதவர் மீண்டும் நபில் தொழுகை தொழலாமா.\nதூய வழியில் பயணிப்போம் வாருங்கள்...\nஒருவர் வித்ர் தொழுதுவிட்டு உறங்குகின்றார். இடையில் மீண்டும் விழிப்பு வந்து மீண்டும் சுன்னத் தொழலாமா என்ற சந்தேகம் பலருக்கு உள்ளது. ‘உங்கள் தொழுகையின் இறுதியாக வித்ரை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்” என ஹதீஸ் கூறுகின்றது. வித்ர் தொழுதவர் மீண்டும் நபில் தொழலாமா என்ற ஐயம் பொதுவாக ரமழான் காலங்களில் எற்படுவதுண்டு. இது குறித்து அறிஞர்கள் பின்வருமாறு கருத்துத் தெரிவிக்கின்றனர்.\nதொழலாம். ஆனால், வித்ரை உடைக்க வேண்டும். அதாவது, வித்ர் தொழுத ஒருவர் உதாரணமாக, ஐந்து ரக்அத் வித்ர் தொழுதுள்ளார். அவர் மீண்டும் தொழ ஆசைப்பட்டால் முதலில் தனியாக ஒரு ரக்அத் தொழ வேண்டும். இதன் மூலம் ஏற்கனவே அவர் தொழுத ஐந்து ரக்அத்துக்களுடன் இந்த ரக்அத்தும் சேர்ந்து ஆறு ரக்அத்துக்களாகிவிடும். முன்னர் தொழுத வித்ர் நீங்கிய பின்னர் அவர் விரும்பிய அளவு தொழுதுவிட்டு மீண்டும் வித்ர் தொழுது தொழுகையை முடிக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.\nஷாபி மத்ஹபுடைய அறிஞர்களில் சிலரும் நபித்தோழர்களில் சிலரும் இந்தக் கருத்தில் உள்ளனர். இரவுத் தொழுகையின் இறுதியாக வித்ர் இருக்க வேண்டும் என்ற ஹதீஸை மையமாக வைத்தே இந்த முடிவுக்கு இவர்கள் வருகின்றனர். (பார்க்க: திர்மிதி- 470) பின்வரும் காரணங்களால் இந்த முடிவு வலுவிழந்து போகின்றது.\n1. ஒரு இரவின் இரண்டு வித்ர் தொழுகைகள் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (இப்னு குஸைமா- 1101, அபூதாவூத்: 1440, திர்மிதி: 470)\nஇந்த ஹதீஸின் அடிப்படையில் ஒரு இரவில் இரு வித்ர் தொழ முடியாது. இதை சரிபண்ணவே ஏற்கனவே தொழுத வித்ரை உடைக்க வேண்டும் என்று கூறுகின்றனர். ஏற்கனவே வித்ர் தொழுதவர் தனியாக ஒரு ரக்அத் தொழுது தான் ஏற்கனவே தொழுத வித்ரை உடைக்க வேண்டும் என்பது இவர்களது கருத்து. அப்படி உடைத்துவிட்டு தனக்கு வேண்டிய அளவு தொழுதுவிட்டு பின்னர் வித்ர் தொழுதால் அவர் இறுதித் தொழுகையாக வித்ரை ஆக்கியவராகவும் ஒரு இரவில் இரண்டு வித்ர் தொழுதவராகவும் மாறிவிடுவார் என்பது இவர்களது அபிப்பிராயமாகும்.\nஆனால், கவனமாக அவதானித்தால் ஒரே இரவில் மூன்று வித்ர் தொழப்படும் நிலை இங்கே உருவாகின்றது. எனவே, இது தவறான நிலைப்பாடாகும். « வித்ர் அல்லாமல் தனியாக ஒரு ரக்அத் தொழக்கூடிய ஒரு தொழுகையை இஸ்லாம் அறிமுகப்படுத்தியதில்லை. இங்கு அது நடைபெறுகின்றது.\n« முதலில் தொழுத வித்ர் முடிந்துவிட்டது. பின்னர் உறங்கிவிட்டு மீண்டும் எழுந்து ஒரு ரக்அத் தொழுவது அந்த வித்ரை முறித்து இரட்டையாக மாற்ற முடியாது. எனவே, இந்த நடைமுறை போதிய ஆதாரமற்ற நடைமுறையாகத் தென்படுகின்றது. இது குறித்து மாற்றுக் கருத்துக் கூறும் அறிஞர்களின் பின்வரும் முடிவு பொருத்தமாகப் படுகின்றது.\nஏற்கனவே வித்ர் தொழுதவர் மீண்டும் தொழ நினைத்தால் அவர் தொழுது கொள்ளலாம். ஆனால், அவர் மீண்டும் வித்ர் தொழக் கூடாது. உதாரணமாக, வித்ர் தொழுத ஒருவர் இரவில் விழிக்கின்றார். அவர் இரட்டைப்படையாக விரும்பிய அளவு தொழலாம். மீண்டும் வித்ர் தொழக் கூடாது. அப்படி வித்ர் தொழுதால் ஒரு இரவில் இரு வித்ர் தொழக் கூடாது என்ற ஹதீஸை மீற நேரிடும் என்பது இவர்களின் வாதமாகும்.\nஇந்த முடிவை எடுக்கும் போது உங்கள் இரவுத் தொழுகையின் இறுதித் தொழுகையாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்ற ஹதீஸ் மீறப்படுவதாகத் தென்படும். ஒருவர் இரவுத் தொழுகையின் இறுதித் தொழுகையாக வித்ரைத்தான் ஆக்கிக் கொள்ள வேண்டும்.\nஉதாரணமாக, ஒரே நேரத்தில் இரவுத் தொழுகை தொழும் ஒருவர் நான்கு ரக்அத்துக்கள் தொழுதுவிட்டு பின்னர் மூன்று ரக்அத்துக்கள் தொழுதுவிட்டு பின்னர் நான்கு ரக்அத் தொழும் விதத்தில் தொழுவது கூடாது. இதே வேளை வித்ருக்குப் பின்னரும் தொழுவதற்கான சலுகை இருப்பதை நபியவர்க���் உணர்த்தியுள்ளார்கள். அந்த ஆதாரங்களை இக்கருத்துடைய உலமாக்கள் தமது நிலைப்பாட்டிற்குப் பலமான ஆதாரமாகக் கொள்கின்றனர்.\n‘நபியவர்கள் இரவில் 13 ரக்அத்துக்கள் தொழுவார்கள். 8 ரக்அத்துக்கள் தொழுவார்கள். பின்னர் வித்ர் தொழுவார்கள். பின்னர் இரண்டு ரக்அத்துக்களை இருந்தவர்களாகத் தொழுவார்கள். ருகூஃ செய்ய விரும்பினால் எழுந்து ருகூஃ செய்வார்கள். அதானுக்கும் இகாமத்துக்கும் இடையில் இரண்டு ரக்அத்து தொழுவார்கள்.” அறிவிப்பவர்: ஆயிஷா (ரழி ) நூல்: இப்னு குஸைமா:11102\nநபியவர்கள் வித்ருக்குப் பின்னர் இரண்டு ரக்அத்துக்கள் தொழுததாக இப்னு குஸைமா (1105), அபூ தாவூத்: 1340, 1351, இப்னுமாஜா: 1195, திர்மிதி: 471 என பல நூற்களிலும் ஹதீஸ்கள் பதிவாகியுள்ளன.\nஎனவே, வித்ர் தொழுதவர் மீண்டும் விழித்து தொழ நினைத்தால் இந்த சலுகையின் அடிப்படையில் மீண்டும் தொழலாம். அவர் அதன் பின்னர் வித்ர் தொழ வேண்டியதில்லை என்பதே வலுவான கருத்தாகத் திகழ்கின்றது.\n(ஆசிரியர் : S.H.M. இஸ்மாயில் ஸலஃபி)\n* மாதவிடாய் பெண்களும் ஒழுங்கு முறைகளும்\n* இஸ்லாம் சொல்லிற்கு அமைதி ,சாந்தி, சமாதானம்\n* ஸக்காத் வழங்குவதாக நேர்ச்சை செய்யலாமா.. \n* வீட்டுப் பெண்களின் வீடியோ (தடுக்கப்பட வேண்டியவை)\n* கொடுப்பதும், எடுப்பதும் (மஹர் மற்றும் வரதட்சணை அல...\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் ந���ி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nஅதிகரித்துவரும் ஷீஆக்களின் ஊடுருவலும் ஆதிக்கமும்.\nஒட்டக பால் ,சிறுநீர் நோயைக் குணப்படுத்தும் ஓர் அதி...\nவித்ர் தொழுதவர் மீண்டும் நபில் தொழுகை தொழலாமா.\nபெண்களுக்கு ஹத்னா செய்வது இஸ்லாமிய சட்டமா \nவலிமா சாப்பாடு எப்போது கொடுக்கப்பட வேண்டும்.\nகுழந்தை வளர்ப்பும் ஓர் அமாணிதமே..\nஇல்லற வாழ்வில் புரியாத பாஷை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2017-10-07", "date_download": "2018-10-17T19:25:12Z", "digest": "sha1:QRMPKSY7MAWESQKA5HKPO2MPZEW3IZOW", "length": 16151, "nlines": 229, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nவெடித்துச் சிதறிய பெட்ரோல் நிலையம்: அலறியடித்து வெளியேறிய மக்கள்\nதென் ஆப்பிரிக்காவில் பெண்ணின் தலையை துண்டித்த மத குருவுக்கு மரண தண்டனை\nஉங்களுக்கு அடிக்கடி ஏப்பம் வருதா\nவிளம்பரத்துக்கு எதிர்ப்பு: சுவீடன் மொடல் அழகிக்கு பாலியல் அச்சுறுத்தல்\nவடகொரிய ஜனாதிபதி மீது கொலை முயற்சி: வெளியான பகீர் தகவல்\nராஞ்சி டி20 கிரிக்கெட்: இந்தியா த்ரில் வெற்றி\nலண்டனில் பாதசாரிகள் கூட்டத்தில் கார் பாய்ந்து விபத்து: பலர் காயம்\nபிரித்தானியா October 07, 2017\nஜடேஜாவின் உணவகத்தில் அதிரடி சோதனை: காலாவதியான உணவுப் பொருட்கள் சிக்கியது\nபெட்ரோல் நிரப்பிவிட்டு பணம் கொடுக்காமல் தப்பிய ஓட்டுனர்: நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம்\n4 ஓட்டங்களில் தவறவிட்ட கருணாரத்னே: பகல்-இரவு டெஸ்டில் இலங்கை அதிரடி ஆட்டம்\n20 மாதங்கள் சிறையில் இருந்த தந்தை: நான் தான் செய்தேன் என ஒப்புக் கொண்ட மகனால் விடுதலை\nநடிகர் திலீப��பை மறைமுகமாக சாடிய பிரபல நடிகை\nபொழுதுபோக்கு October 07, 2017\nகாணாமல்போன பெண் செய்தியாளரின் துண்டிக்கப்பட்ட தலை கண்டுபிடிப்பு\nவடகொரியாவின் ஆயுத பலம் பெருகுவற்கு யார் காரணம்: புடின் மறைமுக தாக்கு\n5.5 கிலோ எடை கொண்ட கட்டியை அகற்றி கின்னஸ் சாதனையில் இடம்பிடித்த மருத்துவர்கள்\nசொந்த மண்ணிலேயே ஜெயிச்சாச்சு... இந்த தொடரை விட்டு கொடுத்துடுமா\nஎன் கணவரை காப்பாற்றுங்கள்: மருத்துவரிடம் கண்ணீர் விட்ட சசிகலா\nசுவிஸில் தாக்குதலில் ஈடுப்பட்ட அகதியை சுட்டுக்கொன்ற பொலிஸ்\nசுவிற்சர்லாந்து October 07, 2017\nவாழ்க்கையையும் திரைப்படம் போல் நினைத்தீர்களா நடிகர் ஜெய்யை விளாசிய நீதிபதி\nபேசவிடாமல் மாணவர்கள் செய்த செயல்: கெஞ்சிய பிக்பாஸ் ஜூலி\nபொழுதுபோக்கு October 07, 2017\nபிரதமர் தெரேசா மேயை பதவி விலகக் கோரி எதிர்ப்பு நடவடிக்கை\nபிரித்தானியா October 07, 2017\nகுழந்தைகளை கற்பழித்த பிரித்தானிய முன்னாள் பிரதமர்: பொலிசார் அதிர்ச்சி தகவல்\nபிரித்தானியா October 07, 2017\nஇரண்டாயிரம் கனேடியர்கள் கருணைக் கொலை\nஅமெரிக்க கல்விச் செயலாளருக்கு ஒன்ராறியோ முதல்வர் அழைப்பு\nஉங்க ராசிக்கு எந்த நாள் அதிர்ஷ்டம் தெரியுமா....\nஅமெரிக்காவில் பயங்கரவாத தாக்குதல் சசித்திட்டம்: கனேடிய இளைஞன் மீது குற்றச்சாட்டு\nரஜினி- கமல் இருவரில் யாருக்கு ஆதரவு\nமாணவனை முத்தமிட்ட ஆசிரியைக்கு சிறைத்தண்டனை\nபிரித்தானியா October 07, 2017\nஉடம்பில் இருந்து வெளிப்பட்ட ரத்தத்தில் HIV வைரஸ் உயிருடன் இருக்குமா\nபாக்கெட்டில் வைத்திருந்த போன் வெடித்து சிதறியது: வைரலாகும் வீடியோ\nமுஸ்தபிரின் தவறான முடிவு: வங்கதேசத்தை ஒரே நாளில் வாட்டி வதைத்த தென் ஆப்பிரிக்கா\nஇந்தியாவில் படுகொலை செய்யப்பட்ட பத்திரிக்கையாளருக்கு பிரித்தானியா அரசு விருது\nபத்து தலை ராவணனை கடவுளாக வணங்கும் கிராமம்: காரணம் என்ன\nவிபரீதமான மோட்டார் சைக்கிள் போட்டி: பரிதாபமாக பலியான 3 வீரர்கள்\nசுவிற்சர்லாந்து October 07, 2017\nகண்ணெதிரிலேயே கொலை செய்யப்பட்ட கணவன்: உயிரை மாய்த்துக்கொண்ட மனைவி\nவீட்டில் செல்வம், அதிர்ஷ்டம் அதிகரிக்க வேண்டுமா\nஇஸ்லாமிய பெண்களுக்கு ஐ.எஸ் இயக்கம் விடுத்த கோரிக்கை\nபகல்- இரவு டெஸ்டில் இலங்கை வலுவான நிலை: கருணாரத்னே அபார சதம்\nபள்ளிக்குள் நுழைந்து மாணவர்களின் புத்தகங்களை தூக்கி வீசிய பேய்: கமெராவில் பதிவான காட்சி\nபூனையின் கழிவில் தயாராகும் காபி: விலை எவ்வளவு தெரியுமா\nவாழ்க்கை முறை October 07, 2017\nமகனை தீவிரவாதத்திற்கு தூண்டிய தாயாருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை\nமோடியை திருமணம் செய்ய வேண்டும்: போராடும் பெண்\nபாலியல் சீண்டல்கள்: ஆண்களுக்கு தக்க பதிலடி கொடுத்த மாணவியின் சூப்பர் ஐடியா\nகொழுப்பைக் குறைக்கும் திராட்சை: எவ்வளவு சாப்பிட வேண்டும்\n மணமகன் வெளியிட்ட வீடியோ: அதிர்ச்சியடைந்த மணமகள்\nஜேர்மனியில் வீசிய சேவியர் புயலுக்கு ஏழு பேர் பலி\nகழிவறையில் கற்பழிக்கப்பட்ட ஆறு வயது சிறுமி: டெல்லியில் கொடூரம்\nபுதிய முடி வளர இதன் தோலை பயன்படுத்துங்கள்\nதிருமணம் முடிந்த 72 மணிநேரத்தில் உயிரிழந்த புதுப்பெண்\nபிரித்தானியா October 07, 2017\nசசிகலா செய்த ஒரே பாவம் இதுதான்: டிடிவி தினகரன்\nஐரோப்பிய ஒன்றிய பிரஜைகள் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் விடுத்துள்ள முக்கிய செய்தி\nபிரித்தானியா October 07, 2017\nஓவியாவிற்கு இருக்கும் நோய்: ஷக்தி சொன்ன தகவல்\nபொழுதுபோக்கு October 07, 2017\nகற்பழிக்க முயன்றவரின் காதினை கடித்து கையில் எடுத்துக்கொண்டு காவல் நிலையம் சென்ற பெண்\nஉதவிக்கரம் நீட்டிய பிரித்தானியருக்கு சிறை விதித்த டுபாய்: நடந்தது என்ன\nபிரித்தானியா October 07, 2017\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/science/8655-.html", "date_download": "2018-10-17T19:40:55Z", "digest": "sha1:HT6XFJ2TRFJVRT2W43UIOWOJBWZ6XT3D", "length": 8125, "nlines": 104, "source_domain": "www.newstm.in", "title": "குழந்தைகளின் நடத்தையிலிருந்து அறிய வேண்டியவை - பாகம் 2 |", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nகுழந்தைகளின் நடத்தையிலிருந்து அறிய வேண்டியவை - பாகம் 2\n\"குழந்தையும், தெய்வமும் குணத்தால் ஒன்று\" என்பர் பெரியோர். தமது குழந்தைகளின் தேவை அறிந்து நடப்பவரே சிறந்த பெற்றோராக இருக்க முடியும். அந்த வகையில் குழந்தைகளின் செயல்பாடுகளில் இருந்து பெற்றோர் அறிந்துக்கொள்ள வேண்டியவை இதோ: * உங்கள் குழந்தை அதிக குறும்பு செய்கிறது என்றால், அது உங்கள் அன்புக்காக ஏங்குகிறது என உணர வேண்டும். * உங்கள் மகன்/மகள் மற்றவர் பொருளுக்கு ஆசைப்படுகிறார்கள் என்றால், அவர்களை நீங்கள் பிடித்த பொருளினை தேர்வு செய்ய அனுமதிப்பதில்லை என தெரிந்துக் கொள்ளலாம். * உங்கள் குழந்தை சொந்தமாய் முடிவெடுக்க தயங்குகிறது என்றால், சிறு வயதிலிருந்தே உங்கள் மகன்/மகள் விஷயங்களில் நீங்கள் அதிகம் தலையிடுகிறீர்கள் என பொருளாம். * உங்கள் குழந்தை பிறர் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவில்லை என்றால் நீங்கள் அதனை எப்போதும் அன்பாக நடத்தியதில்லை என அர்த்தம். * உங்கள் குழந்தை அடுத்தவர்களை மரியாதை இல்லாமல் பேசுகிறதானால் அது அதனை உங்களிடமே கற்றிருக்க வாய்ப்புகள் அதிகமாம்\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகுடும்பத்துடன் சுற்றுப்பயணம்; கோலியின் கோரிக்கையை ஏற்கிறது பிசிசிஐ\nபெண்கள் பாதுகாப்புக்கான ’ரவுத்திரம்’ செயலியை வெளியிட்டார் கமல்ஹாசன்\nதண்ணீர் லாரி ஸ்ட்ரைக் வாபஸ்\nசென்னை: கொள்ளையர்களை பிடிக்க துணிச்சலுடன் முயன்ற முதியவருக்கு பாராட்டு\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nபட்ஜெட் விலையில் Intex-ன் புது ஸ்மார்ட்போன் Aqua HD 5.5\nஅக்.3 ல் அமராவதிக்கு போகிறது ஆந்திர தலைமை செயலகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/coverstory/133329-karunanidhi-the-history-of-a-political-legend.html", "date_download": "2018-10-17T19:29:38Z", "digest": "sha1:RK3MAMEMGDEAXTHSWZEVWWRXDQH7ADDF", "length": 32642, "nlines": 414, "source_domain": "www.vikatan.com", "title": "80 வருட அரசியல்... 50 வருட தி.மு.க தலைவர்... கருணாநிதி எனும் சகாப்தம்! #Timeline #MissUKarunanithi | Karunanidhi the history of a political legend", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:12 (07/08/2018)\n80 வருட அரசியல்... 50 வருட தி.மு.க தலைவர்... கருணாநிதி எனும் சகாப்தம்\n60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல்வாதிகளின் பட்டியலில் இவருக்கு எப்போதும் ஓர் இடம் இருந்திருக்கிறது. சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, கருணாநிதி என்ற பெயரை அவ்வளவு எளிதில் தவிர்த்துவிட முடியாது.\nஇந்திய அரசியலில் ஒரு சகாப்தம் கருணாநிதி. இவர், பிரதமராக இருந்ததுமில்லை; அதற்கு ஆசைப்பட்டதுமில்லை. இவரது கட்சியோ மாநிலக் கட்சிதான். ஆனால், 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவின் தவிர்க்க முடியாத அரசியல்வாதிகளின் பட்டியலில் இவருக்கு எப்போதும் ஓர் இடம் இருந்திருக்கிறது. சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, கருணாநிதி என்ற பெயரை அவ்வளவு எளிதில் தவிர்த்துவிட முடியாது.\nகருணாநிதி மட்டும் அரசியலுக்கு வராமல் போயிருந்தால், தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத வசனகர்த்தா இவர்தான். கிட்டத்தட்ட சுதந்திரத்துக்கு முன் கடவுள் பற்றியதாகவும், தூய தமிழிலும், எல்லா உணர்வுகளையும் பாடல்கள் வழியாகக் கடத்திவந்தது தமிழ் சினிமா. இந்த ட்ரெண்டை மாற்றி, ``மக்களுக்குச் சுதந்திரம் கிடைத்திருக்கிறது. இப்போது உங்களுக்குத் தேவை, நல்ல சமூகக் கருத்துகள்தான்'' என்று சமூக அக்கறையுள்ள, சமூக பிரச்னைகளைப் பேசும் படங்கள் நிறைய வெளிவந்தன. இந்த மாற்றத்தில், சினிமா வசனம்தான் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டது. கருணாநிதியின் `பராசக்தி', `மந்திரிகுமாரி' பட வசனங்களுக்கு மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்தது. காரணம், அதைச் சாமான்ய மக்களாலும் புரிந்துகொள்ள முடிந்ததது என்பதுதான். கருணாநிதியின் வசனங்கள் தமிழ் சினிமாவில் புதிய பாதையை உருவாக்கின. அரசியலில் நொடித்துப்போனால், நான் சினிமாவையும், இலக்கியத்தையும் கையிலெடுத்துவிடுவேன் என்று கருணாநிதியே சொல்லியிருக்கிறார். அவரின் வசனங்கள்தான் அன்றைய அரசியலை மக்களிடம் கொண்டு சேர்க்கும் ஆயுதமாக இருந்தது. தி.மு.க-வை பட்டிதொட்டி எங்கும் கொண்டுசென்ற பெருமையில் கருணாநிதியின் வசனங்களுக்கு நிச்சயம் பெரிய பங்குண்டு.\n1957-ம் ஆண்டு, முதல்முறையாக சட்டமன்ற உறுப்பினராகக் குளித்தலை தொகுதியில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட கே.ஏ.தர்மலிங்கத்தை 8,296 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றா��். தனது முதல் சட்டசபை உரைக்கு கருணாநிதி ஒத்திகைபார்த்துவிட்டுப் போய் சட்டமன்றத்தில் பேசினாராம். செய்யும் விஷயத்தைத் தெளிவாகவும், திட்டமிட்டும் செய்ய வேண்டும் என்பதைத் தன் முதல் உரையிலிருந்து செய்யத் தொடங்கியவர் கருணாநிதி. ஆரம்பத்திலிருந்தே பேச்சில் வல்லவர்... கையெழுத்துப் பத்திரிகை நடத்தியது, கற்பனைத் திறன், சாதுர்யமாக எதிரியின் பேச்சுக்குப் பதிலளிப்பது, பேச்சில் உள்ள நக்கல், நையாண்டி எனக் கருணாநிதிக்கு எல்லாமே ப்ளஸ்.\n1962-ல் சட்டமன்ற எதிர்கட்சி துணைத்தலைவர், 1967-ல் பொதுப்பணித்துறை அமைச்சர். அண்ணா மறைவுக்குப் பின் 1969-ல் முதலமைச்சராகிறார் கருணாநிதி. அடுத்து, 1971, 1989, 1996, 2006 என ஐந்து முறை தமிழக முதலமைச்சராக இருந்தவர் கருணாநிதி. 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்ட கருணாநிதியை மக்கள் ஒருமுறைகூட தோற்க அனுமதித்ததில்லை.\n`என் கனவு நனவாக நான் என்னவேணாலும் பண்ணுவேன்” - ஜூலியின் `அம்மன் தாயி' டிரெய்லர்\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\n1972-ல், எம்.ஜி.ராமச்சந்திரன் கருணாநிதியிடம் அமைச்சர் பதவி கோரினார். அதைக் கட்சித் தலைமை மறுத்தது. அதனால் கட்சியிலிருந்து வெளியேறி, அ.தி.மு.க-வை ஆரம்பித்தார் எம்ஜிஆர். அவர்தான் கருணாநிதியின் நேரடி அரசியல் எதிரியாக உருவாகினார். கருணாநிதியின் பலம் அவரது பேச்சு, எதிர்த்து கேள்வி கேட்பவர்களை சாதுர்யமான பதிலால் அசர வைப்பதில் வல்லவர்\nஒருமுறை,“அடைந்தால் திராவிட நாடு; இல்லையென்றால் சுடுகாடு... என்றீர்களே இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள் இப்போது சுடுகாட்டிலா உட்கார்ந்து கொண்டிருக்கிறீர்கள்” என்று கேட்டார் காங்கிரஸின் கருத்திருமன். அவர் உட்காருவதற்குள் கருணாநிதி பதில் சொன்னார்: ``இல்லை. உங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறோம்” என்று கேட்டார் காங்கிரஸின் கருத்திருமன். அவர் உட்காருவதற்குள் கருணாநிதி பதில் சொன்னார்: ``இல்லை. உங்களுக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறோம்” என்று. தர்க்கம் செய்வது கருணாநிதிக்குக் கைவந்த கலை... தலைக்கு மேல் பிரச்னை வந்தாலும் சர்வ சாதாரணமாக எதிர்கொள்வார் கருணாநிதி. இதற்குக் காரணம் அவர் அதிகம் படிப்பதுதான்.\nஎதிரியைப் பாராட்டி நெகிழவைப்பதில் கருணாநிதிக்கு நிகர் கருணாநிதிதான். அழகாகத் திட்டிப் பாராட்டுவார். ``தமிழ் எனும் தங்கச் சீப்பு உங்கள் கையில் இருந்தும் என்ன பயன் நீங்கள்தான் ஏற்கெனவே தமிழர்களை மொட்டையடித்துவிட்டீர்களே நீங்கள்தான் ஏற்கெனவே தமிழர்களை மொட்டையடித்துவிட்டீர்களே” - இந்தக் கவிதையைத் தமிழகச் சட்டமன்றத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னார். உடனே எழுந்த கருணாநிதி, ``தம்பி” - இந்தக் கவிதையைத் தமிழகச் சட்டமன்றத்தில் கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது காங்கிரஸ் உறுப்பினர் பீட்டர் அல்போன்ஸ் சொன்னார். உடனே எழுந்த கருணாநிதி, ``தம்பி என் கையில் இருப்பது உன்னைப் போன்ற சுருள் முடிக்காரர்களுக்கு சீவிவிட” என்றார். அதன்பின் பீட்டர் அல்போன்ஸுக்குப் பேச வாயே வரவில்லை.\n1996 - 2001 வரையிலான ஆட்சி, தி.மு.க தலைவரின் ரிப்போர்ட் கார்டில் மிக முக்கியமான காலம். 1976 முதல் 1989 வரை 14 ஆண்டுகள் ராமர் வனவாசம் போனதுபோல கருணாநிதியால் ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை. அப்போது மிகவும் சோர்ந்துபோனவர், 1996 - 2001ல் ஐந்தாண்டுக் காலம் முழுமையாகக் கிடைத்தபோது, ஒரு சிறந்த ஆட்சியைக் கொடுத்தார். அந்த ஐந்து வருடம்தான் கருணாநிதி முதல்வராக இருந்ததிலேயே சிறந்த காலம். ராமானுஜம் கமிஷன் அமைத்தார்; அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அழைத்து தனித்தனியாகக் கூட்டம் நடத்தினார். அலுவலகம் செல்வதுபோல சின்சியராக சட்டசபையில் இருந்து பணிகளைக் கவனித்தார். கிட்டத்தட்ட ஒரு கார்ப்பரேட்போல சட்டசபையை நடத்தினார் .\nகருணாநிதியை சந்திக்க கோபாலபுரம் வராத அரசியல்வாதிகளே கிடையாது. 80-களில் இந்திரா காந்தி வந்தார், 90-களில் வாஜ்பாய், 2000-த்தில் சோனியா, கடைசியாக மோடியும் வந்தார். இவருக்காகக் காத்திருக்காத டெல்லி வாலாக்களே இல்லை. தமிழ்நாட்டில் கருணாநிதிதான் தவிர்க்க முடியாத அரசியல்வாதி... இந்தியாவின் முதல் 10 அரசியல்வாதிகளில் கருணாநிதிக்கு எப்போதும் இடமுண்டு.\n2016-ம் ஆண்டு முதல் கருணாநிதியின் உடல்நிலை சீராகவே இல்லை. 2016 செப்டம்பரில் நெஞ்சு சளி காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் 1-ம் தேதி உடல்நிலை மோசமாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட��ட கருணாநிதி, உடல்நிலை தேறி டிசம்பர் 7,2016ல் வீடு திரும்பினார். பின்னர் அடிக்கடி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கருணாநிதி, முரசொலி 75-ம் ஆண்டு கண்காட்சியையும், ஒருமுறை அறிவாலயத்தையும் பார்வையிட்டார். கடந்த ஜூலை 18-ம் தேதி ட்ரக்கியோஸ்டமி கருவி மாற்றத்துக்காக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதி, ஐசியூ-வில் தொடர் கண்காணிப்பில் இருந்தார். ஜூலை 29-ம் தேதி உடல்நிலை மோசமடைந்துவிட்டது என டாக்டர்கள் கூறும்போதே இதயத்துடிப்பும் குறைந்தது. ஆனால் கருணாநிதியின் உடல்நிலை மீண்டு, மீண்டும் இதயத்துடிப்பு சீரானது. இதை மருத்துவர்களாலேயே நம்ப முடியவில்லை. இந்த தன்னம்பிக்கை கருணாநிதிக்கு எப்போதும் உண்டு.\nதமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் கண்கள் காவேரி மருத்துவமனையிலும், கோபாலபுரம் வீட்டிலும்தான் இருந்தன. கருணாநிதி எனும் மூத்த அரசியல்வாதி மறைந்துவிட்டார் என்ற செய்தி தமிழகத்தின் இதயத்துடிப்பை ஒரு நிமிடம் நிறுத்திப் பார்த்தது. சாதுர்யமாகப் பதில் சொல்வது, விமர்சனத்தை ஒரே வார்த்தையில் விளாசுவது என எல்லா நிகழ்விலும் கருணாநிதி வாழ்வார். ''என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே'' எனும் கருணாநிதியின் குரலை தி.மு.க-வும், தமிழகமும் இழந்து தவிக்கிறது. கருணாநிதி விட்டுச் சென்றது 80 வருட அரசியல். இது இன்னமும் 100 வருடங்களுக்கு மேல் இந்த மண்ணில் நிலைத்து நிற்கும். ஆதவனே போய் வா\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என் கனவு நனவாக நான் என்னவேணாலும் பண்ணுவேன்” - ஜூலியின் `அம்மன் தாயி' டிரெய்லர்\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஒரு ராவான... ரசனையான... அரசியல் பேசும் கேங்ஸ்டர் சினிமா..\n`என் கனவு நனவாக நான் என்னவேணாலும் பண்ணு���ேன்” - ஜூலியின் `அம்மன் தாயி' டிரெய்\nசென்னையில் முற்றுகிறது தண்ணீர் நெருக்கடி... நிஜமாகிறதா `கத்தி' கிளைமாக்ஸ்\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\nநாளை சரஸ்வதி பூஜை... பூஜை செய்ய உகந்த நேரம் எது\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00322.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=148262", "date_download": "2018-10-17T19:26:59Z", "digest": "sha1:3XGK4JNT2AY62CPSGL5RHIPVINXFBW7W", "length": 14656, "nlines": 182, "source_domain": "nadunadapu.com", "title": "விஜய் காலை மிதித்த சர்ச்சை படம்: கீர்த்தி சுரேசுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nவிஜய் காலை மிதித்த சர்ச்சை படம்: கீர்த்தி சுரேசுக்கு ரசிகர்கள் எதிர்ப்பு\nகீர்த்தி சுரேஷ் மார்க்கெட் தமிழ், தெலுங்கு பட உலகில் சக நடிகைகள் பொறாமைப்படும் அளவு எகிறி வருகிறது.\nசமீபத்தில் அவர் நடிப்பில் வந்த நடிகையர் திலகம் இரு மொழிகளிலுமே நல்ல வசூல் பார்த்தது. இப்போது விஜய் ஜோடியாக பெயரிடப்படாத படம், விஷாலுடன் சண்டக்கோழி-2, விக்ரமுடன் சாமி-2 ஆகிய மூன்று படங்களில் நடிக்கிறார்.\nவிஜய்யுடன் நடிக்கும் பட வேலைகள் விறுவிறுப்பாக நடக்கிறது. ஏ.ஆர்.முருகதாஸ் டைரக்டு செய்கிறார்.\nபடத்தின் தலைப்பும் முதல் தோற்��மும் விஜய் பிறந்த நாளில் வெளியாகலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. விரைவில் அமெரிக்காவில் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் பயணமாக உள்ளனர்.\nஇந்த நிலையில் விஜய்யுடன் கீர்த்தி சுரேஷ் நடித்தபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.\nஅந்த படத்தில் விஜய் தரையில் உட்கார்ந்து இருக்கிறார். அருகே சோபாவில் கீர்த்தி சுரேஷ் அமர்ந்து கொண்டு விஜய் காலின் மீது தனது காலை வைத்து மிதிக்கிறார்.\nபடப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பு எடுக்கப்பட்டு ரகசியமாக வைத்திருந்த இந்த புகைப்படத்தை யாரோ படக்குழுவினர் அனுமதி இல்லாமல் சமூக வலைத்தளத்தில் கசிய விட்டுள்ளனர்.\nஇது வைரலாக பரவியதும் உடனே நீக்கி விட்டார்கள். இந்த படத்தை பார்த்த விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள்.\nகீர்த்தி சுரேசை கண்டித்தும், விமர்சித்தும் சமூக வலைத்தளத்தை பரபரப்பாக்கி வருகிறார்கள். கீர்த்தி சுரேசுக்கு எதிராக மீம்ஸ்களை உருவாக்கியும் பரவ விடுகின்றனர். இதனால் கீர்த்தி சுரேஷ் அதிர்ச்சியாகி இருக்கிறார்.\nPrevious articleஅச்­சு­றுத்­தலை எதிர்­கொள்ள தமி­ழர்கள் தயாரா\nNext articleமனைவியுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறார் `தாடி’ பாலாஜி\nவிமான பயணிகளை கவர்ச்சி கடலில் மூழ்கடிக்கும் பணிப்பெண்\nமுழு சம்மதத்துடன்தான் சினிமாவில் பாலியல் சம்பவம் நடக்குது\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உடலுறவு கொண்ட அமெரிக்க ஆண்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வரையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_150089/20171207131201.html", "date_download": "2018-10-17T19:30:23Z", "digest": "sha1:J5NJZXZDD7YWMX2LYONV3FN2RMDGRGCG", "length": 7244, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "பேட்டையில் மெகா டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்", "raw_content": "பேட்டையில் மெகா டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nபேட்டையில் மெகா டெங்கு கொசு ஒழிப்பு பணிகள்\nதிருநெல்வேலி மாவட்டம், பேட்டை பகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மெகா துப்புரவு பணிகள் மற்றும் டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, இன்று அதிகாலையில் வீடு, வீடாக நேரில் சென்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.\nஅங்கு நீண்ட நாட்களாக பூட்டப்பட்டுள்ள வீடுகளின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி, வீடுகளை திறந்து கொசு ஒழிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென உத்தரவிட்டார். தொடர்ந்து, வீடு, வீடாக சென்று குடிநீர் தொட்டிகள், டிரம்கள் உள்ளிட்டவைகள் சுத்தமாக பராமரிக்கப்பட்டுகிறதா என ஆய்வு செய்தார். டெங்கு கொசு ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வு பணியாளர்களிடம் டெங்கு கொசு புழு ஒழிப்பு பணிகளை மிகுந்த கவனத்துடன் சிறப்பாக பணியாற்ற வேண்டுமெனவும், டெங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து அனைத்து வீடுகளிலும் அடிக்க வேண்டுமெனவும் உத்தரவிட்டார். மேலும், அப்பகுதி பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் டெங்கு விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார்.ஆய்வின் போது,மாநகராட்சி ஆணையாளர் (போ) நாராயணநாயர் மாநகர நல அலுவலர் வட்டாட்சியர் கணேசன், மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇருட்டுகடை அல்வா விற்பனை சூடுபிடித்தது : தாமிரபரணி புஷ்கர விழா எதிரொலி\nநெல்லை மாவட்டத்தில் விமானநிலையம் அமையுமா \nஅம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் : திருநெல்வேலி ஆட்சியர் அறிவிப்பு\nமுண்டந்துறை காப்பகத்தில் புலிகள், சிறுத்தைகள் எண்ணிக்கை\nசென்னை, காேயமுத்தூருக்கு சிறப்பு அரசு பேருந்துகள் : சுரண்டையிலிருந்து இயக்கம்\nதிருநெல்வேலி மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு\nமகா புஷ்கர விழா தாமிரபரணிக்கு சிறப்பு அபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news.php?cat=441", "date_download": "2018-10-17T19:33:11Z", "digest": "sha1:L7GNQRJXW3XZF4DRB7P6HMTAVP5HQWXD", "length": 9777, "nlines": 157, "source_domain": "temple.dinamalar.com", "title": " Dinamalar Temple | செய்திகள் | துளிகள் | தகவல்கள் | Temple news | Story | Purana Kathigal", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சு��� சரிதை\nநவராத்திரி 9ம் நாள்: வேலையை வழிபட சொல்லும் சரஸ்வதி பூஜை\nசபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் மீது தடியடி\nதாமிரபரணி தண்ணீர் திறப்பு குறைப்பு புஷ்கர விழாவிற்கு இடையூறு\nகுருவித்துறை கோயில் ஐம்பொன் சிலைகள் மீட்பு\nதிருவண்ணாமலை திருக்கார்த்திகை தீபத்திருவிழா நவ.,11ல் துவக்கம்\nஇந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் 202வது உழவாரப்பணி\nவராகி அம்மன் கோயிலில் துர்க்காஷ்டமி பூஜை\nசூரிய , சந்திர பிரபை வாகனத்தில் மலையப்பஸ்வாமி வலம்\nதிருவண்ணாமலை வடகாமாட்சி அம்மன் கோவில் நவராத்திரி விழா\nகோவை ஈஷா யோகா மையத்தில் நவராத்திரி திருவிழா\nமுதல் பக்கம் » சப்தகன்னியர்\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் ... மேலும்\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் ... மேலும்\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் ... மேலும்\nநாராயணி என்ற வைஷ்ணவிஅக்டோபர் 08,2012\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் ... மேலும்\nவராஹி: பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் ... மேலும்\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் ... மேலும்\nபிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ஆகியோர் சப்தகன்னியர் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valaitamil.com/taico-bank-recruitment-2015_14553.html", "date_download": "2018-10-17T17:54:11Z", "digest": "sha1:CHDQQNA7DQMNESOJVRCTVZ4OUG5DRJHT", "length": 15743, "nlines": 221, "source_domain": "www.valaitamil.com", "title": "TAICO Bank 2015 Recruitment | தமிழ்நாடு தொழிற்கூட்டுறவு வங்கியில் காலிப்பணியிடங்கள் !!", "raw_content": "\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\nகுழந்தைப் பெயர்கள் - Baby Name\nபிறந்தநாள் பாடல் -Tamil Birthday Song\nசிறார் செய்திகள் - தகவல்கள்\nஹெல்த் டிப்ஸ் -(Health Tips)\nகால்நடை - மீன் வளர்ப்பு\nஇந்தியச் சட்டம் (Inidan Law)\nமுதல் பக்கம் மற்றவை கல்வி/வேலை\nதமிழ்நாடு தொழிற்கூட்டுறவு வங்கியில் காலிப்பணி��ிடங்கள் \nதமிழ்நாடு தொழிற்கூட்டுறவு வங்கியில் காலியாக உள்ள உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களை நிரப்ப விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.\nசம்பளம் : மாதம் ரூ.5,200 - 20,200\nவயதுவரம்பு : 01.10.2014 தேதியின்படி21 - 30க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி : ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் 1 வருட கூட்டுறவு பயிற்சி படிப்பை முடித்திருக்க வேண்டும். கூட்டுறவு துறை சார்ந்த பட்டப்படிப்பை படித்தவர்களும் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.\nவிண்ணப்பக் கட்டணம் : ரூ.200.\nசம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200\nவயதுவரம்பு: 01.10.2014 தேதியின்படி 21- 30க்குள் இருக்க வேண்டும்.\nதகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.\nவிண்ணப்பிக்கும் முறை: www.taicobank.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து தெளிவாக பூர்த்தி செய்து விண்ணப்பிக்கவும்.\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.03.2015\nமேலும் முழுமையான விவரங்கள் அறிய www.taicobank.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.\nTags: TAICO Bank TAICO Bank Recruitment தமிழ்நாடு தொழிற்கூட்டுறவு வங்கி தாய்கோ வங்கி\nதமிழ்நாடு தொழிற்கூட்டுறவு வங்கியில் காலிப்பணியிடங்கள் \nஉங்கள் கருத்துகள் பதிவு செய்ய\nஇயல்பாக நீங்கள் டைப் செய்யும் எழுத்துக்கள் Space bar அழுத்தியவுடன் தமிழில் தோன்றும். உங்கள் எழுத்துக்கள் ஆங்கிலத்தில் இருக்க CTRL+G press செய்யவும்.\nவலைத்தமிழ் இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தணிக்கை இன்றி உடனடியாக பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, வாசகர்களின் கருத்துக்களுக்கு வலைதமிழ் நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் தொடர்பான சட்டரீதியான நடவடிக்கைகளுக்கு வாசகர்களே முழுப்பொறுப்பு. கடுமையான கருத்துக்கள் குறித்து எங்கள் கவனத்திற்கு கொண்டு வந்தால் அவற்றை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும். கடுமையான கருத்துக்களை நீக்குவதற்கு info@ValaiTamil.com என்ற இ-மெயில் முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.\n நாம் என்ன செய்யவேண்டும் -கருத்தரங்கம், ஜெ.கிருஷ்ணமூர்த்தி\nஜெ.யி.யி-மெயின் நுழைவுத் தேர்வு (JEE Main 2019)\nஆசிரியர்கள் வருடத்தில் 365 நாட்களில், 42 நாட்கள் மட்டுமே மாணவர்களுக்கு கல்வி கற்பிக்க பயன்படுத்துகின்றனர்\nதமிழ்வழிஆங்கிலம் -a ,an பயன்படுத்தும் முறையும் , செய்யும் தவறுகளும்\nபத்துக்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் அரசுப் பள்ளிகள் -900\nஆங்கிலம், வகுப்பறை உருவாக்கும் சமூகம், வேலைவாய்ப்பு, கல்வி, அகில இந்திய நுழைவுதேர்வு நுணுக்கங்கள்,\n, தலைமைப் பண்புகள், மற்றவை,\nநாணய மாற்றம் உலக நேரம்\nபங்கு வர்த்தகம் தமிழ் காலண்டர்\nதமிழ் அறிவியல் மொழி என்ற இரகசியம் தெரியுமா - இயற்கை விவசாய ஆர்வலர் திருமதி.ரேவதி\nயாளியின் தேடல் - 2018 உலகத் தமிழ் இணைய மாநாடு, கோவை\n\"மாசறு பொன்னே வலம்புரி முத்தே\" சிலப்பதிகாரம் மனதை உருக்கும் பாடல் -தமிழிசை குரு.ஆத்மநாதன்\nமெய்நிகர், மிகை மெய்நிகர் தொழில்நுட்பங்களில் புத்தாக்க கணினி தளங்கள், செயலிகள், மென் பொருட்கள் வழி தமிழ் பெரும் எதிர்கால ஆதாய அனுகூலங்கள் - பகுதி 1 - சி.குணசேகரன்\nபாவலர் அறிவுமதியின் எழுத்தில் -ட்ராஸ்கி மருது ஓவியத்தில் தங்கத்தமிழ் நூல் அமெரிக்காவில் வெளியீடு\nதமிழ் மொழி - மரபு\nகுழந்தை வளர்ப்பு - Bring up a Child\nதமிழ்க்கல்வி - Tamil Learning\nசுட்டிக்கதைகள் - Kids Stories\nவிளையாட்டு - Tamil Games\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/3353", "date_download": "2018-10-17T17:52:52Z", "digest": "sha1:SUKFESA3XSSUZ2G342ZSGSYTFT5ZADHU", "length": 4354, "nlines": 90, "source_domain": "adiraipirai.in", "title": "Dr.Pirai - கர்ப்பகாலங்களில் நிற்றல் - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nDr.Pirai – கர்ப்பகாலங்களில் நிற்றல்\n“முழு உயரத்தில்” நிற்பது நன்று.அதாவது தலையை நேராக நிமிர்த்தியும்,தோள்கள் பின்னோக்கியும்,வயிறு மற்றும் புட்டங்களைய. உள்ளிழுத்துக்கொண்டு நேராக நிற்பது எப்போதும் நன்று.\nநிற்கும் போது இரண்டு பாதங்களிலும் உடலின் எடையைச் சமமாகத் தாங்க வேன்டும்.\nபாதம் முழுவதுமாகத் தரையைத் தொட்டுக்கொண்டு இருத்தல் வேண்டும்.\nநிற்கும் போது குறைவான உயரமுடைய காலணிகளைப் பயன்படுத்துதல் நன்று.\nஅதிக நேரம் நிற்கும் போது ஒரு காலை மாற்றி மாறுகாலைச் சிறிய ஸ்டூலின் மீது வைத்திருக்கலாம்.\nகுழந்தையைக் குனிந்து குளிக்க வைப்பது, உடை மாற்றுவது போன்றவற்றை இடுப்பளவு உயரம் கொண்ட மேடை அல்லது மேசையின் நின்று கொண்டே செய்வதால் முதுகுப் பாதிப்பிற்கு உட்படாது.\n(ACL) RCCC அணி வெற்றி பெற்றது\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/james-bond-series-first-heroine-passed-away-322067.html", "date_download": "2018-10-17T19:12:48Z", "digest": "sha1:NCZ6DNRLTOPJOJJPGXYSKZXSK7KRKHGM", "length": 10947, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "முதல் ஜேம்ஸ்பாண்ட் பட நாயகி யுனிஸ் கெய்ஷன் மரணம் : பிரபலங்கள் அஞ்சலி | James Bond Series First Heroine passed away - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» முதல் ஜேம்ஸ்பாண்ட் பட நாயகி யுனிஸ் கெய்ஷன் மரணம் : பிரபலங்கள் அஞ்சலி\nமுதல் ஜேம்ஸ்பாண்ட் பட நாயகி யுனிஸ் கெய்ஷன் மரணம் : பிரபலங்கள் அஞ்சலி\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nலண்டன் : புகழ்பெற்ற ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தின் முதல் பாகத்தில் கதாநாயகியாக நடித்த யுனிஸ் கெய்ஷன் நேற்று மரணமடைந்தார். அவருடைய மரணத்திற்கு ஹாலிவுட் பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர்.\nபுகழ்பெற்ற துப்பறியும் கதையம்சம் கொண்ட, ஜேம்ஸ் பாண்ட் திரைப்படத்திற்கு உலகம் முழுவதும் பெரும் ரசிகர்கள் உண்டு. அதேபோல், அந்த திரைப்படத்தின் கதாநாயகிகளுக்கும் பெரும் வரவேற்பு உண்டு.\nஅந்த வகையில், சீன் கானரி நடித்து 1962ம் ஆண்டு வெளியான முதல் ஜேம்ஸ்பாண்ட் திரைப்படமான டாக்டர் நோ-வில் கதாநாயகியாக நடித்த யுனிஸ் கெய்ஷன் நேற்று காலமானார். இவருக்கு வயது 90. முதல் பாகம் மட்டுமன்றி, அடுத்த பாகமான ஃபிரம் ரஷ்யா வித் லவ் திரைப்படத்திலும் இவரே நாயகியாக நடித்திருந்தார்.\nஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தில் இவரது கதாப்பாத்தி��ம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதே போல், ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தில் மிகவும் புகழ்பெற்ற 'பாண்ட்.... ஜேம்ஸ்பாண்ட்' என்கிற சொல்லாடலும் இவராலேயே பிரபலம் ஆனது.\nஇந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்த யுனிஸ் கெய்ஷன் நேற்று காலமானார். இவரது உடலுக்கு ஹாலிவுட்டின் பிரபல நட்சத்திரங்கள் அஞ்சலி செலுத்தினர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nheroine james bond movie actress ஜேம்ஸ் பாண்ட் அஞ்சலி மரணம் நாயகி திரைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00323.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/29_153786/20180214120705.html", "date_download": "2018-10-17T19:29:58Z", "digest": "sha1:DY5G37MILPLR7GD7LMTDSYWVUSQ2HFFA", "length": 8157, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை: பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கருத்து", "raw_content": "என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை: பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கருத்து\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஎன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை: பாக். முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கருத்து\nஎன் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிர்க்கட்சியினரிடம் ஆதாரங்கள் இல்லை என்று பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறினார்.\nபிரிட்டன் தலைநகர் லண்டனில் கோடிக்கணக்கான மதிப்பிலான சொத்துகளை நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது குடும்பத்தினர் வாங்கியுள்ளதாக பனாமா ஆவணத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம், அவரை பிரதமர் பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்தது.\nஇந்நிலையில், வெளிநாட்டில் சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியதாக அவர் மீது இஸ்லாமாபாத் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான விசாரணைக்காக நீதிமன்றத்தில் நவாஸ் ஷெரிப் மற்றும் அவரது மகள் மரியம் ஆகியோர் நேற்று ஆஜராகினர்.\nஅதன் பின்னர், நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் நவாஸ் ஷெரிப் கூறும்போது, \"வெளிநாட்டில் நான் சட்டவிரோதமாக சொத்துகள் வாங்கியுள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு எந்தவிதமான ஆதாரங்களும் எதிர்க்கட்சியினரிடம் இல்லை. என்னைத் தண்டிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால், ஆதாரங்கள் இல்லாததால், எனக்கு தண்டனைப் பெற்றுத்தர அவர்களால் முடியவில்லை. இதன் காரணமாக, இந்த வழக்குக்கு சம்பந்தமில்லாத சில குற்றச்சாட்டுகளை அவர்கள் தெரிவித்து வருகின்றனர் என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇந்திய உளவு அமைப்பு மீதான குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்த இலங்கை அரசு\nஉலகம் முழுவதும் ஒருமணி நேரம் முடங்கியது யூடியூப் இணையதளம்: பயனாளர்கள் திண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅமெரிக்க அதிபர் தேர்தலில் சீனாவும் தலையிட்டது: டிரம்ப் திடீர் குற்றச்சாட்டு\nஆதார் போன்ற தனித்துவ அடையாள அட்டையை குடிமக்களுக்கு வழங்க மலேசியா முடிவு\nஅமெரிக்க - சீன வர்த்தகப் பதற்றத்தால் உலகப் பொருளாதாரம் பாதிக்கப்படாது: ஸ்டீவன் மென்யூச்சின்\n29 மில்லியன் பயனர்களின் தகவல்கள் திருடப்பட்டதா : பேஸ்புக் தகவலால் பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2016/05/blog-post_35.html", "date_download": "2018-10-17T19:08:15Z", "digest": "sha1:QZYPMQZEHMNZ4AN32D7RYJGB2KAUGN7H", "length": 25574, "nlines": 239, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுக பணியாற்றும்: கருணாநிதி உறுதி - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுக பணியாற்றும்: கருணாநிதி உறுதி\nஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக திமுக பணியாற்றும்: கருணாநிதி உறுதி\nதமிழகச் சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமான வகையில் நல்லதோர் எதிர்க்கட்சியாக மக்களின் பிரச்சினைகளை முன் வைத்து திமுக பணியாற்றும் என்ற நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன் என திமுக தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தற்போது நடைபெற்ற 234 தொகுதிகளுக்கான தேர்தலில், அ.தி.மு.க. அணி 234 தொகுதிகளிலும் இரட்டை இலை சின்னத்திலே தான் போட்டியிட்டன. தி.மு.க., காங்கிரஸ் கட்சிக்கு 41 இடங்களையும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 5 இடங்களையும், மனித நேய மக்கள் கட்சிக்கு 4 இடங்களையும், புதிய தமிழகம் கட்சிக்கு 4 இடங்களையும் அளித்தது போக எஞ்சிய 180 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னம் தான் அ.தி.மு.க. வை எதிர்த்துப் போட்டியிட்டது.\nதிமுக இந்த 180 இடங்களில் கூட மக்கள் தே.மு.தி.க. கட்சிக்கு 3 இடங்களும், பெருந்தலைவர் மக்கள் கட்சி, சமூக சமத்துவப்படை, விவசாயத் தொழிலாளர் கட்சி ஆகியவற்றுக்கு தலா ஒரு இடமும் அளித்தது போக 174 இடங்களில் தான் தி.மு.க. போட்டியிட்டது. அதிகாரப்பூர்வமாக 232 தொகுதிகளில், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தேர்தல் முடிவுகள் அ.தி.மு.க. 134 இடங்களிலும், தி.மு.க. அணி 98 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த 98 இடங்களில், தி.மு.க. 89 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 8 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் 1 இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது. S\nநேரடி போட்டி தி.மு.க.வும், அ.தி.மு.க. வும் நேரடியாக போட்டியிட்ட 172 இடங்களில், தி.மு.க. 89 இடங்களிலும், அ.தி.மு.க. 83 இடங்களிலும் தான் வெற்றி பெற்றுள்ளது. ஆனால் ஒட்டுமொத்தமாக 232 தொகுதிகளில் 134 இடங்களில் அ.தி.மு.க. வெற்றி பெற்றதாகக் கூறுகிறார்களே, அது எப்படி காங்கிரஸ் கட்சி போட்டியிட்ட 41 இடங்களில் 33 இடங்களிலும், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி போட்டியிட்ட 5 இடங்களில் 4 இடங்களிலும், மனித நேய மக்கள் கட்சி போட்டியிட்ட 4 இடங்களிலும், புதிய தமிழகம் போட்டியிட்ட 4 இடங்களிலும், மக்கள் தே.மு.தி.க. போட்டியிட்ட 3 இடங்களிலும், மற்றும் தி.மு.க. ஆதரவோடு போட்டியிட்ட 3 கட்சிகள் போட்டியிட்ட 3 இடங்களிலுமாக 51 இடங்களில், அதாவது தி.மு. க.வின் கூட்டணி கட்சிகள் போட்டியிட்ட 60 இடங்களில் 51 இடங்களை, அ.தி.மு.க. கைப்பற்றியுள்ளது\nகூட்டணி கட்சிகள் தோழமைக் கட்சிகளைப் பற்றி குறை கூறுவதற்காக நான் இதையெல்லாம் சொல்கிறேன் என்று யாரும் தவறாக கருதிடக் கூடாது. அந்தக் கட்சியினரும் அப்படி நினைக்க வேண்டாம். தி.மு.க.வை இந்தத் தேர்தலில் வாக்காளர்கள் பெருவாரியாக ஆதரிக்கவே முனைந்தார்கள் என்பதை எடுத்துக் காட்டுவதற்காகவே இந்த விவரங்களைத் தெரிவிக்கிறேனே தவிர, கூட்டணிக் கட்சிகளை குறை கூறுவதற்காக அல்ல.\nஎதிர்க்கட்சி வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவுக்கு மிகப்பெரிய வலிமைவுடன் சட்டப்பேரவையில் எதிர்க்கட்சியாகச் செயல்படக்கூடிய வாய்ப்பு தி.மு.க.விற்குக் கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பினை மிகச் சிறப்பாகப் பயன்படுத்தி, தமிழகச் சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமான வகையில் நல்லதோர் எதிர்க்கட்சியாக மக்களின் பிரச்சினைகளை முன் வைத்துப் பணியாற்றும் என்ற நம்பிக்கையை தமிழ்நாட்டு மக்களுக்கு இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்��ாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்க��ுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஞாயிறு விடுமுறை கிடையாது: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அறிவிப்பு\nஅக்டோபர் 7ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை உள்பட தமிழகத்தின் அனைத...\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜா.க தலைவர்...\nஅதாவது கடந்த 2014 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் இங்கிலாந்து பிரதம...\nஒரு நாள் இடைவெளி அல்லது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் இடைவெளியில் வீடுகளுக்கு தண்ணீர் வழங்க மட்டுமே பல நகராட்சிகளால் முடிகிறது. ...\nநீயும் நல்லா இருக்க....தனியா வா - பாலியல் புகாரில் ராதாரவி\nகவிஞர் வைரமுத்துவை அடுத்து தற்போது நடிகர் ராதாரவியின் மீதும்...\nவிபத்தான விமானத்தோடு மக்கள் செல்பி -என்று தணீயும் இந்த செல்பி மோகம்\nஇந்திய விமானப்படையின் மிக் 27 ரக விமானம் ஒன்று வழக்கமான சோத...\nசொத்துக்களை பறிமுதல் செய்யலாம்... சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nமும்பை : சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்று சிறப்பு நீத...\nஒடிசாவை சூறையாடிய டிட்லி புயல்.. பாறை விழுந்து 12 பேர் பலி.. புயலுக்கு பயந்து ஒதுங்கியபோது சோகம்\nஒடிசாவில் டிட்லி புயலுக்கு பயந்து குகைக்குள் ஒதுங்கிய 12 பேர் பாறை விழுந்து பலியாகியுள்ளனர். புவனேஷ்வர்: ஒடிசாவில் டிட்லி புயலுக்...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/kongu-belt-will-step-into-big-protest-on-gail-says-eshwaran-322121.html", "date_download": "2018-10-17T17:57:36Z", "digest": "sha1:URB4VCTD55OQOCQDVPAUQ5IZHZYNPM74", "length": 17222, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "கெய்ல் எரிவாயு பணிக்காக வேலைகள் தொடங்கினால் கொங்கு மண்டலத்த��ல் போராட்டம் வெடிக்கும் : ஈஸ்வரன் | Kongu belt will step into a big protest on GAIL says Eshwaran - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» கெய்ல் எரிவாயு பணிக்காக வேலைகள் தொடங்கினால் கொங்கு மண்டலத்தில் போராட்டம் வெடிக்கும் : ஈஸ்வரன்\nகெய்ல் எரிவாயு பணிக்காக வேலைகள் தொடங்கினால் கொங்கு மண்டலத்தில் போராட்டம் வெடிக்கும் : ஈஸ்வரன்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nசென்னை : கெய்ல் எரிவாயு பணிக்காக வேலைகள் தொடங்கப்பட்டால் கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடிக்கும் என்று கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nவிளைநிலங்கள் வழியாக கெய்ல் எரிவாயு குழாயை பதிக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதியை வழங்கி விடக்கூடாது. தமிழக அரசிடம் அனுமதி கிடைத்ததும் மூன்று ஆண்டுகளில் எரிவாயு குழாய் பதிக்கும் பணி முடிக்கப்படும் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.\nஇது குறித்து கெய்ல் தென்மண்டல செயல் இயக்குனர் அறிவித்திருப்பது கொங்குமண்டல விவசாயிகளிடத்தில் அதிர்ச்சிை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.\nநாட்டின் முதுகெலும்பு விவசாயம் என்று வார்த்தைகளால் மட்டும் சொல்லி கொண்டிருந்தால் போதாது. இந்த திட்டம் விளைநிலங்கள் வழியே செயல்படுத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பை மத்திய, மாநில அரசுகள் உணர்ந்து மாற்று வழியான தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு நாடு வளர்ச்சியடைய வேண்டுமென்றால் புதியபுதிய வளர்ச்சி திட்டங்கள் தேவை. ஆனால் அந்த வளர்ச��சி திட்டங்கள் விவசாயத்தை பாதிக்காதவாறு செயல்படுத்த வேண்டும் என்பதில் அனைவரும் உறுதியாக இருந்தால் மட்டுமே எதிர்கால சந்ததிகள் இங்கு வாழ முடியும்.\nஅதில், கெய்ல் நிறுவனம் கேரள மாநிலம் கொச்சியிலிருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு குழாயின் வழியாக எரிவாயுவை கொண்டு செல்ல திட்டமிட்டு தமிழகத்தில் எரிவாயு குழாயை விவசாய விளைநிலங்கள் வழியாக பதிக்க ஆரம்பிக்கப்பட்டபோது கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 7 கொங்கு மண்டல மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து தொடர் போராட்டத்தை நடத்தியதன் விளைவாக இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த சில ஆண்டுகாலமாகவே விவசாய குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு போராடி கொண்டிருக்கும் சூழ்நிலையில், எரிவாயு குழாயை விளைநிலங்களின் வ��ியே கொண்டு சென்றால் இந்த 7 மாவட்டங்களிலும் விவசாயம் அழிந்து போகும் நிலை உருவாகும்.\nஎந்தவொரு திட்டத்தையும் ஆரம்பத்தில் செயல்படுத்தும் போது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று கூறி நம்பிக்கை தரும் மத்திய, மாநில அரசுகள், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு அந்த திட்டங்களால் மக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும்போது அதற்கு ஆட்சியாளர்கள் பொறுப்பு ஏற்காமல் அந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து மட்டும்தான் நாங்கள் என்றும், செயல்படுத்தியது அவர்கள் தான் என்றும் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் ஒன்றுக்கொன்று மாறிமாறி குற்றச்சாட்டி கொள்வதை ஸ்டெர்லைட், மீத்தேன் உள்ளிட்ட விவகாரத்தில் பார்த்து கொண்டிருக்கும் மக்கள் நாளை நமக்கும் இதேநிலை உருவாகும் என்பதால்தான் ஆரம்பத்திலே எதிர்க்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.\nஎந்தவொரு திட்டத்தையும் ஆரம்பத்தில் செயல்படுத்தும் போது மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது என்று கூறி நம்பிக்கை தரும் மத்திய, மாநில அரசுகள், குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பிறகு அந்த திட்டங்களால் மக்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படும்போது அதற்கு ஆட்சியாளர்கள் பொறுப்பு ஏற்காமல் அந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து மட்டும்தான் நாங்கள் என்றும், செயல்படுத்தியது அவர்கள் தான் என்றும் தேசிய கட்சிகளும், மாநில கட்சிகளும் ஒன்றுக்கொன்று மா��ிமாறி குற்றச்சாட்டி கொள்வதை ஸ்டெர்லைட், மீத்தேன் உள்ளிட்ட விவகாரத்தில் பார்த்து கொண்டிருக்கும் மக்கள் நாளை நமக்கும் இதேநிலை உருவாகும் என்பதால்தான் ஆரம்பத்திலே எதிர்க்கும் மனநிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nkmdk kongu gail project pipeline கொங்கு போராட்டம் ஈஸ்வரன் கெயில் எரிவாயு திட்டம் மீத்தேன் ஸ்டெர்லைட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/how-to-get-feeling-girls/", "date_download": "2018-10-17T17:58:38Z", "digest": "sha1:F7SJU5WYWTRSYZKRT6UOLCXD3RWCNJEK", "length": 4071, "nlines": 103, "source_domain": "www.tamildoctor.com", "title": "பெண்ணுக்கு சுகம் கொடுக்கும் படுக்கையறை வீடியோ - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome வீடியோ பெண்ணுக்கு சுகம் கொடுக்கும் படுக்கையறை வீடியோ\nபெண்ணுக்கு சுகம் கொடுக்கும் படுக்கையறை வீடியோ\nபெண்ணுக்கு சுகம் கொடுக்கும் படுக்கையறை வீடியோ\nPrevious articleஆணின் இன்பத்துக்கு இரையாகும் பெண்ணின் வீடியோ\nNext articleபடுக்கையறை இன்பத்தை எப்படியெலாம் பெறலாம் வீடியோ\nகரகாட்டக்காரன் கரகாட்டகாரி என்னென்ன பப்ளிக்ல பண்றாங்க பாருங்க\nஇந்தியாவில் பெண்களுக்கு எப்படி மசாஜ் செய்கிறார்கள் வீடியோ பாருங்கள்\nபெண்களுக்கு எவ்வாறு மசாஜ் செய்வது\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00324.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&p=8312&sid=9fc00feed35a967671d11324e5dac14c", "date_download": "2018-10-17T19:29:48Z", "digest": "sha1:VU62WB6VOQCGW7EQOTWIOQUDN6D2MJMU", "length": 34970, "nlines": 338, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் ���ெலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅவனுக்கு “சூப் தயாரிப்பாளன்” என்ற செல்லப் பெயரைத்தான் சூட்டியிருந்தார்கள். மனித உடல்களை இவர்கள் உயிருடன் இருக்கும்போது, அமிலத்துக்குள் தோய்த்து, துடிதுடிக்கக் கொன்று வந்த இந்த மகா பாதகனைத்தான் இந்தப் பட்டப் பெயரால் அழைத்து வந்துள்ளார்கள்.\nகுறைந்த பட்சம் 240 பேர் இவன் கையால் அமிலத்தில் குளித்திருப்பார்கள் என்று சந்தேகிக்கிறார்கள். 2009இல் கைதாகிய இந்தப் பாதகன் இன்னமும் மெக்ஸிக்கோ சிறையொன்றில் இருக்கிறான் என்பதோடு, எழுதவும் வாசிக்கவும் சிறையில் கற்றுக் கொண்டிருக்கிறானாம். இவனது பெயர் சன்டியாகோ லோப்பெஸ். மெக்ஸிக்கோவில் பல தசாப்த காலங்கள் போதை வஸ்து சம்பந்தப்பட்ட பல வன்முறைகளில், நூற்றுக் கணக்கானவா்கள் காணாமல் போயிருந்தார்கள்.\nஅப்பொழுது நாட்டை ஆட்டிப் படைத்த சினாலோவா என்ற அழைக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல் குழு, இந்த லோப்பெஸை, பணிக்கமர்த்தி, தமக்கு வேண்டாதவர்களை ஒரேயடியாக ஒழித்து விடும் வேலையை ஒப்படைத்திருந்தார்கள். மெக்ஸிக்கோவின் அமெரிக்க எல்லையிலுள்ள ரீஜூவானா என்னும் நகரில், பிரத்தியேகமான ஒரு “கோழிப்பண்ணையை” உருவாக்கி அங்குதான் இந்த அட்டூழியம் அரங்கேறி இருக்கின்றது.2012 தொடக்கம் பொலிஸார் நடாத்திய தேடுதல்களின் விளைவாக இங்கு சுமாராக 200 கிலோ எடையுடைய மனித எலும்புத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துள்ளார்கள். அமிலத்திலும் கரையாது எஞ்சிய மனித எலும்புத் துகள்கள்தான் இவை\nஇவ்வளவு பேரை இப்படிக் கொன்றேன் என்று கொலைகாரனே தன் வாயால் சொல்லியிருந்த போதும், அவனுக்கு சிறையில் பாடம் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்களாம்.\nஒரு காட்டு மிருகத்தைக் கொண்டு, இன்னொரு காட்டு மிருகத்தின் தொகையைக் கணிப்பிடும் முறை சற்று வித்தியாசமானதுதான். இந்தியாவின் அஸாம் பிராந்தியம் காண்டாமிருகங்களுக்கு பிரசித்தமானது. உலகிலுள்ள ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்களின் தொகையில் மூன்றிலொரு பகுதி அஸாமின் வட கிழக்குக் காட்டுப் பகுதியில்தான் இருக்கின்றது.\nஐ.நா.சபையின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தொகுதி என்று ஒதுக்கப்பட்ட அஸாமிலு்ளள வனவிலங்குப் பாதுகாப்புப் பூங்காவொன்றில் காண்டாமிருகங்களை இவாகள் வளர்த்து வருகிறார்கள். யானைகளில் ஏறி உட்கார்ந்து 3 வருடங்களுக்கு ஒருமுறை காண்டாமிருகங்களின் தொகையைக் கணிப்பிட்டும் வருகிறார்கள். இரண்டு நாட்கள் இந்தப் பணி தொடர்வதுண்டு. 170 சதுர மைல் விஸ்தீரணமுடைய இந்தப் பூங்காவை 74 பகுதிகளாகப் பிரித்து, 300 அதிகாரிகள் இணைந்து, இந்தக் கணக்கெடுப்பைச் செய்துள்ளார்கள். 2012இல் எடுத்த தொகையுடன், 2015இல் எடுத்த தொகையை( 2,401) ஒப்பிட்டு நோக்கியபோது, மிருகங்களின் தொகையில் அதிகரிப்பு இருந்ததை அவதானிக்கப்பட்டுள்ளது .2016இல் இங்கு களவில் கொல்லப்பட்ட காண்டாமிருகங்களின் தொகை 14. 2017இல் கொல்லப்பட்டவை 7 மாத்திரமே இந்த வருடம் இதுவரையில் 3 மிருகங்கள் திருட்டுத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளன.\n1905இல் திறந்து வைக்கப்பட்ட இந்தப் பூங்கா, அழிந்து வரும் பல அரிய காட்டு மிருகங்களை “வாழவைக்கும்” அரிய, பெரிய பணியைச் செய்துவருவதாக அவதானிகள் கருதுகிறார்கள். இந்தப் பூங்காவின் பெயர் கஸிறங்கா தேசியப் பூங்கா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசி���ல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விள���யாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/photogallery.php", "date_download": "2018-10-17T19:32:17Z", "digest": "sha1:XLJ2HUQTPMNCM4FU4Y37RS2GMF6MODG2", "length": 7764, "nlines": 172, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple Photogallery | Murugan Temple | 12 Jothir Lingam | Tamilnadu Temple | Temple Details", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம்> புகைப்பட தரிசனம்\nமார்கழி ஸ்பெஷல் : 108 பெருமாள் தரிசனம்\nஆடி அம்மன் தரிசனம் - 2018\nஆடி அம்மன் தரிசனம் - 2018\nகுரு பெயர்ச்சி பலன் 2016 -2017\nகும்பகோணம் மகாமகம் - 2016\nமுருகனுக்கு அரோகரா: தைப்பூச தரிசனம்\nமுருகனுக்கு அரோகரா: தைப்பூச தரிசனம்\nகோபுர தரிசனம்.. கோடி புண்ணியம்\nஸ்ரீவி., ஆண்டாள் கோயில் கும்பாபிஷேகம்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vocarappal.blogspot.com/2010/09/blog-post_9306.html", "date_download": "2018-10-17T19:02:08Z", "digest": "sha1:P6DTDVUGGKWH2ACPSC2RME3VP7TQT3LM", "length": 16759, "nlines": 107, "source_domain": "vocarappal.blogspot.com", "title": "வ.உ.சிதம்பரனார்: துறவு", "raw_content": "\nமுப்பத்திரண்டாம் அதிகாரம் - துறவு\nஅஃதாவது, (அகப் புறப் பற்றுக்களை) விடுதல்.\nயாதனின் யாதனி னீங்கியா னோத\nலதனி னதனி னிலன். (311)\nபொருள்: யாதனின் யாதனின் நீங்கியான் - (ஒருவன்) எதினின்று எதினின்று நீங்கினானோ, அதனின் அதனின் நோதல் இலன் -அதனால் அதனால் துன்புறுதல் இலன்.\nஅகலம்: ஒரு பொருளினின்று நீங்கலாவது, அப் பொருளின் பற்றினை விடுதல். தாமத்தர் பாடம் ‘அதனி னிலை’. அதனின் அதனின் என்பன வேற்றுமை மயக்கம், ஐந்தாம் வேற்றுமை யுருபு மூன்றாம் வேற்றுமைப் பொருளில் வந்தமையால்.\nகருத்து: ஒரு பொருளின் மீதுள்ள பற்றை விட்டால், அப் பொருளால் உண்டாகும் துன்பம் இல்லை.\nவேண்டி னுண்டாகத் துறக்க துறந்தபி\nனீண்டியற் பால பல. (312)\nபொருள்: துறந்த பின் ஈண்டு இயல் பால பல - (அகப்பற்றுப் புறப்பற்றுக் களை) விடுத்த பின் இவ்வுலகில் பொருந்தல் பகுதியன பல ; உண்டாக வேண்டின் துறக்க -(அவை) உண்டாக (ஒருவன்) விரும்பின் துறக்கக் கடவன்.\nஅகலம்: அகப்பற்று ‡யாக்கையின் பற்று, புறப்பற்று - பொருளின் பற்று. பொருந்தற் பகுதியன, பெருமை, பேரின்பம், முதலியன. தாமத்தர் பாடம் ‘துறந்த தற்பின்’.\nகருத்து: துறவால் பல நன்மைகள் உண்டாம் ; ஒருவன் அவற்றை அடைய விரும்பின் துறக்கக் கடவன்.\nஅடல்வேண்டு மைந்தன் புலத்தை விடல்வேண்டும்\nவேண்டிய வெல்லா மொருங்கு. (313)\nபொருள்: ஐந்தன் புலத்தை அடல் வேண்டும் - (துறவு நெறி நிற்போர்) ஐம்பொறிகளின் புலங்களை வெல்லல் வேண்டும் ; வேண்டிய எல்லாம் ஒருங்கு விடல் வேண்டும் - (அதற்கு வழி) ஐம்பொறிகள் விரும்பியன எல்லாவற்றையும் ஒன்றாக விடல் வேண்டும்.\nஅகலம்: ஐம்பொறிகளாவன: - மெய், வாய்,கண், மூக்கு, செவி. அவற்றின் புலங்களாவன :- ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை. மணக்குடவர், தாமத்தர் பாடம் ‘ஐந்தின்’.\nகருத்து: பொறிகளை வெல்வதற்கு வழி புலங்களை விட்டு நீங்குதல்.\nஇயல்பாகு நோன்பிற்கொன் றின்மை யுடைமை\nமயலாகு மற்றும் பெயர்ந்து. (314)\nபொருள்: நோன்பிற்கு ஒன்று(ம்) இன்மை இயல்பு ஆகும் - (துறவிகளின்) தவத்திற்கு ஒரு பொருட்பற்றும் இல்லாதிருத்தல் இயல்பு ஆகும்; உடைமை மற்றும் பெயர்ந்து மயல் ஆகும் - (யாதானும் ஒரு பொருட் பற்றினை) உடைமையால் துறவும் நீங்கி மயக்கம் உண்டாம்.\nஅகலம்: ஒன்றின் பற்றின��� ஒன் றென்றார். மற்று என்பது துறவைக் குறித்து நின்றது. உம்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘பெயர்த்து’. ‘மயல் ஆகும்’ என்று ஆசிரியர் கூறியிருத் தலான், ‘உடைமை’ என்பதை மூன்றாம் வேற்றுமைத் தொகையாகக் கொண்டு பொருளுரைக்க வேண்டியதாயிருக்கிறது. அவ்வாறு பொருளுரைக்குங்கால் ‘பெயர்ந்து’ என்பதே பொருத்தமான பொருளைத் தருதலான், அதுவே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது.\nகருத்து: ஒரு பொருட் பற்றும் இல்லாமை தவத்திற்கு இயல்பு.\nமற்றுந் தொடர்ப்பா டெவன்கொல் பிறப்பறுக்க\nலுற்றார்க் குடம்பு மிகை. (315)\nபொருள்: பிறப்பு அறுக்கல் உற்றார்க்கு உடம்பும் மிகை- பிறப்பினை ஒழித்தலைப் பொருந்தியவர்க்கு உடம்பின் பற்றும் மிகுதி, மற்றும் தொடர்ப்பாடு எவன் - வேறு பொருளையும் பற்றி நிற்றல் யாது காரணம்\nஅகலம்: ‘கொல்’ அசை. ‘உடம்பு’ ஆகு பெயர்.\nகருத்து: தவஞ் செய்வார்க்கு உடம்பின் பற்றே மிகை.\nயானென தென்னுஞ் செருக்கறுப்பான் வானோர்க்\nகுயர்ந்த வுலகம் புகும். (316)\nபொருள்: யான் எனது என்னும் செருக்கு அறுப்பான்- யான் எனது என்னும் மயக்கினை ஒழிப்பவன், வானோர்க்கு(ம்) உயர்ந்த உலகம் புகும் - தேவர்க்கும் எட்டாத வீட்டுலகின்கண் புகுவன்.\nஅகலம்: யான் என்பது அகப்பற்று. எனது என்பது புறப்பற்று. சிறப்பும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது.\nகருத்து: ‘யான்’, ‘எனது’ நீத்தவர் வீடு பெறுவர்.\nபற்றி விடா அ விடும்பைகள் பற்றினைப்\nபற்றி விடாஅ தவர்க்கு. (317)\nபொருள்: பற்றினை பற்றி விடாதவர்க்கு - (அகப் புறப்) பற்றுக்களைப் பற்றிக் கொண்டு விடாதவரை, இடும்பைகள் பற்றி விடா - துன்பங்கள் பற்றிக்கொண்டு விடா.\nஅகலம்: ‘விடாதவர்க்கு’ என்பது வேற்றுமை மயக்கம், நான்காம் வேற்றுமை யுருபு இரண்டாம் வேற்றுமைப் பொருளில் வந்தமையால். அளபெடை இசை நிறைக்க வந்தது.\nகருத்து: பற்றுக்களை விடாதவரைத் துன்பங்கள் விடா.\nதலைப்பட்டார் தீரத் துறந்தார் மயங்கி\nவலைப்பட்டார் மற்றை யவர். (318)\nபொருள்: தீர துறந்தார் தலை பட்டார் - முற்றந் துறந்தார் கடவுளை அடைந்தார்; மற்றையவர் மயங்கி வலை பட்டார் - முற்றத் துறவாதார் மயங்கிப் பிறப்பாகிய வலையின்கண் சிக்கினார்.\nஅகலம்: தலை- தலைவன்‡ கடவுள். கடவுளை அடைந்தார்க்கு பிறப்பில்லை என்பது ஒருதலையாகலான், தலை என்பதற்குக் கடவுள் எனப் பொருள் உரை���்கப் பட்டது. தலைப்பட்டார் என்பதற்கு (வீட்டினை) அடைந்தார் என்று உரைப்பினும் அமையும்.\nகருத்து: முற்றத் துறந்தார் வீட்டினை அடைந்தார்.\nபற்றற்ற கண்ணே பிறப்பறு மற்று\nநிலையாமை காணப் படும். (319)\nபொருள்: பற்று அற்ற கண்ணே பிறப்பு அறும் - (அகப்புறப்) பற்று நீங்கிய விடத்தே பிறப்பு நீங்கும்; மற்று நிலையாமை (யும்) காணப்படும்‡பற்று நீங்காத விடத்து (பிறப்பு மாத்திரமன்று) இறப்பும் காணப்படும்.\nஅகலம்: நிலையாமையே இறப்பாகலான் இறப்பினை நிலையாமை என்றார். நிலையாமை என்பதற்குப் பிறப்பு மாறி மாறி வருதல் என்று உரைப்பாரும் உளர். ஏகாரம் உடனிகழ்ச்சிப் பொருளில் வந்தது. ‘மற்று’ வினைமாற்றின்கண் வந்தது. இறந்தது தழீஇய எச்சவும்மை செய்யுள் விகாரத்தால் தொக்கது. முந்திய உரையாசிரியர்கள் பாடம் ‘பிறப்பறுக்கும்’. பிறப்பறுக்கும் என்பதற்கு எழுவாயாக வருவிக்கும் சுட்டுப் பெயர் ‘கண்ணே’ என்ற பொருட் பொருத்த மற்ற சொல்லையே சுட்டு மாகலானும், பற்று அறாத இடத்தே நிலையாமை காணப்படும் என்று கூறியிருத்தலானும், ‘பிறப்பறும்’ என்பதே ஆசிரியர் பாடம் எனக் கொள்ளப்பட்டது.\nகருத்து: பற்று இல்லார்க்குப் பிறப்பு இல்லை.\nபற்றுக பற்றற்றான் பற்றினை யப்பற்றைப்\nபற்றுக பற்று விடற்கு. (320)\nபொருள்: (பற்று கொளற்கு) பற்று அற்றான் பற்றினை பற்றுக‡ (வேண்டிய) பொருள்களை அடைவதற்குப் பற்று அற்று நிற்பவனது பற்றுக் கோட்டினைப் பற்றுக ; பற்று விடற்கு(ம்) அப் பற்றை(யே) பற்றுக - உலகப் பொருள்களின் பற்றை விடுவதற்கும் அப் பற்றுக்கோட்டினையே பற்றுக.\nஅகலம்: பற்றுக் கோடு -பற்றும் கொம்பு. அப் பற்றையே என்பதன் ஏகாரமும், விடற்கும் என்பதன் உம்மையும் செய்யுள் விகாரத்தால் தொக்கன. ‘அப் பற்றை’ என்றமையால், ‘பற்றுக் கொளற்கு’ என்பது சொல்லெச்சமாகக் கொள்ளப்பட்டது. துறவதிகாரத்தின்கண்ணே பொருள்களைக் கொள்ளுதலைக் கூறுவானேன் என்னின், பொருளில் லாதார் துறவார், துறத்தற்கு அவர்பால் ஒன்றும் இன்மையான். பொருள் இல்லாதார் துறக்க வேண்டின், அவர் துறப்பதற்குரிய பொருள்களை முன்னர்க் கொள்ளல் வேண்டும். பற்று என்னும் சொல் மீண்டும் மீண்டும் வருதலால் இது சொற்பொருட்பின் வரு நிலை யணி.\nகருத்து: பொருட்பற்றை விடுதற்கும் பொருளைக் கொள்ளுதற்கும் கடவுளைப் பற்றுக.\nவ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு\nமுப்ப���்து மூன்றாம் அதிகாரம் - மெய் யுணர்தல் அஃதாவத...\nஅறப்பால் உரை - வ.உ.சி முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildoctor.com/how-to-handiled-wife/", "date_download": "2018-10-17T19:21:06Z", "digest": "sha1:NNLOFAORK77AUB5Z4XYXSSG6KWAUUWRU", "length": 12567, "nlines": 116, "source_domain": "www.tamildoctor.com", "title": "கச்சிதமான உடம்பைக் கொண்ட பெண்களை விட… - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் கச்சிதமான உடம்பைக் கொண்ட பெண்களை விட…\nகச்சிதமான உடம்பைக் கொண்ட பெண்களை விட…\nபெண்களுக்கு திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருக்கும் தாம்பத்திய உறவு ஈர்ப்பு, போகப் போக சமைத்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், குழந்தைகளைக் கவனித்தல் என்று மங்கிப் போய்விடுகிறது. மீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nபெண்களுக்கு திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருக்கும் தாம்பத்திய உறவு ஈர்ப்பு, போகப் போக சமைத்தல், வீட்டைச் சுத்தம் செய்தல், குழந்தைகளைக் கவனித்தல் என்று மங்கிப் போய்விடுகிறது. மீண்டும் கணவர் மீதான ஈர்ப்பு நெருப்பை மூட்டுவது எப்படி\nசுயமரியாதையில்தான் செக்ஸ் தன்னம்பிக்கை தோன்றுகிறது. `பொதுக் பொதுக்’கென்றும், ஈர்ப்பில்லாதவராகவும் உங்களை நீங்கள் உணர்ந்தால், செக்ஸியாக தோன்றுவதற்கான விஷயங்களைச் செய்யுங்கள். அழகுநிலையம் சென்று கால் ரோமங்களை `வேக்ஸ்’ செய்து நீக்குங்கள். கூந்தலில் கவனம் செலுத்துங்கள். பழைய உள்ளாடைகளைத் தூக்கிப் போட்டு விட்டு புதிய கவர்ச்சிகரமான உள்ளாடைகளுக்கு மாறுங்கள்.\nஉங்கள் உடம்பைப் பற்றி நீங்களே தெளிவாக அறிந்துகொள்ளுங்கள். எங்கே தொட்டால் பிடிக்கிறது, எங்கே உணர்ச்சி மேலிடுகிறது என்று தெரிந்துகொள்ளுங்கள்.\nகச்சிதமான உடம்பைக் கொண்ட பெண்களை விட, படுக்கையறையில் தன்னம்பிக்கையுடன் செயல்படும் பெண்களைத்தான் ஆண்களுக்குப் பிடிக்கிறதாம். மெலிதான சுருக்கம் காட்டும் தோல், இடுப்பில் கூடியிருக்கும் எடையை மறந்துவிட்டு படுக்கையறையில் உற்சாகம் காட்டுங்கள். பாலியல் சிந்தனை பொங்கட்டும்.\nபடுக்கையறையில் ஒரு குறிப்பிட்ட செக்ஸ் செயல்பாட்டில் திறமை பெற்றவராக மாறுங்கள். அது எளிமையானதாக, வழக்கமானதாக இருக்கலாம். தைரியமானதாக, சந்தோஷ அதிர்வளிப்பதாக இருக்கலாம். ஆனால் அந்தக் குறிப்பிட்ட செயல்பாட்டில் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும் தன்னம்பிக்கை உங்��ளுக்கு இருக்க வேண்டும்.\nவேண்டும் வேண்டும் என்று கேளுங்கள்\nசந்தோஷத்தில் கொஞ்சம் குறைவாக இருந்தாலும் பரவாயில்லை என்று திருப்தி அடைந்துவிடாதீர்கள். வேண்டும் வேண்டும் என்று கேளுங்கள். விரும்புவதைத் தைரியமாகச் சொல்லுங்கள். ஆண்கள், பெண்களின் மனங்களைப் படிப்பவர்கள் அல்லர். எனவே அவர்கள் சரியாகச் செயல்படவில்லை என்றால் அவர்களைத் திசைதிருப்பி சரியான வழியில் செலுத்துங்கள்.\nபடுக்கையில் `அவருடைய’ விருப்பங்களைக் கேளுங்கள். அவர் முழுமையாகத் தயாராவதற்கு நேரம் கொடுங்கள். புதிய முறைகளில் அவரைத் தூண்டுங்கள், புதிய பரிட்சார்த்த முறைகளில் ஈடுபடுங்கள். புதிய இன்பம், புதிய மகிழ்ச்சி வெளிப்படுவதை உணர்ந்து நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள்.\nசும்மா `தேமே’ என்று இருக்காதீர்கள். உங்களவரே செயல்படட்டும் என்று காத்திருக்காமல் நீங்களே முன்முயற்சியில் ஈடுபடுங்கள். செயல்பாட்டில் முதல் ஆர்வம் காட்டுங்கள்.\nமனதுக்கு மாற்றம், மகிழ்ச்சி தரும் புதிய இடங்களுக்குத் துணைவருடன் செல்லுங்கள். மனதில் மகிழ்ச்சி பொங்குவதை உணருங்கள். அந்த உற்சாகம், கலவி விளையாட்டிலும் வெளிப்படும்.\n`பார்ட்டி டின்னர்’, விருந்து என்று இரவில் சென்று ஒரு `வெட்டு’ வெட்டிவிட்டு வந்தால் அது மந்தத்தன்மையைத் தரும். தூக்கம் கண்களை அரவணைக்கும். எனவே இரவில் `சுறுசுறுப்பாக’ இருக்க வேண்டுமë என்று நினைத்தால் நாவுக்குக் கடிவாளம் போடுங்கள்.\nஉங்களின் செக்ஸ் வாழ்க்கை தேங்கிக் கிடப்பதற்கு அனுமதிக்காதீர்கள். படுக்கையறை உறவு வெறும் சடங்காக மாறிவருவதை நீங்கள் உணரும் நிலையில், அதில் சுவாரசியம் கூட்டுவதற்காக, கணவருக்கு ஆர்வம் ஊட்டுவதற்கு என்ன செய்யலாம் என்று நீங்கள் யோசிக்க வேண்டும்.\nPrevious articleமனைவியுடன் பெட்ரூம் மேனர்ஸ் தெரியுமா\nNext articleஉடல் இன்பத்தில் திருப்தியில்லையா\nபெண்களிடம் இருக்கும் கட்டில் உறவுதொடர்பான தவறான தகவல்கள்\nஆண்மை எழுச்சியுறாமல் போவது ஏன், உறவு நல்லது…அது எப்படி\nஆண்களே இந்த 8முறை கட்டில் கலை தெரியாமல் இன்பத்தை இழந்துவிடதீர்கள்\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/jokes/think-this-same-even-drinks-beer-322139.html", "date_download": "2018-10-17T18:18:19Z", "digest": "sha1:3IXUKZ6HKXFFWOEQUV3BMTKMF2URB5BN", "length": 9227, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "இதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..? | Think this same even drinks beer? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..\nஇதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..\n: உங்கள் ஆதரவு யாருக்கு\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nபோராட்டக்காரர்களுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வி.. நாளை நடை திறப்பு.. சபரிமலையில் உச்சகட்ட பதற்றம்\nமோடியின் ராஜ தந்திரத்தால் அதிர்ந்து போன உலக நாடுகள்..\nபலாத்கார புகார்: பெண் இயக்குனரிடம் ரூ.1 கேட்டு நடிகர் வழக்கு\nபால் குடிப்பது உங்கள் உயிருக்கு எந்தெந்த வகையில் ஆபத்தை ஏற்படுத்தும் தெரியுமா\nவைரத்துமுத்துக்கு வக்காலத்து சீமானின் மூக்கை அறுத்த சித்தார்த்\nபழைய வீட்டை விற்று புதிய வீடு வாங்கும் போது ‘capital gains Tax’லிருந்து விலக்கு பெறுவது எப்படி\nசென்னை பல்கலைக் கழக மறுமதிப்பீட்டு தேர்வு முடிவுகள் வெளியீடு\nகணவன்: \"3நாளா தொடர்ந்து பீன்ஸ் பொரியல் பண்ணுறீயே, இனி ஒரு மாசம் நான் பீன்ஸ் சாப்பிட மாட்டேன்\nமனைவி: \"இதையே, தினம் பீர் குடிக்கும்போதும் நினைக்கலாமே..\nகணவன்: \"நாளைக்கும் பீன்ஸ் பொரியல் பண்ணும்மா\"\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nகார்ல பொண்ணுங்க இருந்தா இறக்கிவிட்டுடுங்க.. சபரிமலையில் பெண் போராளிகள் கெடுபிடி - வீடியோ\nஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய சென்னை ஹைகோர்ட் அதிரடி தடை\nஹையோ, ஹையோ.. இவரு பாகிஸ்தான் மாஜி முதல்வரா, இல்ல வடிவேலுவா.. இப்படி பிரஸ் மீட் பண்றாரு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-17T18:44:52Z", "digest": "sha1:2PPSWURUEYPSCBRVDELGZF2S24JFEAIL", "length": 12583, "nlines": 102, "source_domain": "universaltamil.com", "title": "கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ள சூர்யா மகள்", "raw_content": "\nமுகப்பு Cinema கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ள சூர்யா மகள்- இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே\nகிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் கொண்டுள்ள சூர்��ா மகள்- இணையத்தில் வைரலாகும் வீடியோ உள்ளே\nதமிழ் சினிமாவில் விஜய் , அஜித்திற்கு பின்னர் நடிகர் சூர்யா ஒரு முன்னணி நடிகராக விளங்கி வருகிறார். நடிகர் சூர்யா, நடிகை ஜோதிகாவை பல ஆண்டுகளாக காதலித்து பின்னர் அவரை கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.\nசூர்யா- ஜோதிகா தம்பதியருக்கு தியா என்ற மகளும், தேவ் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் தியா ஒரு பேட்மின்டன் வீராங்கனை. சிறு வயது முதலே பேட்மின்டன் விளையாட்டு மீது மிகுந்து அர்வம் கொண்டவர் தியா. அவருக்கு இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி வி சிந்து தான் ரோல் மாடல்.\nதியா, பேட்மின்டனில் மட்டுமல்ல கிரிக்கெட் விளையாட்டிலும் ஆர்வம் கொண்டுள்ளார் போல தான் தெரிகிறது. சமீபத்தில் தியா, கிரிக்கெட் பயிற்சி எடுத்துக்கொள்ளும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும், தியாவிற்கு மகளீர் கிரிக்கெட் வீராங்கனை மைதிலி ராஜ் தான் கிரிக்கெட்டில் மிகவும் பிடித்த நபர் என்றதும் குறிப்பிடத்தக்கது.\nஇணையத்தில் வெளியிடப்பட்டுள்ள கிரிக்கெட் வீரரின் ஆபாச வீடியோ- இருவரை கைதுசெய்ய பொலிஸார் வலைவீச்சு\nவைரலாகும் சிவகார்த்திகேயன் மகள் பாட்டு ‘வாயாடி பெத்த புள்ள’- வீடியோ உள்ளே\nகிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு- 8பேர் பலி பலர் காயம்\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு\nகல்குடா எத்தனோல் தொழிற் சாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி...\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்- உஷாரா இருங்க பெண்களே\nநம் மீது நல்ல அபிப்பிராயங்களை உண்டாக்குவது என்பது நம்முடைய தோற்றம் தான். நாம் பேசுவதை விட நம்முடைய உடல் மொழி நம்மைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தும். உங்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதேயளவு...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம்பிடித்துவிடுகின்றனர். அதில் ஒருவர் தான் சுவலட்சுமி.ஆடை, என் ஆசை ரோசாவே, நிலவே வா, கல்கி, ஏழையின் சிறிப்பு போன்ற...\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00325.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://computertricksintamil.blogspot.com/2014/06/blog-post_19.html", "date_download": "2018-10-17T17:52:11Z", "digest": "sha1:TABDOBNZNPEGOMQL255KWI2CVIUYLMJN", "length": 19249, "nlines": 85, "source_domain": "computertricksintamil.blogspot.com", "title": "தபால்நிலையங்களில் இனி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம் | கணினி தொழில்நுட்பம் தபால்நிலையங்களில் இனி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம் - கணினி தொழில்நுட்பம்", "raw_content": "\nதபால்நிலையங்களில் இனி பாஸ்போர்ட் விண்ணப்பிக்கலாம்\nஜூலை மாதம் வந்தால், சென்னை வாசிகள் தபால் நிலையங்களிலேயே பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கும் நல்வசதி கிடைக்கும்.\nஇதற்காக தபால் துறையும், மண்டல பாஸ்போர்ட் அலுவலகமும் இணைந்து வாடிக்கையாளர்களுக்கு எப்படி இச்சேவை சுமுகமாக்குவது என திட்டங்களை வகுத்து வருகிறது. மேலும், எந்தெந்த தபால் நிலையங்களில் இந்த சேவையை அளிக்கலா என்று ஆராய்ந்து வருவதாக தெரிகிறது.\nஇது குறித்து தபால் துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்: \"பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வேண்டி வரும் வாடிக்கையாளர்கள் அங்குள்ள ஊழியர்களிடம் விண்ணப்ப படிவத்தை பெற்று விபரங்களை பூர்த்தி செய்து கொடுத்தால் அதிலிருக்கும் தகவல்களை ஊ���ியர் ஆன்லைன் விண்ணப்பத்தில் பதிவு செய்வார். விண்ணப்பதாரர்கள், தங்கள் வயதுச் சான்று, இருப்பிடச் சான்று போன்ற ஆவணங்களை எடுத்துச் செல்வது அவசியம். தபால் ஊழியர்களுக்கு, விண்ணப்பங்களை எப்படி பூர்த்தி செய்ய வேண்டும் என விண்ணப்பதாரர்களுக்கு உதவும் வகையில் பயிற்சியும் அளிக்கப்பட்டுள்ளது\" என்றார்.\nவிண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டவுடன் விண்ணப்பதாரருக்கு அதற்காக ஒப்புகைச் சீட்டு வழங்கப்படும். அதில் பாஸ்போர்ட் மையங்களில் நடைபெறும் நேர்காணலுக்கான தேதி குறிப்பிடப்பட்டிருக்கும்.\nமுதற்கட்டமாக இத்திட்டம், சென்னை, வேலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் மொத்தம் 25 தபால் அலுவலகங்களில் தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் குறிப்பாக 10 தபால் நிலையங்களில் இந்த சேவை வழங்கப்படவுள்ளதாகவும். மக்கள் வரவேற்பை பொறுத்து படிப்படியாக இச்சேவை விரிவாக்கம் செய்யப்படும் என்றும் தபால் துறை அதிகாரி ஒருவர் கூறினார்.\nதபால்நிலையங்களில், பாஸ்போர்ட் விண்ணப்பிக்க வாடிக்கையாளர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். ஆன்லைன் சேவையைப் பெற இக்கட்டணம் வசூலிக்கப்படுகிறது.\nகட்டணத்தை ஆன்லைனிலும் செலுத்தலாம் இல்லையெனில் பாரத ஸ்டேட் வங்கி மூலமும் செலுத்தலாம் என போஸ்ட்மாஸ்டர் ஜெனரல் அலெக்சாண்டர் தெரிவித்தார்.\nவிண்ணப்பங்களை பூர்த்தி செய்து, பதிவு செய்யும் பணியை மட்டுமே தபால்துறை ஊழியர்கள் செய்வார்கள் என்றும் விண்ணப்பதாரர் விபரங்களை சரிபார்க்கும் பணியை தபால்துறை மேற்கொள்ளாது என்றும் அவர் கூறினார்.\nமேலும் தபால் ஊழியர்கள் பல விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்யு எதுவாக அவர்களுக்கு பிரத்யேக கணினி பயன்பாட்டு பெயர் மற்றும் ஐ.டி. வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என கோரியுள்ளதாகவும் தெரிவித்தார்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா \nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி\nஇந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்��ார்ட் போன்களை தயாரிப்பதில்...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...\nஉலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...\nஒரு பல்பை போட்டால் ‘வைபை’(wi-fi) வசதி\nஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...\nபேஸ்புக்கில் நமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி...\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித...\nஆன்லைன் மூலம் இலவசமாக பணம் சம்பாதிப்பது எப்படி \n வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக்கேற்ற வேலை \nஎமது தளத்திற்கு இணைப்பு கொடுக்க\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா \nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி\nஇந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்க���் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...\nஉலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...\nஒரு பல்பை போட்டால் ‘வைபை’(wi-fi) வசதி\nஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...\nபேஸ்புக்கில் நமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி...\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித...\nஆன்லைன் மூலம் இலவசமாக பணம் சம்பாதிப்பது எப்படி \n வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக்கேற்ற வேலை \nகூகிள் + இல் பின்தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/index.php?sid=c461cc502760376297057484cf5673b5", "date_download": "2018-10-17T19:38:30Z", "digest": "sha1:YKLKSJDLGLAJVWDH6LULLZTM3O4SNMKG", "length": 44013, "nlines": 615, "source_domain": "poocharam.net", "title": "பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum • Index page", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இல��்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது. Rating: 8.7%\nசாதனைப் பெண் கல்பனா ...\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி. Rating: 2.17%\nRe: பதிவில் படங்கள் ...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nநிறைவான இடுகை by tnkesaven\nஉறுப்பினர்கள் தங்களுக்கு எழும் சந்தேகங்களைக் கேட்டு தெளிவுறும் பகுதி. Rating: 6.52%\nHTML குறிப்பு பற்றி ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்களின் உரையாடல்கள், அரட்டை போன்ற பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பூவன்\nதமிழ் மொழி வரலாறு, வளங்கள், சிறப்புகள், புகழ்கள், ஆய்வுகள், கற்பிக்கும் முறைகள் போன்ற பதிவுகளை பதியும் பகுதி. Rating: 13.04%\nRe: Wind என்ற ஆங்கில...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபிறமொழிகள் கற்பதற்கான வழிமுறைகள், வசதிகள்,சிறப்புகள் போன்ற பதிவுகளை இங்கே பதிவிடலாம்.\nஇந்தி எனும் மாயை (இற...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nஉங்களை பற்றிய செய்திகளை பதியும் பகுதி\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉங்கள் ஊரின் சிறப்புகள் பற்றிய தகவல்களை மற்றும் படங்களை பகிரும் பகுதி\nRe: ஊர் சுத்தலாம் வா...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம். Rating: 36.96%\nநிறைவான இடுகை by கரூர் கவிய���்பன்\nவணிகம் மற்றும் பொருளாதாரம் குறித்த செய்திகளை இங்கே பதியலாம்.\n2000 கோடி நஷ்ட ஈடு க...\nநிறைவான இடுகை by வேட்டையன்\nகல்விச் செய்திகள் மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nRe: மசாலா பண்பலை குழ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிவசாயம் தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி. Rating: 4.35%\nநிறைவான இடுகை by மல்லிகை\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஉடல் நலக்குறிப்புகள், மருத்துவம் சார்ந்த செய்திகள் குறித்த பதிவுகளை இங்கே பதியலாம். Rating: 8.7%\nRe: உறக்கத்தை தரும் ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nவிளையாட்டுகள் (Sports) (1 user)\nவிளையாட்டுகள் மற்றும் அதன் தொடர்பான செய்திகள் இங்கே பதியலாம்.\nRe: இந்திய ஓபன் பேட்...\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய மரபுக்கவிதைகளை இங்கு பதியலாம்.\nஅவ்வையார் நூல்கள் - ...\nநிறைவான இடுகை by பூச்சரண்\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம். Rating: 100%\nநிறைவான இடுகை by கவிப்புயல் இனியவன்\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nஇங்கே ஒரு பக்க அளவிலான சிறுகதைகளை பதியலாம்.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஇங்கே புனைகதைகள், தொடர்கதைகள் போன்ற பதிவுகளை பதியலாம் . Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் படைக்கும் கட்டுரைகள் மற்றும் படித்ததில் பிடித்த கட்டுரைகளை பதியும் பகுதி. Rating: 30.43%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nகணினித் தொடர்பான வன் மற்றும் மென் பொருட்கள் மேலும் கணினித் தகவல்களை இங்கே பதியலாம். Rating: 4.35%\nநிறைவான இடுகை by தமிழன்\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nபொறியியல் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by வேட்டையன்\nமிடையம் & பதிவிறக்கம் (Media & Download)\nநிழம்புகள் (புகைப்படங்கள்) மட்டும் இடம்பெறும் பகுதி இது. Rating: 6.52%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஒலி மிடையம்(Sound Media) தொடர்பான பதிவுகள் இடம் பெரும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஒளி மிடையமான(Visible Media) காணொளிகள் இடம் பெரும் பகுதி. Rating: 2.17%\nRe: வீணை ஸ்ரீவாணி - ...\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nமிடையம், மின்னூல், கோப்புகள�� போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஉறுப்பினர்கள் தங்களின் தரவிறக்கக் கோரிக்கைகளை பதியும் பகுதி.\nRe: நண்பர் ஒருவரின் ...\nநிறைவான இடுகை by callmesri\nமங்கையர் புவனம் (Womans World)\nபெண்களுக்கான சிந்தனைகள், பெண் பிரபலங்கள் போன்ற பெண்கள் தொடர்பான பொதுவான பதிவுகளை பதியும் பகுதி. Rating: 2.17%\n“தாலி இழவு” என்ற பெய...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசமையல் குறிப்புகள், செய்முறைகள் மற்றும் உபசரிப்பு முறைகளை பகிர்ந்துகொள்ளும் பகுதி. Rating: 2.17%\nநிறைவான இடுகை by கரூர் கவியன்பன்\nஅழகுக் குறிப்புகள், உடைகள், நவநாகரிகம் போன்றவை குறித்த பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by vaishalini\nதாய்மை மற்றும் பேறுகாலம் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by வேட்டையன்\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by அ.இராமநாதன்\nசோதிடம், ராசிபலன் குறித்த செய்திகளை பதியும் பகுதி.\nநிறைவான இடுகை by பாலா\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nநிறைவான இடுகை by சாமி\nதமிழ் பண்பாடு மற்றும் பழக்கவழக்கங்களும் அதன் சிறப்புகளும் தொடர்பான பதிவுகளை பதியும் பகுதி.\nசெண்டை மேளம் தான் நம...\nநிறைவான இடுகை by பிரபாகரன்\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் ம��டி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thendralsankar.blogspot.com/2011/03/blog-post.html", "date_download": "2018-10-17T17:53:05Z", "digest": "sha1:LMKUGYNFEW36ENB2WQ7LU7W3LUHDKWCT", "length": 3722, "nlines": 54, "source_domain": "thendralsankar.blogspot.com", "title": "கொள்ளிடம் சங்கர்: நம்ம ராசவுக்கு ஒரு ஓபோடுங்க!", "raw_content": "\nநம்ம ராசவுக்கு ஒரு ஓபோடுங்க\nஉள்ளத்தில் கெட்ட உள்ளம் உறங்காதென்பது\nஊர் பழி ஏற்றாயடா ராசா‍‍\n80 தொகுதி கேட்டு கிடைக்காத காங்கிரசும்\nஉன்னைத்தான் பிடித்தாரடா‍ - ராசா\nஅருமையான வரிகள்.மிகவும் என்னை ஈர்த்த வரிகள்,\nவரிகளுக்கு நான் சொந்தகாரனில்லை என்றாலும்\nவரிகள் என்னை மிகவும் கவர்ந்துவிட்டது.\nராசாவோட வீடுனு சொல்லுராங்க ஆனால் பார்க்குரவங்கதான் சொல்லனும் இது ராசாவோட வீடா இல்ல\nஇந்த படங்களை நான் மின்னஞ்சலில் பெற்றேன்.\nநீங்களும் பனம் சம்பாதிக்கலாம் வாங்க‌\nபிறருக்கு உதவி செய்தாலும் செய்.உபத்ரம் செய்வது பிடிக்காது.\nதமிழில் எழுத இங்க வாங்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/38860-i-deliberately-avoid-edgy-comedy-and-vulgar-scenes-in-my-movies-sivakarthikeyan.html", "date_download": "2018-10-17T17:47:57Z", "digest": "sha1:TQQ7G5DBLHVKRXOKLXS3EUT66ZDQPU2C", "length": 9920, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "எரிச்சலூட்டும் காமெடியை தவிர்க்கிறேன்: சிவகார்த்திகேயன் | I deliberately avoid edgy comedy and vulgar scenes in my movies: sivakarthikeyan", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nஎரிச்சலூட்டும் காமெடியை தவிர்க்கிறேன்: சிவகார்த்திகேயன்\nஎரிச்சலூட்டும் காமெடி வசனங்களை என் படங்களில் இருந்து தவிர்த்து வருகிறேன் என்று நடிகர் சிவகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.\nசிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘வேலைக்காரன்’திரைப்படம் இருவேறு விதமான விமர்சனங்களை சந்தித்து வருகிறது. வழக்கமாக காமெடி ஹீரோவாக இருந்து அவர் தீவிரமாக வசனம் பேசியதை பலரும் விரும்பவில்லை. ஆனால் இந்தப் புது விதமான முயற்சியை வேறுசில தரப்பினர் ஆதரித்து கொண்டாடி வருகிறார்கள்.\nஇந்நிலையில் சிவகார்த்திகேயன், “எரிச்சலூட்டும் காமெடி வசனங்களையும் ஆபாசமான காட்சிகளையும் என் படங்களில் இடம்பெறக்கூடாது என்று தவிர்க்கிறேன்” என்று கூறியுள்ளார். மேலும் அவரிடம் திரைக்கு வந்து 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “பத்தாண்டுகள் என நான் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் அதில் என்னுடைய 5 ஆண்டு கால தொலைக்காட்சி வாழ்க்கையையும் சேர்த்து கொள்ள வேண்டும். நான் மிக அர்ப்பணிப்போடு சினிமா உலகத்தோடு பின்புலமாக இருந்திருக்கிறேன். அப்படி பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் ���ன்னும் வெற்றியடைந்துவிட்டதாக நினைக்கவில்லை. நான் வெற்றி பெற்றுவிட்டதாக நம்பவும் இல்லை. நான் அதை தோளில் சுமக்கவும் இல்லை. நான் வளர்ந்து கொண்டிருக்கிறேன். அதோடு இந்த அழுத்தத்தை மிக தீவிரமாக எடுத்து கொள்கிறேன். அதை மதிக்கிறேன். மேலும் நான் முயற்சி செய்து சொந்தமாக கற்று கொண்டும் இருக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.\nநாளைக்குள் பணிக்குத் திரும்பினால் நடவடிக்கை இல்லை: போக்குவரத்து அமைச்சர் பதிலடி\nபாபா முத்திரைக்கு எழும் காப்பிரைட் பிரச்னை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nஇரு வேடங்களில் நயன்தாரா - ‘ஐரா’ ஸ்பெஷல்\n“சினிமாவிலும் சில கருப்பு ஆடுகள் இருக்கிறார்கள்” - சமந்தா\nசிவகார்த்திகேயனின் அடுத்த இயக்குநரும் ரெடி\nநடிகர் ஜெய்யை இயக்கும் நயன்தாரா இயக்குநர்\nவிக்னேஷ் சிவனை தோற்கடித்து கொண்டாடிய நயன்தாரா\nசிவகார்த்திகேயன் படத்துக்கு இதுதான் டைட்டிலா\nசினிமா தியேட்டரில் திடீர் தீ விபத்து\nயோகிபாபுவின் ரகளையான ‘கூர்கா’ ஃபர்ஸ்ட் லுக்\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nநாளைக்குள் பணிக்குத் திரும்பினால் நடவடிக்கை இல்லை: போக்குவரத்து அமைச்சர் பதிலடி\nபாபா முத்திரைக்கு எழும் காப்பிரைட் பிரச்னை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tpcouncil.org/?page=1", "date_download": "2018-10-17T18:31:20Z", "digest": "sha1:O263LC6NRJSLMWM3M7G4WMEE7DXZCAFU", "length": 7917, "nlines": 70, "source_domain": "www.tpcouncil.org", "title": "Home | தமிழ் மக்கள் பேரவை - Tamil people's Council | Official", "raw_content": "\nஅரசியல் தீர்வு வரைபு/ பிரகடனங்க‌ள்\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைபு\nஎழுக தமிழ் நிகழ்வின் வெற்றி அரசியல் பெறுமானம் உடையது\nவடகிழக்கு மாகாணங்களில் யுத்தத்திற்கு பின்னரான கல்வி நிலை\n10.53% வீழ்ச்சியடைந்துள்ளது 36.84% பெரியளவிலான மாற்றம் இல்லை 52.63% முன்னேற்றம் கண்டுவருகிறது\nநீதிக்கான நெடும்பயணத்தின் மறக்க முடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே 18: தமிழ்மக்கள் பேரவை\nஎமது மக்களின் நீதிக்கான நெடும்பயணத்தின் மறக்க முடியாத ஒரு துயரம் மிக்க தினம் மே 18. எம்மக்கள் மீது , நெடுங்காலமாக இழைக்கப்பட்டு வரும் கட்டமைக்கப்பட்ட இன அழிப்பின் உச்சமாக , 2009 மே மாதத்தில் முள்ளிவாய்க்கால் மண்ணில் இந்த நூற்றாண்டின் மிகக்கொடூரமான மனித அவலங்கள் நிகழ்த்தப்பட்டது எனத் தமிழ்மக்கள் பேரவை தெரிவித்துள்ளது.\nஇலங்கை தென்னிந்திய அரச உருவாக்கம் பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் சுதர்சன் செனிவரட்ன அவற்றின் தொடக்க காலம் பெருங்கற்காலப் பண்பாடு எனக்குறிப்பிடுகிறார். இனவ இனக்குழுநினலயில் இருந்து அரசு தோன்றுவதற்கு இனடப்பட்டதாகத் தோன்றிய...\nஇலங்கையில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில் இருந்து தமிழ் மொழியின் தொன்மை தொடர்பாக நம்பகத்தன்மையுடைய....\nஇலங்கையில் வரலாற்றுப் பழமை வாய்ந்த சிவன் ஆலயங்களில் இது நன்கு பிரபல்யம் பெற்ற ஒன்றாக காணப்படுகின்றது...\nஇவ்வாலயம் தோன்றி வளர்ந்த வரலாறு பற்றி வன்னியில் 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் ஆய்வு நடாத்திய ஜே.பி லுயிஸ் பின்வருமாறு கூறுகிறார். செட்டிகுளத்தில் கலியுககாலம் 3348 இல் மதுரையில் இருந்து வந்த ஒரு செட்டியும்,\nஊடக அறிக்கை - தமிழ் மக்கள் பேரவை 16-02-17\nகேப்பாபிலவு பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் குறித்து தமிழ் மக்கள் பேரவை விடுத்துள்ள அறிக்கையை இத்துடன் இணைத்துள்ளோம்.\nஎழுக தமிழிற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு. அனைவரையும் ஒன்றுபட்டு திரளுமாறு அழைப்பு\nவடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தேசத்தின் சுயநிர்ணயம் இறைமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி, இனப்படுகொலைக்கு சர்வதேச விசாரணை, காணாமல் போகச்செய்யப்பட்டோருக்கான நீதி, அரசியல் கைதிகளுக்காக விடுதலை என்பவற்றை வலியுறுத்தும் எழுகதமிழ் பேரணிக்கு தனிப்பட்ட அரசியல் முரண்பாடுகளைக்களைந்து அனைவரும் ஒன்றுபடவேண்டும் என இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று விடுத்துள்ள அறிக்கையில் கோரியுள்ளது.\nதமிழ்மொழியின் வரலாறும் எதிர்கால இருப்பும் - 1 year ago\nசெட்டிக்குளம் சந்திரசேகரர் ஆலயம் - 1 year ago\nதிருக்கேதீச்சரம் - 1 year ago\nவன்னியில் தமிழ்மொழியின் தொன்மை - 1 year ago\nவன்னியில் ���ரச உருவாக்கம் - 1 year ago\nமனச்சாட்சியின்படி ஒன்றுபட்டு எமது மக்களின் நீதிக்...\nவிரைவில் மட்டக்களப்பில் நடைபெற இருக்கும் “எழுக த...\nபேரவை இணைத்தலைவர்களில் ஒருவரான வைத்திய கலாநிதி பூ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/tit-bits", "date_download": "2018-10-17T18:17:39Z", "digest": "sha1:IIBOWLNTJZCFUDMSDFRLA3HYMAZSO2AS", "length": 38229, "nlines": 392, "source_domain": "dhinasari.com", "title": "துணுக்குகள் Archives - தினசரி", "raw_content": "\nஇஸ்ரோ-வில் பணி வாய்ப்பு: 15 பணியிடங்கள்; அக்.25 நேர்முகத் தேர்வு\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nசென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்படுகிறது\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஆபாசப் பேச்சு; கொலை மிரட்டல்: பஞ்சாயத்து பண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார்\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nபிரதமர் மோடி துர்காஷ்டமி வாழ்த்து\nபிரதமருக்கே தெரியாமல் என்னை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டமிடுகிறது: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதால் அதிக பெண்களுக்கு அமைச்சர் பதவி: பிரதமர்\n2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை வென்றார் அன்னா பர்ன்ஸ்\nதனது சொத்துகளை ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கும் நடிகர்\nஉலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கி பின் மீண்டது\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு…\nதாமிரபரணி மகாபுஷ்கரத்தில்… மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு\nபுரட்டாசி சனியில் ரங்கநாதர் பட்டினி வெறும் கூடையுடன் நிவேதனம்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் அக்டோபர் – 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 16 – செவ்வாய்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nஉலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கி பின் மீண்டது\n வைரமுத்து வெவகாரத்தில் ஊடகங்களின் பரபரப்பான விவாதத் தலைப்புகள்\nநீங்கள் பணக்காரராக… ரொம்ப ரொம்ப #சிம்பிள்… ஆனால் #பவர்புல்..\nஈ.வே.ரா. திறந்து வைத்த கள் விற்பனை நிலையம்\nகாரியம் ஆகணும்னா கழுதை காலையும் பிடிக்க வேண்டும்\nசினிமாக்காரின்னு என்ன திட்டினா… கலைஞர் தொடங்கி உதயநிதி வரை அதே குட்டைல ஊறினவங்கதானே\nசென்னை: சினிமா நடிகை என்று தரக்குறைவாக என்னைப் பேசினால், உங்கள் கருணாநிதி தொடங்கி உதய நிதி வரை எல்லோரையும் அப்படியே திட்டியதாகத்தான் ஆகும் என்று பதிலடி கொடுத்திருக்கிறார் நடிகை கஸ்தூரி. கஸ்தூரிக்கு எதிராக திமுக.,...\nசுய ஊக்கம் தரும் இன்றைய நற்சிந்தனைகள் \n🌹 தினசரி. காம்🌹 🌹🌹 இன்றைய சிந்தனைக்கு🌹🌹 பக்குவம் என்ற தலைப்பில் கவியரசர�� கண்ணதாசன் அசத்தலாகச் சொன்னது கவியரசு கண்ணதாசன் 🌼கல்லூரியில் படிக்கும்போது, ஒரு இளைஞனுக்கு எல்லாமே வேடிக்கையாகத் தெரிகிறது. 🌼கல்யாணமாகிக் குழந்தை குட்டிகளோடு அவன் வாழ்க்கை நடத்தும்போது,...\nநல்லூர் கந்தசாமி கோயில் தங்க விமான கும்பாபிஷேகம்…\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலய ஷண்முகர் ஸ்வர்ணவிமான ( தங்கவிமான/ பொற்கூரை) மஹா கும்பாபிஷேகம் நாளை ஞாயிற்றுக்கிழமை நடைபெற இருப்பதாக அறிய முடிகிறது. - புகழ்பெற்ற இந்த பேராலயத்தில் ஆவணிப்பெருவிழா சிறப்புற நிகழ்ந்து வரும் சூழலில்...\nதினம் ஒரு திருக்குறள்: இனியவை கூறல்\nதினம்ஒரு திருக்குறள் *அதிகாரம்: இனியவை கூறல் - குறள் எண்:93* முகத்தான் அமர்ந்து இனிதுநோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம். மு.வ உரை: முகத்தால் விரும்பி- இனிமையுடன் நோக்கி- உள்ளம் கலந்து இன்சொற்களைக் கூறும் தன்மையில் உள்ளதே அறமாகும். கருணாநிதி உரை: முகம்...\nவீரமணி பக்கத்துல அமர்ந்து… அடிக்கடி தாலி இருக்கான்னு தொட்டுப் பார்த்து… இது தமிழ் இசை..\nதிருநெல்வேலி: தமிழகத்தில் அரசியல் நாகரீகம் மலர்ந்து கொண்டிருக்கிறது என்று தமிழிசை தெரிவித்துள்ளார். நெல்லையில் கருணாநிதிக்கு அரசியல் கட்சிகள் சார்பில் நடந்த அஞ்சலிக் கூட்டத்தில் தமிழிசை சில கருத்துகளை தெரிவித்திருக்கிறார். அதில் உருக்கம், நகைச்சுவை என...\nரஜினிக்காக ‘நறுக்கி’க் கொண்ட திரிஷா\nசென்னை: ரஜினி படத்தில் நடிப்பதற்காக த்ரிஷா தனது தலைமுடியை நறுக்கிக் கொண்டிருக்கிறார். அட.. இதுதான் இப்போது ஹாட் நியூஸ், டாப் நியூஸ் எல்லாம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படத்தில் நடிக்கிறார்...\nவாட்ஸ்அப் அக்கப்போர்; மத்திய அரசின் கோரிக்கை நிராகரிப்பு; ஆப்க்கு ஆப்பு\nஇந்தியாவின் மிகப் பெரும் நியூசன்ஸ் என்று பேர் எடுத்திருக்கிறது வாட்ஸ்அப். அதனால் ஏற்படும் பயன்களைக் காட்டிலும், சமூகத்தை சீரழிக்கும் அல்லது பதற்றத்துக்கு உள்ளாக்கும் செயல்பாடுகள்தான் அதிகம் காரணம், பார்வர்ட் செய்திகள். கண்ணால் கண்ட அனைத்தையும்...\nஎன்னாது… 60 ஆயிரம் யானைய ஒரு கப்பல்ல ஏத்தினாங்களா…: வலைத்தளங்களில் வறுபடும் சீமான்\nநாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப் பாளர் சீமான் வலைத்தளங்களில் அதிகம் வறுபடும் நபர்களில் ஒருவராக இருக்கிறார். அண்மைக் காலமாக, சீமானின் பழைய பேச்சுகள் அடங்கிய வீடியோக்கள், ஒலிப் பதிவுகளை சிறு சிறு பகுதிகளாக...\nஇந்திய ஒற்றுமை தனிப்பட்ட தலைவர்களை நம்பி இல்லை: வாஜ்பாயி சொன்ன பளிச் பதில்\nகவனிக்க வேண்டிய கல்கி பேட்டி. கல்கி இதழின் சார்பில் ப்ரியன், 1982ம் வருடம் பிப்ரவரி மாதம் வாஜ்பாயீ அவர்களை பேட்டி கண்டபோது, கேட்ட கேள்வியும், அதற்கு வாஜ்பாயி அவர்கள் அளித்த பதிலும்\nவாட்ஸ்அப்… பணம் சம்பாதிக்க வழிகாட்டுகிறது…\nவாட்ஸ்அப்... பணம் சம்பாதிக்க வழிகாட்டுகிறது... ஆம் பணம் சம்பாதிக்க வழிகாட்டுகிறது.. ஆம் பணம் சம்பாதிக்க வழிகாட்டுகிறது.. எப்படி தெரியுமா இன்று சமூக ஊடகங்கள் பெருகி விட்டன. மக்கள் தங்களுக்குக் கிடைத்த பொன்னான நேரத்தைப் பொழுதுபோக்கும் நேரமாக மாற்றிக் கொண்டுவிட்டனர். முன்பெல்லாம்...\nஉங்க அழகிய குட்டி தேவதைக்காக… இதை தெரிஞ்சுக்குங்க..\n“அழகிய தேவதைக்கும், தேவதையை பெற்றெடுத்த தாய்க்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள், இவள் இனி உங்கள் வாழ்வில் சீரும் சிறப்புமாய் எல்லா வளமும் நலமும் பெற்றிட துணைபுரிவாள்“. நண்பருக்கு பெண் குழந்தை பிறந்த செய்தி கேட்டதும்...\nஇன்று அப்துல் கலாம் அவர்களின் மூன்றாவது ஆண்டு நினைவு தினம். இவரது இந்தியா 2020 என்ற நூல் மிகவும் பிரபலமானது. 2001ஆம் ஆண்டில் கலாம் அவர்கள் என்னிடம் இந்த நூலுக்கு அணிந்துரை கேட்டேன் என்று...\nஇந்த 7 கேள்விகளுக்கு விடை தெரியாமல், தயவுசெய்து திருமணம் செய்து கொள்ளாதீர்கள்\nஇந்த 7 கேள்விகளுக்கு விடை தெரியாமல், தயவு செய்து திருமணம் செய்து கொள்ளாதீர்கள் *** அப்போது எல்லாம் மணமகன் வீட்டார், பெண்ணுக்கு பாட தெரியுமா *** அப்போது எல்லாம் மணமகன் வீட்டார், பெண்ணுக்கு பாட தெரியுமா ஆட தெரியுமா என கேட்டு வந்தனர். ஆனால், இப்போது மணமகள்...\nஆடி ஸ்பெஷல்… நச்சுனு நாலு ரெசிப்பி..\nஅப்பம் தேவையானவை: பச்சரிசி - ஒரு கப், உளுத்தம்பருப்பு, துவரம்பருப்பு - தலா 2 டேபிள்ஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், துருவிய வெல்லம் - முக்கால் கப், துருவிய தேங்காய் - கால்...\nஇரண்டு சின்ன பசங்க, ஒரு கூடை நிறைய ஆரஞ்சுப் பழங்களை எடுத்துட்டு ஓடி வந்தாங்க. ஒரு அமைதியான இடத்துக்கு போய் இரண்டு பேரும் அதை பங்கு போட்டுக்க நினைச்சாங்க. பக்கத்துல உள்ள சுடுகாட்டுக்கு போவோம்னு ஒருத்தன்...\nசெயல் தமிழகத்தில் இல்லை… அரசு ஒழுங���கா செயல் படுது…\n தமிழ்நாடு அமைதியாக இருக்கிறது.. தற்போது தமிழ்நாட்டில் ஒரு பிரச்சனையும் இல்லை... தமிழகத்தில் உள்ள அநேக அணைகள், நீர் நிலைகள் வெகுவாக நிரம்பி வருகிறது வறட்சி என்பது அறவே இல்லை... தமிழகத்தில் உள்ள அநேக அணைகள், நீர் நிலைகள் வெகுவாக நிரம்பி வருகிறது வறட்சி என்பது அறவே இல்லை...\nஉண்ணாமல் கெட்டது ‘உறவு’ – எப்படி தெரியுமா\nஉண்ணாமல் கெட்டது உறவு... ஆம் எப்படி தெரியுமா இது பழமொழி காட்டும் புது மொழி இட்டுக் கெட்டது காது இடாது கெட்டது கண் கேட்டுக் கெட்டது குடி கேளாது கெட்டது கடன் பார்த்துக் கெட்டது பிள்ளை பாராமல் கெட்டது பயிர் உண்டுக் கெட்டது...\nஅறிவாளிகள் மத்தியில் இப்படியும் புரியாத உலகம்\nபிரபல ஆங்கில தினசரி ஏட்டின் சிறப்புச் செய்தியாளர் ஒருவர் இன்று காலை சில சந்தேகங்களையும், தரவுகளையும் கேட்டுத் தொடர்பு கொண்டார். அவருடைய கேள்வி, பேச்சுப் போக்குகள் எல்லாம் தரமற்ற தகுதியற்ற, எந்த விசய...\nமாவீரன் அழகுமுத்து கோன் (1710-1759)\nதென்னிந்தியாவில் ஆங்கில ஆட்சிக்கு எதிராக முதல் சுதந்திர போராளியாக இருந்தவர் மாவீரன் அழகுமுத்துக் கோன் (1710-1759) ஆவர் . அவர் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கட்டாலங்குளம் கிராமத்தில் பிறந்தார். அவர் எட்டயபுரம் பாளையத்தில் படைத்தளபதியாக...\nஒன்னு இங்க இருக்கு… இன்னொன்னு எங்கே த்ரிஷா போட்ட ரெட்டை இதயம்\nமே மாதத்துடன் 36 வயது முடிந்து தற்போது 37 நடக்கிறது திரிஷாவுக்கு திரை உலக அனுபவமோ 20 வருஷம். எல்லா சாதனைகளையும் செய்தாச்சு. இன்னும் எதற்காக வெயிட்டிங் திரை உலக அனுபவமோ 20 வருஷம். எல்லா சாதனைகளையும் செய்தாச்சு. இன்னும் எதற்காக வெயிட்டிங் மோகினி, சதுரங்க வேட்டை 2, கர்ஜனை...\nஅறிவு ஜன்னலைத் திறந்து வையுங்கள்\nஆ னோ பத்ரா: க்ரதவோ யந்து விச்வத:|| - ரிக் வேதம் Let noble thoughts come to us from all sides - Rig vedha அறிவு ஜன்னலைத் திறந்து வையுங்கள்\nஆன்மிக கேள்வி-பதில்: ராம நவமி நாளில் சீதா கல்யாணம் நடத்துகிறோமே\nகேள்வி:- ஸ்ரீ ராமனின் பிறந்த திதியை ஸ்ரீராம நவமி என்கிறோம். பின் அதே நாளில் சீதா கல்யாணம் நடத்துகிறோமே தெய்வங்களின் திருமணங்களை நாம் மீண்டும் மீண்டும் ஏன் செய்விக்கிறோம் தெய்வங்களின் திருமணங்களை நாம் மீண்டும் மீண்டும் ஏன் செய்விக்கிறோம் சித்திரை மாதம் சுக்ல பட்ச நவமியன்றுதான் ஸ்ரீ ராமனுக்குத் திருமணம் நடந்���தா சித்திரை மாதம் சுக்ல பட்ச நவமியன்றுதான் ஸ்ரீ ராமனுக்குத் திருமணம் நடந்ததா ஸ்ரீ ராமன் பிறந்த வருடத்தின் பெயர் என்ன\nமலரும் நினைவுகள்: இயக்குனர் அமரர் மணிவண்ணனின் மறுபக்கம்\nவிவர்மாக நான் கேட்ட உடன், அட விடுங்க தம்பி, இந்த திராவிட பத்திரிகைகள், எழுத்தாளர்கள் இவனுங்க பாராட்டும், reviewக்கும் நாங்கள் போடும் வேஷமிது. சாமி இல்லை, மதச்சார்பின்மை என பேசும் அனைத்து சினிமாக்காரங்களும் வேஷம் போடுகிறோம், நான் உட்பட என்றார்.\nஉலகக்கோப்பை கால்பந்து தொடரில் இன்று மோதும் அணிகள்\nரஷ்யாவில் நடந்து வரும் உலககோப்பை கால்பந்து தொடரில் இந்திய நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு நடக்கும் போட்டியில் எகிப்து-உருகுவே அணிகளும், இரவு 8.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மொரோக்கோ - ஈரான்...\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nசபரிமலை; பத்தனம்திட்டையில் திருப்பி அனுப்பப் பட்ட பெண் 17/10/2018 7:15 PM\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு… 17/10/2018 6:06 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஉன் இடுப்போ ஒரு உடுக்கை; உன் மார்போ ஒரு படுக்கை வைரமுத்துவின் வார்த்தை செக்ஸ் டார்ச்சர்\nஇளம் பெண்ணை நெருக்கமாக விட்டு... ரகசிய கேமராவில்... புத்திசாலி ராகுல் டிராவிட் அன்று தப்பினார்\nசபரிமலை விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி; வெளியேறிய பந்தளம் ராஜ குடும்பத்தினர்\nசின்மயியைத் தொடர்ந்து சிந்துஜா... காமப் பேரரசு வைரமுத்துவின் ‘ஏ’ வரிகள் கவிதைகளா\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/19/%E0%AE%92%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%AE/", "date_download": "2018-10-17T19:01:31Z", "digest": "sha1:DU47A33NEMILQ3I5BPHITY6OWNCE7MCR", "length": 10459, "nlines": 166, "source_domain": "theekkathir.in", "title": "ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டம்", "raw_content": "\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாராபுரம் நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணி ஆய்வு\nபழைய வீடுகளை புதுப்பிக்க அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»ஈரோடு»ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டம்\nஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டம்\nஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்காததை கண்டித்து பிஎஸ்என்எல் ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.\nபிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு இதுநாள் வரையிலும் சம்பளம் வழங்காததை கண்டித்து ஈரோடு பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் அலுவலகம் முன்பு பிஎஸ்என்எல் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் காத்திருக்கும் போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ஊழியர் சங்க மாவட்ட துணை தலைவர் தம்பிக்கலையன், என்எப்டிஇ மாவட்ட தலைவர் பாலசுப்ரமணி, ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் சையத் இத்ரிஷ் ஆகியோர் தலைமை வகித்தனர். சிஐடியு முன்னாள் மாநில நிர்வாகி ப.மாரிமுத்து போராட்டத்தை துவக்கி வைத்து பேசினார். பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பரமேஸ்வரன், என்எப்டிஇ மாவட்டசெயலாளர் என்.பழனிவேலு, ஒப்பந்த தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் கே.பழனிச்சாமி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். இந்த ஆர்ப்பாட்டடத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.\nஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கக்கோரி பிஎஸ்என்எல் ஊழியர்கள் காத்திருக்கும் போராட்டம்\nPrevious Articleதாட்கோவில் கடன் பெற விண்ணப்பம் வரவேற்பு\nNext Article குண்டேரிபள்ள அணை நீர் திருடி விற்பனை மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nசாதாரண மனிதனை மாமனிதனாக மாற்றுவது புத்தகமே புத்தக திருவிழா திரைப்பட இயக்குனநர் ஆர்.சுந்தரராஜன் பேச்சு\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nபிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற மோசடி\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00326.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://computertricksintamil.blogspot.com/2014/05/touch-screen.html", "date_download": "2018-10-17T19:06:44Z", "digest": "sha1:GAUUMZMUYRYCWECV2VPEPG4J542R5AMY", "length": 20754, "nlines": 127, "source_domain": "computertricksintamil.blogspot.com", "title": "சாதாரண கம்ப்யூட்டர் திரையை Touch Screen ஆக மாற்றக்கூடிய சாதனம் | கணினி தொழில்நுட்பம் சாதாரண கம்ப்யூட்டர் திரையை Touch Screen ஆக மாற்றக்கூடிய சாதனம் - கணினி தொழில்நுட்பம்", "raw_content": "\nசாதாரண கம்ப்யூட்டர் திரையை Touch Screen ஆக மாற்றக்கூடிய சாதனம்\nசாதாரண கம்ப்யூட்டர் திரையை Touch Screen ஆக மாற்ற முடியுமா என்றால் நிச்சயமாக முடியும் என்று சொல்லலாம். சாதாரண non-touch screen கொண்ட லேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டர்களை தொடுதிரையாக கன்வர்ட் செய்யப் பயன்டும் சாதனம் உள்ளது.\nHandmate எனப் பெயரிடப்பட்ட இச் சாதனமான விண்டோஸ் 8 கம்ப்யூட்டர்களுக்காகவே பிரத்யேகமாக தயாரிப்பட்டது. இது சாதாரண கம்ப்யூட்டர் திரையை , Touch Screen ஆக மிக எளிதாக மாற்றக்கூடியது.\nலேப்டாப், டெஸ்க்டாப் கம்ப்யூட்டரில் உள்ள சாதாரண திரைகளை Touch Screen ஆக மாற்றக்கூடிய ஒரு புரட்சிகரமான சாதனம் இது.\nவிண்டோஸ் 8 இயங்குதளத்தின் முழுமையான பயன்பாட்டை நீங்கள் பெற வேண்டுமெனில் இந்த Handamte விண்டோஸ் 8 பேனா நிச்சயமாக பொருத்தமானதொரு தேர்வாக இருக்கும். விண்டோஸ் 8 கம்ப்யூட்டர் பயன்படுத்தும் ஒவ்வொரு கம்ப்யூட்டரில் இச்சாதனத்தைப் பொருத்தி செயல்படுத்திட முடியும்.\nஇதில் Infrared and Ultrasound டெக்னாலஜி, ரிசீவிங் யூனிட் மற்றும் அல்ட்ராசோனிக் டிஜி���்டல் ஸ்டைலஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துவிதமான non-touch லேப்டாப்கள் மற்றும் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் திரைகளை Touch Enable Screen ஆக மாற்றக்கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஇந்த சிறப்பு மிக்க சாதனத்தைப் பயன்படுத்துவதும் மிக எளிது. இமெயில் படிக்கவும், வலைத்தளங்களைப் பார்க்கவும், படங்களை (pictures )ஜூம் இன் மற்றும் ஜூம் அவுட் செய்வது ]Playing Games போன்ற அனைத்துப் பயன்பாடுகளுக்கு இந்த Touch Pen பயன்படுகிறது.\nவேர்ப் ப்ராச்சர் செயல்களில் Highlight மற்றும் annotate செய்வதற்கும் பயன்படுத்த முடியும்.\nஇந்த சாதனம் மூலம் நீங்கள் எளிதாக உங்கள் கணினியில் நிறுவப்பட்ட அனைத்து மென்பொருள் செயல்படுத்த முடியும்.\nஇந்த டச்ஸ்கிரீனில் உள்ள சிறப்பம்சங்கள்:\nஇச்சிறப்பு மிக்க Handmate Windows 8 Pen வாங்கவும், அதைப்பற்றிய கூடுதல் தகவல்களைத் தெரிந்துகொள்ளவும் சுட்டி: http://www.portronics.com/handmate-windows-8-pen.html\n* எமது தளத்தில் விளம்பரம் செய்ய விரும்புபவர்கள் ( antonavis713@gmail.com ) என்ற Email மூலம் தொடர்பு கொள்ளுங்கள். ( குறைந்த கட்டணத்தில்.)\n* நண்பர்களே இப்பதிவு உங்களக்கு பிடித்திருந்தால் உங்களது கருத்துக்களை மறக்காமல் தெரிவிக்கவும்.\n>>> Facebook Page பக்கத்தில் Like பண்ணாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Pageல் லைக் செய்திடுங்கள்.\n>>> Facebook Group இல் இணையாதவர்கள் கணினி தொழில்நுட்பம் Group இல் இணைந்து கொள்ளுங்கள்.\nபெயரில்லா 15 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 6:57\nபெயரில்லா 15 மே, 2014 ’அன்று’ பிற்பகல் 6:57\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா \nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி\nஇந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...\nஉலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...\nஒரு பல்பை போட்டால் ‘வைபை’(wi-fi) வசதி\nஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...\nபேஸ்புக்கில் நமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி...\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித...\nஆன்லைன் மூலம் இலவசமாக பணம் சம்பாதிப்பது எப்படி \n வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக்கேற்ற வேலை \nஎமது தளத்திற்கு இணைப்பு கொடுக்க\n1GB மெமரி கார்டை 2GB மெமரி கார்டாக மாற்ற வேண்டுமா \nஇன்னும் சிலர் தங்கள் மொபைல் போனில் 1GB கொள்ளளவு உடைய மெமரி கார்டை பயன்படுத்துகிறார்கள். அந்த கார்டை எப்படி 2gb கார் டாக மாற்றுவது என...\nதொலைந்து போன தொலைபேசியை கண்டு பிடிப்பது மற்றும் தொலைபேசியை உளவு பார்ப்பது எப்படி\nஇந்த நவீன யுகத்தில் அனைவரும் பாவிப்பதோ விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள். அனைவரின் கைகளிலும் புகுந்து விளையாடும் ஸ்மார்ட் போன்களை தயாரிப்பதில்...\nஉங்கள் கணனியை நீங்கள் துவக்கும் போது அது உங்கள் பெயரை கூறி வரவேற்க வேண்டுமா\nதொழில்நுட்ப உலகில் எத்தனையோ சுவாரஷ்யமான அம்சங்கள் உள்ளன அந்த வகையில் இன்றும் ஒரு சுவாரஷ்யமான விடயத்தினை பாப்போம். உங்கள் கணனியை நீங்கள...\nநீங்கள் அதிகம் விலைக்கொடுத்து வாங்கிப் பயன்படுத்தும் செல்போன்கள் அனைத்தும் ஒரிஜினல்தானா என்பதை சோதித்துப் பார்ப்பது தற்போது கட்டாய...\nஉலகின் எந்த பகுதியில் இருந்தும் கொண்டும் உங்கள் வீட்டை நேரடியாக பார்க்கலாம் \nGoogle Map ஐ அனைவரும் கேள்வி பட்டிருப்போம் இதில் உலகின் அனைத்து இடங்களின் தகவல்களை அறிந்து கொள்ளலாம். எனினும் இந்தியா போன்ற நாடுகளுக்க...\nஒரு பல்பை போட்டால் ‘வைபை’(wi-fi) வசதி\nஒரு பல்பை போட்டால் ‘ வைபை ’(wi-fi) வசதி கிடைத்து விடும். அதன் மூலம் இன்டர்நெட் பார்க்க முடியும். பாலா காலமாக குழந்தைகளுக்கு டிஜி...\nபேஸ்புக்கில் நமது PROFILEஐ பார்வையிட்டவர்களைக் கண்டுபிடிக்க இலகுவான வழி...\nநாம் அனைவருக்கும் யார் நமது Facebook Profile பார்த்து உள்ளார்கள் என்று அறிய ஆவலாக இருக்கும். இதன் மூலம் யார் எத்தனை முறை நமது profile இணை ...\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் மென்பொருள்.\nபாடல்களில் இருந்து இசையையும், குரலையும் பிரித்தெடுக்கும் Software இப்பதிவின் மூலம் பாடல்களில் இருந்து இசையையும் குரலையும் பிரித...\nஆன்லைன் மூலம் இலவசமாக பணம் சம்பாதிப்பது எப்படி \n வீட்டில் இருந்த படியே சம்பாதிக்கலாம் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் ஒரு இணைய இணைப்போடு கூடிய கணினி போதும் உங்கள் திறமைக்கேற்ற வேலை \nகூகிள் + இல் பின்தொடர\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2013/11/251113_5044.html", "date_download": "2018-10-17T18:53:07Z", "digest": "sha1:ZGRZRBNCBWRMJEJJFWCSIXJPSS3DL3PP", "length": 27751, "nlines": 222, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): ஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 25.11.13 திங்கட்கிழமை=ஸ்ரீகாலபைரவர் பிறந்த திதி) ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு!!!", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 25.11.13 திங்கட்கிழமை=ஸ்ரீகாலபைரவர் பிறந்த திதி) ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ வழிபாடு\nநீங்கள் எந்த ராசி,நட்சத்திரத்தில் பிறந்தவராக இருந்தாலும் சரிஜீவ காருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டுவிட்டு, மாதத்தில் ஒரே ஒருநாள் பின்வரும் கோவில்களில் உங்களுக்கு அ���ுகில் இருக்கும் ஒரு கோவிலுக்குச் சென்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்தாலே போதும்;அன்று முதல் அடுத்த ஒரு மாதத்திற்கு உங்களுக்கு பணக்கஷ்டம் வராது;\nபாதாகதிபதி திசை,யோகாதிபதி திசை,ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி என எந்த ஒரு கஷ்டசூழ்நிலையாக இருந்தாலும் சரி தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன தேய்பிறை அஷ்டமி வரும் நாளில் இராகு காலத்தில் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதியில் தாங்கள் இருக்க வேண்டும்.இருந்து மனமுருகி உங்களது தேவைகள் என்ன என்பதைமனப்பூர்வமாக வேண்டிட வேண்டும்.வழிபாடு முடிந்ததும்,வேறு எந்தக் கோவிலுக்கும் செல்லாமலும் யார் வீட்டுக்கும் செல்லாமலும் நேராக உங்கள் வீட்டிற்குச் செல்ல வேண்டும்.இவ்வாறு செய்தால் மட்டுமே உங்களுடைய பணக்கஷ்டம் நீங்கும்.\nநீங்கள் மாதச் சம்பளத்துக்கு வேலை பார்ப்பவராக இருந்தாலும் சரி,அரசு ஊழியராக இருந்தாலும் சரி,சுய தொழில் செய்பவராக இருந்தாலும் சரி,ஊர் ஊராகச் சென்று சந்தைப்படுத்தும் மார்கெட்டிங் எக்ஸ்க்யூட்டிவாக இருந்தாலும் சரி,இல்லத்தரசியாக இருந்தாலும் சரி,படிக்கும் மாணவராக இருந்தாலும் சரி. . .நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்:\nதேய்பிறை அஷ்டமி வரும் நாளைக் கண்டறிந்து அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்ல வேண்டியது தான்.\nதமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது ஆலயங்கள் இருக்குமிடங்களுக்கான பட்டியல் வருமாறு:\n2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)\n3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில் மட்டுமே பயணிக்கமுடியும்)\n4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்\n5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கி���ார்கள்)\n6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்\n7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)\n9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை\n10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை\n11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்\n12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)\n13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்\n14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6\n15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,\n(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455\n16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.\nவழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.\n17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)\n18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன் கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்\n19.ஸ்ரீசெல்வவிநாயகர் கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்\n20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)\n21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூர���பாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)\n23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்\n24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)\n25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.\n26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.\n27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)\n28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.\n29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் சக்தி வாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.\n30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.\n32.குபேரர் கோவில்,வி.ஐ.டி.கேம்பஸ் அருகில் உள்ள சாலையில் இருந்து 2 கி.மீ.தூரத்தில்,வண்டலூர் டூ கேளம்பாக்கம் சாலை,ரத்தினமங்கலம்,சென்னை புறநகர்.\n33.அகத்தியர் பிரதிட்டை செய்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவப் பெருமான் சன்னதி, அருள்நிறை ஆபத்சகாயேஸ்வரர் திருக்கோவில் வளாகம்,ஆடுதுறை,தஞ்சாவூர் மாவட்டம்.\n34.அருள்மிகு காமாட்சி அம்மன் கோவில் வளாகம்,திருவண்ணாமலை ரோடு,ஆற்றுமணல்,ஸ்ரீவில்லிபுத்தூர்.விருதுநகர் மாவட்டம்.(இங்கே சிறு வடிவில் வழக்கத்துக்கு மாறாக தெற்கு நோக்கியவாறு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சொர்ணதாதேவியுடன் அருள்பாலித்துவருகிறார்)\n அருள்மிகு செல்லீஸ்வரர் திருக்கோவில்,அந்தியூர்,ஈரோடு மாவட்டம்.(அமைவிடம்:அந்தியூர் பேருந்து நிலையத்திற்கு அருகில் இருக்கும் ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் செல்ல வேண்டும்; இதற்கு இடதுபுறம் திரும்பி அரை கி.மீ.தொலைவி���் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது)\nஇந்தக் கோவில்களில் ஒருசில கோவில் வாசலில் இலவசமாக பானகம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமியன்றும் தருகிறார்கள்.கோவிலுக்குள்ளே நுழையும்போதும்,கோவிலைவிட்டு வெளியேறும் போதும் அருந்தவே கூடாது.\nகார்த்திகை மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=25.11.13 திங்கட்கிழமை காலை 9.06க்குத் துவங்கி 26.11.13 செவ்வாய்க்கிழமை காலை10.24 வரை அமைந்திருக்கிறது.இந்த மாதம் ராகு காலம் தேய்பிறை அஷ்டமி திதி இருக்கும் போது வரவில்லை;.உங்களுக்கு வசதியான ( மேலே பட்டியலிடப்பட்டிருக்கும் கோவில்களில் )ஏதாவது ஒரு கோவிலுக்குச் சென்று,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் வழிபாடு செய்யுங்கள்.அவரது அருளைப் பெறுங்கள்.பெரும்பாலான கோவில்களில் சனிக்கிழமை மாலை நேரத்தில் அபிஷேகம் நடைபெற இருக்கிறது.\nஅடுத்த தேய்பிறை அஷ்டமி :மார்கழி மாதத்தின் தேய்பிறை அஷ்டமி:=25.12.13 புதன்கிழமை அன்று வருகிறது.இந்த தேய்பிறை அஷ்டமி திதியில் இராகு காலம் மதியம் 12 முதல் 1.30 மணி வரை அமைந்திருக்கிறது.\n$ இந்தப் பதிவினைப் பின்பற்றி பல ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகள் தமது ஒரு மாத பணப்பிரச்னைகளில் இருந்து மீண்டு கொண்டே வருகிறார்கள்.எனவே,நாமும் இந்த தேய்பிறை அஷ்டமிக்கு நமது ஊருக்கு அருகில் அமைந்திருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிக்குச் செல்வோம்;பண நெருக்கடிகளிலிருந்தும்,கர்மவினைகளிலிருந்தும் மீளத் துவங்குவோம்\nஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nசொர்ணாகர்ஷண கிரிவலநாளில்(30.11.13சனி) நாம் செய்ய வ...\nசொர்ணாகர்ஷண கிரிவலத்தின் (30.11.13 சனிப்பிரதோஷம்)ம...\nஅசைவ உணவுப் பழக்கத்தால் ஏற்படும் சமுதாயச் சீர்குலை...\nநமது ஆரோக்கியத்தைச் சீர்குலைக்கும் அன்னிய உணவுகள்\nகாலபைரவாஷ்டமி: பைரவரைத் தொழுதால் அஷ்ட ஐஸ்வர்யமும் ...\nஊத்துக்கோட்டையில் மகா கால பைரவர் ஜெயந்தி விழா\nதேய்பிறை அஷ்டமி: காலபைரவர் கோவிலில் சிறப்பு பூஜை\nஒரு மாதம் முழுவதும் பணக்கஷ்டம் தீர ஒரே ஒரு நாள்( 2...\nநாப்கினால் மனித குலத்துக்கு வரும் ஆபத்து\nதினமும் காலையில் நாம் சொல்ல வேண்டியது ஜெய் ஹிந்த்\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடம...\nஇறைவனை அடைய உதவும் ஐந்து மார்க்கங்கள்\nமனிதர்கள் ஒவ்வொருவருக்கும் அவசியமானது சிவவழிபாடு\nபதிணெண் சித்தர்களும் ஒருங்கிணைந்து வரும் அரிதிலும்...\nவிஞ்ஞான ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தை உணராத தலைவ...\nசகஸ்ரவடுகர் ஐயா எழுதியுள்ள பைரவ வழிபாடு பற்றிய புத...\nமழையைத் தரும் பதிகங்கள் இரண்டு\nநவீன அடிமைத்தனத்தை உருவாக்கும் பன்னாட்டு உணவு அரசி...\nபாரதத்தின் பெருமைகளை மறைத்த பிரிட்டன் அரசு\nகோவில் வழிபாட்டினால் மனதிற்குள் உருவாகும் மனவலிமை\nவளம் பெற வயிரவன் வழிபாடு-ஸ்ரீ பைரவர்\nபைரவ அருளை வாரி வழங்கும் வழிபாட்டு (பூஜை) பொருள்கள...\nசிவ வழிபாட்டில் தமிழ் மாதங்களுக்குரிய மலர்கள்\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக்கடமை...\nதினசரி வாழ்வில் நாம் பின்பற்ற வேண்டிய ஆன்மீகக் கடம...\nஆரோக்கியம் என்ற முகமூடி அணிந்து வரும் பெண் இனத்துக...\nகுழந்தைகளுக்கு நாப்கினால் வரும் ஆபத்து\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/19/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%88%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-1315816.html", "date_download": "2018-10-17T19:21:39Z", "digest": "sha1:WD7B5AJVK6AEMDF4VXMPBR5CHM4RQAUC", "length": 13186, "nlines": 127, "source_domain": "www.dinamani.com", "title": "வார்னர் அதிரடி; ஹைதராபாதுக்கு முதல் வெற்றி- Dinamani", "raw_content": "\nவார்னர் அதிரடி; ஹைதராபாதுக்கு முதல் வெற்றி\nBy ஹைதராபாத், | Published on : 19th April 2016 04:01 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் 12-ஆவது லீக் ஆட்டத்தில் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இண்டியன்ûஸ தோற்கடித்தது சன்ரைஸர்ஸ் ஹைதராபாத்.\nஅந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் 59 பந்துகளில் 4 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 90 ரன்கள் குவித்தார்.\nஹைதராபாத் அணி தனது 3-ஆவது ஆட்டத்தில் முதல் வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடியுள்ள மும்பை 3-ஆவது தோல்வியைப் பதிவு செய்துள்ளது.\nஹைதராபாதில் திங்கள்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த மும்பை அணியில் மார்ட்டின் கப்டிலும், பார்த்தீவ் படேலும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். கப்டில் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் முதல் ஓவரிலேயே ஆட்டமிழந்தார்.\nஇதையடுத்து அம்பட்டி ராயுடு களமிறங்க, பார்த்தீவ் படேல் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்ரன் பந்துவீச்சில் போல்டு ஆனார். பின்னர் வந்த கேப்டன் ரோஹித் ச��்மா 5 ரன்களில் ரன் அவுட்டானார்.\nஒருபுறம் ராயுடு சிறப்பாக ஆட, மறுமுனையில் ஜோஸ் பட்லர் 11 ரன்களில் வெளியேறினார். இதையடுத்து ராயுடுவுடன் இணைந்தார் கிருனால் பாண்டியா. இந்த ஜோடி சற்று நிதானமாக ஆட 13 ஓவர்களில் 72 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது மும்பை.\nபிஃபுல் சர்மா வீசிய 14-ஆவது ஓவரில் ராயுடு ஒரு சிக்ஸரை விளாச, அதே ஓவரில் பாண்டியா ஹாட்ரிக் சிக்ஸர்களை பறக்கவிட்டார். இதனால் அந்த ஓவரில் மட்டும் 26 ரன்கள் கிடைத்தன. தொடர்ந்து சிறப்பாக ஆடிய ராயுடு 43 பந்துகளில் அரை சதம் கண்டார்.\nஇதன்பிறகு மும்பை அணியின் ரன் வேகம் குறைந்தது. அம்பட்டி ராயுடு 49 பந்துகளில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 54 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ராயுடு-பாண்டியா ஜோடி 5-ஆவது விக்கெட்டுக்கு 63 ரன்கள் சேர்த்தது.\nபின்னர் வந்த ஹார்திக் பாண்டியா 2 ரன்களில் வெளியேற, ஹர்பஜன் களம்புகுந்தார். இறுதியில் 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் சேர்த்தது மும்பை.\nகிருனால் பாண்டியா 28 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 49, ஹர்பஜன் 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். கடைசி 6 ஓவர்களில் 44 ரன்கள் மட்டுமே எடுத்தது மும்பை.\nசன்ரைஸர்ஸ் தரப்பில் பரிந்தர் ஸ்ரன் 4 ஓவர்களில் 28 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை சாய்த்தார்.\nவார்னர் 90*: பின்னர் ஆடிய ஹைதராபாத் அணியில் ஷிகர் தவன் 2 ரன்களில் வெளியேற, மெக்ளெனகன் வீசிய 2-ஆவது ஓவரில் ஒரு சிக்ஸரையும், ஒரு பவுண்டரியையும் விரட்டினார் வார்னர். இதன்பிறகு வார்னரும், மோசஸ் ஹென்ரிக்ஸும் நிதானம் காட்ட, 10 ஓவர்களில் 66 ரன்கள் எடுத்திருந்தது ஹைதராபாத்.\n11-ஆவது ஓவரின் முதல் பந்தில் ஹென்ரிக்ஸ் ஆட்டமிழந்தார். அவர் 22 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். இதையடுத்து மோர்கன் களமிறங்க, டேவிட் வார்னர் 42 பந்துகளில் அரை சதம் கண்டார். இதன்பிறகு மோர்கன் 11 ரன்களில் ஆட்டமிழக்க, தீபக் ஹூடா களம்புகுந்தார்.\nதொடர்ந்து வேகம் காட்டிய வார்னர், மெக்ளெனகன் வீசிய 18-ஆவது ஓவரில் இரு சிக்ஸர்களை விளாச, 17.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது ஹைதராபாத்.\nமும்பை தரப்பில் டிம் செளதி 4 ஓவர்களில் 24 ரன்களை கொடுத்து 3 விக்கெட் எடுத்தார்.\nமொஹாலியில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் 13-ஆவது லீக் ஆட்டத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாபும், கொல்கத்தா நைட் ரைடர்ஸும் மோ��ுகின்றன.\nபஞ்சாப் அணி இதுவரை 3 ஆட்டங்களில் விளையாடி ஒரு வெற்றி, இரு தோல்விகளைப் பதிவு செய்துள்ளது. கொல்கத்தா அணி 3 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, ஒரு தோல்வியைப் பதிவு செய்துள்ளது.\nபஞ்சாபும், கொல்கத்தாவும் இதுவரை 17 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் கொல்கத்தா 11 வெற்றிகளையும், பஞ்சாப் 6 வெற்றிகளையும் பெற்றுள்ளன.\nபோட்டி நேரம் : இரவு 8\nநேரடி ஒளிபரப்பு : சோனி மேக்ஸ், சோனி சிக்ஸ்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/02/96.html", "date_download": "2018-10-17T17:49:03Z", "digest": "sha1:I3JK3SLS5RAU2KOS5HKBC4WVW5GMKJ4X", "length": 8121, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "96 சார் - பதிவாளர்கள் விரைவில் நியமனம்", "raw_content": "\n96 சார் - பதிவாளர்கள் விரைவில் நியமனம்\n96 சார் - பதிவாளர்கள் விரைவில் நியமனம் | புதிதாக, 96 சார் - பதிவாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.பத்திரப் பதிவுக்காக, தமிழகம் முழுவதும், 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. பெரும்பாலான அலுவலகங்களில், சார் - பதிவாளர்கள் இல்லை. அவர்களுக்கு பதிலாக, உதவியாளர்கள் தான், சார் - பதிவாளர்களாக கூடுதல் பொறுப்பு வகிக்கின்றனர். இந்நிலையில், பதிவுத் துறை தலைவர் அலுவலகத்தில், மாவட்ட பதிவாளர்கள் கூட்டம் நடந்தது. இதில் எடுக்கப்பட்ட முடிவுப்படி, உதவியாளர்களுக்கு, பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. இது குறித்து, பதிவுத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: சார் - பதிவாளர் அலுவலகங்களில், உதவியாளர்களாக உள்ளவர்களில், பதவி உயர்வுக்கு தகுதி யானவர்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டது. அதில் இருந்து, 96 பேர் பதவி உயர்த்தப்பட்டு, சார் - பதிவாளர்களாக நியமிக்கப்பட உள்ளனர். இவர்களுக்கான பணியிடங்கள் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது; விரைவில், அறிவிப்பு வெளியி��ப்படும். இவ்வாறு அவர் கூறினார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2014/04/blog-post_7904.html", "date_download": "2018-10-17T18:38:08Z", "digest": "sha1:SGLM2IFJ6KW7FUDF7FB2VVKENWD5VVLG", "length": 20245, "nlines": 122, "source_domain": "www.newmuthur.com", "title": "புல்மோட்டை முஸ்லிம்களின் பிரச்சினைகளை நேரில் கண்டறிய தேசிய முன்னணியின் கள விஜயம் (படங்கள் இணைப்பு) - www.newmuthur.com", "raw_content": "\nHome உள்நாட்டுச் செய்திகள் புல்மோட்டை முஸ்லிம்களின் பிரச்சினைகளை நேரில் கண்டறிய தேசிய முன்னணியின் கள விஜயம் (படங்கள் இ��ைப்பு)\nபுல்மோட்டை முஸ்லிம்களின் பிரச்சினைகளை நேரில் கண்டறிய தேசிய முன்னணியின் கள விஜயம் (படங்கள் இணைப்பு)\nபுல்மோட்டை பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி நேரில் கண்டறிவதற்கான விஜயம் ஒன்றினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர்கள் கடந்த வியாழக்கிழமை (03.04.2014) அப்பகுதிக்கு மேற்கொண்டனர்.\nவட மாகாணத்தில் வாழும் பல்வேறு பிரதேச முஸ்லிம் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நேரில் கண்டறியும் பொருட்டு நல்லாட்சிக்கான தேசிய முன்னணி மேற்கொண்டிருக்கும் மூன்றுநாள் விஜயத்தின் முதற்கட்டமாகவே புல்மோட்டைக்கான இவ்விஜயம் மேற்கொள்ளப்பட்டது.\nNFGGயின் தலைமைத்துவ சபை உறுப்பினர்களான அஷ்ஷெய்க் எம்.பி.எம்.பிர்தௌஸ் (நளீமி)ää அஷ்ஷெய்க் எம்.ஆர்.நஜா முஹம்மத் (இஸ்லாஹி)ää பொறியியலாளர் எம்.எம்.அப்துர் ரஹ்மான்ää வட மாகாணசபை உறுப்பினர் அஷ்ஷெய்க் அஸ்மின் அய்யூப்ää சகோ.சிராஜ் மஸ்ஹ_ர்ää சகோ.முஜீபுர் ரஹ்மான்ää சகோ.ஹானான்ää சகோ.ஸப்ரி மற்றும் சகோ.சறூக் ஆகியோர் கலந்துகொண்ட இவ்விஜயத்தின் முதற்கட்டமாக புல்மோட்டை பிரதேச மீனவர்களுடனான சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.\nஇச்சந்திப்பில் மீனவர்கள் சமூகத்தின் பிரதிநிதிகளாக சுமார் 50ற்கும் அதிகமானவர்கள் கலந்துகொண்டனர்.\nகொக்கிளாய் ஏரியில் கடந்த மூன்று பரம்பரையாக தாம் மேற்கொண்டு வரும் மீன்பிடித் தொழிலினை செய்ய முடியாத வகையில் ஏற்படுத்தப்பட்டுள்ள சு10ழ்நிலைகளை விபரித்த மீனவர்கள்ää ஏறத்தாழ கடந்த ஆறு மாத காலமாக தமது வாழ்வாதாரத்தை மாத்திரமன்றி மீன்பிடி உபகரணங்களையும் இழந்துள்ளதாக முறையிட்டனர்.\nகொக்கிளாய் ஏரியில் மீன்பிடித் தொழிலினை மேற்கொள்வதற்காக 1981ம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் தாம் உட்பட ஏரியைச் சு10ழவுள்ள ஐந்து கிராமங்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட்டிருந்ததாகவும்ää யுத்த காலங்கள் உள்ளிட்ட கஷ்டமான காலங்களிலும்கூட தாம் இன்று எதிர்கொள்வது போன்ற தொழில் இழப்புக்களைச் சந்திக்கவில்லை என்றும் Nகுபுபு உறுப்பினர்களிடம் புல்மோட்டை மீனவர்கள் விசனம் தெரிவித்தனர்.\nமேலும் யுத்தத்திற்குப் பின் கொக்கிளாய் ஏரியைச் சு10ழவுள்ள பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட அரசாங்க ஆதரவுடனான குடியேற்றத் திட்டங்களும் தமது வாழ்வாதார ��ழப்பிற்கான காரணிகளில் ஒன்றாகும் எனக் குறிபிட்ட அவர்கள் நீர்கொழும்பு போன்ற பிரதேசங்களிலிருந்து வருகை தந்து முக்கிய அரச அதிகாரம் கொண்டவர்களின் அனுசரணையுடன் தொழில் புரியும் மீனவர்களின் கெடுபிடிகளும் மேலாதிக்கமும் தமது வாழ்வாதார இழப்பிற்கான மற்றுமொரு காரணம் எனவும் சுட்டிக்காட்டினர்.\nஏரியில் மீன் பிடிக்கும்போது எவ்வாறான உபகரணங்களை பயன்படுத்த முடியாது என்ற சட்டதிட்டங்களையோ பாரபட்சமான முறையில் அரசாங்க அதிகாரிகளும் பொலிசாரும் பயன்படுத்துவதே தமது வாழ்வாதார இழப்பிற்கு அடிப்படைக் காரணம் எனவும் தெரிவித்ததோடு தமது பிரச்சினைகளை வெளிக்கொணர்வதற்காக கவனஈர்ப்புப் போராட்டங்களை நடத்தியபோதிலும்கூட உரிய தீர்வுகள் இன்னும் கிட்டவில்லை என்றும் தமது விரக்தியினை வெளிப்படுத்தினார்கள். தாம் கவனஈர்ப்புப் போராட்டம் நடத்தியவேளை பல முக்கிய அமைச்சர்கள் தமக்கான தீர்வுகளைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்திருந்த போதிலும்கூட கடந்த ஆறு மாத காலமாக தொழில்களை இழந்து கஷ்டப்படும் தமக்கு சிறிய நிவாரணங்களைக் கூட பெற்றுத் தரவில்லை எனவும் விசனம் தெரிவித்தனர்.\nகொக்கிளாய் ஏரியில் இயந்திரம் பூட்டப்பட்ட படகுகளை முஸ்லிம் மீனவர்கள் பயந்தடுத்தக்கூடாது என்ற தடை மிகக் கடுமையாக அமுல் படுத்தப்படுகின்ற போதிலும்கூட ஏனையவர்கள் இயந்திரப்படகுகளை ஏரிப்பகுதியில் மிகச் சுதந்திரமாகப் பயன்படுத்துவதினை Nகுபுபு தலைமைத்துவக் குழுவினர் நேரில் கண்டனர். மீன்பிடி தொடர்பான சட்டதிட்டங்கள் மிகவும் பாரபட்சமான முறையில் நடைமுறைப் படுத்தப்படுகின்றன என்ற முஸ்லிம் மீனவர்களின் குற்றச் சாட்டை தெட்டத் தெளிவாக நிரூபிப்பதாக இது அமைந்திருந்தது.\nமீனவர்களுடனான இச்சந்திப்பினைத் தொடர்ந்து மற்றுமொரு சந்திப்பினை நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவக் குழுவினர் புல்மோட்டை ஹபீர் பள்ளிவாசலில் மேற்கொண்டனர்.\nபுல்மோட்டைப் பிரதேச ஜம்இய்யதுல் உலமா சபையின் தலைவர் மௌலவி அப்துஸ் ஸமது அவர்களின் தலைமையில் இடபெற்ற இச்சந்திப்பில் இப்பிரதேச மக்கள் எதிர்கொள்ளும் காணிப் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.\nபல்லாண்டு காலமாகக் காடு வெட்டிää குடியிருந்துää பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டு வந்த ��லநூறு ஏக்கர் காணிகள் அரச காணிகள் எனக் கூறப்பட்டு தம்மிடமிருந்து பறிக்கப்பட்டு தாம் விரட்டியடிக்கப்பட்டதாகவும்ää இதில் பெருந்தொகையான ஏக்கர் காணிகள் பாதுக்காப்புப் படைகளால் கையகப்படுத்தப்பட்டிருப்பதாகவும் பொதுமக்கள் முறையிட்டனர். மாத்திரமன்றி அரச தரப்பினர்களால் வழக்குகள் பலவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் இதில் எந்தவொரு உயர்மட்ட முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் தலையிட்டு தமக்காகப் பேசி தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்கவில்லை எனவும் தமது விரக்தியினை வெளிப்படுத்தினார்கள்.\nஇதனைத் தொடர்ந்து புல்மோட்டை பிரதேச மக்களின் கல்வி எழுச்சியை நோக்காக் கொண்டு இயங்கும் புல்மோட்டை கல்வி அபிவிடுத்தி மையம் என்ற அமைப்புடனான சந்திப்பு மேற்கொள்ளப்பட்டது.\nஇதன்போது புல்மோட்டைப் பிரதேச மக்களின் கல்வி அபிவிருத்திக்கான வேலைத் திட்டங்களை எவ்வாறு மேற்கொள்வது என்ற கலந்துரையாடல் இடம்பெற்றது.\nஅத்துடன் Nகுபுபு குழுவினர் புல்மோட்டைப் பிரதேசத்திகான விஜயத்தில் மற்றுமொரு கட்டமாக புல்மோட்டை பிரதேச எல்லைப் பகுதிகளில் மீள் குடியேறி மக்கள் வாழும் இடங்களையும் பார்வையிட்டதுடன் அம்மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் கருத்துக்களையும் கேட்டறிந்து கொண்டனர்.\nபுல்மோட்டை பிரதேசம் கிழக்கு மாகாண சபை எல்லைக்கு உட்பட்ட ஒரு பிரதேசம் என்ற வகையில் கிழக்கு மாகாண சபையினால் இதுவரை தமக்கு எவ்விதமான நிவாரணங்களும் தீர்வுகளும் கிட்டவில்லை என பொதுமக்கள் பரவலாகச் சுட்டிக்காட்டினார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.\nஇந்த மூன்று நாள் விஜயத்தின் தொடரில் வவுனியாää முல்லைத்தீவுää மற்றும் மன்னார் பிரதேசங்களிக்கான விஜயமும் மேற்கொள்ளப்பட்டன.\nTags # உள்நாட்டுச் செய்திகள்\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலக���ல் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=71438", "date_download": "2018-10-17T18:55:43Z", "digest": "sha1:OHWCP2DWDNLGAV3TG42MVU4FKTO4EKBU", "length": 1462, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "ஹைதராபாத்தை 2-வது முறையாக வீழ்த்திய சென்னை! #CSKvsSRH", "raw_content": "\nஹைதராபாத்தை 2-வது முறையாக வீழ்த்திய சென்னை\nசன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. ஹைதராபாத் நிர்ணயித்த 180 ரன்கள் இலக்கை, 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 19-வது ஓவரின் முடிவில் சென்னை அணி எட்டியது. ராயுடு 100 ரன்களும், வாட்சன் 57 ரன்களும் எடுத்தனர்.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/OtherSports/2018/09/19012036/China-Open-Badminton-Saina-shocked-in-the-first-round.vpf", "date_download": "2018-10-17T19:04:49Z", "digest": "sha1:2SYGDYHCD27TE5JA2VWY4DZRXWYJR7UA", "length": 11243, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "China Open Badminton: Saina shocked in the first round || சீன ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா அதிர்ச்சி தோல்வி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nசீன ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா அதிர்ச்சி தோல்வி + \"||\" + China Open Badminton: Saina shocked in the first round\nசீன ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சாய்னா அதிர்ச்சி தோல்வி\nசீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் முதல் சுற்றில் சாய்னா அதிர்ச்சி தோல்வியடைந���தார். மற்றொரு ஆட்டத்தில் பி.வி.சிந்து வெற்றிபெற்றார்.\nபதிவு: செப்டம்பர் 19, 2018 04:30 AM\nசீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சாங்ஜோவ் நகரில் நேற்று தொடங்கியது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10-வது இடத்தில் உள்ள இந்திய வீராங்கனை சாய்னா நேவால், 9-ம் நிலை வீராங்கனையான தென்கொரியாவின் சுங் ஜி ஹூனை சந்தித்தார். இதில் முதல் செட்டை 22-20 என்ற கணக்கில் போராடி கைப்பற்றிய சாய்னா அடுத்த 2 செட்களையும் 8-21, 14-21 என்ற கணக்கில் இழந்து அதிர்ச்சி தோல்வி கண்டு வெளியேறினார். இந்த ஆட்டம் 48 நிமிடம் நடந்தது.\nமற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 21-15, 21-13 என்ற நேர்செட்டில் 39-ம் நிலை வீராங்கனையான சனா கவாகமியை (ஜப்பான்) எளிதில் தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற சிந்துவுக்கு 26 நிமிடமே தேவைப்பட்டது.\nஆண்கள் இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் மனு அட்ரி-சுமீத் ரெட்டி ஜோடி 13-21, 21-13, 21-12 என்ற செட் கணக்கில் சீன தைபேவின் லியோ மின் சுன்-சு சிங் ஹெங் இணையை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தது. கலப்பு இரட்டையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்தியாவின் பிரனாவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி இணை 21-19, 21-17 என்ற நேர்செட்டில் ஜெர்மனியின் மர்வின் எமில் சிடெல்-லின்டா எப்லெர் ஜோடியை வென்றது.\n1. சீன ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சிந்து, ஸ்ரீகாந்த் தோல்வி\nசீன ஓபன் பேட்மிண்டன் போட்டியில் கால்இறுதி சுற்றில் சிந்து, ஸ்ரீகாந்த் ஆகியோர் தோல்வியடைந்தனர்.\n2. அமெரிக்க ஓபன் டென்னிஸ் முதல் சுற்று ஆட்டத்தில் சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வி\nஅமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நேற்று தொடங்கியது. முதல் சுற்று ஆட்டத்தில் சிமோனா ஹாலெப் அதிர்ச்சி தோல்வியடைந்துள்ளார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை ம��ரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பாரா ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் பிரதமரிடம் வாழ்த்து பெற்றனர்\n3. டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: சாய்னா போராடி வெற்றி\n4. சிறுமிக்கு பாலியல் தொல்லை: பணி இடைநீக்கம் செய்யப்பட்ட கபடி பயிற்சியாளர் தற்கொலை\n5. புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணி முதல் தோல்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00327.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/category/politics/page/24/", "date_download": "2018-10-17T18:54:11Z", "digest": "sha1:XZGQ7ZQ5IBWXJVWBDM3MNRVVH5GFP4CL", "length": 6914, "nlines": 102, "source_domain": "arjunatv.in", "title": "அரசியல் – Page 24 – ARJUNA TV", "raw_content": "\n7 தமிழர் விடுதலை.. கோட்டையை நோக்கி பெரும் திரளாக அணி வகுத்து வாருங்கள்.. வேல்முருகன் கோரிக்கை\nபேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழரை விடுதலைக்கான கோட்டையை நோக்கிய வாகனப் பேரணியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சி பங்கேற்கும். அதேபோல தமிழர்களும்\nதேனாம்பேட்டை மீன்துறை ஆணையா் அலுவலகத்தில், மாண்புமிகு மீன்வளத்துறை அமைச்சா் திரு.D.ஜெயக்குமாா் அவா்கள் தலைமையில் தமிழக மீனவா்கள் நலன்காக்கவும் , மீன்\nவில்லிவாக்கம் தொகுதி மக்களுக்கு நன்றி தொிவித்தாா்.\nவில்லிவாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திரு.ப.ரங்கநாதன் M.A MLA அவா்கள் தொகுதி மக்களுக்கு நன்றி தொிவித்தாா் அப்பகுதி மக்கள் வானவேடிக்கையும்\nகாந்திய மக்கள் கட்சி தலைவர் இன்று வேட்புமனு தாக்கல்\nநாகர் கோவில் சட்டமன்ற வேட்பாளர் காந்திய மக்கள் கட்சி தலைவர் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்\nஅதிமுக வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் சிறுபான்மை பிரிவு சார்பில் வேட்பாளர் எம்.சி.முனுசாமி\nஅதிமுக வேளச்சேரி சட்டமன்ற தொகுதியில் சிறுபான்மை பிரிவு சார்பில் அடையாறு பகுதியில் உள்ள மசூதியின் வேட்பாளர் எம்.சி.முனுசாமி இஸ்லாமியர்களிடம் வாக்கு\nஒரே நாளில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது\nஒரே நாளில் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது: ஜெ., சொல்வதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்வேன்: ஜெ., பேச்சு தமிழகத்தில் மின்வெட்டே இல்லை:\nதிரிபுரா முதல்வரை பதவி விலக்கக்கோரி முழுஅடைப்பு\nமாநில தலைவர் மாற்றம் இல்லை\nவட கர்நாடகா மாவட்டங்களில் வறட்சி பாதித்த பகுதிகளுக்கு சென்றுள்ள முதல்வர் சித்தராமையா ஆய்வு மேற்கொண்டு வருகிறார். வறட்சியால் பாதித்த\nஅலுவலர்களுக்கான ‘‘சி–வகை’’ 700 குடியிருப்புகளை காணொலிக் காட்சி மூலமாக முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.\nசென்னை சைதாப்பேட்டையில் ரூ.100 கோடியில் அரசு அலுவலர்களுக்கு கட்டப்பட்டுள்ள 700 குடியிருப்புகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்துவைத்தார். இதுகுறித்து, தமிழக அரசு\nகீர்த்திசுரேஷ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2018\nவிஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\nஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/having-black-hair-is-simple-says-actor-rk/", "date_download": "2018-10-17T19:27:23Z", "digest": "sha1:WOEPXG3LUKN2LBSJMLBS6QP4XF5RBPMW", "length": 17273, "nlines": 145, "source_domain": "ithutamil.com", "title": "கருகரு முடி – ஆர்கேவின் பெருமிதம் | இது தமிழ் கருகரு முடி – ஆர்கேவின் பெருமிதம் – இது தமிழ்", "raw_content": "\nHome வர்த்தகம் கருகரு முடி – ஆர்கேவின் பெருமிதம்\nகருகரு முடி – ஆர்கேவின் பெருமிதம்\nதமிழ்த் திரையுலகில் வெற்றிகரமான நடிகராக, தயாரிப்பாளராக அறியப்படுகின்ற ஆர்கேவுக்கு வெற்றிகரமான பிசினஸ்மேன் என்கிற இன்னொரு முகமும் இருக்கிறது. கடந்த 17 வருடங்களாக தான் திறம்பட நடத்தி வரும் வி கேர் நிறுவனத்தின் புதிய கண்டுபிடிப்பாக விஐபி ஹேர் கலர் ஷாம்பூ என்கிற புதிய புராடக்டை மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளார் ஆர்கே.\n‘டை’ அடிப்பதில் உள்ள நடைமுறை சிரமங்களுக்குத் தீர்வு காணும் விதமாக அதற்கு மாற்றாக எளிமையாகப் பயன்படுத்தும் விதமாக இது உருவாகியுள்ளது. இந்தப் புதிய கண்டுபிடிப்பும் அதன் பயன் குறித்தும் ஆர்கே,\n“இன்றைய தேதியில் எல்லோருமே நரைமுடி என்பதைக் கருப்பாக்கக் கலராக்க வேண்டுமென நினைக்கிறார்கள். ஆண்களாக இருக்கட்டும் பெண்களாக இருக்கட்டும் இளமைக்கும் முதுமைக்குமான வித்தியாசத்தை உணர்த்துவது நரைமுடி தான். நரைமுடி வந்துவிட்டதற்காக வருத்தப்படுகிறவர்கள் பலரும் அதை மறைப்பதற்கு அதிகப்படியான நேரம், பணம் செலவிடுகிறார்கள்.\nஇன்றைக்கு நாற்பது சதவீத மக்கள் நரைமுடியை மறைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். முன்பெல்லாம் வயதானவர்களுக்கு நரை வந்தது போய், தற்போது டீனேஜில் உள்ள இளம் வயதினருக்கும் நரைமுடி வர ஆரம்பித்துவிட்டது. ஆக, இன்று நரைமுடி என்பது அழகைவிட மிகப்பெரிய பிரச்சனையாக இருந்துகொண்டு இருக்கிறது. ஒருவர் கருப்பா, சிவப்பா என்கிற அழகு பிரச்சனையையெல்லாம் தாண்டி இருதரப்பினருக்குமே பொதுவான பிரச்சனையாகவே நரைமுடி மாறிவிட்டது.\nஉலகம் முழுவதிலும் இதற்குத் தீர்வாக இப்போதுவரை இருப்பது ‘டை அடித்தல்’ ஒன்று மட்டுமே. ஒரு பியூட்டி பார்லருக்கு சென்றால் அங்கே உள்ளவர்கள் கைகளில் க்ளவுஸ் அணிந்துகொண்டு, இரண்டுவிதமான கெமிக்கல்களை எடுத்து, அதைச் சரியான விகிதத்தில் கலந்து, அங்கேயே காற்றில் சற்று உலர வைத்து அதன் பின்னர் நமது தலைமுடியில் அதை அடித்துவிடும் முறை தான் தொழில் ரீதியாக இருக்கிறது.\nஆனால் பெரும்பாலான மக்கள் அங்கே ஒருமுறை செல்வதற்கே ஆயிரக்கணக்கில் செலவாகிறது என்பதாலும், மணிக்கணக்கில் காத்திருக்க வேண்டியிருப்பதாகவும் நினைக்கிறார்கள். அதனால் இதை பயன்படுத்திக்கொண்டு வியாபாரிகள் இதே பொருட்களை, மக்களே பயன்படுத்திக்கொள்ளும் வகையில் கடையில் விற்பனை செய்ய ஆரம்பித்துவிட்டார்கள். ஆனாலும் கடைகளில் செய்வது போன்றே கைகளில் க்ளவுஸ் அணிந்துகொண்டு, இரண்டுவிதமான கெமிக்கல்களை எடுத்து அதை சரியான விகிதத்தில் கலப்பது, தனக்குத்தானே டை அடித்துக்கொள்ள முடியாதது என பலவித சிரமத்தை நாம் எதிர்நோக்க வேண்டியிருக்கிறது.\nஅதுமட்டுமல்ல இந்த வகை டை கைகளில் ஒட்டும் தன்மை கொண்டவை. தோலில் ஒட்டும் டை தான் இன்றுவரை உலகத்தில் நடைமுறையில் இருந்து வருகிறது. அமோனியா அல்லது ஏதாவது ஒரு கெமிக்கல் அதில் கலந்திருக்கும்.. கண் எரிச்சல் ஏற்படும். சதவீத அடிப்படையில் சரியாக கலக்காவிட்டால் இருக்கும் முடியை இழந்துவிட கூடிய அபாயமும் இருக்கிறது. இதனாலேயே பலர் தங்களது முடியை இழந்து பரிதாபகரமான தோற்றத்தில் வலம் வருகிறார்கள்.\nசரி டையே அடிக்கவேண்டாம் என விட்டுவிட்டால், நண்பர்கள் வட்டாரத்தில் அதற்கும் கேலிப்பேச்சுக்கு ஆளாக வேண்டியிருக்கும். அதையும் மீறி டை அடித்துக் கொண்டு வந்தால் ‘கருப்பு ஹெல்மெட்’ போட்டிருக்கிறான் என பலர் கிண்டலுக்கு ஆளாவதும் உண்டு. எது அழகு என நினைக்கிறோமோ அதுவே நமக்கு அசிங்கமாக மாறிவிட கூடிய சூழல் தான் இதனால் உருவாகும்.\nஇதற்கெல்லாம் தீர்வாகத்தான் உலகத்திலேயே இதுவரை யாருமே கண்டுபிடிக்காத ஒரு புது தொழில்நுட்பத்தை நா���் கண்டுபிடித்திருக்கிறோம்.. அதுதான் விஐபி ஹேர் கலர் ஷாம்பூ இதைக் கண்டுபிடித்ததில் ஒரு இந்தியனாக, அதிலும் தமிழ்நாட்டில் இருந்து உலகத்திற்கு இந்தக் கண்டுபிடிப்பைக் கொண்டுசெல்லும் ஒரு தமிழனாக நான் பெருமைப்படுகிறேன்.\nஇதுவரை டை அடித்துவிட்டு குளிக்கும்போது ஷாம்பூ போடுவது தான் வழக்கமாக இருக்கிறது. ஆனால் ஷாம்பூ போட்டு குளித்தால் எப்படி அழுக்கெல்லாம் மறைகிறதோ, அதேபோல நரைமுடியும் மறைகின்ற மாதிரி கண்டிஷனருடன் சேர்த்தே இந்த ஷாம்பூவை வழங்குகின்றோம். இதற்கு கிளவுஸ் தேவையில்லை, கிண்ணம் தேவையில்லை, பிரஷ் தேவையில்லை, கண் எரிச்சல் கிடையாது, இன்னொருவரின் உதவி தேவையில்லை, தோலில், முகத்தில் கருப்பாக ஒட்டிக்கொள்ளுமே, பார்ப்பதற்கு அசிங்கமாக இருக்குமே என்கிற கவலை கிடையாது.\nவழக்கமான ஷாம்பூவைப் பயன்படுத்துவதை போல இதைப் பயன்படுத்த முடியும். கைகளைத் தண்ணீரால் ஈரமாக்கிக் கொண்டு நமக்குத் தேவையான அளவு விஐபி ஹேர் கலர் ஷாம்பூவைக் கைகளில் விட்டு, அதில் வரும் நுரையை உலர்ந்த நம் தலைமுடியில் ஷாம்பூ போலவே தேய்த்துக் கொண்டு கால்மணி நேரம் கழித்து குளித்துவிட்டு வந்தால் நரைமுடி இருந்த இடமே இல்லாம் போயிருப்பதைக் கண்கூடாகப் பார்க்கலாம். இதை ஒருமுறை பயன்படுத்தினால் சுமார் இருபது நாட்களுக்கு குறையாமல் நரைமுடியைத் தெரியவிடாமல் தடுக்கும்.\nஇன்று பல பிரபலங்கள் கைகளில் பார்த்தோம் என்றால் நரைமுடி இருக்காது.. காரணம் wax எனும் செயற்கை முறைதான். ஆனால் தலைமுடி, தாடி இவற்றையும் தாண்டி நெஞ்சு முடி, கை முடிக்கும் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூவைப் பயன்படுத்தலாம் என உலகத்திலேயே முதன்முறையாக நிரூபித்துள்ளோம். சுருக்கமாகச் சொன்னால் உச்சிமுதல் உள்ளங்கால் வரை நரைமுடிக்குச் சரியான தீர்வுதான் இந்த விஐபி ஹேர் கலர் ஷாம்பூ” எனப் பெருமை பொங்கக் கூறுகிறார் ஆர்கே.\nPrevious Postபொய் சொன்னால் மரணம் Next Postஈரான் இயக்குநரின் ஹிந்திப்படம்\n” – சுரேஷ் காமாட்சி\nமரகதக்காடு – சமரசமில்லாப் படம்\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ண�� விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-10-17T17:53:30Z", "digest": "sha1:XPMNT7HUBTPORWTJYOOH6J3252Y2NQTR", "length": 11028, "nlines": 75, "source_domain": "kumbakonam.asia", "title": "கேரளத்துப் பெண்கள் அழகாக இருப்பதற்கு இதுதான் காரணமா? – Kumbakonam", "raw_content": "\nகேரளத்துப் பெண்கள் அழகாக இருப்பதற்கு இதுதான் காரணமா\nபெண்களின் அழகு பராமரிப்புகள், கலாச்சாரம், பழக்கவழக்கங்கள் இதுபோன்ற விஷயங்களில் ஒவ்வொரு நாட்டிற்கும் பல வேறுபாடுகள் உண்டு.\nஅதிலும் மலையாள பெண்கள் என்றாலே அவர்களின் நீளமான கருமையான கூந்தல், அழகான கண்கள், மென்மையான மற்றும் பொலிவான சருமம், கொழுகொழுவென்று இருக்கும் கன்னங்கள் இவை அனைத்தும் தான் நம் நினைவுக்கு வருகிறது.\nஎனவே இவர்களின் இந்த சிறந்த அழகிற்கு, அவர்களின் அழகு பராமரிப்பு தான் முக்கிய காரணமாகும்.\nமலையாள பெண்கள் அழகின் ரகசியங்கள்\n• மலையாள பெண்கள் எப்போதும் தங்களின் முகத்திற்கு, கெமிக்கல் கலந்த க்ரீம்களைப் பயன்படுத்த மாட்டார்கள். மேலும் இவர்கள் இயற்கைப் பொருட்களையே அதிகமாக நாடுவதால், அவர்கள் முகத்தில் எந்த ஒரு பருக்களும் இல்லாமல் பளிச்சென்று உள்ளது.\n• கேரளத்து பெண்களின் சரும மென்மையாக இருப்பதற்கு, காரணம், அவர்கள் தினமும் குளிக்கும் போது, மருத்துவ குணங்கள் அதிகம் வாய்ந்த மஞ்சளை தங்களின் உடல் முழுவதும் பூசிக் குளிப்பார்கள்.\n• தினமும் கேரளப் பெண்கள் தங்கள் தலைக்கு தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவதுடன், தேங்காய் எண்ணெயை தலையில் வைத்து, ஷாம்பு போடாமல் வெறும் தலைக்கு குளிப்பார்கள். இதனால் அவர்களின் முடி பட்டுப்போன்று பொலிவாக இருக்கிறது.\n• மலையாள பெண்கள் கடலை மாவு கொண்டு வாரம் ஒருமுறையாவது முகத்திற்கு போடுவார்கள். அதுவும் கடலை மாவை ரோஸ் வாட்டர் பயன்படுத்தி பேஸ்ட் செய்து பயன்படுத்துவார்கள். இதுவும் அவர்களின் சருமம் பிரச்சனையின்றி இருப்பதற்கு காரணமாக உள்ளது.\n• கேரளத்து பெண்களின் நீளமான கூந்தலின் முக்கியமான ரகசியம் அவர்கள் ஷாம்புவிற்கு பதிலாக செம்பருத்தி பூவை சீகைக்காயைப் போல அரைத்து தங்களின் கூந்தல���க்கு பயன்படுத்துவார்கள்.\n• கேரளத்து பெண்களின் கொழுகொழு கன்னங்களுக்கு, தினமும் அவர்கள் இரவில் படுக்கும் போது, சிவப்பு நிறமுள்ள சந்தனக்கட்டையை நீர் பயன்படுத்தி தேய்த்து, முகத்தில் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவுவார்கள்.\n• கேரளத்து பெண்கள் தங்களின் தலையில் பொடுகு வராமல் தடுப்பதற்கு, தினமும் இரவில் படுக்கும் போது ஒரு கையளவு கறிவேப்பிலையை நீரில் ஊற வைத்து, பின் அந்த நீரைக் கொண்டு மறுநாள் காலையில் தங்களின் தலையை கழுவி வருவார்கள்.\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nஉடல் எடையை குறைக்க உதவும் முட்டை கோஸ்\nபட வாய்ப்பை பெற போன் செக்ஸ் வைத்துக் கொண்ட ராதிகா ஆப்தே\nஇழந்தது கிடைக்க திருமால்பூர் வாருங்கள் ஒரு தாமரை; ஒரு கை வில்வம் போதும்\nபாகிஸ்தான் ராணுவம் ராக்கெட் குண்டு வீசி தாக்குதல்: ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் பலி\nகொடூரமான போர் குணம் கொண்ட ரோபோ\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nasivenba.blogspot.com/2011/11/blog-post_12.html", "date_download": "2018-10-17T18:01:08Z", "digest": "sha1:AH7UPTHHSPZTYE2WSDZEH5MSTJ73GUBP", "length": 49732, "nlines": 175, "source_domain": "nasivenba.blogspot.com", "title": "நசிகேத வெண்பா: ஓருடலில் அறுவருண்டு", "raw_content": "\nநசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது. உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்\nஒருவர் ஒருநூறு என்றுரைப்பேன் என்னுள்\nகருமுதல் ஆறுவரைக் கண்டேன் - உருவானச்\nசேற்றைக் கணக்கிடப்போம் சேர்ந்திடும் பேரான்மக்\nஉடல் என்பது சேற்றினாலான பானை போன்றது. உள்சேர்ந்த பேரான்மாவோ காற்றைப் போன்றது. பானைகளைக் கணக்கிடலாம், அவை கட்டியக் காற்றைக் கணக்கிடக் கூடுமோ (எனினும்) அனைத்துமே பேரான்மா என்பதால் உடலில் தோன்றி மறைவது ஒருவர் எனலாம், ஒருநூறு என்றும் கூறலாம். தோன்றி மறையும் ஆறுபேர் என்னில் உண்டென்பதை நிச்சயம் அறிவேன் (என்றான் நசிகேதன்).\nஎந்தக் கேள்விக்கும் நேர்விடை அளிக்காமல், சரியான விடையளித்தது போன்றத் தோற்றத்தை உண்டாக்குவது ஒரு கலை. 'mba answer' என்பார்கள்.\n'mba answer' என்றால் என்ன தெரியுமா\n: நீங்கள் சொல்வதையெல்லாம் செய்தால் என் வியாபாரம் முன்னேறுமா\n பொருட்களின் தரம், விலை, மக்களின் விருப்பம், வியாபாரத்தில் போட்டி இவை எல்லாவற்றையும் பொறுத்தது\n: அது தெரியும்.. இருந்தாலும் உங்கள் பரிந்துரைகளை நீங்கள் சொன்னபடி செய்தால் என் வியாபாரம் முன்னேறுமா\n நாமறியாத வேறு காரணங்களையும் பொறுத்தது\n: அது எனக்குத் தெரியாதா\n அறியாதவை என்பது தொழில்நுட்பம், வளர்ச்சி, அரசாங்கக் கொள்கைகள், தடங்கல்கள் இவற்றைப் பொறுத்தது\n: அது தெரிந்து தானே உங்களை இத்தனை பணம் கொடுத்து வேலைக்கு வைத்தேன் எல்லாமே இதைப் பொறுத்தது அதைப் பொறுத்தது என்றால் இந்தப் பரிந்துரைகளினால் என்ன பலன்\nநமக்குத் தெரிந்ததைச் செய்தியாகவும் தந்திரமாகவும் நமக்கே பரிந்துரை செய்து, நம்மிடமே பணம் வசூலிப்போர் இருக்கிறார்களே, அற்புதமான கலைஞர்கள் mba, வக்கீல், மதவாதி, அரசியல்வாதி... இவர்களை இந்தக் கலையின் விற்பன்னர்கள் எனலாம். இவர்களில் யார் மோசமானவர்கள் mba, வக்கீல், மதவாதி, அரசியல்வாதி... இவர்களை இந்தக் கலையின் விற்பன்னர்கள் எனலாம். இவர்களில் யார் மோசமானவர்கள் it depends அப்படியெனில், mbaக்களையும் வக்கீல்களையும் நம்பக்கூடா��ா\nஇந்தியா திரும்பிய பதினைந்து வருடங்களுக்குள் பெரும் புரட்சியை உருவாக்கிய மகாத்மா காந்திக்கு, அமெரிக்க டைம் வார இதழ் '1930ம் வருடத்தியச் சாதனையாளர்' பட்டத்தை வழங்கிக் கௌரவம் தேடிக்கொண்டது. பிரிடிஷ் அரசு அவரை கௌரவிக்க விரும்பி இங்கிலாந்து வர அழைப்பு விடுத்தது.\nகத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்றைத் துவக்கிப் பெரும் மதிப்பைத் தேடிக்கொண்டக் கதர் வேட்டியைக் காண பிரிடிஷ் மக்கள் பெருங்கூட்டமாகக் கூடினார்களாம். 'ஆட்டுப்பாலும் வேர்கடலையும் தின்று ராட்டை சுற்றும் பொக்கைவாயனா நம் அரசை எதிர்க்கிறார்' என்று அவர்களுக்கு ஆச்சரியம். ஏதோ பஞ்சைப் பராரி என்று எண்ணிய பொதுமக்களுடன், பிரிடிஷ் பத்திரிகையாளர்களும் சமூகப் பிரமுகர்களும் கூடியிருந்தனராம்.\nஒரு பிரமுகர் காந்தியைக் கேட்டாராம்: \"மேற்கத்திய நாகரீகம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\n\"நல்ல யோசனை என்று நினைக்கிறேன்\" என்றாராம் காந்தி.\nகூட்டத்தில் நரம்பு ஒடுங்கியது போல் அமைதி. காந்தியின் நான்கு சொற்களில் அணுகுண்டின் தாக்கம் இருந்ததைப் புரிந்து கொண்ட கூட்டம், அடுத்து என்ன கேட்பது என்று தெரியாமல் தவித்ததாம். ஆங்கிலப் பத்திரிக்கை ஒன்று கண்ணாடிப் பார்வையுடன் இதைப் பற்றி விரிவாக எழுதியதாம். 'கேள்விக்கு புது வடிவம் கொடுத்த காந்தி' என்று அவரைப் பற்றி எழுதி, 'மேற்கத்தியோர் தங்களைத் தாங்களே கேட்டுக் கொள்ள வேண்டிய கேள்வி, தாம் நாகரீகமானவர்கள் தானா என்பதே' என முடித்ததாம்.\nதிரையுலகில் ஆசானாக மதிக்கப்படும் கே.பாலசந்தர் சொன்னதாக, என்றோ படித்த நினைவு. இன்றைக்குத் திரைப்புகழின் உச்சத்தில் இருப்பவர்கள், அன்றைக்கு பாலசந்தர் பள்ளியின் கற்றுக்குட்டி மாணவர்கள். காட்சியை விளக்கி நடிக்கச் சொல்வாராம். இரண்டு மாணவர்களும் திணறுவார்களாம். எத்தனையோ ஒத்திகைகளுக்குப் பிறகு, கிடைத்தது போதும் என்றுக் காட்சியைப் படம் பிடிப்பாராம்.\nபாலசந்தர், இன்னொரு நடிகருக்கும் ஆசான். மறைந்தக் கலைமாமணி நாகேஷ். ஒரு காட்சியை விளக்கிச் சொன்னதும் அதை மூன்று நான்கு விதங்களில் நடித்துக் காட்டி, 'பாலு, உனக்கு எது பிடிச்சிருக்கோ அதை வச்சுக்குவோம்' என்பாராம் நாகேஷ். 'யார், யாருக்கு ஆசான்' என்று புரியாமல் வியந்து, எதை எடுப்பது எதை விடுவது என்று தவிப்பாராம் பாலசந்தர்.\nஎந்தக் கே��்விக்கும், விளக்கெண்ணை கலந்த வெண்டைக்காய் சேப்பங்கிழங்குக் கூழில் ஊறிய வாழைப்பழத் தோலாக விடையளிப்போர் ஒரு வகையினர்; ஒரு விடைக்கு நான்கு விடைகளாக வழங்கி, கேட்டவரைத் திணற அடிப்போர் இன்னொரு வகையினர்; கேட்டவரே தன் கேள்வியை நன்கு புரிந்து கொள்ளும் வகையில் நுட்பமும் தெளிவும் ஒருங்கே அமைந்த விடையளிப்போர் மற்றொரு வகையினர்.\nஎந்த வகையிலும் அடங்கித் தனிப்படாமல், அதே நேரம் தேவைப்படும் பொழுது மிகத் தெளிவாக நடந்து, இம்மூன்று வகையிலும் தேவைக்கேற்பப் புகுந்து வெளிப்படுவோர், பொதுவாக வாழ்க்கையில் மிகுந்த வெற்றியை அடைகிறார்கள். குடும்ப வாழ்விலும் பொது வாழ்விலும் இதைக் கவனத்தில் கொள்வோர், சச்சரவு சிக்கல்களினின்று சுலபமாக விலகி, நம்பிக்கையின் சின்னமாக நடந்து கொள்கிறார்கள். தனக்கும் பிறருக்கும் அமைதியையும் நிறைவையும் தருகிறார்கள்.\nநசிகேதன் சிந்தித்தான். என்ன இப்படிக் கேட்கிறாரே ஆசான் சிறப்பான பதிலைச் சொல் என்கிறாரே சிறப்பான பதிலைச் சொல் என்கிறாரே இருப்பது ஒரே ஒரு பதில் தானே இருப்பது ஒரே ஒரு பதில் தானே எமன் கேட்ட கேள்வியை மீண்டும் மனதுள் நிறுத்திப் பார்த்தான். உன்னில் பிறப்பவரும் பின்னர் இறப்பவரும் யாவர் எமன் கேட்ட கேள்வியை மீண்டும் மனதுள் நிறுத்திப் பார்த்தான். உன்னில் பிறப்பவரும் பின்னர் இறப்பவரும் யாவர் உனக்குள் பிறவி எடுப்பவரும் பிறகு இறந்து போகின்றவரும் யார் உனக்குள் பிறவி எடுப்பவரும் பிறகு இறந்து போகின்றவரும் யார் எத்தனை பேர் மீண்டும் மீண்டும் இந்தக் கேள்வியைப் பலவாறு சிந்தித்தான்.\nமெல்லக் கனைத்து, \"ஐயா.. உங்கள் கேள்வி அன்னையின் அன்பைப் போன்றது\" என்றான்.\nஎமன் சிந்தித்தான். அன்னையின் அன்பைப் போலவே தன்னுடைய கேள்வியும் புரிதலுக்கு அப்பாற்பட்டது என்பதை மறைமுகமாகச் சொல்கிறானா என் மாணவன் \"நசிகேதா, ஏன் அப்படிச் சொல்கிறாய் \"நசிகேதா, ஏன் அப்படிச் சொல்கிறாய்\n\"ஐயா.. அன்னையின் அன்பு வற்றாதது. எந்த நிலையிலும் தாயிடம் அன்பு சுரந்து கொண்டே இருக்கிறது. அது போல உங்கள் கேள்வி என் சிந்தனைத் திறனைத் தூண்டிக் கொண்டே இருக்கிறது\" என்றான்.\nஎமன் மகிழ்ந்தான். \"அன்னையின் அன்பு, என் கேள்வித்திறனை விடப் பல மடங்கு உயர்ந்தது. என் கேள்விக்கு எல்லையும் பதிலும் உண்டு. அன்னையின் அன்புக்கு எல்���ையோ பதிலோ இல்லை\" என்றான். \"இருப்பினும் நன்றி\".\nநசிகேதன் எமனை வணங்கினான். தொடர்ந்துச் சிந்தித்தான். நசிகேதன் சிந்திப்பதைக் கண்டு, \"என் கேள்விக்கு பதில் தெரியவில்லையா\n\"சிறு குழப்பம்\" என்றான் நசிகேதன்.\n ஒன்றுக்கு மேற்பட்ட பதில்களைச் சொல்லி உங்கள் தேர்வுத் திறனைச் சோதிப்பதா\n\" என்றான் எமன். \"சொல், நசிகேதா. என் கேள்விக்கென்ன பதில் அத்தனையும் சொல், என் அன்புக்குரியவனே அத்தனையும் சொல், என் அன்புக்குரியவனே\n\"அனைத்துமே பேரான்மா என்பதை மிகத் தெளிவாக விளக்கினீர்கள். பிறவாது, மட்கி மறையாது, பண்டம் துறந்தும் தளிரும் முகுலம் என்றீர்கள். சட்டியும் பானையும் சுட்டாலும் பட்டாலும் கட்டுமோ கொட்டுமோ காற்று எனக் கேட்டதும் நீங்களே. மன்னுயிர் பாடுபட்டுப் பாவுமிடம் பேரான்மா, வேறில்லை கூடுவிட்டுக் கூடுமிடம் என்று அருமையாக விளக்கியதும் தாங்களே. எனில் உயிர்கள் பிரிவதும் கூடுவதும் பேரான்மாவில் தான் என்பது தெளிவாகிறது. எல்லாமே பேரான்மா எனில் பிறப்பவர் இறப்பவர் எத்தனை என்ற கேள்விக்கு நான் விடை சொன்னால் உங்கள் பாடங்களை முரணாகப் புரிந்து கொண்டவன் ஆவேனே\nஎத்தனை பேரான்மாக்களின் அம்சம் என்பதை எப்படிக் கணக்கிடுவது கட்டுமோ கொட்டுமோ காற்று என்று நீங்கள் சொன்னது போல, காற்றைக் கட்டி வைக்க முயன்றுக் கட்டிய சேற்றை வேண்டுமானால் கணக்கிடலாம். இத்தனை பானைகள் குயந்தேன் எனலாம். பத்து பானைகள் குயந்தேன் என்று சொன்னால் அதற்குள் பத்து காற்றுகள் வைத்திருக்கிறேன் என்று பொருளாகுமா கட்டுமோ கொட்டுமோ காற்று என்று நீங்கள் சொன்னது போல, காற்றைக் கட்டி வைக்க முயன்றுக் கட்டிய சேற்றை வேண்டுமானால் கணக்கிடலாம். இத்தனை பானைகள் குயந்தேன் எனலாம். பத்து பானைகள் குயந்தேன் என்று சொன்னால் அதற்குள் பத்து காற்றுகள் வைத்திருக்கிறேன் என்று பொருளாகுமா ஒவ்வொரு பானையும் வேறு என்றாலும், ஒவ்வொரு காற்றும் வேறாகுமோ\nஅனைத்துமே பேரான்மா என்பதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. சிற்றலை பேரலையிற் சேரும், சிதறினால் ஒற்றியே நீராய் ஒடுங்கும் என்று நீங்கள் சொன்னது போல பேரான்மாவில் கலக்க முயன்று தோற்ற ஆன்மாக்கள், பிறக்கின்றன. ஏழாவது பானையின் நிலையைப் பற்றிச் சொன்னீர்கள். பேரான்மாவுடன் இணைந்த ஆன்மாக்களும் அவ்வப்போது விலகும் பொழுது ஒடுங்கி வ��ழுகின்றன என்பதைப் புரிந்துகொண்டேன். ஆக, பேரான்மாவிலிருந்தே பிறவியும் மரணமும் ஏற்படுகின்றன.\nஎனில், பேரான்மா என்பது ஒரு பெருஞ்சக்தி என்றால், என்னுள் பிறப்பவரும் இறப்பவரும் ஒருவரே.\nஆனால் பேரான்மா என்பது சிற்றலை பேரலைகளின் கூட்டெனும் பொழுது, இன்னொரு பதிலும் தோன்றியது. அனைத்தும் பேரான்மாவின் அம்சங்கள் என்பதே.\nஉயிர்கள் அனைத்தும் பேரான்மாவைச் சேருகின்றன. ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான சிற்றலைகள் தொடர்ந்து பேரலையாகவோ ஒடுங்கியோ அமைகின்றன. அந்நிலையில் என்னுள் பிறந்து இறப்பவர்கள் பேரான்மாவின் நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான, கோடிக்கணக்கான அம்சமானவர்கள் எனலாம்\" என்றான் நசிகேதன்.\n\"மிகச் சரியாகச் சொன்னாய் நசிகேதா\" என்றான் எமன். நசிகேதன் மேலும் ஏதோ சொல்ல விழைகிறான் என்பதைப் புரிந்துகொண்ட எமன், ஆவலோடு அமைதி காத்தான்.\nநசிகேதன் தொடர்ந்தான். \"எதற்காக இப்படியொரு கேள்வி கேட்டீர்கள் எனச் சிந்தித்தேன். மாணவனைச் சோதிப்பது ஆசிரியரின் கடமையென்றாலும், இப்படியொரு கேள்வியை ஏன் கேட்டீர்கள் எனச் சிந்தித்தேன்\"\n\"நான் உங்களிடம் கேட்ட மூன்று வரங்களில், மூன்றாவது வரம் மெய்யறிவு பற்றியது. எத்தனை பேர் பிறந்து இறக்கிறார்கள் என்றக் கணக்கைப் பற்றியதல்ல. மரணத்துக்கு அஞ்சி, சொர்க்க நரகங்களை நம்பி, பெரும் கண்மூடித்தனங்களைச் செய்யத் துணியும் மனிதத்தை மனதில் வைத்துக் கேட்ட வரம். உயிர்ப்பயணம் பற்றிய கேள்வி\"\n\"நன்றாக நினைவிருக்கிறது. உயிரது புள்ளாய்ப் பறந்த பின்னும் உள்ளார் இலாரென்றுப் பல்லார் சொல்வானேன் என்று கேட்டாய் எத்தனை அருமையான கேள்வி சாதலின் நுண்மையே தெள்ளிய மூதறிவென மூன்றாம் வரந்தருவீர் என்றாய். உன் வயதுக்கு மீறிய வரத்தைக் கேட்டாய். உன் கேள்விகளுக்குச் சரியான பதிலைச் சொன்னேனா நீ நேடிய வரமும் கிடைத்தது அல்லவா நீ நேடிய வரமும் கிடைத்தது அல்லவா\n\"கிடைத்தது ஆசானே, மிகவும் நன்றி. நான் கேட்ட மூன்றாம் வரத்தை மீண்டும் எண்ணியவுடன் உங்கள் கேள்வி மிக நன்றாகப் புரிந்தது. மரணத்தை, உயிர்ப்பயணத்தை நான் சரியாகப் புரிந்து கொண்டேனா என்பதைச் சோதிக்கவே அப்படியொரு கேள்வியைக் கேட்டீர்கள் என்பது புரிந்தது\"\nஎமனுக்கு உற்சாகம் பிடிபடவில்லை. \"அற்புதம் அற்புதம் உனக்கு அறிவுண்டு என்பதில் ஐயமேயில்லை. உன் அறி���ின் நுண்மையை நுகரவே அப்படி ஒரு கேள்வி கேட்டேன்\" என்றான்.\n\"உங்கள் வாழ்த்தும் நல்லெண்ணமுமே என்னுடைய சிறப்பு\" என்ற நசிகேதன் தொடர்ந்தான். \"உயிர்ப்பயணம் என்பது கூட்டை விட்டுப் பிரிவது மட்டுமல்ல. கூட்டுக்குள்ளும் உயிர்ப்பயணம் உண்டு. அதைப் பற்றி மனிதம் கவலைப்படுவதில்லை. கூட்டுக்குள் நடக்கும் உயிர்ப்பயணம், கூட்டுக்கு வெளியே நடக்கும் உயிர்ப்பயணத்தைப் புரிந்து கொள்ள ஒரு கருவி என்பதை மனிதம் அறியவில்லை. கூடு பிரியும் உயிர்ப்பயணம் என்பது இயற்கை, தன்னிச்சை என்பதை மனிதம் புரிந்து கொள்ளவே கூட்டுக்குள்ளும் உயிர்ப்பயணம் நடக்கிறது.\nமனிதம் என்ற வகையில் எனக்குள்ளும், ஒவ்வொரு கூட்டுக்குள்ளும் நடைபெறும் உயிர்ப்பயணத்தைச் சிந்தித்தேன். கரு, பிள்ளை, கிள்ளை, வாலிபன், முதியவன், மூத்தவன் என்ற ஆறு பேர் என்னுள் இருப்பதை அறிவேன். ஆறுவரும் ஓருடலில் இருந்தாலும், தனித்தனி இயல்பும் வாழ்வும் கொண்டவர்கள். அந்த வகையில் உயிரானது கருமுதல் மரணம் வரைப் பயணம் செய்கிறது. அவையும் பிறப்பிறப்புக்களே. கருவிலிருக்கையில் என்ன நடந்தது என்பதைப் பிறந்ததும் அறிய முடியாது. பிறந்த குழந்தை மெள்ள வளர்ந்துக் கிள்ளையாகிறது. எனினும் பிள்ளை வேறு, கிள்ளை வேறு. தொடர்ந்து வாலிபம், முதுமை, மூப்பு என்ற பயணம். பிள்ளையாக இருந்த மனிதன் வேறு, வாலிபனாக வாழும் மனிதன் வேறு. முற்றிலும் மாறுபட்டவர்கள். ஆக, கருவிலிருந்து மூப்பு வரை ஆறு விதப் பிறவிகளும் ஆறுவித மரணங்களும் ஒரு கூட்டுக்குள்ளேயே நடக்கின்றன. கருவிலிருந்து கிள்ளையாவதைக் கண்டு அஞ்சுவதில்லை. பிள்ளையிலிருந்து வாலிபமடைவதைக் கண்டு அஞ்சுவதில்லை. முதுமையிலிருந்து மூப்பையும் இயற்கையெனவே அமைகிறோம். இந்தப் பிறவிகள் அத்தனையும் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்குப் பின்னோக்கிச் செல்ல முடியாது என்பதால், நிலை கடப்பது மரணத்துக்கு ஒப்பானதே. எனினும் நாம் வருந்துவதில்லை.\nஆனால் கூட்டை விட்டுப் பிரியும் உயிர்ப்பயணத்தை மட்டும் மனிதராகிய நாங்கள் அஞ்சி நடுங்குகிறோம். தேவையற்ற நம்பிக்கைகளையும் சடங்குகளையும் பின்பற்றுகிறோம். இது எத்தகைய பேதமை என்பதைப் புரிந்து கொண்டேன்.\nஇந்த ஆறுவரின் ஒரே தொடர்பு, நினைவு. பேரான்மா என்பது கூட்டை விட்ட ஆன்மாக்களின் கூட்டு என்பதைப் போல, ஆன்மா என்பது கூட்டுக்குள் இருக்கும் நினைவுகளின் கூட்டு எனலாம். சிற்றலைகளை போலவே பல நினைவுகள் ஒடுங்கிவிடுகின்றன. இந்த நினைவுகள் நன்னெறி தொட்ட நினைவுகளாகும் பொழுது வருத்தமே ஏற்படுவதில்லை. அச்சமே ஏற்படுவதில்லை. இந்த ஆறு நிலைகளிலும் தொடர்ந்து வந்து உதவும் நன்னெறி நினைவுகளே தன்னறிவு. அதனால் தன்னறிவு பெற வேண்டும் என்பதை வலியுறுத்தினீர்கள்\" என்றான்.\nஎமன் மிகவும் மகிழ்ந்தான். \"நசிகேதா உன் விடைகள் ஒவ்வொன்றும் அருமை. என் கேள்வியை மதித்து, தெளிவான நுட்பமான பதிலளித்த உன்னைப் பாராட்டுகிறேன். உன் அறிவைச் சோதிக்க எனக்குக் கிடைத்த வாய்ப்புக்கு நான் எப்படி நன்றி சொல்வேன் உன் விடைகள் ஒவ்வொன்றும் அருமை. என் கேள்வியை மதித்து, தெளிவான நுட்பமான பதிலளித்த உன்னைப் பாராட்டுகிறேன். உன் அறிவைச் சோதிக்க எனக்குக் கிடைத்த வாய்ப்புக்கு நான் எப்படி நன்றி சொல்வேன்\" என்று நெகிழ்ந்தான். \"இனி நீ செய்ய வேண்டியது ஒன்று மட்டுமே\" என்றான். ►\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: தமிழில் கதோபனிஷது, நசிகேத வெண்பா, மூன்றாம் பகுதி\n நசிகேதன் கதையைப் படித்திருக்கிறேனே தவிர இவ்வளவு ஆழமான விளக்கத்தை இப்போது தான் படிக்கிறேன். தங்களுக்கு மிக்க நன்றி\n//விளக்கெண்ணை கலந்த வெண்டைக்காய் சேப்பங்கிழங்குக் கூழில் ஊறிய வாழைப்பழத் தோலாக விடையளிப்போர் ஒரு வகையினர// சூப்பர் வழுக்கல்\nநவம்பர் 13, 2011 1:14 முற்பகல்\nநவம்பர் 13, 2011 8:29 முற்பகல்\nமுதலில் அந்த ஈற்றடி .\nகாற்றுக்கு உண்டோ கரை- என்ற ஈற்றடியில் எபோதோ ஒரு வெண்பா எழுதியது நினைவுக்கு வந்தது. (பரணில் தேட வேண்டும்)\nநவம்பர் 13, 2011 2:05 பிற்பகல்\nகாந்தி உண்மையில் எந்த அர்த்தத்தில் அப்படி சொன்னார்\nஎன் மர மண்டைக்கு புரியவில்லை. கொஞ்சம் விளக்கம் ப்ளீஸ்\nநவம்பர் 13, 2011 2:07 பிற்பகல்\nநாகேஷ் தி கிரேட். சார்லி சாப்ளினுக்கு நிகரானவர் என்பேன்.\nசிறு வயதில் நான் கெச்சலாக இருந்ததால் என்னை நாகேஷ் என்று பக்கத்து வீட்டு பாட்டி கிண்டல் செய்வார். எனக்கு அப்போது அழுகையாய் வரும்.\nநவம்பர் 13, 2011 2:11 பிற்பகல்\n உங்கள் விளக்கம் பிரமாதம். தெளிவாக புரிந்தது. கரு முதல் மூப்பு வரை உள்ள நிலையை எல்லோருமே காண்பதில்லையே. இது எதனால் இந்த நூலில் இதற்கு ஏதேனும் விளக்கம் இருக்கிறதா\nஇந்த கேள்வியை கேட்க கொஞ்சம் தயக்கமாகத்தான் இருந்தது. கேள்வி அபத்தமாக இருக்குமோ என்ற அச்சத்தினால்தான்.\nநவம்பர் 13, 2011 6:55 பிற்பகல்\nஅப்பாதுரை அவர்களே1மிகவும் உயரத்திற்கு சென்று கொண்டிருக்கிறீர்கள்.\"கூட்டிற்குள்ளும் கூட்டிற்கு வெளியேயும் \" என்ற விளக்கம் அருமை. வெளியே என்று வரும்பொது அஞ்சுகிறோம் .அத்துணையும் நம் மனம் எண்ணுவது என்றாகும் பொது ஆச்சரியமாக இருக்கிறது .\"மனம் என்பது மூளையில் ஏற்படும் ரசாயன மாற்றம்( Mind is nothing but the chemical reaction in brain) என்ற கூற்றை நினைக்கும் போது இயற்கையின் சிருஷ்டியை பிரமிப்போடு பார்க்கவே முடிகிறது.வாழ்த்துக்களுடன்---காஸ்யபன்\nநவம்பர் 13, 2011 8:56 பிற்பகல்\nகாந்தி எந்த அர்த்தத்தில் சொன்னார் என்பதைப் பற்றி என் கருத்து இது. அதற்கு முன், அன்றைய காலகட்டம் பற்றிச் சிலவரிகள். முதல் உலகப் போர் முடிந்து, இரண்டாம் உலகப்போருக்கான அறிகுறிகள் வலுவான நேரம். மேற்கத்திய நாடு என்று சொல்லப்பட்ட இடலி, ஜெர்மனி நாடுகளில் நிறைய மனிதநேயம் மறந்த அட்டூழியங்கள் நடக்கத் தொடங்கிய நேரம். பொதுவாகவே கீழை நாடுகளைச் சூறையாடிப் பொருள் சேர்த்த இங்கிலாந்தின் அரசு. ஒரு அரசைப் பிடிக்கவில்லையா - அடி உதை சுடு கொல் என்ற முறைகளைக் கையாண்ட மேற்கத்திய நாகரீகம். இந்நிலையில் உண்ணாவிரதம், உப்புச்சத்தியாகிரகம், ராட்டை என்று எளிமையினும் எளிமையாக நினைத்துக் கூடப் பார்க்க முடியாத \"ஆயுதங்களை\" வைத்து இருநூறு வருட அரசாங்கத்தை அசைத்துப் போட்ட காந்தி.\nஇந்தப் பின்னணியில் நடந்த உரையாடல். ஆங்கிலத்திலேயே எழுதி விடுகிறேன்:\nகேட்டவர் எண்ணியது புரிகிறது. \"ஐயா கதர் வேட்டி.. இத்தனை அழகாகவும் சீராகவும் இருக்கும் இங்கிலாந்து - மேற்கத்திய நாகரீகத்தின் ராணி - இதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்\". அதாவது, மிகவும் பின்தங்கிய இந்தியாவிலிருந்து வந்திருக்கும் அரை naked மனிதர் இங்கிலாந்தைப் பார்த்து பிரமித்துப் போயிருப்பார் என்ற எண்ணத்தை வெளிக்கொணர விரும்பிய கேள்வி. பாதி ignorance பாதி arrogance.\nபதில் சொல்ல வேண்டியவர் எண்ணியதும் ஓரளவுக்குப் புரிகிறது. \"நமக்கு நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சோணங்கி போல கேள்வி கேட்டிருக்கிறான். இன்னொரு நாட்டின் வளத்தைச் சூறையாடி தன்னை மேம்படுத்திக் கொள்ளும் கூட்டத்தை எப்படி விழிக்கச் செய்வது\" அதாவது, காந்தியின் மனதில் மேற்கத்தியர் அனைவருமே மனித நேயத்தை அதிகமாக மதிக்காதவர்கள் என்பதை உணர்த்த வேண்டிய அவசியம் ஓடியிருக்க வேண்டும். அதை வெளிப்படையாகச் சொல்லவும் முடியாது. வசதியாக வாய்த்த கேள்விக்கு பொருத்தமான பதில். பாதி mischief பாதி brilliance.\nஒரு நல்ல செயலுக்கான அனுமதியைப் போல் அமைந்தது காந்தியின் பதில். இது என் கருத்து. காந்தி சொன்னது இருக்கட்டும். சொல்லாதது என்ன \"நாலு வருடத்துக்கொரு முறை போர், மற்ற நாடுகளைச் சூறையாடுவது, ஏழை நாடுகளை ஏமாற்றுவது.. என்ற கொள்கைகளில் குளிர் காய்கிறீர்களே... உங்கள் மேற்கத்திய நாகரீகத்தைப் பற்றி கேட்பதற்கு உங்களுக்கே வெட்கமாக இல்லை \"நாலு வருடத்துக்கொரு முறை போர், மற்ற நாடுகளைச் சூறையாடுவது, ஏழை நாடுகளை ஏமாற்றுவது.. என்ற கொள்கைகளில் குளிர் காய்கிறீர்களே... உங்கள் மேற்கத்திய நாகரீகத்தைப் பற்றி கேட்பதற்கு உங்களுக்கே வெட்கமாக இல்லை என்னய்யா நாகரீகம் இருக்கிற்தென்று கேள்வி கேட்கிறீர்கள் என்னய்யா நாகரீகம் இருக்கிற்தென்று கேள்வி கேட்கிறீர்கள்\nதமிழ்நாட்டுப் புலவனாக இருந்தால் மீசையை முறுக்கி கண் சிவக்க \"யாரிடம் கேட்கிறாயடா நாகரீகம்\" என்று ஏதாவது பாடியிருப்பார். குஜராத்தி வக்கீல் அல்லவா\" என்று ஏதாவது பாடியிருப்பார். குஜராத்தி வக்கீல் அல்லவா\nநவம்பர் 13, 2011 9:57 பிற்பகல்\nநன்றி மீனாக்ஷி. கரு முதல் மூப்பு வரை நாம் கண்டு கொள்ளாததன் காரணம் அந்நிலைகளை பிறப்பு இறப்பு என்ற கண்ணோட்டத்தில் காண வேண்டிய அவசியம் இல்லாததால் - என்று நினைக்கிறேன். separationல் இருக்கும் தீவிரம் transitionல் என்றைக்குமே தெரிவதில்லை. கடோவில் இதைப் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. இந்தப் பாடல் நான் சேர்த்தது. (ராமசுப்ரமணியன் சொல்வார் - பொறுங்கள் :)\nகடோவில் இல்லை என்றாலும் இந்தத் தத்துவம் ஒன்றும் புதிதில்லை. ஆதி சங்கரரிலிருந்து நிறைய பேர் இதைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள்.\nநவம்பர் 13, 2011 10:06 பிற்பகல்\nkashyapan சார், மிகவும் நன்றி.\nநீங்கள் சொல்வது மிகச் சரி. (electrical) energy, (chemical) reaction இவற்றை வைத்து உயிர் மனம் இரண்டையும் விளக்க முடியும் என்று நம்புகிறேன். இன்னும் சில நூறு வருடங்களில் இது சாதாரண physics பாடமாக இருக்க வாய்ப்பு இருக்கிறது.\nநவம்பர் 13, 2011 10:10 பிற்பகல்\nபல நேரங்களில் இடைசெருகல்கள் மிகச்சிறப்பாக இருக்கின்றன. அந்த வகையில் இந்தப் பாடலும் ஒன்று.\nகாந்திஜியின் பதிலில் இருந்த சுருக��� இன்னமும் புரியவில்லை (அந்த பதிலில் இந்த விளக்கம் எப்படி பிடித்தீர்கள்\nநவம்பர் 14, 2011 7:36 முற்பகல்\nஏதோ புரிந்த மாதிரி தெரிகிறது .\nநவம்பர் 14, 2011 12:54 பிற்பகல்\ngeetha santhanam.. சிவகுமாரன் கேட்ட கேள்விக்கு எனக்கு தெரிந்த விடையை நேராகவே சொல்லியிருக்க வேண்டும் :)\nமேற்கத்தியருக்கு நாகரீகம் கிடையாது (uncivilized) என்ற பொருளில் காந்தி அப்படிச் சொன்னார்.\nநவம்பர் 14, 2011 9:19 பிற்பகல்\n\"அப்பா\"டா -- புரிஞ்சு போச்சு\nநவம்பர் 15, 2011 1:00 பிற்பகல்\nநழுவும் பதில்கள் விளக்கம் அருமை. காந்தி பதில் எனக்கும் இரண்டாவது பதிலில்தான் புரிந்ததாகத் தோன்றியது. நான் நினைத்தது..\"Follow பண்ணலாமா என்று கேட்கிறீர்களா...நல்ல யோசனைதான்..\"அதாவது அவர்கள் அதை பின் பற்றவில்லை என்ற அர்த்தத்தில் என்று நினைத்தேன்.\nநவம்பர் 16, 2011 7:10 முற்பகல்\nநானும் ஸ்ரீராம் சொன்னது போல்தான் நினைத்தேன்.\nநவம்பர் 16, 2011 7:50 முற்பகல்\nஎந்த வகையிலும் அடங்கித் தனிப்படாமல், இம்மூன்று வகையிலும் தேவைக்கேற்பப் புகுந்து வெளிப்படுவோர், பொதுவாக வாழ்க்கையில் மிகுந்த வெற்றியை அடைகிறார்கள்./\nநவம்பர் 16, 2011 10:58 முற்பகல்\nநவம்பர் 17, 2011 5:49 முற்பகல்\nநீங்கள் சொல்வதும் சரியே ஸ்ரீராம்.\nஇல்லாத ஒன்றை உருவாக்க அல்லது செய்யாத செயலைச் செய்ய, 'good idea' என்று உற்சாகப்படுத்துவதும் மேற்கத்திய வழக்கம். 'ஏட்டுச் சுரைக்காய்' என்ற பொருளிலும் good idea என்பது வழக்கம். உ.ம்: what do you think about democracy good i.d.e.a. 'நல்ல எண்ணம், நடைமுறையில் உதவாது' உதாரணம்: what do you think about marriage\nகாந்தியின் intonation தெரியாமல் என்ன பொருளில் சொல்லியிருப்பார் என்று யூகிப்பது கடினம். பத்திரிகை குறிப்பை வைத்து காந்தி இன்ன பொருளில் சொல்லியிருப்பார் என்று சொல்ல வேண்டியிருக்கிறது.\nஎதிர்மறையை குறிப்பாகச் சொல்லாமல் நேராகவும் சொல்வதுண்டு. உ.ம்: what do you think of a second term obama\nநவம்பர் 17, 2011 6:01 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநசிகேதன் கதை நிம்மதி தரும்\n© அப்பாதுரை. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nasivenba.blogspot.com/2012/04/blog-post_04.html", "date_download": "2018-10-17T17:52:58Z", "digest": "sha1:3PZOCCQUOVLYXPYAS4YYZXX6BRVREUP4", "length": 13205, "nlines": 83, "source_domain": "nasivenba.blogspot.com", "title": "நசிகேத வெண்பா: நூல்முகம், காணிக்கை", "raw_content": "\nநசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது. உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்\nஅந்தியமும் இந்தியமும் புந்தியவர் சிந்தனைகள்\nசெந்தமிழின் சந்ததிக்குஞ் சொந்தமென - உந்துவழி\nமுந்துநூல் மந்திரத்தைத் தந்துரைக்க வந்ததிது\nமரணம், மனிதம், ஆன்மா பற்றிய அறிஞர்களின் ஆழ்ந்த, மனித உய்வுக்கானத் தத்துவச் சிந்தனைகளைக் கொண்டத் தொன்மையான வேதநூலின் (கடோபனிஷது) கருத்துக்களைத் தமிழ் மக்களுக்குத் தந்திட வந்தது இந்திரா மைந்தனின் நூல் (நசிகேத வெண்பா).\nமுந்துநூல்: பழைய நூல், வேதம் (கடோபனிஷது)\nஅறியாமை, பொதுவாகவே கண்மூடித்தனத்தை வளர்க்கிறது. மரணம் பிறவி பற்றிய அறியாமையோ ஆசையாலும் அச்சத்தாலும் தூண்டப்பட்டு, மதம் சடங்கு போன்றத் தீவிரக் கண்மூடித்தனங்களை வளர்க்கிறது.\nமரணம் பிறவி பற்றிய அறியாமையை கண்மூடித்தனங்களால் வளர்த்த அறிவற்ற சாரார், புறச்சக்திகளையும் சடங்குகளையும் போதித்தனர்.\nஇத்தகைய அறியாமைகளை ஒடுக்க அறிவொளி தேவை. அறிவொளியை அடுத்தவரிடத்திலோ ஆகாயத்திலோ ஆழ்கடலிலோ தேடிப் பயனில்லை. இவற்றை விட விரிந்த ஆழ்ந்த பரந்த அகத்திலே தேட வேண்டும். அகத்தின் ஒளியே அவந்தேடி ஓட்டும், அதனால் வெளியே சிவந்தேடல் வீண்.\nபிறப்பிறப்பு தொட்ட அறியாமையை ஒடுக்க எண்ணிய அறிவுள்ளவர்கள் தங்கள் தெளிந்த சிந்தனைகளால் மனிதம், தன்னையறிய வலியுறுத்தினார்கள். தன்னறிவுப் பாதையிலே புறச் சக்திகளுக்கு அவசியமில்லை என்று எடுத்துச் சொன்னார்கள்.\nஆன்மீகம் என்றால் 'தன்னைப் பற்றியத் தெளிவு' என்று பொருள். தன்னைப் பற்றி அறியவும் தெளியவும் புறச் சக்திகள் தேவையில்லை என்பது மட்டுமல்ல, இடையூறும் கூட என்பதைச் சுவையான எடுத்துக்காட்டுடன் (நசிகேதன் கதை) விளக்கினார்கள்.\nகடோபனிஷது எனும் தொன்மையான வடமொழி நூலில் அடங்கியுள்ள மனித உய்வுக்கான இச்சிந்தனைகளைத் தமிழ் மக்களுக்காக எடுத்துரைக்க வந்த இந்திரா மகனின் இந்நூல், நசிகேத வெண்பா.\nதமிழுக்கும் தமிழருக்கும், தமிழ் போற்றும் அனைவருக்கும், காணிக்கை. ►\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: காணிக்கை, தமிழில் கதோபனிஷது, நசிகேத வெண்பா, நூல் அறிமுகம்\n//இந்திரா மைந்தன் மொழி.// மிகவும் ரசிக்க வைத்தது.\nஇது தமிழுக்கு நீங்கள் செய்துள்ள மிக சிறந்த காணிக்கை. இந்த வடமொழி நூலை இவ்வளவு அருமையாக, இனிய வெண்பாவாக தமிழில் மொழி பெயர்த்து, எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய, தெளிய, நடையில் வழங்கி என்னை போன்றவர்களுக்கும் அறிந்துகொள்ள வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்த தங்களுக்கு என் தலை வணங்கிய நன்றியும், வாழ்த்துக்களும்.\nஉங்கள் அம்மா மிகவும் பெருமைக்குரியவர்.\nஏப்ரல் 04, 2012 8:20 முற்பகல்\nஆன்மீகம் என்றால் 'தன்னைப் பற்றியத் தெளிவு' என்று பொருள். தன்னைப் பற்றி அறியவும் தெளியவும் புறச் சக்திகள் தேவையில்லை என்பது மட்டுமல்ல, இடையூறும் கூட என்பதைச் சுவையான எடுத்துக்காட்டுடன் (நசிகேதன் கதை) விளக்கினார்கள்.\nசிறப்பான பகிர்வ் வழ்ங்கியமைக்குப் பாராட்டுக்கள்..\nஏப்ரல் 04, 2012 8:21 முற்பகல்\nஅன்ன சத்திரம் ஆயிரம் வைத்தலை விட ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல் உயர்ந்ததன்றோ\nநசிகேத வெண்பாவை எங்களுக்கு வழங்கியதும் அப்படி ஒரு உயர்ந்த செயல் தான். மிக்க நன்றி.\nஏப்ரல் 04, 2012 8:47 முற்பகல்\nதங்கள் தாயின் பெயர் இந்திராவா\nவணங்குகிறேன் அறிவிற்சிறந்த தங்களையும், தங்களை ஆக்கி அளித்த அன்னையையும் .\nஏப்ரல் 04, 2012 2:42 பிற்பகல்\nஒரு அற்புதமான படைப்பை மிக பிரமாதமாக அளித்தமைக்கு முதலில் உங்களுக்கு நன்றி. வாழ்க்கையின் சாரத்தை தமிழில் இவ்வளவு சிறப்பாக கூற எனக்கு தெரிந்த வரையில் வேறு யாருமே முயற்சிக்கவில்லை என்று நினைக்கிறேன். சில இடங்களில் சற்றே நாத்திகத்தன்மையின் சாயலும் இந்து மத துறவிகளை சாடுவது போன்ற தோற்றமும் இருந்ததை மறுக்க முடியாது. அது எனக்கு ஏற்புடையதாக இல்லாமல் இருந்தாலும் (மன்னிக்கவும், இது என்னுடைய சொந்த கருத்து), உங்களது தமிழறிவிற்கும் அதை எளிய நடையில் கூறிய விதத்திற்கும் தலை வணங்குகிறேன்.\nஇந்த காவியத்தை படித்தபோது பல தமிழ் வார்த்தைகளை புதிதாக கற்றுக்கொண்டேன். தமிழில் இப்படி கூட எழுத முடியுமா என்று வியக்க வைத்து விட்டீர்கள். பாராட்டுக்கள். இதே போல பல பொக்கிஷங்களை அளிக்க வேண்டும் என்பது எனது கோரிக்கை. A standing ovation to you, Appadurai\nஏப்ரல் 05, 2012 2:24 முற்பகல்\nஇரண்டு வருடங்கள் போனதே தெரியவில்லை. உங்களின் தத்துவ விளக்கங்களும், சிறப்பான வெண்பாவும் கடோபநிஷத்துக்கு மேலும் சுவை கூட்டின என்றுதான் சொல்லவேண்டும். நீங்கள் கடோபநிஷத்தை மீண்டும் மீண்டும் படித்தது போல் நசிகேத வெண்பாவை மீண்டும் படித்து அதனை உள்வாங்கிக் கொள்ள விழைகிறேன்.\nசீரியத் தமிழில் வெண்பா எழுதியதோடல்லாமல், என்னைப் போன்ற சாமானியர்களும் புரிந்துகொள்ளும் வகையில் விளக்கங்களும் கொடுத்த உங்கள் உழைப்பைப் பெரிதும் பாராட்டுகிறேன்.\nஇதைத் தொடர்ந்து வேறு ஏதாவது தமிழ் விருந்தளிப்பீர்கள் என்று ஆவலோடு இருக்கிறோம்.\nஏப்ரல் 05, 2012 10:25 முற்பகல்\nமுடியும் போது வ‌ருகிறேன்... 'முடியும்' போது வ‌ருகிறேன் ஒருசேர‌ப் பெறுகிறேன் வ‌ந்த‌ன‌மும் வாழ்த்தும் இந்திரா மைந்த‌ன்@அப்பாதுரையின் மேத‌மைக்கு/மேன்மைக்கு\nஏப்ரல் 05, 2012 9:57 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\n© அப்பாதுரை. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/10/10/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95-5/", "date_download": "2018-10-17T18:01:09Z", "digest": "sha1:A7NHO44TDVCFVG7JA2RAQD2FBS6NP6II", "length": 12416, "nlines": 94, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "அரசியல் கைதிகளை விடுவிக்க அரசு தயக்கம் காட்டுவது ஏன்? – சபையில் சிறிதரன் எம்.பி. கேள்வி – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → சிறப்புச் செய்திகள்\nஅரசியல் கைதிகளை விடுவிக்க அரசு தயக்கம் காட்டுவது ஏன் – சபையில் சிறிதரன் எம்.பி. கேள்வி\n“போருக்கான அறிகுறிகள் இல்லையெனில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு அரசு ஏன் தயங்குகின்றது தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாது நல்லிணக்கம் பற்றி கதைப்பதில் எவ்வித பயனும் இல்லை. அரசியல் தீர்வை வழங்காது, வடபகுதியில் தங்கத்தால் வீதி போட்டால்கூட எவ்வித மாற்றமும் ஏற்படபோவதில்லை.”\n– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சபையில் தெரிவித்தார்.\nநாட்டின் தற்போதைய பொருளாதார நிலைவரம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியவை வருமாறு:-\n“விடுதலைக்காக ஏங்கும் தமிழ் அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு இன்னும் உரிய தீர்வு காணப்படவில்லை. வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்று புரியவில்லை. தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வும் முன்வைக்கப்படவில்லை. நிலைமை இப்படி இருக்கையில் பொருளாதாரம் பற்றி சிந்திப்பதில் நியாயமில்லை.\nதம்மை புனர்வாழ்வளித்தேனும் விடுதலை செய்யுமாறுகோரி அநுராதபுரத்தில் தமிழ் அரசியல் கைதிகள் 26ஆவது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை நேற்று (நேற்றுமுன்தினம்) சென்று பார்வையிட்டேன்.\nபல நாட்களாக நீர்கூட இன்றிப் போராடும் அவர்களின் உடல்பாகங்களின் இயக்கநிலை எப்படி இருக்கும் என சிந்தியுங்கள். மக்களால் பிரதிநிதிகளால் இதை புரிந்துகொள்ளமுடியாவிட்டால் நல்லிணக்கம் பற்றி பேசுவதில் மட்டும் என்ன பயன்\nபொதுமன்னிப்பு அல்லது புனர்வாழ்வளித்தேனும் விடுதலை செய்க என்பதுதான் அவர்களின் கோரிக்கையாக இருக்கின்றது. இதைகூட நிறைவேற்ற முடியதா அநுராதபுரத்திலுள்ள இளைஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மகஸின் சிறைச்சாலையிலுள்ள 45 அரசியல் கைதிகளும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.\nஎனவே, இனரீதியான பாடுபாடு இல்லையென்றால், தமிழர்கள் ஒடுக்கப்படவில்லையென்றால், ஓரங்கட்டப்படவில்லை என்றால் எதற்காக விடுவிப்புக்கு தயங்க வேண்டும்\nதமிழர்களை இந்நாட்டின் பிரஜையென ஏற்கும் மனோநிலை அரசுக்கு இருக்குமென்றால் தயக்கமின்றி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யவேண்டும். அவ்வாறு செய்யாது நல்லிணக்கம் பற்றி கதைப்பதில் பயன் இல்லை” – என்றார்.\nஇராணுவம் வசமுள்ள பலகாணிகளை வடக்கு, கிழக்கில் விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nதமிழர் அரசியல் என்பது நுனிப்புல் மேய்ந்த செயற்பாடு அல்ல – இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் தெரிவிப்பு\nஇலங்கை தமிழரசு கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் திருவுருவ சிலை திறந்து வைப்பு\nஅரசியல் கைதிகள் விடயத்துக்கு புதனன்று தீர்க்க முடிவு – சம்பந்தனிடம் ஜனாதிபதி உறுதி; அதுவரை உண்ணாவிரதத்தைக் கைவிடுமாறு கோரிக்கை\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும�� ஆலை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nஉருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00328.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nasivenba.blogspot.com/2011/11/blog-post_22.html", "date_download": "2018-10-17T18:00:54Z", "digest": "sha1:EUTWLY3JDHT6VNMUYUWQNFP5OOZAFVPA", "length": 34910, "nlines": 164, "source_domain": "nasivenba.blogspot.com", "title": "நசிகேத வெண்பா: நசிகேதன் கதை நிம்மதி தரும்", "raw_content": "\nநசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது. உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்\nநசிகேதன் கதை நிம்மதி தரும்\nஅசிந்தவர் இல்லம் அமைதியுடன் ஆறும்\nநசிகேதா நின்நூல் நவின்றால் - ஒசிவின்றி\nஇப்பாலில் உய்வாரே உள்ளவர் உன்கதையைத்\n உன் சிறப்பைச் சொன்னால், மரணம் உண்டான வீட்டில் துயரடங்கி அமைதி உண்டாகும். (மேலும்) உயிரோடிருப்பவர்கள் உன் கதையைத் தவறாமல் உரைத்தால் மரணக் கலக்கமின்றி இம்மையிலே மேன்மையடைவார்கள் (என்றான் எமன்).\nஒசிவின்றி: வருத்தமின்றி (ஒசிவு என்பது அழிவு, இழப்பைப் பற்றிய வருத்தம்)\nஅழியப்போவதை எண்ணிக் கலங்கி, அழிக்க முடியாததை மறந்து விடுகிறோம். சற்றே இறுக்கமான எண்ணம் தான், எனினும் அடுத்த நிமிடம் நாம் இறந்தால், எத்தகைய சொத்தை விட்டுப் போகிறோம் என்று சிந்திப்போமா (ஆசானும் நண்பருமான அரசன் என்னிடம் இந்தக் கேள்வியைக் காப்பீடு ���ிற்பனையாளர் போல அடிக்கடி கேட்டதால், அவரோடு பேசுவதையே சில நாட்கள் நிறுத்தியிருந்தேன். அவர் கேள்வியைப் புரிந்து கொள்ளும் பக்குவம் வரவில்லை. இன்னும்.)\nகொண்டு வந்ததென்ன, அதில் கொண்டு போவதென்ன என்ற வேதாந்தக் கேள்வி ஒரு புறம் இருக்கட்டும். உலகாயதப் பார்வையில் அந்தக் கேள்வி பொருத்தமே. 'கொண்டு போவதென்ன' என்பதை மாற்றி, 'விட்டுச் செல்வதென்ன' என்பதை மாற்றி, 'விட்டுச் செல்வதென்ன' என்றச் சித்தாந்தப் பார்வையில் புரியும் காட்சி, நம்மில் பலரைத் திடுக்கிட வைக்கும் என்றே நினைக்கிறேன்.\n'விட்டுச் செல்லும்' சொத்துக்களை, விலைமதிப்புக்கு உட்பட்டவை அப்பாற்பட்டவை என, இரண்டு வகையாகப் பிரிக்கலாம். இன்றைய உலக நிலவரத்தில் நம் சந்ததிகளுக்கு இரண்டுமே தேவை.\nசந்ததி என்ற பார்வையிலும் சூட்சுமம் இருக்கிறது. ஊனில் கலந்தது சந்ததியா, உறவில் கலந்தது சந்ததியா, உலகம் முழுதும் சந்ததியா இந்தக் கேள்வியை ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதப் பார்வையில் அணுகுவார்கள் என்றே நினைக்கிறேன். தவறில்லை. பொருளுக்கேற்ற மருளும் தெருளும் அவர்களின் சிந்தையிலும் செயலிலும் வெளிப்படுகின்றன.\nஉள்ளிறங்கிய உலகத்தை விட வெளியேறும் உலகம் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்று எண்ணினால், விலைமதிப்புக்கு அப்பாற்பட்டச் சொத்துக்களைச் சந்ததிகளுக்கு விட்டுச் செல்வதில் குறியாக இருக்க வேண்டும்.\nவிலை மதிப்புக்கு அப்பாற்பட்டவை என்றால் மிகப் பெரும் சாதனைகளாக இருக்க வேண்டியதில்லை. எனில் இவை யாவை\nகோவில் கும்பாபிக்ஷேகம் பூஜை விரதம் புண்ணியச்சடங்குகளில் மட்டுமே இவை உண்டு என்று எண்ணிச் செயல்படுவோர், பெரும் ஏமாற்றத்தை எதிர்நோக்கிப் புரியாமலே பயணிக்கிறார்கள். பேதைகள்.\nதன்னைச் சார்ந்தவர்களின் நலனையும் உலக மேம்பாட்டையும் மனதில் வைத்துச் செயல்படுவோர், சரியான பாதையில் பயணிக்கிறார்கள்.\nமேம்பாடு, தான தருமங்களால் மட்டுமே வரவேண்டியதில்லை. அன்பு, கருணை, நல்லெண்ணம், கல்வி, உதவி, வளம், அளவான ஆசை, அளவுக்குட்பட்ட தேவை, மறுமலர்ச்சி, ஆக்கம், அமைதி என்று எத்தனையோ வகையில் மேம்பாட்டை அணுகலாம். அவரவர் தகுதிக்கும் திறமைக்கும் வசதிக்கும் ஏற்ப 'விட்டுச் செல்ல வேண்டிய' இத்தகைய சொத்துக்களைத் திட்டமிட்டு, அவற்றைச் செயலாற்றும் திறனும் வயதும் இருக்கும் பொழுதே செய்து முட���க்க வேண்டும்.\nவிலைமதிப்புக்கு உட்பட்ட சொத்துக்களை வழங்க வேண்டியதில்லை; தடுக்க நினைத்தாலொழிய அவை தானாகவே சந்ததிகளிடம் சேருகின்றன. வீடு மனை பணம் பண்டம்... தடுத்தாலும் இச்சொத்துக்கள் வழக்கு நீதிமன்றம் என்று கிளம்பி, சந்ததிகளைச் சேர்ந்துவிடும்.\nவிலைமதிப்புக்கு அப்பாற்பட்டச் சொத்துக்களோ தானாகச் சந்ததிகளுக்குச் சேர்வதில்லை. அன்பு கருணை புன்னகை பொறுமை உதவி தியாகம் நன்னெறி கல்வி அறிவு அடக்கம் அமைதி கூட்டுறவு நேயம்... எந்த நீதிமன்றமும் இவற்றைச் சந்ததிகளுக்குப் பிரித்து வழங்க முடியாது. சேர்ப்பதும் கொடுப்பதும் நம் கையில், நம் முயற்சியில், நம் தீவிரத்தில் இருக்கிறது.\nவிலைமதிப்புக்கு அப்பாற்பட்ட ஒரு சிறிய சொத்தை விட்டுச் செல்வது என்று நாம் ஒவ்வொருவரும் தீர்மானித்துச் செயலாற்றினால், அடுத்த நூறு வருடங்களில் மனிதம் எத்தனை தூரம் நிறைவை நோக்கிப் பயணித்திருக்கும் என்பதைக் கற்பனையிலும் கட்ட முடியவில்லை.\nகண்ணதாசன் தனக்கு எழுதிக்கொண்ட இரங்கற்பாவிலிருந்து:\nசீட்டெழுதி அவன் ஆவி திருடியதை\nகொண்டவன் தான் புறப்ப டானோ\n'ஏதோ பிறந்தோம் வளர்ந்தோம் பிழைத்தோம், இனி இப்படியே வாழ்ந்து முடிப்போம்' என்ற எண்ணமே பெரும்பாலும் நம்மைக் கட்டிப் போடுகிறது. வெட்கக்கேடு, எனினும் இது இயல்பானது என்பதை அறிந்து, தன்னை மறுக்கும் தன்மை பெற வேண்டும். தவறினால் புத்தாவியை எண்ணிப் புலம்பத் தெரிய வேண்டும் :)\nசாதனை என்பது உள்பார்வை என உணர்ந்து கொண்டக் கணத்தில், வாழ்வில் நிறைவை நோக்கி அடியெடுக்கிறோம். அவ்வாறு அடியெடுக்கச் சாக்குகளும் புகார்களும் சடங்குகளும் சொன்னோமானால், இன்னும் உணரவில்லை என்றே பொருள்.\n இன்னொரு வரமும் தருகிறேன். நம்மிடையே நடந்த உரையாடலை விரிவாகப் படித்து விவாதித்து உன் சிறப்பை எடுத்து சொன்னால், மரணம் ஏற்பட்ட வீட்டில் துயரடங்கி அமைதி உண்டாகும். உயிருள்ளவர்களோ உன் கதையை அறிந்தால் அவர்களது இம்மை வாழ்விலே மேன்மையுறுவார்கள்\" என்ற எமன், நசிகேதனுக்கு வாழ்த்துச் சொல்லி விடை கொடுத்தான். ►\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: தமிழில் கதோபனிஷது, நசிகேத வெண்பா, மூன்றாம் பகுதி\nஎதை நாம் விட்டுச் செல்ல வேண்டும் என்ற செய்தி சிந்தனையைத் தூண்டுவதாக இருந்தது. கொஞ்சம் அவசரமாகவே நசிகேத வெண்பாவை முடிக்���ிறீர்களோ\nநவம்பர் 22, 2011 10:50 முற்பகல்\nமுத்திரை அந்து விட்டது போல....கடைசி சரணமா...\n//\"எத்தகைய சொத்தை விட்டுப் போகிறோம் என்று..\"//\nஎந்த சொத்தை விட்டுப் பிரிந்து போகிறோம் என்ற கவலை கூடாது சரி...எதையாவது விட்டு விட்டுப் போக வேண்டுமா என்ன\nநவம்பர் 22, 2011 7:12 பிற்பகல்\nமுதல் இரண்டு பாராவைப் படித்த உடனேயே பின்னூட்டமிட்டு விட்டேன் அவசரம் அப்புறம்தான் மற்ற பாராக்கள் படித் தேன். கண்ணதாசன் பாட்டு பிரமாதம். சந்ததி ஊனா, உறவா, உலகமா...சிந்தித்து ரசித்து சிந்திக்கிறேன்.\n//இன்னும் உணரவில்லை என்றே பொருள். //...........................உணர முடியுமா...\nநவம்பர் 22, 2011 7:23 பிற்பகல்\nஉள்ளிறங்கிய உலகத்தை விட வெளியேறும் உலகம் மேம்பட்டதாக இருக்க வேண்டும் என்று எண்ணினால், விலைமதிப்புக்கு அப்பாற்பட்டச் சொத்துக்களைச் சந்ததிகளுக்கு விட்டுச் செல்வதில் குறியாக இருக்க வேண்டும்.\nஉணர்த்திய உன்னதமான வரிகளுக்கு நன்றி ஐயா..\nநவம்பர் 22, 2011 8:56 பிற்பகல்\n//இப்பாலில் உய்வாரே உள்ளவர் உன்கதையைத்\nமுத்திரை வந்து விட்டது போலிருக்கே என்று அடிக்க நினைத்தது தட்டச்சுப் பிழையாகி விட்டது மன்னிக்கவும்\nநவம்பர் 22, 2011 11:02 பிற்பகல்\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி geetha santhanam, ஸ்ரீராம்., இராஜராஜேஸ்வரி, ...\nநவம்பர் 23, 2011 5:20 முற்பகல்\ngeetha santhanam: 'என்ன இது இழுத்துக் கொண்டே போகிறீர்களே' என்று கேட்டுவிடுவீர்கள் என்று நினைத்தேன்... சொல்ல வேண்டிய கருத்தைச் சொல்லிவிட்டேன் என்று நினைக்கிறேன்.. தொடங்கியது எல்லாம் முடிந்து தானே ஆகவேண்டும்\nநவம்பர் 23, 2011 5:23 முற்பகல்\nமுதலில் அந்ததே புரிந்தது ஸ்ரீராம் :) கரெக்டா பிடிச்சிட்டீங்களேனு சொல்ல நினைத்தேன். விளக்கியதற்கு நன்றி.\nவிட்டுச் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் எதுவும் இல்லை. அது ஒரு கண்ணோட்டம் தான்.\nபிறந்ததிலிருந்து பெறுவதிலும் சேர்ப்பதிலுமே கவனமாக இருக்கிறோம். பெற்றோரிடமிருந்து, உற்றோர் நண்பர் உறவிடமிருந்து, உலகிலிருந்து, சந்ததிகளிடமிருந்து.... அதுவும் போதாமல் 'போகிற வழிக்குப் புண்ணியம் சேர்க்கணும்' என்று கண்மூடித்தன சேர்ப்பு வேறே... இல்லையா அப்படி சேர்க்கும் எண்ணத்துடன் புரியும் செயல்களில் சில உன்னதமாக இருந்தாலும் சுயநல எதிர்பார்ப்பின் தொட்டு செயல்கள் கறைபடிந்துவிடுவதை நாம் பொருட்படுத்துவதில்லை. இத்தனை அருமையான பிறவியிலிருந்து உள்ளதையெல்லாம் எடுத்துக்கொள்கிறோமே... அதுவும் போதாதென்று 'செத்தும் எடுத்தான் சுந்தரவதனன்' போல 'நமக்கு' புண்ணியம் என்று இன்னும் எடுக்கிறோமே... கொஞ்சமாவது திருப்பிக் கொடுப்போம் என்ற எண்ணம் இருந்தால் நல்லது தானே அப்படி சேர்க்கும் எண்ணத்துடன் புரியும் செயல்களில் சில உன்னதமாக இருந்தாலும் சுயநல எதிர்பார்ப்பின் தொட்டு செயல்கள் கறைபடிந்துவிடுவதை நாம் பொருட்படுத்துவதில்லை. இத்தனை அருமையான பிறவியிலிருந்து உள்ளதையெல்லாம் எடுத்துக்கொள்கிறோமே... அதுவும் போதாதென்று 'செத்தும் எடுத்தான் சுந்தரவதனன்' போல 'நமக்கு' புண்ணியம் என்று இன்னும் எடுக்கிறோமே... கொஞ்சமாவது திருப்பிக் கொடுப்போம் என்ற எண்ணம் இருந்தால் நல்லது தானே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இல்லையே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கட்டாயமும் இல்லையே\nஎடுப்பது நியதி, கொடுப்பது கடமை. நியதி என்றைக்குமே சுலபமாகத் தோன்றுகிறது. சுவாரசியமான கேள்வி.\nநவம்பர் 23, 2011 5:34 முற்பகல்\nசுவாரசியமான ஹூம் ஸ்ரீராம் :)\nஎத்தனை துயர் வந்தாலும் 'தலையெழுத்து' 'நெத்திலே எழுதி வச்சிருக்கான்' 'பிராரப்தம்' 'பூர்வ ஜென்ம பாவம்' என்று உடனே உணர்ந்து அடங்கி தோப்புக்கரணமோ விரதமோ ஹோமமோ பரிகாரமோ அல்லது எதுவும் செய்யாமலோ இருக்கிறோம். அந்தப் பரிதாபம் நம்மைப் பாதிப்பதேயில்லை. போதாக்குறைக்கு பிள்ளைகளையும் மற்றவரையும் அதே பரிதாபத்துக்கு தயக்கமே இல்லாமல் ஆளாக்குகிறோம்.\nஅதே பார்வையில், மனிதத்தை உணர்ந்து நடப்போம் என்றால் மட்டும் அந்த உணர்வு வருவதேயில்லை. ஏனென்று தெரியவில்லை.\nகடவுள் நம்பிக்கை இல்லாதவர்களுக்கு 'அவன் நெத்தில அப்படி எழுதியிருக்கான்' என்று நம்பிக்கையின்மைக்கும் ஒரு நியதியை உண்டாக்கிய வேடிக்கையை எண்ணிச் சிரித்ததுண்டு. \"சிவனை நம்பவேண்டும் என்று எழுதப்பட்டக் கணம் வரும் வரை நம்பாமல் இருப்பார்கள்\" என்ற பொருள் சிவபுராணத்தில் வருகிறது. அரசனோடும் இன்னும் சில நண்பர்களோடும் இது பற்றி அரட்டையடித்த அனுபவம் உண்டு. 'நானும்' சாந்தினியுடன் ஒருமுறை 'theist existential' கண்ணோட்டம் பற்றிப் பேசியதும் நினைவுக்கு வருகிறது. 'leap of faith' என்பதை எல்லோருமே நடைமுறையில் கடைபிடிக்கிறோம் - நம்மைத் தாக்கும் புறவிசைகளை (கடவுள் மதம் போன்ற கற்பனை விசைகள் உள்பட) 'leap of faith' அடிப்படையில் ஏற்றுக் கொள்ளும் நாம், நாம் இயக்கும் விசைகள் என்று வரும் பொழுது அதே அடிப்படையை ஒதுக்கி விடுகிறோம், அல்லது பெரும்பாலும் மறந்து விடுகிறோம். அந்த அடிப்படையை உள்வாங்கி முழுதும் internalize செய்து இயங்க ஒரு சிலருக்கும் மட்டும் தெரிந்திருக்கிறது.\nஅந்த வகையில் அவர்களுடன் இந்த உலகைப் பகிர்ந்து கொள்ள வாய்ப்பு கிடைத்ததே என்று மகிழ வேண்டியது தான். இதுவும் existential சிந்தனை தான் என்று இப்போது தோன்றியது.\nநவம்பர் 23, 2011 6:03 முற்பகல்\nநூற்பயன் எழுதி விட்டீர்களே . நசிகேத வெண்பா அவ்வளவு தானா உங்கள் வெண்பாத் தமிழுக்காவே நசிகேதனை நான் மிகவும் ரசித்தேன், தத்துவார்த்தங்களை முழுதுமாக உள்வாங்கிக் கொண்டேன் என்று சொல்ல முடியாது. பாதுகாத்து போற்ற வேண்டிய பொக்கிஷம் இது. மிகப் பெரிய தமிழ்த் தொண்டு இது. \" பிற மொழியின் சாத்திரங்கள் தமிழ் மொழியில் பெயர்த்தல் வேண்டும் \" என்ற பாரதியின் கனவுக்கு ஒரு படி .\nநூலாக வெளியிடும் உத்தேசம் உண்டா\nநவம்பர் 23, 2011 10:06 பிற்பகல்\nஇருந்து பாடிய இரங்கற்பா -என்னும் இந்த கவிதையை நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, பழனியில் அப்பச்சி புத்தகக் கடை என்று உள்ளது, அதில் என் தந்தையர் வாங்கிக் கொடுத்த கண்ணதாசன் கவிதைகள்-இல் படித்தேன். இரங்கற்பா என்பதற்கு பொருள் சொன்னார் என் தந்தை. பின்னாளில் இதைப் போல் ஒன்று எழுதி என் அம்மாவிடம் காட்டி ,அழ வைத்தேன்.\nநவம்பர் 23, 2011 10:13 பிற்பகல்\nஒவ்வோருவெண்பாவிற்கும் நீங்கள் எழுதிய விளக்க உரை புத்தகத்தில் இடம் பெறவெண்டும். பின்னுட்டங்களில் ஒருவருக்கு ஒருவர் சொரிந்து கொண்டவைகளை தவிர்த்து நல்ல விவாதங்களை உள்ளடக்கியவைகளையும் சேர்த்து புத்தகமாக்குங்கள் . இந்த நூல் நீங்கள் தமிழ் மொழிக்கு கொடுக்கும் கொடை. தயங்காமல் பதிப்பியுங்கள். ஆயிரம் ஆயிரம் வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்\nநவம்பர் 23, 2011 11:51 பிற்பகல்\n//நசிகேத வெண்பா அவ்வளவு தானா \n அந்தப் பக்குவம் தானே நசிகேத வெண்பா\nபுத்தகம் இப்போது மனதளவில் மட்டுமே. உங்கள் வாழ்த்துக்கு மிகவும் நன்றி kashyapan சார்..\n//பின்னுட்டங்களில் ஒருவருக்கு ஒருவர் சொரிந்து கொண்டவைகளை..\nயதார்த்தம் மனம் விட்டுச் சிரிக்க வைத்தது.\nநவம்பர் 24, 2011 9:48 பிற்பகல்\nசிவகுமாரன், நீங்கள் எழுதிய இரங்கற்பாவை இன்னும் வைத்திருக்கிறீர்களா எழுதியதைப் படித்துக் காட்ட அம்மாவா கிடைத்தார்கள் எழுதியதைப் படித்துக் காட்ட அம்மாவா கிடைத்தார்கள் ஆண்களின் நாடகம் அம்மாவிடமும் மனைவியிடமும் தான் செல்லும். நீங்களும் டிராமா பேர்வழியா ஆண்களின் நாடகம் அம்மாவிடமும் மனைவியிடமும் தான் செல்லும். நீங்களும் டிராமா பேர்வழியா\nஎன் பெண்ணிடம் இது போல் ஒன்றெழுதிப் படித்துக் காட்டினால் என்ன சொல்வாளென்று யோசித்துப் பார்க்கிறேன்: 'அதெல்லாம் சரி டேடி, உயில் எழுதினியா\nநவம்பர் 24, 2011 9:52 பிற்பகல்\nஅது எழுதி 15 வருடங்கள் இருக்கும். அம்மா கிழித்து விட்டார்கள் என்று நினைக்கிறேன்.\n\\\\ஆண்களின்நாடகம் அம்மாவிடமும் மனைவியிடமும் தான் செல்லும். நீங்களும் டிராமா பேர்வழியா\nஹா ஹா. என் கவிதைகளின் முதல்(ஒரே ) ரசிகை என் அம்மா தான் அப்போது.\n'அதெல்லாம் சரி டேடி, உயில் எழுதினியா\nநவம்பர் 25, 2011 5:54 முற்பகல்\nவித்யா சுப்ரமணியம் (Vidya Subramaniam) சொன்னது…\nஅப்பாதுரை சார் எனக்கு சிலிர்க்கிறது. இன்றுதான் நான் ஒரு பதிவிட்டேன். அதற்கு மிடில்கிளாஸ் மாதவி இட்டிருந்த பின்னூட்டம் கண்டு உங்கள் பதிவுக்கு வந்தால்... ஆச்சர்யமாக இருந்தது. காரணத்தை என் பதிவில் பார்க்கவும்\nநவம்பர் 25, 2011 9:17 முற்பகல்\nஅன்பு காட்டும் எல்லோருமே நம் சந்ததியினர்தான் என்று தோன்றுகிறது. 'யாதும் ஊரே, யாவரும் கேளிர், அன்பே எங்கள் உலக தத்துவம்' இதுதான் உண்மை என்று நம்புகிறேன்.\nவெண்பா அருமையாக இருக்கிறது. 'அசிந்தவர்', 'ஒசிவின்றி' இந்த வார்த்தைகளை இப்பொழுதான் அறிந்து கொண்டேன். நன்றி\n// தொடங்கியது எல்லாம் முடிந்து தானே ஆகவேண்டும்// சிலவற்றை நாமே முடித்துக் கொண்டு முடிந்து விட்டதாகவும் நினைத்துக் கொள்கிறோம், பூனை கண்ணை மூடினால் புலோகமே இருண்டுவிட்டதாக நினைப்பது போல்.\nநசிகேதன் கதையை தப்பாது உரைத்த அப்பாதுரைக்கு மிக்க நன்றி //உயிருள்ளவர்களோ உன் கதையை அறிந்தால் அவர்களது இம்மை வாழ்விலே மேன்மையுறுவார்கள்\"// உயிரோடு இருக்கும்போதே இந்த கதையை படித்ததால் நான் மேன்மை பெறுகிறேன். எங்களை மேன்மை அடைய செய்த நீங்கள் மென் மேலும் மேன்மையுற வாழ்த்துக்கள் //உயிருள்ளவர்களோ உன் கதையை அறிந்தால் அவர்களது இம்மை வாழ்விலே மேன்மையுறுவார்கள்\"// உயிரோடு இருக்கும்போதே இந்த கதையை படித்ததால் நான் மேன்மை பெறுகிறேன். எங்களை மேன்மை அடைய செய்த நீங்கள் மென் மேலும் மேன்மையுற வாழ்த்துக்கள்\nநவம்பர் 28, 2011 9:57 பிற்பகல்\n��ுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநசிகேதன் கதை நிம்மதி தரும்\n© அப்பாதுரை. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/01/7.html", "date_download": "2018-10-17T19:25:05Z", "digest": "sha1:K3T44ADAJTDLF7HF3WFCRLLHOTVPL2KZ", "length": 19060, "nlines": 232, "source_domain": "tamil.okynews.com", "title": "7 மாத குழந்தையின் கங்ன நடனம் - Tamil News 7 மாத குழந்தையின் கங்ன நடனம் - Tamil News", "raw_content": "\nHome » Strange » 7 மாத குழந்தையின் கங்ன நடனம்\n7 மாத குழந்தையின் கங்ன நடனம்\nஇந்த 7 மாத குழந்தை ஒன்று கங்னம் நடனமாடி அதை யுடியூப்பில் அப்லோட் செய்திருக்கின்றனர். 46 நிமிடம் ஓடக்கூடிய அந்த கிளிப்பிங்ஸ்சில் குழந்தையின் சிரிப்பும் நடனமும் இடம் பெற்றுள்ளது. ஒரு வார காலத்திற்குள் அந்த படக் காட்சியை 7 லட்சத்து 75 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளார்களாம்.\nகங்னம் என்பது தென் கொரியாவின் சியோலில் மாகாணத்தில் உள்ள ஒரு மாவட்டமாகும். பாட்டுக்கும் இந்த மாவட்டத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. ச்சும்மா… ஒரு ப்ளோவில் பயன்படுத்தியிருக்கிறார்கள்.\nதென் கொரியாவின் ராப் பாடகர் சி உருவாக்கி, கடந்த அக்டோபர் 4-ம் தேதி சியோல் சிட்டி ஹாலில் பாடி ஆடிய இந்தப் பாடலின் வீடியோ, கடந்த ஜூலை மாதம் யு டியூபில் அப்லோட் செய்யப்பட்டது. இது கிட்டத்தட்ட ஒரு பில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.\nமைக்கேலை விட அதிக புகழ் யுடியூபில் இதுவரை வேறு எந்த புகழ்பெற்ற பாடகருக்கும் இத்தனை பெரிய பார்வையாளர் எண்ணிக்கை கிடைத்ததில்லை. மைக்கேல் ஜாக்ஸன் பாடல்களுக்குக் கூட அதிகபட்சமாக 10 மில்லியன் பார்வையாளர்கள்தான் கிடைத்துள்ளனர்.\nகுதிரை டான்ஸ்தான் கிட்டத்தட்ட ஒரு குதிரை டான்ஸ் ஆடினால் எப்படியிருக்குமோ அப்படியொரு முரட்டுத்தனமான இந்த டான்ஸ் இன்று இணையத்தின் தயவால் இந்தியாவிலும், தமிழகத்திலும் கூட பிரபலமாகியிருக்கிறது.\nபள்ளிக்குழந்தைகள் மத்தியில் பாப்புலர் குறிப்பாக பள்ளிக் குழந்தைகள் மத்தியில் இந்த பாடல் ரொம்ப பாப்புலர். இப்போது 7 மாத குழந்தை ஆடிய கங்னம் டான்ஸ் இணைய உலகத்தை கலக்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 45 கோடி வருமானம் கங்னம் ஸ்டைல் பாடல் மூலம், யுடியூப் இணையதளத்துக்கு 45 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக, கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. விளம்பரங்கள் மூலம் கிட��த்த இந்த வருவாய், அந்த பாடலின் உரிமையாளர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டதாக கூகுள் நிறுவனத்தின் தலைமை வர்த்தக அதிகாரி நிகேஷ் அரோரா தெரிவித்தார். தனித்தன்மையான நடனம், இசை போன்றவை இந்தப் பாடலுக்கு உலகப் புகழைப் பெற்றுத் தந்ததாகவும் அவர் கூறினார்.\nஏற்றுமதியாளருக்கான தேசிய விருதுகளை வென்றது எக்ஸ்போ...\nபுலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணர்களை த...\nபுத்தள மாவட்டமும் தேசிய விளையாட்டும் ஒரு நேர்காணல்...\nவேகத்தை கட்டுப்படுத்தி வாகனத்தை கட்டுப்படுத்தும் ...\nடில்ல அணி சம்பியன் லீக் 20 20 வென்றது\nகிரெம்ளின் கோப்பையை வென்றார் கரோலின் வொஸ்னியாக்கி...\nகூடங்குளம் அணுமின் உற்பத்தி நிலையத்தினால் யாருக்கு...\nநீரிழிவு நோயினை உதிரம் இல்லாமல் உரசிப்பார்க்க முடி...\nநடிகர் விஜய் அவரின் தாயுடன் அசத்திய அதிசயம்\nநமீதாவின் மிட்நைட் - குஜராத் குதிரையின் படவேட்டை\nவெளிவிவகார கொள்ளை குறித்து ஒபாமா-ரொம்னி இறுதி விவ...\nவிண்கற்கனை அழிக்க ரஷ்யா ரொக்கெட் தயாரிக்க திட்டம்\nதீவிரவாதிகள் பிரான்ஸில் பள்ளிவாசலுக்குள் ஊடுருவி ஆ...\nதிமிங்கிலங்களாலும் மனிதர்கள் போன்று சப்தமெழுப்ப மு...\nபூகம்பம் தொடர்பான அறிவித்தல் விடுக்க தவறிய விஞ்ஞான...\nகலாநிதி DP ஜாயா அவர்களின் நினைவுச் சொற்பொழிவில் S...\nஉள்ளுராட்சி மன்ற எல்லை மீள் நிர்மாணம் செய்வதற்கான ...\nசக்கரை வியாதியை சமாளிக்க எளிய கைமருந்து \nமுருங்கைக் கீரை நோய் எதிர்ப்பு சக்தி தருமா\nபால் கலக்காத டீ குடிங்கிறீர்களா\nஹலால் தொடர்பாக டயலொக் மூலம் அறிந்து கொள்ள\nகொழும்பில் சிங்களவர் தொடர்பான கணக்கறிக்கையில் சந்த...\nகிழக்கு மாகாண சபை அமைச்சரவைத் தீர்மானம்\nரவுப் ஹக்கிம் அவர்களின் பேச்சுவாத்தை மரண தண்டனைக் ...\nஇலங்கையில் 24 புள்ளிகள் பெற்றால் சாரதி அனுமதிப்பத்...\nபுதிய ஏற்பாட்டில் உள்ள பைபிளில் பாதி போலியானதா\nகிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளராக மீண்டும் நிஸாம்\nபிரபல கிறிக்கெட் அறிவிப்பாளர் டொனி க்ரெய்க் காலமான...\nசட்டக்கல்லூரி அனுமதி தொடர்பான சர்ச்சை பற்றி அமைச்ச...\nமரண தண்டனை வழங்கப்பட்ட றிசானாவின் குடும்பத்திற்கு ...\nமழை காரணமாக மன்னப்பிட்டி போக்குவரத்துப் பாதை தடைப்...\nதோல்வியில் தொங்கிப் போன நிசானாவின் மரண முடிவு\nஇலக்கியத்திற்கான நோபல் விருது சீன எழுத்தாளருக்கு\nஎகிப்தில் மக்கள் விவாதத்திற்கான அரசியல் அமைப்பின் ...\nஇஸ்லாம் தொடர்பான எதிர்ப்பு பட தயாரிப்பாளர் தன் மீத...\nகுவாரி கிரனைட் நிறுவனங்ள் உரிமையாளருக்கு எதிராக ஊழ...\n41MP Sensor உடன் கூடிய Nokia 808 போன் எயார்டெல் லங...\nபெற்றோரின் கவனயீனம் மட்டுமே சிறுவரை் துஷ்பியோகத்தி...\nவைரங்களால் அழகுபடுத்தப்பட்டுள்ள புதிய கோள் கண்டுப...\n2013ல் ஜனாதிபதி, பொதுத்தேர்தல் ஒன்றை எதிர்நோக்கவுள...\nஐ.நா மாலியின் வடக்கை மீட்க தீர்மானம்\nபிரதம நீதியரசர் தொடர்பான பாராளுமன்ற விவாதம் இப்போத...\nசிறிய ஐபோட் ஒன்றை வாடிக்கையாளருக்கு வழங்க அப்பள் ந...\nதேசத்திற்கான மகுடத்திற்கு 60000 மில்லியன் ரூபா செல...\nஇலங்கை பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றப்பிரேரனை ந...\nஇலங்கை அமைச்சர், பிரதி அமைச்சர் பெற்றுக் கொள்ளும் ...\nபெண்களுக்கு இன்பம் ஊட்டும் விந்தை ஊசி மருந்து\nபணிப்பெண்ணாக வெளிநாடு செல்வதை நிறுத்தக்கோரி கையெழு...\n7 மாத குழந்தையின் கங்ன நடனம்\nவுரேயிலர் இறைச்சிக் கோழி சாப்பிடுவதால் ஆபத்தா\nமலட்டுத் தன்மைக்கு மருந்து கட்டுவோம்\n396 மீற்றர் நீளமுள்ள ராட்சதக் கப்பல்\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே\nகாரொழுகும் குழலாளைக் கறுணைவிழிந் தொழுகும் இரு கடைக் கண்ணாளை மூரலிள நிலவொழுகப் புழுகொழுக அழகொழுகும் முகத்தி னாளை வ...\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால் , மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/education/2018/jan/19/5-8-%E0%AE%86%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%87%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-2846792.html", "date_download": "2018-10-17T18:16:37Z", "digest": "sha1:RWTMH5ISYTWGGLPYSQFG7NZOBRWFI52O", "length": 18657, "nlines": 123, "source_domain": "www.dinamani.com", "title": "5, 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு: விரைவில் மசோதா: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்- Dinamani", "raw_content": "\n5, 8-ஆம் வகுப்புகளுக்குப் பொதுத் தேர்வு: விரைவில் மசோதா: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர்\nBy DIN | Published on : 19th January 2018 04:30 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nதொடக்கக் கல்வியை மேம்படுத்தும் வகையில் 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறையை அமல்படுத்துவதற்கான சட்ட மசோதா நாடாளுமன்றத்தில் விரைவில் அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார்.\n'இம்மசோதாவுக்கு இதுவரை 26 மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்து விட்டன. ஒருசில மாநிலங்கள் மட்டுமே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. விரைவில் அந்த மாநிலங்களிடமும் ஒப்புதல் பெறப்படும்' என்றும் அவர் கூறினார்.\n'தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம்' சார்பில��� சென்னையில் நடத்தப்பட்ட இரண்டு நாள் கல்வி மாநாட்டின் இறுதி நாளான வியாழக்கிழமை நிகழ்வில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் பேசியது:\nஒரு நாட்டைப் பாதுகாக்க ராணுவம் எந்த அளவுக்குத் தேவையோ, அதுபோல ஒரு நல்ல பண்பு நிறைந்த சமூகத்தைப் பாதுகாக்க சிறந்த பள்ளிகள் தேவை. இதை உணர்ந்துள்ள மத்திய அரசு தொடக்கக் கல்வி முதல் உயர் கல்வி வரை மிகப் பெரிய மாற்றங்களை மேற்கொண்டு வருகிறது.\nபல சிறிய நாடுகளிலும்கூட, ஒன்றாம் வகுப்பு முதல் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால், இந்தியாவில் குறிப்பாக அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை தேர்வுகள் நடத்தப்படுவதில்லை. மாணவர்களை முறையாக மதிப்பீடு செய்யாமலேயே 9-ஆம் வகுப்புக்கு அனுப்பப்படுகின்றனர். இதனால், மாணவர்கள் பல பிரச்னைகளைச் சந்திக்க வேண்டியிருக்கிறது. உதாரணத்துக்கு, 7-ஆம் வகுப்பு மாணவருக்கு, 4-ஆம் வகுப்பு கணிதத்தைப் போடத் தெரிவதில்லை. இதை மாற்றி, முறையான, தரமான தொடக்கக் கல்வியை குழந்தைகளுக்கு வழங்கும் நோக்கத்தோடு 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு முறை (போர்டு எக்ஸாம்) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்கான சட்ட மசோதா விரைவில் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.\nஇதன்படி, 5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு மார்ச் மாதம் நடத்தப்படும் பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, மே மாத துணைப் பொதுத் தேர்வில் மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்கப்படும். இந்த இரண்டாவது வாய்ப்பிலும் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அடுத்த வகுப்புக்கு அனுப்பப்பட மாட்டார்கள். இந்தச் சட்ட மசோதாவுக்கு இதுவரை 26 மாநிலங்கள் ஒப்புதல் தெரிவித்துவிட்டன. எதிர்ப்புத் தெரிவித்து வரும் ஒரு சில மாநிலங்களிடமும் விரைவில் ஒப்புதல் பெறப்பட்டுவிடும்.\nஆசிரியர்கள் பணி நீக்கம்: தொடக்கக் கல்வி ஆசிரியர்களையும் உரிய தகுதியுடையவர்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. இப்போது நாடு முழுவதும் தொடக்கப் பள்ளிகளில் முறையான பயிற்சி இல்லாமல் 20 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் அனைவரையும் தகுதியான ஆசிரியர்களாக மாற்றுவதற்காக, ஆசிரியர் பட்டயத் தேர்வில் தேர்ச்சி பெறுவதை மத்திய அரசு கட்டாயமாக்கியது. இதுவரை இவர்களில் 5 லட்சம் ஆ��ிரியர்கள் மட்டுமே இந்தப் பட்டயத் தேர்வில் தகுதி பெற்றுள்ளனர்.\nஇந்த ஆசிரியர்களின் வசதிக்காக 'ஸ்வயம்' என்ற வலைதளத்தில் ஆசிரியர் பட்டயத் தேர்வுக்கான அனைத்துப் பாடங்களும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. எனவே, எஞ்சியுள்ள 15 லட்சம் ஆசிரியர்களும் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள் பட்டயத் தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும். இல்லையெனில், பணியிலிருந்து அவர்கள் நீக்கப்படுவர்.\nபள்ளிக் கல்வியைப் போல, உயர் கல்வியையும் மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. உலகத் தரத்திலான உயர் கல்வி நிறுவனங்களை உருவாக்கும் வகையில், மேம்பட்ட உயர் கல்வி நிறுவனம் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ், 20 உயர் கல்வி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கு தலா ரூ. 1000 கோடி மேம்பாட்டு நிதியை மத்திய அரசு வழங்க உள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 103 உயர் கல்வி நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.\nஅதுபோல, அதிக எண்ணிக்கையிலான கல்லூரிகளை தன்னாட்சி அதிகாரம் கொண்ட கல்வி நிறுவனங்களாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன்படி, தேசிய ஆய்வு மற்றும் அங்கீகார கவுன்சிலிடம் (நாக்) குறைந்தபட்சம் 3.26 தரப் புள்ளிகளைப் பெற்ற அனைத்து உயர் கல்வி நிறுவனங்களுக்கும் முழு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட உள்ளது.\nஐஐஎம்-க்கு முழு தன்னாட்சி அதிகாரம்: நாடு முழுவதும் இயங்கி வரும் இந்திய மேலாண்மைக் கல்வி நிறுவனங்களுக்கு (ஐஐஎம்) முதன் முறையாக முழு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட உள்ளது. வரும் 31-ஆம் தேதி இதற்கான சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்படும் என்றார் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர். இந்த நிகழ்ச்சியில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.\n'நவோதயா பள்ளிகள் இல்லாதது துரதிர்ஷ்டம்'\nதமிழகத்தில் நவோதயா பள்ளிகள் இல்லாதது துரதிர்ஷ்டவசமானது என்று மத்திய அமைச்சர் ஜாவடேகர் பேசினார்.\nசென்னையில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம் சார்பில் வியாழக்கிழமை நடந்த கல்விக் கருத்தரங்கில் அவர் பேசியது:\nதரமான உயர்கல்வி நிறுவனங்களில் மேலும் அதிக மாணவர்கள் சேர்க்கை பெற வசதியாக, புதிதாக 7 ஐஐஎம்கள், 7 ஐஐடி கல்வி நிறுவனங்களும் உருவாக்கப்பட உள்ளன. நாடு முழுவது���் 100 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளும், 17 நவோதயா பள்ளிகளும் புதிதாக உருவாக்கப்பட உள்ளன. சிறந்த பள்ளிக் கல்வியை வழங்கி வரும் நவோதயா பள்ளிகள் தமிழகத்தில் இல்லாதது துரதிஷ்டவசமானது.\nமீண்டும் ரூசா திட்டம்: தரமான அனைவருக்குமான உயர் கல்வியை உறுதிப்படுத்தும் வகையில், அனைவருக்கும் உயர் கல்வி (ரூசா) என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. ஆனால், பல உயர் கல்வி நிறுவனங்கள் இதுகுறித்த விழிப்புணர்வு இல்லாமல், இந்தத் திட்டத்தின்கீழ் பயன்பெறத் தவறிவிட்டன.\nஇந்த உயர் கல்வி நிறுவனங்களும் பயன்பெறும் வகையில், பல்வேறு புதிய அம்சங்களுடன் மாற்றியமைக்கப்பட்ட 'ரூசா' திட்டம் வரும் 2020-இல் மீண்டும் அறிமுகம் செய்யப்படும்.\nஇதை உயர் கல்வி நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தத் திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படும் உயர் கல்வி நிறுவனத்துக்கு ரூ. 40 கோடி வரை மேம்பாட்டு நிதியை மத்திய அரசு வழங்கும்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamildoctor.com/happy-life-for-couple/", "date_download": "2018-10-17T18:51:27Z", "digest": "sha1:BIOZYZEJEEDE2BURUHQRXX2HEJZ6ZDDS", "length": 16814, "nlines": 111, "source_domain": "www.tamildoctor.com", "title": "தம்பதிகளின் சந்தோஷத்திற்கு அறிவியல் தரும் காரணங்கள்! - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome உறவு-காதல் தம்பதிகளின் சந்தோஷத்திற்கு அறிவியல் தரும் காரணங்கள்\nதம்பதிகளின் சந்தோஷத்திற்கு அறிவியல் தரும் காரணங்கள்\nதம்பதிகளின் நீடித்த சந்தோஷ வாழ்க்கைக்கு என்ன காரணங்கள் என்பதை அறிவியல் ஆராயப் புகுந்து அதிசயமான உண்மைகளைக் கண்டுபிடித்துள்ளது. இந்த உண்மைகளை அறிந்து கொண்டால் லட்சக் கணக்கான இளம் தம்பதியர் பயன் பெறலாம் இல்லையா\nகணவனோ மனைவியோ உடல் நலம் குன்றி இருக்கும் போதோ அல்லது சோகமாக இருக்கும் போதோ ஒருவருக்கொருவ���் ஆதரவு தந்து வாழ்ந்தால் வாழ்க்கை சோபிக்கும் என்று நினைப்பவர்களுக்கு அறிவியல் உபயோகமான ஒரு அறிவுரையைத் தருகிறது. உண்மையில் கணவனோ மனைவியோ வெற்றியை அனுபவிக்கும் தருணங்களில் அவரைப் பாராட்டுங்கள் என்கிறது அது. மனைவிக்கு ஆபீஸில் ஒரு ப்ரமோஷன் என்று தகவலைப் பெறும் போது ஓஹோ என்ற ஒற்றை வார்த்தையில் அதை விட்டு விடாமல் அதை அடைய மனைவி என்ன கஷ்டப்பட்டார், அதில் உள்ளடங்கிய போராட்டங்கள் எவை அதை மீறி வெற்றி எப்படி பெறப்பட்டது என்றெல்லாம் நுணுக்கமாக அவரிடம் கேட்டு தன் மகிழ்ச்சியை ஒரு கணவன் சொன்னால் அங்கு நடப்பதே வேறு. மனைவியின் மகிழ்ச்சி எல்லையற்றதாக ஆகும். தாம்பத்ய உறவு வெகு காலம் நீடிக்க ஆரம்பிக்கும். நல்ல நேரங்களில் உறுதுணையாக இருங்கள் என்கிறது அறிவியல் சின்ன சின்ன சம்பவங்களிலும் கூட பாஸிடிவ் அணுகுமுறையை ஒருவருக்கொருவர் காண்பித்தால், அப்படிப்பட்ட சம்பவங்களை ஒரு சின்ன நடை மூலமோ சேர்ந்து ஒரு சினிமாவிற்கு செல்வதன் மூலமோ காண்பித்தால் கூடப் போதும் உணர்வு பூர்வமான தோழமை இறுகும் என்கிறது ஆய்வு முடிவுகள். உண்மையில் ஒரு நெகடிவ் நிகழ்ச்சிக்கு வாழ்க்கையில் மூன்று பாஸிடிவ் சம்பவங்கள் நடக்கிறதாம். ஆனால் அதை யாரும் கண்டு கொள்வதே இல்லை\nஇந்த மூன்றுக்கு ஒன்று என்ற விகிதம் தம்பதிகளின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான அம்சம். எப்போதும் ஆக்கபூர்வமான அணுகுமுறையுடன் சந்தோஷத்தை வெளிப்படுத்துவோர் சின்னச் சின்ன எரிச்சல்களையும் வெறுப்புகளையும் சுலபமாகக் கடந்து செல்கின்றனர் என்கிறார் நார்தி கரோலினா சேபல் ஹில் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர் பார்பாரா எல். ப்ரட்ரிக்ஸன். இந்த பரந்த பார்வை சிக்கலான பிரச்சினைகளுக்குச் சுலபமான தீர்வுகளைத் தந்து விடுகிறது என்கிறார் அவர். ‘நீ’ நான் என்ற இரண்டு எல்லைகளைத் தகர்த்து ‘எப்போதும் நாம்’ என்ற உணர்வை ஏற்படுத்தி உணர்வு பூர்வமான நீடித்த ஒற்றுமையை ஏற்படுத்த பாஸிடிவ் எமோஷன்ஸ் எனப்படும் ஆக்கபூர்வமான உணர்வுகளை அடிக்கடி கொள்வதற்கு பழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும். இது எப்படி சாத்தியம் காதல் அன்பு போன்ற உணர்ச்சிகளை மேம்படுத்தி விடும் ஹோட்டல்களில் மனம் விட்டுப் பேசலாம். நல்ல நறுமணம் ஊட்டும் வாசனைகளைத் தெளித்த இடத்திலோ அல்லது இனிய இசை ஒலிக்கும் இ���ங்களிலோ உங்கள் வேலைகளைச் செய்யலாம். மேஜையின் மீது அல்லது படுக்கை அறையில் நல்ல போட்டோக்களின் ஆல்பங்களை அடுக்கி வைத்து அதைப் பார்த்து உத்வேகம் பெறலாம். நாள் முடிவில் மறக்காமல் நெருக்கமானவரை ஒரு சின்ன அரவணைப்பு செய்து அவர்களை குஷிப் படுத்தலாம்.\nபத்து முக்கியமான பாஸிடிவ் உணர்ச்சிகள் எவை எவை தெரியுமா என்று கேட்கும் உளவியலாளர் பார்பாரா எல். ப்ரட்ரிக்ஸன்,சந்தோஷம் நன்றி, அமைதி, ஆர்வம், நம்பிக்கை பெருமிதம், கேளிக்கை, உத்வேகம், ஆச்சரியம், அன்பு ஆகிய பத்து தான் அவை என்று பதில் கூறுகிறார். இந்த பத்தில் தலையாய இடத்தைப் பிடிப்பது நன்றி உணர்ச்சி தான் ஏனெனில் அன்றாடம் அல்லது அவ்வப்பொழுது நன்றியை வெளிக்காட்டுவது பெரிய காரியத்தைச் சாதிக்கிறது. டின்னரின் போது மனைவி செய்த சிறிய டிஷ்ஷைப் பாராட்டினால் கூட அது மனைவிக்குப் பெருத்த மகிழ்ச்சியை ஏற்படுத்தும். நன்றியை இருவரில் ஒருவர் வெளிப்படுத்தினாலும் கூட பயன் அடைவதோ எப்போதும் இருவரும் தான்\nஒரு ஆய்வாளர் இப்படி நன்றி உணர்வு வெளிப்படுத்தப்பட்ட நாளுக்கு மறு நாள் எல்லா விஷயமும் சுமுகமாக வெற்றியுடன் நடைபெறுகிறது என்கிறார்.அது மட்டுமல்ல காதல் உணர்வையும் அது அதிகமாக்குகிறது என்பது ஆய்வின் முடிவு.இப்படி வெளிப்படையாக நன்றி உணர்வு ஒவ்வொரு முறையும் தெரிவிக்கப்படும் போது அது ஆறு மாதத்தில் முறியும் மணவாழ்க்கையை 50 சதவிகிதம் அடித்துத் துரத்தி விடுகிறது என்கிறது ஸயின்டிபிக் அமெரிக்கன் இதழில் வெளியான ‘ஹாப்பி கப்பிள்’ என்னும் கட்டுரை\nஆரோக்கியமான காதல் உணர்வை வெளிப்படுத்துங்கள் என்பது அறிவியல் தரும் அறிவுரை. ஆரோக்கியமில்லாத காதல் உணர்வு எது என்று எதிர் கேள்வியைக் கேட்கலாம். க்யூபெக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர் ராபர்ட் வல்லெராண்ட், “வெறித்தனமான காதல் உணர்வு தான் ஆரோக்கியம் இல்லாத காதல் உணர்வு அது செக்ஸிலும் திருப்தி தராது உறவையும் மேம்படுத்தாது” என்கிறார். ஆரோக்கியமான காதல் உணர்வோ நாம் நேசிக்கும் அல்லது மிகவும் மதிக்கும் ஒரு செயல் மீதோ அல்லது நேசிப்பவர் மீதோ தன்னிச்சையான இயல்பான தூண்டுதல் உணர்வு தான் ஆரோக்கியமான காதல் உணர்வு. இதில் நெருக்கம் அதிகரிக்கும்போதே இருவரின் தனிப்பட்ட நிலைகளும் காக்கப்படும். ஒரு சுலபமான எடுத்துக்காட்டு இது தான்: எப்போதும் போட்டி மனப்பான்மையுடன் ஒரு செயலில் ஈடுபடக் கூடாது. செயலில் முதலாவதாக வந்ததாகக் காண்பிப்பது முக்கியம் இல்லை; உணர்வுகள் ஒன்றானதா என்பதே முக்கியம் அது செக்ஸிலும் திருப்தி தராது உறவையும் மேம்படுத்தாது” என்கிறார். ஆரோக்கியமான காதல் உணர்வோ நாம் நேசிக்கும் அல்லது மிகவும் மதிக்கும் ஒரு செயல் மீதோ அல்லது நேசிப்பவர் மீதோ தன்னிச்சையான இயல்பான தூண்டுதல் உணர்வு தான் ஆரோக்கியமான காதல் உணர்வு. இதில் நெருக்கம் அதிகரிக்கும்போதே இருவரின் தனிப்பட்ட நிலைகளும் காக்கப்படும். ஒரு சுலபமான எடுத்துக்காட்டு இது தான்: எப்போதும் போட்டி மனப்பான்மையுடன் ஒரு செயலில் ஈடுபடக் கூடாது. செயலில் முதலாவதாக வந்ததாகக் காண்பிப்பது முக்கியம் இல்லை; உணர்வுகள் ஒன்றானதா என்பதே முக்கியம் ஓடலாம்; ஆடலாம்; பாடலாம். செக்ஸிலும் ஈடுபடலாம் ஓடலாம்; ஆடலாம்; பாடலாம். செக்ஸிலும் ஈடுபடலாம் வெற்றியைக் காண்பிக்க அல்ல; நேசத்தைக் காண்பிக்க மட்டுமே\nஆக அறிவியல் சந்தோஷமான தம்பதியினரை இனம் கண்டு ஆராய்ந்து கண்டுபிடித்த உண்மைகள் நான்கு. நீடித்த தாம்பத்ய வாழ்க்கையை சந்தோஷத்துடன் கொண்டாடி வாழ்வதற்கு உதவும்அவை 1) சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்ளுங்கள் 2) எப்போதும் பாஸிடிவாக இருங்கள் 3) நன்றி உணர்வை வெளிப்படுத்துங்கள் 4) ஆரோக்கியமான காதல் உணர்வைக் கொண்டு வாழுங்கள்.\nPrevious articleதாம்பத்ய உறவு நீடிக்க ஆண்கள் பின்பற்ற வேண்டிய சில விடயங்கள்\nNext articleகாதலனுடன் காதலி இன்பம் காணும் வீடியோ\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவது ஏன் தெரியுமா\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tpcouncil.org/?page=4", "date_download": "2018-10-17T17:56:23Z", "digest": "sha1:3G52LWQDUS6N27XA22Z75S2BLLFXA2F2", "length": 8809, "nlines": 71, "source_domain": "www.tpcouncil.org", "title": "Home | தமிழ் மக்கள் பேரவை - Tamil people's Council | Official", "raw_content": "\nஅரசியல் தீர்வு வரைபு/ பிரகடனங்க‌ள்\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைபு\nஎழுக தமிழ் நிகழ்வின் வெற்றி அரசியல் பெறுமானம் உடையது\nவடகிழக்கு மாகாணங்களில் யுத்தத்திற்கு பின்னரான கல்வி நிலை\n10.53% வீழ்ச்சியடைந்துள்ளது 36.84% பெரியளவிலான மாற்றம் இல்லை 52.63% முன்னேற்றம் கண்டுவருகிறது\nபேரவை இணைத்தலைவர்களில் ஒருவரான வைத்திய கலாநிதி பூ. லக்ஸ்மன்( இதய வைத்திய நிபுணர் ) ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்\nதமிழ் மக்கள் பேரவையினால் தற்போது கொழும்பில் நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் பத்திரிகையாளர் மாநாட்டில் பேரவை இணைத்தலைவர்களில் ஒருவரான வைத்திய கலாநிதி பூ. லக்ஸ்மன்( இதய வைத்திய நிபுணர் ) ஆற்றிய உரையின் தமிழ் வடிவம்\nதமிழ் மக்கள் பேரவையின் பத்திரிகையாளர் மாநாடு இன்று (22-11-16) பிற்பகல் கொழும்பில்\nதமிழ் மக்கள் பேரவையினால் ஒழுங்கமைக்கப்பட்ட பத்திரிகையாளர் மாநாடு இன்று பிற்பகல் ரொரிங்டன் சதுக்கத்தில் அமைந்துள்ள இலங்கை மன்றக் க‌ல்லூரி கேட்போர் கூடத்தில் நடைபெறவுள்ளது.\nபடைத்தரப்பு மீதான குற்றச்சாட்டுகள் தொடர்பில் சிறிலங்கா உரிய பதில் தரவில்லை\nசிறிலங்கா படைத்தரப்பால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆட்கடத்தல்கள், இரகசிய தடுப்பு முகாம்கள், சித்திரவதைகள், தடுப்புக்காவல் மரணங்கள் மற்றும் மனிதவுரிமை மீறல்கள் தொடர்பில் சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா குழுவின் நிபுணர்கள் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளனர்.\nசிறிலங்கா படையினரின் மரபணுக்களில் ஆள்கடத்தலும் சித்திரவதையும் உறைந்து போயுள்ளன\n'இலங்கையின் மனிதவுரிமை நிலைமைகளை நேரில் சென்று பார்வையிட்டு, சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள், சித்திரவதைகள், மற்றும் பாலியல் வன்முறைகள் குறித்து சித்திரவதைகளுக்கு எதிரான ஐ.நா ஆணைக்குழு சுயாதீன விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.';\nபடையினர் நிறுவும் விகாரைகளையே அகற்றக் கோருகின்றனர் தமிழ் மக்கள்\n'யாழ். நயினாதீவில் உள்ள விகாரையையோ அல்லது ஆரியகுளத்தில் அமைக்கப்பட்டுள்ள விகாரையையோ அகற்றுமாறு தமிழ் மக்கள் கோரவில்லை. சுpறிலங்கா படையினரின் உதவியுடன் சிங்கள மக்கள் இல்லாத பிரதேசங்களில் அமைக்கப்படும் விகாரைகளையே அகற்ற வேண்டும் என்று தமிழ் மக்கள் கோருகின்றனர்.'\nபுதிய அரசின் ஆட்சியிலும் வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்கின்றன\nசிறிலங்காவில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னரும், வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக சித்திரவதைகளுக்கு எத��ரான ஐ.நா குழுவின் துணைத் தலைவர் பெலிஸ் காயர் குற்றம் சுமத்தியுள்ளார்.\nஎழுக தமிழ் நிகழ்வின் வெற்றி அரசியல் பெறுமானம் உடையது\nஎழுக தமிழ்' நிகழ்வின் வெற்றி அரசியல் பெறுமானம் உடையது. இந்தப் புள்ளி தான் கூட்டமைப்புக்குக் கிடைத்துள்ள பேரப்புள்ளி. எழுக தமிழால் பெற்ற பேரப்புள்ளி.\nதமிழ்மொழியின் வரலாறும் எதிர்கால இருப்பும் - 1 year ago\nசெட்டிக்குளம் சந்திரசேகரர் ஆலயம் - 1 year ago\nதிருக்கேதீச்சரம் - 1 year ago\nவன்னியில் தமிழ்மொழியின் தொன்மை - 1 year ago\nவன்னியில் அரச உருவாக்கம் - 1 year ago\nமனச்சாட்சியின்படி ஒன்றுபட்டு எமது மக்களின் நீதிக்...\nவிரைவில் மட்டக்களப்பில் நடைபெற இருக்கும் “எழுக த...\nபேரவை இணைத்தலைவர்களில் ஒருவரான வைத்திய கலாநிதி பூ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/swiss/03/125261?ref=category-feed", "date_download": "2018-10-17T18:47:18Z", "digest": "sha1:UBK3TUY7WSTVHLR4EUHEFLFHSLPRL4JQ", "length": 8795, "nlines": 147, "source_domain": "news.lankasri.com", "title": "சுவிஸில் புதிய கரண்ஸி தாள்கள் அறிமுகம்: பொதுமக்கள் வரவேற்பு - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nசுவிஸில் புதிய கரண்ஸி தாள்கள் அறிமுகம்: பொதுமக்கள் வரவேற்பு\nசுவிட்சர்லாந்து நாட்டில் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய கரண்ஸி தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.\nசுவிஸ் நாட்டின் நாணயம் என்றால் அது பிராங்க்(franc) தான். இந்த கரண்ஸியை மட்டுமே நாடு முழுவதிலும் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.\nஆனால், சுவிஸ் மாகாணங்களில் ஒன்றான வாலைஸில் உள்ளூர் மக்கள் மட்டும் பயன்படுத்துவதற்காக புதிய கரண்ஸி தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nஇம்மாகாணத்தில் உள்ள Sion நகரில் farinets என்று அழைக்கப்படும் புதிய கரண்ஸி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.\nfranc கரண்ஸிக்கு உள்ள பணமதிப்பு இந்த புதிய கரண்ஸிக்கும் உள்ளது.\nதற்போது இந்நகரில் மட்டும் பயன்படுத்துவதற்காக 1, 2, 5, 10, 13, 20, 50 மற்றும் 100 கரண்ஸி தாள்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.\nஇந்நகரில் உள்ள 100 வர்த்தக மையங்கள், தொழிற்கூடங்கள் மற்றும் பிற வியாபா�� ஸ்தாபனங்கள் இக்கரண்ஸியை பிராங்கிற்கு பதிலாக பெற்றுக்கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளன.\nபிராங்க் உள்ளபோது புதிய கரண்ஸி அறிமுகப்படுத்தியுள்ளதால் அதிகளவிலான பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.\nஅதாவது, இம்மாகாணத்தை விட்டு வெளியே இந்த புதிய கரண்ஸியை பயன்படுத்த முடியாது என்பதால் பிராங்க் மற்றும் farinets கரண்ஸிகளின் பணப்புழக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்பது தான் இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.\nவாலைஸ் மாகாணத்திற்கு முன்னதாக கடந்த 2015-ம் ஆண்டு ஜெனிவா மாகாணம் leman என்ற உள்ளூர் கரண்ஸியை அறிமுகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.\nமேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00329.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=148269", "date_download": "2018-10-17T19:36:36Z", "digest": "sha1:DUU6STJVLFRZV3ORTGZ657WPTTJJJEZ3", "length": 24010, "nlines": 212, "source_domain": "nadunadapu.com", "title": "சின்ன வயசுல ரஜினி வெறியன்; 19 வயசுல அவர் பட இசையமைப்பாளர்!” ரெஹானா | Nadunadapu.com", "raw_content": "\nகூட்­ட­மைப்பின் தலைமை மாறினால் வேட்­பா­ள­ராக கள­மி­றங்கத் தயார் அதி­ர­டி­யாக அறி­வித்தார் சி.வி.\nஎனது அர­சியலை இந்­தி­யா­வோ வேறு நாடோ தீர்­மா­னிக்க முடி­யாது – மஹிந்த…\nவிக்கினேஸ்வரனுக்கு, சம்பந்தன் கொடுத்திருக்கும் சன்மானமும் தமிழர் அரசியலின் சீரழிவும் -யதீந்திரா (கட்டுரை)\nமஹிந்தவின் தாளத்துக்கு ஆடுமா இந்தியா\nதப்பியோடிய ‘நேவி சம்பத்தினை’ தேடும் சி.ஐ.டியினரின் தேடுதல் வேட்டை முடிவுக்கு வந்தது எப்படி\nசின்ன வயசுல ரஜினி வெறியன்; 19 வயசுல அவர் பட இசையமைப்பாளர்\n“இன்றைக்கு (ஜூன் 13-ம் தேதி) என் பையன் பிரகாஷின் பிறந்தநாள். சின்ன வயசுல அவனோடு நிறைய நேரம் செலவிட்டிருக்கேன்.\nஅந்த மெமரீஸ் எப்பவும் என் நினைவில் இருக்கும். மியூசிக் டைரக்டராவும் நடிகராகவும் கலக்கிட்டிருக்கான்.\nஇந்த வளர்ச்சி பிள்ளைக்கு எப்பவும் தொடரணும்” என நெகிழ்கிறார் ரெஹானா. இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் குறித்து மகிழ்வுடன் பகிர்கிறார்.\n“மியூசிக் குடும்பம். அப்பாவைத் தொடர்ந்து என் தம்பி ஏ.ஆர்.ரஹ்மானும் இசைத்துறை���்கு வந்து ஹிட் கொடுத்துட்டிருந்தார்.\nபிரகாஷூக்கு ரெண்டரை வயசு இருக்கும். அப்போ, ஒரு மலையாள விளம்பரப் படத்தில் பேபி ஷாமிலி நடிச்சுப் பாடினாங்க.\nஅதுக்கு மியூசிக் பண்ணின ரஹ்மான், பிரகாஷை ஜிங்கிள் பாடவெச்சார். ‘எல்லோரையும்விட பிரகாஷ் நல்லா பாடினான்’னு ரஹ்மான் சொன்னதும் சந்தோஷத்தில் கண் கலங்கினேன்.\nஅப்புறம் ரஹ்மானுக்கு ஜிங்கிள்ஸ் பாடிட்டிருந்தான். அப்போ மாமாவும் மருமகனும் அவ்ளோ குளோஸா இருப்பாங்க.\nசிங்கர் ஆகணும் என்கிற என் ஆசை நிறைவேறலை. அதனால், பிரகாஷை பெரிய பாடகனா பார்க்க ஆசைப்பட்டேன். மியூசிக் க்ளாஸூக்குக் கூட்டுப்போவேன்.\nஆனால், சரியாவே கவனிக்க மாட்டான். அதனால், நான் மியூசிக் கத்துக்கிட்டு வீட்டுக்கு வந்து அவனுக்குக் கத்துக்கொடுப்பேன்.\nசின்ன வயசுல பயங்கர சேட்டை பண்ணிட்டே இருப்பான். பொம்மை, சாக்லேட், கிஃப்ட்னு ஏதாச்சும் லஞ்சம் கொடுத்துட்டே இருக்கணும். அப்போதான் உட்கார்ந்து மியூசிக் கத்துப்பான்; ஹோம்வொர்க் பண்ணுவான்; சொல்றதைக் கேட்பான்.\nஅதிகாலை மூணு மணிக்குதான் நாங்க தூங்குவோம். அதனால், காலையில் எட்டு மணிக்கு மேலேதான் எழுந்துப்பேன்.\nஆனால், பிரகாஷ் அஞ்சு மணிக்கே எழுந்து விளையாடிட்டிருப்பான். எதையாச்சும் களைச்சுப்போட்டு வீட்டைக் குப்பையாக்கிடுவான்.\nசின்ன வயசுல அடிக்கடி அழுவான். சீரியஸா அழுதுட்டிருக்கிறப்போ, எறும்பு கடந்துபோனாலும் சட்டுனு அழுகையை நிறுத்திட்டு கூர்ந்து கவனிப்பான்.\nஎறும்பு கண்ணை விட்டு மறைஞ்சதும் மறுபடியும் அழுவான். அதைப் பார்க்கிறப்போ பயங்கர சிரிப்பா இருக்கும்.\nபெட் அனிமல்ஸ் அவனுக்கு ரொம்பப் பிடிக்கும். என் சமையலை ரசிச்சு சாப்பிடுவான்” என்கிற ரெஹானா, மகன் இசையமைப்பாளராக மாறிய தருணத்தை நினைத்துச் சிலாகிக்கிறார்.\n“ ‘ஜென்டில்மேன்’ படத்தில், ‘சிக்கு புக்கு சிக்கு புக்கு ரயிலு’ பாடலைப் பாடினான். அப்போ அவனுக்கு மூன்றரை வயசு. அதுதான் பையனின் முதல் சிங்கிங் வாய்ப்பு.\nஒருகட்டத்துல பொறுப்போடு மியூசிக் க்ளாஸ் போக ஆரம்பிச்சுட்டான். ஒருமுறை ஸ்கூல் பிரேயர்ல பியானோ வாசிச்சிருக்கான்.\nநிறைய பாராட்டுகள். பொண்ணுங்க அவனை வாழ்த்தியிருக்காங்க. அப்போதிலிருந்து பியானோ க்ளாஸ்ல ஆர்வம் செலுத்தி, கோல்டு மெடல் வாங்கினான்.\nநல்லா படிச்சுட்டிருந்தான். ஆனால், எட்டாவதுக்கு அப்புறம் படிப்பில் ஆர்வம் குறைஞ்சுடுச்சு.\nடாக்டர், சிங்கர், இன்ஜினீயர் இதில் ஏதாவது ஒரு துறைக்குப் போவான்னுதான் நினைச்சேன்.\nபிளஸ் ஒன் சேர்ந்த கொஞ்ச நாளிலேயே படிப்பை டிராப் பண்ணிட்டு, மியூசிக்ல மட்டுமே கவனம் செலுத்த ஆரம்பிச்சான்.\n19 வயசுல ‘வெயில்’ படம் மூலமாக இசையமைப்பாளரானான். இந்தச் சின்ன வயசுல இசையமைப்பாளரா எனப் பலரும் வியந்து பாராட்டினப்போ, தாயாக நான் அடைஞ்ச சந்தோஷத்தை விவரிக்க வார்த்தையில்லை.\nசின்ன வயசுல ரஜினிகாந்த் வெறியன். அவர் படத்தின் ஸ்டோரியைச் சொன்னால்தான் சாப்பிடுவான்.\nசினிமா ஃபீல்டுக்கு வந்த ஒரே வருஷத்துல, ரஜினி நடிச்ச ‘குசேலன்’ படத்துக்கு இசையமைச்சான்.\nநான் ஹேப்பி; அவன் எக்கச்சக்க ஹேப்பி. பையனின் இசையமைப்பில் நான் பிளேபேக் சிங்கரா பாடியிருக்கேன். ஆனாலும், எனக்கு ஸ்பெஷல் கவனிப்பு எதுவும் கிடையாது. விடாமுயற்சி இல்லாமல் வெற்றி கிடையாது.\nநிறைய உழைச்சான். குத்துப் பாடல்கள் அதிகம் ரசிக்கப்பட்ட நேரத்தில், நிறைய மெலோடி பாடல்களையும் கொடுத்தான். எந்த வேலையையும் சீக்கிரமே முடிச்சுருவான்.\nகுறுகிய காலகட்டத்திலேயே எல்லா முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கும் மியூசிக் பண்ணிட்டான்.\n50 படங்களைக் கடந்து மகனின் இசைப் பயணம் தொடருது. அவன் இசையமைப்பில், ‘தெய்வத்திருமகள்’ படம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். செலக்டிவா பாடியிருந்தாலும் அவனின் குரல்வளம் எனக்குப் பிடிக்கும்.”\nமகனின் நடிப்பு பற்றிக் குறிப்பிடும் ரெஹானா, “பிரகாஷ் சின்ன வயசுலேயே ஒருமுறை தூக்கத்திலிருந்து எழுந்து, பல ரியாக்‌ஷன்ஸ், பல குரல்களில் மாறி மாறிப் பேசி நடிச்சுக் காட்டினான்.\n‘அந்நியன்’ படம் பார்க்கும்போதெல்லாம் பிரகாஷின் நினைவு வரும். அப்பவே அவனுக்குள் ஒரு நடிகன் இருக்கிறதைத் தெரிஞ்சுகிட்டேன்.\nஒருகட்டத்துல நடிக்க ஆசைப்பட்டு என்னிடம் சொன்னதும் சம்மதிச்சேன். பொழுதுபோக்கு படங்களில் நடிக்கிறதில் சந்தோஷம்.\nஆனால், ‘திரிஷா இல்லைன்னா நயன்தாரா’ மாதிரியான படங்களில் நடிக்கிறதில் எனக்கு விருப்பமில்லை. அதைக் கண்டிப்புடன் சொல்லியிருக்கேன்.\nபிரகாஷ் நடிச்சதிலேயே ‘நாச்சியார்’ படம்தான் எனக்கு ரொம்ப பிடிச்சது. மனசுவிட்டுப் பாராட்டினேன்.\nஅவன் இசையமைப்பு ரொம்ப ஸ்பெஷல். அதனால், நடிகனாக எவ்வளவு ப���ரிய உயரத்துக்குப் போனாலும், இசையமைப்பாளர் பயணத்தை நிறுத்தக்கூடாது.\nமியூசிக், நடிப்பு என அவன் வொர்க் எல்லாத்தையும் பார்ப்பேன். பிடிச்சதைப் பாராட்டுவேன்.\nஅட்வைஸ் கொடுப்பேன். அதேநேரம், அவன் விருப்பத்தில் தலையிடமாட்டேன். நல்ல பொண்ணை (பாடகி சைந்தவி) கல்யாணம் பண்ணியிருக்கான்.\nஅதிலும் எனக்கு ஹேப்பிதான். ரெண்டு பேரும் பொறுப்புடன் இருக்காங்க. பையனின் ஒவ்வொரு பிறந்தநாளுக்கும் டிரஸ் மட்டும்தான் அவனுக்கு கிஃப்டா கொடுப்பேன்.\nஇந்த வருஷம் அஞ்சு ஷர்ட்ஸ் எடுத்திருக்கேன். ஹேப்பி பர்த்டே அண்டு லவ் யூ டா மை டியர் மகனே” என ஆனந்தம் பொங்கச் சிரிக்கிறார் ரெஹானா.\nPrevious articleமனைவியுடன் பிக்பாஸ் வீட்டுக்குள் செல்கிறார் `தாடி’ பாலாஜி\nNext articleயாழில் ஜே.சி.பி மூலம் தேர் இழுக்கப்பட்ட காரணம் இதோ..: முழுமையான விபரம்..\nவிமான பயணிகளை கவர்ச்சி கடலில் மூழ்கடிக்கும் பணிப்பெண்\nமுழு சம்மதத்துடன்தான் சினிமாவில் பாலியல் சம்பவம் நடக்குது\nபெண் வேடமணிந்து 150 ஆண்களுடன் உடலுறவு கொண்ட அமெரிக்க ஆண்\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\n’ – இபே தளத்தை அதிர வைத்த இங்கிலாந்து இளைஞர்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nபிர­பா­க­ர­னுடன் கிளி­நொச்சி சென்று பேச்சு நடத்த மஹிந்த தயா­ராக இருந்தார்\n“இறுதிப் போரில் விடுதலைப் புலிகள் வீழ வேண்டும் என்று நினைத்தேன்” – தமிழ் இயக்குநர்...\nபுலிகளிடம் சரணடைந்த 600 பொலீசாரின் மரணத்தின் பின்னணி என்ன\nராணுவ முகாம்களின் முன்னால் ”புலிகள் தமது சாறங்களை” உயர்த்திக் காட்டி ஏளனம் செய்தனர்\nஇந்தியப் படையினர் தமிழீழத்தில் இருக்கவேண்டும் என்று கோரும் அனைவரும் துரோகிகள் .முதல் சுற்றும் முதற்...\nபிரபாகரனின் காலடியில் மண்டியிட்டு பணிந்த ஜனாதிபதி பிரேமதாஸ\nபுலேந்திரன் உட்பட 17 பேரின் தற்கொலை: இந்திய பரசூட் படையினர் மீது புலிகள்...\nஐப்பசி மாத ராசிபலன்கள் மேஷம் முதல் மீனம் வரை\nபெண்களின் சக்தியைப் போற்றும் நவராத்திரி- வழிபடும் முறைகள், நைவேத்தியங்கள், பலன்கள்\nதுலாம், விருச்சிகம், தனுசு ராசிக்காரர்களுக்கான குருப்பெயர்ச்சி பலன்கள் – ஜோதிட ரத்னா கே.பி.வித்யாதரன்...\nஇந்த வார ராசிபலன் அக்டோபர் 8 முதல் 14 வரை 12 ராசிகளுக்கும்\nஒரு மனிதருக்கு யாராவது ஒருவர் இறுதிக் காலம் வ��ையிலும் அன்பாக ஆதரவாக இருந்தால் மட்டுமே வாழ்வு சுகமாக அமையும். மேலும், ஒருவருக்குக் குறிப்பிட்ட ஒரு நபர் முழுக்க முழுக்க சொந்தமானவர் என்று ஊரறிய அறிவிக்கவே...\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.iceelamtamils.com/2018/01/", "date_download": "2018-10-17T17:58:50Z", "digest": "sha1:LSWRKEAEWLCMZPHFLM2Q7C6RQTARPLPC", "length": 6214, "nlines": 113, "source_domain": "www.iceelamtamils.com", "title": "January 2018", "raw_content": "\nஅமரர் திரு. அ. சிவானந்தனின் ஆத்மா அமைதியில் உறங்கட்டும் – அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-\nதிரு. அபலவாணர் சிவானந்தன் 03. சனவரி 2018 அன்று இலண்டனில் இறைவனடி எய்தியுள்ளார். திரு.அ. சிவானந்தன் அவர்களின் இழப்பு என்பது ஈழத்தமிழ் மக்களுக்கும் பல பிறமொழி இனத்தவருக்கும் ஏற்பட்டுள்ள இழப்பாகும். தமிழர்களுடைய விடுதலைப் போராட்டத்தில் பல தமிழ்ப் புத்திமான்கள் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைத்தனர். போராட்ட காலங்களில் ஒருசிலர் சாதகமான\nகனடியத் தமிழர் பேரவையின் (CTC) விழாவில் ரூபவாகினியின் வருகையை அனுமதிப்பது தமிழின அழிப்பை ஆதரிப்பதாகும்.\nகறுப்பு ஜூலை இனச் சுத்திகரிப்புக்கு ஓர் ஆண்டு முன்னதாக, 1982ம் ஆண்டு, இலங்கை அரசால் பாராளுமன்றச் சட்டத்தினூடாக முழுமையான பரப்புரை ஊடகமாக உருவாக்கப்பட்ட இலங்கை அரசின் அதிகாரபூர்வத் தொலைக்காட்சி ரூபவாகினி ஒரு சுதந்திர ஊடகமல்ல. ரூபவாகினி தொலைக்காட்சி ஊடகமானது, அதன் உருவாக்க காலத்திலிருந்து தொடர்ச்சியாக இலங்கை அரசாங்கத்தின் தமிழ்\nHappy Pongal /தமிழர் திருநாள் 2018\nதமிழின அழிப்பை சட்டபூர்வமாக்கும் இலங்கையின் புதிய அரசியலமைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2016/11/29-21.html", "date_download": "2018-10-17T17:47:45Z", "digest": "sha1:CHQZR75L6PEZZXN7EJS5GPSRDYGMETTR", "length": 12511, "nlines": 38, "source_domain": "www.kalvisolai.in", "title": "எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., என்ஜினீயரிங், பி.எஸ்சி. படிக்கும் 29 மாணவர்களுக்கு ரூ.21 லட்சம் கல்வி உதவித்தொகை ஜெய லலிதா சார்பில் வழங்கப்பட்டது", "raw_content": "\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., என்ஜினீயரிங், பி.எஸ்சி. படிக்கும் 29 மாணவர்களுக்கு ரூ.21 லட்சம் கல்வி உதவித்தொகை ஜெய லலிதா சார்பில் வழங்கப்பட்டது\nஎம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., என்ஜினீயரிங், பி.எஸ்சி. படிக்கும் 29 மாணவர்களுக்கு ரூ.21 லட்சம் கல்வி உதவித்தொகை ஜெய லலிதா சார்பில் வழங்கப்பட்டது | எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., என்ஜினீயரிங், பி.எஸ்சி. படிக்கும் 29 மாணவ-மாணவிகளுக்கு ரூ.21 லட்சம் கல்வி உதவித்தொகை முதல்-அமைச்சர் ஜெயலலிதா சார்பில் வழங்கப்பட்டது. புரட்சித் தலைவி அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- நிதியுதவி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.இ., பி.எஸ்சி., முதலான படிப்புகளை படித்து வரும் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த ஏழை, எளிய மாணவ, மாணவிகள் தங்கள் படிப்புக்கு நிதியுதவி வழங்க வேண்டி அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான ஜெயலலிதாவுக்கு வேண்டுகோள் வைத்திருந்தனர். தமிழகம் முழுவதும் எண்ணற்ற மாணவ, மாணவியரின் கல்விக்கென ஆண்டுதோறும் கல்விக் கட்டண நிதியுதவிகளை கருணை உள்ளத்தோடு வழங்கி வரும் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, ஏழை - எளிய மாணவ, மாணவிகளின் வேண்டுகோளை கருணையோடு பரிசீலித்து, \"புரட்சித் தலைவி அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட்\"-ல் இருந்து கல்வி நிதியுதவியினை வழங்குமாறு ஆணையிட்டிருந்தார். 29 மாணவர்களுக்கு வழங்கப்பட்டது அதனைத் தொடர்ந்து, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் 14-11-2016 அன்று (நேற்று) அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதல்-அமைச்சரும், \"புரட்சித் தலைவி அம்மா பெஸ்ட் சேரிடெபிள் டிரஸ்ட்\"-ன் நிர்வாக அறங்காவலருமான ஜெயலலிதாவின் மேலான ஆணைக்கிணங்க, அ.தி.மு.க. அவைத் தலைவர் இ.மதுசூதனன், பல்வேறு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். படித்து வரும் மாணவ, மாணவிகளான எஸ்.நஸ்ரின், எம்.சந்திரமவுலி, எம்.விக்னேஷ், எஸ்.அரிகரன், ஏ.ஜெயஸ்ரீ, ஜி.தினேஷ்ராம், டி.ஜெகதீஸ், டி.லோகேஸ்வரன், ஜெ.கவுரிசங்கரி, எம்.சரவணக்குமார், கே.மோகன்ராஜ், வி.மாதவன், ஆர்.வி.ராசிகா, கே.சாந்தினி, ஆர்.மனோஜ்குமார், ஆர்.செல்வபாண்டி, டி.இலக்கியா எழிலரசி, எஸ்.ஜெ.சூரியபிரகாஷ், பி.கோகிலா, டி.கார்த்திக், எம்.மகேஷ்குமார், எஸ்.சரிதா, எம்.சுர்ஜித், எம்.பிருந்தாதேவி, ஆர்.குட்ரோஸன் ஆகியோருக்கும்; பி.டி.எஸ். படித்து வரும் மாணவன் எஸ்.படையப்பா; என்ஜினீயரிங் கல்லூரி மாண��ர்கள் ஆர்.பழனிவேல், ஜி.சவுமியா மற்றும் பி.எஸ்சி. மாணவி ஆர்.பிரியதர்ஷினி ஆக மொத்தம் 29 மாணவ, மாணவிகளின் கல்லூரி கட்டணமாகிய ரூ.21 லட்சத்து 11 ஆயிரத்து 268-க்கான வரைவோலையை வழங்கினார். தங்கள் குடும்பத்தின் ஏழ்மை நிலையை அறிந்து, கல்வி பயில்வதற்கு தாயுள்ளத்தோடு நிதியுதவி வழங்கி உள்ள அ.தி.மு.க. பொதுச் செயலாளர், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு, தங்களது குடும்பத்தின் சார்பில் நெஞ்சம் நிறைந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் ப���துகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/2200-8.html", "date_download": "2018-10-17T18:54:53Z", "digest": "sha1:453DE5M2G7BHURIEN5BXCAZJYV2P6HPG", "length": 10862, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "நாடு முழுவதும் 2,200 மையங்களில் நீட் தேர்வு. தமிழகத்தில் 8 நகரங்களில் நடக்கிறது என சிபிஎஸ்இ அறிவிப்பு", "raw_content": "\nநாடு முழுவதும் 2,200 மையங்களில் நீட் தேர்வு. தமிழகத்தில் 8 நகரங்களில் நடக்கிறது என சிபிஎஸ்இ அறிவிப்பு\nநாடு முழுவதும் 2,200 மையங்களில் நீட் தேர்வு. தமிழகத்தில் 8 நகரங்களில் நடக்கிறது என சிபிஎஸ்இ அறிவிப்பு | தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி, கோவை, சேலம், நெல்லை, நாமக்கல், வேலூர் ஆகிய 8 நகரங்கள் உட்பட நாடு முழுவதும் 103 நகரங்களில் 2,200 மையங்களில் மே 7-ம் தேதி நீட் தேர்வு நடத்தப்படும் என சிபிஎஸ்இ அறிவித்துள்ளது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இந்த மருத்துவப் படிப்புகளுக்கு 2017-18ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET - நீட்) வரும் மே 7-ம் தேதி நடக்க உள்ளது. மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தும் இத்தேர்வுக்கு 11 லட்சத்து 35 ஆயிரத்து 104 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். 10 மொழிகளில் தேர்வு தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட 10 மொழிகளில் இத்தேர்வு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, சேலம், திருச்சி உட்பட நாடு முழுவதும் 80 நகரங்களில் தேர்வு நடத்தப்படுவதாக முதலில் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நாமக்கல், திருநெல்வேலி, வேலூர் உட்பட நாடு முழுவதும் 23 நகரங்கள் இப்பட்டியலில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளன. இதையடுத்து, நாடு முழுவதும் 103 நகரங்களில் 2,200 மையங்களில் நீட் தேர்வு நடக்க உள்ளது. கடந்த ஆண்டு 2 கட்டங்களாக நடத்தப்பட்ட நீட் தேர்வுக்கு 8,02,594 பேர் விண்ணப்பித்தனர். 7,31,223 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். 71,371 பேர் தேர்வு எழுதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் கடந்த ஆண்டு நீட் தேர்வில் தகுதி பெற்ற மாணவர்களைக் கொண்டு தாங்களாகவே எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடத்தின. இதில் பல முறைகேடுகள் நடந்ததாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து, இந்த ஆண்டில் அந்தந்த மாநில அரசுகள் நடத்தும் கலந்தாய்வு மூலமாக தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கையை நடத்துமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/173712/news/173712.html", "date_download": "2018-10-17T18:19:18Z", "digest": "sha1:EBS3UUQCZOAQPYBPGY5Y7YW2RHZDYGLS", "length": 5645, "nlines": 82, "source_domain": "www.nitharsanam.net", "title": "கணவனை பிரிந்து கள்ளகாதலனுட���் சென்ற பெண்… பிறகு மனைவியால் கணவனுக்கு நடந்த விபரீதம்…!! : நிதர்சனம்", "raw_content": "\nகணவனை பிரிந்து கள்ளகாதலனுடன் சென்ற பெண்… பிறகு மனைவியால் கணவனுக்கு நடந்த விபரீதம்…\nசென்னை கொடுங்கையூரை சேர்ந்தவர் உதயகுமார். இவர் வசந்தி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஒரு கட்டத்தில் வசந்திக்கும் ரமேஷ் என்பவருடன் கள்ளகாதல் ஏற்பட்டுள்ளது.\nஇதனால் தனது கணவரை பிரிந்து கள்ளகாதலன் ரமேஷ் வீட்டில் வசித்து வந்தார் வசந்தி.\nஇதனையடுத்து ஒரு நாள் வசந்தியின் தம்பி கார்த்திக்கும் உதயகுமாரும் சேர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது இவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கார்த்திக் உதயகுமாரை கொலை செய்துள்ளார்.\nஇதனையடுத்து கார்த்திக்கை கைது செய்து விசாரித்த போது அக்கா வசந்தியும் ரமேஷ் என்பவரும் தனக்கு கொலை செய்ய திட்டம் தந்ததாக கூறியுள்ளார். பின்னர் தலைமறைவாக இருந்த வசந்தி மற்றும் கள்ளகாதலன் ரமேஷை கைது செய்து பொலிசார் விசாரித்து வருகின்றனர்.\nPosted in: செய்திகள், உலக செய்தி\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\nமாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/52203/news/52203.html", "date_download": "2018-10-17T18:37:07Z", "digest": "sha1:2ZCFKUJGRBFA72URBYGIUGTOI5YY7OTI", "length": 4887, "nlines": 79, "source_domain": "www.nitharsanam.net", "title": "இலங்கைத் தமிழர்களுக்காக மாணவி தற்கொலை : நிதர்சனம்", "raw_content": "\nஇலங்கைத் தமிழர்களுக்காக மாணவி தற்கொலை\nஇலங்கையில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட இலங்கைத் தமிழ் மக்களுக்கு தனி ஈழம் அமைக்கக் கோரியும், தமிழக மாணவர்களின் போராட்டங்களை வலுப்படுத்தக் கோரியும் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 18 வயதான எத்திராஜ் கல்லூரி மாணவி சு .கௌதமி (ராசாத்தி) தற்கொலை செய்துள்ளார். இவர் நேற்றுமாலை தனது அறையில் தனிமையில் இருந்தவேளை தனது துப்பட்டாவினால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதற்கு முன்னதாகவும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தைச் செர்ந்த மூவர் தீக்குளித்து உயிரிழந்துள்ளனர்.\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\nமாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/52211/news/52211.html", "date_download": "2018-10-17T19:08:31Z", "digest": "sha1:CMPCOJOHLNE6ZTCKEJ2NH3BHEV2G3E37", "length": 16872, "nlines": 102, "source_domain": "www.nitharsanam.net", "title": "இன்றைய ராசிபலன்கள்: 24.03.2013 : நிதர்சனம்", "raw_content": "\nஇன்றையதினம் நம்பிக்கைக்குறையவர்களின் சந்திப்பு நிகழும். குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். கையில் காசுபணம் தேவையான அளவு இருக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரி, சகஊழியர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு. மாணவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : கிரே, இளஞ்சிவப்பு\nபுதுமுயற்சிகள் வெற்றியடையும். கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்சனை களுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். ஆடம்பரச் செலவுகளை குறைப்பீர்கள். வெளிவட்டாரத்தொடர்பு அதிகரிக்கும். தலைச்சுற்றல், வயிற்றுவலி விலகும். கன்னிப்பெண்கள் உற்சாகத்துடன் காணப்படுவார்கள். பணவரவு உண்டு. அதிர்ஷ்ட எண் : 3 அதிர்ஷ்ட நிறங்கள் : ப்ரவுன், கிளிப்பச்சை\nஎதார்த்தமாக பேசி அனைவரையும் வியக்க வைப்பதுடன் தடைப்பட்ட காரியங்களையும் விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் பிடிவாதத்தை ரசிப்பீர்கள். விருந்தினர்கள், நண்பர்களின் வருகையுண்டு. வெளியூர் பயணங்கள் திருப்திகரமாக அமையும். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். மாணவ, மாணவிகளின் நினைவுத்துறன் பெருகும். அதிர்ஷ்ட எண் : 7 அதிர்ஷ்ட நிறங்கள் : சில்வர் கிரே, ஊதா\nகாலை 9 மணி வரை ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வீண் குழப்பம் வந்துச் செல்லும். பிற்பகல் முதல் எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் உதவிகள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். வியாபாரத்தில் மகிழ்ச்சியுண்டு. உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு அங்கீகாரம் கிடைக்கும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : மஞ்சள், வெளீர்நீலம்\nகாலை 9 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் சிலரின் விமர்சனங்களுக்கும், கேலிப் பேச்சிற்கும் ஆளாவீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள் வந்து நீங்கும். சாதாரணமாக பேசுவதைக் கூட சிலர் குதர்க்கமாக புரிந்துக் கொள்வார்கள். நெருங்கியவரிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் இழப்புகள் ஏற்படும். உத்தியோகத்தில் மறைமுக அவமானம் ஏற்படக்கூடும். அதிர்ஷ்ட எண் : 6 அதிர்ஷ்ட நிறங்கள் : மிண்ட்கிரே, வைலெட்\nஇன்றையதினம் பல வேலைகள் தடைப்பட்டு முடியும். பிள்ளைகளால் டென்ஷன் அதிகரிக்கும். யாருக்காகவும் ஜாமீன், கேரண்டர் கையப்பமிட வேண்டாம். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். லேசாக தலை வலி, செரிமானக் கோளாறு வந்துச் செல்லும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை பற்றி குறைக் கூற வேண்டாம். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : க்ரீம் வெள்ளை, நீலம்\nவெளியூர் பயணங்கள் திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தின ருடன் மனம்விட்டுப்பேசுவீர்கள். பிள்ளைகளின் உணர்வுக்கு மதிப்பளிப்பீர்கள். ஆன்மீகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். அலுவலகத்தில் மதிக்கப்படுவீர்கள். வாகனபழுது சீராகும். வழக்கிகளிலிருந்த தேக்க நிலை மாறும். தாயாரின் உடல் நிலை சீராக அமையும். ஆடம்பரச் செலவுகளை குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். அதிர்ஷ்ட எண் : 4 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆரஞ்சு, கிரே\nபிரியமானவர்களை கலந்தாலோசித்து முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தில் மறைமுக போட்டிகளை வெல்வீர்கள். தந்தையின் உடல் நலம் சீராகும். கையில் காசு பணம் தேவையான அளவு புரளும். சொந்தம் – பந்தங்களுக்கு மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அரசியல்வாதிகளின் நட்பு கிடைக்கும். நீண்டநாளாக நினைத்திருந்த காரியத்தை இப்பொழுது செய்து முடிப்பீர்கள். அதிர்ஷ்ட எண் : 5 அதிர்ஷ்ட நிறங்கள் : ரோஸ், கிளிப் பச்சை\nகாலை 9 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் கொஞ்சம் கவனம் தேவை. பிற்பகல் முதல் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு சில காரியங்களை முடிப்பீர்கள். குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். கையில் காசு பணம் புரளும். தாய்வழி உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் மறைமுகப் போட்டிகளை வெல்வீர்கள். உத்தியோகத்தில் அமைதி திரும்பும். அக்கம் – பக்கம் வீட்டாரின் அன்புத்தொல்லைகள் விலகும். அதிர்ஷ்ட எண் : 2 அதிர்ஷ்ட நிறங்கள் : வெளிர் மஞ்சள், ப்ரவுன்\nகாலை 9 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் ஒரே முயற்சியில் முடிக்க வேண்டிய விஷயங்களை பல முறை அலைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் எதிர்பாராத செலவுகள் வந்துப் போகும். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். மற்றவர்களுக்கு நியாயம் பேசப் போய் உங்கள் பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வியாபாரத்தில் புது முதலீடுகளை தவிர்க்கவும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. அதிர்ஷ்ட எண் : 8 அதிர்ஷ்ட நிறங்கள் : ஆலிவ் பச்சை, வெள்ளை\nபுது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தினரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வயிற்றுவலி, வாயுக்கோளாறு நீங்கும். தெளிவான முடிவுகளை எடுத்து அருகிலிருப்பவர்களை அசத்துவீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு, மரியாதை கூடும். மாணவர்களின் நினைவாற்றல் பெருகும். அதிர்ஷ்ட எண் : 1 அதிர்ஷ்ட நிறங்கள் : அடர் சிவப்பு, இளம்மஞ்சள்\nகாலைப்பொழுதிலிருந்தே மகிழ்ச்சியுடன் காணப்படுவீகள். பணவரவு திருப்திகரமாக இருக்கும். அரசுக் காரியங்களில் வெற்றியுண்டு. நல்லவர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் போட்டிகளை முறியடிப்பீர்கள். தந்தைவழிச் சொத்திலிருந்தப் பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளை தவிர்த்துவிட்டு சேமிக்கத்தொடங்குவீர்கள். பயணங்கள் மகிழ்ச்சி தரும். அதிர்ஷ்ட எண் : 9 அதிர்ஷ்ட நிறங்கள் : ஊதா, ரோஸ்\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\n��ேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\nமாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tpcouncil.org/?page=5", "date_download": "2018-10-17T18:47:04Z", "digest": "sha1:CV3VXCZZSNO6BV2IOUMWC3RZXOGKI6CZ", "length": 4373, "nlines": 59, "source_domain": "www.tpcouncil.org", "title": "Home | தமிழ் மக்கள் பேரவை - Tamil people's Council | Official", "raw_content": "\nஅரசியல் தீர்வு வரைபு/ பிரகடனங்க‌ள்\nதமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்வு வரைபு\nஎழுக தமிழ் நிகழ்வின் வெற்றி அரசியல் பெறுமானம் உடையது\nவடகிழக்கு மாகாணங்களில் யுத்தத்திற்கு பின்னரான கல்வி நிலை\n10.53% வீழ்ச்சியடைந்துள்ளது 36.84% பெரியளவிலான மாற்றம் இல்லை 52.63% முன்னேற்றம் கண்டுவருகிறது\nஒற்றை ஆட்சிக்குள் அதிகாரங்களை பகிர்வோம் : சபையில் கிரியெல்ல\nமொழிப் பிரச்சினைக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டிருந்த தமிழர்களின் போராட்டத்திற்கு உரிய தீர்வினை வழங்காமையின் காரணமாகவே பிரச்சினைகள் நீடிக்கப்பட்டன என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்\nபோர்க்குற்ற விசாரணைக்கு அனைத்துலக அழுத்தம் இல்லை – அரசாங்கம்\nபோருடன் தொடர்புடைய குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு, எந்தவொரு சர்வதேச சமூகமும் அழுத்தம் கொடுக்கவில்லையென அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.\nதமிழ்மொழியின் வரலாறும் எதிர்கால இருப்பும் - 1 year ago\nசெட்டிக்குளம் சந்திரசேகரர் ஆலயம் - 1 year ago\nதிருக்கேதீச்சரம் - 1 year ago\nவன்னியில் தமிழ்மொழியின் தொன்மை - 1 year ago\nவன்னியில் அரச உருவாக்கம் - 1 year ago\nமனச்சாட்சியின்படி ஒன்றுபட்டு எமது மக்களின் நீதிக்...\nவிரைவில் மட்டக்களப்பில் நடைபெற இருக்கும் “எழுக த...\nபேரவை இணைத்தலைவர்களில் ஒருவரான வைத்திய கலாநிதி பூ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/14/forest.html", "date_download": "2018-10-17T17:57:08Z", "digest": "sha1:RCCSQN3NMIPL2SQ3CZVU235NQCIILG3N", "length": 12591, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "கோபால் எங்கே? | where is gopal? - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநி��க்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nவீரப்பனைச் சந்திக்க காட்டுக்குச் சென்றதாக நக்கீரன் கோபால் வீரப்பன் உள்ள சத்தியமங்கலம் காட்டுக்கு இன்னும்செல்லவில்லை என்று கூறப்படுகிறது.\nமுன்னதாக அவரும் காட்டுக்குக் கிளம்பி, நெடுமாறன் குழுவினர் தலைமலைக் காடடில் சேர்ந்து கொண்டார் என்றுகூறப்பட்டது. ஆனால் நக்கீரன் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, வீரப்பனிடமிருந்து அவருக்குஇன்னும் அனுமதி கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.\nராஜ்குமார் மீட்பு தொடர்பாக நக்கீரன் கோபால் முதலிலிருந்தே அரசுத் தூதராக காட்டுக்குச் சென்று வந்துகொண்டிருந்தார். பின்னர் வீரப்பனுடன் உள்ள தமிழ்த் தீவிரவாதிகளின் கோரிக்கைப்படி நெடுமாறன்தலைமையிலான மூவர் குழுவும், கோபாலுடன் சேர்ந்து காட்டுக்குச் சென்றது.\nஇந்த நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு நெடுமாறன் குழு காட்டுக்குப் புறப்பட்டுச் சென்றது. ஆனால்இவர்களுடன் கோபால் செல்லவில்லை. அவருக்கு வீரப்பனிடமிருந்து சிக்னல் கிடைக்கவில்லை என்றுகூறப்பட்டது. எனவே அவர் சென்னையிலேயே இருந்தார்.\nஇந்தச் சூழ்நிலையில், திங்கள்கிழமை இரவு நக்கீரன் அலுவலகத்திற்கு வீரப்பன் அனுப்பிய ஆடியோ கேசட்வந்தது. அதில் என்ன இருந்தது என்று தெரியவில்லை. கேசட் முதல்வர் கருணாநிதியிடம் ஒப்படைக்கப்பட்டதாகதெரிவிக்கப்பட்டது. கேசட் வந்ததையடுத்து கோபால் காட்டுக்குக் கிளம்பிச் சென்றதாகவும், தலைமலைக் காட்டில்அவரும், நெடுமாறன் குழுவினரும் வீரப்பன் சிக்னலுக்காக காத்திருப்பதாகவும் செய்திகள் வந்தன.\nஆனால் கோபால் இன்னும் காட்டுக்குக் கிளம்பிச் செல்லவில்லை என்று தெரிய வந்துள்ளது. நக்கீரன்உதவிஆசிரியர் காமராஜ் இதுகுறித்துக் கூறுகையில், கோபாலுக்கு இன்னும் வீரப்பனிடமிருந்து சிக்னல் வரவில்லை.வந்தால் போவார் என்றார்.\nஇதற்கிடையே, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் அன்பரசு மற்றும் நான்கு பேர் அடங்கிய காங்கிரஸ் குழுகர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவைச் சந்தித்துப் பேசியுள்ளது. தாங்கள் காட்டுக்குச் செல்லத் தயாராகஇருப்பதாகவும் ராஜ்குமாரை மீட்க தங்களது ஆதரவு எப்போதும் உள்ளதாகவும் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து தமிழக அரசுடன் பேசுவதாக கிருஷ்ணாவும், மாநில காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கேவும்உறுதியளித்தனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/06/cbcid.html", "date_download": "2018-10-17T17:55:49Z", "digest": "sha1:O6ZVRW6GFV7GTSQZASMAL3UAKRVXUISS", "length": 9670, "nlines": 179, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரயில் வெடிகுண்டு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு | train bomb case transferred to cbcid - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ரயில் வெடிகுண்டு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு\nரயில் வெடிகுண்டு: சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவு\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nசென்னை ரயிலில் வெடிகுண்டு இருந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரிக்குமாறு சி.பி.சி.ஐ.டி-க்கு உத்தரவிடப்பட்டுள்ளது.\nகாஷ்மீரிலிரூந்து வரும் ஜம்முதாவி ரயிலில் சிறிய காஸ் சிலிண்டரில் 1,5 வோல்ட் கொண்ட 8 பேட்டரிகள் பொருத்தப்பட்ட வெடிகுண்டுகள் இருந்தது திங்கள்கிழமையன்று கண்டு பிடிக்கப்பட்டது.\nஇது குறிப்பிட்ட சமயத்தில் வெடிக்காததால் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இந்த வெடி���ுண்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.\nஇப்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.யின் சிறப்பு புலனாய்வுத்துறை போலீசாரால் விசாரிக்கப்படும் என போலீஸ் டி.ஜி.பி. ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/panasonic-lumix-dmc-sz3-point-shoot-digital-camera-black-price-p1hCVX.html", "date_download": "2018-10-17T18:35:54Z", "digest": "sha1:JC73OOSZENPT4BWZSUVULOUCFG2TBCYS", "length": 20952, "nlines": 410, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல��லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை Jun 07, 2018அன்று பெற்று வந்தது\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 7,795))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. பானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் - பயனர்விமர்சனங்கள்\nசிறந்த , 1 மதிப்பீடுகள்\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக் விவரக்குறிப்புகள்\nகலர் பில்டர் Primary Color\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 16.1 MP\nசென்சார் டிபே CCD Sensor\nசென்சார் சைஸ் 1/2.33 Inches\nஆடியோ வீடியோ இன்டெர்ப்பிங்ஸ் AV Output (PAL/NTSC)\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nடிஸ்பிலே டிபே TFT LCD\nசுகிறீன் சைஸ் 2.7 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 230 K dots\nவீடியோ போர்மட் Motion JPEG\nஇன்புஇலட் மெமரி Approx. 90 MB\nபுய்ல்ட் இந்த பிளாஷ் Yes\nபேட்டரி டிபே Li-ion Battery\nபானாசோனிக் லூமிஸ் டமாகி ஸ்ஸ்௩ பாயிண்ட் சுட டிஜிட்டல் கேமரா பழசக்\n5/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00330.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=1980&sid=5a64ddfe78df82bd8a020e9748a87126", "date_download": "2018-10-17T19:28:08Z", "digest": "sha1:UN3X66BALFQXBRJBCTFY7A3I2UQE2OLV", "length": 35498, "nlines": 337, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nநரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்க அனுமதிக்க கூடாது: வைகோ • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nநரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்க அனுமதிக்க கூடாது: வைகோ\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nநரேந்திர மோடி பதவி ஏற்பு விழாவில் ராஜபக்சே பங்கேற்க அனுமதிக்க கூடாது: வைகோ\nநரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் இலங்கை அதிபர் ராஜபக்சே பங்கேற்க அனுமதிக்கக் கூடாது என்று ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தி உள்ளார்.\nஇதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-\nநடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் ���ூட்டணி மகத்தான வெற்றி பெற்று, நரேந்திர மோடி பிரதமராகப் பொறுப்பு ஏற்க இருக்கின்ற விழா, இந்திய அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்ச்சியாக, தலைநகர் டெல்லியில் நடைபெற இருக்கிறது.\nதாய்த் தமிழகத்தின் வாழ்வாதாரங்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும் மன்னிக்க முடியாத துரோகம் செய்த காங்கிரஸ் கட்சி மீள முடியாத படுதோல்வியைச் சந்தித்தது. தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை மக்கள் முற்றாக உதறி எறிந்து உள்ளனர்.\nஇலங்கையின் சிங்கள அரசு லட்சக்கணக்கான ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்து இனப்படுகொலை நடத்த, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, இந்தியாவின் முப்படைகளையும் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கொடுத்து, தமிழ் இனப்படுகொலைக்கு முழுக்காரணம் ஆயிற்று. தமிழக மீனவர்கள் 578 பேருக்கு மேல் சிங்களக் கடற்படையால் கொல்லப்பட்டனர். எனவே, சிங்கள அரசுக்கு எதிராக, தாய்த்தமிழகத்திலும் உலகெங்கிலும் உள்ள கோடானுகோடித் தமிழர்கள் நெஞ்சில் ஆறாத ரணம் ஏற்பட்டு உள்ளது.\nஇந்தச் சூழ்நிலையில், நரேந்திர மோடியின் தேசிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவி ஏற்கும் விழாவிற்கு, சிங்கள அதிபர் ராஜபக்சேவுக்கும் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாகவும், ராஜபக்சே கலந்து கொள்ள இருப்பதாகவும் வந்த தகவல் பேரிடியாகத் தாக்குகிறது.\nலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களின் ரத்தக்கறை படிந்த கரங்களோடு, இந்திய நாட்டுக்குள் ராஜபக்சே நுழைவதை எந்தவிதத்திலும் தமிழர்களால் சகித்துக் கொள்ள இயலாது. ராஜீய சம்பிரதாயங்கள் என்பதெல்லாம் கவைக்கு உதவாதவை. தங்கள் நாட்டுக் குடிமக்கள், இன்னொரு நாட்டு ராணுவத்தால் கொல்லப்பட்டால், உடனே அந்த நாட்டுடன் ராஜீய உறவுகளை, பாதிக்கப்பட்ட நாடு துண்டித்துக் கொள்கிறது. எனவே, சார்க் நாடுகளுக்கு அழைப்பு என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.\n1998-99 ஆம் ஆண்டுகளில் வாஜ்பாய் அரசு பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோது, 2004,09 ஆண்டுகளில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு பதவிப்பிரமாணம் செய்துகொண்டபோதும் சிங்கள அதிபர் அழைக்கப்படவில்லை என்பதை, தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் எண்ணிப் பார்க்க வேண்டுகிறேன்.\nஎங்கள் தொப்புள் கொடி உறவுகளான ஈழத்தமிழ் மக்களை ஈவு இரக்கம் இன்றி, வதை செய்து கொன்று குவித்த மகிந்த ராஜபக்சே, புதுடெல்லி பதவி ஏற்பு விழாவுக்கு வர அனுமதிக்கப்பட்டால், அந்த நிகழ்ச்சி தமிழ் இன மக்களுக்கு துக்கத்திற்கும், வேதனைக்கும் உரிய நிகழ்ச்சியாகவே அமையும்.\nஎனவே, தமிழகத்திலும், தரணியெங்கும் வாழும் தமிழ் இன மக்களின் மனதில் சோகத்தை மூட்டி விட்டு, ராஜபக்சே கூட்டம் கும்மாளம் போடுவதற்கு வாய்ப்பாக, சிங்கள அதிபரை பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க, அனுமதிக்க வேண்டாம் என்று, தாங்க இயலாத மனவேதனையுடன், பிரதமர் ஆகப் போகின்ற பொறுப்பு ஏற்க இருக்கின்ற நரேந்திர மோடியையும், பாரதிய ஜனதா கட்சித் தலைவர் ராஜ்நாத்சிங்கையும், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்களையும், இருகரம் கூப்பி வேண்டுகிறேன்.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் ���னியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவி���ன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/coimbatore/2016/aug/11/%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88--2556324.html", "date_download": "2018-10-17T17:55:28Z", "digest": "sha1:D752IASBGRQNRIKGWERTQJDBM2VSS2E2", "length": 10183, "nlines": 115, "source_domain": "www.dinamani.com", "title": "ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நம்ப வேண்டாம்: ஈஷா- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் கோயம்புத்தூர்\nஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நம்ப வேண்டாம்: ஈஷா\nBy கோவை | Published on : 11th August 2016 09:07 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிரா��ில் தொடர இங்கே சொடுக்கவும்\nஈஷா யோக மையம் குறித்து வெளியிடப்படும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று ஈஷா நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.\nஇதுகுறித்து ஈஷா யோக மையம் சார்பில் புதன்கிழமை வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:\nஈஷா அறக்கட்டளையில் துறவறம் ஏற்றுள்ள இரண்டு பெண்கள் குறித்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் அண்மைக்காலமாக வெளியாகி வருகின்றன. ஈஷா மீது அவதூறு பரப்பும் வகையில் சிலரது தூண்டுதலின்பேரில், இக்குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன.\nஇதில், வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தை ஈஷா ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. ஆனால், 2013-இல் மண்டல வனப் பாதுகாப்பு அலுவலர் தலைமையில் வனத்துறையினர் ஈஷா அமைந்துள்ள இடத்தை நேரில் ஆய்வு மேற்கொண்டனர். அதன் முடிவில் ஈஷா மையம், வனத்துறைக்குச் சொந்தமான நிலத்தை ஆக்கிரமிக்கவில்லை என அவர்களது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇதேபோல, யானைகள் வழித்தடத்தில் ஈஷா மையம் அமைந்துள்ளது என்ற குற்றச்சாட்டும் உள்ளது. ஆனால், தமிழக வனத்துறை குறிப்பிட்டுள்ள யானைகள் வழித்தடத்தில் ஈஷா யோக மையம் அமைக்கப்படவில்லை.\nஇங்கு யாரும் மூளைச்சலவை செய்யப்பட்டு கட்டாயப்படுத்தி துறவறம் மேற்கொள்ளுமாறு செய்யப்படுவதில்லை. ஈஷாவில் ஆயிரக்கணக்கானோர் யோகம் பயின்றுள்ளனர். இவர்களில் 207 பேர் மட்டுமே பிரம்மச்சரியத்தைப் பின்பற்றுகின்றனர்.\nஇதில் கீதா, லதா ஆகியோர் தங்களின் சுயவிருப்பத்தின் பேரில், இங்கு தங்கி சேவை செய்து வருகின்றனர். போதைப்பொருள் அளிப்பது, கர்ப்பப்பை நீக்கப்படுவது, இருவேளை உணவு மட்டுமே வழங்குவது, முறைகேடாக வெளிநாட்டினர் தங்கி இருப்பது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் பொய்யானது ஆகும்.\nசமுதாய மாற்றத்தில் முக்கியப் பங்கு வகித்து வரும் ஈஷா யோக மையத்தின் மீதான பொய்யான குற்றச்சாட்டுகளை மக்கள் நம்ப வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகோவை ஈஷா பள்ளி குறித்து தவறான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள், அவர்களது பெற்றோர் கோவை மாவட்ட ஆட்சியர் த.ந.ஹரிஹரனிடம் புதன்கிழமை மனு அளித்தனர். இதேபோல், ஈஷா யோக மையத்தின் மீது அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எ��ுக்க வேண்டும் என கொங்குநாடு ஜனநாயக் கட்சியின் தலைவர் ஜி.கே.நாகராஜ் வலியுறுத்தியுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.megatamil.in/natchathiram/pooram/", "date_download": "2018-10-17T19:01:07Z", "digest": "sha1:CDXCEERYMPMM5N5AH7L6MQRXPGWEY77X", "length": 14833, "nlines": 106, "source_domain": "www.megatamil.in", "title": "Pooram", "raw_content": "\nஇருபத்தேழு நட்சத்திரங்களின் வரிசையில் பதினோறாவது இடத்தை பெறுவது பூர நட்சத்திரமாகும். இதன் அதிபதி சுக்கிர பகவானாவார். இது ஒரு பெண் நட்சத்திரமாக கருதப்படுகிறது. பூர நட்சத்திரம் சிம்ம ராசிக்குரியதாகும். இது உடலில் முதுகெலும்பு, இதயம் போன்ற பாகங்களை ஆளுமை செய்கிறது. இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பெயர் வைக்க வேண்டிய முதலெழுத்துக்கள் மோ,ட,டி,டு ஆகியவை. தொடர் எழுத்துக்கள் மொ.மௌ ஆகியவையாகும்.\nபூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் நட்சத்திராதிபதி சுக்கிரன் என்பதால் காண்பவர்களை கவர்ந்திழுக்கும் கட்டழகி கொண்டவர்களாக இருப்பார்கள். அழகாக ஆடை ஆணிகலன்களை அணிவதிலும் மிடுக்கான நடை நடப்பதிலும் இவர்களுக்கு நிகர் இவர்களே தான். காம உணர்வு அதிகமிருப்பதால் மனம் அலை பாயந்து கொண்டேயிருக்கும். பகட்டான வாழ்க்கையை வாழவே விரும்புவார்கள். நல்ல அறிவும் அறிவுக் கூர்மையும் பகைவர்களை வெல்ல கூடிய ஆற்றலும் அதிகமிருக்கும். மற்றவர்களை அனுசரித்து சென்று அவர்களின் மனம் புண்படாதபடி நடந்து கொள்வார்கள் என்றாலும் கோபம் வந்து விட்டால் கட்டு படுத்த முடியாது. பின்னால் வரக்கூடிய விளைவுகளை முன் கூட்டியே அறியும் திறமை இருக்கும். எதார்த்த குணமும், ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு இருக்கும். கற்பனை உலகில் சஞ்சரிப்பதுடன் தத்துவங்களையும் பேசுவார்கள்.\nகாதலில் வெற்றி பெற கூடிய ஆற்றல் மிக்கவர்கள் இவர்களின் பேச்சாற்றலால் மனைவி பிள்ளைகளை மட்டுமில்லாது உற்றார் உறவினர்களையும் வசப்படுத்தி வைத்து இருப்பார்கள். பிறர் நலனுக்காக எதையும் தியாகம் செய்வார்கள். இளம் வயதில் நெருங்கியவர்களை இழக்க கூடிய சூழ்நிலைகள் உண்டாவதால் மனதில் எப்பொழுதும் ஒரு சோகம் இழையோடி கொண்டிருக்கும். இயற்கை உணவுகளை விரும்பி உண்பார்கள். பெற்ற பிள்ளைகளால் நற்பலன்களை அடைவார்கள். அடிக்கடி பயணங்களை மேற்கொள்ள கூடிய சந்தர்ப்பங்கள் அமையும். 30 வயதிற்கு மேல் அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டு வீடு, வண்டி வாகனங்களை வாங்கி சேர்ப்பார்கள். சுகவாழ்விற்கு பஞ்சம் இருக்காது என்றாலும் ஆடம்பர செலவுகளை அதிகம் செய்வதால் சேமிப்பு இல்லாமல் அடிக்கடி கடன் வாங்க கூடிய நிலையும் உண்டாகும்.\nபூர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் ஒயாது உழைப்பதில் ஆர்வம் மிக்கவர்கள். குறுக்கு வழியில் பணம் சேர்ப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். நடிப்பு துறையில் அதிக ஆர்வம் உண்டு. அரசு உத்தியோகமோ, சொந்த தொழிலோ எதிலும் சம்பாதிக்கும் யோகம் அதிகமிருக்கும், சுற்றுலா துறை, பொது மக்கள் தொடர்பு துறை, வர்த்தக துறை போன்றவற்றில் பணி புரியும் ஆற்றல் உடையவர்கள். சிலர் புத்தக வியாபாரிகளாகவும், பெண்கள் உபயோக படுத்தக் கூடிய பொருட்களை விற்பனை செய்ய கூடியவர்களாகவும் வாகன திரவியங்களை விற்பவராகவோ இருப்பார்கள். சூதாடத்திலும் எதிர்பாராத வகையில் பண வரவுகள் உண்டாகும். கலை, இசை, அரசியல், ஆன்மீகம், ஆடல் பாடல் போன்ற துறைகளிலும் ஜொலிப்பார்கள்.\nஇந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிறு வயதில் ஏற்பட்ட நோய்களால் பின் விளைவுகளை மத்திம வயதில் சந்திப்பார்கள் சிற்றின்ப பிரியர்கள் என்பதால் பால்வினை நோய்களும் தாக்கும். சர்க்கரை வியாதியாலும் அவதிபடுவார்கள். மின்சாரம் தாக்கும், மனநிலையில் பாதிப்புகளும் உண்டாகும்.\nபூர நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முதல் திசையாக சுக்கிர திசை வரும். இதன் மொத்த வருட காலங்கள் 20 என்றாலும் பிறந்த நேரத்தை வைத்து கணக்கிட்டு மீதமுள்ள சுக்கிர திசா காலங்களை பற்றி அறியலாம். இளம் வயதில் சுக்கிர திசை வருவதால் சுக்கிரன் பலம் பெற்று கேந்திர திரிகோண ஸ்தானங்களில் அமைந்திருந்தால் சுக்கிர திசை காலங்களில் குடும்பத்தில் சுபிட்சம் ஆடை அணிகலன்களின் சேர்க்கை, உற்றார் உ���வினர்களின் ஆதரவு, கல்வியில் முன்னேற்றம் போன்ற நற்பலன்களை அடைய முடியும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் இளமை கால வாழ்க்கையில் பல போராட்டங்கள் உண்டாகும்.\nஇரண்டாவதாக வரும் சூரிய திசையின் மொத்த காலங்கள் 6 வருடங்களாகும். இத்திசை காலங்களில் சிறு சிறு உஷ்ண சம்மந்தப்பட்ட பாதிப்புகள், நெருங்கியவர்களிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும் என்றாலும் சூரியன் பலம் பெற்றிருந்தால் கல்வியில் ஏற்றம் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி உண்டாகும்.\nமூன்றாவதாக வரக்கூடிய சந்திர திசையின் காலங்கள் 10 வருடங்களாகும். இத்திசை காலங்களில் தேவையற்ற மனக் குழப்பங்களும் முன்னேற்ற தடையும், தாய்க்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படும்.\nநான்காவதாக வரும் ராகு திசையின் காலங்கள் 18 வருடங்களாகும். இத்திசை காலங்களின் முற்பாதியானது யோகத்தை கொடுத்தாலும் பிற்பாதியில் கண்டங்களை உண்டாக்கி உடல் உஷ்ணத்தையோ, மாரகத்தையோ ஏற்படுத்தும்.\nபூர நட்சத்திர காரர்களின் ஸ்தல விருட்சம் பலா மரமாகும். இம்மரத்தை வழிபாடு செய்வதால் நற்பலன்களை பெற முடியும். இந்த நட்சத்திரத்தை மார்ச் மாதம் இரவு சுமார் பதினோரு மணியளவில் உச்சி வானத்தில் பார்க்க முடியும்.\nசெய்ய கூடிய நல்ல காரியங்கள்\nபூர நட்சத்திர நாளில் நவகிரக சாந்தி செய்வது. நோயாளிகள் மருந்து உண்பது, குளிப்பது, சித்திரம் வரைவது, வழக்குகளை வாதிடுவது போன்றவற்றை செய்யலாம்.\nகும்பகோணம்&மயிலாடுதுறை கல்லணை சாலையில் உள்ள அக்னீசுரர் கற்பகாம்பிகை அருள் பாலிக்கும் சுக்கிரனின் பரிகார ஸ்தலம்.\nதஞ்சை மாவட்டம் கும்ப கோணம் திருவாரூர் சாலையில் திருச்சேறை மாடக் கோயில் எழுந்தருளியுள்ள பலாசவனநாதர்&பெரிய நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம்.\nநாகை மாவட்டம் மயிலாடுதுறை திருக்கடையூர் சாலையில் உள்ள ஆக்கூருக்கு வடக்கில் 1.கி.மீ தூரத்திலுள்ள கோச்செங்கட் சோழன் கட்டிய மாடக் கோயிலில் அருள் பாலிக்கும் சங்கருணா தேவசுவரர்&சௌந்தர நாயகி அருள் பாலிக்கும் ஸ்தலம் இவற்றை வழிபாடு செய்தால் நற்பலனை பெற முடியும்.\nஸம் பூஜயாமி அர்ய மானம் பல்குனி தார தேவதாம் தூம் ரவர்ணம் ரதாருடம் ஸ சக்திகர சோயினம்\nபூர நட்சத்திரத்திற்கு பொருந்தாத நட்சத்தரங்கள்\nபரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி போன்ற ஆண் பெண் நட்சத்திர காரர்களை திருமணம் செய்ய கூடாது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00331.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nasivenba.blogspot.com/2011/09/blog-post_06.html", "date_download": "2018-10-17T17:53:43Z", "digest": "sha1:NFOF4DFGVKZM45QZAMMCC5LUY5J7SDTP", "length": 23249, "nlines": 107, "source_domain": "nasivenba.blogspot.com", "title": "நசிகேத வெண்பா: உடலே தேர், தன்னறிவே தேரோட்டி", "raw_content": "\nநசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது. உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்\nஉடலே தேர், தன்னறிவே தேரோட்டி\nஆன்றமையா ஐம்புலனும் தேர்ப்புரவி தேராகும்\nஊன்கட்டு உள்ளம் கடிவாளம் - ஆன்மாவே\nஉன்னிக்கும் தேர்வீரர் உய்யுயிர் தேருருளை\nதசையினால் கட்டப்பட்ட உடலே தேராகும். உயிரானது தேரின் சக்கரங்கள். அடங்காத ஐம்புலன்களும் தேரில் பூட்டப்பட்டிருக்கும் குதிரைகள். ஆன்மாவோ அனைத்தையும் கவனித்தபடி தேரில் பயணம் செய்யும் வீரர். தன்னறிவானது, தேரையும் குதிரைகளையும் இலக்கு நோக்கிச் செலுத்தும் தேரோட்டியாகும்.\nதேர்ப்புரவி: தேரில் பூட்ட்ப்பட்டிருக்கும் குதிரைகள்\nஊன்கட்டு: தசைக் கட்டு, உடல்\nஉய்யுயிர்: வாழும் உயிர், ஒருபொருட்பன்மொழி\nகடோவின் மூன்றாவது பகுதி சற்றே எளிதானது. எந்த வகையிலெனில், பிற பகுதிகளைப் போல நீண்ட வாதங்களோ, சிந்தனைக்குகந்த சித்தாந்தங்களோ அதிகம் இல்லை. மனிதப் பிறவியின் முக்கிய நோக்கம் விழிப்புணர்ச்சி மட்டுமே என்ற எளியக் கருத்தை மையமாகக் கொண்டப் பகுதி.\n கண்ணைத் திறந்து பார்ப்பது விழிப்புணர்ச்சி என்ற சாதாரணப் பொருளும் இதில் அடக்கம். 'கண்மூடித்தனமாக என் வாழ்வைக் கழிக்க மாட்டேன்' என்ற கொள்கைப் பிடிப்பும் இதில் அடக்கம். 'மரணம் என்பது புதிதல்ல', 'பிறப்பும் இறப்பும் இருமையல்ல ஒருமையே' போன்ற, சற்றே திடுக்கிட வைக்கும் விழிப்புணர்ச்சியும் இதில் அடக்கம்.\nவிழிப்புணர்ச்சி இங்கே பரந்த வீச்சில் பேசப்படுகிறது. விவேகானந்தரின் பிரபல \"விழிமின் எழுமின்\" கொள்கைக்குரல், கடோவின் மூன்றாம் பகுதியிலிருந்து எடுக்கப்பட்டது.\n'மரணம் என்பதே வாழ்வோரை விழிக்க வைக்கும் நிகழ்வாகும்' என்ற பொருளில் பார்த்தால், கடோவின் மூன்றாம் பகுதி இறந்தவர் வீட்டில் படிக்கப்படும் சடங்கைப் புரிந்து கொள்ளலாம். 'மரணத்தைத் தொட்ட விழிப்புணர்ச்சியைச் சொல்கிறது' என்ற அசாதாரணக் காரணத்தினாலேயே கடோ அதிகமாகப் பொதுவில் படிக்கப்படுவதில்லை என்று தோன்றுகிறது.\nபாடலைப் படித்ததும் கீதையும் கண்ணனும் விஜயனும் நினைவுக்கு வந்தால் வியப்பில்லை. கடோவின் மூன்றாம் பகுதியிலிருந்து கீதையில் நிறையவே எடுத்தாளப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது.\nஇந்தப் பாடலில் உடல், உள்ளம், ஆன்மா, புலன் இவற்றுக்கெல்லாம் போருக்குத் தயாராக இருக்கும் தேர் உருவகமாகிறது. சற்று சுவாரசியமான உருவகம். ஏன் அப்படி போரில் எது நிச்சயம்\nஇரண்டும் அல்ல. போரில் மரணம் நிச்சயம். மரணம் மட்டுமே நிச்சயம், வெற்றியும் தோல்வியும் சாத்தியம்.\nமரணத்தை எதிர்கொண்டிருக்கும் அத்தனை வீரருக்கும் அந்த நிலையில் எழுச்சியூட்டும் பேச்சு புரியுமா, தத்துவ சித்தாந்த வேதாந்தப் பேச்சு புரியுமா - சிந்திக்கவேண்டிய விஷயம். மரணபயம், எழுச்சிக்குரலை அழுத்திவிடும் தன்மையது. உயிரின் பயணம் பற்றிய வேதாந்தப் பேச்சு, மரண பயத்தைக் குறைக்க வாய்ப்பிருக்கிறது. தவிர்க்க முடியாததை ஏற்கப் பழகு என்கிற எளிமையான சித்தாந்தம்.\nஇந்தக் காரணத்தினால் தான் கீதை குருட்சேத்திரப் போரின் பின்னணியில் உரைக்கப்பட்டது. அத்தனை பேரையும் கொல்வேன் என்று சூளுரைத்த நேரத்தில் அர்ஜுனனுக்கு எந்த அவதியும் ஏற்படவில்லை. கொல்வதாகச் சொன்னவர்களைப் போர்க்களத்தில் பார்த்தக் கணமே தளர்ந்து போகிறான். காரணம், மரணபயம். பிற உயிர் பிரிவதும் மரணபயமே. கீதை சொல்லப்பட்டிருக்கும் பின்னணி - தேர், தேர்வீரன், தேரோட்டி, குதிரைகள் இவை எல்லாமே உருவகங்கள் என்று கருதும் அறிஞர்கள் உண்டு. கீதோபதேச வரைபடங்களில் கூட ஐந்து குதிரைகள் பூட்டிய தேர் இருப்பதைக் கவனிக்கலாம்.\nஉயிர்ப்பயணத்தை விவரிக்க கடோ ஆசிரியர்கள் மட்டுமல்ல, வியாசர் மட்டுமல்ல - மேற்கத்திய ஞானிகளும் தேர் உருவகத்தைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். கடோவின் ஏறக்குறைய சமகால இலக்கியமாகக் கருதப்படும் phaedrusல் இந்த உருவகம் காணப்படுகிறது. (எழுதியவர் plato).\nphaedrusல் சொல்லப்பட்டிருக்கும் சுவையான கதை (அல்லது புதிர்) பின்வருமாறு:\nஆன்மா என்பது, சிறகுகள் கொண்ட இரண்டு குதிரைகள் பூட்டிய தேராகும். ஒன்று வெள்ளைக் குதிரை, மற்றது கறுப்புக் குதிரை. ஆன்மாவின் இலக்கு அல்லது சவால் குதிரைகளை இழக்காமல் சொர்க்கத்தில் வந்திறங்க வேண்டும். இதில் என்ன சிக்கல் குதிரைகளை இழக்காமல் சொர்க்கத்தில் வந்திறங்க வேண்டும். இதில் என்ன சிக்கல் சொர்க்கத்தை அடையுமுன் குதிரையின் சிறகுகள் அறுந்துவிட்டால் தரையிலிறங்கிவிடும். குதிரையின் சிறகுகள் அறுந்து போவானேன் சொர்க்கத்தை அடையுமுன் குதிரையின் சிறகுகள் அறுந்துவிட்டால் தரையிலிறங்கிவிடும். குதிரையின் சிறகுகள் அறுந்து போவானேன் இரண்டு குதிரைகளும் இணைந்து செயல்படாவிட்டால் ஒரு குதிரையின் சிறகுகள் அறுந்து போகும். குதிரைகள் இணைந்து செயல்படாதிருக்கக் காரணம் இரண்டு குதிரைகளும் இணைந்து செயல்படாவிட்டால் ஒரு குதிரையின் சிறகுகள் அறுந்து போகும். குதிரைகள் இணைந்து செயல்படாதிருக்கக் காரணம் ஆ.. அங்கே தான் சூட்சுமம்.\nஇந்த வெள்ளைக் குதிரை இருக்கிறதே, அதற்கு நன்மை, விழிப்புணர்ச்சி, விவேகம், இலக்கு எல்லாம் பிடிக்கும். கறுப்புக் குதிரைக்கோ இன்பம், கண்மூடித்தனம், சோம்பல், வெகுளி என்றால் கொள்ளை ஆசை. இரண்டு குதிரைகளையும் இணைந்து செயல்பட வைக்க வேண்டியது ஆன்மாவின் பொறுப்பு. உயரே போனபின் சிறகறுந்து கீழே விழுந்தால் மீண்டும் சிறகு முளைக்க பத்தாயிரம் வருடங்களாகும். அது வரை ஆன்மா தரையிலே உழல வேண்டும்.\nஆன்மாவின் சொர்க்கப் பயணம் வெற்றிகரமாக முடியுமா வெற்றி பெற என்ன செய்ய வேண்டும்\nதெரிந்து கொள்ள phaedrus தேடிப் படிக்கலாம். அல்லது கடோபனிஷது படிக்கலாம்.\nநசிகேதன் எமனை வணங்கி, \"ஐயா, ஆன்மத் தேடல் தொடரும் என்றீர்களே உடலைப் பிரிந்த உயிர்ப் பயணத்தை விவரிப்பதாகச் சொன்னீர்களே உடலைப் பிரிந்த உயிர்ப் பயணத்தை விவரிப்பதாகச் சொன்னீர்களே தயவு செய்து எனக்கு அந்த நுட்பத்தைத் தெரிவியுங்கள்\" என்றான்.\nஎமன், \"நசிகேதா, உயிர் உடலைப் பிரிந்தது என்று எப்படி அறிவது\n\"ஐயா, உடலில் எந்த இயக்கமும் இல்லாது போனால், மூச்சு விடவோ, தொடவோ, பேசவோ, உணரவோ, அறியவோ... எந்த வித இயக்கமும் இல்லாது போனால் உயிர் பிரிந்தது என்று அறியலாம்\" என்றான்.\n நீ அரசகுமாரன். அடிக்கடி போர் புரிந்து வீரத்தை வளர்க்கவும் காட்டவும் துடிக்கும் அரச பரம்பரையில் வந்தவன். உனக்குத் தெரிந்த விதத்திலேயே சொல்கிறேன். உன் தந்தையின் தேர்ப்படையில் தேர் பார்த்திருக்கிறாய் அல்லவா\n\"தேரிலே போரிட்டு வெற்றி பெற எது தேவை, சொல் பார்க்கலாம்\n\"போரில் தேர் வெற்றிகரமாக இயங்க எது காரணமாகிறது\nசற்று சிந்தித்த நசிகேதன், \"குதிரைகளைக் கட்டும் கடிவாளம்\" என்றான்.\nஇன்னும் சிந்தித்த நசிகேதன், \"விழிப்போடு இருந்து தன்னையும் தன��னைச் சுற்றியும் பாதுகாக்கும் தேர்வீரன்\" என்றான்.\nமேலும் சிந்தித்த நசிகேதன், \"தேரையும், தேர்வீரரையும், குதிரைகளையும் ஒரு இலக்கு நோக்கிச் செலுத்தும் தேரோட்டியே காரணம்\" என்றான்.\nசற்று சிந்தித்த நசிகேதன், \"ஐயா, நான் சொல்வது தவறா\n\"இல்லை நசிகேதா, நீ சொன்ன எதுவும் தவறில்லை\" என்ற எமன், நசிகேதனைத் தட்டிக் கொடுத்தான். \"இன்னொரு முக்கிய பாகம், அது தான் தேர் இயங்கக் காரணமாகிறது. தேரின் சக்கரங்கள். சக்கரங்கள் உடைந்து போனால், தேர் நகராது. எவ்வளவு முயன்றாலும் தேர் நகராது\" என்றான்.\nசற்று சிந்தித்த நசிகேதன், \"இன்னொரு தேரில் ஏறிப் போர்ப் பயணத்தைத் தொடர முடியுமே\nமேலும் சிந்தித்த நசிகேதன், \"ஐயா, புரியத் தொடங்கியது. சக்கரங்கள் உடைந்தால் தேர் நகராது. உயிர் நின்றதும் உடல் இயங்காது. அது வரை உடலை இயக்கியப் புலன்களினால் பயனில்லை. உள்ளிருக்கும் ஆன்மா இன்னொரு உடலைப் பற்றிக் கொண்டு பயணத்தைத் தொடர்கிறது\"\nஎமன் மகிழ்ந்து, \"என்னருமை மாணவனே, நசிகேதா உன் பிடிப்பை மெச்சினேன்\" என்றான்.\nநசிகேதன் தயங்கி, \" ஐயா, அப்படியென்றால் தேரோட்டியின் கதி குதிரைகளின் கதி\nஎமன் நசிகேதனைத் தட்டிக் கொடுத்து, \"நல்ல கேள்விகள். சற்று சிந்தித்தால் உனக்கே புலப்படும். தொடர்ந்து சொல்கிறேன், கேள்\" என்றான். ►\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: தமிழில் கதோபனிஷது, நசிகேத வெண்பா, மூன்றாம் பகுதி\nதேர் உருவகம் பொருத்தமான ஒன்று... ஐம்புலன் குதிரைகள் ..ஆன்மா எனும் தேரோட்டி.. ஞானமென்னும் ஆசான் ...பாவம் எனும் குழிகள்...புண்ணியம் எனும் சீர் பாதை ...சொர்க்கம் எனும் அடைய விரும்புமிடம்..நரகம் எனும் எச்சரித்து சீராக்கும் இடம்... இப்படி ஆன்மா உடலெடுக்கும் பொழுது இத்தனை உருவகங்கள் ஏதோ ஒரு வகையில் தேவைப்படுகிறது....அதை நசிகேதம் செவ்வனே செய்கிறது....\nசெப்டம்பர் 07, 2011 3:49 முற்பகல்\n//'பிறப்பும் இறப்பும் இருமையல்ல ஒருமையே'//\n//'மரணம் என்பதே வாழ்வோரை விழிக்க வைக்கும் நிகழ்வாகும்' //\n//இரண்டும் அல்ல. போரில் மரணம் நிச்சயம். மரணம் மட்டுமே நிச்சயம், //\n//மரணத்தை எதிர்கொண்டிருக்கும் அத்தனை வீரருக்கும் அந்த நிலையில் எழுச்சியூட்டும் பேச்சு புரியுமா, தத்துவ சித்தாந்த வேதாந்தப் பேச்சு புரியுமா - சிந்திக்கவேண்டிய விஷயம்.//\nவரிசையாக சிந்திக்க வைத்த வரிகள்.\nசெப்டம்பர் 07, 2011 9:26 முற்பகல்\nமூன்றாவது பாகம் சுவாரசியமாக தொடங்கி இருக்கிறது. இதில் விழிப்புணர்ச்சி பரந்த வீச்சில் பேசபட்டிருக்கிறது என்கிறீர்கள், படிக்க மிகவும் ஆவலாக உள்ளேன்.\nphaedrusல் சொல்லப்பட்டிருக்கும் குதிரை கதை மிகவும் சுவாரசியமாக இருக்கிறது. மனம் எந்த சூழ்நிலையிலும் சமநிலையில் இருக்க வேண்டும் என்ற கருத்தை சொல்கிறதா இந்த கதை\n//தவிர்க்க முடியாததை ஏற்கப் பழகு என்கிற எளிமையான சித்தாந்தம். // சரிதான். சிலரால் எல்லாவற்றையுமே தவிர்க்க முடியறது. சிலரால் எதையுமே தவிர்க்க முடிவதில்லை.\nயமன், நசிகேதன் உரையாடல்கள் அருமை. நசிகேதன் போல நானும் தேரோட்டியின் கதி என்ன ஆகும் என்பதற்கான பதிலை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்.\nமூன்றாவது பாகத்தில் கண்ணதாசன் வரிகள் இடம்பெறுமா\nசெப்டம்பர் 08, 2011 7:36 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகடோபனிஷது - இரண்டாம் பகுதி\nஉடலே தேர், தன்னறிவே தேரோட்டி\n© அப்பாதுரை. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.valobasa24.com/tamil-sex-stories-new-%E0%AE%89%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9/", "date_download": "2018-10-17T18:50:43Z", "digest": "sha1:4IX2GRV4IJT7NA72PQ77RTNOT224454V", "length": 10464, "nlines": 101, "source_domain": "www.valobasa24.com", "title": "tamil sex stories new உன்னால் என் புருஷனுடன் முடியுமா - Bangla choti", "raw_content": "\ntamil sex stories new உன்னால் என் புருஷனுடன் முடியுமா\n“ப்ளீஸ்… சொன்னா கேளுங்க இதையெல்லாம் படிக்காதீங்க”. tamil sex stories new உன்னால் என் புருஷனுடன் முடியுமா\n” உங்களுக்கு எத்தனை தடவைதான் சொல்றது. இந்த மாதிரி கர்மம் புடிச்ச புத்தகத்தையெல்லாம் படிக்க வேண்டாமுன்னு. வயசு 45 ஆச்சு. வயசுக்கு வந்த புள்ளங்க வீட்ல இருக்காங்கன்றதை மறந்துட்டு, இப்படி வாலிப பையனாட்டம், கண்ட கண்ட செக்ஸ் புத்தகத்தை படிக்கறது. அப்புறம், அதுலே இருக்கிற மாதிரி என்னை செய்ய சொல்லி இம்சை பண்றது”\n“செக்ஸ்லே ஒளிவு, மறைவே இருக்கக் கூடாதுடி. உடம்புலே தெம்பு இருக்கிறப்போ என்னென்ன ஆசை இருக்கோ அத்தனையும் செஞ்சு, அனுபவிச்சு பாத்துடனும்”\n“அனுபவிச்சது போதாதா. இன்னுமா ஆசை அடங்கலே. அதான்… வேணும்கிறப்ப எல்லாம் விரிச்சு காமிக்கிறேனே. அப்புறம் என்ன\n“இருந்தாலும் வித்தியாசமா அனுபவிக்க மனசு ஆசைப் படுதுடி.அந்த மாதிரி ஆசைகளை தீத்துக்கதான். இந்த மாதிரி காமக் கதை ப��த்தகத்தை படிச்சு என் ஆசையை தீத்துக்கிறேன்.”\n” படிக்கிறதோட நிறுத்திகிட்டா பரவாயில்லே. படிக்கிற கதையிலே வர்ற மாதிரி என்னையும் நடிக்க சொல்லி என்னை தொந்தரவு பண்றீங்களே… அதைத்தான் என்னாலே சகிச்சுக்க முடியலே” tamil sex stories new\n“ஏன்டி… இந்த மாதிரி ஆசை உனக்கு வர்றதில்லையா\n“கர்மம்… எப்படிதான் இந்த மாதிரி ஆசை எல்லாம் உங்களுக்கு வருதோ ….நல்லாத்தானே இருந்தீங்க. இப்ப ரெண்டு வருசமாத்தான் உங்க நடவடிக்கையே சரியில்லே. சைக்யாட்ரிஸ்ட்’டுகிட்டேதான் உங்களை கூட்டிகிட்டு போய் காமிக்கனும்”\n எங்க அம்மா, என் தங்கச்சி மாதிரி என்னை நடிக்க சொல்லி, அவங்க பேரை சொல்லிகிட்டே என்னை மாங்கு, மாங்குன்னு ஓக்கறது எந்த விதத்துலே சேத்தி பாவம்… மனுசன், கட்டின பொண்டாட்டிகிட்டே தான் அப்படி ஏதோ ஆசைப் பட்டு கேக்கிறார்ன்னு நானும் உங்க இஸ்டத்துக்கு நடந்தா… நேர்லேயும் அவங்களை கூட்டி கொடுக்க சொல்ற மாதிரி சமீப காலமா உங்க நடவடிக்கை இருக்கு. இதெல்லாம் நல்லதுக்கில்லை. சொல்லிபுட்டேன்” tamil sex stories new\n… உங்க அம்மா, உன் தங்கச்சி கையை புடிச்சு இழுத்து ஓக்க கூப்பிட்ட மாதிரி கோப்ப் படுறே. ஏதோ ஆசைப் பட்டு கேட்டுட்டேன். இதுக்கு போய் கோபப்படுறியே\n” ச்சீய்… இந்த மாதிரி ஆசை வச்சுகிட்டு எங்கிட்டேயே கேக்குறீங்களே…வெக்கமா இல்லை உங்களுக்கு\n“இதுக்கு போய் ஏன்டி வெக்கப்படனும். ஆசைப் பட்டு கேட்டுட்டேன்.ஒன்னு… முடியும்னு சொல்லு. இல்லை… முடியாதுன்னு சொல்லு. புருஷன் ஆசை புரிஞ்சு நடந்துக்கிறவதான் நல்ல பொண்டாட்டிக்கு அழகு. தெரியுமா\n” நான் கெட்ட பொண்டாட்டியாவே இருந்துட்டு போறேன். முதல்லே,.. இந்த மாதிரி கேவலமான புத்தகத்தை எல்லாம் வீட்டுக்கு வாங்கிட்டு வராதீங்க. அப்படி வாங்கிட்டு வந்தாலும், ரகசியமா படிச்சிட்டு, பிள்ளைங்க கண்ணுக்கு தெரியாமே மறைச்சு வங்க”.இதைப் படிச்சி நீங்க கெட்டுப் போறதுமில்லாமே… பிள்ளைங்க கண்ணுலே இந்த புத்தகம் பட்டு, படிச்சு கெட்டுப் போக வழி காமிச்சுடாதீங்க. நல்ல ஒழுக்கம், பழக்க வழக்கம் சொல்லிக் கொடுக்கிற நாமலே, நம்ம பிள்ளைங்களை கெடுத்த மாதிரி ஆயிடும்”. tamil sex stories new\ntamil sex stories அனு 19 வயது பருவ மங்கை\nvillage sex stories ஆண்ட்டி முட்டிக் கால் போட்டு நின்றாள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/spiritual-section/temples", "date_download": "2018-10-17T18:16:41Z", "digest": "sha1:FP577JWNN73MDEYVUEI3WF3UEFQPCJSJ", "length": 38090, "nlines": 392, "source_domain": "dhinasari.com", "title": "ஆலயங்கள் Archives - தினசரி", "raw_content": "\nஇஸ்ரோ-வில் பணி வாய்ப்பு: 15 பணியிடங்கள்; அக்.25 நேர்முகத் தேர்வு\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nசென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்படுகிறது\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஆபாசப் பேச்சு; கொலை மிரட்டல்: பஞ்சாயத்து பண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார்\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nபிரதமர் மோடி துர்காஷ்டமி வாழ்த்து\nபிரதமருக்கே தெரியாமல் என்னை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டமிடுகிறது: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதால் அதிக பெண்களுக்கு அமைச்சர் பதவி: பிரதமர்\n2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை வென்றார் அன்னா பர்ன்ஸ்\nதனது சொத்துகளை ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கும் நடிகர்\nஉலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கி பின் மீண்டது\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திர���்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு…\nதாமிரபரணி மகாபுஷ்கரத்தில்… மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு\nபுரட்டாசி சனியில் ரங்கநாதர் பட்டினி வெறும் கூடையுடன் நிவேதனம்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் அக்டோபர் – 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 16 – செவ்வாய்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nகீழப்பாவூர் ஸ்ரீ நரசிம்மர் கோவிலில் அமைச்சர் பொன் இராதாகிருஷ்ணன் தரிசனம்\nலிங்க வடிவ விநாயகர்… நெற்குத்தி பொய்யாமொழிப் பிள்ளையார்\nஆடிச் சிறப்பு அம்மன் வழிபாடு: செங்கோட்டையில் அருள் பாலிக்கும் வண்டிமறிச்சி அம்மன்\nசங்கரன்கோவில் ஆடித்தபசு விழா – நிகழ்ச்சி விவரம்\nஆடிச் சிறப்பு அம்மன் வழிபாடு: வாழ்வை வளப்படுத்தும் வனதுர்க்கை\nநவநீத கிருஷ்ணபுரம், பெரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம்\nகாலை நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து யாத்ராதானம் , கடம் புறப்பாடும், கோயில் கோபுரத்திற்கு கும்பாபிஷேகம். தீபாராதனை நடைபெற்றது\nஅந்திப்பொழுதில் அவதரித்த ஸ்ரீ நரசிம்மர்\nநரசிம்மரை சுவாதி நட்சத்திர நாளில் தொடர்ந்து வழிபட வாழ்வில் நல்ல பல மாற்றங்கள் நிகழும் கீழப்பாவூரில் 16 கரங்கள் கொண்ட நரசிம்மர் கோவிலில் ,சுவாதி,மற்றும் திருவோண நட்சத்திர நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது\nசிவன்மலை ஆண்டவர் உத்தரவு என்ன சொல்கிறது\nதிருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகில் உள்ள சிவன்மலையில் ஆண்டவர் உத்தரவு பெட்டி ஒன்று உள்ளது,சில பக்த்தர்கள் கனவில் ஆண்டவன் சுட்சுமமா�� சில பொருளை அவரின் உத்தரவின் மூலன் வைக்க சொல்லி அதன் மூலமாக...\nநந்தி என்றால் உங்களுக்கு என்ன நினைவுக்கு வரும்\n2. நந்தியின் வேலை தடுப்பது ஆகும். அதாவது இவர் அனுமதி பெறாமல் ஈசன் உறையும் இடங்களுக்குள் யாராலும் செல்ல இயலாது. நந்தி அனுமதி கிடைத்தால்தான் ஈசன் அருளைப்பெற முடியும். எனவேதான் முக்கிய சம்பவங்களின் போது யாராவது தடுத்தால், \"என்ன இவன் நந்தி மாதிரி தடுக்கிறான்'' என்று சொல்லும் வழக்கம் ஏற்பட்டது.\nசமயபுரம் மாரியம்மன் கோயில் பூச்சொரிதல் விழா தொடங்கியது: ​ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு\nசமயபுரம் மாரியம்மன் தன்னை நாடி வருவோர் மட்டுமின்றி நாடு தழைக்கவும், மண்ணுலக உயிர்களை காக்கவும், உலக நன்மைக்காகவும், தன்னை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு எவ்வித நோய்களும், தீவினைகளும் அணுகாது சகல\n… அது ஏம்ப்பா கோயில்ல மட்டுமே கை வைக்கறீங்க\nஹிந்துக்களை மன வருத்தத்திற்கு ஆளாக்காமல் அனைவரும் ஒற்றுமையாக அமைதியாக வாழ அரசாங்க அதிகாரிகளும் மக்கள் சமுதாயமும் ஒன்று கூடி பேசி வழி வகை செய்ய வேண்டும்.\nதங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி… சுந்தரர் – சங்கிலியார் திருமணம்\n\"நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச்சுடர்போலும்,அருள் கந்தன் தருவான் எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு,அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்\"...\nநெல்லை பானையின் கழுத்தில் அலகுகளை நிறுத்திவழிபாடு நடைபெற்றது.\nமஹா சிவராத்திரியை முன்னிட்டு சிவனையும், சக்தியையும் அலகுகளாக பாவித்து, எவ்வித பிடிமானமும் இல்லாமல் பானையின் கழுத்தில் அலகுகளை நிறுத்தி வழிபாடு நடைபெற்றது. நெல்லை மாவட்டம் தென்காசியை அடுத்த மேலக்கடையநல்லூரில் பல நூறு ஆண்டுகள் பழமை...\nமறுபிறவி இல்லா நிலை அருளும் தேப்பெருமாநல்லூர் விஸ்வநாதர்\nயாருக்கு மறுபிறவி இல்லையோ அவர்கள்தான் இக்கோவிலுக்கு வர முடியும், அதுவே தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் அருகில் தேப்பெருமா நல்லூர்\nகற்பனைக்கும் எட்டாத அருள் தரும் சிவசக்தித்தலம்: ஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில்\nஸ்ரீ காளிகாம்பாள் திருக்கோவில், சென்னை கற்பனைக்கும் எட்டாத அருள் தரும் சிவசக்தித்தலம். கி.பி 1639 -ம் ஆண்டுக்கு முன்பே விஸ்வ கர்மா குலத்தினரால் இவ்வாலயம் அமைக்கப்பட்டு பராமரி��்கப்பட்டு வருகின்றது. சென்னை என்று இந்த நகருக்கு பெயர்...\nஆடி வருகுது அம்மன் உலா\nநம் நாட்டின் காலண்டர் முறைப்படி, ஒரு வருடத்தில் இரு அயனங்கள். தை முதல் ஆனி வரை உத்தராயனம். இது தேவர்களின் பகல் காலம். ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயன காலம். இது...\nநெல்லை- தருவை வாழவல்லப பாண்டீஸ்வரர் திருக்கோயில்\nஅண்மையில் மேற்கொண்ட நெல்லை பயணத்தில் உருப்படியாக சில தலங்களை தரிசிக்க முடிந்தது. நவதிருப்பதி கோயில்கள், திருச்செந்தூர் முருகன்... கூடவே இரண்டு சிவன் கோயில்கள். ஒன்று தருவை வாழவல்லப பாண்டீஸ்வரர் கோவில்\nகுடங்கை அழகெனும் கூகையூர் ஸ்ரீ ஸ்வர்ணபுரீஸ்வரர் திருக்கோயில்\nசேலம்-விழுப்புரம் மாவட்ட எல்லையில், வசிஷ்ட நதியின் வடகரையில் அமைந்திருக்கிறது கூகையூர் சொர்ணபுரீஸ்வரர் கோவில். இந்தக் கோவில் ஆகாய தலமாக போற்றப்படுகிறது. நாயன்மார்களில் ஒருவரான திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற இந்தத் திருத்தலத்தை இன்னொரு ‘சிதம்பரம்’...\nஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 15)\nவரதன் வந்த கதை ( பகுதி 15-ல் 1 ) அத்திகிரி அமலன் அயன் முகம் நோக்கிப் பேசத் தொடங்கினான் பிள்ளாய் பிரமனே , பற்பல சிரமங்களை அனுபவித்தும் மனம் தளராமல் வேள்வியை...\nஆலயம் கண்டேன் : திருக்கச்சூர் ஸ்ரீ கச்சபேஸ்வரர்\nஅமைவிடம்: செங்கல்பட்டு - ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சிங்கப்பெருமாள் கோயில் அருகில் உள்ளது திருக்கச்சூர்.\nதிருப்பம் தரும் திருப்பட்டூர் பிரம்மா\nபடைப்புத் தொழிலில் ஈடுபட்டிருந்த பிரம்மனுக்கு அகந்தை குடிகொண்டது. காரணம், சிவபெருமானைப் போல் தனக்கும் ஐந்து தலைகள் என்பதாலும், தான் படைப்புத் தொழிலில் இருப்பதாலும் கர்வம் எட்டிப் பார்த்தது. சிவனையும் தன்னையும் ஒன்றாகக் கருதிக்...\nவைகாசி விசாகத்துக்கு ஒரு கோயில்: திருப்பரங்குன்றம் ஸ்ரீசுப்ரமணிய சுவாமி திருக்கோயில்\nசூரபத்மனை வெற்றிகொண்ட முருகப் பெருமானுக்கு இந்திரன் தன் மகளான தெய்வானையைத் திருமணம் செய்து தருவதாக வாக்களித்தான். அதன்படி திருப்பரங்குன்றத்தில் அவர்களது திருமணம் கோலாகாலமாக நடைபெற்றது. நாரதர் முன்னிலையில் தெய்வங்களும் ரிஷி முனிவர்களும் தேவர்களும்...\n''தந்தானை துதிப்போமே''....''சேக்கிழார் குருபூஜை\":30-5-17.,' 'சென்னை குன்றத்தூர் வடதிருநாகேஸ்வரம் காமாட்சி அம்மன் உடனுறை நாகேஸ்வரசுவாமி திருக்கோயில்'' நாகேஸ்வரர் ஆலயத்தில் தனி சன்னதியில் சேக்கிழார் உள்ளார்.பெரிய புராணத்தை இயற்றிய சேக்கிழாரின் குருபூஜை ஆண்டுதோறும் வைகாசி பூச நட்சத்திரத்தில் இங்கு நடைபெறுவது வழக்கம்.ஆலயத்தின்...\nவெளக்கு வச்ச நேரத்திலே தந்தானனா\n\"வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானனா\"..... \"நமிநந்தியடிகள் குருபூஜை\" & \"பேரொளி வழிபாடு\" :30-5-17...\"ராசிபுரம் அறம்வளர்த்தநாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில்\".. சேலத்தில் இருந்து 25 கிமீ...ஆலய தொடர்புக்கு:9443515036.. திருவாரூர் திருக்கோயிலில் நமிநந்தியடிகள் என்பவர் நாள்தோறும்நெய்விளக்குகள் ஏற்றி வைக்கின்ற தொண்டினைச் செய்து வந்தார்..]..ஒருநாள் வீட்டிற்குச் சென்று...\nநமிநந்தியடிகள் குருபூஜை; பேரொளி வழிபாடு\n\"வெளக்கு வச்ச நேரத்திலே தந்தானனா\".....\"நமிநந்தியடிகள் குருபூஜை\" & \"பேரொளி வழிபாடு\" :30-5-17...\"ராசிபுரம் அறம்வளர்த்தநாயகி உடனுறை கைலாசநாதர் திருக்கோயில்\".. சேலத்தில் இருந்து 25 கிமீ...ஆலய தொடர்புக்கு:9443515036..திருவாரூர் திருக்கோயிலில் நமிநந்தியடிகள் என்பவர் நாள்தோறும்நெய்விளக்குகள் ஏற்றி வைக்கின்ற தொண்டினைச் செய்து வந்தார்..].. ஒருநாள் வீட்டிற்குச் சென்று...\nநாங்குனேரி வானமாமலை பெருமாள் கோயில்\nசுற்றுலாப் பேருந்தில் வருபவர்கள் கோவிலின் பின்புறத்திலும் சுற்றுப் புறங்களிலும் , பேருந்தை நிறுத்தும் வசதி (நிறைய இடம்) உள்ளது. கோவிலுக்கு இடப்பக்கத்தில் மிகப் பெரிய குளம் ஒன்று உள்ளது.\nஒரே நாளில் 9 நவக்கிரக ஆலயங்கள்\nஒரே நாளில் 9 நவக்கிரக ஆலயங்கள் ஒன்பது நவக்கிரகஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள் ஒன்பது நவக்கிரகஆலயங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்ய காலநேரஅட்டவணையுடன் வழிதடங்கள் ஒன்பது நவ கிரகங்கள் ஆலயங்கள் அனைத்தும் கும்பகோணம் மயிலாடுதுறை காரைக்கால் பகுதியை சுற்றி அமைந்திருக்கின்றன. கீழ்கண்ட...\nதை கிருத்திகை – திருப்பரங்குன்றம் கோபுர தரிசனம்\nதை கிருத்திகையான இன்று, திருப்பரங்குன்றம் கோபுரங்களின் தரிசனம்: திருப்பரங்குன்றம் #1 கோபுர தரிசனம் #2 ‘குன்றிருக்கும் இடமெல்லாம்.. ...\nவரதராசப் பெருமாளின் பழையசீவரம் திருமுக்கூடல் பார்வேட்டை உற்ஸவம்\nபொங்கல் விழா களை கட்ட, தன் அரசாங்கத்தில் உள்ள குடிமக்களைக் கண்டு அருள வரதராஜன் புறப்பாடு கண்டருளினான். அவன் ராஜாங்கத்தில் இருந்துகொண்டு அவனை வரவேற்காது இருக்கலாமோ என்று அடியேனும் கிளம்பிவிட்டேன் பழையசீவரத்துக்கு\nஔஷதகிரி ஶ்ரீநித்யகல்யாண ப்ரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயம்\nஒவ்வொரு நாள் காலையிலும் கண்விழித்து எழுந்தபின்னே ஜன்னலைத் திறந்து பார்த்தால்... கருத்தைக் கவரும் அந்தக் குன்று. அதன் உச்சியில் ஒரு முருகன் சந்நிதியோ அல்லது பெருமாள் சந்நிதியோ அமைத்து, அங்கே போய் உட்கார்ந்துவிடலாம்...\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nசபரிமலை; பத்தனம்திட்டையில் திருப்பி அனுப்பப் பட்ட பெண் 17/10/2018 7:15 PM\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு… 17/10/2018 6:06 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஉன் இடுப்போ ஒரு உடுக்கை; உன் மார்போ ஒரு படுக்கை வைரமுத்துவின் வார்த்தை செக்ஸ் டார்ச்சர்\nஇளம் பெண்ணை நெருக்கமாக விட்டு... ரகசிய கேமராவில்... புத்திசாலி ராகுல் டிராவிட் அன்று தப்பினார்\nசபரிமலை விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி; வெளியேறிய பந்தளம் ராஜ குடும்பத்தினர்\nசின்மயியைத் தொடர்ந்து சிந்துஜா... காமப் பேரரசு வைரமுத்துவின் ‘ஏ’ வரிகள் கவிதைகளா\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://grvideo.net/xPHhELSM8Tk-news7-tamil-live-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%88-live-tamil-news-breaking-news-live.html", "date_download": "2018-10-17T19:33:21Z", "digest": "sha1:BJCN6OOASL6D3THNMMAMLEMHJ66U3RCK", "length": 10795, "nlines": 220, "source_domain": "grvideo.net", "title": "News7 Tamil LIVE | நேரலை | Live Tamil News | Breaking News Live", "raw_content": "\nஅடுத்த ஆர்கே நகரா திருப்பரங்குன்றம்\nரஜினி UNCLEக்கு எல்லாமே தெரியும் : வனிதா விஜயகுமார் வெளியிட்ட பரபரப்பு தகவல்\n\"ஆங்கிலம் நோய்... இந்தி இல்லையேல் முன்னேற்றமில்லை” - வெங்கையா பேச்சு...\nஎடப்பாடியை சமாளிக்க முடியாமல் திணறுகிறாரா ஸ்டாலின்\nயார் இந்த சுப்பிரமணியன் சுவாமி | Who is this Subramanian Swamy\nமதுரவாயல் காவல் ஆய்வாளர் தன்னை அடித்து வீட்டை விட்டு வெளியேற்றினார் : நடிகை வனிதா பேட்டி\nஇந்துக்களை ஆதரிப்பதில் பாரபட்சம் காட்டுகிறதா பாஜக\nதெருவில் சென்றால் நாய்கள் குரைக்கத் தான் செய்யும் : ஜக்கி வாசுதேவ் | News7 Tamil\nரஜினியை ராமாபுரத்தில் தாக்கினாரா MGR : நடிகை லதா மனம் திறந்த பேட்டி\nகருணாஸ் மீது வழக்குப்பதிவு... சர்ச்சையாக பேசியது என்ன\nகாலத்தின் குரல் | எச்.ராஜா வரம்பு மீறி பேசுவது ஏன்\nநிலவில் தெரிந்ததா பாபாவின் முகம்\nAgni Paritchai : ராஜபக்சேவை வைத்து இந்திய அரசியலில் குழப்பம் விளைவிக்க முயற்சி நடக்கிறது - கனிமொழி\nவெந்தயத்தை எப்படியெல்லாம் சாப்பிட்டால் உடல் எடை வேகமாக குறையும் என தெரியுமா\n(15/09/2018) Makkal Mandram | இட ஒதுக்கீட்டுக்கான அடிப்படை : ஜாதியா.. பொருளாதாரமா ..\nஆட்சி கவிழ்ப்பு : எந்த அஸ்திரத்தை எடுக்கப் போகிறார் ஸ்டாலின்\nசிறப்பு பட்டிமன்றம் | சேனல்களுக்குள் நடக்கும் போட்டி ஆபத்தானதா ஆரோக்கியமானதா\nAgni Paritchai:சிபிஐ,வருமானவரி சோதனை வந்தால் கட்சியில் உயர்பொறுப்பு கிடைக்குமா\nவிஜயபாஸ்கர், வேலுமணி வரிசையில் அடுத்த அமைச்சர் யார்\nஓபன் டாக் | தலைவர்களின் மனம் திறந்த பேட்டிகள் | Open Talk\nPuthu Puthu Arthangal: 'இறந்தவர்கள் இந்துக்கள்தானே' - மதத்தைக் கையிலெடுக்கும் ஸ்டாலின் \nஇன்றைய செய்தி | திருவாரூர் தேர்தலில் களமிறங்குகிறாரா அழகிரி\nசிறப்பு பட்டிமன்றம் | இன்றைய தமிழகத்தின் நிலைக்குக் காரணம் தலைவர்களா மக்களா\nதிமுகவை எதிர்க்க ராஜபக்சேவை துணைக்கு அழைக்கிறாரா ஈபிஎஸ்\nதமிழில் பேசி அசத்தும் சீன மாணவர்கள் | #China #Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.84, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/home-garden/03/135034?ref=category-feed", "date_download": "2018-10-17T18:15:07Z", "digest": "sha1:S53KQZLTHCDRDEYY62JQVQNQ36PDQ5XN", "length": 8112, "nlines": 142, "source_domain": "news.lankasri.com", "title": "வெங்காயத்தை வெட்டி படுக்கை அறையில் வையுங்கள்: அப்பறம் பாருங்க ஆச்சர்யத்தை - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nமுகப்பு வீடு - தோட்டம்\nவெங்���ாயத்தை வெட்டி படுக்கை அறையில் வையுங்கள்: அப்பறம் பாருங்க ஆச்சர்யத்தை\nவெங்காயத்தை சாப்பிடுவதன் மூலம் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும் என்பது தெரியும்.\nஅந்த வெங்காயத்தை நாம் உறங்கும் படுக்கை அறையில் இரண்டாக வெட்டி வைத்தால் பல அற்புத நன்மைகளை பெறலாம்.\nவெட்டிய வெங்காயத்தை படுக்கை அறையில் வைப்பதால் அந்த அறையில் உள்ள அனைத்து கெட்ட பாக்டீரியாக்கள், வைரஸ்கள் ஆகியவை தன்னுள் ஈர்த்து வைத்துக் கொள்ளும் என்பது ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.\nஇரவில் வைத்த வெங்காயத்தை மறுநாள் காலையில் பார்க்கும் போது அது கருப்பு நிறத்தில் மாறியிருக்கும். ஏனெனில் அது நம் உடலில் உள்ள கிருமிகளை ஈர்த்து விட்டது என்பதை குறிக்கிறது.\nஎனவே தினமும் இரவு உறங்கும் போது, படுக்கை அறையில், படுக்கைக்கு அருகில் வெங்காயத்தை இரண்டாக வெட்டி வைத்து உறங்கி விட்டு மறுநாள் காலையில் அதை எடுத்து தூக்கி போட்டு விட வேண்டும். இவ்வாறு செய்தால் எவ்வித நோய் பாதிப்புகளும் வராது என்பது கண்டுபிடிக்கப்பட்டது.\nவெட்டிய வெங்காயத்தின் பாதியை மறுநாள் உணவு சமைக்க பயன்படுத்தக் கூடாது. வெட்டிய வெங்காயத்தை அரை மணி நேரத்திற்குள் கட்டாயம் பயன்படுத்தி விட வேண்டும்.\nஇல்லையெனில், வீட்டில் உள்ள தீய பாக்டீரியாக்கள் வெங்காயத்தினுள் நுழைந்து ஒவ்வாமை போன்ற பல தீங்கை உடலில் ஏற்படுத்திவிடும்.\nமேலும் வீடு - தோட்டம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/muhamd-shami-wife-said-girls-are-sapling-to-indian-cricket-players/", "date_download": "2018-10-17T18:53:38Z", "digest": "sha1:JVB3K2YTSGNBYA73IBPGQ3E2QOFLWMA4", "length": 12473, "nlines": 172, "source_domain": "sparktv.in", "title": "“கிரிக்கெட் வீரர்களுக்கு பெண்கள் சப்ளை, கண்டுகொள்ளாத பிசிசிஐ” - SparkTV", "raw_content": "\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nஅடேய் சியோமி.. உங்க சேட்டைக்கு அளவு இல்லையாடா..\nமுகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்.. சோகத்தில் மூழ்கிய ஏர்டெல்..\nடிசிஎஸ்-க்கு பாதி கூட இல்லை இன்போசிஸ்.. ஊழியர்களின் நிலை என்ன..\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\n96- பட த்ரிஷாக்கு கோடானு கோடி நன்றி ஏசப்பா\nகூந்தல் பட்டு போல் மாறனுமா\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nஹரீஷ் கல்யாண் ராஜா என்றால் இவங்கதான் ராணியாம்..\nஅர்ஜூன் ரெட்டியாக மாறிய பிக்பாஸ் ஹரீஷ் கல்யாண்..\nஅட விஸ்வரூபம் பூஜா குமாரா இது..\nபூஜா குமாருக்கு அடித்த ஜாக்பாட்.. இனி அம்மணி வேற லெவல் தான்..\nதேவர் மகன் 2 சாதிப் படமா\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்திருந்தா இதை நினைக்கவே கூடாது\nசனியின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள் :\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nவிளையாட்டு “கிரிக்கெட் வீரர்களுக்கு பெண்கள் சப்ளை, கண்டுகொள்ளாத பிசிசிஐ” உண்மையை போட்டு உடைத்த மனைவி..\n“கிரிக்கெட் வீரர்களுக்கு பெண்கள் சப்ளை, கண்டுகொள்ளாத பிசிசிஐ” உண்மையை போட்டு உடைத்த மனைவி..\nஇந்திய கிரிக்கெட் வீரர்கள் வெளிநாட்டுக்கு விளையாட செல்லும் போது அவர்களின் விடுதிக்கு பெண்களை அனுப்பி வைக்கப்படுபின்றனர். இது பிசிசிஐ கண்டுகொள்ளவில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியின் மனைவி ஹசின் ஜகான் தெரிவித்துள்ளார்.\nதனது கணவருக்கு பல பெண்களுடன் தொடர்பு உள்ளது என்று தெரிவித்திருந்த ஹசின் ஜகான் தற்போது புதிய தகவலையும் தெரிவித்துள்ளார். முகமது ஷமி பல பெண்களுடன் தொடர்பில் உள்ளதையும் ஆபாசமாக சாட் செய்யுள்ளார் என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார். இந்நிலையில் ஊடக ஒன்றுக்கு பேட்டி அளித்த ஹசின் ஜகான் அப்போழுது தெரிவித்தது.\nஇந்திய அணி விளையாட வெளிநாடுகளுக்கு செல்லும் போது அவர்களுக்கு பெண்களை ஏற்பாடு செய்து கொடுக்க சில புரோக்கர்கள் நீண்ட காலமாவே இருந்து வருகிறார்கள். இதில் குல்தீப் என்ற தரகரை அடிக்கடி பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் அவரை பற்றி முழுமையாக தெரியவில்லை என்றும் கூறியுள்ளார். பெண்கள்ஏற்பாடு செய்து கொடுப்பது குறித்து பிசிசிஐக்கு ஏற்கனேவே தெரியும் என்றும். இதைப்பற்றி இவர்கள் எதுவம் கண்டுகொள்ளவில்லை என்று ஹசின் ஜகான் புதிய சர்ச்சையான தகவலை தெரிவித்துள்ளார்.\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nமேக்கப்ப தூக்கிப்போடுங்க.. நேச்சுரலா அழகாக இருக்க டக்கரான டிப்ஸ்..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\nசேப்பாக்கத்தில் ஐ.பி.எல். பாக்கப் போறீங்களா\nஒருநாள், டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறும் தோனி..\nதலயே நேரில் அழைத்து பாராட்டிய மிக சிறிய வயது கிரிக்கெட் வீரர்\nஇந்திய கிரிக்கெட்டில் இன்னொரு தமிழ்ப் புலி… ‘வாஷிங்டன் சுந்தர்’ பற்றிய 8 சுவாரசிய தகவல்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-10-17T18:35:42Z", "digest": "sha1:JKD4K7B4XDP6FZULVHBPEFBSXSXXN2RY", "length": 9505, "nlines": 207, "source_domain": "ta.wikipedia.org", "title": "முட்டைக்கோசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nCapitata Group (தலையுரு பிரிவு)\nநடுநிலக் கடல், முதலாம் நூற்றாண்டு\nமுட்டைக்கோசு அல்லது முட்டைக்கோவா அல்லது கோவா (cabbage) என்பது Brassicaceae (அல்லது Cruciferae) குடும்பத்தைச் சார்ந்த, சில சிற்றின வகைகளைக்(Brassica oleracea or B. oleracea var. capitata,[1]var. tuba, var. sabauda[2] or var. acephala)[3] ) குறிக்கும், ஒரு கீரை ஆகும். இந்த பச்சை இலை மரக்கறி வகையானது, Brassica oleracea எனப்படும் ஒரு காட்டுவகை அல்லது இயற்கைவகையிலிருந்து பெறப்பட்டு, பயிர்ச்செய்கைக்கு உட்படுத்தப்பட்டு, பயிரிடும்வகை அல்லது பயிரிடப்படும் வகையாகி, மரக்கறியாக உணவில் பயன்படுத்தப்படும் ஒரு இனம் ஆகும். இது மிகக் குறுகிய தண்டையும், மிகவும் நெருக்கமாக அடுக்கப்பட்டிருக்கும் பெரிய இலைகளையும் கொண்டிருக்கும். இது பூக்கும் தாவர வகையில் வரும், இருவித்திலை, ஈராண்டுத் தாவரம் ஆகும். இது மனிதன், ஏனைய விலங்குகளுக்குத் தேவையான முக்கியமான உயிர்ச்சத்துக்களில் ஒன்றான ரைபோஃப்லேவின் (Riboflavin) எனப்படும் உ��ிர்ச்சத்து B2 அல்லது சேர்க்கைப்பொருள் E101 ஐக் கொண்டுள்ளது. இந்த உயிர்ச்சத்து பல வளர்சிதைமாற்றங்களில் முக்கிய பங்கு வகிக்கும்.\nகிழக்கு, மத்திய ஐரோப்பிய உணவில் முட்டைக்கோசு ஒரு முக்கிய இடத்தைப் பெறுகிறது. சலாட், சூப் ஆகியவற்றில் இது பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.\nமுட்டைக்கோசை சீனா, இந்தியா, உருசியா பெரும்பான்மையாக உற்பத்தி செய்கின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 4 ஏப்ரல் 2018, 10:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/10/10/nedu.html", "date_download": "2018-10-17T17:57:21Z", "digest": "sha1:LDEPBELFSBB4CZCCVTTVO3OLHCFNJI2X", "length": 11180, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "காட்டுக்குப் போவது ஏன்? நெடுமாறன் விளக்கம் | nedumaran clarifies his stand in veerappan issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காட்டுக்குப் போவது ஏன்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகன்னட நடிகர் ராஜ்குமாரை மீட்க நாங்கள் உதவ வேண்டும் என தமிழக, கர்நாடக அரசுகள் கேட்டுக் கொண்டதால்காட்டுக்குப் போகிறோம் என்று வீரப்பனைச் சந்திக்க தூதராக காட்டுக்குச் சென்றுள்ள தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ. நெடுமாறன் கூறியுள்ளார்.\nசெவ்வாய்க்கிழமை சத்தியமங்கலம் காட்டுக்குக் கிளம்பும் முன் அவரும், அவருடன் காட்டுக்குச் சென்றுள்ளபேராசிரியர் கல்யாணியும் இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.\nஅறிக்கையில், தற்போதைய நெருக்கடிக்குக் காரணம், கடந்த க���லத்தில் வீரப்பன் விடுத்த கோரிக்கைகளைஅலட்சியப்படுத்தியதுதான்.\nகடந்த பல காலமாக மனித உரிமைக்காக போராடி வருகிறோம். தடா போன்ற சட்டங்களை எதிர்த்து வருகிறோம்.இந்தச் சூழ்நிலையில் தமிழக, கர்நாடக முதல்வர்களின் கோரிக்கையை எங்களால் தட்டிக் கழிக்க முடியவில்லை.ராஜ்குமார் விவகாரத்தில் தீர்வு காண முடிவு செய்தோம்.\nகட்சிக்கு அப்பாற்பட்டு எங்களை அமைதி காண முயற்சிப்பவர்களாகவே இரு மாநில மக்களும் எங்களைப் பார்க்கவேண்டும் என்று கூறியிருந்தனர்.\nஇன்னொரு தூதரான சுகுமாரன், பாண்டிச்சேரி முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில், நெடுமாறன் தலைமையிலானபுதிய குழு நிச்சயம் ராஜ்குமாருடன்தான் திரும்பும். மக்களின் ஆசிர்வாதத்துடன் காட்டுக்குப் புறப்படுகிறோம் என்றுகூறியிருந்தார்.\nபாண்டிச்சேரி மக்கள் சிவில் விடுதலைக் கழக தலைவர் ரவிக்குமார் மூலம் இந்தக் கடிதம் பாண்டி முதல்வர்சண்முகத்திற்கு அனுப்பப்பட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00332.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/tag/hansika-simbudevan/", "date_download": "2018-10-17T17:51:54Z", "digest": "sha1:BQBRXRK7ZJWFDPDZ5HL4P4GJIQQSRULV", "length": 6293, "nlines": 134, "source_domain": "newkollywood.com", "title": "hansika. simbudevan Archives | NewKollywood", "raw_content": "\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி\nநயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் “ஐரா”\nகதையுள்ள படங்களின் வரிசையில் ஜருகண்டி நிச்சயம் சேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” – நிதின் சத்யா\nஹன்சிகாவுக்கு கண்டிசன் போட்ட டைரக்டர்\nஹன்சிகா தற்போது விஜய்யுடன் ‘புலி’ படத்தில்...\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி...\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விரா��ின் அண்ணன் இந்திரஜித்\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://skselvi.blogspot.com/2012/09/blog-post_26.html", "date_download": "2018-10-17T18:31:35Z", "digest": "sha1:XC2M26UIQCWYR2D6LZ24I6TLWIOWNHJW", "length": 12383, "nlines": 130, "source_domain": "skselvi.blogspot.com", "title": "என் மன வானில்: ஒரு தாயின் குற்ற உணர்வு", "raw_content": "\nவெற்றிக்கு உரிமைக் கொண்டாடும் மனம்,தோல்விக்கு மட்டும் மற்றவர்கள் மீது பழி போடுகிறது\nஒரு தாயின் குற்ற உணர்வு\nதன் பத்து வயது மகன் அண்டைவீட்டாருடன் பழகுவது ,அவன் அப்பாவுக்கு பிடிக்கவில்லை.ஒருவகை ஈகோ என்று சொல்லமாம் (காரணமில்லா வெறுப்பு) இவர் வெறுக்கும் அளவுக்கு அந்த அண்டைவீட்டுக் குடும்பம் மோசமில்லை,இது,கணவன் அளவுக்கு படித்திருக்கும் அந்த பையனின் தாய்க்கும் நன்றாகவே தெரியும்.\nஎல்லா தந்தையைப்போல ,இந்த அப்பாவும் வீட்டில் இருக்கமாட்டார் ,வேலைக்குப் போய் இரவில்தான் வீடு திரும்புவார்.அம்மா வீட்டில் இருப்பார்.ஆகவே ஒருநாள் முழுக்க பிள்ளைகளோடு நேரத்தை செலவிடும் தாய்க்கு புரியும் மகனின் விருப்பு வெறுப்பு.பையனோ,வீட்டில் தன்னுடன் விளையாடும் அக்காவும் தங்கையும் பள்ளிக்குபோய் விடுவதால் ,தன்னுடன் விளையாட ஆள் இல்லாமல் ஏங்குவான் ,அதுவே அவனுக்கு ஒருவித சோர்வு போல ,இருப்பதை தாயும் உணர்கிறாள்.\nபக்கத்து வீட்டில் இந்த பையனை அவுங்க சொந்த பிள்ளைப்போல பாசத்துடன் பார்த்துக்கொள்கின்றனர் ,அவர்கள் வீட்டில் இரண்டு ஆண்பிள்ளைகள் என்பதால் ,இந்த பையன் அங்கே போய் விளையாட ஆசைப்படுகிறான்.ஆனால் தந்தையோ சரியான காரணம் சொல்லாமல் திட்டவட்டமாக அவனை அங்கே போகக்கூடாது என்று கூறுகிறார்.ஆனால் பையனோ ,அந்த வீட்டு ஆண்பிள்ளைகள் விளையாடுவதைப்பார்த்து ஏங்குகிறான்.இதைப்பார்த்த தாய் ,’சரி நீ போய் விளையாடு ,அப்பா வருவதற்குள் வீட்டிற்கு வந்துவிடு என்கிறாள்,பையனும் சந்தோசமாய் உற்சாகமாய் விளையாடுகிறான்.\nஅப்பா வருவதற்குமுன் வீட்டிற்கு வந்து வீட்டுப்பாடங்களை செய்கிறான்.தன் வீட்டிலிருந்து கல்லெறி தூரம்தான் அந்த அண்டை வீடு.ஆகவே தாய் அனுப்பிவிட்டு ,அவன் மேல் ஒரு கண் வைத்துக்கொண்டுதான் ,இவளுடைய வேலைகளை செய்கிறாள்.இது நாலைந்து நாட்களுக்கு தொடர்கிறது.அப்பா வீட்டிற்கு வந்து ,.............நீ அங்கே போனாயா’என்று பையனிடம் கேட்கும்போது ,அம்மா ’இல்லை என்று சொல்’ என கண் ஜாடைக் காட்டுகிறாள்.பையனும் அது போலவே சொல்கிறான் .இப்பொழுது பையன் அடிக்கடி அங்கே போய் விளையாட போகிறான் .’அம்மா ,அப்பா கேட்டால் ,நான் போகவில்லைன்னு சொல்லுங்க’என்று தைரியமாக சொல்லிவிட்டு போகிறான்.\nஇந்த தாயும் படித்தவள்தான் ,நல்லது கெட்டது தெரியுது.ஆனால் இப்போ பிரச்சனை என்னவென்றால் ,தன் பையன் பொய் சொல்ல தானே ஒரு காரணமாக விடுவதுபோல உணர்கிறாள் ஒரு தாயாக அவள் செய்வது சரியாஒரு தாயாக அவள் செய்வது சரியா அல்லது ஒரு தந்தையாக காரணமில்லாமல்(சரியா காரணம் சொல்லாமல்)பிள்ளையின் சந்தோசத்தை தடைப்போடுவது முறையா\n(தயவு செய்து உங்கள் கருத்துக்களை பகிருங்கள்.ஒரு தாயின் குற்ற உணர்வுக்கு உதவுவோமே\nPosted by செல்விகாளிமுத்து at 08:23\nஒரு வீட்டுக்கு கணவன் [அப்பா] விளையாடப் போகக்கூடாதுன்னு சொல்லும் போது, அந்த மனைவிக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க [[புரிந்திருக்க வேண்டும்] வேண்டும் ஏன் என்று...\nஇங்கே, கணவன் மனைவிக்குள் புரிந்துணர்வு அவுட்டாகிறது...\nஏன் அங்கே விளையாடப்போகக் கூடாது என்பதை அதே மனைவியோ, கணவனோ மூவரும் சேர்ந்து இருக்கும்போது விவாதித்து முடிவெடுக்கலாம்.\nகுழந்தைக்கும் கொஞ்சம் பொறுப்பு வரலாம்.\nநிறையபேர்கள் பக்கத்து வீடு என்றாலே ஒருவித அச்ச உணர்வோடுதான் இருக்கிறார்களோ என்ற சந்தேகமும் வருகிறது, இது சந்தேகமா பொறாமையா சொல்ல இயலவில்லை.\nபெண்கள் சகஜமாகத்தான் இருக்கிறார்கள்....சில கணவர்களுக்கு அது புரிவதில்லை...\nஎதுக்குடா செல்லம் அங்கேப் போகக்கூடாதுன்னு பையனுக்கு தெளிவா சொன்னாலே போதும் கணவனும் மனைவியும்....\nசிலர் ஜாதி அந்தஸ்து பாக்குறவிங்க இப்பவும் இருக்கத்தான் செய்யுறாங்க [[படிச்சவனும் கூட...\nபையனை பொய் பேச வைப்பதில் இரண்டு பேருக்குமே பங்கு இருக்கு, அடுத்து அப்பா மீது மகனுக்கு வெறுப்பு வரவும் வாய்ப்பு அதிகமாகவே இருக்கு...\nஅனைத்தும் ஏற்றுக்கொள்ளக்கூடிய விசயம் ,போய்ச்சேர வேண்டியவர்களுக்கு போய்சேரட்டும்..நன்றி மனோ\nஎன் சுய அறிமுக விபரங்கள்\nஉயிர் செய்யும் யாத்திரைக்கு உடல் ஒரு துணையே\nஎன்னை இங்கே அறிமுகப்படுத்திய நட்பு\nமூன்றே நாளில் தாலியை இழந்த புதுமணப்பெண்\nஒரு தாயின் குற்ற உணர்வு\nஒரு தாய்க்கு ஏற்பட்டுள்ள பிரச்சனை\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nகடவுள் தந்த பரிசு God\"s gift\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nசளி ,காய்ச்சல் போல ஆகிவிட்ட சிறார்கள் பலாத்காரம்\nஇணையத்தை வேகமாக உபயோகிக்க கூகுள் குரோம் புதிய பதிப்பு - Google Chrome14 Beta\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/07/Full-face-helmet-Off.html", "date_download": "2018-10-17T19:22:49Z", "digest": "sha1:4IZM4MS7HYKDAHNMATIXMFNT6R6VZ4VZ", "length": 4283, "nlines": 93, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 78% சலுகையில் Full face helmet", "raw_content": "\nShopclues ஆன்லைன் தளத்தில் Full Face Helmet with ISI Mark 78% சலுகை விலையில் கிடைக்கிறது.\nகூப்பன் கோட் : SCGWH6 .இந்த கூப்பன் கோட் பயன்படுத்தி இந்த சலுகை பெறலாம்.\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nசில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 2,999 , சலுகை விலை ரூ 649 + 149 (டெலிவரி சார்ஜ்)\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF_2010", "date_download": "2018-10-17T18:37:44Z", "digest": "sha1:OPZYMRYNF75GPG5BA4TBMFMYNBNMACOM", "length": 18500, "nlines": 202, "source_domain": "ta.wikipedia.org", "title": "பெப்ரவரி 2010 - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n<< பெப்ரவரி 2010 >>\nஞா தி செ பு வி வெ ச\nபெப்ரவரி 2010, ஒரு திங்கட்கிழமை ஆரம்பித்து 28 நாட்களின் பின்னர் ஒரு ஞாயிற்றுக்கிழமை முடிவடையும். தமிழ் நாட்காட்டியின் படி மாசி மாதம் பெப்ரவரி 13, சனிக்கிழமை தொடங்கி, மார்ச் 14 ஞாயிற்றுக்கிழமை முடிவடையும்.\nபெப்ரவரி 4 - இலங்கையின் 61வது விடுதலை நாள்\nபெப்ரவரி 6 - திருநீலகண்டர் குருபூசை\nபெப்ரவரி 6 - தாயுமானவர் குருபூசை\nபெப்ரவரி 12 - மகா சிவராத்திரி\nபெப்ரவரி 23 - கச்சியப்ப சிவாச்சாரியார் குருபூசை\nபெப்ரவரி 27 - மீலாத் நபி பிறந்த நாள்\nபெப்ரவரி 28 - மாசி மகம்\nசிலியின் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்தது. அல்ஜசீரா\nசிலியில் பெரும் நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு\nஇலங்கை நாடாளுமன்றத் தேர்தல், 2010: 225 எம்.பி.க்களைத் தெர���வு செய்வதற்கானப் போட்டிக்களத்தில் 323 அரசியல் கட்சிகளையும் 312 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 7686 போட்டியாளர்கள் களத்தில் குதித்துள்ளனர். (தினக்குரல்)\nபர்மாவின் எதிர்க்கட்சித் தலைவி ஆங் சான் சூ கியின் விடுதலைக்கான மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. (சிபிசி)\nதாய்லாந்தின் முன்னாள் பிரதமரின் சொத்துக்கள் பறிமுதல்\nமாலியில் மசூதி நெரிசலில் சிக்கி 26 பேர் உயிரிழப்பு\nகாபூல் தற்கொலைத் தாக்குதலில் 9 இந்தியர்கள் உட்பட 17 பேர் உயிரிழப்பு\nதமிழ் காங்கிரஸ், தமிழ் தேசிய விடுதலைக் கூட்டமைப்பு தனித்துப் போட்டி\nஉலகத் தமிழர் பேரவையின் மாநாட்டில் பிரித்தானியப் பிரதமர் கலந்து கொண்டார்\nஇலங்கை இராணுவத்தினரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சிறுமி சந்தேக நபரை அடையாளம் கண்டார்\nதமிழ் தேசியக் கூட்டமைப்பு வேட்பு மனுத் தாக்கல்\nஒருநாள் போட்டியில் டெண்டுல்கர் இரட்டைச் சதம் எடுத்துப் புதிய சாதனை\nசூடான் அதிபரும் தார்ஃபூரின் முக்கிய போராளிக் குழுவும் போர்நிறுத்தத்துக்கு உடன்பட்டனர். (பிபிசி)\nஇலங்கை உச்சநீதிமன்றம் சரத் பொன்சேகாவுக்கு விடுதலை மறுப்பு\nதுருக்கியில் அரசுக்கு எதிராக இராணுவச் சதி முயற்சி\nநேட்டோ படையினரின் வான் தாக்குதலில் ஆப்கானியர்கள் பலர் கொல்லப்பட்டனர்\nதார்பூரின் முக்கிய போராளிக்குழு சூடான் அரசுடன் போர்நிறுத்த ஒப்பந்தம்\nமடெய்ரா தீவில் பெரும் மழை, 38 பேர் உயிரிழப்பு\nஈழத்து நாடகக் கலைஞர் ஸ்ரீதர் பிச்சையப்பா காலமானார்\nஆப்கானிஸ்தான் தொடர்பான சர்ச்சையை அடுத்து டச்சு அரசாங்கம் கலைப்பு\nமொரோக்கோவில் மசூதி ஒன்றின் கோபுரம் இடிந்து வீழ்ந்ததில் 38 பேர் உயிரிழப்பு\nஎயிட்டியின் கடன்களை மீளப் பெறுவதில்லை என கனடாவில் கூடிய ஜி7 நாடுகளின் தலைவர்கள் உடன்பாட்டிற்கு வந்தனர். (பிபிசி)\nகடந்த வியாழனன்று தம்மால் கொல்லப்பட்ட ஏழு பேரும் பொது மக்களே என்று ஆப்கானிஸ்தான் காவல்துறை அறிவித்துள்ளது. (ராய்ட்டர்ஸ்)\nஏமனில் 23 அரசுப் படைகள் போராளிகளின் தாக்குதலில் கொல்லப்பட்டனர். (பிரஸ் டிவி)\nவாஷிங்டன் உட்பட அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் பெரும் பனிப்பொழிவு\nசீனாவில் டைனசோர் காலடிச் சுவடுகள் பெருமளவில் கண்டுபிடிப்பு\nவட அயர்லாந்தில் அதிகாரப் பகிர்வு தொடர்பாக உடன்பாடு\nசெச்சினியாவில் போரா��ிகளுடன் இடம்பெற்ற மோதல் ஒன்றில் குறைந்தது 5 உருசியப் படையினர் கொல்லப்பட்டனர். (பிரஸ் டிவி)\nபுளூட்டோவின் மேற்பரப்பு மேலும் ஒளி கூடியதாக மாறி வருவதாக அண்மைக்கால ஆய்வுகள் தெரிவிக்கின்றன. (பிபிசி)\nகராச்சி இரட்டைக் குண்டுவெடிப்புகளில் 25 பேர் உயிரிழப்பு\nபழமையான போ மொழி பேசிய கடைசி இந்தியர் மறைவு\nதாம் புதிதாக எண்ணெய்க் கிணறு ஒன்றைக் கண்டுபிடித்திருப்பதாக துபாய் அறிவித்திருக்கிறது. (கல்ஃப் செய்திகள்)\nபாகிஸ்தான் குண்டுவெடிப்பில் அமெரிக்க இராணுவத்தினர் உட்பட 9 பேர் உயிரிழப்பு\nசூடான் அதிபர் ஓமார் அல்-பஷீர் மீது தார்பூர் போர் தொடர்பாக கொலைக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் என பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றம் அறிவித்தது. (த கார்டியன்)\nகொழும்பில் எதிர்க்கட்சியினர் ஆர்ப்பாட்டப் பேரணி\nமகிந்தவின் பதவிக்காலம் மேலும் ஓராண்டு நீடிக்கப்பட்டது\nஈராக் தலைநகர் பக்தாத்தில் பெண் தற்கொலைக் குண்டுதாரி ஒருவர் தாக்குதல் நடத்தியதில் 41 பேர் கொல்லப்பட்டனர். 106 பேர் காயமடைந்தனர். (அல்ஜசீரா)\nமாஸ்கோ உட்பட ரஷ்யாவின் பல நகரங்களில் இடம்பெற்ற அரசுக்கெதிரான ஆர்ப்பாட்டங்களில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். (பிபிசி)\nதமிழ் தேசியக் கூட்டமைப்புக்கும் முஸ்லிம் காங்கிரசுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்\nபோராளிகளின் போர் நிறுத்த அறிவிப்பை ஏமன் அரசு நிராகரித்தது\nஏ. ஆர். ரகுமானுக்கு இரண்டு கிராமி விருதுகள்\n2016 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2015 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2014 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2013 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | யூன் | யூலை | ஆகத்து | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2012 • சனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2011 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2010 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2009 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2008 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2007 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2006 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\n2005 • ஜனவரி | பெப்ரவரி | மார்ச் | ஏப்ரல் | மே | ஜூன் | ஜூலை | ஆகஸ்ட் | செப்டம்பர் | அக்டோபர் | நவம்பர் | டிசம்பர்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 00:08 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/09/22/%E0%AE%8A%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%B7/", "date_download": "2018-10-17T19:21:41Z", "digest": "sha1:LAGZMGZCVQSAKKTFHACGDWWKIRMDPYWC", "length": 10690, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "ஊக்க மருந்து விவகாரம் : ரஷ்யா மீதான தடை நீக்கம்….!", "raw_content": "\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாராபுரம் நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணி ஆய்வு\nபழைய வீடுகளை புதுப்பிக்க அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாநிலச் செய்திகள்»தில்லி»ஊக்க மருந்து விவகாரம் : ரஷ்யா மீதான தடை நீக்கம்….\nஊக்க மருந்து விவகாரம் : ரஷ்யா மீதான தடை நீக்கம்….\nகடந்த 2014-ஆம் ஆண்டு ரஷ்யாவில் குளிர்கால ஒலிம்பிக் தொடர் மற்றும் 2015-ஆம் ஆண்டின் இடைப்பட்ட காலங்களில் நடைபெற்ற பல்வேறு சர்வதேச தொடர்களில் ரஷ்யா தடகள வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தி விளையாடியதாகவும், ஊக்க மருந்து விவகாரத்தில் வீரர்கள் எவரும் சிக்காமல் காப்பாற்றுவதற்காக அந்நாட்டு ஊக்க மருந்து தடுப்பு ஆணையம் விளையாட்டு அமைச்சகத்தின் உதவியுடன் பல்வேறு வழிமுறைகளை கையாண்டதாக புகார்கள் எழுந்தன. புகாரை அடுத்து வீரர்களின் சிறுநீர் மாதிரிகளை பரிசோதனை செய்வதற்காக சர்வதேச ஊக்க மருந்து அமைப்பான ‘வாடா’ உறுப்பினர்களுக்கு ரஷ்ய அரசு அனுமதி அளிக்கவில்லை.\nரஷ்யாவின் இந்த செயலால் கோபமடைந்த ‘வாடா’ அந்நாட்டு ஊக்க மருந்து ஆணையத்துக்கு தடை விதித்தது.இந்த தடையால் ரஷ்ய தடகள வீரர்கள் கடந்த 3 ஆண்டுகளாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாமல் முடங்கிருந்தனர்.\nஇந்நிலையில்,வெள்ளியன்று நடைபெற்ற ‘வாடா’ செயற்குழு கூட்டத்தில் ரஷ்ய ஊக்க மருந்து ஆணையம் மீதான தடையை நீக்குவதாக அறிக்கை வெளியிடப்பட்டது.‘வாடா’வின் இந்த முடிவை ரஷ்ய அரசு வரவேற்றுள்ளது.தடை நீக்கப்பட்டதால் ரஷ்ய தடகள வீரர்கள் வழக்கம் போல சர்வதேச போட்டிகளில் பங்கேற்கலாம் என ரஷ்ய அரசு அறிவித்துள்ளது.\nஊக்க மருந்து விவகாரம் : ரஷ்யா மீதான தடை நீக்கம்....\nPrevious Article‘சர்ஜிக்கல் ஸ்டிரைக்’ தினத்தை கடைப்பிடிப்பது கட்டாயமில்லை ; பின்வாங்கினார் பிரகாஷ் ஜவடேகர்…\nNext Article நிர்வாகச் சீர்கேடா நிலக்கரி பற்றாக்குறையா\nபெட்ரோல் – டீசல் விலை உயர்வில் நாங்கள் தலையிட மாட்டோம் : முதலாளிகளுக்கு மோடி அரசு வாக்குறுதி…\nபிரான்ஸ் நாட்டின் ‘போர்ட்டல் ஏவியேஷன்’ வலைப்பக்கம் மூலம் ரபேல் ஊழலுக்கான புதிய ஆதாரம் வெளியானது :\nஅக்பருக்கு எதிராக களமிறங்கிய 19 பெண் பத்திரிகையாளர்கள்…\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nபிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற மோசடி\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/did-you-know/on-this-day/46214-cho-ramaswamy-biography.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-17T19:42:13Z", "digest": "sha1:RUPEFDPTFNP7MUZAQPEQDNNYJKTNYDPS", "length": 14487, "nlines": 121, "source_domain": "www.newstm.in", "title": "நையாண்டி நாயகன் சோ-வின் பிறந்தநாள் இன்று! | Cho Ramaswamy Biography", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nநையாண்டி நாயகன் சோ-வின் பிறந்தநாள் இன்று\nபத்திரிகையாளர், நடிகர், நாடக ஆசிரியர், எழுத்தாளர், அரசியல் விமர்சகர்,இயக்குனர் என பன்முகங்களைகக் கொண்ட சோ ராமசுவாமி. 1934ம் ஆண்டு அக்டோபர் 5ம் நாள் சென்னையில் உள்ள மைலாப்பூரில் ஸ்ரீனிவாச ஐயர் மற்றும் இராஜம்மாள் தம்பதிகளுக்கு மகனாக பிறந்தார். பி.எஸ்.சி., பி.எல்., படித்துள்ள இவர் வக்கீலாக தொழிலைத் தொடங்கினார். 1957 - 1962 ஆம் ஆண்டு வரை சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றிய இவர், 1978ம் ஆண்டு வரை TTK குழுமத்திற்கு சட்ட ஆலோகசராக இருந்துள்ளார்.1966 இல் ஸ்ரீமதி என்பவரை வாழ்க்கை துணையாக ஏற்ற இவருக்கு ஒரு மகனும்( ஸ்ரீராம்), மகளும்(சிந்துஜா ) உள்ளனர்.\n1963ல் வெளியான 'பார் மகளே பார்' என்ற திரைப்படத்தின் மூலம் திரை உலகிற்குள் நுழைந்தார். ஆறிலிருந்து அறுபதுவரை, அடுத்த வாரிசு, மனிதன், கழுகு, குரு சிஷியன், காதலா காதலா உள்ளிட்ட 190க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். ஆறு தெலுங்கு மற்றும் ஒரு இந்திப் படத்திலும் நடித்துள்ளார். இவருடைய கதாபாத்திரங்களில் நகைச்சுவையுடன் அரசியலை வெளிப்படுத்துவது இவரது திறமையுடன் கூடிய சிறப்பு. சினிமாவில் நடித்தாலும் நாடகங்களில் அதிக ஆர்வம் கொண்டவர். நிறைய அரசியல் நையாண்டி நாடகங்களை எழுதி, இயக்கி உள்ள இவர் எழுதிய, \"முகமது பின் துக்ளக்' எனும் நாடகம் மிகவும் புகழ் பெற்றது. பின்பு இது சோ, மனோரமா உள்ளிட்டடோர் நடிப்பில் திரைபடமாக வெளிவந்து வெற்றிபெற்றது. 1970ம் ஆண்டு \"துக்ளக்' என்ற அரசியல் வார பத்திரிகையை தொடங்கிய இவர் இதன்பின் தேசிய அரசியலையும் மாநில அரசியலையும் விமர்சிக்கும் பிரபல பத்திரிகையாளரானார்.\nஇவரின் \"அரசியல் நையாண்டி' எழுத்துக்கள், பத்திரிகை உலகில் இவருக்கு தனி இடம் வகுத்து தந்தது. இந்தி மொழியில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் அதிகாரப்பூர்வ வார இதழ் பாஞ்சஜன்ய. சோ அவர்களின் பத்திரிகை உலகின் சேவையை பாராட்டி 1998 நவம்பர் 26ல் நசிகேதா விருதை வழங்கியது. மேலும் பத்திரிகைப் பணிக்காக பி.டி.கோயங்கா விருது, புலனாய்வுப் பத்திரிகைத் துறைக்கான கந்தூரி வீரேசலிங்கம் விருது ஆகியவற்றைப் பெற்றுள்ளவர்.\nஅடல் பிகாரி வாஜ்பாய் பிரதமராக பதவி வகித்த 1999ம் ஆண்டு தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியின் ராஜ்யசபா எம்.பி., ஆக நியமிக்கப்பட்டார். அரசியல் விமர்சனங்களையும் தாண்டி, தி.மு.க., தலைவர் கருணாநிதியுடன் நெருக்கமானவராக இருந்து வந்தார். 2011ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு ஆதரவு தெரிவித்தார். தனது பத்திரிகை மூலம் மூப்பனார், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, வாஜ்பாய், அத்வானி, மோடி உள்ளிட்ட தலைவர்களை பற்றி தைரியமாக விமர்சன கட்டுரைகள் எழுதியுள்ளார். எப்போதும் நகைச்சுவை உணர்வுடன் பேசுவதில் கை தேர்ந்த 'சோ ராமசுவாமி' அவர்கள் டிசம்பர் 7, 2018 ம் ஆண்டு காலமானார்.\nகுறிப்பு: பத்திரிகை நடத்துமளவுக்கு தனக்கு பொருளாதார பலமில்லை என்று சோ தயங்கிக் கொண்டிருந்தபோது, விகடன் நிறுவனம் அவரை தொடர்பு கொண்டு தங்கள் ப்ராண்டுக்கு தொடர்பில்லாத வகையில், ஆனால் பின்னணியில் இருந்து ‘துக்ளக்’ தொடங்க உதவியிருக்கிறார்கள். ஆறு மாதத்தில் தொடங்கிவிடலாம்’ என்று விகடன் சொன்னபோது, “முடியாது. பதினைந்தே நாளில் ‘துக்ளக்’ வந்தாக வேண்டும். இல்லையேல் பத்திரிகையே வேண்டாம்” என்றாராம் சோ. 1970, ஜனவரி 14 அன்று ‘துக்ளக்’ முதல் இதழ் வெளிவந்தது.\nஎண்பதுகளின் இறுதியில் ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ இதழுக்காக சோவை எஸ்.எஸ்.சந்திரன் எடுத்த பேட்டியில் இந்த விவரங்கள் விரிவாக உள்ளன. ஆனால்- சோ இதே கதையை வேறு வேறு வடிவங்களில் வேறு வேறு இடங்களில் சொல்லியிருக்கிறார் அல்லது எழுதியிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகூகிள் டூடுள் கொண்டாடும் டாக்டர் ஜி. வெங்கடசாமி யார் தெரியுமா\nபுத்தகப் புழுவான பகத் சிங்\nபிறந்த நாள் கொண்டாடும் தமிழ் விக்கிப்பீடியா\nபயப்படமாட்டோம், பதிலடி கிடைக்கும்: சவுதி அமெரிக்காவிற்கு எச்சரிக்கை\nபத்திரிகையாளர் கொலை: சவூதி மாநாட்டை புறக்கணிக்க அமெரிக்கா முடிவு\nவைரமுத்து மீது நடவடிக்கை எடுக்கப்படுமா\n- துருக்கி அம்பலப்படுத்திய பகீர் ஆதாரம்\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமா�� பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nஆந்திர அமைச்சரின் பள்ளி, கல்லூரிகளில் வருமான வரித்துறை ரெய்டு\n96 திரைப்படத் தயாரிப்பாளரைக் காப்பாற்றிய விஜய் சேதுபதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00333.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=2096389", "date_download": "2018-10-17T18:45:24Z", "digest": "sha1:2XVOBKO55INAZLLEVE4B3PAF5NLDCEGV", "length": 149494, "nlines": 319, "source_domain": "m.dinamalar.com", "title": "கெஜ்ரிவாலை நேருக்கு நேராக சாடிய மல்யுத்த வீராங்கனை | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்தி���ள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nகெஜ்ரிவாலை நேருக்கு நேராக சாடிய மல்யுத்த வீராங்கனை\nபதிவு செய்த நாள்: செப் 07,2018 04:08\nபுதுடில்லி: தனக்கு எந்த உதவியும் செய்யவில்லை என முதல்வர் கெஜ்ரிவால் முன்னிலையில் வீராங்கனை ஓருவர் சீறினார்.\nஇந்தோனேசியாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்கள் மல்யுத்த பிரிவில் டில்லியை சேர்ந்த திவ்யா கக்ரன் கலந்து கொண்டு வெண்கலப் பதக்கத்தை வென்றார். நேற்று டில்லியில் திவ்யா கக்ரன் உள்ளிட்ட வீரர் வீராங்கனைகளுக்கு அம்மாநில முதல்வர் கெஜ்ரிவால் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது.\nஇந்த விழாவில் திவ்யா கக்ரன், கெஜ்ரிவால் முன்னிலையில்பேசியது, ”கடந்த கோல்டு டெஸ்டில் நான் தங்கப்பதக்கம் வென்றபோது நீங்கள் எனக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்தீர்கள், அதை ஏன் நிறைவேற்றவில்லை. எனது தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்கக்கூட இல்லை. இப்போது நீங்களே எங்களுக்கு பாராட்டு விழா நடத்துகிறீர்கள்”.\nஎங்களுக்கு தேவையான நேரத்தில் நீங்கள் எவ்வித ஆதரவும் அளிக்கவில்லை. சரியான நேரத்தில் உதவி செய்திருந்தால், தங்கப்பதக்கம் வென்றிருக்க முடியும்\" என்று கூறினார்.\nஇது குறித்து டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பேசியது, இந்த அரசு செய்ய முயலும் அனைத்து பணிகளுக்கும் தடைகள் உண்டாக்கப்படுகிறது என்பதை பத்திரிகை மூலம் தெரிந்துக்கொள்ளவேண்டும். உங்களைப் போல் பல விளையாட்டு வீரர்கள் குறை சொல்லுகின்றனர்” . நாங்கள் உருவாக்கும் கொள்கைகள் மற்றும் நல திட்டங்கள் சம்பந்தப்பட்ட உயர்மட்ட அதிகாரிகளால் நிராகரிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது. சமீபத்திய உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாகவே எங்களால் பாராட்டு விழாவையாவது நடத்த முடிகிறது\" என்றார்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஅப்போ முதல்வர் பதவி எதற்கு..தெருவில் இருக்கும் டீ கடைக்கு நடந்து சென்று டீ குடிக்கவா....முடியல என்றால் ஒதுங்கிக்க வேண்டியதுதானே...\nஅப்படியே அந்த கவர்னர் பதவியை தூக்கி எறியுங்கள் .. கெஜ்ரிவால் செய்கிறாரா இல்லையா என்று பின்னர் பார்ப்போம் ...\nஉன்னாலேயே முடியவில்லை. அப்புறம் அடுத்தவர் மீது பழிபோட்டுத் தப்பிக்கப் பார்க்கிறாயே ...வெட்கமாயில்லையா உனக்கு\nஇந்திய தேசம் முழுவதிலும் உள்ள பத்திரிக்கைகளில் நான்கு மு��ு பக்க சுய விளம்பரங்களை கொடுப்பதில் நீங்கள் எந்த குறையும் வைக்கவில்லையே நாட்டிற்கு நல்ல பெயரை உருவாக்கும் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் உங்களுக்கு ஏன் இவ்வளவு கஞ்சத்தனம்,\nஒரு பேச்சுக்கு நலத்திட்டங்களை தடுத்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம். போனில் பேசுவதற்கு கூட தடை விதித்தார்களா என்ன\nகூடங்குளம் அணுமின் நிலைய போராட்டத்தை மேலும் தூண்டி கேடு விளைவிக்க நினைத்து அவ்வளவு தூரத்திலிருந்து வரும்போது மட்டும் யாரும் தடை உருவாக்கவில்லை. நாட்டிற்க்காக விளையாடும் வீராங்கனைக்கு தடையா அந்த வீராங்கனை உன்னுடைய பதிலை பார்த்து உம்முகத்தில் காரி துப்பியிருக்க வேண்டும்.\nவசதியாக தன்னை நோக்கி வரும் அம்புகளை . . பிஜேபி பக்கம் திருப்பி விடும் எம்ப்டன் . . . கல்லூழிமங்கன் என்பதற்கு எடுத்துக்காட்டு யாரென்றால் அது கெஜ-வால்தான் என்பது பல வருடங்களாக நிரூபிக்கப் பட்டு வருகிறது . . .\nஆட தெரியாத... என்றொரு சொல் வழக்கு உண்டு கேஜ்ரிவாலு\nநேருக்கு நேராக சொல்லியும் கஜ்ரிவாலின் நிதானமான விளக்கம் ,கஜ்ரிவாலின் அனுபவத்தின் ஆளுமையை கண்டு வியக்காமல் இருக்க முடிய வில்லை இதுவே பி ஜே பி யின் தமிழ் நாட்டு தலைவியாக இருந்தால் \nபா.ஜ.க வை தவிர வேறு எந்த கட்சிக்காரன்கிட்ட சவுண்டு விட உங்கள்ள யாருக்காச்சும் தைரியம் இருக்கா நாளைக்கே போயி திருட்டு தி.மு.க ஒழிக ன்னு கோஷம் போட்டுட்டு உயிரோட திரும்பி வர முடியுமா நாளைக்கே போயி திருட்டு தி.மு.க ஒழிக ன்னு கோஷம் போட்டுட்டு உயிரோட திரும்பி வர முடியுமா\nபா.ஜ.க மட்டுமே மக்கள் எந்த நேரத்திலும் எதிர்த்து கேள்வி கேக்க கூடிய ஒரே கட்சி. வேறு எந்த கட்சியாக இருந்தாலும் ...\nவழக்கம் போல மோடி எதிரிகள் சும்மா போனாம்போக்கியாக சரத்தே இல்லாமல் சப்பை கட்டு காட்டுகிறார்கள் தவிர பா.ஜ.க வோ, பா.ஜ.க சார்பாகவோ பாயிண்டாக கேக்கும் எந்த கேள்விக்கும் பதில் சொல்வதே இல்லை. சும்மா அப்புடியே தொங்குது பொங்குதுன்னு அடிச்சு விட்டுகிறது. நன்றாக பாயிண்டாக பேசினால் அந்த பக்கம் தலை வைத்தே படுப்பதில்லை. ஐயோ பாவம்.\nஇதே கெஜ்ரிவாலுக்கு பதில் தமிழிசை இருந்திருந்தால் காட்டு கத்து கத்தி விழாவையே நாறடிச்சிருக்கும், தமிழிசை மட்டுமல்ல ஒட்டுமொத்த பா ஜ வில் உள்ள அணைத்து தலைவர்களும் அப்படிதான் செய்திருப்பார்கள் , அவ���்கள் சித்தாந்தம்(rss ) அப்படி , கெஜ்ரிவால் செயல் பாராட்டத்தக்கது\nவீராங்கனையின் குற்றச்சாட்டையோ, கெஜ்ரிவாலின் பதிலையோ நீங்கள் படிக்கவில்லை என்று தெரிகிறது ..... செய்தியை முழுமையாகப் படிக்காமல் கெஜ்ரிவாலுக்கு இருக்கும் காழ்ப்புணர்ச்சியைப் போன்ற ஒரு காழ்ப்புணர்ச்சியுடன் கருத்து எழுதியதற்கு நன்றி ....\nஅரசியல்வாதி என்றாலே பொய்யன் புளுகன் பிராடு என்பதை மீண்டும் மீதும் நிரூபிக்கிறார்கள். பாராட்டிவிழாவை ஒட்டுமொத்தமாக புறக்கணித்து அவன் மூஞ்சியில் கரியைப்பூசி இருக்க வேண்டும்.\n படித்தால் அதை புரிந்து கொண்டால் தாங்களே தங்கள் முகத்தில் பூசிக் கொள்ளலாம்\n@ரே, எதற்கெடுத்தாலும் தடங்கலேற்படுத்தும் மத்திய அரசின் அணுகுமுறையால் உதவ இயலாத நிலை இருப்பதாகக் கெஜ்ரி கூறுகிறார் ..... அதற்கும் சட்டத்தின் மூலம் தில்லி அரசு நிவாரணம் பெற முடியும் ...... ஆனால் கெஜ்ரியின் வழக்கறிஞர், கெஜ்ரி பேசிய அவதூறுகளுக்காகவே மன்னிப்புக் கேட்கும் நோக்கில் கோர்ட் படியேறவேண்டியுள்ளது ஒரு ஐ.எப்.எஸ். அதிகாரியாக இருந்தவர், முதல்வராகவும் சில ஆண்டுகள் பதவி வகிப்பவர் சற்றும் சிந்திக்காமல் பிரதமரையோ, மத்திய அரசையோ விமர்சித்துவிட்டுப் பிறகு வழக்கு என்று வந்தவுடன் மன்னிப்புக் கேட்டுவிடுவது தார்மிக அடிப்படையில் சரி என்றாலும் முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறதே இத்தனை ஆண்டுகாலப் பொதுவாழ்வில் முதிர்ச்சியின்மை தொடர்கிறது என்றால் பொதுவாழ்வுக்கே தகுதியில்லாதவர் என்றுதானே ஆகிறது இத்தனை ஆண்டுகாலப் பொதுவாழ்வில் முதிர்ச்சியின்மை தொடர்கிறது என்றால் பொதுவாழ்வுக்கே தகுதியில்லாதவர் என்றுதானே ஆகிறது அதை ஏன் உங்களை போன்ற கெஜ்ரியின் ஜாலராக்கள் உணருவதில்லை \nபுதுகோட்டை வீரர் லட்சமணன் கோவிந்தன் சமீபத்தில் நடந்த ஆசிய தடகள போட்டியில் வெண்கல பதக்கம் வென்று பின்பு சிறிய பிழையின் காரணமாக அந்த பதக்கம் ரத்து செய்யப்பட்டது. அவருக்கும் நேற்று மத்திய அரசு கௌரவித்து 10 லட்சம் ரூபாய் வழங்கியது. சும்மா அஞ்சு பத்து லட்சம் கொடுப்பதற்கு மேல் மட்டம் அல்லது மத்திய அரசு தடை விதிக்கிறது என்பது ஏற்று கொள்ள முடியாது.\nகவர்னர் அனுமதித்தால் தான் தொலைபேசியில் பதில் அளிப்பாரா கெஜ்ரிவால்\nதொலைபேசியை எடுக்கக்க்கூட கவர்னரின் அனுமதி பெற்ற பின்���ர்தான் முடியுமாம்...\nஇது கருத்து சுதந்திரம் எனும்பெயரில் வரம்பு மீறும் செயல். இது ஆதங்கத்தின் வெளிப்பாடாக நான் பார்க்கவில்லை .. இதுதான் இன்றைய தலைமுறை மத்தியில் காணப்படும் மனநிலை.. இன்றய இளைஞர்கள் இடையில் அமைப்பு சார்ந்த அரசியல் கட்சிகளின், நீதி துறை மற்றும் அரசு எந்திரம் இவற்றின் மீது பரவலாக வெறுப்பு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், அரசியலில் நாட்டம் இருந்தாலும் அவர்கள் அரசியல்ரீதியாகக் களம் இறங்குவதை விட, தெருவில் இறங்கிப் போராடுவதில் தான் கூடுதல் நாட்டம் கொள்கிறார்கள் என்று தெரியவந்திருக்கிறது..9% முதல் 17% வரையிலான 40 வயதுக்கு உட்பட்டவர்கள் தெருவில் இறங்கிப் போராடுவதிலும் லூயி சோபியா பாணியில் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்துவதிலும் நாட்டம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். அய்யாக்கண்ணு போல முறையாக பதியப்பட்ட இயக்கத்தை சேர்ந்தவர்கள் ஜனநாயக முறையில் போராட அனுமதி கேட்பது மட்டுமல்ல அது மறுக்கப்படும் பொழுது நீதிமன்றத்தை அணுகுவதும் ( மெரினாவில் இடம் கேட்டு நீதிமன்றம் அணுகியது) போன்ற சட்டதிட்டங்களுக்கு உடன்பட்டு மக்களுக்குகாக பாடுபடுகிறார்கள்.. ஆனால் இன்றய இளைஞர்கள் கட்சி உறுப்பினர்களாகவோ, தொண்டர்களாகவோ இருப்பதில் நாட்டம் இல்லாதவர்களாகவும், தெருவில் இறங்கிப் போராடுவதிலும், சமூக வலைதளங்களில் கருத்துப் பதிவு செய்பவர்களாகவும் தான் அதிகமாகக் காணப்படுகின்றனர். மக்கள் ஆட்சி முறைதான் பெரும்பாலானவர்களால் விரும்பப்படுவதாக இருந்தாலும் கூட, வாக்களிப்பில் பங்குபெறும் இளைஞர்களின் எண்ணிக்கைக் குறைவாகவே இருக்கிறது. சென்னை வெள்ளத்தின் போது ஆளும்கட்சியின் மீது அத்தனை விமர்சனங்களையும் முகநூலிலும் இணையத்திலும் பதிவிட்டு அடுத்து வந்த பொது தேர்தலில் தங்களின் ஓட்டை பதியாமல் விட்ட முரண் அதேசமயம் தமிழக மக்களை பார்த்து காசு வாங்கி ஓட்டுப்போட்டன் எனும் குற்றஞ்சாட்டி தாங்களும் தமிழக மக்களில் ஒருவர் என்பதை ஏனோ வசதியாக மறந்து விடுகின்றனர்...உலகில் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களில் 2% மட்டும்தான் 30 வயதுக்குட்பட்டவர்கள் என்பதை மறந்துவிடக் கூடாது.( 2016 அமெரிக்கத் தேர்தலில் வாக்களிக்காதவர்களில் 3-இல் 2 பங்கு வாக்காளர்கள் 50 வயதிற்கும் ���ீழே உள்ளோர்)...பொதுவாக அரசியல் கட்சிகளும் அவற்றின் தலைவர்களும் ஊழல்வாதிகள், பணத்தாசையும், பதவி வெறியும் பிடித்தவர்கள் அந்த அதிகார மோகத்திற்காக எதையும் செய்யத்துணித்தவர்கள் என்கிற கருத்து இளைய தலைமுறையினரிடம் அதிகரித்து வருகிறது. சமுதாயத்தில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கத்துடன் களமிறங்கும் இளைஞர்களுக்கு அரசியல் கட்சிகளில் இடமில்லாமல் இருப்பதுதான் ( ஜல்லிக்கட்டு போன்ற அமைப்பு சாரா போராட்டம்) அவர்களை ஜனநாயக விரோத நடவடிக்கைகளில் ஈடுபடத் தூண்டுகின்றன. முறையான எல்ல வழிகளிலும் தங்களின் கோரிக்கையை கூறி அது நிறைவேறாமல் போகும்போதுதான் பெரும்பாலான போராட்டங்கள் நடிக்கின்றன... ஆனால் எந்த ஜனநாயகவழிமுறையிலும் அணுகாமல் தெருவில் இறங்கு உன் போராட்டம் வெற்றி எனும் எண்ணம் மேலோங்கி நிற்கிறதே ஏன் அதுமட்டுமா, போராட வேண்டும் என களம் இறங்கியபின் அதில் ஏற்படும் சட்டபின்விளைவுகளை சந்திக்கத்தான் வேண்டும் எனும் என்னும் ஏன் வரவில்லை.. அதுமட்டுமா, போராட வேண்டும் என களம் இறங்கியபின் அதில் ஏற்படும் சட்டபின்விளைவுகளை சந்திக்கத்தான் வேண்டும் எனும் என்னும் ஏன் வரவில்லை.. சட்டம் மறுத்தும் சமுகத்துக்காக அதை எதிர்க்கும் பொது அதனால் சட்டப்பிரச்னைகளை சந்தித்தே வேண்டும் ..முன் சொன்னதில் இருக்கும் தைரியம் அதை தொடர்ந்து ஏற்படும் விளைவுகளை சந்திக்க துணிச்சல் இல்லாமல் போய்விடுகிறதே ஏன் சட்டம் மறுத்தும் சமுகத்துக்காக அதை எதிர்க்கும் பொது அதனால் சட்டப்பிரச்னைகளை சந்தித்தே வேண்டும் ..முன் சொன்னதில் இருக்கும் தைரியம் அதை தொடர்ந்து ஏற்படும் விளைவுகளை சந்திக்க துணிச்சல் இல்லாமல் போய்விடுகிறதே ஏன் ஜனநாயக படுகொலை, கருது சுதந்திரம், ஆட்சியாளர்களின் அராஜகம் எனும் ஓலம் ஏன் ஜனநாயக படுகொலை, கருது சுதந்திரம், ஆட்சியாளர்களின் அராஜகம் எனும் ஓலம் ஏன் சுதந்திர போராட்ட வீரர்களை தியாகிகள் என்கிறோம். சுதந்திர போராட்டத்தில் வந்த அடக்குமுறையை சந்தோசமாக தாங்கிக்கொண்டு அதனால் ஏற்படும் விளைவுகளை தெரிந்தும் கூட புண் முரவலுடன் அதை ஏற்றுக்கொண்டு அஹிம்சாயின் வழி நின்றதால்... இன்றய போராட்டக்காரர்களை தியாகிகள் என வரலாறு அடையாளப்படுத்துமா சுதந்திர போராட்ட வீரர்களை தியாகிகள் என்கிறோம். சுதந்திர ���ோராட்டத்தில் வந்த அடக்குமுறையை சந்தோசமாக தாங்கிக்கொண்டு அதனால் ஏற்படும் விளைவுகளை தெரிந்தும் கூட புண் முரவலுடன் அதை ஏற்றுக்கொண்டு அஹிம்சாயின் வழி நின்றதால்... இன்றய போராட்டக்காரர்களை தியாகிகள் என வரலாறு அடையாளப்படுத்துமா சம்பத்தில் கருது சுதந்திரம் எனும் பெயரில் பிரபலமான ஒரு பெண்ணை வீரத்தமிழச்சி, வேலுநாச்சியார் எனும் பரப்புரை அப்போ உண்மையா போராடும் பெண் போராளிகள் சம்பத்தில் கருது சுதந்திரம் எனும் பெயரில் பிரபலமான ஒரு பெண்ணை வீரத்தமிழச்சி, வேலுநாச்சியார் எனும் பரப்புரை அப்போ உண்மையா போராடும் பெண் போராளிகள் திரைப்பட நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்று சொல்லிவிட்டு திரைப்பட கதாநாயக தன்மை கொண்ட ஒரு அரசியல்வாதியை நாம் தேடுகிறோம்... இதனை நினைத்து சிரிப்பதா அழுவதா\nஎல்லாம் சரி .. ஆனால் சந்தடி சாக்குல \"அய்யாக்கண்ணு போன்றோர்கள் \"முறையாக \" அதுவும் \"மக்களுக்காக பாடு படுகின்றனர்\" சொன்னீங்களே ...அத மன்னிக்கவே முடியாதுங்க அண்ணா .. காமெடி பண்ணாதீங்க\nநீங்க மன்னிக்க வேண்டாம்... நான் உங்களிடம் மன்னிப்பு கேட்கிறேன் காமெடி பண்ணதுக்கு... இப்போ ரொம்ப சீரியஸா சொல்றேன்.. அய்யாக்கண்ணு மக்களுக்காக பாடுபடலைங்க அவர் அவர் விவசாயிகளுக்கு இல்ல இல்ல அவர் வீட்டுக்காக போராடுறாருண்ணே சந்தோசமா .இங்க நான் சொல்லவந்தது ஆயாக்கண்ணு நல்லவரா கெட்டவரான்னு இல்ல..அவரு முறையை போராட்டத்துக்கு அனுமதி கேட்டு அரசிடம் முறையிட்டு..அது மறுக்கப்பட்டபின் நீதிமன்றத்தை நாடியது. இந்த வகுக்கப்பட்ட முறையில் போராட்டம் அதை தான் நான் குறிப்பிடுகிறேன்..அதப்பத்தி தான் நான் சொல்ல நெனச்சது.. இது காமெடி இல்லையே .இங்க நான் சொல்லவந்தது ஆயாக்கண்ணு நல்லவரா கெட்டவரான்னு இல்ல..அவரு முறையை போராட்டத்துக்கு அனுமதி கேட்டு அரசிடம் முறையிட்டு..அது மறுக்கப்பட்டபின் நீதிமன்றத்தை நாடியது. இந்த வகுக்கப்பட்ட முறையில் போராட்டம் அதை தான் நான் குறிப்பிடுகிறேன்..அதப்பத்தி தான் நான் சொல்ல நெனச்சது.. இது காமெடி இல்லையே எல்லோருக்கும் கருத்து ஒற்றுமை வேற்றுமை உண்டு ஆனால் அதை தெரிவிக்கும் இடம் என்று ஓன்று இருக்கிறது...இதை தான் நம் தமிழ் இடம் பொருள் என கூறியது.. பாராட்டு விழாவுக்கு வந்த ஒருவர் அந்த இடத்தில ஏன் அவரை சங்கடத்தில் ஆழ்த்தவேண்டும��� எல்லோருக்கும் கருத்து ஒற்றுமை வேற்றுமை உண்டு ஆனால் அதை தெரிவிக்கும் இடம் என்று ஓன்று இருக்கிறது...இதை தான் நம் தமிழ் இடம் பொருள் என கூறியது.. பாராட்டு விழாவுக்கு வந்த ஒருவர் அந்த இடத்தில ஏன் அவரை சங்கடத்தில் ஆழ்த்தவேண்டும் ..தனது ஆதங்கத்தையும் குறைகளையும் சொல்ல இடங்களும் தளங்களும் நம் நாட்டில் பஞ்சம் ..தனது ஆதங்கத்தையும் குறைகளையும் சொல்ல இடங்களும் தளங்களும் நம் நாட்டில் பஞ்சம் ...இங்க நம்ம கருத்தை பதியிறோம் இது தினமலர் நமக்கு ஏற்படுத்திய தளம்...அரசு மீது அதிருப்தியா ...இங்க நம்ம கருத்தை பதியிறோம் இது தினமலர் நமக்கு ஏற்படுத்திய தளம்...அரசு மீது அதிருப்தியா வாக்களிக்கும் இடம் நமது களம்..அரசியலில் மாற்றம் கொண்டுவர வேண்டுமா வாக்களிக்கும் இடம் நமது களம்..அரசியலில் மாற்றம் கொண்டுவர வேண்டுமா அரசியல் ஒரு களம்.. அங்கெல்லாம் நான் எதுவும் பண்ண மாட்டேன்..ஆனா கல்யாண வீட்டுல கருமாதிய பத்தி பேசுவேன் கேட்டா கருத்து சுதந்திரம் அப்படீன்பேன்னு சொல்ற இந்த போக்கு இதற்காக பதியப்பட்ட கருத்து.. ஆயாக்கண்ணுக்கு இல்ல...சரிங்களா\nவெங்கட் பிஜேபி யின் கொள்கை பரப்பு செயலராக மாறிட்டீங்க...இங்க உங்களுக்காக பிஜேபியின் மேலும் சில சாதனைகள் 1 .கடந்த நான்கரை ஆண்டுகளில் இல்லாத அளவிலான விலைவாசி உயர்வை இந்தியா இப்போது எதிர்கொள்கிறது. ஜூன் மாத மொத்த விற்பனை விலை, 4.4 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதமாக உயர்ந்திருப்பது 2 . GDP ஏழு சதவீதம். இந்த வளர்ச்சியின் பலன் சமச்சீராக அடித்தட்டு மக்கள் வரை சென்றடைந்திருக்கிறதா 2 . GDP ஏழு சதவீதம். இந்த வளர்ச்சியின் பலன் சமச்சீராக அடித்தட்டு மக்கள் வரை சென்றடைந்திருக்கிறதா தனி மனித ஜி.டி.பி. அளவில் இந்தியா உலக நாடுகளின் மத்தியில் மிகவும் பின்தங்கியே இருக்கிறது. அடிப்படை வசதிகளே இல்லாத நிலையும், சுகாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையும் காணப்படுவது இதுவா வளர்ச்சி தனி மனித ஜி.டி.பி. அளவில் இந்தியா உலக நாடுகளின் மத்தியில் மிகவும் பின்தங்கியே இருக்கிறது. அடிப்படை வசதிகளே இல்லாத நிலையும், சுகாதார ரீதியாகப் பின்தங்கிய நிலையும் காணப்படுவது இதுவா வளர்ச்சி 15 முதல் 49 வயதுடைய பெண்களில், 22.9% பேர் வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற எடையில்லாதவர்களாகவும், போதுமான உடல் ஆரோக்கியம் இல்லாதவர்களாகவும் காணப்படு��ின்றனர் இது தெரியுமா 15 முதல் 49 வயதுடைய பெண்களில், 22.9% பேர் வயதுக்கும் உயரத்துக்கும் ஏற்ற எடையில்லாதவர்களாகவும், போதுமான உடல் ஆரோக்கியம் இல்லாதவர்களாகவும் காணப்படுகின்றனர் இது தெரியுமா 3. GST ...இந்தியாவில் வரிவிதிப்பை சுலபமாக்குவதற்குப் பதிலாக, பல அடுக்கு வரிவிதிப்புகள், கூடுதல் வரிகள், பல்வேறு பதிவுகள், வரி செலுத்தும் முறைகள் என்று ஜி.எஸ்.டி.யை சிக்கலானதாக இருக்கிறது..பொதுத் தேர்தலுக்கு ஓர் ஆண்டே இருக்கும் நிலையில், மிகவும் இக்கட்டான பொருளாதார நெருக்கடியை நரேந்திர மோடி அரசு எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இந்த GST தொடரும் 3. GST ...இந்தியாவில் வரிவிதிப்பை சுலபமாக்குவதற்குப் பதிலாக, பல அடுக்கு வரிவிதிப்புகள், கூடுதல் வரிகள், பல்வேறு பதிவுகள், வரி செலுத்தும் முறைகள் என்று ஜி.எஸ்.டி.யை சிக்கலானதாக இருக்கிறது..பொதுத் தேர்தலுக்கு ஓர் ஆண்டே இருக்கும் நிலையில், மிகவும் இக்கட்டான பொருளாதார நெருக்கடியை நரேந்திர மோடி அரசு எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் இந்த GST தொடரும் 4 . விவசாய காப்பீடு திட்டம். காப்பீட்டு நிறுவனங்கள் 2016-17 நிதியாண்டில் ரூ.22,180 கோடியும், 2017-18-ஆம் நிதியாண்டில் ரூ.24,454 கோடியும் விவசாயிகளிடமிருந்தும், அரசிடமிருந்துமாகக் காப்பீட்டுக் கட்டணம் வசூலித்திருக்கின்றன. ஆனால், 2016-17-இல் விவசாயிகளுக்கு அவர்கள் வழங்கியிருக்கும் இழப்பீட்டுத் தொகை ரூ.12, 959 கோடி மட்டுமே. காப்பீடு திரும்ப கிடைக்காத காப்பீடு திட்டம். 5. பாஜகவின் மோடி, அமித்ஷா தலைமையை எதிர்த்தோ ஒருவர் செயல்பட முடியாத நிலைமை காணப்படுகிறது. கட்சிகளில் கூட உட்கட்சி ஜனநாயகம் இல்லையெனும்போது, இந்திய ஜனநாயகம் சுதந்திரமாக செயல்படுகிறது என்று எப்படிக் கருதுவது 4 . விவசாய காப்பீடு திட்டம். காப்பீட்டு நிறுவனங்கள் 2016-17 நிதியாண்டில் ரூ.22,180 கோடியும், 2017-18-ஆம் நிதியாண்டில் ரூ.24,454 கோடியும் விவசாயிகளிடமிருந்தும், அரசிடமிருந்துமாகக் காப்பீட்டுக் கட்டணம் வசூலித்திருக்கின்றன. ஆனால், 2016-17-இல் விவசாயிகளுக்கு அவர்கள் வழங்கியிருக்கும் இழப்பீட்டுத் தொகை ரூ.12, 959 கோடி மட்டுமே. காப்பீடு திரும்ப கிடைக்காத காப்பீடு திட்டம். 5. பாஜகவின் மோடி, அமித்ஷா தலைமையை ��திர்த்தோ ஒருவர் செயல்பட முடியாத நிலைமை காணப்படுகிறது. கட்சிகளில் கூட உட்கட்சி ஜனநாயகம் இல்லையெனும்போது, இந்திய ஜனநாயகம் சுதந்திரமாக செயல்படுகிறது என்று எப்படிக் கருதுவது 6 . மருத்துவம்..மேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட பல மருந்துகள் இன்னும் இங்கு விற்கப்படுகின்றன இந்தியர்கள் என்றால் இளக்காரமா 6 . மருத்துவம்..மேலை நாடுகளில் தடை செய்யப்பட்ட பல மருந்துகள் இன்னும் இங்கு விற்கப்படுகின்றன இந்தியர்கள் என்றால் இளக்காரமா சர்வதேச அளவில் எந்த மருந்தெல்லாம் தடை செய்யப்பட்டிருக்கின்றன, எதனால் எல்லாம் பாதிப்பு எற்படுகிறது என்பது குறித்து இந்திய நோயாளிகளுக்கு தெரிவிப்பதும், அவர்களுக்கு மேலை நாடுகளில் கிடைப்பது போன்ற இழப்பீடு கிடைப்பதை உறுதிப்படுத்துவதும் யார் கடமை சர்வதேச அளவில் எந்த மருந்தெல்லாம் தடை செய்யப்பட்டிருக்கின்றன, எதனால் எல்லாம் பாதிப்பு எற்படுகிறது என்பது குறித்து இந்திய நோயாளிகளுக்கு தெரிவிப்பதும், அவர்களுக்கு மேலை நாடுகளில் கிடைப்பது போன்ற இழப்பீடு கிடைப்பதை உறுதிப்படுத்துவதும் யார் கடமை 7 . தகவல் பெறும் உரிமைச் சட்ட (திருத்த) மசோதா 2018', நாடாளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்காக' அரசால் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் அரசு கொண்டுவர எத்தனித்திருக்கும் மாற்றங்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை செயல்படாத, தனது கட்டுப்பாட்டில் இயங்கும் இன்னோர் அரசுத் துறையாக மற்ற முயற்சிக்கும் இந்த செயல் 7 . தகவல் பெறும் உரிமைச் சட்ட (திருத்த) மசோதா 2018', நாடாளுமன்ற உறுப்பினர்களின் பார்வைக்காக' அரசால் அனுப்பப்பட்டிருக்கிறது. அதில் அரசு கொண்டுவர எத்தனித்திருக்கும் மாற்றங்கள், தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை செயல்படாத, தனது கட்டுப்பாட்டில் இயங்கும் இன்னோர் அரசுத் துறையாக மற்ற முயற்சிக்கும் இந்த செயல் நேர்மையான அரசு, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் அரசு என்றெல்லாம் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி, ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் தகவல் பெறும் உரிமைச் சட்டதை வலுவிழக்கச் செய்ய முற்பட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இன்னும் சொல்லணும்ன்னா அரசியல் கட்சிகள் கட்சி நிதி பெறுவதில் இருந்த விதிகளை தளர்த்தி யார் நிதி க���டுத்தார்கள் என தெரியாமல் செய்தது, 500 கோடிக்கு மேல் வங்கி கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாமல் இருந்த 1 .75 லட்சம் கோடி வங்கி கடனை தள்ளுபடி செய்ததது அப்படி கடன் பெற்றவர்கள் பட்டியலை உச்ச நீதிமன்றம் கேட்டும் அதை வெளியிட மறுத்தது....கருப்பு பணம் ரொக்கமாக இருப்பது வெறும் 7% மற்றவை முதலீடுகளாக வெளி நாடுகளிலும், தங்கமாகவும், நிலங்களாகவும் சொத்துக்களாகவும் கருப்பு சந்தை மூலம் மாறி உள்ளது..வெளிநாட்டு நிதி ஹவாலா மூலம் மீண்டும் இங்கு சுழல படுகிறது..இந்த ஹவாலாவை ஒளிக்காமலும், கருப்புச்சந்தையை ஒளிக்காமலும்...பண மதிப்பிழப்பு முறையில் கருப்பு பணம் ஒளியும் என காமெடி பண்ணியது. இவர்கள் யாருக்கான அரசு நேர்மையான அரசு, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் அரசு என்றெல்லாம் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தி, ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்யும் தகவல் பெறும் உரிமைச் சட்டதை வலுவிழக்கச் செய்ய முற்பட்டிருப்பது வேடிக்கையாக இருக்கிறது. இன்னும் சொல்லணும்ன்னா அரசியல் கட்சிகள் கட்சி நிதி பெறுவதில் இருந்த விதிகளை தளர்த்தி யார் நிதி கொடுத்தார்கள் என தெரியாமல் செய்தது, 500 கோடிக்கு மேல் வங்கி கடன் பெற்று அதை திரும்ப செலுத்தாமல் இருந்த 1 .75 லட்சம் கோடி வங்கி கடனை தள்ளுபடி செய்ததது அப்படி கடன் பெற்றவர்கள் பட்டியலை உச்ச நீதிமன்றம் கேட்டும் அதை வெளியிட மறுத்தது....கருப்பு பணம் ரொக்கமாக இருப்பது வெறும் 7% மற்றவை முதலீடுகளாக வெளி நாடுகளிலும், தங்கமாகவும், நிலங்களாகவும் சொத்துக்களாகவும் கருப்பு சந்தை மூலம் மாறி உள்ளது..வெளிநாட்டு நிதி ஹவாலா மூலம் மீண்டும் இங்கு சுழல படுகிறது..இந்த ஹவாலாவை ஒளிக்காமலும், கருப்புச்சந்தையை ஒளிக்காமலும்...பண மதிப்பிழப்பு முறையில் கருப்பு பணம் ஒளியும் என காமெடி பண்ணியது. இவர்கள் யாருக்கான அரசு ...சொல்லி கொண்டே போக முடியும்.....முடியல கை வலிக்கிது...ரொம்ப சரி நாங்கள் புரியாமல் ஊழலுக்கும் திருட்டு கும்பலுக்கும் துணை போகிறோம்...அன்னே நீங்க\nதனி நபர் விமர்சனம் உண்மைக்குப் புறம்பு. கட்சி சாராது சேராது ஆதாரத்துடன் கூடிய விமர்சனங்கள் மக்களை ஊழல் அரசியல் தலைகளின் திசை திருப்பு மாய வாய் பின்னலில் இருந்து விடுவிக்கும். கட்சி கட்டு இன்றி ந��து ஊழலற்ற பிரதமர் செயல் வீரர் மோடி அவர்களின் கீழ்கண்ட “ஏழைகள் எல்லோருக்கும் எல்லாம்” மற்றும் குறை கூறுவோரையும் உள்ளடக்கிய மாபெரும் வளர்ச்சித் திட்டங்களை தெரிந்து புரிந்து வரவேற்பது நம் எல்லோருக்கும் நல்லதே. பிரதமர் மோடியின் சில கனவு நனவாக்கும் திட்டங்கள் >> இந்தியாவில் எல்லா குடும்பங்களுக்கும், முக்கியமாக எல்லா ஏழைகளுக்கும் இலவச மானிய குறைந்த வட்டி வீடுகள், இலவச மானிய கழிப்பிடம், எல்லா ஏழை குடும்பங்களுக்கும் சௌபாக்கிய திட்டத்தில் மின்னிணைப்பு, ஏழைப்பெண்டிருக்கு இலவச காஸ் சிலிண்டர் இணைப்பு, 30 கோடி பேருக்கு மேல் எளியோருக்கு சன தன் கணக்கு மூலம் இலவச உயிர் (ரூ 30000 ) விபத்து (ரூ 200000 ) கடன் (ரூ 10000 ) பாதுகாப்பு, ஏழைக் குடும்பங்களுக்கு ( ஏறத்தாழ 50 கோடி இந்திய மக்களுக்கு) வருடத்திற்கு ரூ 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு, முத்ரா திட்டத்தில் 12 கோடி இளைஞர் மகளிருக்கு மானிய தொழில் கடனுதவி, வளர்ச்சித் திட்டங்களில் எல்லா கிராமங்களுக்கும் மின் வசதி, 2 .5 லட்சம் பஞ்சாயத்துகளுக்கு இணைய வசதி, நதி நீர் இணைப்பு, நதி நீர் போக்கு வரத்து, (வாரணாசியில் தற்போது கப்பல் வந்து செல்கிறது), நீர் விமானப் போக்குவரத்து, கடலோர சுற்றுலா பொருள் கப்பல் போக்குவரத்து, பல லட்சம் கோடி நழ்டத்தில் இருந்த மாநில மின் வாரியங்களை மீட்டு லாபத்தில் கொணர்ந்தது, மின் திருட்டை கட்டுப் படுத்த ஸ்மார்ட் மீட்டர், மின் சேமிப்புக்கு குறைந்த விலைக்கு LED விளக்கு, குறைந்த கொள்முதல் விலையில் தனியாரிடம் இருந்து அளவற்ற சூரிய காற்றாலை மின் உற்பத்தி கொள்முதல், நீண்ட கால இறக்குமதி பிரச்சினையான உயர் விலை பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக உள்நாட்டு CNG , மெத்தனால், மின்னூர்தி ஊக்குவிப்பு, உள்ளூரில் ஹைட்ரொ கார்பன் உற்பத்தி, உயர் மதிப்பு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மூலம் எல்லா கருப்பு பணத்தையும் வங்கி வரவாக்கி, அவர்களையும் வரி சேர்த்து வரிகட்டுவோர் எண்ணிக்கையை 70 சதவிகிதம் உயர்த்தியது, காங்கிரஸ் GST ஐ ஒரு வருடத்திற்குள் செயல்முறை சீர் செய்து, பல வரிகளை ஒன்றாக்கி பல பொருட்களுக்கு வரி குறைத்து வியாபாரம் செய்வதை கணினி மயமாக்கியது (35 பொருட்களுக்கு மட்டுமே தற்போது 28 சதவிகிதம் வரி) , தமிழகத்தில் சேலம், தஞ்சாவூர், வேளூர், நெய்வேலி, ஓசூர் உட்பட இந்தியாவில் பல குறு நகரங்களுக்கு குறைந்த கட்டண உதான் திட்ட விமான வசதி, சென்னை உட்பட எல்லா பெருநகரங்களுக்குள்ளும் விரைந்து செல்ல தூய்மையான உலகத்தரம் வாய்ந்த மெட்ரோ ரயில், பெருநகரங்களை இணைக்க புல்லேட் ரயில் திட்டம், 140 கி மீ வேகத்தில் நகரங்களுக்கு இடையே சென்று வர செப்டம்பர் 2018 ல் வெளிவரும் சென்னை ICF உருவாக்க Train 18 மின் தொடர் வண்டி, டெல்லி மும்பை, டெல்லி கொல்கத்தா தனி விரைவு சரக்கு தனி ரயில் பாதை, (பின்னர் கொல்கத்தா, விசாகபட்டணம், சென்னைக்கு விரிவு), மாம்பழம் , விவசாய தொழில் விளை, உற்பத்திப்பொருள் போக்குவரத்து, ஏற்றுமதி பெருக்கத்திற்கு எல்லா மாவட்ட தலைநகரங்களையும், கடலோர நகரங்களையும், துறைமுகங்களை இணைக்க பாரத் மாலா, சாகர் மாலா (சிக்னல் இல்லா) விரைவு வழிப் பாதைகள், இறக்குமதியை நம்பி இருந்த காங்கிரஸ் கொள்கையை மாற்றி உள்நாட்டில் தனியார், பொதுத்துறை பாங்கோடு ராணுவ தளவாட உற்பத்தி, பத்து பங்கு குறைந்த நீர் உபயோத்தில், 10 பங்கு அதிக உற்பத்தி தரும் இஸ்ரேல் தொழில் நுட்பம் எல்லா மாநிலங்களிலும் அறிமுகம், ஆதார் மூலம் ரூ 80000 கோடிக்கு மேல் மானிய விரயம் மக்கள் வரிப் பண மிச்சம், இன்னும் பல பல திட்டங்கள். மோடியின் டிஜிட்டல் இந்தியா வளர்ச்சி மூலம் தினம் ரூ 5 க்கு 1 GB மேல் இணைய வசதியும் இலவச தொலை பேசி வசதியும் இன்று எல்லா மக்களுக்கும் இந்தியாவில் கிடைக்கிறது . வேலையற்றோர் வீட்டில் இருந்தே அரசு இணையத்தில் தகவல் பதிவு ( data entry) செய்து சம்பாதிக்கலாம். பி ஜெ பி தொலை நோக்கு பார்வை தீர்வில் உள்ளது. குழப்பத்தில், குழப்புவதில் இல்லை. தற்போது நமது மீனவர் ஸ்ரீலங்கா கடற் படையால் சிறை செய்தி, பாக்கிஸ்தான் எல்லைக்கோடு குண்டுபோடும் செய்தி தினம் வருவதில்லை. கர்நாடக காவேரி பிரச்சினை காவேரி ஆணையத்திற்கு சென்று விட்டது. நீண்டகாலத் தீர்வாக, பி ஜெ பி nda அமைச்சர் கட்கரி ரூ 100000 கோடி செலவில், 90 சதவிகிதம் மத்திய அரசு பங்களிப்புடன் கோதாவரி கிருஷ்ணா பெண்ணாறு காவேரி நதிகள் இணைப்புக்கு ஆந்திராவின் சம்மதம் பெற்று, தெலுங்கானா சம்மதத்திற்கு காத்திருக்கிறார். டெல்லி சென்ற நமது விவசாயத் தலைவர்கள், அரசியல் தலைகள், ஹைதெராபாத் சென்று விண்ணப்பிக்கலாம். குறைந்தது 100TMC வருடத்திற்கு நமக்கு கிடைக்கும். நீர் பிரச்சினை நிரந்திரமாகத் தீரும் உங்கள் ஒரு கருத்துக்கு மட்டும் ப���ில் சொல்லுகிறேன். உங்கள் மற்ற கருத்துக்களை நீங்களே திருத்திக் கொள்ளுவீர்கள். >> 1 .கடந்த நான்கரை ஆண்டுகளில் இல்லாத அளவிலான விலைவாசி உயர்வை இந்தியா இப்போது எதிர்கொள்கிறது. ஜூன் மாத மொத்த விற்பனை விலை, 4.4 சதவீதத்திலிருந்து 5.8 சதவீதமாக உயர்ந்திருப்பது << பதில் இதோ விலைவாசி உயர்வு விகிதம் மொத்த விலை குறியீட்டு எண்படி - காங்கிரஸ் UPA FY 2011 - 9.57, 2012 - 8.96, 2013 - 7.36, 2014 - 5.98 பி ஜெ பி nda FY 2015 - 1.31, 2016 - (-) 3.63, 2017 - 1.76, 2018 - 2.90 தவிர தற்போதைய நடைமுறை நுகர்வோர் சில்லறை விலை குறியீட்டு எண்படி - காங்கிரஸ் UPA FY , 2013 - 10.1, 2014 - 9.6 பி ஜெ பி nda 2015 - 6.21 2016 - 5.57, 2017 - 5.0, 2018 - 3.60 காங்கிரஸ் upa ஆட்சியில் இருந்து தற்போது வரை ஒப்பிட்டு பார்ப்பது சரியா << பதில் இதோ விலைவாசி உயர்வு விகிதம் மொத்த விலை குறியீட்டு எண்படி - காங்கிரஸ் UPA FY 2011 - 9.57, 2012 - 8.96, 2013 - 7.36, 2014 - 5.98 பி ஜெ பி nda FY 2015 - 1.31, 2016 - (-) 3.63, 2017 - 1.76, 2018 - 2.90 தவிர தற்போதைய நடைமுறை நுகர்வோர் சில்லறை விலை குறியீட்டு எண்படி - காங்கிரஸ் UPA FY , 2013 - 10.1, 2014 - 9.6 பி ஜெ பி nda 2015 - 6.21 2016 - 5.57, 2017 - 5.0, 2018 - 3.60 காங்கிரஸ் upa ஆட்சியில் இருந்து தற்போது வரை ஒப்பிட்டு பார்ப்பது சரியா அலலது இந்த ஜூன் ஜூலை மட்டும் ஒப்பிடுவது சரியா அலலது இந்த ஜூன் ஜூலை மட்டும் ஒப்பிடுவது சரியா இப்படித்தான் பலரும் விதிவிலக்குகளை (exception) விதிகளாக்கிப் பார்த்து குறுகிய பார்வை கொண்டு (tunnel view) இந்தியாவை உலகின் 3 வது பெரிய பொருளாதார வல்லரசு ஆக்கி வரும் திறன் வீரர் பிரதமர் மோடியின் திட்டங்களை புரிதல் தெரிதல் இன்றி எதிர்மறை விமர்சித்து உழல்வாதிகளுக்கு வழி தருகிறார்கள். உங்களை போன்ற விபரம் தெரிந்தோர் வளர்ச்சி வீரர் பிரதமர் மோடியின் சரியான திட்ட செயல் விபரங்களை மக்களுக்கு தரலாம். மற்ற உங்கள் உள்ளூர் சாலை கட்டமைப்பு சீர்கேடு, ஊழல், குப்பைகளுக்கு, வறண்ட நீர் நிலைகளுக்கு 50 வருட கழக ஆட்சிகளை நீங்கள் விமர்சிக்கலாம்.\nசம்பந்தம் இல்லாத, பொருத்தம் இல்லாத இடங்களில் பிரதமர் மோடியின் ஊழலற்ற நல்ல வளர்ச்சி ஆட்சியை பற்றி தவறாக திரித்து பலர் உள்நோக்குடன் கருத்து இடுகின்றனர். இந்த தவறை சரி செய்ய மோடி தலைமை பி ஜெ பி என் டி ஏ ஆட்சியின் சில சாதனைகளை பதில் கருத்தாக வெளியிடுவது இந்திய முன்னேற்றத்தில் விருப்பம் உள்ள குடிமக்கள் கடமை பிரதமர் மோடி ஆட்சியில் இந்திய பொருளாதார GDP வளர்ச்சி விகிதம் 7 % மேல் உயர்ந்து உலகில் முதல் இடம் அடைந்தது. நிதி பற்றா���்குறை காங்கிரஸ் ஆட்சியில் 4.5 % இருந்ததை பி ஜெ பி அரசு 3 .5 % ஆக குறைத்துக் காட்டியது. பண வீக்கம் காங்கிரஸ் ஆட்சியில் 10 % மேல் இருந்ததை மோடி பி ஜெ பி அரசு 3 .3 % ஆக குறைத்து சாதித்தது. ஒரு பொருளின் மீது விதிக்கப் பட்ட 7 மத்திய மற்றும் 7 மாநில பன்முக கூட்டு வரிகளை ஒழித்து ஒரே வெளிப்படை வரியாக வளர்ந்த நாடுகளைப்போல் ஜி எஸ் டி வரி அமுல் செய்தது. மாநில எல்லைகளில், செக் போஸ்ட் லஞ்ச லாவண்யம், தேக்கம், நேர விரயம் இன்றி சரக்கு ஊர்திகள் விரைந்து செல்ல மின்னணு வழி கட்டண முறை (e-way bill) இந்தியா முழுதும் அறிமுகம். . மறைமுக வரி செலுத்துவோர் 30 லட்சத்திற்கு மேல் (50%) அதிகரிப்பு PMAY பிரதம மந்திரி அவாஸ் எல்லோருக்கும் வீடு திட்டத்தில் குறைந்த வட்டி, மானியம், மலிவு விலையில் ஒரு கோடிக்குமேல் வீடுகள் நாடு முழுதும் கட்டப் பட்டு வருகின்றன. பிரதமர் மோடியின் ஊக்குவிப்ப்பால் சூரிய மின் உற்பத்தி புதிய உருவாக்கத்தில் 2017 ல் உலகில் இரண்டாவது இடத்தை இந்தியா பிடித்தது. 28 ஏப்ரல் 2018 அன்று இந்தியாவில் உள்ள எல்லா கிராமங்களுக்கும் மின் வசதி இணைப்பு ஏற்படுத்தி கொடுத்தது இந்தியாவில் உள்ள 3.64 கோடி வீடுகளில் எல்லா விரும்பும் வீடுகளுக்கும் 2018 க்குள் மின் இணைப்பு தர சவுபாக்கியா திட்டம் 2017 ல் தொடங்கி Rs 16320 கோடி நிதி ஒதுக்கியது. காங்கிரஸ் அரசு 2013-14 ல் 1562 கி மீ ரயில் பாதை அமைத்ததை, மோடி அரசு 2017 -18 ல் 3200 கி மீ மேல் இரட்டிப்பு ஆக்கியது. மோடி அரசு 12 நகரங்களில் 1000 கி மீ மேல் மெட்ரோ ரயில் திட்டங்களை திட்டமிட்டும் நடைமுறைப் படுத்தியும் வருகிறது. மோடி அரசு தனியார் பங்களிப்புடன் PPP மாடல், நம்பகத்தன்மை ( viability) இடைவெளி உதவி, 50:50 பங்களிப்பு போன்ற திட்டங்கள் மூலம் ஒவ்வொரு மாநிலத்திலும் பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்கள் பண உதவி செய்கிறது. தமிழக அரசு இதை பயன் படுத்தி, டெல்லியில் 250 கி மீ மேல் மெட்ரோ ரயில் உள்ளது போல் தமிழக எல்லா நகரங்களிலும் மெட்ரோ ரயில் திட்டங்கள் கொண்டு வர முனைய வேண்டும். காங்கிரஸ் அரசில் தினம் இருந்த 11 கி மீ தினசரி நெடுஞ்சாலை கட்டுமானம் மோடி அரசில் தினம் 22 கி மீ மேல் அதிகரித்தது. ரூ 7 லட்சம் கோடியில் பாரத் மாலா திட்டம், ரூ 8 லட்சம் கோடியில் சாகர் மாலா திட்டம் அறிமுகம். மோடி பி ஜெ பி அரசில் 12 பெரிய துறைமுகங்கள் 2016-17 ல் 106 கோடி டன் (காங்கிரஸ் 2012 -13 ல் 74 கோடி ) சரக்குகள் கையாண்டன. மோடியின் உதான் திட்டத்தால் 31 + 25 புதிய நகரங்கள் விமான வசதி, வருடத்திற்கு 13 லட்சம் புதிய விமான இருக்கைகள், 1 மணி நேரம் பறந்து செல்ல ரூ 2500 மட்டும் என இந்தியா உலகில் 3 வது பெரிய விமான போக்கு வரத்து ஆக உயர்ந்தது. பிரதமர் மோடி அவர்கள் பிரகதி திட்டத்தில் 25 வீடியோ காட்சி மூலம் 227 சமூக பாதுகாப்பு மற்றும் கட்டமைப்பு திட்டங்களை Rs 10.5 லட்சம் கோடி ரூபாய் முதலீட்டுக்கு மேல் விரைவாக அனுமதித்தார். PFMS உருவாக்கி எல்லா அரசு திட்டங்கள், பணம் பெரும் அமைப்புகள், வங்கிகள், மாநில கருவூலங்கள் இணைத்து செலவினங்கள் பயன்பாடு நேரடியாக கண்காணித்து, தேவை நேரத்தில் மட்டும் பணம் கொடுத்து, திறமையாக செயல் படுத்தப் பட்டது. இந்திய மக்கள் தொகை 131 கோடியில் 117 கோடி பேருக்கு (89.2 % மேல்) ஆதார் அடையாள எண். நேரடி மானிய உதவி திட்டம் - 437 திட்டங்கள் செயலாக்கம். 2.75 போலி ரேஷன் கார்டு ஒழிப்பு - 3.85 கோடி போலி காஸ் இணைப்பு ஒழிப்பு. வீணான மக்கள் பணம் சேமிப்பு Rs 83,000 கோடி. மானியம் சரியான நபருக்கு சரியான நேரத்தில் சரியான அளவில் சென்று அடைகிறது. புதிய இந்திய ரூபே கார்டு பயன் எண்ணிக்கை அந்நிய விசா மற்றும் மாஸ்டர் கார்டுகளை முந்தியது. புதிய இந்திய பீம் யு பி ஐ இலக்கமுறை பரிவர்த்தனை எண்ணிக்கை வருடத்திற்கு 100 கோடிக்கு க்கு மேல் அதிகம். உலகில் எளிதில் தொழில் வணிகம் செய்யும் வரிசையில் இந்தியா 42 இடம் முன்னேறியது. காங்கிரஸ் அரசு தனது கடைசி இரண்டரை வருடங்களில் 350 கி மீ கண்ணாடி நூலிழை இணைப்பு நிறுவி 60 பஞ்சாயத்துகளை இணைத்ததை மோடி அரசு தூள் தூளாக்கி 248,000 கி மீ மேல் மூன்றரை ஆண்டுகளில் அமைத்து 1 லட்சம் கிராம பஞ்சாயத்துக்களை (3 லட்சம் கிராமங்களை) இன்டர்நெட் வசதி பெற வைத்து, டிஜிட்டல் இந்தியா உருவாக்கினார். ஜன் தன் வங்கி கணக்கு சேமிப்பு Rs 80,000 கோடியை தாண்டியது. உலகில் புது வங்கி கணக்குகளில் 55 % இந்தியாவில் துவக்கம். கணக்கு எண்ணிக்கை வயது வந்தோர் 2014 ல் 53 % 2018 ல் 80 % உயர்வு, நவம்பர் 9, 2016 பண மதிப்பு இழப்பிற்கு பின் 25.51 கோடியில் இருந்து ஏப்ரல் 2018 ல் 31.45 கோடியாக உயர்வு. 62,000 தபால் நிலையங்கள் மின்னணு பரிவர்த்தனை இணைப்பு. 187 தபால் பாஸ்போர்ட் கேந்த்ரா மூலம் 7 லட்சத்திற்கு மேல் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பாரிசீலிக்கப்பட்டன. புதிய தபால் பெமென்ட் பேங்க் மூலம் 1 .5 லட்சம் தபால் அலுவலகங்களில் கிராம மக்களுக்கு நேரடி மானியம் மற்றும் கிராம வங்கி வசதி. விவசாயிகள் வருமானம் இரட்டிப்பாக்க மண் சோதனை கார்டு, PMKSY, PMFBY, PKVY , E-NAM, தானிய கொள்முதல் சேமிப்பு திட்டம் செயல் படுத்தப் பட்டது. கிசான் இன்சூரன்ஸ் பெரும் விவசாயிகள் எண்ணிக்கை 18.5 % உயர்ந்து பயன் தொகை இரட்டிப்பாகியது. கடன் இல்லாதவர் இன்சூரன்ஸ் பெற்றது 6 மடங்கு அதிகமாகி 102 லட்சமாகியது. மண் சோதனை மூலம் சரியான உரங்கள், நீர் பாசன உபயோகத்தில் நவீன முறைகள் அறிமுகப் படுத்தப் படுகின்றன. உள்நாட்டு நதி நீர் போக்குவரத்து திட்டங்கள் 5 என்று இருந்ததை, மோடி அரசு 111 திட்டங்கள் உயர்த்தியது. இதன் மூலம் சரக்கு போக்கு வரத்து செலவு கி மீ க்கு சாலை மூலம் ரூ 1 .50 மற்றும் ரயில் மூலம் ரூ 1.00 இருப்பது நதி மூலம் 25 பைசாவாக குறையும். 3 நதிகளில் 2800 கி மீ மேல் சரக்கு படகு கப்பல் போக்கு வரத்து தற்போது நடக்கிறது. நதிகள் இணைப்பு கென் பத்வா திட்டம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. மாநிலங்கள் ஒத்துழைப்பு பொறுத்து முன்னேற்றம் காண முடியும். ரூ 5 .5 லட்சம் கோடியில் 30 திட்டங்கள் தென்னக நதிகள் இணைப்பு உட்பட பரிசீலிக்கப் படுகின்றன. பெட்ரோல் டீசல் விலை ஏற்றம், அதிகரிக்கும் இறக்குமதி, அந்நிய செலாவணி வீணாகுதல், தடுக்க இந்தியாவில் எல்லா ஊர்திகளையும், மின் இயக்கத்தில் கொண்டு வர திட்டம், EESL , FAME , பாட்டரி மாற்றும் திட்டங்கள் அறிமுகம். பெட்ரோலிய பொருள் இறக்குமதி விலையேற்றத்தை தடுக்க, மெத்தனால் உற்பத்தி பெருக்க, பெட்ரோலில் 15 % உபயோகிக்க மாற்று ஏறி பொருள் கொள்கை அறிமுகம். ஊரக சுகாதாரம் 70 வருட காங்கிரஸ் ஆட்சியின் 39 % இருந்ததை மோடி அரசு மூன்றே வருடத்தில் 6 .2 கோடி வீடுகளில் கழிப்பிடம் கட்டி, 11 மாநிலம் 32000 கிராமங்கள் திறந்த வெளி கழிப்பிடம் இல்லாதாக்கி சுகாதாரம் 79 % ஆக உயர்த்தி சாதித்தது. அறிமுக வருமான வரி விகிதம் 5 % உலகிலேயே மிகக் குறைவு. ஆயுஷ்மான் பாரத் திட்டம் ஆரம்ப சுகாதார நிலையங்களை மாவட்ட மருத்துவ மனைகளோடு மின்னணு தொடர்பு ஏற்படுத்துகிறது. ஆதார் மூலம் பணமின்றி மோடி கேர் திட்டம் 50 கோடி இந்திய குடிமக்களுக்கு Rs 5 லட்சம் மருத்துவ காப்பீடு அளிக்கிறது. மதரசா பள்ளிகளில் கணிதம் விஞ்ஞானம் பாடங்கள் அறிமுகம். முஸ்லீம் பெண்கள் படிக்க பண உதவி. மும்முறை தலாக் ஒழிப்பு. இஸ்ரோ ராக்கெட் தொழில் நுட்ப வல்லமையை உலகில் முதன்மையாகக்க மோட��� 25 % அதிக திட்ட பண உதவி அளித்து 100 செயற்கைக்கோள்களுக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது. உலகிலேயே அதி வேகமுடன் கூடிய பிரமோஸ் ஏவுகணையை இந்திய டிஆர்டிஓ, ரஷ்யா தொழில் நுட்பம், 70 % தனியார் பாகங்களுடன் உருவாக்கியது இந்தியாவில் தயாரிக்கப் பட்ட தேஜாஸ் போர் ரக விமானம் நமது விமானப் படையில் சேர்க்கப் பட்டது. மேக் இன் இந்தியா திட்டத்தில் முப்படைகளுக்கு தேவையான கருவிகள் இந்தியாவில் தயாரிப்பு ஊக்குவிக்கப் படுகிறது. இறக்குமதியும் ஊழலும் ஒழிக்கப் படுகிறது. அமெரிக்காவின் ஹார்வர்டு பல்கலையைச் சேர்ந்த, சர்வதேச வளர்ச்சி மையம் - அடுத்த, 10 ஆண்டுகளில், உலக அளவில் வேகமாக பொருளாதார வளர்ச்சி பெறும் நாடுகளின் பட்டியலில், இந்தியா(7.9%) முதலிடம். பலதரப்பட்ட துறைகளில் முதலீடு உள்நாட்டு உற்பத்தி மூலம், . ஏராளமான வர்த்தக வாய்ப்புகள் ஏற்றுமதி அதிகரித்து, வேலைவாய்ப்பு பெருகும்\nExcellent.. அனைத்தும் உண்மை .. ஆனால் நம் மக்களுக்கு புரியாது .. புரிந்தாலும் புரியாத மாறி நடித்து ஊழலுக்கும், திருட்டு கும்பலுக்கும் துணை போவார்கள்\nஇதில் சொல்லப்பட்டவை அனைத்தும் அண்டப்புளுகு, ஆகாசப்புளுகு. எதற்கும் ஆதாரம் இருக்காது. சான்றாக ஜந்தன் யோஜனா மூலம் துவங்கப்பட்ட வாங்கிக்கணக்குகள் தொண்ணூறு விழுக்காடு வெறுமனே இருக்கின்றன. காரணம் பணத்தை போட்டால், வாங்கி பராமரிப்பு கட்டணம் என்று சிறு தொகையை வங்கி பிடுங்குவதால், யாரும் பணத்தை அவற்றில் வைப்பதில்லை. வெறுமனே வாங்கிக்கடனை துவங்கிவிட்டது, அடுத்தவேளை சோற்றுக்கூடு வழியின்றி தவிக்கும் மக்கள் யாராவது பணத்தை வங்கியில் போட்டுவிட்டு, பட்டினியில் சாவார்களா நிதிப்பற்றாக்குறை பல மடங்கு அதிகரித்து பொருளாதாரம் படுபாதாளத்தில் கிடப்பதை ஆர்.பி.ஐ அறிக்கை வெளிச்சம் போட்டுக்கட்டியதால், அதை அரசு வலைத்தளங்களில் இருந்தே நீக்கிவிட்டார்கள். பணமதிப்பிழப்பு படுதோல்வி மட்டுமின்றி, ஒரு முட்டாள்தனம் என்பதை உலக ஊடகங்கள் அனைத்தும் காரி உமிழ்ந்துவிட்டன. ஆர்பிஐ அறிக்கையும் அதனை தக்க புள்ளி விவரங்களோடு போன வாரம்தான் அம்பலப்படுத்தியது. ஒரு கோடி வீடுகள் என்பதெல்லாம் 70 கோடி சொந்த வீடில்லாத நாட்டில் மிக சொற்ப எண்ணிக்கை. காங்கிரஸ் ஆட்சியில் இந்திரா வீடுகள் கட்டப்பட்டதால் பதில் ஒரு பங்குகூட இல்லை. இன்டர்நெட்டை விடுங்கள் இன்னும் மின்சார வசதி பெறாத கிராமங்கள் பல லட்சம். மின்சார வசதி பெற்ற கிராமங்களில் ஒன்று இரண்டு வீடுகளுக்கு மின்சார வசதியை கொடுத்துவிட்டு, மொத கிராமமே மின்வசதி பெற்றது என்றால் எப்படிபப்ட்ட ஏமாற்றுவேலை நிதிப்பற்றாக்குறை பல மடங்கு அதிகரித்து பொருளாதாரம் படுபாதாளத்தில் கிடப்பதை ஆர்.பி.ஐ அறிக்கை வெளிச்சம் போட்டுக்கட்டியதால், அதை அரசு வலைத்தளங்களில் இருந்தே நீக்கிவிட்டார்கள். பணமதிப்பிழப்பு படுதோல்வி மட்டுமின்றி, ஒரு முட்டாள்தனம் என்பதை உலக ஊடகங்கள் அனைத்தும் காரி உமிழ்ந்துவிட்டன. ஆர்பிஐ அறிக்கையும் அதனை தக்க புள்ளி விவரங்களோடு போன வாரம்தான் அம்பலப்படுத்தியது. ஒரு கோடி வீடுகள் என்பதெல்லாம் 70 கோடி சொந்த வீடில்லாத நாட்டில் மிக சொற்ப எண்ணிக்கை. காங்கிரஸ் ஆட்சியில் இந்திரா வீடுகள் கட்டப்பட்டதால் பதில் ஒரு பங்குகூட இல்லை. இன்டர்நெட்டை விடுங்கள் இன்னும் மின்சார வசதி பெறாத கிராமங்கள் பல லட்சம். மின்சார வசதி பெற்ற கிராமங்களில் ஒன்று இரண்டு வீடுகளுக்கு மின்சார வசதியை கொடுத்துவிட்டு, மொத கிராமமே மின்வசதி பெற்றது என்றால் எப்படிபப்ட்ட ஏமாற்றுவேலை இப்படி மோடி அன் கும்பல் சும்மா அள்ளிவிடும் அனைத்துமே புரளிகள். ஏட்டில் இருக்காது. ஆதாரம் இருக்காது. சும்மா அதனை கோடி, இதனை லட்சம் என்று புளுகினால் மக்கள் நம்பி ஏமாற அவர்கள் அனைவரும் என்ன சங்கிகளா என்ன\nமக்கள் தொகை அதிகரிக்க அதிகரிக்க, பாஸ்போர்ட் வசதிகள் மேம்படுத்தப்படுவதும், அதிக பாஸ்ப்போர்ட்டுகள் கொடுக்கப்படுவதும் எப்போதும் நடப்பதே. அது எந்த ஆட்சியாக இருந்தாலும் நடக்கும். டிசிஎஸ் நிறுவனம் மூலம் பாஸ்போர்ட் சேவையை ஆன்லைனில் கொண்டுவந்தது மன்மோகன் அரசு. அவர் ஆட்சியில் விதைக்கப்பட்டதை, மோடி அரசு அறுவடை செய்வதை சாதனை என்று பீற்றுவது வெட்கம். கேவலம்.\nமோடியின் சாதனையை விட 20 ரூபாய் நோட்டு வலியது, தமிழ்நாட்டுல ஓட்டை விக்கிற கும்பலுக்கு...\nஅப்போ மோடியை இருவது ரூவா டிடிவியோடு ஒப்பிடுகிறீர்கள். புரிகிறது.\nசெய்தியின் தலைப்பில் கூடவே \"நிஜ நிலை விளக்கம் அளித்த கேஜ்ரிவால்\" என்றும் சேர்த்தே போட்டிருக்கலாம். மிகத் தெளிவான அழகான நிஜமான விளக்கம். டெல்லி அரசின் கைகளை ஆணவ அராஜக அதிகாரத்தால் கட்டிப் போட்டிருக்கும் பிஜேபி யின் முகத்திரை கிழிந்து தொங்குகிறது. இந்த பாராட்டுவிழாவே நீதிமன்றம் தலையிட்டதால் தான் நடத்த முடிந்தது என்றும் சொன்னார். அதற்கு அந்த வீராங்கனை என்ன சொன்னாராம் மத்தியில் ஆளும் பிஜேபி யை நேருக்கு நேராக வேண்டாம் ட்விட்டர் அல்லது முகநூல் மூலமாகவாவது இந்த வீராங்கனை சாடுவாரா மத்தியில் ஆளும் பிஜேபி யை நேருக்கு நேராக வேண்டாம் ட்விட்டர் அல்லது முகநூல் மூலமாகவாவது இந்த வீராங்கனை சாடுவாரா\nகல்யாணராமன் S. - பெங்களூரு,இந்தியா\nபுகழ், வழக்கம் போல தவறாக புரிந்துகொண்டு அதை நியாயப்படுத்தும் விதமாக கருத்திட்டிருக்கிறீர்கள்... இந்த விழாவுக்கு நீதிமன்றம் அனுமதி தந்ததென்று கெஜ்ரிவால் கூறவில்லை.........அவர் குறிப்பிட்டது யூனியன் பிரதேசத்தில் அரசிற்கா அல்லது ஆளுநருக்கா அதிகாரம் உண்டு என்பதை பற்றிய வழக்கு.........அதில் கொள்கை முடிவுகளை எப்படி நடைமுறை படுத்தவேண்டும் என்பதை விவாதித்தார்கள்............இந்த விழாவை நடத்தவேண்டுமா இல்லையா என்பதை பற்றி அல்ல................தங்களுடைய கருத்துக்கள் விவாதிக்கும் அளவுக்கு கீழே போய்க்கொண்டிருப்பது வருத்தத்திற்குரியது.\n//நீங்கள் எனக்கு உதவுவதாக வாக்குறுதி அளித்தீர்கள், அதை ஏன் நிறைவேற்றவில்லை. எனது தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்கக்கூட இல்லை.// ஏனய்யா இப்படி கேவலமாக முட்டு கொடுக்கறே.. போன் எடுத்து பேசி தன இயலாமையை அந்த வீராங்கனைக்கு சொல்லி இருக்கலாம் தானே.. போன் எடுத்து பேசி தன இயலாமையை அந்த வீராங்கனைக்கு சொல்லி இருக்கலாம் தானே.. இல்லை பத்திரிகைகளை கூடி அல்லது தன ட்விட்டரில் இந்த வீராங்கனைக்கு டெல்லி அரசு உதவ முடியவில்லை பி ஜெ பி சதி செய்து தடுக்கிறதுன்னு கூட சொல்லி இருக்கலாம். சும்மா ஆணவ அதிகாரமாம் கத்தி போட்டு இருக்காம். தனக்குன்னா இவர் தர்ணா செய்தார் அதே மாதிரி படுத்து செஞ்சி இருக்கலாமே..\nதிமுகவில் நடுநிலையுடன் யோசித்து அறிவை உபயோகித்து கருத்திடுபவர்கள் இதுவரை யாராவது இருந்திருக்கிறார்களா என்று தெரியவில்லை... அப்படி இருந்தா புத்தர் சொன்ன மாதிரி அந்தவீட்டுலேந்து ஒரு பிடி கடுகு வாங்கி வரவேண்டும்...\nஇங்க கருத்து போடுபவர்கள் எல்லாம் இங்க நடந்த சம்பவத்தையும் ஒப்புவிடுகிறார்கள் இதற்கும் அதற்கும் வித்தியாசம் உள்ளது தன் உரிமையை நேரடியாக கேட்பதும் ஒருவர் ஒழிக என்று பொது இடத��தில சத்தம் போடுவதும் ஒன்று அல்ல.\nபா.ஜ.க வாக இருப்பதால் மட்டுமே இவ்வளவு தூரம் நீங்கள் வெறுப்பில் கழுவி ஊத்தினாலும் தமிழிசை அவர்கள் இதுவரை ஒரு கொச்சை சொல் சொன்னதில்லை. எவ்வளவு கேவலமாக பேசினாலும் பொறுமையின் எல்லைக்கே போனாலும் பா.ஜ.க வினர் அமைதியாகத்தான் இருக்கிறார்கள். இதே கெரிரிவால் ஒருத்தனை போட்டு அடித்து கொலை கேசில் போக வேண்டிய நிலைமை வந்தது. சுடாலின் பற்றி சொல்லவே வேண்டாம். தி.மு.க பத்தி எல்லாம் நெனச்சாலே கொன்னு போடுவானுக, அ.தி.மு.க கஞ்சா கேசு போட்டு சைலென்ட்டா கில் பண்ணிடுவாங்க. ஆமை கரி அண்ணனை தொட போனதுக்கே உழுந்திச்சு பாரு போலீஸ்காரனுக்கு அடி. அப்புறம் இருக்கவே இருக்கு மரம் வெட்டி குறுப்பு. அவங்க பொழப்பே வெட்டி போடுறதுதான். அப்புறம் இண்டு இடுசு எல்லாமே ரவுடித்தனம். இதுல எங்க இருந்து வந்திச்சு பா.ஜ.க மேல பழி பொய் பொய் பொய். எப்படியாச்சும் பொய்யை பரப்பி பா.ஜ.க வராமல் தடுக்கணும். அதுதான் உங்க குறிக்கோள்.\nபிசெபியை வெறுப்போர் சங்கம் - ஒட்டுமொத்த இந்தியா,இந்தியா\nஅந்த வீராங்கனை சாட வேண்டியது கேசரிவாளுடன் அரசியல் செய்து அவரை நிம்மதியாக ஆட்சி செய்ய விடாமல் தடுமாற வைக்கும் மத்திய பிசெபி ஆட்சியைத்தான். பிசெபி ஒட்டுமொத்த இந்தியாவின் சாபக்கேடு.\nஒரு போன் கூட அட்டென்ட் பண்ண இவரால் முடியாது என்றால் ராஜினாமா பண்ணி விட்டு போகட்டும்..\nதொலைப்பேசியில் தொடர்பு கொண்ட போதும் கூட தொடர்பு கொள்ள முடியவில்லை என்று அந்த வீராங்கனை கூறுகிறார் அப்படி இருக்க எந்த அதிகாரி ஒத்துஉழைக்க வில்லை. அவர் தான் வெறுப்பு அரசியல் பன்னுகிறார் அதற்ஙக தமிழ் நாட்டில் உள்ள உங்களை போன்ற வர்கள் சங்கம் வைத்து மோடி அவர்கள திட்டி கொண்டு இருக்கிறிரகள் இது அடுக்குமா\nநொண்டி சாக்கு - வாக்குறுதி கொடுத்து விட்டு பின் அதிகாரிகள் ஒத்துழைக்கவில்லை அப்படி இப்படி என்று அடுத்தவன் மேல் பழி போடுவது இயலாமை . கேஜரிவால் வாய் பந்தல் போடும் ஆசாமி.\nபெட்ரோல் விலை ஏறுவதற்கு கிரீஸ் நாடுதான் காரணம். நாட்டின் பொருளாதார சரிவுக்கு நேரு, இந்தியாதான் காரணம். பணமதிப்பிழப்பு படுதோல்விக்கு ரகுராம் ராஜன்தான் காரணம். இப்படி அடுத்தவர் மேல் பழியைப்போட்டு தப்பிக்க என்னும் கட்சி பாஜகதான். கெஜ்ரிவால் முதல்வராக இருக்கும் டெல்லி ஒரு யூனியன் பிரதேசம��. அங்கே பெரும்பாலான அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உள்ளது. இந்த அடிப்படை தெரியாத சங்கிகளுக்கு கெஜ்ரிவால் சொல்வது வாய்ப்பந்தலாகத்தான் தெரியும்.\nகல்யாணராமன் S. - பெங்களூரு,இந்தியா\nஅப்பாவி தமிழன், \\\\ அங்கே பெரும்பாலான அதிகாரம் மத்திய அரசுக்குத்தான் உள்ளது\\\\........ அந்த நிலையைத்தான் மாற்றி உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததை நீங்கள் படிக்கவில்லையா........... அல்லது மறந்துவிட்டீர்களா ......,,,,,கெஜ்ரிவாலுக்கு அந்த சால்ஜாப்பு இனிமேல் கிடையாது ...............உங்களுக்குத்தான்\nநீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தது என தெரியாமல் சால்ஜாப்பு செய்ய வேண்டாம். உலகுக்கே தெரியும். இன்னமும் டெல்லி ஒரு யூனியன் பிரதேசம்தான். முதல்வர் கெஜ்ரிவால் அதிகாரத்தில் பாஜக அரசு மூக்கை நுழைத்ததால் நீதிமன்றம் தலையில் கொட்டியது. எல்லாம் தெரிந்தும் தெரியாதது போல நடிக்க உங்கள் கும்பலால் மட்டுமே முடியும். மாநிலத்திற்கும், யூனியன் பிரதேசத்திற்கும் உள்ள வேறுபாட்டை மீண்டும் பொறுமையாக படித்து புரிந்துகொள்ளுங்கள் கல்யாண ராமன்,\nதமிழ்நாடாக இருந்திருந்தால் அந்த வீராங்கனை இந்நேரம் ஜெயிலில் இருந்திருப்பார், அரவிந்த் கெஜ்ரிவால் தமிழிசை போல நடந்துகொள்ளவில்லை, இது தான் பண்பாடு\nகல்யாணராமன் S. - பெங்களூரு,இந்தியா\n....ஆங்கிலத்தில் \"oxymoron\" என்ற ஒரு இலக்கண குறிப்புதான் நினைவுக்கு வருகிறது..........\nகேஜ்ரிவாலுடன் மோதியது நம் நாட்டிற்கு பெருமை தேடித்தந்த வீராங்கனை அதுவும் கேட்க வேண்டிய நேரம், இடம், பொருள் அறிந்து.\nதமிழ்நாடாக இருந்திருந்தால் அந்த வீராங்கனை இந்நேரம் பிஜேபியைத்தான் வசைபாடிருப்பார்... திராவிட விஷக் காற்று அவரையும் தாக்கிருக்கும்...\nவாக்குரிதி கெஜ்ரிவால் வாயால் கொடுத்தது அதை கூட்டத்தில் பெருமைக்காக அறிவித்துவிட்டு அதை நிறைவேற்ற முடியாமல் போனது அவருடைய தவறு இதில் இவர் மத்திய பாஜக அரசை குறைகூறுவது இவரின் பொறுப்பின்மையை காட்டுகிறது. கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற மத்திய அரசின் உதவியை கோரியிருக்கலாம் ..தன் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் சம்பளத்திலிருந்து கொடுக்க முயன்றிருக்கலாம் அதுசரி இந்த பெண்ணின் தொலைபே‌சி அழைப்புக்களை புறக்கணித்ததேன். முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார் \nமத்திய அரசு தான் அவருக்கு எந்த உதவி சப்போர்ட் எதுவுமே தராமல் ஓட ஓட விரட்டுகிறதே. நீங்கள் பேப்பர் படிப்பதில்லையா ஒரு பேனா வாங்க கூட அதிகாரம் தராமல் தான் டெல்லி அரசு இருக்கிறியாது என்று பலமுறை தோலுரித்துக் காட்டப்பட்டிருக்கிறது. எந்த மத்திய அரசு அமைச்சரோ அதிகாரிகளோ அதை மறுக்கவே இல்லை, இன்று வரை. ஏன் என்றால், கெஜ்ரிவாலுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை\" என்கிறார்கள். 70 இல் 67 இடங்களில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கெஜ்ரிவாலின் கட்சியினருக்குமத்திய அரசால் நெருக்கடிகள் மட்டுமே. வாக்குறுதியை நிறைவேற்ற முடியாதது மத்திய அரசின் தடங்கல்களால் தானே.\nஇதற்குப் பெயர்தான் அரசியல் நாகரிகம், இதுதான் தலைவனின் பண்பாடு. இப்படித்தான் பொது இடங்களில் ஒரு அரசியல்வாதி நடக்க வேண்டும். இதே கெஜ்ரிவால் தமிழிசை போல பாஜக தலைவர்கள் இருந்திருந்தால் இந்நேரம் அந்த வீராங்கனை சிறையில் இருந்திருப்பார். அவர் மீது பல வழக்குகள் பாய்ந்திருக்கும். அப்பெண்ணைப்பற்றி அருவருப்பான அவதூறுகளை பாஜகவினர் பரப்பி இருப்பார்கள். சு சாமி போன்றவர்கள் அந்தப்பெண் ஒரு தீவிரவாதி என புலம்பியிருப்பர். இந்த கேவலங்கள் எல்லாம் நடக்காமல் ஒரு முதல்வர் சாதாரண குடிமகளின் குற்றச்சாட்டுக்கு பொறுமையாக பதில் சொல்லியுள்ளார். அந்தப்பெண் பாஜக ஆதரவாளராக்கூட இருக்கலாம். பரவாயில்லை. கெஜ்ரிவால் மக்களின் பேரன்பு பெற்ற முதல்வர் என மதிக்கப்படுகிறார். பொறுமை, எளிமை, நேர்மை, மக்கள் எளிதில் அணுக வல்லவர் போன்ற பல நற்குணங்களால் பாஜக தலைவர்களுக்கு நேர் எதிரானவர் கேஜ்ரிவால். இவரைப்பார்த்தாவது தமிழிசை போன்ற பொது இடங்களில் வீண் அலப்பறை தந்து அசிங்கப்படும் அரசியல்வாதிகள் கற்றுக்கொள்ளவேண்டும்.\nகல்யாணராமன் S. - பெங்களூரு,இந்தியா\n@அப்பாவி தமிழன், \\\\பொறுமை, எளிமை, நேர்மை, மக்கள் எளிதில் அணுக வல்லவர் போன்ற பல நற்குணங்களால் ...........\\\\ நீங்க கெஜ்ரிவாலை பத்தித்தானே சொல்றீங்க\nதமிழர்நீதி - சென்னை ,இந்தியா\nநல்லாட்சி என்றால் பிஜேபி க்கு பிடிக்காது . தொந்தரவு கொடுப்பார்கள் . இதுலயும் அப்படிதான் 56 இன்ச் மார்பழகன் , 70 வயது வாலிபர் ஏழைத்தாயின் மகன் ஆட்டம் ஆடிவிட்டார், அதனால் இந்த பழி கெஜ்ரி மீதே.\n///நல்லாட்சி என்றால் பிஜேபி க்கு பிடிக்காது/// ….இது மாதிரி சமயத்தில் மோடியும் அப்படிதான் செய்திருப்பார். செய்தாலும் \"அமைதி மார்���்க\" புல்லுருவிகளுக்கு ஆகாதே, இதெல்லாம் பெரிய விஷயமா என்றுதானே \"விமர்சனம்\" செய்து இருப்பீர்கள் கெஜ்ரிவாலின் வேறு அவதாரங்களை கழுவி ஊற்றிவிட்டு இப்போ \"நல்லாட்சியாம்\".\nகெஜ்ரிவாலின் வேறு அவதாரங்கள் என்னவென்று சொல்ல முடியுமா முடியாது. ஏனென்றால் அவர் எப்போதும் அவராகத்தான் இருக்கிறார்.\nகல்யாணராமன் S. - பெங்களூரு,இந்தியா\n@அப்பாவி தமிழன், \\\\கெஜ்ரிவாலின் வேறு அவதாரங்கள் என்னவென்று சொல்ல முடியுமா..........\\\\ அவ்வளவுதானே சொல்லிட்டா போறது..........கேட்டுக்குங்க............1) இவர் IRS முடித்துவிட்டு அரசு அதிகாரியாக இருந்தபோது, படிப்புக்காக அரசால் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டார்.............விதி என்னவென்றால், படித்து முடித்தவுடன் எவ்வளவு காலம் படித்தாரோ அவ்வளவு காலம் அரசுப்பணியில் இந்தியாவில் பணியாற்றவேண்டும் என்பது (காரணம் நான் விளக்கவேண்டிய அவசியமில்லை)......இவர் என்ன செய்தார்..........\\\\ அவ்வளவுதானே சொல்லிட்டா போறது..........கேட்டுக்குங்க............1) இவர் IRS முடித்துவிட்டு அரசு அதிகாரியாக இருந்தபோது, படிப்புக்காக அரசால் வெளிநாட்டுக்கு அனுப்பப்பட்டார்.............விதி என்னவென்றால், படித்து முடித்தவுடன் எவ்வளவு காலம் படித்தாரோ அவ்வளவு காலம் அரசுப்பணியில் இந்தியாவில் பணியாற்றவேண்டும் என்பது (காரணம் நான் விளக்கவேண்டிய அவசியமில்லை)......இவர் என்ன செய்தார் படித்து முடித்து, திரும்பி வராமல், அங்கேயே சில காலம் தங்கினார்...........பிறகு திரும்பி வந்து தான் படித்த நாட்களுக்கு மட்டும் பணியாற்றி பணியை விட்டு விலக முயற்சித்தார்..... அங்கு படிப்புக்குப் பின் தங்கியிருந்த நாட்களை வசதியாக மறந்துவிட்டார்.......கேள்வி கேட்டதற்கு, நான் படிப்புக்குப்பின் தங்கியிருந்த நாட்கள் வேலை செய்யும்போது விடுப்பு எடுப்பதற்கு சமம் என்று சொன்னார்....... so lack of honesty and integrity..............2) அன்னா ஹசாரே துவக்கிய ஊழல் ஒழிப்பு இயக்கத்தில் பங்கேற்று, கொஞ்சம் கொஞ்சமாக அதில் வந்த புகழை தனக்கு சாதமாக க்கொண்டு, அன்னா ஹசாரே போன்றவர்களை ஓரம் கட்டி தான் முன்னுக்கு வந்து நின்றார் ...........கெஜ்ரிவால் போன்றவர்களை எனது இயக்கத்தில் சேர்த்து நான் செய்த மாபெரும் தவறு என்று அன்னா ஹசாரேயே சொல்லியிருக்கிறார் .............it shows duplicity and hunger for power, not for principles 3) முதல் முறையாக டெல்லியில் ஜெயித்து, பெரும்பான்மை இல்லாததால், காங்கிரஸ���ன் ஆதரவுடன் பதவி ஏற்று திடீரென்று 29 நாட்களிலேயே ராஜினாமா செய்து மீண்டும் ஒரு தேர்தல் நடத்தி நாட்டுக்கு செலவு வைத்த மகான் இவர்.........அடுத்த தேர்தலின் போது அந்த மாதிரி செய்ததுக்காக மக்களிடம் மன்னிப்பு கேட்டவர்..............it shows lack of vision and a Machiavellian attitude...........4) அந்த குறுகிய நாட்களிலேயே, அலுவலகங்கள் முன்பு தர்ணா நடத்தி (முதல் மந்திரியாக இருக்கும் போதும்) அந்த பதவியின் மதிப்பை குறைத்தவர்...........it shows no respect for any constitutional position................5) பதவிக்கு வந்தவுடன் அவருக்கு ஜால்ரா அடிப்பவர்களை பக்கத்தில் வைத்துக் கொண்டு கட்சியின் ஆரம்ப கட்ட உண்மை ஊழியர்களை (பிரசாந்த் பூஷண், யோகேந்திர யாதவ்) ஓரம் கட்டினார்...........it shows sense of insecurity.........6) பொய் படிப்பு சான்றிதழ் கொடுத்து மந்திரியானவரை, அதற்க்கு சான்று கிடைத்தும் வெளியேற்ற மறுத்தார்..................it shows double-standards...................7) இவருடைய சுகாதார மந்திரி நள்ளிரவில் நகர்வலம் சென்று ஆப்பிரிக்க நாட்டை சேர்ந்த பெண்களை துன்புறுத்திய போது, அதை கண்டிக்காமல் ஆதரித்தார்..............shows how he perceived the women...........8) மத்திய மந்திரிகளை அவதூறாக பேசி, அவர்கள் வழக்கு போட்டதும், முதலில் உதார் விட்டுத் திரிந்து,பிறகு நிலைமை மோசமாவதை கண்டதும், நீதிமன்றத்தில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டு, வழக்கை விலக்கிக்கொள்ள வைத்தார்................shows his cowardice.............9) தன்னுடன் ஆரம்ப காலம் முதல் இருந்தவருக்கு ராஜ்ய சபா பதவியை கொடுக்காமல், வெளியிலிருந்து வந்த ஒரு பிசினஸ் நண்பருக்கு கொடுத்தார்........shows the credibility and unreliability ................10) தன்னுடைய அவதூறு வழக்குகளுக்கு, அரசுப்பணத்தையும், கட்சிப்பணத்தையும் கொடுக்க முயற்சி செய்து அந்த செய்தி வெளியானவுடன், தனக்காக வாதாடிய வக்கீலுக்கு ஊதியம் பாக்கி வைத்தார்...................தசாவதாரம் ஆகிவிட்டது .......................\nஇதுநாள்வரை பாஜக இந்த குற்றச்சாட்டுகளை கெஜ்ரிவால் மீது வைக்கவில்லையே ஏன் அப்படியே வைத்திருந்தாலும் அவர் எப்படி டெல்லி மக்களின் ஏகோபித்த ஆதரவை மீண்டும் மீண்டும் பெற்று முதல்வரானார் அப்படியே வைத்திருந்தாலும் அவர் எப்படி டெல்லி மக்களின் ஏகோபித்த ஆதரவை மீண்டும் மீண்டும் பெற்று முதல்வரானார் ஐ ஏ எஸ் அதிகாரியாக இருந்த காலத்தில் மக்களோடு மக்களாக அவர்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான அணைத்து உதவிகளையும் செய்து மக்களின் நன்மதிப்பை பெற்றார். உள்கட்சி விவகாரங்கள் பாஜக உள்ளிட்ட எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும். அதில் கேஜ்ரிவால்தான் தவறிழைத்தார் என்ற ஆதாரம் உங்களிடம் இருக்கா ஐ ஏ எஸ் அதிகாரியாக இருந்த காலத்தில் மக்களோடு மக்களாக அவர்கள் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய தேவையான அணைத்து உதவிகளையும் செய்து மக்களின் நன்மதிப்பை பெற்றார். உள்கட்சி விவகாரங்கள் பாஜக உள்ளிட்ட எல்லா கட்சிகளுக்கும் பொருந்தும். அதில் கேஜ்ரிவால்தான் தவறிழைத்தார் என்ற ஆதாரம் உங்களிடம் இருக்கா இருக்காது. அரசியல் கட்சியாக மாற்றினால் மட்டுமே மாற்றம் கொணர முடியும் என்று சாதித்தார். விலை உயர்ந்த கோட்டுகள் கெஜ்ரிவால் அணிவதில்லை. மிக எளிமையானவர். ஐயோ என்னை கொல்ல சதி நடக்குது என்று சும்மா அலறி ஏமாற்றாமல், பாதுகாப்பாளர்களை அதிகம் பெறாமல் மக்களோடு மக்களாக இருப்பவர் கெஜ்ரிவால். தினமும் சட்டமன்றம் சென்றார். மக்களை நேரடியாக சந்தித்தார். தவறு செய்தால் அதற்கு மன்னிப்பு கேட்டு திருத்திக்கொண்டார் கெஜ்ரிவால். அவர் இரண்டாம் முறை முதல்வரானபோது அதிகார துஷ்ப்ரயோகத்தை எதிர்த்து வீதியில் இறங்கி போராடினார். தகுதி உள்ளவர்க்கு ராஜ்ய சபா எம்பி பதவியை கெஜ்ரிவால் கொடுத்ததும் தவறில்லை. எப்போதும் ஊடகங்களை சந்திப்பவர் கெஜ்ரிவால். All these prove that he is the ideal, honest, simple and humble ruler of a state, who is courageously fighting against the worst and corrupt ruler ever..\nசோனியாவையும் ராகுலையும் அனுதினமும் எவ்வளவு கேவலமாக விமர்சிக்க முடியுமோ அவ்வளவு கேவலமாக பாசக கட்சியினர் விமர்சித்து வருகின்றனர் அவர்கள் அதை கண்ணியமாக எதிர்கொண்டு வருகின்றனர் எனக்கு தெரிந்து ஒரு கண்ணியமான பாசக தலைவரையோ கட்சித்தொண்டரையோ காட்டுங்கள்\n இந்தியாவில் இப்பொழுது ஆளும் கட்சிக்கு எதிராக இருக்கும் பேச்சுரிமை உள்ளது போல ஒரு நாட்டை உலகில் வேறெங்கும் பார்க்க முடியாது... உங்களுக்கெல்லாம் ஜெயாதான் சரி..\nகண்ணியம்னா கிலோ என்ன விலைன்னு கேப்பானுங்க. அவனுங்ககிட்ட நாகரிகமா பேசி பலன் இல்லை. அவனுங்களுக்கு மட்டும் அவனுங்க பாணியிலேயே தக்க பதிலடி கொடுத்தால்தான் திருந்துவானுங்க.\nகேள்வி கேட்ட வீராங்கனையின் தைரியத்தையும் அதற்கு பொறுமையாக பதிலளித்த கெச்ரிவாலையும் பாராட்டியே ஆகவேண்டும் ஆரோக்கியமான சனநாயகத்திற்கு இது நல்லது நேற்றைக்கு நடந்த ஒரு சம்பவம் ஒரு கட்சித்தலைவர் அவர் எந்த அ���ைச்சரோ கிடையாது அவர் கூறுகிறார் பாராளுமன்ற எதிர்கட்சிதலைவரைப் பார்த்து கேள்வி கேட்க உரிமையில்லையாம் ஏனென்றால் இது சர்வாதிகார ஆட்சியாம்\nஇப்பிடியெல்லாம் நொந்து கொள்ளக்கூடாது... வீராங்கனையின் கேள்விக்கு நேரடி பதில் எங்கே...\nகன்னையா- இதை விட நேரடியாக எந்த முதல்வராலும் பதிலிருக்கவே இயலாது. பட்டவர்த்தனமாக நிஜ நிலைமையை டெல்லி முதல்வர் விளக்கமாக சொல்லியிருக்கிறார். இந்த பதிலுக்கு அந்த வீராங்கனை என்ன சொல்வார். இதே போல நேரடியாக பிஜேபி அரசை சாடிவிட இயலுமா. இதே போல நேரடியாக பிஜேபி அரசை சாடிவிட இயலுமா. சாடுவாரா மாட்டார். ஏன் என்றால்...... வேண்டாம்..அத வேற நான் சொல்லிக்கிட்டு... விடுங்க.\nகெச்ரிவால் படித்தவர் பண்புள்ளவர் அவர் மீது வைக்கப்பட்ட எத்தனையோ விமர்சனங்களையும் பொய் கேசுகளையும் தாங்கிக்கொண்டு போராடுகிறார் இவர் மட்டுமே ஊழல் பாசக காங்கிரசு கட்சிகளுக்கு மாற்றாகும் மக்களே சிந்தியுங்கள்\nகல்யாணராமன் S. - பெங்களூரு\n@Kounder Bell, ............உண்மையான கவுண்டமணி கோவிச்சுக்க போறாருங்க ....உங்களை இதுக்கு முன்னாடி எங்கியோ பாத்திருக்கமா ....உங்களை இதுக்கு முன்னாடி எங்கியோ பாத்திருக்கமா அதை விடுங்க...........\\\\எத்தனையோ விமர்சனங்களையும் பொய் கேசுகளையும் தாங்கிக்கொண்டு போராடுகிறார்.\\\\ அவர் மேல போட்ட, நீங்க சொல்றமாதிரியான \"பொய் கேசுகளில்\", எப்படி போராடுகிறார் தெரியுமா அதை விடுங்க...........\\\\எத்தனையோ விமர்சனங்களையும் பொய் கேசுகளையும் தாங்கிக்கொண்டு போராடுகிறார்.\\\\ அவர் மேல போட்ட, நீங்க சொல்றமாதிரியான \"பொய் கேசுகளில்\", எப்படி போராடுகிறார் தெரியுமா யாரை இழிவாக பேசினாரா, அவர்களிடம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுக்கொண்டு வழக்கை முடிக்க மன்றாடி போராடுகிறார்...இந்த வரிசையில் அவர் போராடியது நிதின் கட்கரி....., அருண் ஜெட்லீ.....இவரது வக்கீல் ராம் ஜெத்மலானி நீதிமன்றத்தில் எதிர் தரப்பினரை தரக்குறைவாக பேசி, அதற்காக கண்டிக்கப்பட்டு, நான் இந்த மாதிரி பேசியது எனது கட்சிக்காரரின் ஆணைப்படியே என்று பகிரங்கமாக தெரிவித்து, கெஜ்ரிவாலுக்கு இனி நான் ஆஜராக மாட்டேன் என்றும் சொன்னார்.....அவருக்கு கொடுக்கவேண்டிய ஊதியத்தை இன்னும் கொடுக்கவில்லை..........\nதொலைபேசி அழைப்பைக்கூட ஏற்கவில்லை என்பது, என்ன பதில் சொல்லுவது என்ற மனக்குறையாக இருக்கலாம். டெல்லியில் கேஜரிவால் அரசை பி ஜெ பி அரசு செயல்பட விடாது தடுத்துக்கொண்டு இருக்கின்றது. கேஜரிவாளால் எதையும் செய்யமுடியாத நிலையில் உள்ளது. எனவே தான் அவரால் ஒரு தொலைபேசி அழைப்புக்கு கூட பதில் அளிக்கமுடியாதநிலை . அத்தகைய சூழ்நிலையை பொதுமக்கள் மத்தியிலே கூறிவிட்டார். ஜனநாயக விரோத பி ஜெ பி / ஆர் எஸ் எஸ் அரசை கண்டிப்பதற்கு மாறாக , ஆம் ஆத்மீ அரசை குறைகூறுவது கண்டிக்கத்தக்க செயலாகும்.\nகல்யாணராமன் S. - பெங்களூரு,இந்தியா\n@ஷண்முக சுந்தரராஜ், அவருக்கு ராஜபவனுக்கு திடீர்னு போய் ஆளுநரை பாக்கணும் சொல்லி அதுக்கு அனுமதி கிடைக்காத போது, வரவேற்பறையிலேயே நண்பர்களுடன் ஏழு நாட்கள் தூங்குவதற்கு அனுமதி கொடுத்தாங்களே, போன்ல பேசறதுக்கா மறுத்திருப்பாங்க.............. ட்விட்டர்ல தடுக்கி விழுந்தா கமெண்ட் அடிக்கமுடியிது, போன்ல பேச முடியலையா.............. ட்விட்டர்ல தடுக்கி விழுந்தா கமெண்ட் அடிக்கமுடியிது, போன்ல பேச முடியலையா ................. போங்க சார், போய், வேற ஏதானும் கதை சொல்லுங்க.............நாங்களும் கேக்கறோம்\nGB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா\nஇது தான் இந்தியா இது தான் ஜனநாயகம்... ஒரு முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் துணிச்சலாக நேருக்கு நேராக தனது ஆதங்கத்தையும் வருத்தத்தையும் தெரிவித்த வீராங்கனை திவ்யா கக்ரன் அவர்களுக்கும் இவர்க்கு பதில் அளித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் இருவருமே பாராட்டுக்குரியவர்கள்.. இங்கே தமிழகத்தில் இதே போல முன்பு ஒரு சமயம் அன்றய முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் நடிகர் அஜித் பேசியது மற்றும் சமீபத்தில் விமானத்தில் சாதாரண நோட்டாவிடம் தோற்ற கட்சி தலைவருக்கு குரல் கொடுத்த ஒரு சகோதரிக்கு நடந்தது அவர்கள் எப்படி அலைக்கழிக்கபட்டார்கள் என்பதையும் பார்க்கவேணும்.... இதே வீராங்கனை ஒருவேளை முதல்வர் யோகிக்கு முன்பு இப்படி பேசி இருந்தால் என்ன நடந்து இருக்கும்.... மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட யாராக இருந்தாலும் சரி மக்களுக்கு கேட்கும் கேள்விக்கு பதில் அளிக்க கடமைப்பட்டவர்கள்... இந்த வீராங்கனை போல அனைவர்க்கும் ஆட்சியாளர்களின் குறை நிறைகளை நேருக்கு நேராக பேச துணிச்சல் பெறவேணும்.. வாழ்க ஜனநாயகம்...\nஅருமையான பதிவு. நல்ல மனிதர்கள் அதிகாரத்திற்கு வர வேண்டும்\nரஜினி அன்று அஜித்துக்கு ஆதரவாக கை தட்ட���மல் இருந்திருந்தால் அஜித்தின் கதை கந்தலாகியிருக்கும். ஒரு கருத்து கணிப்பு வெளியிட்டதற்கே மூன்று அப்பாவி உயிர்களை பலி வாங்கிய கட்சியில் ஜனநாயகம் இருக்கிறதென்று நீங்கள் சொன்னால் உங்கள் அல்லாவே உங்களை மன்னிக்க மாட்டார். மோடியை பற்றி யஸ்வந்த் சின்ஹா, சத்ருகன் சின்ஹா, சிவசேனை இவையெல்லாம் எழுதுவதும் பேசுவதும் உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காங்கிரஸில் சோனியாவையோ, ராஹுலையோ அல்லது திமுகவில் சுடலையோ யாராவது அப்படி பேசியிருந்தால் இந்நேரம் அப்பொல்லோவோ மரீனா கடற்கரையோ தான். கருத்து எழுதும்போது வெறுப்பை கொட்டாமல் நடுநிலையாக சிந்தித்து எழுதவும்.\nஅவர் சொன்னதை சரி தான் . தமிழ்நாட்டில் democracy இல்லை . Riswan பதிவு அருமையான பதிவு.\nஇரா. பாலா - Jurong West,சிங்கப்பூர்\nவணக்கம் ரிஸ்வான்: விமானத்தில் பயணிக்கும் ஒருவருக்கு எதிராக கோஷமிடுவதை வரவேற்கிறீர்களா விமானம் என்பது தமிழிசையோ அல்லது சோபியாவோ மட்டும் பயணிப்பதற்கான தனிப்பட்ட சொத்து அல்ல. பொது இடத்தில் காட்டுமிராண்டித்தனமாக கூச்சலிடுவதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதுவே பா.ஜ.க வாழ்க என்று விமானத்தில் கோஷமிட்டிருந்தாலும் தவறுதான். ஊரெல்லாம் கறுப்புக் கொடி காட்டிய திமுகவினர் கருணாநிதியின் கடைசி ஊர்வலத்தில் கறுப்புக் கொடி காட்டியிருந்தால் கருத்துரிமை என்ற அமைதியாக இருப்பார்களா விமானம் என்பது தமிழிசையோ அல்லது சோபியாவோ மட்டும் பயணிப்பதற்கான தனிப்பட்ட சொத்து அல்ல. பொது இடத்தில் காட்டுமிராண்டித்தனமாக கூச்சலிடுவதை எவராலும் ஏற்றுக் கொள்ள முடியாது. இதுவே பா.ஜ.க வாழ்க என்று விமானத்தில் கோஷமிட்டிருந்தாலும் தவறுதான். ஊரெல்லாம் கறுப்புக் கொடி காட்டிய திமுகவினர் கருணாநிதியின் கடைசி ஊர்வலத்தில் கறுப்புக் கொடி காட்டியிருந்தால் கருத்துரிமை என்ற அமைதியாக இருப்பார்களா பிரியாணிக்கடையை அடித்து நொறுக்குவதைத்தான் பார்த்தோமே. கடந்த இரு வாரங்களாக திமுகவினர் எந்தக் கருத்தும் சொல்லக்கூடாது என ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இது கருத்துரிமையை நெறிக்கும் செயலல்லவா பிரியாணிக்கடையை அடித்து நொறுக்குவதைத்தான் பார்த்தோமே. கடந்த இரு வாரங்களாக திமுகவினர் எந்தக் கருத்தும் சொல்லக்கூடாது என ஸ்டாலின் உத்தரவிட்டிருக்கிறார். இது கருத்துரிம���யை நெறிக்கும் செயலல்லவா அரசியல் இடதுசாரிகளாலும், திராவிடக்கட்சிகளாலும், காங்கிரஸாலும் அநாகரிகமாகிக் கொண்டிருக்கிறது.\nGB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா\nசகோ ரகுராம் முதலில் செய்தியை வாசியுங்கள்... பிறகு எனது கருத்தை வாசியுங்கள்.. நான் திமுகவில் ஜனநாயகம் இருக்கு என சொல்லவில்லை.... மீண்டும் இந்த வரிகள் உங்கள் பார்வைக்கு (அன்றய முதல்வர் கருணாநிதிக்கு நடந்த பாராட்டு விழாவில் நடிகர் அஜித் பேசியது மற்றும் சமீபத்தில் விமானத்தில் சாதாரண நோட்டாவிடம் தோற்ற கட்சி தலைவருக்கு குரல் கொடுத்த ஒரு சகோதரிக்கு நடந்தது அவர்கள் எப்படி அலைக்கழிக்கபட்டார்கள் என்பதையும் பார்க்கவேணும்.... ) நுனிப்புல் மட்டும் மேயாதீர்கள் நன்றி\nGB.ரிஸ்வான் - jeddah,சவுதி அரேபியா\nசகோ பாலா அரசியல் எப்போவோ அநாகரிகமாகிக் விட்டது ..இந்த ஆட்சியில் இன்னும் மோசமாகி விட்டது.... புதியவர்கள் அரசியலுக்கு வருவதை தான் இந்த பழைய அரசியல் வியாதிகளுக்கு பிடிக்கலை...\nசும்மா அள்ளி விடாத வழக்கம் போல. பி.ஜே.பி யை போல கேள்வி கேக்க கூடிய ஆட்கள் யாருமே இல்லை. நியாயமான கேள்விகள், கோரிக்கைகள், நியாயமான இடங்களில் கேட்க்கும் போது எங்குமே பிரச்சினை இல்லை. மற்றவர்கள் மும்பு இனிக்க இனிக்க பேசிவிட்டு கூட்டம் முடிந்தவுடன் மொத்தமா குடும்பத்த்தோட போட்டு தள்ளும் ஆட்கள் தான் இன்றைக்கு ஜெயிக்கிறார்கள். யோகி முன்னாடி பேசி இருந்தால் எல்லாம் ஒன்னும் ஆகாது. உன்னோட தி.மு.க முன்னாடி பேசி இருந்தால் தான் பிரிச்சு மேஞ்சி கொன்னே போடுவானுக. ஒரு போஸ்டர் கிழிச்சாலே போதும், கொன்றுவானுக. நீ வழக்கம் போல பா.ஜ.ன்னு உன்னோட எரிச்சலை மட்டும் கொட்டு.\nதிரு பாலா கேட்ட கேள்விகளுக்கு வழக்கம் போல ஒரு பதிலும் இல்லை. வழக்கம் போல கண்டும் காணாமல் போய் விடுவது அல்லது மழுப்பலாக சம்பந்தமே இல்லாமல் எதையாவது சொல்லி வைப்பது. இதுதான் உண்மையான முகம்.\nசமீபத்தில் விமானத்தில் சாதாரண நோட்டாவிடம் தோற்ற கட்சி தலைவருக்கு குரல் கொடுத்த ஒரு சகோதரிக்கு நடந்தது அவர்கள் எப்படி அலைக்கழிக்கபட்டார்கள் என்பதையும் பார்க்கவேணும்///நமக்கு புடிக்காத பா ஜ கவையோ அல்லது மோடியையோ யார் எதிரித்து சட்ட திட்டங்களுக்கு புறம்பான நடவடிக்கைகளில் இறங்கினாலும் (விமானத்தில் கூச்சலிடுவது சட்டப்படி குற்றம்) முட்டு கொடுப்ப���ு தானே நமது வழக்கம். பாதுகாப்பு, நாட்டு பற்றி எல்லாம் கவலையில்லை, குறுகிய சிந்தனையுடன் தானும் வளரப்போவதில்லை அடுத்த தலைமுறையினருக்கும் நல்ல பழக்கவழக்கங்களை கூறப்போவதில்லை. லூயிஸ் சோபியா நேரடியாக தமிழிசையிடம் எந்த கேள்வியும் கேட்கவில்லை. விமான நிலையத்தில் தமிழிசையை கவனித்து விமானத்தில் ஏறிய பிறகு மோடி-பாஜக-rss இன் பாசிச ஆட்சி ஒழிக என்று கோஷமிடப்போவதாகவும், இதனால் என்ன தன்னை விமானத்திலிருந்து தூக்கி எறிந்த விடுவார்கள் என்று தனது ட்விட்டரில் பதிவு செய்து பிறகு கோஷமிட்டார், இது ஒரு திட்டமிடப்பட்ட செயல். இதில் அலைக்கழிப்பு என்ன இருக்கிறது, ஒரு செயலை சியும் நபர் அதன் தாக்கத்தை எதிர்கொள்ள தயாராக இருக்கவேண்டும். சட்டப்படி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது, முறைப்படி அவர் எதிர்கொள்ளட்டுமே. இந்த போலி வீரப்பெண்மணி பிரச்சனை வந்த பிறகு அந்த டீவீட்டை அப்புறப்படுத்திவிட்டார். இவரின் தந்தை A.A. சாமி (கிறிஸ்த்துவ மதத்திற்கு தழுவிய சாமி, மத மாற்றத்தில் தவறில் அது அவரது விருப்பம்) காவல் துறை ஆய்வாளர்க்கு கடிதமெழுதுகிறார், அதில் தான் ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்தவர் என்றும் அரசு மருத்துவராக பனி புரிந்து ஓய்வுபெற்றவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். அதாவது மதம் மரியா பிறகு SC கோட்டாவில் சட்டத்திற்கு புறம்பாக பயன்படுத்தி அரசை ஏமாற்றியுள்ளார். தவறு முழுவதும் அப்பன் மற்றும் மகளின் மீது உள்ளது. தவறிழைத்து மாட்டிக்கொண்ட பிறகு சிறுபான்மை போர்வை அல்லது தலித் போர்வையின் கீழ் ஒளிவது தானே வீரப்பெண்மணிகள் புரியும் செயல். இவர்களை பெறிய தியாகி போல் சித்தரித்து திருட்டு கழகம் ஒன்றின் தலைவர் கருத்துரிமை என்று முட்டுக்கொடுக்கிறார், அதே திருட்டு கழக தலைவர் தான் ரயிலில் செலஃபீ எடுக்க முயன்ற பாலகனின் கணத்தில் அறைந்தார். ரகுராமன் கூறியதை போல் திருட்டு கழக தலைவரை எதிர்த்து பேசியிருந்தால் இந்நேரம் அப்பொல்லோவோ மரீனா கடற்கரையோ தான் கிடைத்திருக்கும். சோபியா சாதாரண பெண்மணியாக இருந்திருந்தால் எப்படி ஓவர் மணி நேரத்தில் 17 வழக்கறிஞர்கள் அவருக்கு உதவிக்கரம் நீட்டியிருக்க முடியும். மோடியின் ஆட்சியில் மதமாற்றம் செய்வது சிரமமாக இருப்பதாலேயே, மதம் புடித்தவர்களுக்கு இது பாசிச ஆட்சியாக தெரிகிறது. அப்பட�� பட்டவர்களுக்கு மோடியின் ஆட்சி பாசிச ஆட்சியாகவே இருக்கவேண்டும். நிகழ்ச்சியின் முழு ஆழத்தையும், இந்திய தேசத்தின் ஓட்டத்தையும், சற்று தெரிந்துகொள்ளும், மதம் என்னும் குறுகிய வட்டத்தில் அகப்பட்டுக்கொண்டு மூளையை மழுங்கடித்துவிடாதீரும்.\nகல்யாணராமன் S. - பெங்களூரு,இந்தியா\nஇவ்வளவு தெளிவான கருத்துரைக்கும் ரிஸ்வான் அவர்களே, முத்தலாக் எங்களுக்கு வேண்டாம் என்று வழக்கிட்ட பெண்கள் மீது fatwa பிறப்பித்த மதத்தலைவர்கள் கருத்துரிமையை ஆதரித்தார்களா, எதிர்த்தார்களா\nகல்யாணராமன் S. - பெங்களூரு,இந்தியா\n@Jey கே, இந்த மாதிரியெல்லாம் சிந்திப்பதற்கு நம்ம ஊர் கழக தொண்டர்களுக்கு சுட்டுப்போட்டாலும் வராது..........அவங்களுக்கு தெரிந்ததெல்லாம் எப்படி அடுத்தவனை ஏமாத்தலாம், ஓசில பொழைக்கலாம், எங்கெங்கே லஞ்சம் வாங்கலாம் இல்லே கொடுக்கலாம், காரணமேயில்லாம மறியல் பண்ணலாம், நல்ல பிரியாணி எங்கே காசு செலவில்லாமல் கிடைக்கும் என்பதுதான் .................முதல்லே ஸ்டாலின் கிட்டே கைது செய்யப்பட பொண்ணோட முழு பெயர் என்ன, எந்த ஊர், அப்படிங்கற முழு விவரமும் கேட்டு ஒரு டெஸ்ட் வையுங்க............தலைவர் கண்டிப்பா பெயில் ஆயிடுவாரு ...........சோபியாங்கறதுக்கு பதிலை மாபியான்னு சொன்னாலும் சொல்லுவாரு\nமேடையிலேயே தைரியமாக இந்த முதல்வரை விமரிசிக்க முடிகிறது.. ஆனால், உண்மையை சொன்னால் நோட்டா கட்சி தலைவிகளுக்கு பின்புலத்தை விசாரிக்க சொல்லும் அளவுக்கு கோபம் வருகிறது.\nஇட்லி நேசன் - Dublin,அயர்லாந்து\nவாய் சொல்லில் வீரரடி அது யாரு..ஊர் ஊரா சுத்திரவர் தான\nதொலைபேசி அழைப்பை கூட ஏற்கக்கூடாதென மத்திய அரசு இவர் வாயை பூட்டி வைத்துவிட்டது. என்ன செய்ய. புளுகுவதற்கும் ஒரு எல்லை இல்லையா\nகம்மிகளின் கொள்கையே கைக்கு எட்டும் தூரத்தில் இருக்கும் low hanging fruit என்றால் வேகமாக வந்து பறிப்பார்கள்... ஆனால் பாவம் இந்த விளையாட்டு வீராங்கனையிடம் மாட்டிக்கொண்டார் கேஜ்ரிவால்...\n மத்திய அரசின் கேவலமான வன்மமான அராஜக செயலை ஓபனாக பட்டவர்த்தனமாக அதே சமயம் அழுத்தமாக அமைதியாக விளக்கம் அளித்திருக்கிறார். இப்போது மாட்டிக் கொண்டது பிஜேபி அரசு தான். கெஜ்ரிவால் சொன்னனது பொய் என்றும் சொல்ல முடியாது. நிஜம் என்று சொல்லவும் இயலாது. அந்த வீராங்களை இப்போது மத்திய அரசை நேரடியாக ...வேண்டாம் முகநூலிலோ அல்லது ட்விட்டரிலோ சாட வேண்டாம்...விளக்கம் கேட்கட்டுமே இவர்களுக்கெல்லாம் பிஜேபி அரசு பதில் சொல்ல வேண்டியதில்லை என்று எழுதுவார்கள். பிஜேபி யின் கோரா முகம் கிழிந்து தொங்குகிறது, பாவம். . பிஜே பி பற்றித் தெரியாதா என்ன.\nகோர்ட்டில் என்னை மன்னித்து விடுங்கள்ன்னு மன்னிப்பு கேட்டவனுக்கு எல்லாம் இந்த முட்டு கொடுக்கிறார் புகழ். கேவலமாக பதவிகளை வாரி இறைத்து அதிலும் மானம் போனது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?p=4929&sid=61c7642f04c0722628ded41692ef9cf1", "date_download": "2018-10-17T19:34:27Z", "digest": "sha1:LWOH3CZWEPNBOXCITVF7FV6ZSUFGTO5U", "length": 37866, "nlines": 389, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தில் உறுப்பினராக இணைவது எப்படி\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ அறிவிப்புகள் (Announcement)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரத்தில் உறுப்பினராக இணைவது எப்படி\nவிருப்பம் ப���ர்வை கருத்து பகிர்வு\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.\nபூச்சரத்தில் உறுப்பினராக இணைவது எப்படி\nபூச்சரத்தில் உறுப்பினராக இணைவது எப்படி\nஇன்று தமிழ் புறவங்கள் பல இருந்தாலும் தரத்திலும் வசதியிலும் பூச்சரம் மட்டுமே முதன்மையில் உள்ளது. பூச்சரம் மற்ற புறவங்களில் இருக்கும் வசதியையும், இல்லாத வசதிகளையும் கணக்கில் கொண்டு எல்லாவிதமான வசதிகளையும் வழங்குகிறது. வசதி, தரம் மட்டும் என்றில்லாமல் சிறந்த படைப்புகள் அவப்போது பூச்சர உறுப்பினர்களால் பகிரப்படுகிறது. தங்களின் எவ்வித கருத்துக்களையும் எவ்வித தயக்கமும் இன்றி பூச்சரத்தில் சேர்ந்து தங்களின் பதிவுகளை பகிரலாம். இங்கு திறமைகள் மதிக்கப்படும்.\nஉங்கள் எண்ணங்கள் இங்கு எழுதாகுக\nபூச்சரத்தில் தாங்கள் உறுப்பினராக விரும்பினால், இரண்டு வழிமுறைகளில் உறுப்பினராக பதிவு(Register) செய்யலாம்.\n1) தளத்தின் வழியேயான பதிவு (Regitration via Site)\nதளத்தின் வழியேயான பதிவு செய்யும் முறையை பார்ப்போம் (Regitration via Site)\nதளத்தின் மேல் வலது (Right) பக்கம் இருக்கும் Register என்ற பிணிகையை சுடக்கவும்.\nபக்கத்தில் இருக்கும் தளம் தொடர்பான விதிமுறைகளை படித்து அறிந்தபின், I Agree This condition என்ற பட்டனை சுடக்கவும்\nஇங்கு உங்கள் விவரங்களை நிரப்ப வேண்டும். நிரப்பப்பட்ட விவரங்களை சரிபார்த்த பின்பு சமர்பிக்க வேண்டும்\nஅவ்வளவு தான் உங்கள் கணக்கு உருவாக்கப்பட்டு அது பற்றிய செய்தி எங்களுக்கு கிடைக்கும் போது உங்களுடைய கணக்கு சரிபார்க்கப்பட்டு பூச்சர மேலாண்மை குழுவினரால் இயக்கி வைக்கப்படும். இயக்கப்பட்ட கணக்கு குறித்து உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு செய்திவரும். அதன்பிறகு தாங்கள் பூச்சரத்தில் பதிவுபெற்ற உறுப்பினராக செயல்படலாம்.\nசமூக பிணைய கணக்குகளை கொண்டு பதிவு செய்யும் முறையை பாப்போம் (Regitration via Social Network Account)\nகூகிள் பிளாக்கர் கணக்கை கொண்டு பதியும் முறை\nமேலே உள்ள கூகிள் பட்டனை சுடக்கி கீழே உள்ளது போல் உங்கள் கணக்கு விவரங்களை கொடுத்து சரி கொடுங்கள் (Login With this Account). பிறகு படம்-13 ஐ படத்தை பாருங்கள்\nபேஸ்புக் கணக்கை கொண்டு பதியும் முறை\nமேலே உள்ள பேஸ்புக் பட்டனை சுடக்கி கீழே உள்ளது போல் உங்கள் கணக்கு விவரங்களை கொடுத்து சரி கொடுங்கள் (Login).பிறகு படம்-13 ஐ பாருங்கள்\nகூகிள் கணக்கை கொண்டு பதியும் மு���ை\nமேலே உள்ள கூகிள் பட்டனை சுடக்கி கீழே உள்ளது போல் உங்கள் கணக்கு விவரங்களை கொடுத்து சரி கொடுங்கள் (Signin).பிறகு படம்-13 ஐ பாருங்கள்\nடிவிட்டர் கணக்கை கொண்டு பதியும் முறை\nமேலே உள்ள டிவிட்டர் பட்டனை சுடக்கி கீழே உள்ளது போல் உங்கள் கணக்கு விவரங்களை கொடுத்து சரி கொடுங்கள் (Authorize apps). பிறகு படம்-13 ஐ பாருங்கள்\nMSN கணக்கை கொண்டு பதியும் முறை\nமேலே உள்ள MSN பட்டனை சுடக்கி கீழே உள்ளது போல் உங்கள் கணக்கு விவரங்களை கொடுத்து சரி கொடுங்கள் (Signin). பிறகு படம்-13 ஐ பாருங்கள்\nயாஹு கணக்கை கொண்டு பதியும் முறை\nமேலே உள்ள யாஹு பட்டனை சுடக்கி கீழே உள்ளது போல் உங்கள் கணக்கு விவரங்களை கொடுத்து சரி கொடுங்கள் (Signin). பிறகு படம்-13 ஐ பாருங்கள்\nஇவ்வாறு கொடுக்கப்படும் கூகிள், யாஹூ, பேஸ்புக், MSN, டிவிட்டர், பிளாக்கர் கணக்குகள் அதற்குரிய சேவையகத்தில்(server) பரிசோதிக்கப்பட்டு, பரிசோதனை வெற்றிகரமாக இருக்கும் போது உங்கள் பற்றிய தரவுகள் ( பயனர் பெயர், மின்னஞ்சல் முகவரி மட்டுமே) பூச்சர தரவு பகுதியில் ஏற்றப்படும்.\nஏற்றப்பட்ட சில நிமிடங்களில் உங்களின் உறுப்பினர் பதிவு பற்றிய செய்தி எங்களுக்கு கிடைக்கும் போது உங்களுடைய கணக்கு சரிபார்க்கப்பட்டு பூச்சர மேலாண்மை குழுவினரால் இயக்கி வைக்கப்படும். இயக்கப்பட்ட கணக்கு குறித்து உங்களுடைய மின்னஞ்சல் முகவரிக்கு செய்திவரும். அதன்பிறகு தாங்கள் பூச்சரத்தில் பதிவுபெற்ற உறுப்பினராக செயல்படலாம்\nஇப்படிக்கு - பூச்சரம் மேலாண்மை\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: பூச்சரத்தில் உறுப்பினராக இணைவது எப்படி\nநமது தளத்தில் சமூக பிணைய கணக்குகளை(Social Network Accounts) கொண்டு பதியும் (Register) மற்றும் புகுபதி (Login) செய்யும் முறை தற்காலிகமாக முடக்கபடுகிறது.\nஇந்த முறையை நம்மவர்கள் பயன்படுத்த போதுமான கணினி அறிவு இல்லை போலும்\nரொம்பவே குழம்பி போறாங்க ..... அதனால் தான் இந்த நடவடிக்கை\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப���பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamirabaranipushkaram.org/2018/05/03/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82/", "date_download": "2018-10-17T19:27:43Z", "digest": "sha1:63QL2RMJ25P4B3ZSOVXUCQG2D7OSRY4Z", "length": 3708, "nlines": 61, "source_domain": "thamirabaranipushkaram.org", "title": "புஷ்கர் விழா அறிமுகக் கூட்டம் | Thamirabharani", "raw_content": "\nHome மஹாபுஷ்கரம் புஷ்கர் விழா அறிமுகக் கூட்டம்\nபுஷ்கர் விழா அறிமுகக் கூட்டம்\nPrevious articleதாமிரபரணி மஹாபுஷ்கர் கமிட்டி\nNext articleதாமிரபரணி மஹாபுஷ்கர் – நோக்கம், பயன்\nதாம்ரபரணி மஹாபுஷ்கர் 2018 – விழா அழைப்பிதழ்\nதாமிரபரணி மஹாபுஷ்கர் – நோக்கம், பயன்\nதாம்ரபரணி மஹாபுஷ்கர் 2018 – விழா அழைப்பிதழ்\n* : _ *ஒம் பூர்ப் புவஸ் வக தத்ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீம ஹி தியோ யோன ப்ரசோதயாத்*_ காயத்ரி மந்திரத்திரத்திற்கு...\nதாமிரபரணி_நதிக்கரையை_சுற்றியுள்ள_கோவில்கள்_பற்றிய_விவரங்கள் தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம் சிவசைல...\n© தாமிரபரணி மஹாபுஷ்கரம் ©\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vocarappal.blogspot.com/2010/09/blog-post.html", "date_download": "2018-10-17T18:46:29Z", "digest": "sha1:C3HM5JLIIDIDLNLNFWXL3VWJLA2N334H", "length": 38295, "nlines": 82, "source_domain": "vocarappal.blogspot.com", "title": "வ.உ.சிதம்பரனார்: அறப்பால் உரை - வ.உ.சி முன்னுரை", "raw_content": "\nஅறப்பால் உரை - வ.உ.சி முன்னுரை\nஎல்லாம் வல்ல இறைவன் அருளால் திருவள்ளுவ நாயனார் திருக்குறளுக்கு யான் இயற்றியுள்ள உரையில், அறப்பாலுரை மூலத்துடன் அச்சாகி முற்றுப் பெற்றது. அதனை அச்சிடத் தொடங்கிய காலையில் அறப்பால், பொருட்பால், இன்பப்பால் ஆகிய மூன்று பால்களின் உரைகளையும் மூலத்துடன் அச்சிட்டு, அவற்றை ஒரே புத்தகமாக வெளியிட வேண்டுமென்று நினைத்தேன். இப்போது, திருவள்ளுவ மாலைச்செய்யுள்களும், மகா வித்வான் மீனாச்சி சுந்தரம் பிள்ளையவர்கள் முதலிய நால்வர் செய்யுள்களும், அவற்றின் உரைகளும், அறப்பால் மூலமும் உரையும், முந்நூறு பக்கங்கள் ஆகின்றன. பொருட்பால் மூலத்திற்கும் உரைக்கும் முந்நூறு பக்கங்களுக்கு மேலாகு மென்றும், இன்பப்பால் மூலத்திற்கும் உரைக்கும், திருவள்ளுவரது காலம், சாதி, சமயம், திருக்குறளை இயற்றியதற் குரிய காரணம், அக் காலத்துத் தமிழ் நாட்டின் நிலைமை, திருக்குறளுக்கு ஆதாரமான நூல்கள் முதலியவற்றைப் பற்றிய எனது ஆராய்ச்சிக் குறிப்புகளுக்கும் சில ஏறக்குறைய முந்நூறு பக்கங்கள் ஆகுமென்றும் நினைக்கிறேன். அதுபற்றி, ஒவ்வொரு பாலையும் அதனதன்... தனித்தனி ஒவ்வொரு புத்தகமாக வெளியிடத் துணிந்து, இப்பொழுது அறப்பாலையும் அதன் உரையையும் ஒரு புத்தக மாக்கி வெளியிடுகின்றேன்.\nஅறப்பாலில் 76 குறள்களில் என் உரை பரிமேலழகர் உரைக்கு வேறுபடுகின்றது. 12 குறள்களில் என் உரை அவர் உரையை வெளிப்படையாக மறுக்கின்றது. 5 குறள்களில் என் உரை அவர் உரையை வெளிப்படையாக ஆமோதிக்கின்றது. மீதக் குறள்களில் என் உரையும் அவர் உரையும் ஒத்திருத்தல் கூடும். அறப்பாலில் பரிமேலழகர் கொண்டுள்ள மூலப்பாடங்களுக்கு வேறாக 151 மூல பாடங்களை மணக்குடவரும் மற்றும் மூன்று உரையாசிரியர்களும் கொண்டுள்ளார்கள். பரிமேலழகர் கொண்டுள்ள மூல பாடங்களுக்கு வேறாக 74 மூல பாடங்களை யான் கொண்டுள்ளேன். அவற்றில், 30 பாடங்கள் முந்திய உரையாசிரியர்கள் கொண்டுள்ள பாடங்கள். மீதம் 44 பாடங்கள் தான் யானாக கொண்டுள்ள பாடங்கள். அப்பாடங்களை யான் கொண்டதற்குரிய காரணம், அப் பரிமேலழகர் பாடங்கள், ஏடு பெயர்த் தெழுதியோரால் நேர்ந்த பிழைப் பாடங்கள் என யான் கருதியதே. யான் கருதியது போலவே, பழம் பெரும் புலவரான மகா வித்வான் மீனாச்சி சுந்தரம் பிள்ளை யவர்களும் பல பிழைகள் அக்காரணத்தால் மூலத்தில் புகுந்துள்ளன என்று கருதியிருக்கிறார்கள். அவர்கள், திருக்குறள்-பரிமேலழகருரை ஆறுமுக நாவலர் பதிப்ப��க்குக் கொடுத்துள்ள சிறப்புச் செய்யுள்களில் ஒன்றில் ‘ஏட்டுவ.......தெடுத்துணர்ந்து வருநாளி லெங்கணுஞ்சா லெழுத்துக்.....ஒட்டும் வகை யுணராராய்ப் பரம்பரை யயான்றே கருதி யயாழிந்தா ரந்தோ’ என்று கூறியிருத்தல் காண்க.\nஇந்நூலையாவது அச்சுப் பிழை இல்லாமல் அச்சிடுவிக்க வேண்டுமென்று யான் மிக்கவாக் கொண்டிருந்தேன். அதற்காக அதன் புரூவ்களை என்னுடன் பார்க்க வேண்டுமென்று என் நண்பர்களான மதுர ஆசிரியர் திரு.க.ரா. இராதாகிருஷ்ணயை ரவர்களையும், பிரசங்க ரத்தினம், திரு.மு. பொன்னம்பலம் பிள்ளை யவர்களையும் வேண்டிக் கொண்டேன். ஒவ்வொரு புரூவும் என்னால் மூன்று முறையும், அவர்களால் இரண்டு முறையும் படிக்கப்பட்டது. அவ்வாறு படிக்கப்பட்டும் அச்சுப் பிழைகள் ‘மற்றொன்று சூழினும் தான்முந்துறும்’ என்றபடி எங்கள் மூவர்களுக்கும் தெரியாமல் நூலுள்ளே நுழைந்து, பிழைத்திருத்தம் என்னும் ஒரு பக்கத்தைக் கவர்ந்து விட்டன. இராதாகிருஷ்ண அய்யரவர்கள் என்னுடன் புரூவ் பார்த்ததோடு எனது உரையை ஆங்காங்குச் சரிபார்த்தும் தந்தார்கள். பொன்னம்பிள்ளை யவர்கள் புரூவ் பார்த்ததோடு,அய்யரவர்களும் யானும் எனது உரையில் சிற்சில இடங்களில் பொருத்தமான சொற்களைப் பெய்தற்காக ஆலோசனை செய்துகொண்டிருந்த போது பொருத்தமான சில சொற்களைச் சொல்லியும் உதவினார்கள். அவ்வுதவிகளுக்காக அவ்விருவர்க்கும் எனது மனமார்ந்த வந்தனங்களை அளிக்கிறேன்.\nஇந்நூலை அச்சிட்டுக் கட்டுதற்கு எனக்குப் பொருள்...... இந்நகரின்கண் பல சீர்களும், சிறப்புக்களும் பெற்று வாழும் புதுக்கோட்டை மிட்டாதாரும் பெரிய நிலச்சுவான்தாரும் , அதி தனவந்தரும், திருநெல்வேலி டிஸ்டிரிக்டு போர்டு அங்கத்தினரும், திருச்செந்தூர் திரு. சுப்பிரமணிய சுவாமி தேவஸ்தான கெளரவ தருமகர்த்தருமாகிய திரு. அ.செ.சு. கந்தசாமி ரெட்டியாராவர்களும், அவர்களது அவிபக்த அருமை மைத்துனரும், திருநெல்வேலி டிஸ்டிரிக்டு போர்டு அங்கத்தினரும், தூத்துக்குடி ஸர்க்கிள் தேவஸ்தானக் கமிட்டி வைஸ் பிரசிடண்டு மாகிய திரு. அ.செ.சு. முத்தைய ரெட்டியா ரவர்களுமே. எனது நண்பற்களிற் சிலர் என்னைப் பார்த்து, ‘நீங்கள் அதிர்ஷ்ட சாலிதான். மகாத்மா காந்திக்கு ஐமன்லால் பஜாஜி கிடைத்தது போல உங்களுக்கு ரெட்டியார்கள் கிடைத்திருக்கிறார்கள் என்று சொல்வதுண்டு. ���தற்கு நானும் கடவுள் ஞானத்திலும், தேச பக்தியிலும், பாஷாபி மானத்திலும் குறைந்தவ னல்லவே’ என்று பதில் சொல்வதுண்டு. அவ் விரு வள்ளல்களும் இன்னும் பல பெண் மக்களும் ஆண் மக்களும் பெற்றுப் பெருகி, ‘வாழையடி வாழையயன’ இவ்வுலகின்கண் எஞ்ஞான்றும் இன்பமும் புகழும் எய்தி வாழ்ந்திருக்கும் படி யாகவும், அவர்கள் வீட்டு வாயில்கள் நித்திய கல்யாண வாயில்களாய் விளங்கும்படியாகவும் அருள்புரிய வேண்டுமென்று எல்லாம் வல்ல இறைவனை யான் இறைஞ்சுகின்றேன்.\nபூவுலகின்கண் தோன்றி நிலவுகின்ற மொழிகள் பல. அவற்றுள் நம் தமிழ் மொழியில் ஆக்கப்பட்ட நூல்கள் எண்ணில. அவற்றில், அழிந்து போனவை பல. அழியாது நிற்பவை சில. அச் சிலவற்றில் சிறந்தவை மிகச் சில. சாலச் சிறந்தவை மிக மிகச் சில. அந் நூல்களை ‘மேற் கணக்கு’ எனவும், ‘கீழ்க்கணக்கு’ எனவும் பகுத்துத் தொகுத்துள்ளார் நம் முன்னோர். மேற்கணக்கு நூல்கள் பதினெட்டு. அவை ‘பத்துப்பாட் டி’லுள்ள நூல்கள் பத்தும், ‘எட்டுத்தொகை’ யிலுள்ள நூல்கள் எட்டு மாம். கீழ்க்கணக்கு நூல்கள் பதினெட்டு. அவை ‘பதினெண் கீழ்க் கணக்’ கிலுள்ள நூல்கள் பதினெட்டு மாம்.\nஅப் பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றாகிய திருக்குறள் என்று வழங்கும் முப்பால் திருவள்ளுவரால் இயற்றப் பெற்றது. அது மக்கள் அடைதற்கரிய அறம், பொருள், இன்பம், வீடு என்னும் நான்கு பொருள் களையும், அவற்றை அடையும் நெறிகளையும் ஞாயிறு போல விளக்குகின்ற ஓர் அருமையான நூல். அதன் ஒப்புயவர்வற்ற பெருமை, அதனை ஒவ்வொரு சமயத்தவரும் தத்தம் சமய நூலென்றும், அதன் ஆசிரியரைத் தத்தம் சமயத்தவரென்றும் கூறிவருகின்ற தொன்றாலேயே நன்கு விளங்கும். அவ்வாறு அறப்பால், பொருட்பால், இன்பப் பால் என்னும் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. அம் மூன்று பகுதிகளையுடைய காரணத்தால், அது முப்பால் எனப் பெயர் பெற்றது.\nஅம் முப்பால்களில் அறப்பால் பாயிரம், இல்லறவியல், துறவறவியல், வீட்டியல், ஊழியல் என்னும் ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. பொருட்பால் அரசியல், அமைச்சியல், அரணியல், பொருளியல், படையியல், நட்பியல், குடியியல் என்னும் ஏழு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. இன்பப் பால் ஆண்பாற் கூற்று, பெண்பாற் கூற்று, இருபாற் கூற்று என்னும் மூன்று இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளது. இப் பதினைந்து இயல்களும் நூற்றுமுப்பது அதிகாரங்களைக் கொண்டுள்ளன. ஒவ்வோர் அதிகாரமும் பப்பத்துக் குறள் வெண் பாக்களைக் கொண்டுள்ளது.\nதிருக்குறட் சுவடிகளில் பாயிரத்தின் முதல் மூன்று அதிகாரங்களாகக் காணப்படும், ‘கடவுள் வாழ்த்து’, ‘வான்சிறப்பு’, ‘நீத்தார் பெருமை’ என்னும் மூன்று அதிகாரப்பாக்களும் திருவள்ளுவரால் இயற்றப் பட்டவை யல்ல வென்றும், அவை திருவள்ளுவர் காலத்திற்குப் பிற்காலமும் முந்திய உரையாசிரியர்கள் காலத்திற்கு முற்காலமுமாகிய இடைக்காலத்துப் புலவர் ஒருவரால் பாடிச் சேர்க்கப்பட்டவை யயன்றும் யான் கருதுகிறேன். அவ்வாறு யான் கருதுவதற் குரிய காரணங்களிற் சில : 1) இம் மூன்று அதிகாரங்களிலும் காணப்படும் பாக்கள் நூலின் பாக்களைப் போலச் சொற் செறிவும் பொருட் செறிவும் உடையன அல்ல. 2) இப் பாக்களிற் பலவற்றின் பொருள்கள் பல தடைகளுக்கு இடம் கொடுக்கின்றன. 3) ‘மெய்யுணர்தல்’, ‘துறவு’ என்னும் அதிகாரங்கள் நூலின்கண் இருக்கின்றமையால், கடவுள் வாழ்த்து, நீத்தார் பெருமை என்னும் அதிகாரங்களைப் பாயிரத்தில் கூற வேண்டுவதில்லை. 4) மெய் யுணர்தலில் கடவுளுக்குக் கூறியுள்ள இலக்கணங்களையும், கடவுள் வாழ்த்தில் கடவுளுக்குக் கூறியுள்ள இலக்கணங்களையும் ஒப்பிட்டுப் பார்த்தால், இரண்டு அதிகாரங்களையும் இயற்றியவர் ஒருவரல்ல ரென்பது நன்றாக விளங்கும். அவ்வாறே, துறவின் பாக்களையும், நீத்தார் பெருமையின் பாக்களையும் ஒப்பிட்டு பார்த்தால், அவ்விரண்டு அதிகாரங்களையும் இயற்றியவர் ஒருவரல்ல ரென்பது நன்றாக விளங்கும். ‘மழையைச் சிறப்பிற் றணிப்பாரு மில்லை, வறப்பிற் றருவாருமில்’லாகையால் வான்சிறப் பைக் கூறுதலால் பயன் ஒன்றும் இல்லை.\nஆயினும், நம்மவர்களிற் பலர் அம் மூன்று அதிகாரங்களும் திருவள்ளுவ ராலே இயற்றப் பட்டவை என்று கருதி வருகின்றமையால், அவர் மனம் நோகும்படியாக அம் மூன்று அதிகாரங்களையும் திருக்குறளிலிருந்து நீக்கிவிட யான் விரும்பாதவனாய், அவை இடைக்காலத்தில் வந்து சேர்ந்த பாயிர மென்று யாவரும் தெரிந்து கொள்ளும் பொருட்டு, அவற்றிற்கு இடைப்பாயிரம் என்னும் தலைப்பெயர் கொடுத்து, அவற்றை எனது உரையுடன் திருக்குறட் கையயழுத்து ஏடுகளிலும் அச்சுப் புத்தகங்களிலும் அவை காணப்படுகிற இடத்திலேயே சேர்த்துள்ளேன். திருவள்ளுவ மாலைப் பாக்களைத் திருத்தணிகை���் சரவணப் பெருமாளையரவர்கள் உரையோடும், திரிசிரபுரம் மகாவித்வான் மீனாச்சிசுந்தரம் பிள்ளையவர்கள் முதலிய நால்வர் பாக்களை எனது உரையோடும் சிறப்புப் பாயிரம் என்னும் தலைப்பெயருடன் இவ்வுரைப் பாயிரத்திற்கும் இடைப் பாயிரத்திற்கும் இடையில் சேர்த்துள்ளேன்.\nதிருவள்ளுவ மாலைப் பாக்களிற் சில மேற்கண்ட மூன்று அதிகாரங்களையும் திருக்குறட் பாயிரம் எனக் கூறுகின்றனவே எனின், அப் பாக்களைப் பாடியவர்களாகக் குறிக்கப்பட்டுள்ள புலவர்கள் திருவள்ளுவர் காலத்திற்கு மிகப் பிற்பட்ட காலத்தவர்க ளென்றும், அவர்களிற் சிலர் தாம் திருக்குறளைப் படித்த காலங்களில் அதன் பெருமையைப் பற்றிப் பாக்கள் பாடித் திருக்குறட் சுவடிகளிற் சேர்த்தன ரென்றும்,அவர்களில் வேறு சிலர் தமிழ் நூல்களிற் பல அழிவுற்ற காலத்தில் திருக்குறளில் உள்ளவை இன்னவை யயன்று பிற் காலத்தார் தெரிந்து கொள்ளும் பொருட்டுத் தமக்குக் கிடைத்த திருக்குறட் சுவடிகளில் கண்டபடி, பால், இயல், அதிகாரங்களின் தொகைகளை வரையறை யிட்டுப் பாக்களைப் பாடித் திருக்குறட் சுவடிகளில் சேர்த்தனரென்றும், அப் பாக்களெல்லாம் சேர்ந்து அவர்களுக்குப் பிற்பட்ட காலத்தார் ஒருவரால் கொடுக்கப்பட்ட ‘திருவள்ளுவ மாலை’ என்னும் தலைப்பெயருடன் வழங்கி வருகின்றன வென்றும் விடை யளித்திடுக.\nதிருக்குறளுக்கு உரை சொல்லியவர்களும் , எல்லை மிகுந்தும் எல்லை குறைந்தும் உரை எழுதியவர்களும் பலர் என்பதும், எல்லை மிகாதும் எல்லை குறையாதும் எல்லைப்படி உரை எழுதியவர்கள் பதின்மர் என்பதும், ‘தருமர், மணக்குடவர், தாமத்தர், நச்சர், பரிமேலழகர், பரிதி,‡ திருமலையர், மல்லர், கவிப் பெருமாள், காளிங்கர் வள்ளுவர் நூற் கெல்லையுரையயழுதி னோர்’ என்னும் வெண்பாவால் விளங்கும்.\nஇவ் எல்லை உரைகளுள் பரிமேலழக ருரையும் மணக்குடவ ருரையும் அச்சாகித் தமிழ் நாட்டில் நிலவுகின்றன. இவை தவிர, வேறு மூன்று உரைகள் கையயழுத்துப் பிரதிகளாகத் தமிழ்நாட்டில் சென்னை அரசாங்கக் கையயழுத்துப் புத்தகசாலை முதலிய சிற் சில இடங்களில் காணப்படுகின்றன. அவற்றிற் காணப்படும் சமயக் கோட்பாடு, தமிழ்நடை முதலியவற்றைப் பார்த்து, யான் அவற்றைத் தரும ருரை, தாமத்த ருரை, நச்ச ருரை எனக் கருதுகின்றேன். அவை முறையே அவ்வுரை யாசிரியர்களால் இயற்றப் பெற்றவை என்பதற்கு வேறு சான்று ஒன்றும் இதுகாறும் கிடைத்திலது. ஆயினும், அவ் உரைகளிற் கண்ட குறட் பாடங்களை யான் எனது உரையில் குறிக்கும் இடங்களில் அவ் உரை யாசிரியர்கள் பாடங்கள் எனவே குறித்துள்ளேன். இவ் ஐந்து உரைகளிலும் திருக்குறளின் சில அதிகாரப் பெயர்களும் வரிசைகளும், அதிகாரக் குறள்களின் வரிசைகளும் வெவ்வேறா யிருக்கின்றன.\nஇவ் உரைகளெல்லாம் கற்றற்குப் பெரியனவாகவும், அறிதற்கு அரிய தமிழ் நடையில் எழுதப் பெற்றன வாகவும், பிழைபட்ட மூல பாடங்கள் சிலவற்றைக் கொண்டனவாகவும், சில குறள்களுக்கு நுண்ணிய அறிவுடையார் ஏற்றுக் கொள்ள இயையாத பொருள்களை உரைப்பனவாகவும் காணப்படுகின்றன. அவைப் பற்றி, திருக்குறளை நேரிய பொருளோடும் பிழைகள் இன்றியும் தமிழ் மக்கள் எளிதில் கற்கும்படியாக அதற்கு ஓர் உரை இயற்றப் பல ஆண்டுகளுக்கு முன் நினைத்தேன். சில ஆண்டுகளுக்கு முன் இயற்றி முடித்துத் திருச்செந்தூர் திரு முருகப் பெருமான் சந்நிதியில் அரங்கேற்றினேன் ; இப்பொழுது அச்சிட்டு வெளியிடுகின்றேன்.\nபரிமேலழகருரை அச்சுப் புத்தகத்தின் இல்லறவியலுள் காணப்படுகின்ற ‘வெஃகாமை’, ‘பயனில சொல்லாமை’ என்னும் இரண்டு அதிகாரங்களையும் துறவறயியலுள் சேர்த்தும், துறவற வியலுள் காணப்படுகின்ற ‘வாய்மை’, ‘கள்ளாமை’ என்னும் இரண்டு அதிகாரங்களையும் இல்லற வியலுள் சேர்த்தும் இருக்கிறேன். வாய்மையும், கள்ளாமையும் இல் வாழ்வார்க்கும் இன்றி யமையாதன வாகலானும், வெஃகாமையும் பயனில சொல்லாமையும் இல் வாழ்வார் கைக் கொள்வதற்கு அரியன வாகலானும், அவை துறவிகள் கைக் கொள்வதற்கு உரியன வாகலானும், முன்னிரண்டு அதிகாரங்களின் பாக்களிற் சில இல்வாழ்வாரைக் குறித்தும் பின்னிரண்டு அதிகாரங்களின் பாக்களிற் சில துறவிகளைக் குறித்தும் பாடப்பட்டிருக்கின்றமையானும் அவ்வாறு செய்தேன். இஃதன்றியும், நேரிய பொருள் கோடலுக்கு இடையூறாக வரிசை யயாழுங்குதவறிக் கிடந்த சிற்சில குறள்களின் வரிசையை ஒழுங்கு படுத்தியுள்ளேன்.\nவீடு, இல் வாழ்வார், துறந்தார் ஆகிய இரு திறத்தார்க்கும் உரிய தாகலானும், அறத்துப் பாலில் ‘வீட்டியல்’ என ஓர் இயல் உண்டென்று யான் கேட்டிருக்கின்ற மையானும், ‘நிலையாமை’ முதலிய நான்கு அதிகாரங்களும் வீட்டியலிற் குரியனவாகலானும், அவற்றை ‘வீட்டியல்’ என்று ஓர் இயலாக அமைத் துள்ளேன��. முந்திய உரைகளிற் காணும் அதிகாரங்கள் சிலவற்றின் தலைப் பெயர்களிலும், குறள்கள் சிலவற்றின் மூல பாடங்களிலும் சிற் சில எழுத்துக்களும் சொற்களும் ஏடு பெயர்த் தெழுதியோர்களால் நேர்ந்த பிழைகள் என யான் கருதுகின்றமையால், அவற்றைத் திருத்தியுள்ளேன். முந்திய உரையேடுகளிற் காணப்படும் பாடங்களையும் அவற்றை யான் திருத்தியதற்குரிய காரணங்களையும் அவ்வவ் இடங்களில் குறித்துள்ளேன். மற்றைப்படி, பரிமேலழகர் உரைப் புத்தகப்படியே அதிகார வரிசையையும், குறள் வரிசை யையும் அமைத்துள்ளேன்.\n‘ஒரா தெழுதினே னாயினு மொண்பொருளை, ஆராய்ந்து கொள்க வறிவுடையார் ‡ சீராய்ந்து, குற்றங் களைந்து குறை பெய்து வாசித்தல், கற்றறிந்த மாந்தர் கடன்’ என்பதும், ‘அருந்ததிக் கற்பினாள் தோளும் திருந்திய, தொல்குடியில் மாண்டார் தொடர்ச்சியும் ‡ நூலின், அரிலகற்றுங் கேள்வியார் நட்பு இம் மூன்றும், திரிகடுகம் போலு மருந்து’ என்பதும், முந்திய உரையாசிரியர்கள் சில குறள்களில் வேறு வேறு பாடங்கள் கொண்டிருப்பதும் திருக்குறளின் மூல பாடங்களில் புகுந்திருந்த எழுத்துப் பிழைகளையும் சொற் பிழைகளையும் திருத்தும்படியான துணிவை எனக்குத் தந்தன.\nஎனது உரையில் பொருள் என்னும் சொல்லோடு தொடங்கிப் பதவுரை எழுதியுள்ளேன். அவ்வுரையில் வருவிக்கப்பட்ட சொற்களை ( ) இவ் வடையாளங்களுள் அமைத்துள்ளேன். அகலம் என்னும் சொல்லோடு தொடங்கி இலக்கணக் குறிப்பு, வினா விடை,மேற்கோள் பாடபேதம் முதலியவற்றைக் குறித்துள்ளேன். கருத்து என்னும் சொல்லோடு தொடங்கிக் கருத்தினைக் கூறியுள்ளேன். என் உரையைப் படிக்கத் தொடங்குபவர்களில் முன் இலக்கிய இலக்கண ஆராய்ச்சி யில்லாதார், முதன் முறை படிக்கும் போது பொருளையும் கருத்தையும் மாத்திரம் படிக்குமாறும் நூல் முழுவதையும் ஒரு முறை படித்து முடித்து நூலை இரண்டாம் முறை படிக்கும் போது அகலத்தையும் சேர்த்துப் படிக்குமாறும் வேண்டுகிறேன்.\nஅவையடக்கம் கூறுதல் பேரறிவுடையார் வழக்காகலின், அஃதில்லாத யான் அதனைக் கூறாது விடுகிறேன். தமிழ் மக்களெல்லாம் திருவள்ளுவர் திருக்குறளைக் கற்றும் கேட்டும் உணர்ந்து, அது கூறும் நெறியில் ஒழுகி மேம்பட வேண்டுமென்று யான் கோருகிறேன். எல்லாம் வல்ல இறைவன் துணை.\nவ.உ.சிதம்பரம் பிள்ளை வாழ்க்கை வரலாறு\nமுப்பத்து மூன்றாம் அதிகாரம் - மெய் யுணர்தல் அஃதாவத...\nஅறப்பால் உரை - வ.உ.சி முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.archives.gov.lk/web/index.php?option=com_joomap&Itemid=121&lang=ta", "date_download": "2018-10-17T17:53:33Z", "digest": "sha1:7RJO4SO2WLITVWHJJR25TS67ZHONQALI", "length": 5190, "nlines": 87, "source_domain": "www.archives.gov.lk", "title": "பிரிவு", "raw_content": "தரவிறக்கம் | செய்தி | தளவரைப்படம் | களரி\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nநீங்கள் இங்கே உள்ளீர்கள்: முகப்பு பிரிவு\nநூல்கள் மற்றும் செய்தித்தாள்களைப் பதிவுசெய்யும் பிரிவு\nதகவல் முகாமைத்துவம், பாதுகாப்பு மற்றும் பேணிக்காத்தல்\nபதிவு புத்தகங்கள், சஞ்சிகைகள், Journals, செய்தித் தாள்கள், அச்சு இயந்திரங்கள்\nஒருசில அறிக்கை தொகுதிகள் பற்றிய குறுகிய விபரம் இங்கே காணப்படுகிறது\nஎமது புத்தம் புதிய புகைப்படங்கள்...\nபோர்த்துக்கேயரால் தயாரிக்கப்பட்டு பின்னர் ஒல்லாந்தரால் விருத்தி செய்யப்பட்ட தோம்புகள் அல்லது காணிப்பதிவுககளின் தகவல் குறிப்பு.\nஉங்களுடைய முறைப்பாடுகள் இருப்பின் இன்றே அனுப்புங்கள்\nவெளியீடுகளின் புதிய விலை விபரங்கள்\nகாப்புரிமை © 2018 தேசிய சுவடிகள் காப்பக திணைக்களம். முழுப் பதிப்புரிமை உடையது.\nஅபிவிருத்தி செய்யப்பட்டது : Pooranee Inspirations (Pvt) Ltd.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00334.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumbakonam.asia/cropped-photo-1-jpg/", "date_download": "2018-10-17T18:38:12Z", "digest": "sha1:YBEH2UGYUCUWGIO3WPFGJSVQZZDOOENK", "length": 6193, "nlines": 72, "source_domain": "kumbakonam.asia", "title": "cropped-photo-1.jpg – Kumbakonam", "raw_content": "\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\nதிருமணமாகாத மங்கை என்றால் ஒழுக்கமற்றவளா\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஆன்லைனில் வெடிபொருள்கள் ஆர்டர் செய்த இளைஞர்\nஆஸ்திரேலியாவில் வீசிய அனல் காற்றில் கருகி நூற்றுக்கணக்கான வௌவால்கள் பலி\nமொபைலை இந்த இடங்களில் தவறி கூட வைக்க கூடாத சில இடங்கள்\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nகுளியலறை தொட்டியில் மூழ்க முடியுமா ஸ்ரீதேவி மர்ம மரணம் குறித்து விசாரிக்க மும்பை போலீசில் புகார்\nமனிதக் கரு முட்டையை ஆய்வகத்தில் உருவாக்கி\nதிருநங்கைகளுடன் உறவுகொள்ளலாமா-ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்\nதமிழக பட்ஜெட் துறை வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதி எவ்வளவு\nஇந்தியாவிலேயே சிறந்த பொறியியல் கல்லூரியாக சென்னை ஐஐடி தேர்வு\nஇந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் ரயில் மறியல்: இரா.முத்தரசன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் கைது\nரூ.10 கோடி செலவில் உருவாக்கப்பட்டுள்ள 62 அடி உயர ஆஞ்சநேயர் சிலை பெங்களூரு கொண்டுவரப்படுகிறது\nஏப்ரல் பூல்’ தினத்தை ‘ஏப்ரல் கூல்’ ஆக்கிய அலங்கை இளைஞர்கள்: ஊரை பசுமையாக்க மரக்கன்றுகளை நட்டு புதுவித முயற்சி\nடிக்ளேரை தாமதப்படுத்தி ஆஸி.யை வதைத்த தென் ஆப்பிரிக்கா; டுபிளெசிஸ் சதம்; இமாலய இலக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=1831230", "date_download": "2018-10-17T18:17:02Z", "digest": "sha1:UBWF7NYA6KRRJY2CWPNWV6MIRGZWK23N", "length": 93029, "nlines": 446, "source_domain": "m.dinamalar.com", "title": "முஸ்லிம்கள் பாதுகாப்பின்மையை உணர்கின்றனர்: ஹமித் அன்சாரி | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nமுஸ்லிம்கள் பாதுகாப்பின்மையை உணர்கின்றனர்: ஹமித் அன்சாரி\nபதிவு செய்த நாள்: ஆக் 10,2017 15:52\nபுதுடில்லி: '' சகிப்புதன்மை இன்மை மற்றும் பாதுகாப்பு என்ற பெயரில் இந்த நாட்டில் நடக்கும் வன்முறைகளால், தாங்கள் பாதுகாப்பாக இல்லை என்ற உணர்வு முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ளது,'' என, துணை ஜனாதிபதி பதவியில் இருந்து விடுபட உள்ள ஹமீத் அன்சாரி கூறியுள்ளார்.\nகடந்த 2007 ம் ஆண்டு முதல் துணை ஜனாதிபதியாக இருப்பவர் ஹமித் அன்சாரி,80. அவரது பதவிக்காலம் இன்று( ஆக., 10ம் தேதி) முடிகிறது. இதை முன்னிட்டு, ராஜ்யசபா 'டிவி'க்கு அளித்த பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:\nநாட்டில் சகிப்பு தன்மை இன்மை நிலவுவது குறித்து, பிரதமருடன் பேசியுள்ளேன். ஆனால், அப்போது என்ன பேசப்பட்டது என்பதை வெளியே கூறுவது தவறு. இப்பிரச்னை குறித்து மத்திய அமைச்சர்கள் சிலருடனும் பேசியுள்ளேன். நம்மிடம் எப்போது ஒரு விளக்கமும், காரணமும் தெரிவிக்கப்படும். அந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்கிறோமா என்பது தான் முக்கியம்.\nநாட்டில் நடக்கும் வன்முறை சம்பவங்கள் நாட்டின் கொள்கைகளை முறித்து விட்டன. தாங்கள் பாதுகாப்பாக இல்லை என முஸ்லிம்கள் கருதுவது உண்மை தான். இதை, நாட்டின் ஒவ்வொரு பகுதியில் இருந்தும் நான் கேட்கிறேன். வட மாநிலங்களில் இப்பிரச்னை அதிகமாக உள்ளது. சகிப்புதன்மை என்பது நல்லொழுக்கம் தான். இருப்பினும், சகிப்பு தன்மையில் இருந்து ஏற்று கொள்ளுதல் என்ற நிலைக்கு செல்ல வேண்டும்.\nமுத்தலாக் என்பது சமூக தவறு. மத ரீதியாக தேவையான ஒன்று அல்ல. ஆனால், இதை ஏற்க மாட்டோம் என்று மட்டுமே நீதிமன்றங்கள் கூற முடியும். சீர்திருத்தம் என்பது சம்பந்தப்பட்ட சமூகத்திற்குள் நடக்க வேண்டிய ஒன்று. காஷ்மீரில் நிலவுவது அரசியல் பிரச்னை. அதை அரசியல் ரீதியாகவே கையாள வேண்டும்.\nஅங்கு இளைஞர்கள், இளம் பெண்கள் தெருக்களுக்கு வந்து கற்களை வீசுகின்றனர். இது கவலைப்பட வேண்டிய விஷயம். காரணம், அவர்கள் நம் குழந்தைகள். அவர்கள் நம் குடிமக்கள். அங்கு ஏதோ தவறாக சென்று விட்டது. நான் சொல்வதே இறுதி வார்த்தை அல்ல. ஆனால், அப்பிரச்னை குறித்து கவலைப்பட போதிய மக்கள் உள்ளனர் என நான் நினைக்கிறேன்.\n» தற்போதைய செய்தி முதல் பக்கம்\nஅன்சாரி அவர்களே, இத்தனை வருடம் இந்திய உப்பை விட்டு, உண்ட வீட்டுக்கு இரண்டகம் நினைக்கிறீர்களே இது உங்களுக்கே அழகா இதற்கு பேர் தான் வளர்த்த கடா மாறில் பாயறது.\nஅப்துல்கலாமுடன் இருந்ததற்கான எந்த அடையாளமும் இவரிடம் இல்லையே இவர்தான் நம் துணை ஜனாதிபதி பதவியில் 10 வருடமாக இருந்தார் என்று நினைத்தால் பயமாக இருக்கிறது. இது போன்ற சிந்தனை கொண்டவர்களுக்கு சிறப்பான எதிர்காலம் தமிழகத்தில் உள்ளது\nஅப்புறம் என்னத்துக்கு ரெண்டு தடவ பதவில இருந்த பாகிஸ்தானிலோ , சிரியாவிலோ போயி பதவி வாங்க வேண்டியது தானே...\nஇந்தியாவில் தற்பொழுது ஹிந்துக்களுக்கு தான் பாதுகாப்பில்லை. காஸ்மீர், மேற்குவங்கம், கேரளாவில் ஹிந்துக்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள்..\nஇவருக்கு இன்னும் ஒரு முறை இதே பதவியை கொடுத்திருந்தால் ஏழைகளின் உழைப்பில் சொகுசு வாழ்க்கை அனுபவித்திருப்பார். ஒரு துணை ஜனாதிபதி சாடை பேச்சி பேசி உட்கார்த்திருந்த நாற்காலியை அசிங்கப்படுத்துவது அபூர்வம்.. முன்னோர்கள் கூறுவார்கள் பேய் போகிற போக்கில் முருங்கை மரத்தில் கொப்பை ஒடித்துவிட்டு போகுமாம் அப்படி ஒரு சிந்தனையை சொகுசு வாழ்க்கையை அளித்த மக்கள் மனதில் கொண்டு வருவதற்கு சாதாரண அறிவுள்ளவர்கள் கூட விரும்புவதில்லை...\nஉண்மையை சொன்னால் பாஜக செம்புகளின் கூச்சல் வழக்கம் போல அதிகமே.. அப்போ இந்த நியூஸ் கரெக்ட் தான்....\nஅடேங்கப்பா , அத்தனை காஷ்மீர் பண்டிட்ஸ் கொலையுண்ட பொழுது எதுவும் பேசல தன் சமுதாயத்துக்கு பிரச்சனைன்னு வந்தா , உடனே பேசற நீங்க எப்படி துணை ஜனாதிபதியா இருக்க முடியும் தன் சமுதாயத்துக்கு பிரச்சனைன்னு வந்தா , உடனே பேசற நீங்க எப்படி துணை ஜனாதிபதியா இருக்க முடியும் இந்தியாவில்தான் பிற மதத்தினர் நிம்மதியாக இருக்காங்கனு தெரிஞ்சிகொங்க. லிபியா, எகிப்து, ஈராக், பாக்கிஸ்தான் போனா தெரியும்.\nசமீபத்தில் நடந்த அசம்பாவிதங்கள்(முஸ்லீம்கள் மேல் தாக்குதல்,,,உ பி) அடிப்படையில் இவர் சொல்லி இருப்பது சரியே..இந்து வெறியர்களை தவிர மற்றோர் இதில் உள்ள நியாத்தை உணருவர் என்று நம்புகிறேன்....\nபாக்கிஸ்தான் முஸ்லிம்களை விட இந்திய முஸ்லிம்கள் பாதுகாப்பாக உள்ளனர் இந்த ஆள் துனை ஜனாதிபதியாக ஆக்கியதே தவரு\nஇந்தியர்களின் சகிப்புத்தன்மைக்கு ஆபத்து இவர்களை போன்றவர்களின் பேச்சு தான்\nகல் வீசுபவர்கள் சம்பளம் வாங்கிக் கொண்டு அதை ஒரு தொழிலாகவே செய்கின்றனர் என்று நிரூபணம் ஆனபின்பும் இவர் இப்படி பேசியது விஷமத்தனமானது\nபதவியில் இருக்கும் போது இதை உணரவில்லையா\nஅப்படியென்றால் 2 வருடங்களுக்கு முன்பே இதை சொல்லி பதவியாயின் ராஜினாமா செய்யவேண்டியதுதானே\nடிரம்ப் காலில் விழுந்து அமெரிக்க குடியுரிமை வாங்கி கொள்ளவும் சாரி avarkale.\nபெரிய ராசு - Baton Rouge,யூ.எஸ்.ஏ\nஅப்படின்னா என்ன கூந்தலுக்கு நீங்க இங்கே இருக்கீங்க சட்டு புட்டுன்னு பாக்கிஸ்தான் போயி பாதுகாப்பை உணருங்க\nRafi - Riyadh,சவுதி அரேபியா\nஅவர் சொல்வதில் தவறில்லை, சிறுபான்மையினர் பாதுகாப்பாக இல்லை என்பதற்கு பல நிகழ்வுகள் கடந்த மூன்றாண்டுகளில் நடந்தேறியது. பதவியில் உள்ளவர்களின் ஆதரவினால் வரம்பு மீறிய அடாவடித்தனத்தை காவலர்களால் தடுக்கமுடியவில்லை. ரயிலில் இஸ்லாமியப்பெண் பலாத்காரம் செய்யப்பட்டது, வாகனத்தில் சென்ற பெண்களை கீழிறக்கி பலாத்காரம் செய்ததது, தட்டிக்கேட்ட வயதானவரை கொலை செய்த நிகழ்ச்சி, 15 இஸ்லாமிய சிறுவர்களை கொலை செய்தது, மாட்டுக்கறி பிரச்சனையில் இவர்கள் ஆதரவினால், நாடே கொந்தளித்தது. இவை எல்லாம் கடந்த மூன்றாண்டுகளில் பரவலாக விமர்சிக்கப்பட்டவைகள். வெளியில் வராத செய்திகள் நாடெங்கிலும் நடந்து கொண்டே இருக்கின்றது. இடையில் நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் இவர்களை முக்கிய முதல்வரை தீவிரவாதி என்று சித்தரித்து வந்த செய்திகள் மேலும் வலுப்பெறுகின்றது. இந்துத்துவா தலைவர்களின் வரம்பு மீறிய பேச்சுக்களை கட்டு படுத்த, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தவறியதையும் இங்கு பதிவிடுகின்றேன்.\nதமிழ்நாடுதான் பொரியார் மண்ணாச்சே. இங்க தான் எல்லாம் தொப்புள் கொடி உறவுகளாச்சே. காவிகளால் எதுவும் செய்ய முடியாதுன்னு கூவுவீர்களே. அப்புறம் எங்கிருந்து வந்தது முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை தமிழ் முஸ்லீம் ஒருவராவது இங்கே தமிழ்நாட்டில் எங்களுக்கு ஒன்றும் பயமில்லைன்னு பதிவிடவில்லையே தமிழ் முஸ்லீம் ஒருவராவது இங்கே தமிழ்நாட்டில் எங்களுக்கு ஒன்றும் பயமில்லைன்னு பதிவிடவில்லையே ஏன் எப்படி வேஷம் போட்டாலும் கொண்டய மறைக்க மறந்துவிடுகிறார்கள் சங்கிமங்கிகள்\nபோகிற போக்கில் இந்த மனிதர் குண்டை வீசிவிட்டு போகிறார் ,இத்தனை நாட்கள் இவர் என்ன செய்துகொண்டிருந்தார் .\nஅப்போ இவ்வளோ நாள் துணை ஜனாதிபதியாக இருந்த இவர் என்னத்த கிழிச்சாறு இப்போ சொல்ல வந்துட்டாறு...\nமுஸ்லீம்கள் பாதுகாப்பாக இருந்ததினால் தான் இத்தனை வெடி குண்டுகள் இந்த நாட்டில வெடிச்சு உயிர் பலி கொண்டது. உங்களுக்கு இங்கே பாதுகாப்பு இல்லை என்றால் பாக்கிஸ்தான் அல்லது பங்களாதேஷ் போய்ட வேண்டியது தானே. இங்கு இருந்து ஏன் கழுத்தை அறுத்து கொண்டிருக்கிறீர்கள். ஆனாலும் இத்தனை காலம் பதவியை அனுபவிச்சு இப்போ ரொம்ப சிந்திச்சு இந்த குற்றத்தை சுமத்துகிறீர் பாருங்க இது தான் இந்த ஜென்மங்களை திருத்தவே முடியாது என்பதற்கு சிறந்த அடையாளம்.\nஇவரு பத்துவருசுமா தூங்கிகிட்டு இருந்தாரா உலகிலே முஸ்லீம் சமூகத்திற்கு பாதுகாப்பு என்றால் அது இந்தியாவே என்பது உண்மை. போறபோக்கில் ஏதாவது சொல்லுனும் என்று இந்தியாவில் முஸ்லீம் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று சொன்னால் என்ன சொல்வது.உலகத்தில் எந்த நாட்டில் உங்களுக்கு பாதுகாப்பு இருக்கிறோதோ அங்கெ செல்லுங்கள் உங்களை யாரும் தடுக்க போறது இல்லை.நாடு நல்ல பாதையில் போவது உங்களை போன்றவர்கள் சுயநல கும்பல்களின் மூலம் ஆபத்து இருக்கிறது.பதவில் இருக்கும் போது வாய் திறக்காத இவர் இப்ப கத்துவது ஏன் \nSusil - dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஇத்தனை நாளாய் எங்கு இருந்தீங்க ஏன் உங்களை ஜனாதிபதி ஆக்கலைனு கோபமா \nதிரு அப்துல் கலாமை கண்ட , சுமந்த பாரதம் .\nபாகிஸ்தானில் முஸ்லீம்கள் மிக பாதுகாப்பாக இருக்கிறார்களாம். தாங்கள் அங்கு சென்று விடலாமே நீங்கள் ஏன் இந்த கருத்தை 10 வருட பதவியின் கடைசி நாளில் சொல்கிறீர்கள்\nஎன்னதான் நாயை குளிப்பாட்டி நாடு வீட்ல வச்சாலும் அது நக்கித்தான் திங்குமாம்...\nநாங்க இப்பதான் பாதுகாப்பா உணர்றோம்னும். இந்த ஆளு போனே வடனே நிம்மதியாய் இருக்கு..\nஉண்மை தான் ஐயா.. மாட்டிறைச்சி சாப்பிட முடியல, வெடிகுண்டு வைக்க முடியல, முன்ன மாதிரி RSS காரன்கள போட்டு தள்ள முடியல, முத்தலாக் சொல்ல உடமாட்டேன்கிறார்கள், ராணுவத்த எதிர்த்து கல் எரிய முடியல, IS க்கு ஆள் சேர்க்க முடியல, விளையாட்டுல பாகிஸ்தான் ஜெயிச்சா கொண்டாட முடியல (தேச துரோகம் னு கேஸ் போடறாங்க), இன்னும் பல நல்ல விஷயங்களை செய்ய விடாமல் தடுக்கிறார்கள்.. நீங்க பாகிஸ்தான் இல்லைனா சிரியா போன்ற நாட்டுக்கு உங்க ஆளுகளோடு போயிடுங்க. அப்ப தான் நல்லது நடக்க வாய்ப்பு அதிகம்..\nSundar - Madurai,ஐக்கிய அரபு நாடுகள்\nஅவங்கதான் அவங்களுக்கே ஆப்பு வெச்சுகிட்டு சாவுறாங்களே... இத்தையெல்லாம் துணை குடியரசு தலிவர் படிக்கவில்லையா இஷ்டம் போல ஆட்டம் போட்டுட்டு பாதுகாப்பில்லேன்னு சொன்னா எப்பிடி இஷ்டம் போல ஆட்டம் போட்டுட்டு பாதுகாப்பில்லேன்னு சொன்னா எப்பிடி மூர்க்கத்தினால் மார்க்கத்தைப் பரப்பினது அந்தக்காலம்..... இப்போ அதெல்லாம் எடுபடாது...\nஇதை சொல்லும் நீங்கள் இந்த அரசாங்கம் கொடுத்த பதவி சுகம் கொடுக்க இருக்கும் ஓய்வுஊதியம் எல்லாம் வேண்டாம் என்று சொல்வீர்களா ஐயா.\nதீண்டாமை வேண்டுமா வேண்டாமா என்று சமூகம் முடிவு செய்யட்டும். சட்டம் கருது மட்டும் கூறலாம் என்று கூறினால் எப்படி இருக்கும் சமூகம் புரிந்து கொள்ள மறுக்கும் போது சட்டம் தன கடமையை செய்ய வேண்டும்\nஒன்றல்ல இரண்டல்ல பத்துவருடம்துணைஜனாதிபதியாக இருந்து விட்டு தற்போது பதவிவிலகும் போது சகிப்புதன்மை இல்லைனு சொல்ரீங்க.... சகிப்புதன்மை_எங்களிடம் இருப்பதால் தான் நீங்கள் இந்த உயர்ந்த பதவிக்கே வரமுடிந்தது... வேறு எந்த நாட்டில் உச்சபச்ச தலைமை நிலைக்கு நாங்கள் வந்துள்ளோம்..... பாக்கிஸ்தானிலே தற்போது தான் அமைச்சர் பதவிற்கே அனுமதி அளித்துள்ளார்கள் உங்க அமைதிமார்க்கத்தினர்...... என்ன தான் நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் வைத்தாலும் அது புத்தி… இதுதான் இவருக்கு கீழ்தான் இவரது கட்டுப்பாட்டில் உள்ள ராஜ்ய சபா தொலைக்காட்சியில் 3600 கோடி ஊழல்ன்னு புகார். தன் மதத்தை தூக்கி பிடிப்பவராகவும் இருக்கும் ஹமீது அன்சாரி ராஜ்ய சபை அடிக்கடி ஒத்திவைக்க படுவதில் இவருக்கு பங்கு உண்டு. பல மசோதாக்கள் நிறைவேறாமல் காலதாமதமாவதற்கு காரணம். மக்கள் வரிப்பணத்தில் இயங்கும் RSTVக்கு இவர் தலைவர். இவர் தலைமையில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் கோடி ஊழல் RSTVயில் நடந்ததாக புகார் இருக்கிறது.\nஉனக்கு ரெண்டு தடவை பதவி குடு��்து உட்கார வச்சா நீ ஏன் பேசமாட்ட \nநீங்களும் அரசியல் செய்கிறீர்களா திரு அன்சாரி\nRaja - London,யுனைடெட் கிங்டம்\nBomb வெடிக்கும்போது , மத கலவர வன்முறை நடக்கும்போது இந்த நாட்டின் பெருவாரியான ஹிந்துக்கள் சொந்த நாட்டிலேயே பாதுகாப்பின்மையை உணரவில்லையா காஷ்மீரில் எதோ இப்போதான் கல் எறியுற மாதிரி பேசுறார். முத்தலாக்கு issue பற்றி இவர் பதவியில் இருந்த போது இமாம் களிடம் சொல்லி மாற்றம் கொண்டுவந்திருக்கலாமே.\nநமது துணை ஜனாதிபதி பதவி காலம் முடிந்து வீட்டுக்கு போகிறார் என்று நினைத்தேன். ஆனால் நான் ஒரு முஸ்லீம் என்று நினைவூட்டி, உயர்ந்த பதவியும், பாதுகாப்பும் கொடுத்த திருநாட்டை உதைத்து செல்கிறார்.\nநீங்கள் பதவி வகித்த பத்தாண்டுகளில் இந்த வார்த்தையை சொல்லி இருந்தீர்கள் என்றால் அதற்க்கு ஏதாவது முக்கியத்துவம் இருந்து இருக்கும். கேவலம் பதவி சுகத்தை முழுவதும் அனுபவித்து விட்டு ............. போங்க சார், நீங்களும் சராசரி தான் என்பதை நிரூபித்து விட்டீர்கள்.\nபாதுகாப்பின்மை ஆம் இவர் சொல்லுவது ஒரு வேளை சரியாக இருக்குமோ கருப்பு பணத்திற்கு பாதுகாப்பில்லை, ஊழல் செய்பவர்களுக்கு பாதுகாப்பில்லை, எங்காவது நிம்மதியாக ஒரு குண்டு வைக்கலாம் என்றால் பாதுகாப்பில்லை இதில் தொடர் குண்டு வெடிப்பு எப்படி நடத்துவது, தீவிர வாதிகளுக்கு பாதுகாப்பில்லை, அப்படீன்னா முஸ்லீம்களுக்கும் பாதுகாப்பில்லையா அட கடவுளே. இவர் உண்மையை பேச வேண்டும் என்றால் இன்று நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை, குழந்தைகளுக்கு பாதுகாப்பில்லை உள்நாட்டு சிறு மற்றும் குறு தொழில் செய்பவர்களுக்கு பாதுகாப்பில்லை என்று அல்லவா கூறி இருக்க வேண்டும். சுயநலவாதி போல தன் மதம் சார்ந்தவர்களுக்கு பாதுகாப்பில்லை என்று மொத்தமாக கூறிவிட்டார். இவரையே அடுத்த துணை ஜனாதிபதியாக ஆக்கி இருந்தால் பாஜக வில் அணைத்து மதத்தினரும் நிம்மதியாக சுதந்திரமாக இருப்பதாக கூறி இருப்பார். இவரை ஜனாதிபதியாகவே ஆக்கி இருந்தால் அவ்வளவுதான் உலகிலேயே இங்குதான் சிறந்த நிம்மதி என்று கூறி இருப்பார்.\nமுக்காப் பையன்களுக்கு இங்கு என்னதான் பிரச்சனையாம்\nதனக்குதவாதது இனி யாருக்கும் உதவக்கூடாது என்ற நல்லெண்ணம். இந்த பிரித்தாளும் சூழ்ச்சி நேற்றுவரை காங்கிரஸினால் கைக்கொள்ளப்பட்டு, தங்களின் ��ிரோதியை, தேசிய விரோதி என்று முத்திரை குத்தி அவர்களை அழிக்கும் வழி. இதைத்தான் அன்சாரி அவர்கள் கூறியுள்ளார். உலகத்தோடு ஒட்டு வாழ் என்ற தத்துவத்தை இவர்கள் புரிந்துகொள்ளவில்லை. தங்களை தாங்களே தனித்து மற்றவர்களின்மேல் வன்முறையை பிரயோகித்து , அமைதியை கெடுக்கும் எண்ணம். இது சிலகாலம் இவர்களுக்கு பலனளிக்கலாம், ஆனால் காலப்போக்கில் இந்த எண்ணம் மறைந்து அமைதி வாழ்க்கைக்கு மற்றவர்களை போல வர இவர்களும் விரும்புவார்கள் என்பது உறுதி. வாழு வாழவிடு என்பதை கைக்கொள்ள அதிக காலம் இல்லை.\nபதவி பித்து பிடித்து அலைந்த போது ஏன் நீ இதை பற்றி மூச்சு விடவில்லை கண்ணியமான பதவியை கண்ணியமான ஆட்களுக்கே குடுப்பது நல்லது. பிரணாப்பும் பதவிப் பித்தர்தான். ஆனால் துரத்தி விட்டாலும் கௌரவமாக ஒதுங்கி கொண்டார்.\nஇப்படி கூறுவதால் மீண்டும் எந்த ஒரு பதவியையும் காங்கிரஸினால் தர முடியாது அஸ்தமத்தில் சூரியனை எப்படி காண்பது இரண்டாவது குடிமகன் பதவியில் இருந்தவர் இப்படி சொல்வது வெட்கக்கேடு...\nஉலகில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் எந்த நாட்டிலாவது ஒரு ஹிந்து ஜனாதிபதியாக, துணை ஜனாதிபதியாக முடியுமா இந்தியாவில் மைனாரிட்டி சமூகத்தை சேர்ந்தவர் என்ற ஒற்றை தகுதியை மட்டும் வைத்துக்கொண்டு இந்தியாவின் துணை ஜனாதிபதியாக்கப்பட்டவர் ஹமீது அன்சாரி. எதிர்காலத்தில் ஜனாதிபதி ஆகலாம் என்ற அவரது ஆசையில் மண் விழுந்துவிட்டதால் இந்த ஒப்பாரி. இந்தியாவில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் பாதுகாப்பின்மையை உணரலாம், இஸ்லாமிய பயங்கரவாத ஆதரவாளர்கள் பாதுகாப்பின்மையை உணரலாம். சாதாரண இஸ்லாமிய மக்கள் பாதுகாப்புடன், நிம்மதியுடன், சகல வசதிகளுடன் மைனாரிட்டி சமூகம் என்ற அரசியல் அந்தஸ்துகளையும் பெற்று மெஜாரிட்டி சமூகத்தை விட அதிகமான பலன்களை அரசிடமிருந்து பெற்று வாழ்கிறார்கள் என்பதே உண்மை.இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் நாடுகளில், இஸ்லாமியநாடுகளில்தான் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் உயிருக்கு பாதுகாப்பு இல்லாமல் வசிக்கிறார்கள் என்று ஹமீது அன்சாரிக்கு தெரியாதா\nஅரசியல்வாதி என்னைக்குமே அரசியல் வாதி தான் , முஸ்லிம்கள் பாதுகாப்பில்லாமல் உணர்கிறார்கள் என்றால் அன்றேய் இதை சொல்ல வேண்டியதுதானே மங்குனி . இத்தனைநாளு அனுபவித்து விட்டு இன்னைக்��ு தான் தெரிந்ததா \nஅட்டையை குளிப்பாட்டி மெத்தையில் போட்டாலும் அது திரும்பவும் குப்பைக்குத்தான் போகுமாம். அதுபோல் என்னதான் பெரிய பதவியில் இருந்தாலும் தானும் பாமரர்களை போல் ஒரு மத ரீதியிலான சிந்தனைக்கு உட்பட்டவன்தான் என்று காட்டிவிட்டார். இதுவரை அந்த பதவிக்கு இருந்த கண்ணியத்தை கெடுத்துவிட்டார்.\nபத்து வருடம் பகல் கொள்ளைக்கார காங்கிரேசின் பேராதரவுடன் ஜாலியாக யிருந்தாகி விட்டது. உலகின் எல்லா நாடுகளையும் சுற்றியாகி விட்டது. பைசா பிரயோசனம் இல்லாத பதவி வைத்துக்கொண்டு எல்லா ஆட்டையும் போட்டாகி, இன்பக் கனா கண்டு கொண்டிருந்த வேளையில், வைத்தார் ஆப்பு மோடி.\nகடைசியா போறபோக்கில நாமளும் நம்ம பங்குக்கு ஒரு குண்ட தூக்கிப் போடுவோம் னு போட்டுட்டு போறாரு.. நம்ம அமீது வாயத்தொறந்தாலே விஷம் தான்.. பதவியில் இருக்கும்போது வாயத்தொறக்க வக்கில்லாத ஜென்மம்.. இவரு இஸ்லாமியருக்கு மட்டும் தான் துணை ஜனாதிபதி போல...மற்ற மக்களெல்லாம் கண்ணுக்கு தெரியல...\nஇவர் ஒரு நல்ல பதவியில் இருந்து (நாட்டை காக்கும் பொறுப்பு) பதவி சுகமே பெரிது என்று மௌனம் காத்தாரே ஏன் இப்போது பதவிக்காலம் முடிந்தவுடன், சுயநலம் விடுவிக்கப்பட்டு, பொது நலன் கருதி (இஸ்லாமியர் மீது பாசம் உள்ளதுபோல) வேஷம் போட்டுள்ளாரா\nஉலகத்தில் இந்திய முஸ்லிம்களுக்கு இருக்கும் பாதுகாப்பு வேறு எங்கும் இல்லை. தனி முஸ்லீம் நாடுகளில் கூட அவர்களுக்கிடையில் ஷியா, சன்னி பிரிவுகளுக்கிடையில் தகராறு. ஏன் அண்டைநாடு பாகிஸ்தானிலேயே அதுதான் அமைதி இன்மைக்கு காரணம். இவர் என்னடாவெண்டற்றால் இந்தியாவில் முஸ்லீம் களுக்கு பாதுகாப்பு இல்லை என்கிறார். கண்ணை மூடிக்கொண்டிருக்கிறார் போலும். கண்ணை திறந்து உலகை பார்த்தால் இந்த விஷயம் புரியும். அடுத்து முத்தலாக் என்பது பெண்களுக்கெதிரான வன்முறை. ஆனால் அந்த சமூகத்தில் பெண்க்ளுக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை. பின் எப்படி அந்த சமூகத்திலிருந்தே இதற்க்கு தீர்வு வரும். மதரீதியில் இது தேவை இல்லை என்று இவர் கூறுகிறார். இதை இவர் அகில இந்திய முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியத்துக்கு (all india muslin personal law board) ஏற்றுக்கொள்ளுமாறு அறிவுரை கூறுவாரா அது ஏற்றுக்கொள்ளுமா இந்த கருத்தை அவர் உச்சநீதிமன்றத்தில் கூறுவதுதான் சிறப்பாக இருக்கும்.\n//முத்தலாக் என��பது சமூக தவறு// பசி எழுதி கொடுத்ததை யாரோ ஹேக் பண்ணிட்டாங்க...\nபசி எழுதி கொடுத்ததை பாக்காம படிச்சிட்டார் போல இருக்கு.. யாருப்பாங்க... இவரோட பென்ஷன் பைல கொஞ்சம் கொண்டுவாங்க....\nஎப்படி என்றால் பாகிஸ்தான் செல். அப்போது தெரியும் இந்தியாவை பற்றி\nஅட விடுங்கப்பா .. பெரியவர், ஏதோ போற போக்குல பதவி குடுத்த காங்கிரசுக்கு விசுவாசமா இத்தாலி மாபியா கேங் தலைவி எழுதிக்கொடுத்தத படிச்சிட்டு போறார்,ம் திட்டாதீங்க ...\nஇந்தியாவில் இந்துக்கள் மட்டுமே அச்ச உணர்வுடன் வாழ்ந்து வருகிறார்கள். இந்துகளுக்கு எதிராகவும் சிறுபான்மையினருக்கு ஆதரவாகவே அனைத்து கட்சிகளும் அமைப்புகளும் உள்ளது. பா ஜ க தவிர.\nமுத்தலாக் பற்றிக் கூறும்பொழுது \\\\\\\\ ஆனால், இதை ஏற்க மாட்டோம் என்று மட்டுமே நீதிமன்றங்கள் கூற முடியும். சீர்திருத்தம் என்பது சம்பந்தப்பட்ட சமூகத்திற்குள் நடக்க வேண்டிய ஒன்று. //// அதாவது சட்டத்தின் மாண்பினை விட மதம் பெரியது என்று கருதும் ஒருவர் நம் நாட்டில் கவுரவம் மிக்க ஒரு பதவியில்பத்தாண்டுகள் இருந்துள்ளார் .... இப்படித்தான் காங்கிரஸ் இந்தியாவை மதிக்கிறது ..... காங்கிரசின் அடிவருடிகளும் இப்படித்தான் இந்தியாவை மதிக்கிறார்கள் ....\nஉண்மைதானே. தேசபக்தர்களுக்கு கோபம் வரும். நீங்கள் தேசத்துரோகி என சொல்வார்கள் .உங்களை வெளிநாடு போக சொல்வார்கள்\nதமிழர்நீதி - சென்னை ,இந்தியா\nகாவிகள் , பசு குண்டர்கள் , பிஜேபி அமைச்சர்கள் , முதல்வர்கள் , MLA கள், MP கள் , வட்டம் ,மாவட்டம் , குஜராத்தி தொழிலதிபர்கள் , அரசு ஊழியர்கள் / அதிகாரிகள் தவிர்த்து மீதமுள்ள அனைத்து இந்தியர்களும் பாதுகாப்பில்லாமல்தான் உணர்கிறார்கள் . இதுல முஸ்லீம்கள் மட்டும் என்று கூறுவது தவறு . வேறு வழியில்லாமல் தூக்கி வீச முடியாமல் தேர்தல் தருணம் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள் .அதுலேயும் ஓட்டுப்போடும் எந்திரம் ஓட்டுப்போடுதாம் . போகிற போக்கை பார்த்தல் புரட்சிதான் வரும்போலிருக்கு . இன்னும் ஈராண்டு இந்தியர்கள் பல்லைக்கடித்துக்கொண்டு ,கண்ணை மூடிக்கொண்டு ஒட்டிவிடவேண்டும் . ஒருவேளை 2019 பாராளுமன்ற தேர்தல் நேர்மையாக நடக்கும் என்றால் , விடுதலைதான் .\nதேச நேசன் - Chennai,இந்தியா\nமெஜாரிட்டியாக இருக்கும் இந்துக்கள்.போட்ட தாற்காலிகப் பிச்சைதான் மதசார்பின்மை. திருவோட்டைக் காட்டினாயா ஓ��மா ஒக்காந்து சாப்பிட்டு நடையைக் கட்டினாயான்னு போகணும் . உன் போன்றவர்களால்தான் இந்துத்துவா பலமாகுது.போனாபோகட்டும்னு பாத்தா. ..\nஐயா இப்போது தான் தூங்கி எழந்து 10 வருடம் கழித்து பெரிய கண்டுபிடிப்பு.இத்தனை வருடம் மயக்கத்தில் இருந்தார் போல.\nஇந்த மார்கத்தை சேர்ந்த மூர்க்க கூட்டத்திற்கு தெரிந்தது எல்லாம் தேச விரோதமும் அவர்கள் குறைந்த எண்ணிகையில் உள்ள போது மட்டும் செகுலரிஸ்ம் நினைவுக்கு வரு.ஒரு அரியாவில் அவர்கள் அதிகம் இருந்தால் உடனே ஜிகாத் வேலைகளும் சட்ட விரோத தேச விரோத செயல்களும் தொடங்கும் உதாரணம் மலப்புரம் கேரளா.இவர்களை திருத்தவே முடியாது மத வெறியும் ரத்த வெறியும் பிடித்த kootam\nதேச நேசன் - Chennai,இந்தியா\n1 . ஓய்வுகாலத்துக்கு சிரியாவிலோ இராக்கிலோ வீடு ஏற்பாடுபண்ணிக்கொடுத்துடுங்க. அங்குள்ள சொந்தக்காரங்க பாதுகாப்பா பாத்துப்பாங்க 2.ஒருவேளை புரமோஷன் கெடைக்கலங்கற கோபமோ என்னவோ. மாசாமாசம் ஒரு பாக்ஸ் ஜெலுசில பென்ஷனா கொடுங்க. 3.உனக்கெல்லாம் இந்தப்போஸ்ட் ஒருகேடா காஷ்மீர்ல மைனாரிட்டி இந்துக்கள் படுற பாட்டைப்பத்தி எப்போதாவது பேசினாயா காஷ்மீர்ல மைனாரிட்டி இந்துக்கள் படுற பாட்டைப்பத்தி எப்போதாவது பேசினாயா 4 . இனிமே புரமோஷன் வேணும்னா பாகிஸ்தான்ல போய்க்கேக்கட்டும். 5 . இத்தனைநாள் வாங்கின சம்பளம் இந்துக்கள் போட்ட பிச்சைங்கறது ஞாபகமிருக்கட்டும்.\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nஎனக்கு அனைத்து மதத்திலும் நெருங்கிய நண்பர்கள் உண்டு ஆனால் வெளிநாட்டில் பணம் வாங்கி கொண்டு மதம் மாற்றும் கும்பலையும் , தீவிரவாத ஆதரவு கும்பலையும் வெறுக்கிறேன். அதை சகிக்கவேண்டும் என்று சொல்வது முட்டாள்தனம்.\nநம் நாட்டில் ஜனாதிபதிக்கே அதிகாரமில்லை. துணை ஜனாதிபதி பேசி என்னத்த ஆகப்போகுது.. அதுவும் பதவிக்காலம் முடிந்த பிறகு.. பேசாமே பொய் இருந்தாலும் ஒரு மரியாதையாவது கிடைத்திருக்கும். இவேற்கு. அதையும் கெடுத்துட்டுப்போறார். பாவம்.\nதன்னை பதவியில் அமர்த்யவ்ரகளுக்கு நன்றி கடன் செய்தாகிவிட்டது\nசிறப்பான வார்த்தைகள். ஆளும் வர்க்கம் இனியாவது நாட்டின் பன்முகத் தன்மையினை காப்பதில் கவனம் செலுத்தும் என நம்புவோம்.\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nபொதுமக்கள் அது முஸ்லிம்களாகட்டும் , கிருத்துவர்களாகட்டும் பாதுகாப்பகத்தான் இருக்கிறார்கள். சிலர் பிரச்சினையில் சிக்குவதே கட்டாய மதமாற்றம் , தீவிரவாத ஆதரவு நிலைப்பாட்டினால் தான்.\nநீங்க புடுங்கின ஆணி எல்லாமே வீணா போச்சே .. பென்ஷன் வாங்கிகிட்டு சும்மா போவீங்களா ... உலகத்துல உள்ள எல்லா இஸ்லாமிய நாட்டிலும் முஸ்லிம்கள் எல்லாரும் ஆற தழுவி வெள்ளை புறா பறக்க விட்டு சந்தோசமா இருக்காங்க நாங்க மட்டும் தான் இங்கே சகிப்புத்தன்மை இல்லாதவங்க .. முதலில் உங்க சவூதி அரேபியா முதலாளிகள் என்ன சொல்லுறாங்க கேளுங்க .. அவங்க உங்களையே முஸ்லீம் இல்லை என்று சொல்லுறாங்க அத முதலில் சரி பண்ணுங்க அப்புறம் முத்தலாக் , மண்ணாங்கட்டி , தொழுகை , சகிப்புத்தன்மை எல்லாம் பேசலாம் .. நாடு குட்டிசுவரா போனதுக்கு காரணமே reservation பாலிசி தான் .. ஜெய் ஹிந்தி சொல்லுங்க தேசிய கொடிக்கு salute அடிக்க கத்துக்கங்க. தின்னுவது எங்க சோறு விசுவாசம் எதிரி நாட்டுக்கு. மோடி சரியாய் தான் ஆப்பு வெக்குறார் ..\nதிரை கதை வசனம் டிரெக்ஷன் - சோனியா சினி அஸோஸியேட்ஸ் வாயசைவு மட்டும் தான் டப்பிங் பின் செய்யப்பட்டது\nஅண்ணாமலை ஜெயராமன் - Chennai,இந்தியா\nசோனியா எழுதி கொடுத்த திரைக்கதையை படிக்காமல் போயிருந்தால் மதிப்போடு இருந்திருக்கலாம். ஆனால் பதவி கொடுத்த முதலாளிக்கு விசுவாசமாக நாட்டை பிளவுபடுத்த துணிந்து விட்டீர்கள். வெட்கம்.\n10 வருடமாக நடு வீட்டில் வைத்திருந்தாலும் ......\nகாங்கிரசின் பாதுகாப்போடு அறுபது வருடம் ஆட்டம் போட்டது இப்போது நடக்கவில்லை. அது தான் இவரது குறை.\nஇறக்கும் வரை இருத்தத்திட்டு அவற்புத்தியை கட்டிட்டு போறார் ....\nபதவியில் இருக்கும் வரை அமைதி\nPRABHU - dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nஇப்போமாவது வாய் திறந்தாரே.................மக்கள் பிஜேபியின் உண்மையான முகத்தை பார்த்தவுடன் எல்லாமே செரியாகிவிடும்........இப்போது மக்கள் மோடி ஏற்படுத்திய ஒரு கனவு வாழ்க்கையில் வாழுகிறார்கள் .....\nஇவர் கூறுவது முற்றிலும் தவறு இங்கு இந்துக்கள் தான் அதிகம் கொல்லப்படுகர்கள். இவர்க்கு காங்கிரஸில் உயர் பதவி வேண்டும் இதற்குத்தான் இப்படி போசுகிறார்\nகாஷ்மீர் இளைஞர்கள், இளம் பெண்கள் தெருக்களுக்கு வந்து கற்களை வீசுகின்றனர். இது கவலைப்பட வேண்டிய விஷயம். அதை சரி செய்ய என்ன நடவடிக்கை எடுத்தீர்கள், தீர்வு என்ன\nபிராமணர்ளுகக்கு கூடத்தான் பாதுகாப்பு இல்ல..\nதனக்கு ஜனாதிபதி பதவி கி��ைக்கவில்லை என்ற மனக்குமுறல் இது. அமீர் கான் சொன்ன போதே இவர் தனது பதவியை தூக்கி எறிந்துவிட்டு போக வேண்டியது தானே மீடியாவில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கும். அவர்களுக்கும் நல்ல தீனி கிடைத்திருக்கும்.\nகாங்கிரஸ் போட்ட எலும்பு துண்டை தின்றுவிட்டு அக்கட்சிக்கு நன்றியுள்ள ஒரு ஜீவன் குலைக்கிறது. எதையோ கொண்டு வந்து நடுவீட்டில் வைத்தால் அது அதன் புத்தியை ஒருநாள் வெளிப்படுத்தும்.\nமனிதராக பிறந்தால் நன்றி உணர்வு வேண்டும்.....எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை செய்ந்நன்றி கொன்ற மகற்கு..\nமதம் பார்க்காமல் உங்களை இந்தியாவின் பெரிய பதவியில் உட்கார வைத்தால், நீங்கள் உங்கள் மதத்திற்கு மட்டும் குரல் கொடுக்கிறீர்கள், பிரணாப் என்ன சொன்னார், மோடி கையில் இந்தியா பாதுகாப்பாக உள்ளது , நிம்மதியாக போகிறேன் என சொன்னார், உங்களுக்கு நாட்டை விட மதம் முக்கியம், இங்கு பெரும்பான்மை மக்கள் தன பயத்தோடு இருக்கிறோம், எங்கு குண்டு வடிக்கும் என......, ///\nஅப்துல் கலாம் எங்கே. இவர் எங்கே. எதை எப்ப பேச வேண்டும் என்பதை புரியாமலே பத்து வருடம் கழித்து இருக்கிறார்.\nமதம் பார்க்காமல் உங்களை நாட்டின் பெரிய பதவியில் உட்கார வைத்தால், நீங்கள் உங்கள் மதத்திற்கு மட்டும் குரல் கொடுக்கிறீர்கள், காஷ்மீரில் பண்டிட்டுகள் அடித்து விரட்ட பட்ட பொது ஏன் வாய் திறக்க வில்லை, பாகிஸ்தானை விட இங்கு முஸ்லிம்கள் நன்றாக தான் உள்ளனர், ///\nநாட்டில் நடக்கும் பிரச்சினைகளுக்கு இவரும் இவரை சார்ந்த மக்களும்தான் காரணம். முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று உணர்கின்றாராம் அப்படியானால் யாரெல்லாம் இந்த நாட்டில் பாதுகாப்பு இல்லை என்று கூறுகிறார்களோ அவர்களையெல்லாம் அழைத்து கொண்டு இந்த மஹான் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறி பாகிஸ்தானில் தஞ்சம் அடையவேண்டியதுதானே உலகில் உள்ள ஒவொரு நாட்டிலும் அமைதியை சீர்குலைத்துக்கொண்டு இருப்பது இவர் இந மக்கள்தான் என்பது இவருக்கு புரியாமல் போய்விடடதோ உலகில் உள்ள ஒவொரு நாட்டிலும் அமைதியை சீர்குலைத்துக்கொண்டு இருப்பது இவர் இந மக்கள்தான் என்பது இவருக்கு புரியாமல் போய்விடடதோ இந்த மாதிரியானவர்களை உயர் பதவியில் உட்காரவைத்தல் இப்படித்தான் பேசுவார்கள். இதற்கெல்லாம் யார் காரணம் இந்த மாதிரியானவர்க���ை உயர் பதவியில் உட்காரவைத்தல் இப்படித்தான் பேசுவார்கள். இதற்கெல்லாம் யார் காரணம் அது அந்த ஒரு வீணாப்போன அரசியல் கட்சிதான். அது அழிந்துகொண்டே செல்கிறது வெகு விரைவில் இருந்த இடம் தெரியாமல் போய்விடும். அப்போதுதான் இந்த நாடு உருப்படும். மக்களுக்கு விழிப்புணர்வு அவசியம், இந்த மாதிரியான ஆட்களையெல்லாம் புறக்கணிக்கவேண்டும். இது மிகவும் அவசியம் , அனைவரும் உணர்வீர்களாக\nஇந்தியாவில் உள்ள சகிப்புத்தன்மையின் மேன்மையை வலியுறுத்தி சவுதியில் இருந்து காலப் அல் -ஹாபி என்ற எழுத்தாளர் ஒரு கட்டுரை எழுதி இருந்தார்... அத்தனையும் மணி மணியான வாசகங்கள்.. முடிந்தால் படித்துப்பாருங்கள்.. நமது பலம் புரியும்...\nபதவியிலிருந்து விலகும்போது பொறுப்பற்ற வார்த்தைகளால் அந்த பதவியில் இருந்த மரியாதையையும் இழந்துவிடுவார்கள். அடிப்படையில் அவரும் ஒரு சராசரி அரசியல்வாதிதான் என்பதை உணர்த்துகிறார். இஸ்லாமிய நாடுகளை விட இங்குதான் அவரகள் முழு சுதந்திரத்தையும் அனுபவிக்க முடியும்\nஇடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா\nகாஸ்மீரில் இந்துக்கள் படுகொலை, அழித்தொழிப்பு செய்யப்பட நேரத்தில் இவனுங்க எல்லோரும் ஒன்பது ஓட்டையையும் டைட்டா பெவிகால் போட்டு மூடி இருந்தானுங்க...இப்போ மட்டும் சகிப்பு, சொறி, அரிப்பு என பொலம்பறாங்க...\nபன்றியை குளிப்பித்து மெத்தையில் கிடத்தினாலும் அது தேடவேண்டிய இடத்தை தான் தேடும். இந்த மாதிரி ஆட்களை இந்த ஹிந்து நாட்டில் மேல்பதவியில் வைத்து மரியாதை செய்தாலும் கடைசியில் அது சொல்லிவிட்டு செல்வதை பார்த்தீர்களா எங்களை போன்றவர்கள் சொல்வது தவறாக போகவே போகாது. உண்மையை அறிந்தவர்கள்..அனுபவித்து பார்த்தவர்கள்..நாங்கள் எங்கள் வாக்கு தவறாகவே போகாது.\nஇடவை கண்ணன் - குடந்தை ,இந்தியா\nஇவ்வளவுதான் சகிப்புத்தன்மை காட்ட முடியும்..இஷ்டம்னா இரு, இல்லாட்டி கெளம்பி போய்க்கிட்டே இரு... இஸ்லாமிய தேசங்களில் வாழும் இஸ்லாமியர்களை விட, இந்தியாவில் வாழும் இஸ்லாமியர்கள் பாதுகாப்பாக, சந்தோஷமாக, சுதந்திரமாக இருக்கிறார்கள்...மற்ற சிறுபான்மையினருக்கும் இது பொருந்தும்..\nபெரிசு அரசாங்க காசுல அனுபவிச்ச வரைக்கும் நல்ல இருந்துச்சி இப்போ பேசுற பேச்சை பாரு. இது போல ஜென்மங்களைத்தான் காங்கிரெஸ்யும் கட்டுமரமும் தேர்தெடுத்து நாட்டுக���கு நல்லது செய்தார்கள்.\n10 வருஷம் போச்சு போடா.\nஆமா அரிச்சந்திரன் சொல்லிட்டாரு. இவ்வளவு நாள் மக்கள் பணத்தில் இருந்து தின்னாச்சு. இப்பதான் ஏப்பம் விட்டபிறகு ஏதேதோ பினாத்துகிறார். இந்தாளு இப்படித்தாங்க இதுக்கு முன்னாடி ஒருதடவையும் அப்படிதான் உளறினார் பாவம் விட்டுவிடுங்கள் வயதாகிவிட்டது தூக்கத்தில் எதாவது உளறியிருப்பார்.\nவாயில ஏதாவுது வந்திற போகுது போகுது, பதவில இருக்கும் பொது வாய் மூடிக்கிட்டு இருந்த... இப்போ என்னத்துக்கு கூவுற\nபதவி சுகத்தை அனுபவித்துவிட்டு இப்போது நீ சார்ந்த மதத்துக்கு ஆதரவாக இருப்பது உன்னை போன்றோர்களை ஏன் துணை ஜனாதிபதியாக தேர்தெடுத்தார்களோ தெரியவில்லை. இதிலிருந்தே தெரிகிறது நீ எல்லாம் உண்மையான இந்தியனே கிடையாது.உனக்கு மனச்சாட்சி இருந்தால் அதை கேட்டுப்பார் நீயொரு இந்தியனா உன்னை மீண்டும் தேர்ந்தெடுத்திருந்தால் இதை பேசுவாயா உன்னை மீண்டும் தேர்ந்தெடுத்திருந்தால் இதை பேசுவாயா இதை சொல்லத்தான் காத்துக்கொண்டிருந்தாயா இந்தியாவில் பெரும்பான்மை ஹிந்துக்கள் இருப்பதால்தான் நீங்கள் சொகுசாக இருக்கிறீர்கள் . நாங்கள் வெட்கப்படவேண்டும் உன்னைப்போன்றோரை துணை ஜனாதிபதியாக ஏற்றுக்கொண்டதற்கு .\nவேண்டாத கருத்து. 10 வருடம் என்ன செய்தார்\nபாஜகவோ, இந்து இயக்கங்களோ இவர் இப்படிச்சொன்னதற்காக இவர் மீது கோபப்படக் கூடாது ..... மாறாக நன்றி தெரிவிக்க வேண்டும் .... இன்னும் ஆயிரமாயிரம் பேர் இதே போலக் கூறட்டும் ...... அப்போதுதான் பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் கூட நன்றாக வேரூன்ற வழி ஏற்படும் .....\nஅது எப்படி சார் நாங்கள் பெரும்பான்மையாக இருக்கும் தேசத்தில் ஒன்றல்ல இரண்டல்ல பத்துவருடம் துணைஜனாதிபதியாக இருந்து விட்டு தற்போது பதவிவிலகும் போது சகிப்புதன்மை இல்லைனு சொல்ரீங்க.சகிப்புதன்மை எங்களிடம் இருப்பதால் தான் நீங்கள் இந்த உயர்ந்த பதவிக்கே வரமுடிந்தது\nJeyaseelan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்\nஎல்லோரும் பதவியில் இருக்கும் பொது அமைதியாக இருந்துவிட்டு இப்போது நானும் ரவுடிதான் நாமும் ரவுடிதான் என்றால் எப்படி.....\nநானும் இருந்தேன் என சொல்வதற்கு அடையாளம் வேண்டுமல்லவா. அதனால்தான் இந்த பேச்சு...உண்மையில் இங்குத்தவிர வேறெங்கும் இவ்வளவு நிம்மதி கிடைக்காது என்பது அவருக்கே தெரியும்...\nநீங்கள் பாதுகாப்பாக உணரும் இடத்திற்கு உங்கள் சொந்த பந்தங்களுடன், அனைத்து அரபு அடிமைகளையும் அழைத்துக் கொண்டு உடனேயே கிளம்பி செல்லுங்கள். இந்தியாவை பாதுகாப்பாக உணரும் இந்தியர்கள் மட்டும் இங்கே இருக்கிறோம்.\nஇப்ப பதவியை விட்டு போறதால இப்படி சொல்றர. பதிவியில் இருக்கும்போது சொல்லியிருக்க வேண்டியதுதானே\nஆமாய்யா..பத்து வருஷம் து.ஜனாதிபதியா இருந்த பாரு,இதுவும் சொல்லுவ, இன்னமும் சொல்லுவ, பல முஸ்லிலிம் உட்பட எண்ணற்ற போராளிகள் ரத்தம் சிந்தி காத்த தேசிய கொடியை அவமதித்த அன்றே விரட்டியிருக்கணும் பதவியைவிட்டு.\nஇதினி நாலு கம்முனு குந்திகிட்டு இருந்துட்டு , மோடியை புகழோ புகழோ னு புகழ்ந்து பாடிட்டு இருந்து , மான் கி பாத் பிரமாதம் னு அது என்னவோ ஆகான், மோடி ஒரு யுக புருஷர் னு இந்நாம சீனு போட்டு , இப்போ வந்து ஐயா பாருங்க கசாப்பு கடை பாய் பிரியாணி சாப்பிடுறாருனு கூவறத்தை.. உன்ன மாதிரி பதவி வெறி பிடிச்ச ஆளு யாரும் கிடையாது ..துணை ஜனாதிபதி காண கவுரவத்தை குறைச்சுட்டே..\nபதவிக்கு காலம் முடிந்துவிட்டதே நம் பங்குக்கு நாமும் கொழுத்திப் போடுவோம். நேற்று இரவுதான் இந்த நிலை வந்தது\nவாழ்க​ பாரதம் - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்\nபத்து வருஷம் வாயே துறக்காம இருந்துட்டு இப்ப துறக்குற , துணை ஜனாதிபதியா இருந்துகிட்டு நீ செலவச்சது மக்கள் வரி பணம் அதிகமா செலவானது உனக்கு தான் அப்ப தெரியலையா இந்த கதை எல்லாம்\nYaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்\nநாட்டில் சகிப்பு தன்மை இன்மை நிலவுவது குறித்து, பிரதமருடன் பேசியுள்ளேன். ஆனால், அப்போது என்ன பேசப்பட்டது என்பதை வெளியே கூறுவது தவறு.... எப்பா சாமி ஒன்னோட தெளிவு மெய் சிலிர்க்கவைக்குது.. 10 சுகபோக வாழ்க்கை முடிவுக்கு வரும்போது கொஞ்சம் வலிக்கத்தான் செய்யும்.. என்ன செய்ய.. இதுக்கு முன்னாடி ஒரு அம்மையார் பெட்டிகளை ட்ரக்ல ஏத்திக்கிட்டு போன மாதிரி போவாம அய்யா அப்துல் காலம் கெளம்புனா மாதிரி கெளம்புனா ஒன்னய நம்புறோம்.. சும்மா நொய் நொய்னு எதையாவது பேசணும்னு பேசப்புடாது\nஇந்த நாட்டில் இந்துக்கள்தான் பாதுகாப்பில்லாமல் இருக்கின்றனர். இவருக்கு இன்னொரு முறை பதவியை கொடுத்திருந்தால் முஸ்லிம்கள் பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள் என்று பேசியிருப்பார். முஸ்லிம்களுக்கு ஆதரவாக பேச அனைத்து கட்சிகளை சேர்ந்த முஸ��லிம்களும் கூடவே பல்வேறு கட்சிகளில் உள்ள இந்து தலைவர்களும், இருக்கிறார்கள். ஆனால் இந்துக்களுக்கு ஆதரவாக முஸ்லிம்கள் நிச்சயமாக இல்லை. இதுதான் இந்த நாட்டின் மதசார்பின்மை.\nபா ஜனதா ஆதரவாளர்கள் இவரை பத்தி தவறாக கருத்து எழுத நல்ல ஒரு வாய்ப்பு\nஇவ்வாறு துணை குடியரசு தலைவர் கூறுவது மிகவும் வருந்தக்கூடியது.. இதற்கு பிரதமர் உரிய பதில் கூறவேண்டும்...\n80 கோடி மக்கள் உங்களை துணை ஜனாதிபதியாக உக்கார வைத்து சகித்து கொண்டிருக்கிறோமே ........பத்தாதா \nபதவி போனதும் சாதாரணமாக வரும் பினாத்தல்கள் கௌரவமாக நடந்துகொள்ள தெரியாத மாமனிதர் பிரணாப் முகேர்ஜியை பார்த்தாவது நடந்து கொள்ளக்கூடாதா பதவி ஓய்விற்குப்பின் வரும் அரசாங்க சலுகைகளை விட்டுவிடட்டுமே\nபுளுகுகிறார்.....பத்துவருடமாக பதவியில் இருக்கும்போது இது தெரியவில்லையா\nஏன் இந்த கருத்தை பதவியில் இருக்கும்போது சொல்லவில்லை...\nஉலகில் இந்திய முஸ்லிம்கள் மட்டுமே ஹிந்துக்கள் அதிகம் வாழும் நம் நாட்டில் பாதுகாப்பாக வாழ்க்கிறார்கள். அன்சாரி நானும் முஸ்லிம்தான் என நன்றாக பிதற்றுகிறார். சிறுபான்மை இனத்தை வைத்து அரசியல் செய்யும் அரசியல் வாதி உள்ள வரை இது போன்ற பிதற்றல் உளறல் வரும், இதை பெரிதாக கண்டுகொள்ள வேண்டாம்.\nராமர் கோயில் பிரெச்சனை ஏற்படுத்துவார் போலிருக்கே\nபத்து வருடம் கழித்து வாய்திறந்திருக்கிறார்.இனி வாய்ப்பு இல்லை என்பதினாலா\nஇன்னொரு முறை பதவி கொடுத்திருந்தால் இப்படி பேசி இருப்பாரா என்ன இருந்தாலும் பழைய காங்கிரெஸ்க்காரர் தானே அப்படி தான் இருப்பார்.. உங்களுக்கு எல்லாம் பெரிய பதவிகள் தருவது தப்பு..\nபோய் ரெஸ்ட் எடு. இத்தனை நாள் நிறைய புல்லு புடுங்கியாச்சு.\nபாலியல் புகார் குறித்த நடவடிக்கை :ராஜ்நாத்சிங் தலைமையில் குழு\nஅதிநவீன ஆயுதங்களுடன் என்.எஸ்.ஜி., நவீன மயம்\nசபரிமலை விவகாரம்: கேரளாவில் கட்சிகள் 'குஸ்தி'\nமத்திய அமைச்சர் அக்பர் ராஜினாமா\nகாங்கிரசில் ஜஸ்வந்த் சிங் மகன்: அதிர்ச்சியில் பா.ஜ.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nasivenba.blogspot.com/2010/12/4.html", "date_download": "2018-10-17T19:08:48Z", "digest": "sha1:3W5M3RLIWFZGSXFX4H442L4HOUJH66HN", "length": 11697, "nlines": 87, "source_domain": "nasivenba.blogspot.com", "title": "நசிகேத வெண்பா: நசிகேதனைப் போகவிடாது தடுத்தான் வாசன்", "raw_content": "\nநசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது. உழைப்பு���் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்\nநசிகேதனைப் போகவிடாது தடுத்தான் வாசன்\nபுண்பட்ட நெஞ்சாலும் பண்பட்டுப் பேசுமுன்\nகண்பட்டக் கோடெல்லாம் வண்சிறப்பு - எண்கட்டி\nஒண்கெட்டப் பண்ணிட்டுச் செண்கெட்டச் சேறெந்தன்\nமனம் புண்பட்டாலும் குணம் குறையாமல் பேசும் திறன் கொண்ட உன் கண் பார்வை பட்ட இடமெல்லாம் சிறப்படையும்; விதியின் சூழ்ச்சியில் சிக்கி நெறி தவறிப் பேசியதால் (பெருமையிழந்து) கொண்டை இழந்த சேவல் போல் நிற்கும் என்னை மன்னித்து, என்னுடன் இந்த உலகத்திலேயே தங்கியிரு (என்று மன்னன் நசிகேதனிடம் சொன்னான்)\nகண்பட்டக் கோடெல்லாம்: கண்பட்ட இடமெல்லாம் (கோடு:எல்லை)\nஎண் கட்டி: வினைச்சுழலில் சிக்கி ('கர்மம்', 'ப்ராரப்தம்' என்று வழங்கப்படும் வினைச் சூழ்ச்சி, சுழற்சி | எண்:வினை)\nஒண் கெட்டப் பண் இட்டு: பொருந்தாத, நெறி தவறிய நிந்தையை, இகழ்ச்சியைச் செய்து, பொருந்தாத ஒழுக்கத்தைக் கடைபிடித்து (ஒண்: பொருத்தம், நெறி | பண்: நிந்தை, ஒழுக்கம்)\nசெண் கெட்டச் சேறு: கொண்டை இழந்த சேவல்\nஅறியாமை மின்னல், கண்மூடச் செய்கிறது; தொடர்ந்து வரும் அறிவின் இடியோசை, விழிக்கச் செய்கிறது. 'என்ன செயல் செய்தோம்' என்று வெட்கமும் வேதனையும் பட வைக்கிறது. கடவுள் முதல் மனிதர் வரை விதிவிலக்கில்லாமல் சொல்லிழுக்குப் பட்டவர்களைக் காணலாம். அவசரத்தினாலும் ஆத்திரத்தினாலும் ஏற்படக்கூடிய நாசங்களைத் தவிர்க்க, அன்பும் அமைதியும் தான் வழி. சிறிய அளவிலே, ஒரு நாளைக்கு நான்கு மணி நேரம், அன்பையும் அமைதியையும் கடைபிடிக்க முடிந்தால் அதன் மொத்த விளைவு மகத்தானதாக இருக்கும்.\nதன் ஆத்திரத்தின் விளைவைப் புரிந்து கொண்ட மன்னன், மகன் நசிகேதனின் கேள்வியைக் கேட்டு இரங்கினான். \"எப்பேற்பட்ட பிள்ளை இது\" என்று அவனுக்கும் தோன்றியது. \"ஐயா, நீ பார்த்தாலே போதும், அந்த இடம் சிறந்து விடும்\" என்றான். 'எமனுக்கு உன்னால் பயனுண்டு, கவலைப்படாதே' என்றாலும், அவன் மனதில், 'இந்தப் பிள்ளையினால் எமனை விட தனக்கல்லவா மேன்மை\" என்று அவனுக்கும் தோன்றியது. \"ஐயா, நீ பார்த்தாலே போதும், அந்த இடம் சிறந்து விடும்\" என்றான். 'எமனுக்கு உன்னால் பயனுண்டு, கவலைப்படாதே' என்றாலும், அவன் மனதில், 'இந்தப் பிள்ளையினால் எமனை விட தனக்கல்லவா மேன்மை' என்ற ஏக்கம் தாக்கியது.\nமன்னன் என்ன சொன்னாலும் செய்தாலும் இனி மக்கள் எள்ளி நகைப்பார்களே கொக்கரித்தாலும், கொண்டை இழந்த சேவலுக்கு மதிப்பு ஏது கொக்கரித்தாலும், கொண்டை இழந்த சேவலுக்கு மதிப்பு ஏது தானும், தன் தீச்சொல்லின் விளைவால், பெருமையிழந்ததை உணர்ந்தான் வாசன். 'கொடுத்த வாக்கு கொடுத்ததே' என்பது அவனுக்குப் புரிந்தாலும், நசிகேதனிடம் தான் சொன்னதைப் பொருட்படுத்தாமல், தவறை மன்னித்துத் தன்னுடனேயே இருக்க வேண்டினான். தந்தையின் நிலை, கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கியக் கதை என்பதை அறிந்தும் அமைதி காத்தான் நசிகேதன். சில கணங்களில் நசிகேதனைத் தானம் பெற எமனின் தூதர்கள் வருவார்களே என்று பதைத்து, மன்னன் இன்னும் புலம்பினான். ►\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: இளவல் விடை, தமிழில் கதோபனிஷது, நசிகேத வெண்பா, முதல் பகுதி\nகொண்டை இழந்த சேவல்..... சூப்பர் போங்க.\nடிசம்பர் 14, 2010 9:57 பிற்பகல்\nஇந்த ஒரு வெண்பாவிலேயே நிறைய அருமையான சொற்களை தெரிந்து கொண்டேன். மிக்க நன்றி.\nசிங்கத்தின் கால்கள் பழுது பட்டாலும் சீற்றம் குறைவதுண்டோ\nகொக்கரித்தாலும் கொண்டை இழந்த சேவலுக்கு மதிப்பேது\nதாங்கள் சொல்ல வந்த கருத்துக்கு ஏற்ப கவிஞர்களும், எழுத்தாளர்களும் கூறும் உவமைகள் மிகவும் ரசிக்க வைக்கிறது.\nடிசம்பர் 14, 2010 11:49 பிற்பகல்\nநன்றி துளசி கோபால், meenakshi\nடிசம்பர் 15, 2010 6:58 முற்பகல்\nஹப்பா.. இப்பவே கண்ணை கட்டுதே.\nகொண்டை இழந்த சேவல் உவமை\nடிசம்பர் 15, 2010 9:01 முற்பகல்\nமன்னனின் காலங்கடந்த ஞானம். வெண்பா அபாரம். கொண்டையை இழந்தால் பெருமையில்லை என்று சேவலுக்குத் தெரியுமோ ஒரு நாளைக்கு நாலுமணி நேரம் அன்பு அமைதி...நல்ல யோசனை. அல்லது வாரத்தில் ஒருநாள் விரதம் போல...\nடிசம்பர் 15, 2010 9:04 முற்பகல்\nவெண்பா கைக்குள் நன்றாகவே உட்கார்ந்து விட்டது...\nஅறியாமை மின்னல்...அறிவு எனும் இடி ...ஒரே பெருஞ்செயலின் ஒளி, ஒலி இரு வடிவங்களை வைத்து அருமையாய் அன்பு அமைதிக்கான பிரச்சாரம் வியக்கவைக்கிறது..\nடிசம்பர் 15, 2010 12:47 பிற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதானே தானமாகத் துணிந்தான் நசிகேதன்\nவாசன் நசிகேதனை எமனுக்குத் தானமளித்தான்\nதன் தவறை உணர்ந்தான் வாசன்\nவிளைவை எண்ணி வாசன் துடித்தான்\nநசிகேதனைப் போகவிடாது தடுத்தான் வாசன்\nதடுக்காதீர் என்றான் வாசனிடம் நசிகேதன்\nஎமதூதருடன் செல்ல நசிகேதன் விடைபெற்றான்\n© அப்பாதுரை. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/30783-today-is-actor-nagesh-birthday.html", "date_download": "2018-10-17T17:51:12Z", "digest": "sha1:5YS3E6FIM6EJM4I4HMLMU7LMS6TNPUIB", "length": 14675, "nlines": 95, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "காமெடி எல்லைகளைக் கடந்த கலைஞன் நாகேஷ் | today is actor Nagesh birthday", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nகாமெடி எல்லைகளைக் கடந்த கலைஞன் நாகேஷ்\nகாமெடி எல்லைகளைக் கடந்த கலைஞன் என்று சினிமா ஆர்வளர்களால் புகழப்பட்ட நடிகர் நாகேஷின் பிறந்தநாள் இன்று. இந்நாளை அவரது ரசிகர்கள் பலரும் நினைவு கூர்ந்து வருகிறார்கள்.\nதமிழ் சினிமாவின் அசைக்க முடியாத நடிகராக வலம் வந்தவர் நாகேஷ். தனது மெலிந்த தேகத்தை வைத்து கொண்டு அவர் சாதித்தவை ஏராளம். சாதாரணமான ஒரு பிரேம் வைத்தால் கூட அதில் தனது அசாதாரணமான பங்களிப்பை அழுத்தமாக பதிய வைத்துவிடுவார் என்று சக நடிகர்களால் புகழப்பட்டவர். இந்தப் புகழ் சிலருக்கு நடுக்கத்தை கூட வர வழைத்தது. அந்தளவுக்கு திரை மொழியும் உடல் மொழியும் கைவர பெற்றவர் நாகேஷ்.\nநாகேஸ்வரன் என்ற இயற்பெயர் கொண்ட நாகேஷ் கன்னடத்தை தாய்மொழியாக கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். ஆனால் அவர் பிறந்தது தாராபுரம் அருகிலுள்ள கொழிஞ்சிவாடி. வீட்டில் அவருக்கு குண்டப்பா என்ற செல்லப் பெயரும் இருந்தது. தாரபுரத்தில் பள்ளிப்படிப்பு, பிஎஸ்ஜியில் கல்லூரி படிப்பு என அடுத்தடுத்து வளர்ந்தார். அவருக்கு ரயில்வே துறையில் எழுத்தராகப் பணி கிடைத்தது. இளம் வயதில் வீட்டில் கோபித்து கொண்டுபோய் ஹைதராபாத் நகரில் ரேடியோ கடை மற்றும் ஊறுகாய் கம��பெனியில் எடுபிடியாக வேலை பார்த்தும் இருக்கிறார்.\nடாக்டர் நிர்மலா நாடகத்தில் தை தண்டபாணி என்ற கதாபாத்திரம் மூலம் நாடகத்துறையில் நுழைந்தார். அதில் தை தை என அவர் குதிக்கும் ஸ்டைலை கண்டு அவரை ரசிகர்கள் தை நாகேஷ் என்று அழைத்தனர். தாமரைகுளம் மூலம் தமிழில் அறிமுகமான இந்த முகம் ஆயிரம் படங்கள் வரை எட்டும் என யாரும் எதிர்பாக்கவில்லை. அதற்கும் சில காரணங்கள் இருந்தன. தாமரைக்குளம் ஷூட்டிங்கின்போது இவர் சரியாக நடிக்கவில்லை. உடனே உதவி இயக்குநர்கள் வந்து நாகேஷைக் கடிந்தனர். உடன் நடித்த எம்.ஆர்.ராதாவிடம் மனம் வெதும்பி நடந்தைச் சொன்னார் நாகேஷ். ‘மத்தவன் எல்லாம் நடிகன், நீ கலைஞன்... கவலைப்படாம நடி’ என்று ராதா கூறியதாக பின்னாளில் சிலர் பேட்டி கொடுத்தனர்.\nஇவரால் நடிக்க முடியும் என நம்பிக்கையை கொடுத்தது காதலிக்க நேரமில்லை. அதன்பின் அவருக்கு ஏறுமுகம் தான். சர்வர்சுந்தரம், எதிர்நீச்சல், நீர்க்குமுழி இவை பெரிய சாதனை படைத்தன. தில்லானா மோகனாம்பாளும், திருவிளையாடலும் அவர் நடிப்பை உச்சத்திற்கு இட்டு சென்றன. நாகேஷுக்கு சிரிக்க மட்டுமே தெரியும் என எதிர்பார்த்தவர்களை அவர் தனது நடிப்பால் அழவும் வைத்தார். அந்தளவுக்கு உருக்கம் அவர் முகத்திற்கு ஒத்து போனது. அபூர்வ சகோதர்களில் அவர் வில்லன் வேடம் எடுத்தது பெரிய ஆச்சர்யம். அவர் உடம்புக்கும் நடைக்கும் வில்லத்தனம் சரியாக வருமா என யோசிக்க விடாமல் நடிப்பால் பேச வைத்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி என்ற இரட்டை குதிரைகளில் மாறி மாறி சவாரி செய்தார், நாகேஷ்.\nகமல்ஹாசன் தனக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நாகேஷை பாராட்டாமல் இருந்ததே இல்லை. அதன் பின் மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, பஞ்சதந்திரம், தசாவதாரம் என கமல் இவரை இறுக்கமாக பிடித்து கொண்டார். தசாவதாரம் கடைசி நாள் ஷூட்டிங் வந்து நடித்துக் கொடுத்தவர் இனி நம்மால் நடிக்க முடியாது என முடிவு செய்தார். உள்மனதில் ஏதோ உறுத்தல். உடம்பு ஒத்துழைக்கவில்லை. கடைசியாகச் சொன்ன வாக்கியம் ‘என் கடைசிப் படம் இது. நல்ல படம். I am honoured டா கமல்\nஇந்தியாவின் ஜெர்ரி லூயிஸ் என்று அழைக்கப்பட்ட நாகேஷ் 1933-ல் பிறந்தார். 2009-ல் தனது 76வது வயதில் மறைந்தார். 30 ஆண்டுகள் திரை ரசிகர்களை நடிப்பால் கட்டிப்போட்ட இந்தக் கலைஞனுக்கு அர���ு சார்பில் எந்த விருதுகளும் வழங்கப்படவில்லை. விருதுகள் மூலம் கிடைக்கும் கவுரவம் பற்றி அவர் கவலைப்படவுமில்லை.\nபேராசிரியர் ஜெனிஃபாவை கத்தியால் குத்தியவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்\nதனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: ஐநாவில் வைகோ பேச்சு\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபகத்சிங் பிறந்தநாளை கொண்டாடியதால் கோவை கல்லூரி மாணவி சஸ்பெண்ட்..\nகனவுகளை விதைத்த அப்துல்கலாமின் பிறந்த தினம்..\nபாலியல் புகார்களை விசாரிக்க கர்நாடக சினிமாவில் தனிக் குழு\nஅரிவாளில் கேக் வெட்டிய ரவுடி பினு - மீண்டும் கைது செய்த போலீஸ்\n“சினிமாவிலும் சில கருப்பு ஆடுகள் இருக்கிறார்கள்” - சமந்தா\nமாலையுடன் 80வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய யானை\nசிறப்பு எமோஜி மூலம் காந்தி ஜெயந்தியை கொண்டாடும் ட்விட்டர்\nதேசப்பிதா மகாத்மாவின் 150ஆவது பிறந்தநாள் - பிரதமர் உள்ளிட்டோர் மரியாதை\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபேராசிரியர் ஜெனிஃபாவை கத்தியால் குத்தியவருக்கு 15 நாள் நீதிமன்ற காவல்\nதனி ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்: ஐநாவில் வைகோ பேச்சு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/category/literature/functions", "date_download": "2018-10-17T18:46:59Z", "digest": "sha1:W5YB6GXNDWISKO64V6CSQJDGRAU6HSZ2", "length": 36779, "nlines": 392, "source_domain": "dhinasari.com", "title": "நிகழ்ச்சிகள் Archives - தினசரி", "raw_content": "\nஇஸ்ரோ-வில் பணி வாய்ப்பு: 15 பணியிடங்கள்; அக்.25 நேர்முகத் தேர்வு\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் ��ட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nசென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்படுகிறது\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஆபாசப் பேச்சு; கொலை மிரட்டல்: பஞ்சாயத்து பண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார்\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nபிரதமர் மோடி துர்காஷ்டமி வாழ்த்து\nபிரதமருக்கே தெரியாமல் என்னை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டமிடுகிறது: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதால் அதிக பெண்களுக்கு அமைச்சர் பதவி: பிரதமர்\n2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை வென்றார் அன்னா பர்ன்ஸ்\nதனது சொத்துகளை ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கும் நடிகர்\nஉலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கி பின் மீண்டது\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு…\nதாமிரபரணி மகாபுஷ்கரத்தில்… மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு\nபுரட்டாசி சனியில் ரங்கநாதர் பட்டினி வெறும் கூடையுடன் நிவேதனம்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் அக்டோப���் – 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 16 – செவ்வாய்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nஅப்துல்கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அறிவியல் கண்காட்சி\nகி.ரா. 96 விழா: கரிசல் மண்ணில் மறக்க முடியாத மனிதர்கள் நூல் வெளியீடு\nதிராவிடக் கதையை அவிழ்த்து விட்டவர் கால்டுவெல்: தன்னையும் அறியாமல் ஒப்புக் கொண்ட வைரமுத்து\nதன் கிராமத்து வீட்டை சேவாலயாவுக்குக் கொடுத்த ரா.சு.நல்லபெருமாள்\nவிஞ்ஞானி அப்துல் கலாமுக்கு சிங்கப்பூரில் லட்சிய அமைப்பு\nஇந்திய விஞ்ஞான சரித்திரத்தின் ஒரு தலையாய பகுதி, அமரர் அப்துல் கலாம். இந்தியாவில் அணுவைத் துளைத்து, அதில் அமைதியையும், அன்பையும் தவழவிட்ட அந்த மாமேதை இந்திய மண்ணில் பிறந்த காலம் இராமேஸ்வரத்தில் தொடங்கி , இந்தியா...\nஅப்பீலே கிடையாது… குகன்தான் ஏற்றம் பெற்ற தம்பி\nகுணம் மணம் காரம் நிறைந்த பட்டி மன்ற நிகழ்ச்சி குகன், சுக்கிரீவன், விபிடணன் மூவரையும் முன்னிறுத்தி தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய பட்டி மன்றம், அந்தரத்தில் இந்திர லோகம் காட்டும் மாயாஜாலம் குகன், சுக்கிரீவன், விபிடணன் மூவரையும் முன்னிறுத்தி தமிழ் எழுத்தாளர் கழகம் நடத்திய பட்டி மன்றம், அந்தரத்தில் இந்திர லோகம் காட்டும் மாயாஜாலம்\nநூல் விமர்சனப் போட்டி: 10 பேருக்கு பரிசு காத்திருக்கிறது\nநெல்லை மாவட்டம் செங்கோட்டை நூலகத்தில் வைத்து 19/08/18 அன்று மதியம் 1.30 மணி அளவில் 21- வது நூல் விமர்சனப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் கவிதாயினி க. இராமலெட்சுமி ஜெய் கணேஷ் எழுதிய \"தேன்கூடு\"...\nஇன்று நடக்கிறது ஏரிக்கரைக் கவியரங்கம்\nபெங்களூரு தமிழ்ச் சங்கத்தில் இன்று ஏரிக்கரைக் கவியரங்கம் நடக்கவிருக்கிறது. இதுகுறித்து பெங்களூரு தமிழ்ச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், பேரூர்த் தமிழ் மன்றம் மற்றும் கோவை ���ுத்தமிழ் அரங்கம் ஆகியவற்றுடன் இணைந்து பெங்களூரு தமிழ்ச் சங்கம் சார்பில்...\nபெங்களூரில் இன்று உலகத் தமிழ்க் கழக ஆண்டு விழா\nபெங்களூரில் இன்று உலகத் தமிழ்க் கழக தண்டுக் கிளையின் ஆண்டு விழா நடைபெறுகிறது. உலகத் தமிழ்க் கழகத்தின் தண்டு கிளையின் சார்பில் பெங்களூரில் உள்ள தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில் காலை 10.30 மணிக்கு...\nபத்திரிகையாளர் பி.ஆர்.ஹரன் நினைவஞ்சலிக் கூட்டத்தில்…\nசென்ற ஜூலை 4ஆம் தேதி இரவு 9 மணியளவில் காலமான மூத்த பத்திரிக்கை யாளரும், வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் டிரஸ்டியாக இருந்தவரும், ஓராசிரியர் பள்ளிகள் உள்ளிட்ட பல கல்விப்பணி அமைப்புகளில் பங்களித்தவரும்,...\nவடசென்னை பிராமணர் சங்கம் சார்பில் பள்ளி இறுதித் தேர்வில் சாதித்த 150 மாணவர்களுக்கு பரிசு\nசென்னை மாவட்டம் வடசென்னை பகுதி, தமிழ்நாடு பிராமணர் சங்கத்தின் சார்பில், பள்ளி இறுதித் தேர்வில் சாதனை புரிந்த 150 மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கும் முதல்வன் விழா மற்றும் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு...\nஆளுநர் புரோஹித் பங்கேற்கும் ’ஸ்வாமி தேசிகன் 750வது திருநட்சத்திர விழா’\nசென்னை: ஸ்வாமி வேதாந்த தேசிகன் 750வது திருநக்ஷத்திர மஹோத்ஸவம் \"தேசிக பக்தி ஸாம்ராஜ்யம்\" என்ற தலைப்பில் கடந்த 3 தினங்களாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவின் இன்றைய இறுதி நாள் நிகழ்ச்சியில், தமிழக...\nஇலக்கிய மணத்துடன் இலக்கிய வேந்தனின் நூல் வெளியீடு\nஇ்லக்கிய வேந்தன் நா.ஆண்டியப்பனின் ‘முள்ளும் மலரும்’ சிறுகதை நூல் வெளியீடு நேற்று உமறுப் புலவர் தமிழ் அரங்கில் இடம்பெற்றபோது, ஒர் இலக்கிய மாநாடு நடந்து முடிந்த களை கட்டியது. காரணம், நிகழ்ச்சியில் பேசிய...\nசெங்கோட்டை அரசு மருத்துவமனை டாக்டர் ராஜேஷ் கண்ணாவுக்கு பி.சி.ராய் விருது\nசெங்கோட்டை அரசு மருத்துவமனையில் தலைமை மருத்துவராகப் பணி புரியும் டாக்டர் ராஜேஷ் கண்ணா இந்த வருடத்தில் டாக்டர் பி.சி.ராய் விருதுக்கு தேர்வு செய்யப் பட்டார். அவருக்கு இன்று சென்னையில் நடந்த சிறந்த மருத்துவர்கள் பாராட்டு...\nகிரண்பேடி Vs நாராயணசாமி; பத்து நிமிடத்துக்கு பகையை மறக்க வைத்த கம்பன் விழா\nபுதுச்சேரி கம்பன் விழாவில் புதுவை துணைநிலை ஆளுநர் கிரண்பேடியின் உரையை, தமிழில் மொழி பெயர்ப்பு செய்த புதுவை முதலம��ச்சர் நாராயணசாமிக்கு மேடையிலேயே நன்றி தெரிவித்தார் கிரண்பேடி.\nதமிழகத்தில் ஆன்மிக அரசியல் வெற்றி பெற பாராயணம்: இந்து மக்கள் கட்சி ஏற்பாடு\nநிகழ்ச்சியின் நிறைவாக தமிழகத்தில் ஆன்மீக அரசியல் வெற்றி பெற ராமராஜ்ஜியம் உருவாகிட லலிதா சஹஸ்ரநாமம் பாராயணம் செய்யப்பட்டது.\nஎம்ஜிஆர்-101: இதயக்கனி இதழ் சார்பில் நடத்தப்பட்ட பிரமாண்ட விழா\nஎம்.ஜி.ஆர்.க்கு என்றே நடத்தப்பட்டு வரும் இதயக்கனி இதழின் சார்பில், எம்ஜிஆர் 101 என்ற விழா நடத்தப் பட்டது. இதழின் ஆசிரியர் இதயக்கனி விஜயன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த விழாவில், திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.\nசிங்கப்பூரில் கவிஞன் புகழ் பாடும் தொகுப்பு வெளியீடு\nகவிஞர் நா.பழனி வேலு பற்றிய வெளியீட்டை கவிமாலைத் தலைவர் கவிஞர் இறைமதி, வசந்தம் தொலைக் காட்சி-வானொலிப் பிரிவுகளின் செயல்மிகுத் தலைவி டாக்டர் சித்ரா ராஜாராமிடம் அளித்தார்.\nசாட்சிகள் சொர்க்கத்தில்… அதிர வைக்கும் பாலச்சந்திரன் படுகொலை படத்தின் ட்ரைலர்\nஅதே நேரம் போரில் நடந்த விஷயங்கள் எதையும் காட்சிப்படுத்தவில்லை. பாலச்சந்திரன் படுகொலையை மட்டுமே பிரதானப்படுத்தி இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. படத்துக்கு சதீஷ் வர்ஷன் இசை அமைத்துள்ளார்.\nஎழுத்தாளர் பாலமுருகன் எழுதிய நூல் வெளியீடு\nஇப்புத்தகத்தை இயக்குநர் சுரேஷ்கிருஷ்ணா வெளியிட கவிஞர் முத்துலிங்கம், தயாரிப்பாளர் சங்கிலிமுருகன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.\nபெண்கள் அனைத்துதுறைகளிலும் சிறந்த விளங்கவேண்டும் -பிரேமலதா விஜயகாந்த் பேச்சு\nஉலகமகளிர்தினத்தை முன்னிட்டு சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள குரு ஸ்ரீ சாந்திவிஜய் ஜெயின்பெண்கள் கல்லூரியில் ஏராளமான கல்லூரி மாணவிகள் கலந்து கொண்ட மகளிர் தின விழா நடைபெற்றது. விழாவில் திருமதி பிரேமலதவிஜயகாந்த் சிறப்பு விருந்தினராக...\nமயிலாப்பூர் கோயிலில் நடைபெற்ற திருவள்ளுவர் குருபூஜை\nவைகாசி அனுஷம்தான் திருவள்ளுவர் பிறந்ததினம் என்றும் அறிவிக்கும் உத்தரவை (ஜி.ஓ) கொண்டு வர வேண்டும் என்ற முந்தைய ஆட்சி காலத்திலிருந்தே\nசிங்கப்பூரில் வெளியிடப்பட்ட சொல்வளக் கையேடு\nபழக்கத்தில் உள்ள தமிழ் மொழியைத் தரப்படுத்தும் நம் அரசாங்கத்தின் முயற்சிகளில் இதுவும் ஒன்று\nஹார்வர்ட் தமிழ் இருக்கைக்கு ரூ.5 லட்சம்; வைரமுத்து வழங்கிய நிதி\nஹார்வர்டு பல்கலைக்கழகத் தமிழ் இருக்கைக்குக் கவிஞர் வைரமுத்து 5 லட்சம் ரூபாயை நிதியாக வழங்கினார்.\nகலைமகள் மாத இதழின் 87வது ஆண்டு விழா\nஇதழின் வளர்ச்சிக்கு உதவிடும் அன்பர்களையும், அலுவலக ஊழியர்களையும் முதலில் கௌரவம் செய்தனர்.\nசிங்கப்பூரில் தமிழர்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்\nதமிழக அமைச்சர் பாண்டியராஜன் சிங்கப்பூரில் 28.11.2017 மாலை 3 மணிக்கு சிலோன் ஸ்போர்ட்ஸ் கிளப்பில் தமிழக தமிழ் வளர்ச்சி, கலை, தொல்லியல் மற்றும் பண்பாட்டுத்துறை அமைச்சர் மா பா பாண்டியராஜன் அவர்களுடன் ஒரு...\nமோடியின் தலைமையின் கீழ் இந்தியா 100 சதம் தூய்மை பெறும்\nவாஷிங்டன்: பாரதப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்று நூல் ஒன்று, அமெரிக்காவில் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. 'தி மேக்கிங் ஆப் எ லெஜன்ட்' என்ற இந்த நூலில் தான் மோடியின் தலைமை,...\nகலாம் நினைவு மண்டபத் திறப்பு விழாவை ஒட்டி வைரமுத்து எழுதிய பாடல்\nகலாம் கலாம், சலாம் சலாம்: ‘நாளை இந்தியா வல்லரசாக, நாளும் உழைத்தீர் அய்யா’ - இதுதான் வைரமுத்து கலாமுக்காக எழுதிய பாடல் நம் குடியரசு முன்னாள் தலைவர் அப்துல்கலாமின் நினைவு மண்டபம் ராமேசுவரத்தில் கட்டப்பட்டுள்ளது....\nநம்பியாண்டார் நம்பி குருபூஜை விழா\nகுமராட்சியை அடுத்த திருநாரையூரில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை நடைபெற்றது. ஆண்டுதோறும் வைகாசி மாதம் புனர்பூசம் நக்ஷத்திரத்தில் ஸ்ரீ நம்பியாண்டார் நம்பிகள் குருபூஜை தொன்று தொட்ட பல ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. அதன் படி இன்று 29-05-2017 திங்கள்கிழமை...\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nசபரிமலை; பத்தனம்திட்டையில் திருப்பி அனுப்பப் பட்ட பெண் 17/10/2018 7:15 PM\nகூட்டம் கூட்டமாக ���ரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு… 17/10/2018 6:06 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஉன் இடுப்போ ஒரு உடுக்கை; உன் மார்போ ஒரு படுக்கை வைரமுத்துவின் வார்த்தை செக்ஸ் டார்ச்சர்\nஇளம் பெண்ணை நெருக்கமாக விட்டு... ரகசிய கேமராவில்... புத்திசாலி ராகுல் டிராவிட் அன்று தப்பினார்\nசபரிமலை விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி; வெளியேறிய பந்தளம் ராஜ குடும்பத்தினர்\nசின்மயியைத் தொடர்ந்து சிந்துஜா... காமப் பேரரசு வைரமுத்துவின் ‘ஏ’ வரிகள் கவிதைகளா\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/international/modi-goes-china-the-second-time-this-year-321972.html", "date_download": "2018-10-17T17:56:21Z", "digest": "sha1:OYXSQPHFV64N3WDIHGIC7VG355K7OHTH", "length": 11385, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு.. சீனா சென்றார் பிரதமர் மோடி | Modi goes to China for the second time in this year - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு.. சீனா சென்றார் பிரதமர் மோடி\nஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு.. சீனா சென்றார் பிரதமர் மோடி\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nஷாங்காய் மாநாடு.. சீனா சென்றார் பிரதமர் மோடி\nபெய்ஜிங்: பிரதமர் மோடி 2 நாள் பயணமாக டெல்லியில் இருந்து சீனா புறப்பட்டார். சீனாவில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி சீனா சென்றுள்ளார்.\nபிரதமர் மோடி இரண்டு நாள் பயணமாக சீனா சென்று இருக்கிறார். தஜிகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சீனா, கஜகஸ்தான், ரஷியா, இந்தியா, பாகிஸ்தான் ஆக���ய நாடுகளை உள்ளடக்கிய ஷாங்காய் கூட்டுறவு அமைப்புக்கான மாநாட்டில் கலந்து கொள்ள மோடி சீனா சென்றுள்ளார்.\nஇன்று காலை சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் மோடி இருவரும் சந்திக்க உள்ளனர். சென்று முறை சீனாவில் இருக்கும் முக்கிய அருவிகளும், ஏரிகளையும் மோடி பார்வையிட்டார். அதேபோல் சீனாவில் இருக்கும் வரலாற்று சிறப்புமிக்க பகுதிகளையும் பார்வையிட்டார். இந்த முறை சில முக்கிய இடங்களை பார்வையிட உள்ளார். அதன்பின் ஜி ஜின்பிங்குடன் பேச்சு வார்த்தை நடத்துவார்.\nஇந்த சந்திப்பில் இந்திய சீனா எல்லைப்பிரச்சனை குறித்து பேசப்படஇருக்கிறது. இரண்டு நாடுகளும் எல்லையில் சண்டையிட்டுக் கொள்வது குறித்தும், டோக்லாம் பகுதியில் சீனா எல்லை மீறுவது குறித்தும் இதில் விவாதம் செய்யப்பட இருக்கிறது. அதேபோல் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களின் வர்த்தகம் குறித்தும் இதில் பேசப்பட இருக்கிறது.\nஇந்த மாநாட்டிற்கு வரும் மற்ற நாட்டு தலைவர்களையும் மோடி சந்தித்து உரையாடுவார் என்று கூறப்படுகிறது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://theekkathir.in/2018/10/05/%E0%AE%95%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D/", "date_download": "2018-10-17T18:43:54Z", "digest": "sha1:5RUSIVQ3XZ266THT766BBEMIPPATYUCF", "length": 12800, "nlines": 167, "source_domain": "theekkathir.in", "title": "கடம்பூர் மலையில் பிளாஸ்டிக் ஒழிக்கப்படுமா?", "raw_content": "\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nதிருப்பூரில் 1000 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்\nதாராபுரம் நகராட்சியில் டெங்கு ஒழிப்புப் பணி ஆய்வு\nபழைய வீடுகளை புதுப்பிக்க அரசு உதவி பெற விண்ணப்பிக்கலாம்\nதாத்ரா மற்றும் நகர் ஹவேலி\nYou are at:Home»மாவட்டங்கள்»ஈரோடு»கடம்பூர் மலையில் பிளாஸ்டிக் ஒழிக்கப்படுமா\nகடம்பூர் மலையில் பிளாஸ்டிக் ஒழிக்கப்படுமா\nகடம்பூர் மலையில் பிளாஸ்டிக் பயன்பாடு தடுக்கப்பட்டு ஒழிக்கப்பட வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளார்.\nசத்தியமங்கலம் தாலுகா கடம்பூர் மலைப்பகுதியில் கடந்த மாதம் முழுவதும் கனமழை பெய்தது. இதனால் மல்லியம்மன் துர்கம் மலைபகுதியில் இருந்து மழை வெள்ளம் கடம்பூர் செல்லும் சாலையில் பல்வேறு இடங்களில் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் மலைப்பகுதி முழுவதும் குளிர்ந்த காலநிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் தற்போது அதிகளவில் வந்து செல்கின்றனர். குறிப்பாக, கே.என்.பாளையம், சத்தியமங்கலம், கோபி, ஈரோடு போன்ற மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் கடம்பூர் இயற்கை அழகை ரசிப்பதற்காக வந்து செல்கிறார்கள். அதேநேரம், இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள், பிளாஸ்டிக் கவர்களில் உணவுப் பொருள்கள் உள்ளிட்டவற்றை எடுத்து வந்து அதனை வனப்பகுதியில் வீசி செல்கின்றனர். இதனை தடுக்க சத்தியமங்கலம் வனத்துறை சார்பிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் வனத்தையொட்டிய பகுதிகளில் பிளாஸ்டிக் குப்பை கழிவுகள் குவிந்து வருகின்றன. ஆகவே, வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருள்களை கொண்டு செல்ல தடை விதிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.\nமேலும், இந்த வனப்பகுதியில் யானை, கரடி, பன்றி, காட்டெருமைகள் போன்ற விலங்குகள் ஏராளமானவைகள் காணப்படுகிறது. இச்சூழலில் சுற்றுலா பயணிகள் சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு அடர்ந்த காட்டிற்குள் ஆபத்தான நிலையில் சென்று வருகிறார்கள். இதேபோல் புகைப்படம் எடுப்பதற்காக அருவியின் மேல் பகுதியில் ஏறும் நிலையும் காணப்படுகிறது. ஆகவே, இதனை தடுத்திடவும் வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், சுற்றுலா பயணிகளுக்கு பிளாஸ்டிக் பயன்படுத்தக் கூடாது என தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். மேலும், வனப்பகுதியில் போடப்பட்டுள்ள பிளாஸ்டிக் குப்பைகளை தொண்டு நிறுவனங்கள் மற்றும் வனத்துறை ஊழியர்களை வைத்து எடுத்து சத்தி நகராட்சி குப்பை கிடங்கிற்கு அனுப்பப்படுகிறது. இதேபோல் வனப்பகுதியையொட்டி வாகனத்தை நிறுத்தி அத்துமீறி வனத்திற்குள் செல்லும் நபர்களை எச்சரித்து அனுப்பி வருவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\nகடம்பூர் மலையில் பிளாஸ்டிக் ஒழிக்கப்படுமா\nPrevious Articleதொழிற்சாலை சார்ந்த வேளாண் காடுகள் கூட்டமைப்பின் கருத்தரங்கு\nNext Article அக்வா குரூப் தொழிற்சாலையில் போனஸ் உடன்பாடு\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\nசாதாரண மனிதனை மாமனிதனாக மாற்றுவது புத்தகமே புத்தக திருவிழா திரைப்பட இயக்குனநர் ஆர்.சுந்தரராஜன் பேச்சு\nஊழல் நாற்றம் அதிமுக அரசு…\nபிரதமர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம் என்ற மோசடி\nஇந்து பக்தைக்கு எதிராக பாஜக…\nசட்டம்ஒழுங்கு படும்பாடு தறி படுமோ, தாளம் படுமோ\nரெட் அலார்ட் கொடுத்து காப்பாற்றுங்கள்\nதொழிலாளர்களை ஏமாற்றும் ஓலா டாக்ஸி நிறுவனம் வாகனங்களை இயக்காமல் ஓட்டுநர்கள் போராட்டம்\nஅக்.25ல் முதல் காத்திருப்பு போராட்டம்: சத்துணவு ஊழியர் சங்க மாநில தலைவர் பேட்டி\nசுரங்கபாதை கேட்ட மாணவர்கள் மீது பொய்வழக்கு- கண்டனம்\nபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் தொடரும் அவலம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tnpscgk.net/2015/12/bank-exam-computer-awareness-practice.html", "date_download": "2018-10-17T18:55:10Z", "digest": "sha1:PRRXD7OEDMTZGCL7NPWCXZWNEWB4NFBR", "length": 17805, "nlines": 356, "source_domain": "www.tnpscgk.net", "title": "BANK EXAM COMPUTER AWARENESS PRACTICE QUESTIONS - TNPSCGK.NET | TNPSC Study Materials | TRB TET Requirements", "raw_content": "\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\nநூல்களும் நூலாசிரியர்களும் - VAO tips\nபுகழ்பெற்ற நூல்களும் அதன் ஆசிரியர்களும்: பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை - நக்கீரர் பொருநராற்றுப்படை - முடத்தாமக் கண்ணியார...\n1) இந்தியாவின் முதல் கடற்படை செயற்கைக்கோள் கடந்த 30/08/2013 அன்று தென்அமெரிக்காவில் இருந்து ஏவப்பட்டது அதன் பெயர் என்ன\nஓரெழுத்து ஒரு மொழி சொற்கள்.\nஒரேழுத்து ஒரு மொழி என்றால் என்ன ஒரெழுத்து ஒரு மொழி என்பது ஒரே ஒரு எழுத்தானது ஒரு சொல்லாக வந்து பொருள் தருவது ஆகும். ஒரே ஒரு எழுத்து மட்டு...\nஒரு சொல் தரும் இருபொருள் (TNPSC - VAO - Tamil)\nஒரு சொல் தரும் இருபொருள் என்பது ஒரு சொல்லானது இரண்டு பொருளைக் குறிக்க வருவதாகும். ஒரே சொல் இரண்டு வெவ்வேறு பொருளைக் குறிக்கும். உதாரணம் &qu...\nஒரு பொருள் தரும் பல சொற்கள்\nதமிழ் உரைநடை மற்றும் செய்யுள்களில் ஒரு பொருளைக் குறிக்க பல சொற்கள் இருக்கும். உதாரணமாக சூரியனை எடுத்துக்கொள்வோம்... பொதுவாக சூரியனை &quo...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00335.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "http://blog.nimmadhi.com/2018/03/should-i-hire-property-management-firm_9.html", "date_download": "2018-10-17T19:18:56Z", "digest": "sha1:QKP4RBPAUJ5W4KVMYYYV7GKVCLPYTTB4", "length": 12412, "nlines": 191, "source_domain": "blog.nimmadhi.com", "title": "Should I hire a property management firm?", "raw_content": "\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி\nசொத்து விற்பனை: சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது எப்படி ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது ஒரு முதலீட்டின் மூலம் நமக்குக் கிடைக்கும் லாபம் எவ்வளவு என்பதை சரியாக கணக்கிடுவதில் பலருக்கும் பலவிதமான குழப்பங்கள்... இந்த மூலதன ஆதாயத்தை எப்படி சரியாக கணக்கிடுவது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்வது நிலம், வீடு, அடுக்குமாடி குடியிருப்பு போன்றவற்றில் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்வதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான மூலதன ஆதாயத்தைக் கணக்கிடுவது என்பதில் பலருக்கும் குழப்பம் இருக்கிறது. பல செலவுகளை விற்பனை தொகை மற்றும் வாங்கிய விலையில் கணக்கில் எடுக்காமல் விட்டுவிடுவ தால், மூலதன ஆதாயத்தொகை அதிகரித்து அதிக வரி கட்டவேண்டி வரும். அப்போது, குறைவான நிகர ஆதாயமே கிடைக்கும். எந்தெந்த செலவுகளை ஆதாயத்திலிருந்து கழித்துக்கொள்���து, சொத்து விற்பனை மூலம் கிடைத்த தொகையில் மூலதன ஆதாயத்தைக் குறைப்பது எப்படி என்பது குறித்து ஆடிட்டர் என்.எஸ். ஸ்ரீனிவாசனிடம் விளக்கம் கேட்டோம்.\n''சொத்து விற்றதன் மூலம் கிடைக்கும் தொகையில் சரியான லாபத்தைக் கணக்கிட முதலில் மூலதன ஆதாயத்தைக் கணக்கிட வேண்டும். இதைக் கணக்கிட விற்பனை விலை மற்றும் அதற்கான செலவுகள், வாங்கிய விலை மற்றும் அதற்கான ச…\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nபாதுகாப்பான பசுமை வீடுகள்: தண்ணீரும் மின்சாரமும் மிச்சம்\nஇந்த உலகம் இன்றும் தன் இளமையைத் தக்கவைத்துள்ளதற்கான காரணம் நம்மைச் சுற்றியுள்ள ஏராளமான இயற்கை வளங்கள்தான். இதுநாள் வரையில் தன் முன்னேற்றத்துக்காக விலை மதிப்பில்லாத இயற்கை வளங்களை அழித்துவந்த மனித சமூகம், இன்று சற்றே தன் பாதையை மாற்றி நிலையான சமூகத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. தான், தன் வீடு, குடும்பம் என்று வாழ்ந்து வந்தவர்கள், இன்று அதிக பணம் செலவழித்து இயற்கையைக் காக்க முன்வந்துள்ளனர். குறைந்த அளவு நிலத்தில் குறைந்த அளவு தண்ணீரைப் பயன்படுத்தி, அதிக அளவு வெளிச்சத்தைப் பயன்படுத்துகிற மாதிரி வீடுகளைக் கட்டி இயற்கையைப் பாதுகாத்து, அதனால் அவர்களும் பயனடைந்து வருகிறார்கள். இதுமாதிரி கட்டப்படும் வீடுகளுக்கு பசுமை வீடுகள் என்று பெயர். பசுமை வீடுகளை அமைப்பதற்கு என்னென்ன தொழில்நுட்பங் களையும் கருவிகளையும் பயன்படுத்தலாம் என்பதை விளக்கிச் சொல்லும் கருத்தரங்கம் சமீபத்தில் சென்னை டிரேட் சென்டரில் நடந்தது. இந்தியன் க்ரீன் பில்டிங் கவுன்சில் (IGBC) நடத்திய க்ரீன் பில்டிங் காங்கிரஸின் 11-வது சர்வதேச மாநாட்டில், குறைந்த விலையில் பசுமை …\nஃப்ளாட் சதுர அடி விலை: இதை மட்டும் கவனித்தால் போதுமா\nஅடுக்குமாடிக் குடியிருப்பு வீடு வாங்குபவர்களில் பெரும்பான்மையானோர், ஒரு சதுர அடிக்கான விலை குறைவாக இருந்தால், வீட்டின் விலை மலிவாக இருப்பதாக நினைக்கிறார்கள். அப்படி இருந்தால் தாராளமாக வாங்கலாம். அதனால் லாபமே கிடைக்கும் என்று நினைக்கிறார்கள். ஆனால், பல சமயங்களில் இந்த நினைப்பு தவறாகவே இருக்கிறது. ஒரு சதுர அடிக்கான விலையில் பல்வேறு அம்சங்கள் உள்ளன. வீடு வாங்குபவர்கள் வீட்டின் உரிமையைப் பெறும் தேதி, நிலத்தின் பிரிக்கப்படாத பங்கு (U.D.S), வழங்கப்படுகிற வசதிகள் மற்றும் கட்டுமானத் திட்டத்தில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தரம், பொதுப் பயன்பாட்டு இடங்கள் உள்ளிட்டவை ஒரு சதுர அடிக்கான விலையை நிர்ணயம் செய்வதில் முக்கியப் பங்காற்றுகின்றன. இதை ஓர் உதாரணம் மூலம் பார்த்தால் எளிதில் விளங்கும். 'புராஜெக்ட் ஏ’ என்பது 4 தளங்களில் சம அளவுள்ள 73 அபார்ட்மென்ட்களைக் கொண்டது என்று வைத்துக்கொள்வோம். இந்தத் திட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 89,000 சதுர அடி. கட்டுமானப் பரப்பளவு (பில்ட்-அப் ஏரியா) 76,650 சதுர அடி மற்றும் மொத்த மேற்பரப்பளவு (சூப்பர் பில்ட்-அப் ஏரியா) 1,02,200 சதுர அடி. இந்தத் திட்டத்தில் உள்ள …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ir.lib.seu.ac.lk/handle/123456789/786", "date_download": "2018-10-17T18:34:03Z", "digest": "sha1:BEA4MKX4B3ULFAMLY45TOXLSNKXKG6LR", "length": 21140, "nlines": 146, "source_domain": "ir.lib.seu.ac.lk", "title": "Second International Symposium-2015", "raw_content": "\nவகுப்பறைக் கற்றல் கற்பித்தல் மேம்பாட்டில் ஒழுக்கம் சார் விழுமியங்களின் பங்களிப்பு (இடைநிலைப் பிரிவு மாணவர்களை அடிப்படையாகக் கொண்ட ஆய்வு) \nமனித விழுமியங்களை வளர்த்தெடுப்பதில் கல்வியின் பங்கு எந்தளவிற்கு முக்கியத்துவமுடையதாக விளங்குகின்றதோ, அந்தளவிற்குக் கற்றல் கற்பித்தற் செயற்பாடுகள் மேம்மையடைய ஒழுக்கம்சார் விழுமியங்களின் பங்களிப்பு இன்றியமையாததாகவுள்ளது. ...\nமுஸ்லிம்களின் திருமணத்தில் மஹரும், அன்பளிப்பும்: கல்முனைக்குடி பிரதேசத்தை மையப்படுத்திய ஆய்வு (Mahr and donation in Muslim marriage: a research based on Kalmunaikudy) \nஇலங்கை முஸ்லிம்களது திருமணத்தில் மஹரும் நன்கொடையும் பிரதானமான கூறுகள் என்பதற்கமைய கிழக்கிலங்கையின் கல்முனை முஸ்லிம்களது திருமணமும் மஹர், நன்கொடை ஆகிய அம்சங்களைக் கொண்டமைந்து காணப்படுகிறது. இஸ்லாமியத் திருமண நியமங்களுக்கேற்ப ...\nமுஸ்லிம் பெண்களின் உயர்கல்வி வளர்ச்சி: எலமல்பொத பிரதேசத்தை மையப்படுத்திய ஓர் ஆய்வு \nபொதுவாக 1950 களுக்கு முன் ஆண்களின் கல்விக்கு முன்னுரிமை கொடுத்தல், எழுத்தறிவு மட்டும் பெண்களுக்குப் போதுமானது என்ற மனப்பான்மை போன்ற பல்வேறு காரணங்களினால் பெண்களுடையை கல்வி பின்தள்ளப்பட்டிருந்தது. 1950 இற்குப் பிற்பட்ட ...\nமுஸ்லிம் சிறுபான்மை நாடுகளில் இஸ்லாமிய இளைஞர்களை நெறிப்படுத்துவதில் இமாம் பதீஉஸ் ஸமான் ஸயீத் நூர்ஸியின் சிந்தனைகள்: (ரஸாஇலுன் நூர் நூலை மையப்படுத்திய ஆய்வு) \nஇளைஞர்கள் எனப்படுவோர் ஒரு தேசத்தின் மிகப் பெரிய பெறுமதி மிக்க சொத்தாக மதிக்கப்படுகின்றனர். ஒரு நாட்டின் எதிர்கால மறுமலர்ச்சியின் பிரிக்கமுடியாத முதுகெலும்பாகவும் சமூக மாற்றத்தின் முன்னோடிகளாகவும் அவர்களே திகழ்கின்றனர். ...\nபெண்ணியாவின் கவிதைகள் பற்றிய ஒரு மதிப்பீட்டு ஆய்வு - பெண்ணிலை நோக்கு அணுகுமுறை \nஇந்த ஆய்வானது, பெண்ணியாவினுடைய கவிதைகளை பெண்ணிலை நோக்கு அணுகுமுறையில் மதிப்பீடு செய்வதாக அமைகின்றது. பெண்ணியா இலங்கையின் கிழக்கேயுள்ள மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள காத்தான்குடிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர். முஸ்லிம் சமூகத்தைச் ...\nதென்னிந்தியத் தமிழ் தொலைக்காட்சித் தொடர் நாடகங்களால் முஸ்லிம் பெண்களிடையே ஏற்பட்டுள்ள எதிர்மறைத் தாக்கங்கள் : கல்முனைக்குடியை மையப்படுத்திய ஆய்வு (A negative impacts of South Indian Tamil Tele serials on Muslim women: special reference to Kalmunaikudy) \nஇன்று உலகில் மனிதனது வாழ்விலும் அவனது நடத்தையிலும் ஊடகங்களின் செல்வாக்கு மிக அதிகமானதாகக் காணப்படுகின்றது. தொடர்பூடக சாதனங்களில் ஒன்றான தொலைக்காட்சியும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று, ஒவ்வொரு வீட்டிலும் இதன் ...\nதென்னாசியாவில் தேசத்தினைக் கட்டியெழுப்புதல்: ஒரு விமர்சன பகுப்பாய்வு \nதேசத்தினைக் கட்டியெழுப்புதல் என்ற பதம் மேற்கு சமுகத்தில் அதிகம் செல்வாக்குப் பெற்றதாகும். எனினும் அதன் இயல்பினைப் பொறுத்து அது மிகச் சிக்கலானதும் கஷ்டமானதுமான செயன்முறை. அபிவிருத்தியினை எட்டிய பல நாடுகளில் அது நூற்றுக்கணக்கான ...\nதென்னிந்திய சினிமாக்கள் முஸ்லிம் சிறார்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள்: எலமல்பொத பிரதேசத்தை மையப்படுத்திய ஓர் ஆய்வு (Impacts caused by the South Indian Cinema among Muslim Children: a research based on Elamalpothe area) \nகடந்த ஐம்பது ஆண்டுகளில் தென்னிந்திய சினிமா ஒரு சக்தி வாய்ந்த சாதனமாக உலகம் முழுவதும் வளர்ச்சி பெற்றுள்ளது. மக்களுடைய மனப்பாங்கையும் கருத்துக்களையும் சினிமா மாற்றி அமைப்பதுடன் அது குறிப்பாக சிறார்களின் அறிவு, ஆளுமை, ஆன்மீகம், ...\nதீர்ப்பளிக்கும் ஒழுங்கு : ஓர் இஸ்லாமியப் பார்வை \nஇஸ்லாமிய நீதிப் பரிபாலன முறைமையில் தீர்ப்பளிக்கும் ஒழுங்கு மிகப் பிரதானமானதாகும். இந்தவகையில் நீதிபதியின் தீர்ப்பு நீதமானதாக, பக்கசார்பற்றதாக, வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்பதில் இஸ்லாத்தின் கரிசனை வலுவானதாகும். எனவே, ...\nதாயுமானவரும் குணங்குடியாரும் - ஓர் ஒப்பீடு \nதிருச்சிராப்பள்ளியில் சைவ வேளாளர் மரபில் கேடிலியப்பப்பிள்ளை, கஜவல்லி அம்மையார் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் தாயுமான சுவாமிகள். இவரால் பாடப்பட்ட பாடல்களின் தொகுதிக்கு தாயுமானசுவாமி திருப்பாடல்கள் என்று பெயர். இவரது பாடல்கள் ...\nசெப்பேடுகள் காட்டும் இந்து - இஸ்லாமிய பண்பாடு சார்ந்த உறவுகள் - தமிழகத்தினைச் சிறப்பாகக் கொண்ட ஆய்வு \nவரலாற்று ஆராய்ச்சியில் செப்பேடுகள் பிரதான பங்கினை வகிக்கின்றன. அதாவது வரலாற்றினை முழுமையாகத் தெரிந்துகொள்வதற்கு இலக்கியங்கள், கல்வெட்டுக்கள், நாணயங்கள், அறிக்கைகள், ஆவணங்கள், வெளிநாட்டார்களது குறிப்புக்கள் போன்றவற்றுடன் ...\nகிழக்கிலங்கை தமிழறிஞர்களும் முஸ்லிம் சமூகத்துடனான நல்லிணக்கமும் (சுவாமி விபுலாநந்தர், புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளை ஆகியோரை மையப்படுத்திய ஆய்வு) \nஇலங்கையின் கிழக்கு மாகாணம் பல்லின மக்கள் இணைந்து வாழ்கின்ற ஒரு பிரதேசமாகும். பல்லின சமூகம் உள்ள இடத்தில் ஏற்படக்கூடிய முரண்பாடுகளையும் சிக்கல்களையும் கடந்த கால வரலாறுகள் இங்கு பதிவு செய்துள்ளன என்பது மறுப்பதற்கில்லை. ...\nஒப்பாய்வு நோக்கில் இஸ்லாமிய – சைவசித்தாந்த இறைக்கொள்கை \nஇன்றைய காலத்தில் மக்கள் பல்வேறுபட்ட இன, சமயச் சூழலில்வாழவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால்கல்விசார் துறையில் சமயங்களுக்கிடையே நிகழ்த்தப்படுகின்ற ஒப்பாய்வுகள் மக்களிடையே ஒற்றுமையையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும் என்ற ...\nஇஸ்லாமியத் தமிழ்க்காப்பிய வரிசையில் திருநபி காவியம் - ஒரு நோக்கு \nதமிழ்மொழி இலக்கியப் பாரம்பரியமும் வரலாற்றுப் பாரம்பரியமும் கொண்டது. தமிழில் பல சமய இலக்கியங்கள் தோன்றியுள்ளன. இவற்றுள் இஸ்லாமிய இலக்கிய வரலாறு ஆயிரக்கணக்கான பக்கங்களில் எழுதத்தக்க தகுதிப்பாடு உடையது என்பதற்கு முகம்மது ...\nஇஸ்லாமியத் தமிழ் இலக்கிய மரபில் கோவைப் பிரபந்தம் (அப்துல் மஜீது புலவரின் ஆசாரக்கோவை மீதான பார்வை) \nதமிழில் எழுந்துள்ள சிற்றிலக்கிய வடிவங்களுள் கோவை இலக்கியமும் ஒன்று. தமிழ் இலக்கண நூல்கள் கூறும் இலக்கண வரம்பிற்கு உட்பட்டு எழுந்த கோவை இலக்கியங���கள் பலவுண்டு. ஆயினும், அறக்கருத்துக்களை கோவைப்படுத்தி - நிரல்படுத்திக் கூறுதல் ...\nஇலங்கையில் ஊடகவியல் கற்கைத்துறையை முன்னெடுப்பதில் உள்ள சிக்கல்கள் : தமிழ் நிலைப்பட்ட ஒரு தேசிய நோக்கு \nஊடகவியல் கல்வி; என்பது சமூக அறிவியல், கலையியல், தொழில்நுட்பம் ஆகியவற்றுடனான மனித ஊடாட்டங்கள் கொண்டமைந்த தகவல் தொடர்பியல்சார் ஊடகங்களின் பன்முகப்பட்ட கல்வி முறையாகும். இது மக்கள் தொடர்பியல் சார்ந்த துறைகளான சமூகவியல், ...\nஆண்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்வதனால் ஏற்படும் குடும்பவியல் தாக்கங்கள்: நிக்கவெவ கிராமத்தை மையப்படுத்திய ஆய்வு \nஇன்று தொழில்வாய்ப்புத் தேடி ஆண்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது தவிர்க்க முடியாத ஒரு பொருளாதாரத் தேவையாக இருக்கின்ற அதேநேரம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஒரு சமூகப்பிரச்சினையாகவும் உருமாறியுள்ளது.பொருளீட்டல் என்பது ஆண்கள் ...\nஅறபு ஒலிகளுக்கான தமிழ் வரிக் குறியீடுகளை உருவாக்குதல் \nதீவக இஸ்லாமிய மக்கள் மத்தியில் நிலவும் நம்பிக்கைகள் - ஓரு பார்வை \nஉலகிலுள்ள அனைத்து சமூகங்களிலும் நம்பிக்கைகள் என்பது பொதுவானதொரு அம்சமாகவே உள்ளது. குறித்த ஒரு சமூகத்தினது சிறப்பான கட்டமைப்புக்கு அச்சமூகம் சார்ந்த நம்பிக்கைகளே ஆதாரமாகக் காணப்படுகின்றன. அந்தவகையில் ஒவ்வொரு சமூகத்தினதும் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/detail.php?id=321469", "date_download": "2018-10-17T18:29:58Z", "digest": "sha1:5S2CFT6HH4LGEKFPKCTJVJVTHRKETUMD", "length": 18912, "nlines": 71, "source_domain": "m.dinamalar.com", "title": "எனக்குள் கடவுள் வாழ்கிறார்! - வேணுகோபால் நாயுடு - நாயுடு ஹால் நிர்வாக இயக்குநர் | Dinamalar", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\n - வேணுகோபால் நாயுடு - நாயுடு ஹால் நிர்வாக இயக்குநர்\nபதிவு செய்த நாள்: செப் 27,2011 18:46\n - இது 6 வயது ஷ்ரேயா. எனக்கு நாநா தாத்தா தான் பிடிக்கும் - இது 3 வயது அனன்யா. எனக்கும்தான் - இது 3 வயது அனன்யா. எனக்கும்தான் ம்ம்ம்... உனக்கு ஏன் தாத்தாவை பிடிக்கும் ம்ம்ம்... உனக்கு ஏன் தாத்தாவை பிடிக்கும் தாத்தாவுக்கு கோபமே வராது எனக்கு நிறைய முத்தம் கொடுப்பாங்க இல்ல நாநா தாத்தா பேத்திகளின் உரையாடலை அதுவரை கைகட்டி ரசித்துக் கொண்டிருந்த நாநா தாத்தா உணர்ச்சி பெருக... அனன்யாவை அணைத்துக் கொள்கிறார். அவரது அணைப்பில் இருந்து மென்மையக விடுபட்ட அனன்யா. தன் பாசத்தை வெளிப்படுத்தும் அழகிய காட்சி இது.\nஉறவால் கிடைக்கும் பாசத்தை விட, பாசத்தினால் கிடைக்கும் உறவு உயிர் போன்றது என்பார்கள். நாநா தாத்தாவான வேணுகோபால் நாயுடுவுக்கு பாசத்தால் கிடைத்த உறவுகள்தான் இந்த பேத்திகள். பாசத்தின் பெயர் என்பார்கள். நாநா தாத்தாவான வேணுகோபால் நாயுடுவுக்கு பாசத்தால் கிடைத்த உறவுகள்தான் இந்த பேத்திகள். பாசத்தின் பெயர் நந்திதா பாலாஜி. அன்பு மகள்.\nஎன்னை சுற்றி இருக்கறவங்களோட சந்தோஷத்துக்கும், சிரிப்புக்கும் இப்போ இருக்கற மாதிரியே எப்பவும் நான் காரணமா இருக்கணும்னு ஆசைப்படறேன் தி.நகர் வீட்டில் பாசமிகு உறவகள் சூழ, தன் மறுபக்கம் சொல்லத் தொடங்கினார் நாயுடு ஹால் நிர்வாக இயக்குநர் வேணுகோபால் நாயுடு.\nஉடுத்தியிருக்கும் உடைகளில் நிறம் மனிதர்களின் குணம் சொல்லும்\nதூய்மையோட அடையாளம் வெண்மை. வெள்ளை நிற உடைகள்ல சுத்துற அத்தனை பேரும் நல்லவங்க சுயநல் பார்க்காதவங்க ஊரார் பணத்தை தன் பணம்னு நினைக்காம, தன் பணத்தை ஊரார் பணம்னு நினைக்கிற தங்க மனசுக்காரங்க இப்படி உங்களால் உறுதியா சொல்ல முடியும்னா, உங்க கேள்வி சரிதான் இப்படி உங்களால் உறுதியா சொல்ல முடியும்னா, உங்க கேள்வி சரிதான் அதே நேரத்துல அத்தனை பேரையும் நல்லவங்க அதே நேரத்துல அத்தனை பேரையும் நல்லவங்கன்னு சொல்ல முடியாது. ஆனா வெள்ளை உடையில நல்லவங்களும் இருக்குறாங்கன்னு சொல்ல முடியாது. ஆனா வெள்ளை உடையில நல்லவங்களும் இருக்குறாங்க இப்படி உங்க வார்த்தைகள் இருந்தா, உங்க கேள்வி தப்பு. குணத்தை சொல்றது உடை இல்லைங்க... மனசு இப்படி உங்க வார்த்தைகள் இருந்தா, உங்க கேள்வி தப்பு. குணத்தை சொல்றது உடை இல்லைங்க... மனசு கருப்பு உடையிலே இருக்கற வெள்ளை உள்ளங்களையும் அடிக்கடி நான் சந்தித்திருக்கேன்.\nபெண்களோட மனசை புரிஞ்சுக்கிறது சிரமமான காரியமா\nஅன்புங்கற அழகான உணர்வை சரியான முறையில பகிர்ந்துக்க கத்துக்கிட்டா, பெண் மனசு என்ன யார் மனசு வேணுமின்னாலும் புரிஞ்சுக்கலாம். இந்த உலகத்தை புரிஞ்சுக்கிறது எப்படி யார் மனசு வேணுமின்னாலும் புரிஞ்சுக்கலாம். இந்த உலகத்தை புரிஞ்சுக்கிறது எப்படின்னு கத்துக்கொடுத்த ஒரு தாயோட மனசு புரிஞ்சுக்க முடியலைன்னு கத்துக்கொடுத்த ஒரு தாயோட மனசு புரிஞ்சுக்க முடியலைன்னு சொல்றது மிகப்பெரிய அபத்தம். என்ன பார்க்கறீங்கன்னு சொல்றது மிகப்பெரிய அபத்தம். என்ன பார்க்கறீங்க நம்மளை சுத்தி இருக்கற அத்தனை பெண்களுமே தாய்தான். இன்னைக்கு காதலியா, மனைவியா இருக்கற பெண்கள், நாளைக்கு நம்மை குழந்தையா கவனிச்சுக்கப் போற தாய்மார்கள். என்னோட அம்மா ஜெயலட்சுமி, மனைவியா வந்த இன்னொரு தாய் மங்கேஷ்வரி, தாயா இருந்து öன்ø பார்த்துக்குற மகள் நந்திதா... இந்த பெண்களோட மனசு நான் எந்தவித சிரமமுமில்லாம புரிஞ்சுகிட்டேன். இதனாலதான் குடும்பமும், தொழிலும் நல்லா இருக்கு. நானும் சந்தோஷமா இருக்கறேன்.\nகாலியாக உள்ள பணியிடத்திற்கு திறமையானவனும், ஏழ்மையானவனும் விண்ணப்பித்தால் யாருக்கு வாய்ப்பு கொடுப்பீர்கள்\nநிச்சயமா ஏழ்மையானவனுக்குத்தான். நான் தவிர்த்துட்டாலும், திறமையானவன் எப்படியாவது பிழைச்சுக்குவான். ஆனா இவனுக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும்ஷ சொல்ல முடியாது தவிர, ஏழ்மையானவனை திரமையானவனா மாத்த என்னால முடியும். நான் செய்ற இந்த ��தவியினால, அவன் மட்டும் சந்தோஷப்பட போறதில்லை. அவனை சார்ந்திருக்கிற ஒட்டு மொத்த குடும்பமும் சந்தோஷப்படும். இது எல்லாத்தையும் விட... சிரமப்படுகிறவனுக்கு வேலை கொடுத்தா, அந்த வேலையை சிரத்தையோட பார்ப்பான். பார்க்குற வேலைக்கு உண்மையா இருப்பான். ஒருவேளை, எதிர்காலத்துல அவன் என்னை விட்டு வெளியேறினாகூட, அவனுக்கு வேலை கத்துக்கொடுத்தோம்ங்கற திருப்தி எனக்கு இருக்கும். இந்த மாதிரியான சந்தோஷத்துக்கு ரொம்ப ஆசைப்படற ஆளுங்க நான்\nமுதுமை எப்படி இருந்தா அது சந்தோஷம் உங்க முதுமை எப்படி இருக்கணும்னு ஆசைப்படறீங்க\nமகன் இருக்கறப்போ, கடைசி காலத்துல தன்னை தூக்குறதுக்கு ஆள் இருக்குதுங்கற நிம்மதி ஒவ்வொரு தகப்பனுக்கும் இருக்கும். எனக்கும் இருந்துச்சு 2004 வரைக்கும்ங்கற நிம்மதி ஒவ்வொரு தகப்பனுக்கும் இருக்கும். எனக்கும் இருந்துச்சு 2004 வரைக்கும் என் மகன் நவீனோட எதிர்பாராத மரணத்துக்கு அப்புறம் அந்த நிம்மதி போயிடுச்சு. யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காத என் வாழ்க்கையில ஏன் இது நடக்கணும் என் மகன் நவீனோட எதிர்பாராத மரணத்துக்கு அப்புறம் அந்த நிம்மதி போயிடுச்சு. யாருக்கும் எந்த கெடுதலும் நினைக்காத என் வாழ்க்கையில ஏன் இது நடக்கணும் தவிச்சேன். விதி சிரிச்சுது. நான் மீண்டு வர்றதுக்கு ஒரு வருஷம் ஆச்சு. இன்னைக்கு என் மகனா இருக்கற மருமகனோட, மகளோட, பேத்திகளோட, நாலு பேருக்கு முடிஞ்ச உதவிகளை செஞ்சுட்டு சந்தோஷமா இருக்கறேன். இழந்த நிம்மதி மறுபடியும் கிடைச்சுட்டதா, மனசுக்குள்ள ஒரு திருப்தி. எனக்கு கிடைச்ச மாதிரி, இழப்புகளை நதங்கிக்கிற பக்குவம் முதுமையில கிடைச்சதுன்னா அது வரம்.\n1939ம் வருடம் எம்.ஜி.நாயுடுவால் துவங்கப்பட்டது நாயுடு ஹால். பெண்களுக்கான உள்ளாடைகள் விற்பனையில் பிரபலமான இந்நிறுவனம், தற்போது ஒட்டுமொத்த குடும்பத்திற்குமான ஆடை ரகங்களை விற்பனை செய்து வருகிறது. தமிழகத்தில் 12 கிளைகள், இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள், லட்சோபலட்சம் வாடிக்கையாளர்களை கொண்ட இந்நிறுவனம் தமிழகமெங்கும் கிளைகள் திறப்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறத.\nமின்னல் கேள்விகள்.... மின்னும் பதில்கள்....\nவியாபாரத்தில் உண்மையாக இருப்பது சாத்தியமா\nஉருவம் இல்லாத, நேரில் வராத கடவுளிடம் உண்மையாக இருப்பது சாத்தியம் என்றால்... ��ேரில் வரும், வாழ்வு தரும் வாடிக்கையாளர்களிடம் உண்மையாக இருப்பதும் சாத்தியமே\nநீங்கள் ஜெயித்ததற்கு காரணம்... உழைப்பா அதிர்ஷ்டமா\nமுதல் காரணம் ஊழியர்கள், இரண்டாவது, அவர்களின் உழைப்பு. மூன்றாவது, அவர்களை என்னிடத்தில் அழைத்து வந்த என் அதிர்ஷ்டம்.\nநல்ல எண்ணங்களும், அந்த எண்ணங்களை உள்ளடக்கிய மனதும்தான் கடவுள். இந்த அடிப்படையில், எனக்குள் இருக்கும் கடவுளை நித்தமும் உணர்வதால், இதுவரை சந்தேகம் வந்ததில்லை.\n எனும் எண்ணம் வந்தால், நீங்கள் தேர்ந்தெடுக்கும் தொழில்\nமனசு நிறைந்து சொல்லும் வாழ்த்தை விட, வயிறும் நிறைந்து வெளிப்படும் வாழ்த்துக்கு வீரியம் அதிகம் என நினைக்கிறேன். அதனால் என் விருப்பம் ஹோட்டல் தொழில்.\nஒரு பெண் குழந்தைக்கு பெயர் வைக்கச் சொன்னால் என்ன பெயர் வைப்பீர்கள்\nசீதாலட்சுமி. 3ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை என்னுடன் படித்த மாணவி. தன் புத்திசாலித்தனத்தால் வகுப்பையே தன் பக்கம் திருப்பிய அப்பெண்ணின் பெயர்தான் குழந்தைக்கு.\n என்று புரிந்து கொள்ள முடியாத வகையில், என்னை மகிழ்ச்சி கடலில் மூழ்கடிக்கும் என் பேத்திகளின் உறவு.\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/63_152408/20180120162754.html", "date_download": "2018-10-17T19:31:50Z", "digest": "sha1:4P4GKPQHDBWMFV5QRY26NOH245I26CPK", "length": 8249, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "நியூசிலாந்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி", "raw_content": "நியூசிலாந்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nநியூசிலாந்தை வீழ்த்தி பைனலுக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி\nநியூசிலாந்தில் நடக்கும் 4 நாடுகள் அழைப்பு ஹாக்கியில் நியூசிலாந்து அணியை 3-1 என்ற கோல் கணக்கில் வென்று பைனலுக்கு முன்னேறியது இந்திய ஹாக்கி அணி.\nஇந்தியா, ஜப்பான், பெல்ஜியம், நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான, நான்கு நாடுகள் அழைப்பு ஹாக்கி போட்டி நியூசிலாந்தில் நடக்கிறது. இந்த ஆண்டின் முதல் சர்வதேசப் போட்டியான இதில், இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஜப்பானை 6-0 என்ற கோல் கணக்கில் வென்றது. பெல்ஜியம் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்த நிலையில், மூன்றாவது ஆட்டத்தில் நியூசிலாந்து அணியுடன் இந்திய அணி மோதியது.\nஇதில், 3-1 என்ற கோல் கணக்கில் வென்று, பைனலுக்கு நுழைந்தது. நாளை நடக்கும் பைனலில் பெல்ஜியம் அணியை சந்திக்கிறது. மற்றொரு லீக் ஆட்டத்தில் பெல்ஜியம் 4-1 என்று ஜப்பானை வென்றது. பெல்ஜியத்துக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியடைந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி இருந்தது. ஆட்டம் துவங்கிய நொடியில் இருந்து ஆக்ரோஷமான அதிரடி ஆட்டத்தில் இந்தியா ஈடுபட்டது.\nஇரண்டாவது நிமிடத்திலேயே கிடைத்த பெனால்டி கார்னர் வாய்ப்பை ஹர்மன்பிரீத் சிங் கோலாக்கினார். 12வது நிமிடத்தில் தில்பிரீத் சிங் கோலடித்து முன்னிலையை உயர்த்தினார். இதனிடையில், 42வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை நியூசிலாந்து கோலாக்க, ஸ்கோர் 2-1 என மாறியது. இருந்தாலும், இந்திய அணியின் அதிரடி ஆட்டம் தொடர்ந்தது. 47வது நிமிடத்தில் மன்தீப் சிங் மற்றொரு கோலடிக்க இந்தியா 3-1 என்று வென்றது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇளையோர் ஒலிம்பிக் போட்டி: ஆக்கியில் இந்திய அணிகளுக்கு வெள்ளிப்பதக்கம்\nஆறு பந்துகளில் 6 சிக்சர் : ஆப்கான் வீரர் சாதனை\nடெஸ்ட் தொடரில் வெற்றி.. உமேஷ், பிரித்விக்கு விராட் கோலி பாராட்டு\nஉமேஷ் யாதவ் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தல்: தொடரை வென்றது இந்தியா\nபிரித்வி ஷா அதிரடி.. ரகானே - ரிஷாப் பாண்ட் அபாரம்: இந்திய அணி 308 ரன்கள்\nவிராட் கோலிக்கு முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர் மீது வழக்குப் பதிவு\nபாரா ஆசிய விளையாட்டு போட்டி: ஒரே நாளில் இந்தியாவுக்கு 5 தங்கப்பதக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=475", "date_download": "2018-10-17T19:31:05Z", "digest": "sha1:WIOI73JC3KKWTV5AQ6I5PEUMZV4MGGMT", "length": 19200, "nlines": 211, "source_domain": "temple.dinamalar.com", "title": " Ashtamsa Srivaradha Anjaneya Temple : Ashtamsa Srivaradha Anjaneya Ashtamsa Srivaradha Anjaneya Temple Details | Ashtamsa Srivaradha Anjaneya- Coimbatore | Tamilnadu Temple | அஷ்டாம்ச வரதஆஞ்சநேயர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> ஆஞ்சநேயர் > அருள்மிகு அஷ்டாம்ச வரதஆஞ்சநேயர் திருக்கோயில்\nஅருள்மிகு அஷ்டாம்ச வரதஆஞ்சநேயர் திருக்கோயில்\nமூலவர் : அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர்\nஅனுமத் ஜெயந்தி, ராமநவமி, வைகுண்ட ஏகாதசி\nஇக்கோயிலில் ஆஞ்சநேயரது திருமேனி சாளக்கிராமத்தினால் ஆனது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.\nகாலை 7.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 5.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு அஷ்டாம்ச ஸ்ரீவரத ஆஞ்சநேயர் திருக்கோயில். கோயம்புத்தூர் - கோயம்புத்தூர் மாவட்டம்.\nஇறைவன் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமாக அவதரிக்கிறார். இந்த கலியுகத்தில் ஆஞ்சநேயர் அர்ச்சாவதாரமாக அதாவது சிலை விடிவில் அருள்பாலித்து வருகிறார்.இங்குள்ள ஆஞ்சநேயர் எட்டுவிதமான சிறப்புகளை கொண்டவர் என்பதால் அஷ்டாம்ச ஆஞ்சநேயர் எனப்படுகிறார்.\nபயம், நோய்கள் தீர, எதிரிகளை அழிக்க, மரண பயம் நீங்க, செல்வச் செழிப்புடன் திகழ, அஷ்டலட்சுமியின் அனுக்கிரகம் கிடைக்க பிரார்த்தனை செய்கின்றனர்.\nபிரார்த்தனை நிறைவேறியதும் அபிஷேம் செய்தும், துளசியால் அர்ச்சனை செய்தும் வழிபாடு செய்கின்றனர்.\nஇத்தலத்திலுள்ள உற்சவர் ஸ்ரீ ஹரிதாஸ் கிரி சுவாமிகளால் இக்கோயிலுக்கு வழங்கப்பட்டது.\nமுத்திரை பதிக்கும் முதல் சிறப்பு : இவரது வலது கை, தன்னை நாடி வரும் பக்தர்களின் பயத்தை போக்கி \"அஞ்சேல்' என்று அபயஹஸ்தத்து���ன் வரத்தை வாரி கொடுக்கிறது. இடது கையில் கதாயுதம் இரண்டாவது சிறப்பு : மனிதனின் உள் எதிரியான காமம், கோபம், பேராசை, பற்று, அகங்காரம் இவைகளையும், வெளி எதிரிகளையும் அழிக்கக் கூடியது இந்த கதாயுதம். ஐந்து வகை ஆயுதங்களில் இது மிகவும் சிறந்தது. வெற்றியை மட்டுமே தரக்கூடியது.\nமேற்கு நோக்கிய முகம் மூன்றாவது சிறப்பு : மனிதன் நோய் நொடி இல்லாமல் வாழ்வதுதான் வாழ்க்கை. ராமாயணத்தில் லட்சுமணன் மயங்கிக் கிடந்த நிலையில் அவரைக் காக்க ஆஞ்சநேயர் சஞ்சீவி மலையைப் பெயர்த்து வருகிறார். அதில் ஒரு பகுதி தான் மேற்கு தொடர்ச்சி மலை. இந்த மலையில் சகல வியாதிகளையும் தீர்க்கக் கூடிய மூலிகைச் செடிகள் உள்ளன. ஆஞ்சநேயர் இந்த மலையை பார்த்தபடி அருள்பாலிக்கிறார். நாம் இவரை தரிசிப்பதன் மூலம் நோய் நொடியற்ற வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை. நல்வாழ்வு தரும் நான்காவது சிறப்பு : எமதர்மராஜனின் திசை தெற்கு. ஆஞ்சநேயரின் தெற்கு நோக்கிய கால்களை வணங்குவதால் மரணபயம் நீங்கி ஆயுள் பெருகுகிறது.\nஐயம் போக்கும் ஐந்தாவது சிறப்பு : ஆஞ்சநேயருக்கு அவரது வால் மிகவும் சிறப்பு. ஏனெனில் இவரது வாலில் நவக்கிரகங்களும் அடங்கியுள்ளன என்பர். அதிலும் குபேர திசையான வடக்கு நோக்கி வால் அமைந்து விட்டால் இன்னும் சிறப்பு. இதனால் குபேரனின் அருள் நமக்கு முழுமையாக கிடைக்கும். சில கோயில்களில் இவரது முழு வாலை நாம் தரிசிக்க இயலாது. இங்கு வடக்கு நோக்கிய வாலை முழுமையாக தரிசிக்கலாம். ஆஞ்சநேயரை வணங்கினால் நவக்கிரக தோஷங்கள் பிடிக்கும் என்ற பயமே தேவையில்லை. \"\"ஓ ராமா உனது நாமாவையோ, இந்த அனுமனின் நாமாவையோ யார் கூறினாலும், அவர்களிடம் ஒரு நொடி கூட இருக்க மாட்டேன், '' என்று ராமரிடம் சத்தியம் செய்து விட்டு சனி பகவான் தன் இருப்பிடம் சென்றதாக கூறுவார்கள்.\nஆலவாயனின் அம்சம் ஆறாவது சிறப்பு : ராமாயணத்தில் கடவுளர்கள், தேவர்கள் என ஒவ்வொருவரும் ஒரு பாத்திரம் ஏற்றார்கள். அதன்படி ஆலவாயனான சிவன் ராமாயணத்தில் ஏற்றுக்கொண்ட பாத்திரம் ஆஞ்சநேயர். எனவே தான் இவரை வணங்க சைவ, வைணவ பேதமெல்லாம் கிடையாது. ஆஞ்சநேயரின் தரிசனம் சிவ தரிசனத்திற்கு ஒப்பானது. ஆஞ்சநேயரும் சிவனும் ஒன்று என்பதற்கேற்ப சிவலிங்கத்திற்கு மத்தியில் ஆஞ்சநேயர் அருள்பாலிக்கிறார்.\nஏழுமலையானின் அனுக்கிரகம் ஏழாவது ���ிறப்பு: ஏழுமலையானின் இதயத்தில் மகாலட்சுமி இருந்து அருள்பாலிப்பது போல, இங்கு ஆஞ்சநேயரின் வலது உள்ளங்கை மத்தியில் மகாலட்சுமி அமர்ந்திருக்கிறாள். இதனால் அஷ்டலட்சுமிகளின் அனுக்கிரகம் கிடைக்கிறது. எரிகின்ற சூரியன் எட்டாவது சிறப்பு : ஆஞ்சநேயரின் கண்கள் காலை நேரத்தில் எரிகின்ற சூரியனாகவும், மாலை நேரத்தில் குளுமை தரும் சந்திரனாகவும் காட்சி தருகிறது.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இக்கோயிலில் ஆஞ்சநேயரது திருமேனி சாளக்கிராமத்தினால் ஆனது.\n« ஆஞ்சநேயர் முதல் பக்கம்\nஅடுத்த ஆஞ்சநேயர் கோவில் »\nகோயம்புத்தூர் காந்திபுரத்திலிருந்தும் பீளமேடு செல்லும் டவுன் பஸ்களில் எஸ்ஸோ பங்க் ஸ்டாப்பில் இறங்கி கோயிலுக்கு செல்லலாம்.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nஓட்டல் இஎஸ்எஸ் பாரடைஸ் போன்: +91 - 422 - 223 0276 ( 3 லைன்ஸ்)\nஸ்ரீ முருகன் போன்: +91 - 422 - 436 2473 (5 லைன்ஸ்)\nஅருள்மிகு அஷ்டாம்ச வரதஆஞ்சநேயர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vettipayapullaiga.blogspot.com/2008/05/blog-post_2399.html", "date_download": "2018-10-17T19:25:14Z", "digest": "sha1:N7WLXMZPCIRZDEOMOBSZ5LQECQUM5ZQJ", "length": 14875, "nlines": 214, "source_domain": "vettipayapullaiga.blogspot.com", "title": "வெட்டி பய புள்ளைக சங்கம்!!!: வடிவேலுவாக மாறிய ஹர்பஜன்சிங்!!!", "raw_content": "\nவெட்டி பய புள்ளைக சங்கம்\n(ஒத்துக்கிறோம்... நீங்களும் வெட்டியா தான் இருக்கீங்கனு\nஆல் இன் ஆல் அழகுராஜா\nஅமெரிக்க ஜனாதிபதி தேர்தல் (1)\nஇந்திய பாதுகாப்பு ஒரு கேள்வி (1)\nதமிழ் திரையுலகின் விடிவெள்ளி (1)\nநியூ அல்டிமேட் ஸ்டார் (1)\nபதநீர் வித் பாசக்கார பய புள்ள (1)\nமிட் நைட் மசாலா (1)\nமுட்டை பிரியாணி அனாலிஸிஸ் (1)\nரஜினி ஒரு சந்தர்ப்பவாதி (1)\nவீதிக்கு வந்த சகோதரர்கள் (1)\nபில் கேட்ஸ் கிட்ட கேள்வி கேட்க போறேன் \nஇது ஒரு வித்தியாசமான உரையாடல்..\nகுருவி - தலச் சிறந்த திரைக்காவியம்\n - குருவி படத்தின் க...\nவெங்காய புராணம் - கண்ணாலம் ஆகியும் வீட்டில் சமைய...\nகாதை கழற்றி போட்டு கதை எழுதுவோர் சங்கம்\nபதநீர் வித் பாசக்கார பய புள்ள..\nஹர்பஜன்சிங் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்ததே. ஆனால் ஹர்பஜன்சிங் விவகாரத்தில் நடந்த விசாரணையில் யாரும் அறியாத சில ரசிக்கத்தக்க() தகவல்களை இப்பகுதியில் கொடுத்துள்ளேன்) தகவல்களை இப்பகுதியில் கொடுத்துள்ளேன் ரகசியமாக இருக்கட்டும்\nநீதிபதி: ஏப்பா, நீ சைமெண்ஸ திட்டுனியா இல்லியா\nஹர்பஜன்சிங்: என்ன திட்டுனியா இல்லியா\nநீதிபதி: ஏப்பா பாண்டிங்கு, நான் சரியாதானப்பா கேக்குறேன்\nஹர்பஜன்சிங்: என்ன சரியாதானப்பா கேக்குறேன்\nநீதிபதி: சொன்னதயே திரும்பத் திரும்ப பேசுற நீ\nஹர்பஜன்சிங்: என்ன திரும்பத் திரும்ப பேசுற நீ\nபாண்டிங்: நீதிபதிய கலாய்ச்சா பார்த்துக்கிட்டு நாங்க சும்மா இருக்க மாட்டோம்.\nஹர்பஜன்சிங்: சும்ம எதுக்கு இருக்குற கைல பேட்டத் தூக்கிக்கிட்டு அலைய வேண்டியது தான\nபாண்டிங்: இப்ப கரெக்டா பதில் சொல்றான் சார்\nஹர்பஜன்சிங்: என்ன இப்போ கேளுங்க(இதைப்பார்த்துக்கொண்டே இருக்கும்போது சைமெண்ஸ் முகத்தில் கடுப்பேறுகிறது)\nசைமெண்ஸ்: டேய், உன்னை கிரவுண்டுலயே போட்டிருக்கணும். இவ்ளோ தூரம் உன்னைப் பேச விட்டது தப்பு\n நீ மட்டும் இவ்ளோ தூரம் முடிவளர்த்து சடை போட்டிருக்கியே, உன்னை எதாவது கேட்டமா(உடனே சைமெண்ஸ் அடிக்கப் பாய்கிறார். தெண்டுல்கர் குறுக்கே விழுந்து தடுக்கிறார்.\nஹர்பஜன்சிங் உடனே நீளமான கோடு ஒன்றைக் கிழிக்கிறார்\nஹர்பஜன்சிங்: இந்த கோட்டைத்தாண்டி நீயும் வரக்கூடாது... நாங்களும் வரமாட்டோம்\nசைமெண்ஸ்: கோட்டைத்தாண்டி அந்தப் பக்கம் வந்தா\nஹர்பஜன்சிங்: வந்தா நீயும் எங்க பக்கம் இருப்ப\nதெண்டுல்கர்: பாஜ்ஜி அவனுங்கள கலாய்ச்சது போதும். விட்டுடு.(மீண்டும் நீதிபதி கேட்கிறார்)\nநீதிபதி: இப்போ சொல்லு, நீ சைமெண்ஸ திட்டுனியா\nநீதிபதி: எதுக்கு இவனை திட்டுன\nஹர்பஜன்சிங்: நீங்களே பாருங்க இவனோட தலைய எங்க \"தல\"யே தன்னோட கூந்தல 'கட்' பண்ணிட்டு அமைதியா இருக்குறப்ப இவனுக்கு இது தேவயா எங்க \"தல\"யே தன்னோட கூந்தல 'கட்' பண்ணிட்டு அமைதியா இருக்குறப்ப இவனுக்கு இது தேவயாநீதிபதி: இதுக்கு தோனி தான கோபப்படணும்நீதிபதி: இதுக்கு தோனி தான கோபப்படணும் உங்களுக்கு எதுக்கு கோபம் வருது\nஹர்பஜன்சிங்: பெரிய மனுஷன் கேக்குற கேள்வியாய்யா இது என்னோட தலைய பாருயா எப்படி அடக்கமா மூடிப்போட்டு இருக்குறேன் இவன் என்னடான்னா இப்படி பப்பரப்பான்னு விரிச்சிப் போட்டுக்கிட்டு இருக்கானே இவன் என்னடான்னா இப்படி பப்பரப்பான்னு விரிச்சிப் போட்டுக்கிட்டு இருக்கானே கம்பளிப்பூச்சி மாதிரி முடியத்தொங்கப் போட்டுக்கிட்டு பேட்டிங் பண்ணினால் எவனுக்குதான்யா பந்து போட மனசு வரும்\nநீதிபதி: அதுசரி, இவரப் பார்த்து குரங்குன்னு எதுக்கு சொன்ன\n எங்க ஊருப்பக்கம் வந்து பாரு கவுண்டமணி,கவுண்டமணின்னு ஒரு அண்ணண் இருக்காரு கவுண்டமணி,கவுண்டமணின்னு ஒரு அண்ணண் இருக்காரு\nநீதிபதி: அப்படி என்ன திட்டிட்டாரு\n மொள்ளமாரி... (இப்படியே விடாமல் திட்டிக்கொண்டேபோக... இறுதியில் நீதிபதி காதில் ரத்தம் வழிகிறது\n என்ன இது சின்னப்புள்ளத்தனமா இருக்கு விடு, விடு, இதுக்குத்தான் விசாரணை வைக்காதீங்கடானு பலதடவை சொன்னேன் விடு, விடு, இதுக்குத்தான் விசாரணை வைக்காதீங்கடானு பலதடவை சொன்னேன்\n(இறுதியில், வேறு வழியில்லாமல் ஹர்பஜன்சிங் மீதான தடையை நீதிபதி நீக்குகிறார்.)இதுதாங்க உண்மையில் நடந்தது\nPosted by பேரின்ப பேச்சுக்காரன் at 23:39\n.. நீ இவ்வளவு வெட்டியா கடைசி வர வந்து பார்ப்பேனு நாங்க எதிர்பாக்கல...", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adiraitiyawest.org/2018/10/blog-post_42.html", "date_download": "2018-10-17T18:32:26Z", "digest": "sha1:X22SFORKP7UKCQV63ZXVJW34M7HOC2WJ", "length": 21333, "nlines": 238, "source_domain": "www.adiraitiyawest.org", "title": "header என்னை தோற்கடித்தால் அரசியலைவிட்டு விலக தயார்” ராகுல் காந்திக்கு சாக்ஷி மகராஜ் சவால் - TIYA '; } } if( dayCount > fill[valxx]){ cell.innerHTML = ' '; cell.className = 'emptyCell'; } dayCount++; } } visTotal = parseInt(startIndex) + parseInt(fill[valxx]) -1; if(visTotal >35){ document.getElementById('lastRow').style.display = ''; } } function initCal(){ document.getElementById('blogger_calendar').style.display = 'block'; var bcInit = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('a'); var bcCount = document.getElementById('bloggerCalendarList').getElementsByTagName('li'); document.getElementById('bloggerCalendarList').style.display = 'none'; calHead = document.getElementById('bcHead'); tr = document.createElement('tr'); for(t = 0; t < 7; t++){ th = document.createElement('th'); th.abbr = headDays[t]; scope = 'col'; th.title = headDays[t]; th.innerHTML = headInitial[t]; tr.appendChild(th); } calHead.appendChild(tr); for (x = 0; x (')[1]; var selValue = bcList[r]; sel.options[q] = new Option(selText + ' ('+selCount,selValue); q++ } document.getElementById('bcaption').appendChild(sel); var m = bcList[0].split(',')[0]; var y = bcList[0].split(',')[1]; callArchive(m,y,'0'); } function timezoneSet(root){ var feed = root.feed; var updated = feed.updated.$t; var id = feed.id.$t; bcBlogId = id.split('blog-')[1]; upLength = updated.length; if(updated.charAt(upLength-1) == \"Z\"){timeOffset = \"+00:00\";} else {timeOffset = updated.substring(upLength-6,upLength);} timeOffset = encodeURIComponent(timeOffset); } //]]>", "raw_content": "\nமுக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிரை அனைத்து முஹல்லா கூட்டமைப்பு\nTIYAவின் SMS சேவைகளைப் பெற +971554308182 என்ற எண்ணுக்கு பெயர் மற்றும் நம்பர்ரை SMS செய்யவும் \nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா\nHome NEWS என்னை தோற்கடித்தால் அரசியலைவிட்டு விலக தயார்” ராகுல் காந்திக்கு சாக்ஷி மகராஜ் சவால்\nஎன்னை தோற்கடித்தால் அரசியலைவிட்டு விலக தயார்” ராகுல் காந்திக்கு சாக்ஷி மகராஜ் சவால்\nஎன்னை தோற்கடித்தால் அரசியலைவிட்டு விலக தயார்” என ராகுல் காந்திக்கு பா.ஜனதா எம்.பி. சாக்ஷி மகராஜ் சவால் விடுத்துள்ளார்.\n2019 பாராளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயராகும் நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு பா.ஜனதா எம்.பி. சாக்ஷி மகராஜ் சவால் விடுத்துள்ளார். உத்தரபிரதேச மாநிலம் உன்னவ் தொகுதியின் எம்.பி.யான சாக்ஷி மகராஜ் பேசுகையில், “என்னுடைய தொகுதியில் இருந்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி 2019-ம் தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட வேண்டும் என சவால் விடுக்கிறேன். ராகுல் காந்தி என்னை தோற்கடித்துவிட்டால் நான் அரசியலில் இருந்து விலகி விடுகிறேன். அதேசமயம், ராகுல் காந்தி தோற்றுவிட்டால், இந்தியாவில் இருந்து இத்தாலிக்கு சென்றுவிட வேண்டும்.\nதேர்தலில் எப்படியும் தோற்றுவிடுவோம் என்றுதான் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மகா கூட்டணிக்கு முயற்சித்து வருகின்றன. தேர்தலுக்கு பிந்தைய கூட்டணியைக் காட்டிலும், முந்தைய கூட்டணியை சேர்க்கவே ஆர்வமாக இருக்கிறது,” என்று கூறியுள்ளார்.\nமேலும் எந்தவிதமான சுத்தத்தையும் பராமரிக்காமல் செப்டம்பர் மாதம் மானசரோவர் யாத்திரையை ராகுல் காந்தி மேற்கொண்டார் எனவும் விமர்சனம் செய்துள்ளார்.\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் 16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மது��்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்16-04-16, Surat An-Nisa, 4:150-152\nஅஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மதுல்லாஹி வ பரகாத்தஹு...\nஅவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம். பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர் ரஹீம் ..................\n4:150. நிச்சயமாக அல்லாஹ்வையும் அவன் தூதர்களையும் நிராகரிப்பவர்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதர்களுக்குமிடையே பாகுபாடு செய்ய விரும்பி, “நாம் (அத்தூதர்களில்) சிலர் மீது ஈமான் கொள்வோம்; சிலரை நிராகரிப்போம்” என்று கூறுகின்றனர்; (குஃப்ருக்கும், ஈமானுக்கும்) இடையே ஒரு வழியை உண்டாக்கிக் கொள்ள நினைக்கிறார்கள்.\n4:151. இவர்கள் யாவரும் உண்மையாகவே காஃபிர்கள் ஆவார்கள்; காஃபிர்களுக்கு இழிவு தரும் வேதனையைச் சித்தப்படுத்தி வைத்துள்ளோம்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல் இருக்கின்றார்களோ அவர்களுடைய நற்கூலியை (அல்லாஹ்) அவர்களுக்குக் கொடுப்பான்; அல்லாஹ் மன்னிப்பவனாகவும் மிக்க கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.\n4:152. யார் அல்லாஹ்வின் மீதும் அவன் தூதர்கள் மீதும் ஈமான் கொண்டு, அத்தூதர்களில் எவரையும் பிரித்துப் பாகுபாடு செய்யாமல்\nஞாயிறு விடுமுறை கிடையாது: அரசு ஊழியர்களுக்கு முதல்வர் அறிவிப்பு\nஅக்டோபர் 7ஆம் தேதி ஞாயிறு அன்று சென்னை உள்பட தமிழகத்தின் அனைத...\nமீண்டும் சர்ச்சையில் சிக்கிய பா.ஜா.க தலைவர்...\nஅதாவது கடந்த 2014 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் இங்கிலாந்து பிரதம...\nஒரு நாள் இடைவெளி அல்லது ஒரு வாரம் அல்லது 10 நாட்கள் இடைவெளியில் வீடுகளுக்கு தண்ணீர் வழங்க மட்டுமே பல நகராட்சிகளால் முடிகிறது. ...\nநீயும் நல்லா இருக்க....தனியா வா - பாலியல் புகாரில் ராதாரவி\nகவிஞர் வைரமுத்துவை அடுத்து தற்போது நடிகர் ராதாரவியின் மீதும்...\nவிபத்தான விமானத்தோடு மக்கள் செல்பி -என்று தணீயும் இந்த செல்பி மோகம்\nஇந்திய விமானப்படையின் மிக் 27 ரக விமானம் ஒன்று வழக்கமான சோத...\nசொத்துக்களை பறிமுதல் செய்யலாம்... சிறப்பு நீதிமன்றம் அனுமதி\nமும்பை : சொத்துக்களை பறிமுதல் செய்யலாம் என்று சிறப்பு நீத...\nஒடிசாவை சூறையாடிய டிட்லி புயல்.. பாறை விழுந்து 12 பேர் பலி.. புயலுக்கு பயந்து ஒதுங்கியபோது சோகம்\nஒடிசாவில் டிட்லி புயலுக்கு பயந்து குகைக்குள் ஒதுங்கிய 12 பேர் பாறை விழுந்து பலியாகியுள்ளனர். புவனேஷ்வர்: ஒடிசாவில் டிட்லி புயலுக்...\nவேலை தேடுபவர்கள் இங்கே தொடர்புகொள்ளவும்\nஇன்ஷா அல்லாஹ் அதிரை தியாவின் புதிய முயற்சியகா அமீரகத்தில் வேலை தேடிவரும் நம் ச்கோதரர்களுக்கு உதவும் விதமாக உங்களுடைய மின்னஞ்சல் முகவரி, தாங்கள் விரும்பும் வேலையையும் மற்றும் CV (Resume) யை கீழே உள்ள முகவரிக்கு அனுப்பவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/17/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/26503/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D-28082018?page=2", "date_download": "2018-10-17T19:10:55Z", "digest": "sha1:EGPRMJDCDEQDZ3GDFO3WNEGQVDDR4AXN", "length": 15579, "nlines": 225, "source_domain": "www.thinakaran.lk", "title": "இன்றைய நாணய மாற்று விகிதம் - 28.08.2018 | தினகரன்", "raw_content": "\nHome இன்ற���ய நாணய மாற்று விகிதம் - 28.08.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 28.08.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.\nமத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 162.4066 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (28.08.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.\nஅவுஸ்திரேலிய டொலர் 115.6424 120.3688\nஜப்பான் யென் 1.4210 1.4718\nசிங்கப்பூர் டொலர் 116.1848 120.0011\nஸ்ரேலிங் பவுண் 203.9868 210.3531\nசுவிஸ் பிராங்க் 210.3531 167.0289\nஅமெரிக்க டொலர் 159.2055 162.4066\nவளைகுடா நாணய மாற்று விகிதங்கள் (முந்தைய நாள் சந்தையின் அடிப்படையில்)\nசவூதி அரேபியா ரியால் 42.9503\nஐக்கிய அரபு இராச்சியம் திர்ஹம் 43.8565\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 24.08.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.08.2018\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.08.2018\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 03.09.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 31.08.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.இன்று மத்திய வங்கி...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 30.08.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 29.08.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 28.08.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 24.08.2018\nஇலங்கை ரூபாவின் பெறுமதி, என்றும் இல்லாத அளவில் அமெரிக்க டொலருடன் பாரிய அளவில் வீழ்ச்சியடைந்துள்ளது.மத்திய வங்கி வெளியிட்டுள்ள...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.08.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.08.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 15.08.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (15.08.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 14.08.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (14.08.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 13.08.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (13.08.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 10.08.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (10.08.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 09.08.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (09.08.2018) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு.நாணயம்கொள்வனவு விலை (ரூபா)விற்பனை விலை (...\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர...\nகம்பனிக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்\nலிந்துலை மெராயாவில் ஆர்ப்பாட்டம்லிந்துலையிலுள்ள எல்ஜீன், லிப்பகலை,...\n3rd ODI: SLvENG; மழையால் போட்டி ஆரம்பிக்க தாமதம்\nகுசல் பெரேராவுக்கு பதில் குசல் மெண்டிஸ்சுற்றுலா இங்கிலாந்து மற்றும்...\nஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.10.2018...\nதெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு\nதெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத்...\nயூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம்\nஉலகின் முன்னணி இணையத்தளமான கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப்...\nசீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாகவும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்ப�� :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Cinema/CinemaThuligal/2018/08/23122401/Bobby-Simha-pair-Ramya-Nambisan.vpf.vpf", "date_download": "2018-10-17T19:05:47Z", "digest": "sha1:CG262ET2M7XWXUDNKIIV4D5PM7T25XB4", "length": 8836, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Bobby Simha pair Ramya Nambisan || பாபி சிம்ஹா ஜோடி ரம்யா நம்பீசன்!", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nபாபி சிம்ஹா ஜோடி ரம்யா நம்பீசன்\nபாபி சிம்ஹா ஜோடி ரம்யா நம்பீசன்\nபாபி சிம்ஹா ஜோடியாக ரம்யா நம்பீசன் நடிக்கிறார்.\nபாபி சிம்ஹா, மதுபாலா, சதீஷ் ஆகியோர் கூட்டணியில், ‘அக்னிதேவ்’ என்ற படம் உருவாகி வருகிறது. ‘சென்னையில் ஒருநாள்-2’ பட டைரக்டர் ஜான் பால்ராஜ், சாம் சூர்யா ஆகிய இருவரும் டைரக்டு செய்கிறார்கள்.\nஇந்த படத்தின் கதாநாயகியாக ரம்யா நம்பீசன் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். அவர், பாபி சிம்ஹாவுக்கு ஜோடியாக நடிக்கிறார்\n1. வெள்ள நிவாரண பணிகளில் நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா, பார்வதி\nகேரள வெள்ள நிவாரண பணிகளில் நடிகைகள் ரம்யா நம்பீசன், ரீமா, பார்வதி ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.\n2. ‘‘மலையாள நடிகர் சங்கத்தை உடைக்க சதியா’’ –ரம்யா நம்பீசன், பத்மபிரியா மறுப்பு\nநடிகை கடத்தல் வழக்கில் சிக்கிய திலீப் விவகாரத்தால் மலையாள நடிகர் சங்கத்துக்கும், நடிகைகள் அங்கம் வகிக்கும் சினிமா பெண்கள் கூட்டுக்குழுவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு உள்ளது.\n3. படுக்கைக்கு அழைப்பது குறித்து பேசுவதே அதை அகற்றுவதற்கான ஒரே வழி நடிகை ரம்யா நம்பீசன்\nசினிமா உலகில் படுக்கைக்கு அழைப்பது குறித்து பேசுவதே அதை அகற்றுவதற்கான ஒரே வழி என நடிகை ரம்யா நம்பீசன் கூறினார். #CastingCouch #RamyaNambeesan\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டைய���ன்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. ஒரு நடிகையும், அவரின் நண்பர்களும்..\n2. இழந்த மார்க்கெட்டை பிடிக்க தீவிரம்\n3. ‘மார்க்கெட்’ இழக்க என்ன காரணம்\n4. “நடிகைகளிடம் மட்டும் ஏன் அந்த கேள்வி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-coolpix-s8100-point-shoot-black-price-p2lTl.html", "date_download": "2018-10-17T18:22:06Z", "digest": "sha1:BSRTNA2PQFSIVNT6AKP63WXCGMAOOWS2", "length": 19300, "nlines": 416, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் குல்பிஸ் ஸஃ௮௧௦௦ பாயிண்ட் சுட பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் குல்பிஸ் ஸஃ௮௧௦௦ பாயிண்ட் சுட\nநிகான் குல்பிஸ் ஸஃ௮௧௦௦ பாயிண்ட் சுட பழசக்\nநிகான் குல்பிஸ் ஸஃ௮௧௦௦ பாயிண்ட் சுட பழசக்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்ச���் / SMS\nநிகான் குல்பிஸ் ஸஃ௮௧௦௦ பாயிண்ட் சுட பழசக்\nநிகான் குல்பிஸ் ஸஃ௮௧௦௦ பாயிண்ட் சுட பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் குல்பிஸ் ஸஃ௮௧௦௦ பாயிண்ட் சுட பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௮௧௦௦ பாயிண்ட் சுட பழசக் சமீபத்திய விலை May 28, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் குல்பிஸ் ஸஃ௮௧௦௦ பாயிண்ட் சுட பழசக்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nநிகான் குல்பிஸ் ஸஃ௮௧௦௦ பாயிண்ட் சுட பழசக் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 13,450))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் குல்பிஸ் ஸஃ௮௧௦௦ பாயிண்ட் சுட பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் குல்பிஸ் ஸஃ௮௧௦௦ பாயிண்ட் சுட பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் குல்பிஸ் ஸஃ௮௧௦௦ பாயிண்ட் சுட பழசக் - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 8 மதிப்பீடுகள்\nநிகான் குல்பிஸ் ஸஃ௮௧௦௦ பாயிண்ட் சுட பழசக் விவரக்குறிப்புகள்\nபோக்கால் லெங்த் 5.4 - 54 mm\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 12.1 MP\nசென்சார் டிபே BSI CMOS Sensor\nஸெல்ப் டைமர் 2 sec, 10 sec\nசப்போர்ட்டட் ளங்குஞ்ஜ்ஸ் 24 Languages\nரெட் ஏஏ றெடுக்ஷன் Yes\nசுகிறீன் சைஸ் 3 Inches\nஇமேஜ் டிஸ்பிலே ரெசொலூஷன் 921000 dots\nமெமரி கார்டு டிபே SD, SDHC, SDXC\nபேட்டரி டிபே Li-ion Battery\nநிகான் குல்பிஸ் ஸஃ௮௧௦௦ பாயிண்ட் சுட பழசக்\n4.3/5 (8 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00336.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/New.php?id=1693", "date_download": "2018-10-17T19:31:22Z", "digest": "sha1:3R7CDJ45DW6ZO3N5ANK6F7DAD6G45PV7", "length": 16629, "nlines": 187, "source_domain": "temple.dinamalar.com", "title": " Temple : Temple Details | - | Tamilnadu Temple | க்ஷீரராம லிங்கேஸ்வரர்", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் >> சிவன் > அருள்மிகு க்ஷீரராம லிங்கேஸ்வரர் திருக்கோயில்\nஅருள்மிகு க்ஷீரராம லிங்கேஸ்வரர் திருக்கோயில்\nமூலவர் : க்ஷீரராம லிங்கேஸ்வரர், திரக்ஷராமர், திரக்ஷõராமா\nபுராண பெயர் : திராக்ஷõராமா\nமாவட்டம் : கிழக்கு கோதாவரி\nமாநிலம் : ஆந்திர பிரதேசம்\nஇங்குள்ள லிங்கம் பளிங்கு கல்லால் ஆனது. இந்த லிங்கத்தின் பின்புறம் மூன்று கோடுகள் உள்ளதாகவும் இதற்கு ஜடாமகுடம் தரித்து அலங்கரிப்பர் என்பதும் சிறப்பு. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது மாணிக்க சக்தி பீடம் ஆகும்.\nகாலை 5.30 மணி முதல் 11.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.\nஅருள்மிகு க்ஷீர ராம லிங்கேச்வரசுவாமி திருக்கோயில் பாலக்கொல்லு, கிழக்கு கோதாவரி மாவட்டம் ஆந்திரப்பிரதேசம்.\nகர்ப்பகிரகத்தில் கறுப்பு கற்களாலான 27 தூண்கள் உள்ளன. மூலவரான ராமலிங்கேச்வர சுவாமிக்கு இடப்புறம் தனித்தனி சன்னதியில் கோதர்னேச்வரரும், விக்னேச்வரரும் அருள்பாலிக்கின்றனர். மூலவருக்கு வலப்புறம் தனித்தனி சன்னதியில் சுப்ரமணிய சுவாமியும், ஜனார்த்தன சுவாமியும் உள்ளனர். கர்ப்பகிரகத்தின் நான்குபுறமும் உள்ள நான்கு ஜன்னல்கள் மூலம் மூலவரைக் காணலாம். மேலும் பார்வதி, லட்சுமி, நாரேச்வரலிங்கம், துண்டி விநாயகர், வீரபத்ரர், சப்தமாதர்கள், கனக துர்கா, பிரம்மா, சரஸ்வதி, குமாரசுவாமி, மகிஷாசுரமர்த்தினி, நடராஜர், தத்தாத்ரேயர், காலபைரவர், சனீஸ்வரர், ராதா கிருஷ்ணர் ஆகியோரையும் தரிசனம் செய்யலாம்.\nபக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேற இங்குள்ள சிவனை வழிபாடு செய்கின்றனர்.\nபிரார்த்தனை நிறைவேறிய பக்தர்கள் சுவாமிக்கும், அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் அணிவித்து நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.\nஇந்தக் கோயிலில் உள்ள லிங்கம் மிகவும் பழமை வாய்ந்த ஒன்றாகும். கிழக்கு கோபுரம் 120 அடி உயரமுள்ளது. 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோபுரம். இதில் உள்ள பழமை வாய்ந்த சிவலிங்கம் திரே���ாயுகத்தில் ராமபிரானால் வழிபடப்பட்டது. எனவே இதை ராமலிங்கேச்வர சுவாமி என்றும், க்ஷீர ராமேஸ்வர சவாமி என்றும் அழைப்பர்.\nஇந்தக் கோயிலில் ஒரு நாள் முழுவதும் தங்கி ராமலிங்கேச்வரரை வழிபட்டால், காசியில் ஒரு வருடம் தங்கியதற்கு சமம். கோயில் பிரகாரம் ஸ்ரீவேலுபதி என்பவரால் 10ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.\nதாரகாசுரனை குமாரசுவாமி கொன்று அவன் தொண்டைப் பகுதியில் கட்டியிருந்த லிங்கத்தை உடைத்தவுடன் அது ஐந்து பகுதிகளாக தெறித்து ஐந்து இடங்களில் விழுந்தது. அப்படி விழுந்த லிங்கங்களில் இதுவும் ஒன்று.\nசப்த மகரிஷிகளில் ஒருவரான கவுசிக மகரிஷியின் மகன் உபமன்யு இங்கு சிவ வழிபாடு செய்து வந்தான். வழிபாட்டின் ஒரு அம்சமான பால் அபிஷேகத்துக்கு இந்தப் பகுதியில் தேவையான பால் கிடைக்கவில்லை. எனவே உபமன்யு அதற்கும் சிவபெருமானை வேண்ட அவர் தன்கையில் இருந்த திரிசூலத்தால் ஒரு பெரிய பள்ளத்தை தோண்ட, அதில் பாற்கடலில் இருந்து பால் வந்து நிரம்பியது. இதனால் உபமன்யுவின் கோரிக்கை மட்டும் நிறைவேறியதோடு மட்டுமில்லாமல் இந்தப் பகுதியில் வசித்து வந்தவர்களுக்கு தங்குதடையின்றி நிரந்தமாக பால் கிடைக்க வழியேற்பட்டது. எனவே இந்த ஊர் ஆதியில் பாலகோடா என்றழைக்கப்பட்டு காலப்போக்கில் பாலக்கொல்லு என்றழைக்கப்படலாயிற்று.\nஅதிசயத்தின் அடிப்படையில்: இங்குள்ள லிங்கம் பளிங்கு கல்லால் ஆனது. இந்த லிங்கத்தின் பின்புறம் மூன்று கோடுகள் உள்ளதாகவும் இதற்கு ஜடாமகுடம் தரித்து அலங்கரிப்பர் என்பதும் சிறப்பு. அம்மனின் சக்திபீடங்களில் இது மாணிக்க பீடமாகும்.\n« சிவன் முதல் பக்கம்\nஅடுத்த சிவன் கோவில் »\nபீமாவரம் என்ற ஊரில் இருந்து 20 கி.மீ. தொலைவிலும், நரசப்பூர் என்ற நகரில் இருந்து 25 கி.மீ. தொலைவிலும் உள்ளது இத்தலம். பாலக்கோல் பஸ்நிலையத்துக்கு அருகிலேயே உள்ளது.\nஅருகிலுள்ள ரயில் நிலையம் :\nஅருகிலுள்ள விமான நிலையம் :\nபாலக்கோலுக்கு ஆந்திர மாநிலத்தின் எல்லா முக்கிய நகரங்களில் இருந்தும் பஸ் வசதி உள்ளது. பீமாவரத்தில் இறங்கி அங்கிருந்து பஸ்கள், டாக்சிகள் மூலமாக பாலக்கொல்லை அடையலாம். தங்குவதற்கு தேவஸ்தான சத்திரங்களும், தனியார் விடுதிகளும் உள்ளன.\nஅருள்மிகு க்ஷீரராம லிங்கேஸ்வரர் திருக்கோயில்\nமேலும் அருகில் உள்ள கோயில்கள் காண கிளிக் செய்யவும்\nத���னமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/slogan.php?Page=3", "date_download": "2018-10-17T19:31:20Z", "digest": "sha1:SFKDGU44KZE7DGBOGICSXPOR2OHHAN2A", "length": 8179, "nlines": 163, "source_domain": "temple.dinamalar.com", "title": " மந்திரங்கள், இறைவழிபாடு, திருப்பாவை, திருவெம்பாவை", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (81)\n04. முருகன் கோயில் (150)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (536)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (351)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (299)\n13. நரசிம்மர் கோயில் (36)\n14. பஞ்சரங்க தலங்கள் (5)\n15. ஐயப்பன் கோயில் (24)\n16. ஆஞ்சநேயர் கோயில் (35)\n17. நவக்கிரக கோயில் (76)\n18. நட்சத்திர கோயில் 27\n19. பிற கோயில் (124)\n20. தனியார் கோயில் (22)\n22. நகரத்தார் கோயில் (6)\n23. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n24. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n25. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n27. வெளி மாநில கோயில்\n29. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nசிரவைத் தண்டபாணிக்கடவுள் போற்றிப் பஞ்சகம்\nசிரவை சிவபெருமான் சந்தப் பதிகம்\nதிருத்தேருலாக்காட்சித் தோத்திர விண்ணப்பப் பஞ்சகம்\nரதாரோகணக் காட்சி விநாயகர் பதிகம்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thottarayaswamy.adadaa.com/2009/09/21/%E0%AE%A4%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T19:02:37Z", "digest": "sha1:OYZR27D5BLSTGEVNCYQCKGVXLBLPT4YX", "length": 6054, "nlines": 93, "source_domain": "thottarayaswamy.adadaa.com", "title": "தபால் பெட்டியுள். | நீ நான் க‌விதை காத‌ல்", "raw_content": "நீ நான் க‌விதை காத‌ல்\n‹ பொக்கிஷ‌ம் • இம்சை ›\nஎன‌க்கு நான் எழுதி அனுப்புவ‌தும்\nஉன‌க்காக‌ நீ எழுதிக் கொண்ட‌தும்\nஎழுத்துக‌ளை தாண்டி மெய்யும் உயிரும்\nஏதோ ஒரு அஞ்ச‌ல் நிலைய‌த்தில்\nந‌ல‌ம் விசாரித்த‌ நிக‌ழ்வை நான்\nப‌டித்த‌ உன் க‌டித‌ம் சொல்லிய‌து.\nஉன் க‌டித‌ம் என் க‌டித‌த்தின்மேல்\nஅலகியலில் காதல் நடை புரிந்துள்ளீர்கள். சிறப்பான முயற்சி. கவிதைகள் அனைத்தும் ரசனை ரகம். வாழ்த்துக்கள் இது வரை பதிப்பித்தவைகளுக்கும் இனி பதிப்பிக்காக வார்த்தை தரவு தளத்தில் இருப்பவைகளுக்கும்.\nநிறைய எழுதுங்கள். காதல் கவியில் நீங்கள் எட்டப்போகும் உயர் தூரம் மிக அருகில் உ���்ளது. வாழ்த்துக்கள்\nCategories Select CategoryUncategorizedக‌விதைதேவதைகளின் ஊர்வலம்வன்முறை\nvalaiyakam.com on காற்றினிலே வரும் கீதம்\nகவிதை. பலகீனம் பூக்கள் மால‌தி மைத‌ரி முத்த‌க் காடு ரோஜா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://vilaiyattuulagam.com/index.php/Milestonedesigns/essay/20", "date_download": "2018-10-17T18:50:21Z", "digest": "sha1:POL3AMN2NNG4ZJSS2PP6MFFRLMU5LUKL", "length": 6047, "nlines": 44, "source_domain": "vilaiyattuulagam.com", "title": "VILAIYATTUULAGAM", "raw_content": "கேரம் போட்டியில், உலக அளவில் சாதனைகளை நிகழ்த்தி, 'சாம்பியன்' ஆக வேண்டும்-ஸ்ரீஹரி நிதீஷு\nகேரம் போட்டியில், உலக அளவில் சாதனைகளை நிகழ்த்தி, 'சாம்பியன்' ஆக வேண்டும்-ஸ்ரீஹரி நிதீஷு\nதமிழரை அடையாளப்படுத்தும் விளையாட்டுகளை மீட்டெடுப்போம், தமிழர் பண்பாட்டை காப்போம்.\nதமிழரை அடையாளப்படுத்தும் விளையாட்டுகளை மீட்டெடுப்போம், தமிழர் பண்பாட்டை காப்போம்.\nஅகில இந்திய அளவிலானஆணழகன் போட்டிதங்கம் வெல்ல வேண்டும்-மிஸ்டர் தமிழ்நாடு-தலைமை காவலர் புருஷோத்தமன்,\nஅகில இந்திய அளவிலானஆணழகன் போட்டிதங்கம் வெல்ல வேண்டும்-மிஸ்டர் தமிழ்நாடு-தலைமை காவலர் புருஷோத்தமன்,\nபயிற்சியாளர், எம்.எஸ்.சசிகுமார் மாஸ்டர் மற்றும் என் குடும்பத்தினர் என் வெற்றிக்கு முக்கிய காரணம்-கராத்தே போட்டியில், 'பிளாக் பெல்ட்' வென்றுள்ள ஹரிஷ்\nபயிற்சியாளர், எம்.எஸ்.சசிகுமார் மாஸ்டர் மற்றும் என் குடும்பத்தினர் என் வெற்றிக்கு முக்கிய காரணம்-கராத்தே போட்டியில், 'பிளாக் பெல்ட்' வென்றுள்ள ஹரிஷ்\nகார்ப்பரேட் மற்றும் தனியார் நிறுவனங்கள், 'ஸ்பான்சர்'களாக செயல்பட்டால், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வாய்ப்புகள் உருவாகும்- டேபிள் டென்னிஸ் வீரர், சத்யன் ஞானசேகரன்\nகார்ப்பரேட் மற்றும் தனியார் நிறுவனங்கள், 'ஸ்பான்சர்'களாக செயல்பட்டால், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல வாய்ப்புகள் உருவாகும்- டேபிள் டென்னிஸ் வீரர், சத்யன் ஞானசேகரன்\nசென்னையில் ஏடிபி டென்னிஸ் போட்டியை மீண்டும் நடத்த நடவடிக்கைCountry needs more quality singles players: Amritraj\nசென்னையில் ஏடிபி டென்னிஸ் போட்டியை மீண்டும் நடத்த நடவடிக்கைCountry needs more quality singles players: Amritraj\nவிளையாட்டுப் போட்டிகளில் அசத்தும் அரசுப் பள்ளி\nவிளையாட்டுப் போட்டிகளில் அசத்தும் அரசுப் பள்ளி\nஎந்த ஒரு விளையாட்டிலும் ஓர் அணி தோற்கும் போது அது தொடர்பான விமரிசனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.-தோல்வி தந்த படிப்பினைகள்\nஎந்த ஒரு விளையாட்டிலும் ஓர் அணி தோற்கும் போது அது தொடர்பான விமரிசனங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.-தோல்வி தந்த படிப்பினைகள்\nஇந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு படையில் புதிதாக இணைந்திருக்கும் இளம் வேகப்பந்து வீச்சாளர், கலீல் அகமது\nஇந்திய கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு படையில் புதிதாக இணைந்திருக்கும் இளம் வேகப்பந்து வீச்சாளர், கலீல் அகமது\nஇந்தியாவுக்காக காமன்வெல்த் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்று கொடுக்க விரும்புகிறேன்.-ஆஷிகா\nஇந்தியாவுக்காக காமன்வெல்த் போன்ற சர்வதேசப் போட்டிகளில் பதக்கம் வென்று கொடுக்க விரும்புகிறேன்.-ஆஷிகா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2394", "date_download": "2018-10-17T19:03:49Z", "digest": "sha1:O5IBVORCOH3ZSWLMNASRJKMYHF63FPO7", "length": 13536, "nlines": 95, "source_domain": "adiraipirai.in", "title": "ஆஹா..! இவரல்லவா முன்மாதிரி தலைவர் ! (அஹ்மத் ரிஸ்வான் அவர்களின் சிறப்பு கட்டுரை) - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\n (அஹ்மத் ரிஸ்வான் அவர்களின் சிறப்பு கட்டுரை)\n‘தலைவர்கள்’ என்றதும் நம் ஒவ்வொருவருக்கும் ‘இப்படிதான்’ என்றொரு பிம்பம் மனதில் எழும். நிகழ்கால தலைவர்களை கருத்தில் கொண்டு பலர் தலைமைத்துவத்திற்கான அம்சங்களை புரிந்து வைத்திருக்கிறார்கள். தற்காலத்தில் நம் கண்முன் வாழும் சமுதாயத் தலைவர்கள் விதிவிலக்கான சிலரைத் தவிர பலர் உயர்தர உடையும், ஐந்து நட்சத்திர உணவகங்களும், மாளிகை போன்ற வீடுகளும், பயணிப்பதற்கு குளுகுளு வாகனங்களுமாய் ஜொலிப்பவர்கள். இன்றைய சூழலில் தலைவர்களாக மக்கள் மத்தியில் அடையாளம் காணப்படுபவர்களில் பலர் மேற்குறிப்பிட்டது போன்றதொரு வாழ்க்கை முறையில் இருப்பதை மறுக்க முடியாது.\nஒருவர் ஏதோ ஒரு வகையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்துவிட்டார் என்பதாலேயே அவரைச் சுற்றியும் ஒரு கூட்டம் கூடுகிறது. அவரைப் பின்பற்றவும் தயாராகிவிடுகிறது. எதைக் கண்டு இந்த மனமாற்றம் என்ற கேள்விக்கான பதில் என்பது யாருக்கும் தெரியாது.\nஅப்படியானால் தலைவர்களின் தகுதிதான் என்ன அவர்களின் வாழும் முறை, குணம், அறிவு முதலிய ஒவ்வொன்றும் எப்படி இருக்க வேண்டும் அவர்களின் வாழும் முறை, குணம், அறிவு முதலிய ஒவ்வொன்றும் எப்படி இருக்க வேண்டும் தனிநபர், கூட்டுவாழ்வின் நடத்தை என்ன தனிநபர், கூட்டுவாழ்வின் நடத்தை என்ன பண்புநலன்களின் பிரதிபலிப்புதான் என்னென்ன என்று இவற்றையெல்லாம் அறிந்து கொள்ளாமல் அந்தத் தலைவர்களிடம் தொண்டர்கள் ஈர்க்கப்பட்டிருப்பது வியப்புக்குரியதுதான்\nஇவற்றில் ஏற்கனவே சொன்னது போல, விதிவிலக்கான தலைவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால், இவர்கள் எண்ணிக்கையில் மிகவும் குறைந்தவர்கள். இத்தகைய இஸ்லாமிய கொள்கைச்சார் தலைவர்கள் மனித குலத்திற்கே முன்மாதிரியாக இருப்பவர்கள்.\nஉலகத் தலைவர்களில் மாபெரும் ஆளுமைப் பண்புக்குரியவர்களாக விளங்கும் இறுதி தூதர் முஹம்மது (ஸல்) நபியின் வாழ்வை எடுத்துகொண்டால் அவர்களின் நற்பண்பு, அறிவாற்றல், பொறுப்புணர்வு, தியாக மனப்பான்மை, அனுசரணை என்று வாழ்வின் அனைத்துக் கூறுகளின் பிரதிபலிப்புகளும் மனித குலத்திற்கு வழிகாட்டக் கூடியவை. அத்தோடு இந்த வழிகாட்டுதல் மூலம் வாழ்வின் எல்லா துறைக்கும் சிறந்த தீர்வுகளையும் பெற முடியும்.\nஅண்ணலாரின் வாழ்வு மிகவும் எளிமையாக இருந்தது. மதீனாவை ஆட்சி செய்த ஆட்சியாளராக இருப்பினும் அவர்களின் வீடு மிகவும் சிறியது. வசதியாக இறை வணக்கம் செய்யக் கூட முடியாதளவு சிறியது.\nநபியவர்கள் வீட்டில் பெரும்பான்மை காலம் அடுப்பு எரியாது. அவ்வளவு வறுமை. இதை நபிகளாரின் துணைவியார் அன்னை ஆயிஷா நாச்சியார் பதிவு செய்கிறார்கள். பேரீச்சத்தோடு ஆட்டுப் பால் அல்லது வெறும் தண்ணீர்தான் அவர்களின் உணவாக இருந்தது. இத்தனைக்கும் மக்காவின் பெரும் செல்வச் சீமாட்டி கதீஜா நாச்சியாரின் அன்புக்குரிய கணவராக இருந்தவர்கள். ஆக, எளிமையை, வறுமையை நபி பெருமானார் தேர்வு செய்து கொண்டார்கள்.\nஅண்ணலாரின் சமகாலத்து ரோம மன்னர்களும், பாரசீக மன்னர்களும் பட்டு, பீதாம்மரத்திலும், செல்வச் செழிப்பான படாடோப வாழ்விலும் திளைத்திருந்த நேரத்தில்தான் நபிகளார் இத்தகைய வறிய நிலையில் வாழ்ந்தார்கள் என்பது முக்கியமானது.\nஇந்த முன்மாதிரிதான் நேற்று, இன்று, நாளையுமாய் லட்சக்கணக்கில், கோடிக் கணக்கில் தொண்டர் படையை இறைநம்பிக்கையாளர் என்னும் பின்பற்றாளர்களை உருவாக்கித் தந்தது. இன்றும் பல கோடி மக்கள் இதயங்களில் வாழ்பவர் அண்ணல் நபி (ஸல்). ஆனாலும், இறைவனுக்கு நிகரானவர் யாரும் இல்லை என்று அடித்துச் சொன்னார்கள். அளவுகடந்து தன்னை புகழ்வதை அவர்கள் ஒருநாளும் அனுமதிக்கவில்லை. அளவுக்கடந்த ஆர்வத்தில் அப்படிப் புகழ்வோரையும், “என் மீது மண் வாரி இறைக்காதீர்” – என்ற சொல்லடுக்கில் அதைத் தடுத்துவிட்டவர்கள்.\n‘மாபெரும் புரட்சிக்குச் சொந்தக்காரரான நபிகள் நாயகம் தமது உருவப் படத்தைக் கூட விட்டுச் செல்ல அனுமதிக்கவில்லையே’ – என்று வருத்தப்பட்டார் ஒரு எழுத்தாளர். அப்படி விட்டுச் சென்றிருந்தால் தம்மையும் ஒரு பெரியவராக்கி மாலை, மரியாதைகளோடு அபிஷேகங்களில் திளைத்தெடுத்து கடவுள் என்ற கட்டத்துக்கு கொண்டு சென்றுவிடுவர் என்ற தீர்க்கதரிசனத்தின் விளைவே அது. அண்ணலாரின் நிழலுருவம் தெரியாவிட்டால் என்ன’ – என்று வருத்தப்பட்டார் ஒரு எழுத்தாளர். அப்படி விட்டுச் சென்றிருந்தால் தம்மையும் ஒரு பெரியவராக்கி மாலை, மரியாதைகளோடு அபிஷேகங்களில் திளைத்தெடுத்து கடவுள் என்ற கட்டத்துக்கு கொண்டு சென்றுவிடுவர் என்ற தீர்க்கதரிசனத்தின் விளைவே அது. அண்ணலாரின் நிழலுருவம் தெரியாவிட்டால் என்ன அவர்கள் விட்டுச் சென்ற பண்பு நலன்கள் வாழ்வின் நிஜ பிம்பங்களாய் காலந்தோறும் வலம் வந்து கொண்டிருப்பவை. மனித உள்ளங்களில் உயிர்மூச்சாய் இருப்பவை.\nநபிகளாரின் வாழ்வை படித்தவர்களும் புரட்சியாலரானார்கள். அண்ணலாரின் விழுமியங்களை முன்வைத்தே தம்மை தகவமைத்துக் கொண்டார்கள். வெறும் இருபத்து மூன்று ஆண்டு உழைப்பில் ஒரு முன்மாதிரி சமூகத்தையும் அதை வழிநடத்தும் தலைவர்களையும் உருவாக்கி காட்டினார்கள். அத்தகைய ஒரு சமூகத்தை பின்னடையச் செய்ய இன்று வரை ஒரு சமூகம் தோற்றம் பெறவில்லையே என்று உலகமே வியந்து பார்த்துகொண்டிருக்கிறது.\nஅதிரை கத்தார் வெல்ஃபேர் அசோசியேஷன் நிர்வாகிகளின் அன்பான வேண்டுகோள்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/wattala/vehicles", "date_download": "2018-10-17T19:25:21Z", "digest": "sha1:CF24IV6LZ5FO4UR2REEN3CGVCEQRPY34", "length": 11897, "nlines": 206, "source_domain": "ikman.lk", "title": "பழைய மற்றும் புதிய வாகனங்கள் வத்தளை இல் விற்ப்பனைக்குள்ளது.| Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nவாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்155\nவேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்52\nகனரக இயந்திரங்கள் மற்றும் டிராக்ட்டர்கள்1\nபடகுகள் மற்றும் நீர் போக்குவரத்து1\nகாட்டும் 1-25 of 602 விளம்பரங்கள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nஅங்கத்துவம்கம்பஹா, வாகனம் சார் சேவைகள்\nகம்பஹா, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகம்பஹா, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகம்பஹா, வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nவாகனங்கள் - வகுப்பின் பிரகாரம்\nவத்தளை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள கார்கள்\nவத்தளை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள வாகன உதிரிப்பாகங்கள் மற்றும் துணைக்கருவிகள்\nவத்தளை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள மோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள்\nவத்தளை பிரதேசத்தில் உள்ள வாகனம் சார் சேவைகள்\nவத்தளை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள வேன்கள், பேருந்துகள் மற்றும் லொறிகள்\nகார்கள் - பிராண்ட் பிரகாரம்\nவத்தளை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள டொயோட்டா கார்கள்\nவத்தளை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள சுசுகி கார்கள்\nவத்தளை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள ஹொன்டா கார்கள்\nவத்தளை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள நிசான் கார்கள்\nவத்தளை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள மிட்சுபிஷி கார்கள்\nமோட்டார் வாகனம், ஸ்கூட்டர்கள் - பிராண்ட் பிரகாரம்\nவத்தளை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள பஜாஜ் மோட்டார் சை��்கிள்\nவத்தளை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள ஹொன்டா மோட்டார் சைக்கிள்\nவத்தளை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள யமாஹா மோட்டார் சைக்கிள்\nவத்தளை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள ஹீரோ மோட்டார் சைக்கிள்\nவத்தளை பிரதேசத்தில் விற்பனைக்குள்ள டீ.வி.எஸ் மோட்டார் சைக்கிள்\nவாகனங்கள் - பிரதேசத்தின் பிரகாரம்\nகொழும்பு பிரதேசத்தில் மோட்டார் வாகனம்\nகம்பஹா பிரதேசத்தில் மோட்டார் வாகனம்\nகுருநாகல் பிரதேசத்தில் மோட்டார் வாகனம்\nகண்டி பிரதேசத்தில் மோட்டார் வாகனம்\nகளுத்துறை பிரதேசத்தில் மோட்டார் வாகனம்\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://swarnaboomi.wordpress.com/category/%E0%AE%89%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A/page/2/", "date_download": "2018-10-17T17:48:51Z", "digest": "sha1:YSNIWXKXEFAV7BB7ESBH6Q74M6NDAO2U", "length": 30165, "nlines": 209, "source_domain": "swarnaboomi.wordpress.com", "title": "உள்நாட்டு பாதுகாப்ப | சுவர்ண பூமி | பக்கம் 2", "raw_content": "\nசுவர்ண பூமியின் தமிழர் வரலாறு…இது தொப்புள் கொடி உறவு…\nஇண்ட்ராஃப் குரல் – மனோகரன் பதவி விலகக்கூடாது.\nஅண்மைய காலமாக இ.சா கைதி எம்.மனோகரன் மலையாளம் தம் தொகுதி மக்களுக்கு முழுமையாக சேவையாற்ற இயலாததன் காரணத்தை முன்னிட்டு, கோத்தா அலாம் சா சட்டமன்ற உறுப்பினர் பதவியை துறக்கவிருப்பதாக அறிக்கைகள் வெளிவருகின்றன. அதனை அடிப்படையாகக் கொண்டு, இண்ட்ராஃப் அவரை பதவி விலகக் கூடாது என கேட்டுக் கொள்கிறது.\nஎம்.மனோகரனைத் தேர்வு செய்த கோத்தா அலாம் சா தொகுதி மக்கள், அவரைத் தேர்வு செய்ததன் காரணத்தை நன்கு அறிவர். இனவாத அம்னோ அரசாங்கத்தின் கீழ் இருண்ட எதிர்காலத்தை முன்கூட்டியே கணித்துவிட்ட அம்மக்கள், ஓர் அரசியல் மாற்றத்தைக் காணவிரும்பி மார்ச் 8 2008-இல் முடிவெடுத்தனர்.\nதற்கால நடப்புச் சூழலை கருத்தில் கொண்டு, மனோகரனின் இக்கட்டான நிலையை நன்கு அறிந்தவர்களாய் எதனையும் சந்திக்கக்கூடிய மனநிலையில் மக்கள் உள்ளனர். அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு பிரதிநிதி சிறையில் அடைக்கப்பட்டு முழுமையாக அத்தொகுதி மக்களுக்கு சேவையாற்ற இயலாது போனாலும், அதனை ஒரு பொருட்டாகக் கர��தாமல் தொடர்ந்து மனோகரனுக்கு பக்க பலமாக இருந்து வருகின்றனர் கோத்தா அலாம் சா மக்கள்.\nஇண்ட்ராஃப் தொடர்ந்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் இண்ட்ராஃப் ஐவரையும் பிற இசா கைதிகளையும் விடுவிக்கக்கோரி பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கிவருகிறது. இந்நடவடிக்கைகள் நம்முடைய எதிர்ப்பார்ப்புகள் நிறைவேறும்வரை தொடரப்பட வேண்டும்.\nஇதுகாறும் மனோகரனின் விடுதலை மற்றும் தொகுதி மக்களுக்கு முழுமையான சேவை வழங்குவதில் அவர் எதிர்நோக்கும் இக்கட்டான சூழ்நிலை குறித்த மக்கள் கூட்டணியின் நிலைப்பாடானது அதிகாரப்பூர்வ அறிக்கைகளை வெளியிடுவதோடு தொக்கி நிற்கிறது. இந்நிலைகுறித்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளில் மக்கள் கூட்டணி அரசாங்கம் இறங்காததுகண்டு இண்ட்ராஃப் அதிருப்தி கொள்கிறது.\nஇதுபோக, கணவரின் துணையின்றி தாம் ஒருவராகவே பல சுமையான பொறுப்புகளை ஏற்று தொகுதி மக்களுக்கு தொண்டாற்றிவரும் மனோகரனின் துணைவியாருக்கு பக்க பலமாக மக்கள் கூட்டணியினர் உதவி புரிந்திருக்க வேண்டும். மக்கள் கூட்டணி நினைத்திருந்தால் மற்ற மக்கள் பிரதிநிகளைக் கொண்டு சுழல் முறையில் அத்தொகுதிக்கு சேவையாற்றியிருக்கலாம். வழக்கறிஞர் பணி, குடும்பப் பொறுப்பு ஆகியவைகளால் சற்று சிரமப்பட்டுவரும் மனோகரனின் துணைவியாருக்கு உதவியாக இருந்திருக்கலாம்.\nமக்கள் கூட்டணியின்மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு பாத்திரமாக, மக்கள் கூட்டணியினர் சில அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியாக வேண்டும். மனோகரன் மற்றும் பிற இசா கைதிகளின் விடுதலையை முன்னிறுத்தி அவர்கள் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவர வேண்டும். மக்களால் சனநாயக ரீதியில் அதிகாரப்பூர்வமாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதியான எம்.மனோகரன் விடுதலையாகி முழுமையாக தன் தொகுதி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் எனக் கோரும்வகையில் மக்கள் கூட்டணியினர் உடனடியாக மக்களவையில் ஒரு தீர்மானத்தினை கொண்டுவர வேண்டும். அத்தீர்மானமாது ஏற்றுக்கொள்ளப்படாவிடின், குறைந்தபட்ச நடவடிக்கையாக மக்களைவையிலிருந்து மக்கள் கூட்டணியினர் வெளிநடப்பு செய்ய வேண்டும்.\n1 பின்னூட்டம்\t| அரசியல், அறிக்கை ஓலை, உள்நாட்டு பாதுகாப்ப, மனித உரிமை\t| நிரந்தர பந்தம்\nஅண்ணன் உதயாவுக்குத் தேவை உடனடி சிகிச்சை\n2 பின்னூட்டங்கள்\t| உள்நாட்டு பாதுகா��்ப, மனித உரிமை\t| நிரந்தர பந்தம்\n>அண்ணன் உதயாவுக்குத் தேவை உடனடி சிகிச்சை\nLeave a Comment »\t| உள்நாட்டு பாதுகாப்ப, மனித உரிமை\t| நிரந்தர பந்தம்\nவெட்டப்படும் நிலையில் உதயாவின் கால்கள்\nஇன விடுதலைக்காகவும் , சம உரிமைக்காகவும் நடந்த உதயாவின் கால்கள் இன்று வெட்டப்படும் நிலையில் உள்ளன. இண்ட்ராஃப் வழக்கறிஞர்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதானவுடன் நாடெங்கிலும் மக்கள் பொங்கி எழுந்தனர். நாடு தளுவிய அளவில் ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் தொடர்ந்தாற்போல் நடைப்பெற்று வந்தன.\nஇன்று உதயா எனும் மாமனிதனுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படாமல் தனது கால்களை இழக்கும் நிலையில் இருக்கிறார். ஒருத்தராவது குறைந்த பட்சம் ஆலயத்தில் அவரின் பெயரில் பிரார்த்தனை செய்திருப்போமா அன்று இருந்த அந்த வேகமும் விடுதலைக்கான வேட்கையும் இன்று எங்கே\nஇந்த நன்றிகெட்ட தனத்தையும் அஞ்சி நடுங்கும் கோழைத்தனத்தையும் மீண்டும் இந்திய சமூகம் காணாதா என ஏங்கிகொண்டிருந்த அம்னோவின் வயிற்றில் படிப்படியாக பாலை வார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பது வேதனையான உண்மை. உதயாவை பெற்ற தாய் அங்கு கண்ணீர் வடிக்கிறாள் என் மகனை காப்பாற்றுங்கள் என தள்ளாத வயதிலும் தெருவில் நின்று கூக்குரலிடுகிறாள். நாம் இவை அனைத்தையும் காலை தேநீரைச் சுவைத்துக்கொண்டே நாளிதழ்கள் படித்து தெரிந்துகொள்கிறோம். ஆனால், நம்மிடமிருந்து ஒரு சொற்ப முயற்சியும் வெளியில் எட்டிப் பார்க்கவில்லை\nமக்கள் சக்தி தலைவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் சில மூடர்கள் எனக்கு அந்த பதவியைக் கொடு, இந்தப் பதவிக்கு என்னை பரிந்துரை செய், சட்டமன்ற தேர்தலில் என்னை நிற்க வை என சொந்த சுயநல வியாபாரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளதால் உதயாவின் உடல் நிலை குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. அந்த குறிப்பிட்ட தலைவர்களின் பின்னால் பித்து பிடித்து அலையும் விஷ பாம்புகளுக்கும் இவ்விடயத்தில் அக்கறையில்லை என சொந்த சுயநல வியாபாரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளதால் உதயாவின் உடல் நிலை குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. அந்த குறிப்பிட்ட தலைவர்களின் பின்னால் பித்து பிடித்து அலையும் விஷ பாம்புகளுக்கும் இவ்விடயத்தில் அக்கறையில்லை இனி, அந்த ��ூட்டத்தை நம்பி ஒரு புண்னியமும் இல்லை\nஒரு மனித உரிமை இயக்கம் எப்படி அரசியலுக்கு சோரம் போனது குறிப்பிட்ட கட்சிகளுக்கு கூஜா தூக்குவதற்குதான் மக்கள் சக்தி உருவானதா என்ற கேள்வி இன்று நம்முள் எழுகின்றது குறிப்பிட்ட கட்சிகளுக்கு கூஜா தூக்குவதற்குதான் மக்கள் சக்தி உருவானதா என்ற கேள்வி இன்று நம்முள் எழுகின்றது இன்று யாரும் இண்ட்ராஃபின் 18 கோரிக்கைகளைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை, நினைவுக் கூறவும் விரும்புவதில்லை இன்று யாரும் இண்ட்ராஃபின் 18 கோரிக்கைகளைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை, நினைவுக் கூறவும் விரும்புவதில்லை அரசு எந்திரங்களின் தொடர் ஒடுக்குதலால் மீண்டும் சமுதாயம் அஞ்சி நடுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது அரசு எந்திரங்களின் தொடர் ஒடுக்குதலால் மீண்டும் சமுதாயம் அஞ்சி நடுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது அன்றிருந்த வீர இளைஞர்கள் இன்று சோர இளைஞர்களாய் பயத்தின் நிழலில் இருந்துவருவதை கவனிக்க முடிகிறது\nஅதனால்தான் இன்று உதயாவின் உயிருக்கு உலை ஏற்பட்டபின்பும் கேட்பதற்கு நாதியில்லாமல் அவரும் அவரது குடும்பத்தினரும் பரிதாப நிலையில் உள்ளனர். அவரின் தற்போதைய உடல் நிலையைப் பார்க்கும் பொழுது குறைந்தது இரு வாரங்களுக்குள் முறையான சிகிச்சை வழங்கியே ஆக வேண்டிய நிலை உள்ளது. வீணடிக்கப்படும் ஒவ்வொரு நொடியும் அவருடைய உடல் நிலை மேலும் மோசமடையலாம்\nஇனி முடிவு பொதுமக்களின் கையில்தான் உள்ளது என்ன செய்யப்போவதாய் உத்தேசம் பிரதமருக்கு, உள்துறை அமைச்சருக்கு முறையான கடிதம் அனுப்பியாயிற்று காவல்நிலையத்தில் புகார் செய்தாயிற்று இனி, உதயாவைக் காப்பாறுவதற்கு ஏதேனும் வழிகள் உண்டா\n1 பின்னூட்டம்\t| உள்நாட்டு பாதுகாப்ப, சமூகம், மனித உரிமை\t| நிரந்தர பந்தம்\nவெட்டப்படும் நிலையில் உதயாவின் கால்கள்\nஇன விடுதலைக்காகவும் , சம உரிமைக்காகவும் நடந்த உதயாவின் கால்கள் இன்று வெட்டப்படும் நிலையில் உள்ளன. இண்ட்ராஃப் வழக்கறிஞர்கள் உள்நாட்டு பாதுகாப்புச் சட்டத்தில் கைதானவுடன் நாடெங்கிலும் மக்கள் பொங்கி எழுந்தனர். நாடு தளுவிய அளவில் ஆலயங்களில் சிறப்புப் பிரார்த்தனைகள் தொடர்ந்தாற்போல் நடைப்பெற்று வந்தன.\nஇன்று உதயா எனும் மாமனிதனுக்கு முறையான சிகிச்சை வழங்கப்படாமல் தனது கால்களை இழக்கும் நிலையில் இருக்கிறார். ஒருத்தராவது குறைந்த பட்சம் ஆலயத்தில் அவரின் பெயரில் பிரார்த்தனை செய்திருப்போமா அன்று இருந்த அந்த வேகமும் விடுதலைக்கான வேட்கையும் இன்று எங்கே\nஇந்த நன்றிகெட்ட தனத்தையும் அஞ்சி நடுங்கும் கோழைத்தனத்தையும் மீண்டும் இந்திய சமூகம் காணாதா என ஏங்கிகொண்டிருந்த அம்னோவின் வயிற்றில் படிப்படியாக பாலை வார்த்துக் கொண்டிருக்கிறோம் என்பது வேதனையான உண்மை. உதயாவை பெற்ற தாய் அங்கு கண்ணீர் வடிக்கிறாள் என் மகனை காப்பாற்றுங்கள் என தள்ளாத வயதிலும் தெருவில் நின்று கூக்குரலிடுகிறாள். நாம் இவை அனைத்தையும் காலை தேநீரைச் சுவைத்துக்கொண்டே நாளிதழ்கள் படித்து தெரிந்துகொள்கிறோம். ஆனால், நம்மிடமிருந்து ஒரு சொற்ப முயற்சியும் வெளியில் எட்டிப் பார்க்கவில்லை\nமக்கள் சக்தி தலைவர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் சில மூடர்கள் எனக்கு அந்த பதவியைக் கொடு, இந்தப் பதவிக்கு என்னை பரிந்துரை செய், சட்டமன்ற தேர்தலில் என்னை நிற்க வை என சொந்த சுயநல வியாபாரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளதால் உதயாவின் உடல் நிலை குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. அந்த குறிப்பிட்ட தலைவர்களின் பின்னால் பித்து பிடித்து அலையும் விஷ பாம்புகளுக்கும் இவ்விடயத்தில் அக்கறையில்லை என சொந்த சுயநல வியாபாரத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ளதால் உதயாவின் உடல் நிலை குறித்து யாரும் கவலைப்படுவதாக தெரியவில்லை. அந்த குறிப்பிட்ட தலைவர்களின் பின்னால் பித்து பிடித்து அலையும் விஷ பாம்புகளுக்கும் இவ்விடயத்தில் அக்கறையில்லை இனி, அந்த கூட்டத்தை நம்பி ஒரு புண்னியமும் இல்லை\nஒரு மனித உரிமை இயக்கம் எப்படி அரசியலுக்கு சோரம் போனது குறிப்பிட்ட கட்சிகளுக்கு கூஜா தூக்குவதற்குதான் மக்கள் சக்தி உருவானதா என்ற கேள்வி இன்று நம்முள் எழுகின்றது குறிப்பிட்ட கட்சிகளுக்கு கூஜா தூக்குவதற்குதான் மக்கள் சக்தி உருவானதா என்ற கேள்வி இன்று நம்முள் எழுகின்றது இன்று யாரும் இண்ட்ராஃபின் 18 கோரிக்கைகளைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை, நினைவுக் கூறவும் விரும்புவதில்லை இன்று யாரும் இண்ட்ராஃபின் 18 கோரிக்கைகளைப் பற்றி நினைத்துப் பார்ப்பதில்லை, நினைவுக் கூறவும் விரும்புவதில்லை அரசு எந்திரங்கள��ன் தொடர் ஒடுக்குதலால் மீண்டும் சமுதாயம் அஞ்சி நடுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது அரசு எந்திரங்களின் தொடர் ஒடுக்குதலால் மீண்டும் சமுதாயம் அஞ்சி நடுங்கும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது அன்றிருந்த வீர இளைஞர்கள் இன்று சோர இளைஞர்களாய் பயத்தின் நிழலில் இருந்துவருவதை கவனிக்க முடிகிறது\nஅதனால்தான் இன்று உதயாவின் உயிருக்கு உலை ஏற்பட்டபின்பும் கேட்பதற்கு நாதியில்லாமல் அவரும் அவரது குடும்பத்தினரும் பரிதாப நிலையில் உள்ளனர். அவரின் தற்போதைய உடல் நிலையைப் பார்க்கும் பொழுது குறைந்தது இரு வாரங்களுக்குள் முறையான சிகிச்சை வழங்கியே ஆக வேண்டிய நிலை உள்ளது. வீணடிக்கப்படும் ஒவ்வொரு நொடியும் அவருடைய உடல் நிலை மேலும் மோசமடையலாம்\nஇனி முடிவு பொதுமக்களின் கையில்தான் உள்ளது என்ன செய்யப்போவதாய் உத்தேசம் பிரதமருக்கு, உள்துறை அமைச்சருக்கு முறையான கடிதம் அனுப்பியாயிற்று காவல்நிலையத்தில் புகார் செய்தாயிற்று இனி, உதயாவைக் காப்பாறுவதற்கு ஏதேனும் வழிகள் உண்டா\n1 பின்னூட்டம்\t| உள்நாட்டு பாதுகாப்ப, சமூகம், மனித உரிமை\t| நிரந்தர பந்தம்\nஅண்ணன் உதயகுமாரின் இம்மடலைப் படித்து பாருங்கள். கருத்தூன்றி படித்து பார்த்தால் பல கேள்விகளுக்கு இம்மடல் விடையளிப்பதை உணர முடியும்…\nஆங்கில பதிப்பு : பதிவிறக்கம்\nமறவாமல் இக்கடிதத்தை நகலெடுத்து தெரிந்தவர்களிடம் விநியோகியுங்கள்..\n1 பின்னூட்டம்\t| உள்நாட்டு பாதுகாப்ப, மனித உரிமை\t| நிரந்தர பந்தம்\nஅண்ணன் உதயகுமாரின் இம்மடலைப் படித்து பாருங்கள். கருத்தூன்றி படித்து பார்த்தால் பல கேள்விகளுக்கு இம்மடல் விடையளிப்பதை உணர முடியும்…\nஆங்கில பதிப்பு : பதிவிறக்கம்\nமறவாமல் இக்கடிதத்தை நகலெடுத்து தெரிந்தவர்களிடம் விநியோகியுங்கள்..\n1 பின்னூட்டம்\t| உள்நாட்டு பாதுகாப்ப, மனித உரிமை\t| நிரந்தர பந்தம்\nநீங்கள் இப்போது உள்நாட்டு பாதுகாப்ப என்ற பிரிவிற்கான பதிவுகளில் உலாவுகின்றீர்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/11/07/jaffna.html", "date_download": "2018-10-17T19:15:18Z", "digest": "sha1:JHBKODPAAW4OIFTMZ6WK3NKLIQUFNZUB", "length": 11587, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமானங்களை இயக்க இலங்கை திட்டம் | lankan air force to resume commercial flights to jaffna - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேன��ஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» யாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமானங்களை இயக்க இலங்கை திட்டம்\nயாழ்ப்பாணத்திற்கு மீண்டும் விமானங்களை இயக்க இலங்கை திட்டம்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nயாழ்ப்பாணத்திற்கு, 7 மாத கால இடைவெளிக்குப் பிறகு வர்த்தக ரீதியிலான விமானங்களை இயக்க இலங்கை விமானப் படை திட்டமிட்டுள்ளது.\nஇதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் சனத் கருணாரத்னே கூறியதாவது:\nகொழும்பிலிருந்து, யாழ்ப்பாணத்திற்கு தினமும் ஏ.என். 32 ரக விமானங்கள் இயக்கப்படும். இதன் மூலம் 300 க்கும் மேற்பட்ட பயணிகள்பயன்பெறுவார்கள்.\nகடந்த மார்ச் மாதம் முதல், பாதுகாப்பு அமைச்சகம் யாழ்ப்பாணத்திற்குச் செல்லும் அனைத்து விமானங்களையும் நிறுத்தி வைத்திருந்தது. இதனால்இலங்கையின் வடக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் உள்ள பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர்.\nகடந்த மார்ச் மாதம் விமானம் ஒன்று அனுராதபுரா பகுதியில் விழுந்து நொறுங்கியதில் 36 பேர் கொல்லப் பட்டனர். மேலும் 4 விமானஊழியர்களும் கொல்லப்பட்டனர். இவ்விபத்து, புலிகளின் திட்டமிட்ட தாக்குதலால் ஏற்பட்டது என்று முதலில் சந்தேகிக்கப்பட்டது. ஆனால் பைலட்டின்கவனக் குறைவால்தான் விபத்து ஏற்பட்டதாக பாதுகாப்பு அமைச்சக விசாரணையில் தெரிய வந்தது.\nதற்போது யாழ்ப்பாணத்துக்கு விமானத்தை இயக்குவதால் எந்த பாதிப்பும் ஏற்படாது. அது அபாயகரமான விளைவுகளை ஏற்படுத்தாது என்றுநம்பலாம் என்றார் சனத் கருணாரத்னே.\n1998 ம் ஆண்டு செப்டம்பர் மாதம், தனியார் விமானம் ஒன்றை விடுதலைப்புலிகள் ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியதில் 48 பயணிகளும், 3 விமான���ழியர்களும் பலியானார்கள். இச்சம்பவத்தையடுத்து தனியார் விமானங்கள் இயக்குவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது.\n(யாழ்ப்பாணம்) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/05/19133910/1164233/Honor-7C-India-Launch-on-May-22.vpf", "date_download": "2018-10-17T19:11:49Z", "digest": "sha1:EBMAOJZRSGRFTJEAE5SE4JJIMNRWW5OF", "length": 19245, "nlines": 216, "source_domain": "www.maalaimalar.com", "title": "விரைவில் இந்தியா வரும் ஹானர் ஸ்மார்ட்போன் || Honor 7C India Launch on May 22", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nவிரைவில் இந்தியா வரும் ஹானர் ஸ்மார்ட்போன்\nஇந்தியாவில் ஹானர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ஹானர் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன்களின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் ஹானர் நிறுவனத்தின் இரண்டு புதிய ஸ்மார்ட்போன்கள் மே 22-ம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.\nஹானர் 7ஏ மற்றும் ஹானர் 7சி ஸ்மார்ட்போன்களும் மே 22-ம் தேதி நடைபெற இருக்கும் விழாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. முன்னதாக ஹானர் 7ஏ ஸ்மார்ட்போன் சீனாவில் வெளியிடப்பட்டது. ஒற்றை கேமரா, 2 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட ஹானர் 7ஏ விலை 799 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.8,250) என்றும் டூயல் பிரைமரி கேமரா, 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 999 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.10,315) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபுதிய ஹானர் ஸ்மார்ட்போனின் இந்திய விலை இன்னும் சில தினங்களில் தெரிந்து விடும். புதிய ஹானர் 7ஏ ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களை கீழே காணலாம்.\n- 5.7 இன்ச் 1440x720 பிக்சல், 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 சிப்செட்\n- அட்ரினோ 505 GPU\n- 2 ஜிபி / 3 ஜிபி ரேம்\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் EMUI 8.0\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 13 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2\n- 13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா (டாப்-என்ட் மாடல்)\n- 8 எம்பி செலஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்ஏஹெச் பேட்டரி\nமுன்னதாக ஹானர் 10 ஸ்மார்ட்போன் லண்டனில் அற���முகம் செய்யப்பட்டு, இந்திய விற்பனையும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹானர் சார்பில் புதிய ஹானர் 7சி ஸ்மார்ட்போன் வெளியிடப்பட இருக்கிறது.\nஹானர் சார்பில் வெளியிடப்பட்டு இருக்கும் அழைப்பிதழில் ஸ்மார்ட்போன் பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும் அந்நிறுவனம் பதிவிட்டிருக்கும் புகைப்படங்களில் ஸ்மார்ட்போன் டூயல் கேமரா மற்றும் தலைசிறந்த வடிவமைப்பு கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.\nஇந்தியாவில் ரூ.7,999 விலையில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி 5 ஸ்மார்ட்போனுக்கு போட்டியாக அமைந்தது. ஹானர் 7X ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், ஹானர் 7சி ஸ்மார்ட்போன் அமேசான் தளத்தில் விற்பனை செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n- 5.99 இன்ச் 1440x720 பிக்சல், 18:9 ஃபுல்வியூ 2.5D வளைந்த கிளாஸ் டிஸ்ப்ளே\n- 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட்\n- அட்ரினோ 506 GPU\n- 3 ஜிபி / 4 ஜிபி ரேம்\n- 32 ஜிபி / 64 ஜிபி இன்டெர்னல் மெமரி\n- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி\n- ஆன்ட்ராய்டு 8.0 ஓரியோ மற்றும் EMUI 8.0\n- டூயல் சிம் ஸ்லாட்\n- 13 எம்பி + 2 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.2\n- 8 எம்பி செலஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/2.0\n- 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்\n- 3000 எம்ஏஹெச் பேட்டரி\nஹானர் 7சி ஸ்மார்ட்போன் பிளாக், ரெட், கோல்டு மற்றும் புளு நிறங்களில் கிடைக்கிறது. இதன் துவக்க விலை 899 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.9,235) என நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த ஸ்மார்ட்போனின் இந்திய விலை மற்றும் இதர தகவல்கள் இன்னும் சில தினங்களில் தெரியவரும்.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய லெனோவோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nகூல்பேட் நிறுவனத்தின் நோட் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் புது அசுஸ் ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ���, தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nபீட்ஸ் லிமிட்டெட் எடிஷன் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் - வீடியோ\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nரூ.295 விலையில் ஐடியா செல்லுலார் புதிய சலுகை அறிவிப்பு\nபட்ஜெட் விலையில் புதிய லெனோவோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/how-to-get-back-your-sex-drive-after-delivery/", "date_download": "2018-10-17T19:07:40Z", "digest": "sha1:2DNZ67P3BBPJ6NWYHK3KXPEQVW7B4W5P", "length": 12377, "nlines": 115, "source_domain": "www.tamildoctor.com", "title": "குழந்தை பிறப்பின் பின் கட்டில் உறவை இன்பமாக்க - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome அந்தரங்கம் குழந்தை பிறப்பின் பின் கட்டில் உறவை இன்பமாக்க\nகுழந்தை பிறப்பின் பின் கட்டில் உறவை இன்பமாக்க\nஒரு குழந்தையைப் பெற்றெடுக்கும் தருணம் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பெரும் சந்தோஷத்தைக் கொடுக்கும் தருணமாகும். அதே சமயம் இந்தக் காலகட்டத்தில் அவர்கள் பல்வேறு சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. உங்கள் தூக்கம், உடல் மற்றும் மனநிலை மாற்றங்கள��� மட்டுமின்றி பாலியல் விருப்பமும் இந்தக் காலகட்டத்தில் குறைகிறது. இதற்கு ஹார்மோன் மாற்றங்கள் முதல் களைப்பாக இருப்பது வரையிலான பல்வேறு காரணங்கள் உள்ளன. முன்பிருந்த நிலைக்கு மீண்டும் வர, ஓரிரு வாரங்களோ, சில மாதங்களோ சில ஆண்டுகளோ கூட ஆகலாம். ஆனால் இந்த இடைவெளியைக் குறைக்க பல வழிகள் உள்ளன. உங்கள் பாலியல் விருப்பத்தை மீண்டும் பெற சில வழிகள் உள்ளன:\nகளைப்பைப் போக்க முயலுங்கள் (Fight fatigue)\nகளைப்புதான் முதலில் அணுக வேண்டிய பிரச்சனை. உங்களுக்கு பிறந்த குழந்தை இருந்தால், குழந்தைக்குப் பாலூட்ட எப்போதும் நீங்கள் அருகில் இருக்க வேண்டும், டயப்பர் மாற்ற வேண்டும், குளிக்க வைக்க வேண்டும், அவ்வப்போது தூங்க வைக்க வேண்டும், இன்னும் பல வேலைகள் உள்ளன. இதனால் உங்கள் ஆற்றல் முழுதும் செலவாகி, நீங்கள் எளிதில் களைப்படையலாம். களைப்பை எதிர்த்துப் போராட, நீங்களும் உங்கள் இணையரும் ஒருவருக்கொருவர் உதவிக்கொள்வதே இதற்கு வழியாகும். குழந்தையைப் பார்த்துக்கொள்ளும் வேலைகளை ஒருவர் மாற்றி ஒருவர் சிறிது நேரம் ஒதுக்கிப் பார்த்துக்கொள்ள வேண்டும், இதனால் இருவரும் ஓரளவு ஓய்வெடுக்கலாம், இதனால் உங்கள் காதலுக்கும் மனநிலை தயாராகும்.\nஇணையர்களுக்கு இடையிலான அன்னியோன்னியம் மிகவும் முக்கியமாகும். அதற்கு அவர்களிடையே ஒளிவுமறைவில்லாத தகவல் பரிமாற்றம் அவசியமாகும். இந்த சமன்பாட்டிலிருந்து பாலியல் உறவை அகற்றுவதால், இணையரில் ஒருவர், குறிப்பாக பெண்ணுக்கு தன்னுடைய உடல் பல மாற்றங்களை எதிர்கொள்வதால், தன்னுடைய இணையரை நோக்கிய பாலியல் கவர்ச்சி அவருக்குக் குறையக்கூடும். உங்கள் இணையர் உங்கள் உங்களுக்கு முக்கியமானவர் என்றும், அவரை நீங்கள் விரும்புகிறீர்கள் என்றும் அவர் உணரும் விதத்தில் அவரிடம் பேசுங்கள்.\nஎப்போதும் தொடர்பில் இருங்கள் (Stay connected)\nஅவ்வப்போது காதலுடன் உங்கள் இணையரை சீண்டுதல், கொஞ்சுதல், கைகளைப் பிடித்துக்கொள்ளுதல் போன்ற செயல்களைச் செய்து, உங்கள் நெருக்கத்தை எப்போதும் நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். இருவருமே குழந்தையைப் பார்த்துக்கொள்ள தங்களால் முடிந்த அளவு நேரம் ஒதுக்க வேண்டும், அதே சமயம் தங்களுக்குள்ளான நெருக்கத்தையும் குறையாதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.\nஉங்கள் நெருக்கத்தை வெளிப்படுத்தும் நேரம் வரும்போ��ு, அவசரப்பட வேண்டாம், பரபரப்பாக செயலில் இறங்க வேண்டாம். ஓர் அருமையான குளியல் போட்டு உங்கள் மனநிலையைத் தயார்ப்படுத்துங்கள், அதற்கான நல்ல மனநிலையைப் பெற்ற பிறகு தொடங்குங்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது உங்களுக்கு சௌகரியமாகவும் அதற்கு நீங்கள் தயாராகவும் இருக்கிறீர்களா என்று உறுதிப்படுத்திக்கொள்ளுங்கள்.\nஉங்கள் மருத்துவரிடம் பேசுங்கள் (Talk to your doctor)\nஉங்களுக்கு வழக்கத்தை விட பாலியல் விருப்பம் அளவுக்கு அதிகமாகக் குறைந்திருப்பதாக நீங்கள் நினைத்தால், ஏதேனும் பிரச்சனை உள்ளதா எனக் கண்டறிய மருத்துவரிடம் ஆலோசனை பெறுங்கள். சிலசமயம், உங்களிடம் ஏதோ சரியில்லை என்ற எண்ணமே மன அழுத்தத்தைக் கொடுத்து பாலியல் விருப்பத்தைக் குலைத்துவிடக்கூடும். இது சாதாரணம் தான் என்ற மனப்போக்கை வளர்த்துக்கொள்வதே கூட உங்கள் பாலியல் விருப்பத்தை மேலும் அதிகரிக்க உதவக்கூடும்.\nகுழந்தை பிறந்த பிறகு பாலியல் விருப்பம் குறைவது அச்சமூட்டும்படி இருந்தாலும், பொறுமையாக இருந்து, மேலே குறிப்பிட்ட சில குறிப்புகளைப் பின்பற்றினால் சிறிது காலத்தில் மீண்டும் உங்கள் இன்ப வாழ்க்கையைத் திரும்பப்பெற முடியும்.\nPrevious articleஉங்க தலைமுடி தொடர்ந்து உதிர்கிறதா \nNext articleஉடலாலும், மனதாலும் இருவரும் நெருங்குவதற்கான கட்டில் உறவே தேன் நிலவு\nபெண்களிடம் இருக்கும் கட்டில் உறவுதொடர்பான தவறான தகவல்கள்\nஆண்மை எழுச்சியுறாமல் போவது ஏன், உறவு நல்லது…அது எப்படி\nஆண்களே இந்த 8முறை கட்டில் கலை தெரியாமல் இன்பத்தை இழந்துவிடதீர்கள்\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00337.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jkrfanclub.blogspot.com/2009/04/blog-post_30.html", "date_download": "2018-10-17T19:08:38Z", "digest": "sha1:DVQXL2KAI5QIP37OVRX727EKE4PEISVO", "length": 8135, "nlines": 122, "source_domain": "jkrfanclub.blogspot.com", "title": "வீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றம்: நாளைய வரலாற்றின் வாழ்த்து..!", "raw_content": "\nவீரத்தளபதி ஜே.கே.ரித்தீஷ் ரசிகர் மன்றம்\nநாளைய‌ தமிழக வரலாற்றை டெல்லியில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் போகும் எங்கள் வீரத்தளபதி \"ஜே.கே.ரித்திஷ்\" சார்பில் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்...\nபோட்டோவுக்கும் இதுக்கும் சம்பந்தம் இல்லனு சொன்னா கேக்கவா போறிங்க :))))))))))))))))\nதம்பி டக்ளஸ் அவர்களின் ஆர்வத்தையும் சேவையும் பாராட்டி மனம் மகிழ்ந்து நான் வகித்து வரும் பொருளாளர் பதவியை தம்பி டக்ளஸ்சிற்கே அளிக்கிறேன். இளையவர்களுக்கு மூத்தவர்கள் வழிவிடும் உயர்ந்த காலாச்சாரம் அண்ணனின் பெயரைச் சொல்லி இன்றிலிருந்து துவங்கட்டும்.\nபுதிய பொருளாளர் டக்ளஸ்.. வாழ்க\nபுதிய பொருளாளரின் புகழ்... ஓங்குக\n//நாளைய‌ தமிழக வரலாற்றை டெல்லியில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப் போகும் எங்கள் வீரத்தளபதி \"ஜே.கே.ரித்திஷ்\" சார்பில் அனைவருக்கும் மே தின வாழ்த்துக்கள்...//\nஇவரின் ஆர்வத்தை புரிந்து அவருக்கு தக்க சமயத்தில் சரியான பதவி வழங்கிய கழக போர்ப்படை தளபதி\nஎங்கள் அண்ணன், மதுரை பெற்ற மாணிக்கம் டக்ளஸுக்கும், அவருக்கு பதவி தந்த வள்ளல் அப்துல்லாவுக்கு வாழ்த்துக்களை சமர்ப்பிக்கிறேன்.\nபுதிய பொருளாளருக்கு கொ.ப.சேவின் வாழ்த்துக்கள்.\nஇந்த படம் எப்படி... கிராஃபிக்ஸ்ல பண்ணினதா\nசும்மா பதவி மட்டும் கொடுத்தா எப்புடி..\nமன்றக் கணக்குல எவ்வளவு எங்கங்க இருக்குன்ற டிட்ட்டெய்லு கொடுங்க அபதுல்லா அண்ணே...\nவான்கோழி பிரியாணி கொடுக்கும் வள்ளல் அண்ணன் ரிதீஷிர்க்காக ப்ளாக் ஆரம்பித்து அவரது புகழை உலகெங்கும் பரப்பிடும் தல டக்லஸ் வாழ்க....\nதன் மகனை நனைய விடாமல் தடுத்து தான் நனையும் தாய் - அன்னையர் தின வாழ்த்துகள் - 2009\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_153727/20180213124355.html", "date_download": "2018-10-17T19:31:55Z", "digest": "sha1:FCKV7ENLAV7BIZPSTZ4W3O52OBFOULSA", "length": 5793, "nlines": 63, "source_domain": "nellaionline.net", "title": "ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்", "raw_content": "ஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nஆட்சியர் அலுவலகத்தில் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nநெல்லையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மாவட்ட நிர்வாகி பாலுச்சா மி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் அனைத்து துறை ஓய்வு தியர்ககளுக்கு ஊதிய நிர்ணய நிலுவைத் தொகையை ஒரே தவணையாக வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. பின்னர் கோரிக்கை மனு மாவட்ட ஆட்ச��யர் சந்திப்நந்துாரியிடம் வழங்கப்பட்டது\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஇருட்டுகடை அல்வா விற்பனை சூடுபிடித்தது : தாமிரபரணி புஷ்கர விழா எதிரொலி\nநெல்லை மாவட்டத்தில் விமானநிலையம் அமையுமா \nஅம்மா இருசக்கர வாகனம் பெற விண்ணப்பிக்கலாம் : திருநெல்வேலி ஆட்சியர் அறிவிப்பு\nமுண்டந்துறை காப்பகத்தில் புலிகள், சிறுத்தைகள் எண்ணிக்கை\nசென்னை, காேயமுத்தூருக்கு சிறப்பு அரசு பேருந்துகள் : சுரண்டையிலிருந்து இயக்கம்\nதிருநெல்வேலி மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு\nமகா புஷ்கர விழா தாமிரபரணிக்கு சிறப்பு அபிஷேகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://viyaasan.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-10-17T19:15:59Z", "digest": "sha1:YSMTAWBVVUSQTZBEKJUVYM4GMHQYOTCO", "length": 71182, "nlines": 206, "source_domain": "viyaasan.blogspot.com", "title": "VIYASAN: சிங்களவர் மீது குவேனி இட்ட சாபம் தொடர்கிறது?", "raw_content": "\nசிங்களவர் மீது குவேனி இட்ட சாபம் தொடர்கிறது\nஇலங்கையில் இரண்டாயிரமாண்டுகளாக சிங்களவர்களின் மனதின் அடிமட்டத்தில் உறுத்திக் கொண்டிருக்கும் விடயம் எதுவென்றால் சிங்கள இனத்தின் மீது இலங்கையின் பூர்வீகக் குடிகளின் அரசியாகிய குவேனி இட்ட சாபம் அவர்களை பழிவாங்கும் என்ற எண்ணமாகும்.\nஇலங்கையின் பூர்வீக குடிகள் தமிழர்களே\nஅந்தச் சாபத்துக்குப் பரிகாரமாக, குவேனிக்கும், அவளை இரண்டு குழந்தைகளுடன் கைவிட்ட சிங்கள இனத்தின் தந்தை எனக் கருதப்படும் விஜயனின் சிலையையும் மாத்தறை என்ற இடத்திலுள்ள முருகன் கோயிலில் நிறுவியுள்ளனர் சிங்களவர்கள். குவேனியின் சாபத்துக்குப் பரிகாரம் தேடுவதற்கு அவளது சிலையை சிங்கள புத்தர்களின் கோயில் எதிலும் நிறுவாமல், தமிழர்களின் முருகனின் கோயிலில் நிறுவியதே, சிங்களவர்கள் குவேனி தமிழ்ப்பெண் தான், அதாவது தமிழர்கள் தான் இலங்கையின் பூர்வீக ��ுடிகள் என்று நம்புகிறார்கள் ஆனால் அதை வெளிப்படையாக ஒப்புக் கொள்ளத் தயங்குகின்றனர் என்பதைக் காட்டுகிறது.\nஇலங்கையின் சிங்களவர் என்ற ஒரு இனம் உருவாக முன்பு, இயக்கர், நாகர், வேடர் போன்ற பூர்வீக குடிகள் இலங்கையில் வாழ்ந்தனர். அவர்கள் இலங்கையும், தமிழ்நாடும் கடல்கோளால் பிரிக்கப்படு முன்னர் அந்த நிலப்பகுதியில் வாழ்ந்த இக்கால ஈழத்தமிழர்களின் முன்னோர்கள் என ஈழத்தமிழர்கள் நம்புகிறோம். தமிழ்நாட்டில், நாகப்பட்டணம், நாகர் கோவில் போன்ற இடங்கள் அங்கும் நாகர் குடியிருப்புகள் இருந்தன என்பதற்கு அடையாளமாகும்.\nஅது ஒருபுறமிருக்க. சிங்களவர்களின் மகாவம்சத்தின் படி, சிங்கள இனத்தின் தந்தையாகக் கருதப்படும் விஜயனும் அவனது எழுநூறு நண்பர்களும், வங்காளத்திலிருந்து நாடுகடத்தப்பட்டு ஓட்டைக் கப்பலில் இலங்கைத் தீவை அடைந்தனர். அவர்கள் இலங்கையை அடைந்த போது அங்கு வாழ்ந்த பூர்வீக குடிகளின் அரசி தான் குவேனி. அவளை ஒருவாறு மயக்கி மணந்து கொண்ட விஜயன், அவளது உதவியுடன் அங்கு வாழ்ந்த பூர்வீக குடிகளை அடக்கி இலங்கையின் ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டான். இலங்கையின் அரசனாக முடிசூடிக் கொண்டதும் தனது பட்டத்தரசியும் அரசகுலப் பெண்ணாக இருக்க வேண்டுமென விரும்பிய விஜயன், மதுரை (தமிழ்நாடு) பாண்டிய அரசனுக்கு தூதனுப்பி அவனது மகளை தனது அரசியாக மணமுடித்துத் தருமாறு கேட்டுக் கொண்டதுக்கிணங்கிய பாண்டியன் தனது மகளை விஜயனுக்கு மனைவியாகவும், அவனது 700 நண்பர்களுக்கு மனைவியராக தமிழ்ப்பெண்களையும், அத்துடன் அவர்களுக்கு உதவியாக வேலையாட்கள், கட்டிடக்கலை வல்லுனர்கள், நாட்டியக்காரர்கள், பூசாரிகள் உட்பட பலரை அனுப்பியதாகவும், அவர்களின் வழி வந்தவர்கள் தான் சிங்கள இனம் என்கிறது மகாவம்சம்.\nசெல்லும் தமிழ் பேசும் வேடர்கள்\nபாண்டிய இளவரசியை பட்டத்தரசியாக்கிக் கொண்ட விஜயன், அவனது முதல் மனைவியும், பூர்வீக குடிகளின் தலைவியுமாகிய குவேனியையும் இரண்டு குழந்தைகளையும் காட்டுக்குள் துரத்தி விடுகிறான். விஜயனை நம்பி, தனது இனத்தைக் காட்டிக் கொடுத்த, குவேனியை அவரகளும் ஏற்றுக் கொள்ள மறுத்ததால், அவள் ஆதரவற்ற நிலையில் தனது இரண்டு குழந்தைகளுடன் அரண்மனையை விட்டுக் காட்டுக்குள் போகும் போது விம்மி விம்மி அழுது கொண்டும், ஒப்பாரி வைத்துக் க��ண்டும் சென்ற குவேனி விஜயனின் குலத்துக்கு அதாவது சிங்கள இனத்துக்கு ஏதோ ஒருவகையில் நாசம் உண்டாகும் என்று சாபமிட்டுச் சென்றதாகவும், அந்தச் சாபம் ஒருநாள் பலிக்கும் எனவும் சிங்களவர்கள் நம்புகின்றனர். குவேனியின் இரண்டு குழந்தைகளினதும் வழிவந்தவர்கள் தான் இலங்கையிலுள்ள வேடர்கள்.\nஅரண்மனையை விட்டுச் சென்ற குவேனி, குருநாகல் என்ற இடத்தில், ஏரிக்கு முன்னால் இருந்த பாறையிலிருந்து அழுது கொண்டே, விஜயனையும் அவன் பரம்பரையையும் சபித்துக் கொண்டே குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சிங்களவர்கள் நம்புகின்றனர். அந்தச் சாபத்தினால் தான் விஜயனுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த பாண்டுவாசுதேவன் (King Panduwasdeva) தீராத தோல் வியாதியால் அவதிப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து சிங்கள அரச குடும்பங்களில் நடந்த கொலைகள், ஆட்சிக் கவிழ்ப்புகள், தந்தையைக் கொன்று ஆட்சியைக் கைப்பற்றுவது, அன்னியர்களிடம் ஆட்சியை இழப்பது, அரசர்களிடையே நடந்த சகோதர யுத்தங்கள் போன்ற, இலங்கையில் சிங்கள ஆட்சியாளர்களுக்கு நடக்கும் அனைத்து விபரீதங்களுக்கும், இயற்கை அழிவுகளுக்கும் குவேனியின் சாபம் தான் காரணம் என நம்புகின்றனர் சிங்களவர்கள்.\nஇலங்கையில் பண்டைய காலத்தில் வாழ்ந்த இயக்கர் குலத்தை சேர்ந்த வேடுவ பெண்ணான குவேனி சிங்கள மக்களுக்கு இட்ட சாபத்தில் இருந்து மீள அவருக்கு ஆலயம் ஒன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வரலாற்று நூல்களில் ஒன்றான மகாவம்சத்தில் கூறப்படும் குவேனி என்ற இயக்கர் குல வேடுவ பெண் இறக்கும் போது, இளவரசர் விஜயனுக்கும் சிங்கள இனத்திற்கும் இட்ட சாபத்தினால், சிங்களவர்கள் மத்தியில் இதுவரை ஒற்றுமை ஏற்படவில்லை என சிங்கள மரபு வழிக்கதைகளில் கூறப்படுகிறது.\nஇந்த சாபத்தை போக்க வேண்டுமாயின் விஜயன் மற்றும் குவேனி ஆகியோரின் சிலைகள் அருகருகில் இருக்கும் வகையில் ஆலயம் ஒன்றை நிர்மாணிக்க வேண்டும் என ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஆட்சிக்காலத்தில் இருந்து பல்வேறு தரப்பினர் மேற்கொண்ட முயற்சி கடந்த 12 ஆம் திகதி வெற்றிகரமாக நிறைவேறியது.\nமாத்தறை புகையிரத நிலைய வீதியில் உள்ள ஸ்ரீ சுப்ரமணியர் ஆலயம் புனர் நிர்மாணம் செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட்ட போது, அந்த ஆலயத்தில் விஜயன் மற்றும் குவேனியின் சிலைகளும் பிரதிஷ்டை செய��யப்பட்டன. இலங்கையில் சிங்களவர்கள் உருவாக காரணமானவர் எனக் கூறப்படும் விஜயம் மற்றும் இயக்கர் குல வேடுவ பெண்ணான குவேனி ஆகியோருக்கான உலகின் முதல் கோயில் இதுவாகும்.\nகடைசியில் விஜயனையும் சாமி ஆக்கிபுட்டீங்க. சூப்பர், அப்படியே மகிந்த ராஜபக்சேவையும் சாமியாக்கி காலில் விழுந்தீங்கன்னா எல்லா பிரச்சனையும் தீர்ந்துடுமே.\nகுவேனி - விஜயன் கதை வெறுங்கதை, அது வரலாறு கிடையாது. அது போல விஜயன் என ஒருத்தான் இருந்திருந்தா கூட இன்னைக்கு இலங்கையில் உள்ள மொத்த சிங்களவனும் அவன் புள்ளையும் கிடையாது.\nகுவேனி எல்லாம் இருந்துச்சா என தெரியவில்லை. அப்படி குவேனி என ஒருத்தி இருந்திருந்தா கூட அவ தமிழச்சியும் கிடையாது, இலங்கையில் உள்ள தமிழருக்கு சம்பந்தமும் கிடையாது.\nஅந்தந்த காலத்தில் எவனாவது வேலை வெட்டி இல்லாம சொல்லி வச்சிட்டு போறதை பின்பற்றி பின்னாடி வருதுங்க எல்லாம் அடிச்சிகிட்டும் கொன்னுக்கிட்டும் சாவுதுங்க. என்னத்த சொல்ல.\nசீக்கிரம் பிரபாகரனுக்கும் ஒரு கோவிலை கட்டி பக்கத்திலே வச்சிடுங்க, ஒரு இடத்தை காலியாக்கி வச்சிடுங்க, ராஜபச்சாவுக்கு ஒரு கோவில் கட்டிபுட்டுறலாம். அவ்வ்வ்.\nஇந்த சிலையோ வைத்ததே சிங்களவர்கள் தானாம். உங்களுக்கு தான் நிறைய சிங்கள நண்பர்கள் இருக்கிறார்களே, அவர்களிடம் போய் இதையெல்லாம் சொல்ல வேண்டியது தானே. அதை விட மகாவம்சம் முழுவதுமே இப்படியான கதைகள் தான், அந்த மகாவம்சத்தை வைத்துக் கொண்டு தான் வரலாற்றை, சிங்களவர்கள் அளவிடும் போது, அதற்கேற்றவாறு, அமைந்து போவதை விட எங்களுக்கு வேறு வழி கிடையாது, சிங்களவர்கள் மகவம்சத்தைக் காட்டி, இலங்கை தங்களுடையதென்றால் அதே மகாவம்சத்தைக் காட்டியே, இலங்கையில் வரலாற்றின் தொடக்கத்திலேயே தமிழர்கள் அங்கு வாழ்ந்தார்கள், இலங்கை எங்களுடையதும் தான் என்பதை எம்மால் நிரூபிக்க முடியும், அந்த விடயத்தில், நாங்கள் சிங்களவர்களும் தமிழர்களும் ஒரு மரத்தின் இரு கிளைகள் போன்றவர்கள்.\nஇந்த மூன்றுக் கருத்தும் தான் உண்மை. இலங்கை ஆராய்ச்சியாளர்கள் ஏற்படுத்தி தந்துள்ள தெளிவை ஏன் அரசியல்வாதிகளுக்கும் மக்களுக்கும் வரவில்லை. இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் பூர்விகமும் ஒன்று தான். இன்று சிங்களவர் தமிழர் என பிரிந்து கிடக்கும் இருசாராருக்கும் இந்த இரண்டு மொழிகளுமே சொந்தமில்லை. இந்த இரு மொழியும், இரு மதமும், உடை, உணவு, கலாச்சாரம் அனைத்துமே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவைகள். இதைத் தான் நான் எப்போதுமே சொல்லியும் எழுதியும் வருகின்றேன். ஆனால் கேட்பாரில்லை. அவ்வளவு தான்.\nசொல்லப் போனால் இலங்கைத் தமிழரும் சிங்களவர்களும் சொந்தக்கார்கள், இரண்டு குழுவும் கடன் வாங்கிய மொழி அடையாளங்களோடு தான் இன்று வரை வாழ்ந்து வருகின்றனர். இலங்கைக்கே உரித்தான உண்மையான அடையாளங்கள் அழிது போய்விட்டன, அதன் எச்ச சொச்சங்கள் இரு இனத்திலும் சிற்சில காணப்படுகின்றன.\n///இந்த இரு மொழியும், இரு மதமும், உடை, உணவு, கலாச்சாரம் அனைத்துமே இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டவைகள். இதைத் தான் நான் எப்போதுமே சொல்லியும் எழுதியும் வருகின்றேன். ஆனால் கேட்பாரில்லை. அவ்வளவு தான். ///\nநீங்கள் கூறுகிறது போல அவ்வளவு ‘சிம்பிளான’ விடயமல்ல இது. பெரும்பான்மையான தமிழர்களும் (எல்லோருமல்ல), சிங்களவர்களும் ஒரே வேரிலிருந்து, அதாவது பூர்வீக குடிகளாகிய இயக்கர் நாகர்களிலிருந்து வந்திருக்கலாம என்பது தான் இலங்கை ஆராய்ச்சியாளர்களின் கருத்து. அதையும் மறுக்கும் சிங்கள இனவாதிகள் உண்டு. அதை விட இந்த இயக்கர்களும் நாகர்களும், குறிப்பாக நாகர்கள், இலங்கையில் மட்டும் வாழவில்லை, தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் வாழ்ந்தவர்கள். தமிழ்நாட்டுக்கு மிகவும் நெருங்கிய தீவுகளிலும், யாழ்ப்பாணக் குடாநாட்டிலும் வாழ்ந்த பூர்வீக குடியினர். அவர்கள் கூட இன்றைய தமிழ்நாட்டுத் தமிழர்களின் முன்னோர்களாக இருக்கலாம்.\nஇயக்கர்களும் நாகர்களும் தமிழ்(Proto Tamil) பேசிய திராவிடர்கள் என்பது பல ஆராய்ச்சியாளர்களின் கருத்து, அதையே அம்பேத்காரும் கூறியிருக்கிறார். அதனால். தமிழ் மொழியை நாங்கள் எங்களின் முன்னோர்களாகிய நாகர்களிடமிருந்தும் பெற்றிருக்கலாம், அதை விட இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்பாகவே பாண்டிய அரசர்களின் தொடர்பு இலங்கைக்கு இருந்து வருவதால், நாங்கள் நாகர்களிடமிருந்து பெற்று பேசிய தமிழ், தமிழ்நாட்டுத் தமிழின் தாக்கத்தால் மாற்றமடைந்திருக்கலாம். அப்படியிருந்தும் இன்றும் சில வேறுபாடுகள் உண்டு\nநாகர்கள், யக்ஷ்ர்கள் என்பது இனமோ, மொழியோ அல்ல. ஆரியர்கள் காட்டுவாசிகள் அனைவரையும் நாகர், யக்ஷர், ராக்ஷதர் என���றே அழைத்தனர். இந்தியாவின் கஷ்மீரம் தொட்டு குமரி வரை பல ஊர்ப்பெயர்களில் நாக என்ற அடைமொழி உண்டு, அதனால் அங்கிருந்தோர் எல்லாம் தமிழர் எனக் கூற இயலாது.\nஇலங்கைக்கு வந்த இந்திய கடற்வியாபாரிகளும், அங்கிருந்த காட்டுவாசிகளை இந்தியாவில் அழைப்பது போலவே நாகா, யக்ஷர் என அழைத்திருக்கின்றார்கள். அதனால் இலங்கையில் இருந்த காட்டுவாசிகள் தமிழ் மொழி பேசினார்கள் என்றெல்லாம் கூறிவிட முடியாது. இலங்கையில் தமிழ் மொழி மக்களின் மொழியாக தொடக்கத்தில் இருந்திருக்கவில்லை, வியாபாரிகளின் மொழியாகவே, தென்னிந்திய வியாபாரிகளின் மொழியாகவே இருந்து வந்துள்ளது. அத்தோடு இலங்கைத்தீவை தமிழ்நாட்டவர் எவரும் தமிழகத்தின் அங்கமாய் கருதியதே இல்லை. மாமிசம் தின்னும் யக்ஷர் தீவாகவே கருதப்பட்டது. தொல்காப்பியம் கூட இரு பக்கமும் கடலும் வடக்கு வேங்கட மலை தெற்கு குமரி முனை அடங்கிய பகுதியே தமிழகம் என்று உரைத்துள்ளது. அத்தோடு இலங்கையில் தமிழ் அரச பரம்பரையோ தமிழ் நாடோ சங்ககாலம் முதல் பக்தி இலக்கிய காலம் வரை இருந்ததாக ஒரு புலவனும் பாடவில்லை. கிபி 2-யில் கண்ணகிக்கு கோயில் எடுத்தபோது கூட கஜபாகு என்ற சிங்கள மன்னன் தான் வந்தானே தவிர இலங்கையின் தமிழ் மன்னன் எவரும் வரவில்லை. ஆக இலங்கையில் உங்கள் மூதாதையர் உட்பட எவரும் தமிழை தாய்மொழியாக கொண்டிருக்கவில்லை. தமிழ்நாட்டில் இருந்த போன சோழர், பாண்டியரின் கீழ் எழுந்த யாழ்ப்பாண சிற்றரசின் பின்னரே அங்குள்ளவர்கள் தமிழ் பேசத் தொடங்கி உள்ளனர். அதன் முன் இலங்கையில் ஒரு தமிழ் இலக்கியம் கூட எழவில்லை. சங்கப்பாட்டில் வரும் ஈழத்து பூதத்தேவன் கூட இலங்கையைச் சேர்ந்தவரா என்பது ஐயமே. காரணம் இன்றைய கேரளத்தின் குட்டநாடு, ஓணாடு கூட ஈழம் என்றும் அங்குள்ள நாடார் மக்களை ஈழத்தவர் என்றும் அழைத்துள்ளனர். இலங்கையை ஈழம் என்று அழைக்கும் போக்கு எப்போது தொடங்கியது என்றும் புரியவில்லை. ஆய்வுக்கு உட்பட்டது. 12-ம் நூற்றாண்டின் பின்னரே இலங்கை மக்களில் ஒரு பகுதி தமிழை தாய்மொழியாக ஏற்றிருக்க வேண்டும்.\nதமிழ் மொழியும், பிராகிருத மொழியும் இலங்கையின் இலங்கை மக்களின் சொந்த மொழி கிடையாது. மெக்சிக்கோ பழங்குடிகள் ஸ்பானிய மொழியை கடன்வாங்கி ஏற்றது போல, ஏற்கப்பட்ட மொழிகள் தான் இவை இரண்டும். அந்த வகையில் இலங்கைத் த��ிழர் தமிழ் பேசினாலும் இனத்தால் தமிழர் கிடையாது. இலங்கை முஸ்லிம்கள் போல, இலங்கைத் தமிழரும் இனமொழிக் குழு வகைப்படுத்தலில் முறையே தமிழ் பேசும் தனித்தனிக் குழுக்கள் என்பதாகவேப் படுகின்றது.\nஅதனால் தான் ஐரோப்பியரும் இலங்கைத் தமிழரை மலபாரிகள் எனவும், இலங்கை முஸ்லிம்களையும் மூர்கள் எனவும் குறித்தனர்.\nவியாசன் நான் இங்கு எழுதும் கருத்து எல்லாம் ஒருவகை அனுமானம் மற்றும் கேள்விப்போக்கே ஒழிய முடிவுகள் அல்ல.\n//அத்தோடு இலங்கைத்தீவை தமிழ்நாட்டவர் எவரும் தமிழகத்தின் அங்கமாய் கருதியதே இல்லை. மாமிசம் தின்னும் யக்ஷர் தீவாகவே கருதப்பட்டது. ///\nஇலங்கையில் தமிழர்களின் வரலாறு தமிழ்நாட்டுத் தமிழர்களின் வளர்ச்சியின் ஒரு அங்கமல்ல, அது தனித்துவமானது, சிங்கள என்ற யான அடையாளம் எப்பொழுது தோன்றியதோ அப்பொழுதோ தமிழர் என்ற இன அடையாளமும் இலங்கையில் தோன்றி விட்டது. என்பதைத் தான் நாங்கள், ஈழத்தமிழர்களும், இலங்கை ஆராய்ச்சியாளர்களும், இப்பொழுது நீங்களும் சொல்கிறீர்கள்.\n//அத்தோடு இலங்கையில் தமிழ் அரச பரம்பரையோ தமிழ் நாடோ சங்ககாலம் முதல் பக்தி இலக்கிய காலம் வரை இருந்ததாக ஒரு புலவனும் பாடவில்லை. ///\nஈழத்துத் தமிழ்ப்புலவர்களின் பாடல்கள் சங்கப் பாடல்களிலும் உண்டு, ஐயம் தெரிவிப்பதாக இருந்தால், எல்லாவற்றுக்கும் தான் தெரிவிக்கலாம்.. தேவாரப் பாடல் பெற்ற தலங்கள் இரண்டு ஈழத்தில் உண்டு. அதை விட கதிர்காமம் போன்ற மிகவும் பழமையான, அதாவது தமிழ்நாட்டுக் கோயில்களை விட மிகப்பழமையான தலங்கள் ஈழத்தில் உண்டு, அவற்றைப் பற்றி தமிழ்நாட்டார் பாடியுள்ளனர். நாயன்மார்கள் பாடிய தலங்கள் தமிழர்களுடையவை. நாயன்மார் காலத்தில், அதாவது பக்திக்காலத்தில் பெருங்கோயில்களைக் கட்டிய குறுநில தமிழ் அரசர்கள் இலங்கையில் இருந்தனர். அது உங்களுக்குத் தெரியாது என்பதால் உண்மையல்ல என்றாகி விடாது. அதை விட, தமிழ் அரசபரம்பரையினர் அனுராதபுரத்தை மட்டுமல்ல, இலங்கை முழுவதையும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே ஆண்டதற்கு ஆதாரங்கள் இலங்கையில் உண்டு. தமிழ்நாட்டாருக்கு அவர்களின் வரலாறே தெரியாது. அவர்களே பல நூற்றாண்டுகள் அந்நியரால் ஆளப்பட்டது, கல்வியும் மறுக்கப்பட்டவர்கள் இந்த லட்சணத்தில் அவர்களுக்குத் தெரியாதென்பதால், எங்களுக்கு வரலாறு இல்லை ��ன்பது அபத்தம். உங்களின் கருத்துக்களுக்குப் பதிலை (போத்துக்கேயர் ஏன் ஈழத்தமிழர்களை மலபாரிகள் என்றார்கள் உட்பட), அதற்கென ஒரு தனிப்பட்ட பதிவில் பின்பு பார்ப்போம்.\n//வியாசன் நான் இங்கு எழுதும் கருத்து எல்லாம் ஒருவகை அனுமானம் மற்றும் கேள்விப்போக்கே ஒழிய முடிவுகள் அல்ல///\nஉங்களின் கருத்துக்கள் எல்லா, வெறும் அனுமானம் என்று கூறியது நல்லதாகப் போய் விட்டது. அல்லது பழையபடி உங்களின் சிங்கள நண்பர்களின் கதையைக் கேட்டு விட்டு அல்லது சிங்கள இனவாதிகளின் கட்டுரைகளை இணையத்தளங்களில் படித்து விட்டு, அதனடிப்படையில் அவர்களைப் போலவே, தமிழர்களுக்கும் இலங்கைக்கும் தொடர்பேயில்லை, அவர்கள் அங்கு Homeland கேட்க முடியாது என்று தொடங்கி விட்டேர்களோ என்று நினைத்தேன். அதற்காகவே எங்களின் வரலாற்றைப் பற்றி, விவரமாக இங்கு எழுதல்லாம் என்றிருந்தேன்.\n“நாகர்கள், யக்ஷ்ர்கள் என்பது இனமோ, மொழியோ அல்ல” எனபதை உங்களின் சிங்கள நண்பர்களிடம் சொன்னால் அவர்கள் உங்களுக்கு அடிக்க வந்து விடுவார்கள். ஆரியர்கள் காட்டுவாசிகள் அனைவரையும் நாகர், யக்ஷர், ராக்ஷதர் என்றழைதனர் மட்டுமல்ல, தமிழ் நாட்டுத் தமிழர்களையும் தான் ராட்சசர், வானரங்கள் என்றெல்லாம் கூட அழைத்தனர். அதனால் அவர்கள் கூறியதெல்லாம் உண்மை என்றாகி விடாது.\nநாகத்தை வழிபடும், அதாவது தமது Totem ஆகக் கொண்ட பல இனக்குழுக்கள் இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் வாழ்ந்தனர். ஆனால் தமிழ்நாட்டின் (தென்னிந்தியாவின்) பகுதிகளிலும், இலங்கையிலும் வாழ்ந்த்தவர்கள் திராவிடர்கள், அவர்களும் தமிழ் தான் பேசினார் என்பது தான் அம்பேத்கர் போன்ற அறிஞர்களின் மட்டுமல்ல இலங்கை ஆராய்ச்சியாளர்களினதும் கருத்து. இவற்றைப் பற்றி இன்னொரு பதிவில் விரிவாக விவாதிப்போம்.\nகதிர்காமம் குறித்து எந்த நாயன்மாரும் பாடவில்லை. தேவாரத்தில் இலங்கையின் இரு கோயில்கள் பாடப்பட்டுள்ளது ஒன்று கேதீஸ்வரம் மற்றது கோணேஸ்வரம். அதுவும் நாயன்மார் அங்கு போகாமல் ராமேஸ்வரக் கரையில் நின்று பாடினர். அக் காலத்தில் இலங்கையில் 5 ஈஸ்வரங்கள் இருந்திருந்தால் 5-யும் பாடி இருப்பாரே. ஆக 8-ம் நூற்றாண்டில் இரு சிவன் கோயிலே இருந்துள்ளது. அதுவும் வர்த்தக நகரங்களான மாதிட்ட, கோணமலை இரண்டு இடங்களிலும் தான். கடற்பிராயணம் செய்தால் சாதி இழக���க நேரிடும் என்பதால் அவர்கள் அங்கு போகாமல் இங்கிருந்தே பாடினார்கள். கதிர்காமம் , கீரிமலை, மாமங்கேஸ்வரம், முன்னேஸ்வரம் முதலியவை பிற்காலத்தில் தோற்றுவிக்கப்பட்டு இருத்தல் வேண்டும்.\nஆரிய இலக்கியங்கள் எதுவும் தமிழ்நாட்டவரை வானரம், ராக்ஷ்தர் எனக் கூறியதாக இல்லை. மகாபாரதத்திலே பாண்டியர்கள் பற்றி குறிப்பு உள்ளதோடு மானிட அரச சத்திரியர்களில் ஒருவராகவே பாண்டியர்கள் வருணிக்கப்படுகின்றனர். அத்தோடு திரமிளர் எனத் தமிழர்களை மானிட சாதிகளில் ஒன்றாகவே கருடப்புராணம் உட்பட புராணங்கள் கூறுகின்றன. தண்டகாரணியத்தில் உள்ள பழங்குடிகளை அமானுஷ்யர்களாக புராணங்கள் சித்தரிக்கின்றன. ஆரியர்கள் தமிழர்களையும், ஆந்திரர்களையும் எந்த இடத்திலும் அமானுஷ்யர்களாக எடுத்துரைக்கவில்லை. மாறாக இலங்கைத்தீவில் உள்ளவர்களை யக்ஷர்களாக ராமாயணம் கூறுகின்றது. அதனால் தான் யக்ஷ் இளவரசியான குவேயினியை ஒதுக்கிவிட்டு க்ஷ்த்திரிய இளவரசியாக பாண்டியனின் மகளை விஜயன் மணந்ததாக மகாவம்சம் கூறுகின்றது. ஆரியர்கள் திராவிடர்களை அல்ல ஆஸ்திரோ-ஆசியாட்டிக் மொழி பேசும் பழங்குடிகளையே பெரும்பாலும் யக்ஷ்ர்கள், நாகர்கள் என்றழைத்திருக்க கூடும். திராவிடர்களை விட ஆஸ்திரோ-ஆசியாடிக் பழங்குடிகளே தெற்காசியாவின் தொல்குடிகள் என்பதும் மானிட ஆய்வாளர்கள் கூற்று. இலங்கை தொல் குடிகள் இந்த ஆஸ்திரோ-ஆசியாடிக் இனத்தோன்றலாக இருக்கக்கூடும். தென்னிந்தியாவின் இருளர், பணியர் மற்றும் அந்தமானின் ஜரவாக்கள் போன்றோர் தொல்குடிகளின் வழித்தோன்றலாகவும் கருதப்படுகின்றது. இவையும் கவனத்தில் கொள்ளத்தக்கது.\nநாயன்மார்கள் எல்லாக் கோயில்களையும் பற்றி அறிந்திருக்கவில்லை. திருக்கோணேச்சரமும், திருக்கேதீச்சரமும் இரண்டு முக்கிய துறைமுகங்களாகிய மாதோட்டத்திலும், கொட்டியாரத்திலும் இருந்தமையால், அவர்கள் அந்த இரண்டு கோயில்களையும் பற்றிக் கேள்விப்பட்டிருக்கலாம். அவர்கள் தமது ஞானத்தினால் அறிந்து பாடினார்கள் என்பதை நான் நம்பவில்லை. ஏனைய சிவாலயங்களாகிய பழமை வாய்ந்த நகுலேஸ்வரம், முன்னேஸ்வரம், தொண்டேஸ்வரம், கதிர்காமம் என்பனவற்றைப் பற்றி நாயன்மார்கள் அறிந்திருக்கவில்லை. அதை விடப் பழமையான சிவாலயங்கள் பல, பதவியா போன்ற இடங்களில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றைப் பற்றியும் நாயன்மார்கள் பாடவில்லை அதனால், அவை எல்லாம் எட்டாம் நூற்றாண்டுக்குப் பிற்பட்டவை என்று வாதாடுவது முட்டாள்தனம்.\nஅதை விட கதிர்காமத்தின் தொன்மையும் தமிழர்களின் தொடர்பும் அங்கு கண்டெடுக்கப்பட்ட மட்பாண்டங்களில் இருந்த தமிழ்ப்பிராமி எழுத்துக்களாலேயே நிரூபிக்கப்பட்டுள்ளன. இலங்கையில் அகழ்வாராய்ச்சி உண்மையை அறிவதற்காக நடுநிலையான அகழ்வாராய்ச்சியாளர்களால் செய்யப்படுவதில்லை. மாறாக தமிழர்களின் தொடர்பை மறுப்பதற்குத் தான் செய்யப்படுகின்றன. இன்று அகழ்வாராய்ச்சி திணைக்களத்துக்குப் பொறுப்பாக இருப்பதே, தமிழர்களை வெறுக்கும் எல்லாவல மேதானந்த தேரோ எனப்படும் இனவாத புத்த பிக்கு தான் இன்றைய இனவாத சிங்கள அகழ்வாராய்ச்சியாள,ர்கள் எந்த ஒரு தமிழ், தமிழர் சம்பந்தமான அகழ்வாராய்ச்சி ஆதாரத்தையும், இந்திய வர்த்தகர்கள் கொண்டு வந்தவை என்று திரித்து விடுவார்கள். அவர்களின் நோக்கம் முழுவதும் இலங்கை தமிழர்களுடையதல்ல என்பதைக் காட்டுவது தான். அதனால், சிங்களவர்கள் சொல்வதை முழுவதும் நம்ப முடியாது. நம்பவும் கூடாது. முதலாம் நூற்றாண்டிலேயே நாக இளவரசன் துட்டகைமுனு (சிங்களவன் அல்ல) கூட கதிர்காம முருகனைக் கும்பிட்டு விட்டுத் தான், தமிழ் அரசன் எல்லாளனுடன் போருக்குப் போனதாகக் கூறுகிறது மகாவம்சம்.( கதிர்காமத்தை நாயன்மார்கள் பாடவில்லை ஆனால் பிற்காலத்தில் அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியிருக்கிறார்.)\nஅருணகிரிநாதர் 15ம் நூற்றாண்டில் தான் தனது திருப்புகழில் பாடியிருப்பதால், கதிர்காமமும் 15ம் நூற்றாண்டில் உருவாகிய கோயில் தான் என்று வாதாடுமளவுக்கு இலங்கையின் வரலாறு தெரியாதவராக நீங்கள் இருக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன் என்பதை விட கடவுளைப் பிரார்த்திக்கிறேன் என்று தான் கூற வேண்டும். :-)\nகருத்துக்களுக்கு நன்றிகள். கதிர்காமம் பற்றிய குறிப்பு மகாவம்சத்தில் உள்ளது, அது போல திசமரகாமவில் தமிழ் கல்வெட்டு கண்டறியப்பட்டதையும் அறிவேன். எனது பூதாகரமான எதிர்கேள்விகள் வாதாடுவோரை மடக்குவதற்காக அல்ல, மாறாக நான் கொள்ளும் நிலைப்பாடில் இருந்து எதிர் திசை போய் டெவில்ஸ் அட்வகேட் முறையிலேயே வாதாடுவேன். அந்த வகையில் எனது கேள்விகளுக்கு பதில் தருவோர் முறையாக ஒரு தேடலில் இறங்குவார்கள், அத்த���டு அத் தேடலின் மூலம் எனது நிலைப்பாட்டுக்கு அருகே வந்தும் விடுவார்கள். இது உங்களிடம் மட்டுமில்லை, எனது சிங்கள நண்பர்களிடம் கூட எடக்கு மடக்கான இடத்தில் இருந்தே உரையாடலை தொடங்குவேன். அதனால் தான் இத்தனை ஆண்டு பதிவுலக விவாதப் பெருவெளியில் என்னால் கரைந்துவிட முடியவில்லை.\nஇலங்கையில் தமிழர் இருந்தமைக்கான ஆதாரங்கள் அரசியலாக்கப்பட்டு விட்டதோடு இப்போது வரலாற்று ஆராய்ச்சி செய்வோர் அரசியல் கண்ணோட்டதுடன் ஒன்று ஆம் என்றோ இல்லை என்றோ நிறுவ முயல்வார்கள் நடுநிலமையான தேடல்களை தேடுவாரில்லை.\nஇலங்கைத் தமிழர் என்றழைக்கப்படும் இனமானது தமிழ்கத் தமிழரோடு மொழி மதத்தில் ஒன்றிக் காணப்பட்டாலும் மரபியல் கலாச்சாரம் என்பதில் விலகியே உள்ளது. அது சிங்களவருக்கும் தமிழகத்தவருக்கும் இடைப்பட்ட ஒரு நிலையில் உள்ளது.\nமொழி வகை இன அடிப்படையில் இலங்கைத் தமிழர் தமிழ் அல்லாது வேறு ஒரு தொடர்பு பட்ட மொழியை பேசி இருந்திருந்தால் இன்று இலங்கையின் வரலாறு அரசியல் மாறி இருக்கும்.\nசிங்கள அரசியலை பொறுத்தவரை தமிழர் வந்தேறிகள் என்ற எண்ணத்திலே செயலாற்றுகின்றனர். தமிழ் அரசியல்வாதிகளோ சிங்களவர்கள் வந்தேறிகள் என நிறுவ முயல்கின்றனர்.\nஉண்மையில் இரு இனமும் வந்தேறிகள் அல்ல, ஏற்கனவே அங்கு வாழ்ந்த பழங்குடி வகையில் தோன்றியவை.\nவந்தேறிகள் இரு இனத்திலும் ஐக்கியமாகி உள்ளனர், வந்தேறிகள் கொண்டு வந்த மொழியும், மதமும் கலாச்சாரமும் இரு இனத்திலும் கரைக்கப்பட்டுள்ளது.\nவந்தேறிகள் கொண்டு வந்த கூறுகளை உள்வாங்கி தனி அடையாளம் பெற்றுக் கொண்டதாலேயே தனித்துவப் பாங்கோடு இலங்கைத் தீவை சிங்கள இனம் உரிமைக் கோருகின்றது.\nமாறாக வந்தேறிகளினால் முழுவதும் அடித்துச் செல்லப்பட்ட தமிழர்கள் தமிழகத்தவரோடு ஒன்றிக் காணப்படுவதால், இலங்கைத் தமிழர்களும் வந்தேறிகள் என்ற வாதத்தை முன்னெடுத்துச் செல்கின்றது.\nநான் இலங்கைத் தமிழர்களை தமிழ் மொழி, மதத்தை கைவிட்டு தமது நாக பூர்விக மொழிக்கு மாறுங்கள் எனச் சொல்லவில்லை.\nஆனால் தமிழக வந்தேறிக் கூறுகளை பிடித்துக் கொள்ளாமல் தனித்துவமான இலங்கை பழங்குடி மூதாதையரின் உட்கூறுகளை ஆராய முற்படுங்கள் என்பதே எனது வாதமாகவே இருந்து வருகின்றது.\nபழங்குடி உட்கூறுகளை வெறுத்த சிங்கள இனம் இப்போது உலக அரங்கியல் வரலா���்று போக்கின் வளர்ச்சியை கண்டு தமது பழங்குடி கூறுகளை மீட்டெடுக்க முயலத் தொடங்கி உள்ளன. அதே சமயம் அவர்களாலும் வந்தேறிகள் கொடுத்த அடையாளங்களை இயல்பாக விட்டுக் கொடுக்க முடியவில்லை. அதை விட்டுக்கொடுத்தால் மிச்சம் மீதி அடையாளங்கள் ஒன்றுமிராது என்பதை அவர்கள் அறிவார்கள்.\nதமிழ் மொழி என்பது பலதரப்பட்ட திராவிட மொழிகளை உள்வாங்கி ஒருங்கே உண்டாக்கப்பட்ட ஒரு மொழியே ஆகும். அந்த மொழி உருவாக்கப்பட்ட போது வேங்கடத்துக்கும் குமரிக்கும் இடைப்பட்ட திராவிட மொழிகளை மட்டுமே எடுத்துக் கொண்டனர். அதனால் தான் தமிழகத்துக்கு வெளியே இருந்த கன்னடமும், தெலுங்கும், மத்திய இந்தியாவில் உள்ள கோண்டியும், பாகிஸ்தானில் உள்ள பிராகியும் தனித்தனியே வளர்ந்தன. ஆனால் இந்த எந்த மொழியும் திராவிட தனித்தன்மையை இழக்கவில்லை. இன்றளவும் கோண்டி திராவிட மொழியாக இருக்கின்றது.\nஅதே நேரம் இந்தியாவின் ஆரியருக்குமுந்தைய பழங்குடிகள் அனைவரும் திராவிடர்களாகவோ, தமிழர்களாவோ இல்லை.\nதிராவிட கலாச்சாரம் இங்கு வர முன்னரே ஆஸ்திரே ஆசியா வகை மக்கள் வாழ்ந்தனர். அவர்கள் இன்றளவும் ஜார்கண்ட் ஒரிசாவில் வாழ்வதோடு அவர்களின் மொழியும் மதமும் உயிர்ப்புடன் உள்ளது. ஆரிய மற்றும் திராவிட தாக்கத்தால் அவை நிலைமாறவே இல்லை.\nசந்தாளி மொழி தேசிய மொழிகளில் ஒன்றாகவும் மாற்றம் கண்டதோடு அவர்களுக்கு ஜார்க்கண்ட் மாநிலமும் உருவாக்கி கொடுக்கப்பட்டுள்ளது.\nஇலங்கையின் பூர்விகத்தை தேடும் போது நான் ஆஸ்திரே ஆசியா வகை மக்களின் ஒரு கூறாகவே தேடத் தொடங்கினேன்.\nஅதனால் தான் இலங்கையில் தனித்துவமான திராவிய மொழி எதுவும் இல்லை. ஆஸ்திரோ ஆசியா மொழி மக்களின் மொழியாகவே ஈழு அல்லது எழு மொழி இருந்திருக்க வேண்டும்.\nதமிழகத்தவரின் அரசியல் தாக்கத்தால் தமிழும், பின்னர் பவுத்தத்தின் தாக்கத்தால் பிராகிருதமும் எழு மொழியை விழுங்கி இருக்கலாம்.\nஈழத்தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் காணப்படும் எழு மொழிச் சொற்களை மீள் கட்டி அமைத்து அவற்றை முறையே ஆஸ்திரோ ஆசிய மொழிகளோடு ஒப்பிட்டு பார்த்தால் சில சங்கதிகள் புலப்படலாம்.\nஆஸ்திரோ ஆசியா வகை மக்களை நக்கார் என சோழர்கள் அழைத்தார்கள். அதனால் தான் அந்தமான் தீவுகள் நக்காவரம் என்றழைக்கப்பட்டது.\nநக்கார் என்றால் அரை நிர்வாணிகள் என்ற பொருளும் உண்டு. இலங்கையில் உள்ள பழங்குடிகள் நாகர் என்றா நக்கார் என்றோ அழைக்கப்பட்டு இருக்கலாம்.\nதென்னிந்திய திராவிட மக்களில் கூட ஆஸ்திரோ ஆசியா பிரிவு மக்கள் உள்வாங்கப்பட்டுள்ளனர். குறிப்பாக பெருத்த உருண்டையான மூக்கு குள்ளமான தடித்த உடல்வாகு கொண்டோரை இவ்வகை மக்களின் பரம்பரையாகவும் கருத வாய்ப்புள்ளது.\nஇந்தியாவில் ஆஸ்திரோ ஆசியா திராவிட மற்றும் ஆரிய இனம் ஆகிய மூன்றின் கலவையாக மக்கள் விரவி வாழ்கின்றனர். இந்தியாவின் வடக்கு முதல் தெற்கு வரை இந்த மூன்று மக்களின் சாயல் அனைவரிடத்தும் வெவ்வேறு பரிமாணங்களில் காணப்படுகின்றன.\nஇன்று மொழி அடிப்படையில் மட்டுமே ஆராய்ச்சி மேற்கொள்ள முடிகின்றது.\nஇலங்கையரை தென்னிந்தியர்களிடம் இருந்து வேறுபடுத்துவது அவர்களின் ஆஸ்திரோ ஆசிய பழங்குடி கூறுகளாகத் தான் இருக்க வேண்டும் என்பது நான் வெகுகாலமாகவே கருதும் ஒரு எண்ணம்.\nஇந்த மக்கள் ஆஸ்திரேலியா பழங்குடி, மலேசியா பழங்குடி மற்றும் மத்திய இந்தியாவில் உள்ள பழங்குடிகள் மற்றும் தென்னிந்தியா இருளர்கள் ஆகியவர்களின் முன்னோர்களாகவே இருக்கலாம்.\nசந்தாளி மொழியில் கங்கை என்றாலே ஆற்றைக் குறிக்கும் எனவும், அதனால் தான் கங்கை நதி என்ற பெயரை ஆரியர்கள் உள்வாங்கியதாகவும் ஜார்க்கண்ட் எழுத்தாளர் எழுதி இருந்தார்.\nஅதிசயமாக இலங்கையில் உள்ள அனைத்து ஆறுகளும் கங்கை என்றே முடிகின்றது. ஆனால் தென்னிந்தியாவில் இப் போக்கு இல்லை என்பது ஆச்சரியமூட்டுகின்றது.\nஇலங்கை மானிட ஆய்வில் பங்கேற்க எனக்கு விருப்பம் உண்டு, ஆனால் அங்கு நிலவும் அரசியலும் தமிழத்தில் அதனால் ஏற்படும் அதிர்வுகளும் என்னை கட்டிப் போட்டுள்ளது, காரணம் எனது தேடல் பலரின் வெறுப்பை சம்பாதிக்கலாம் என்பதாலேயே.\nபார்ப்போம் நான் கூறுவது எல்லாம் உண்மை என வாதிடப் போவதில்லை, ஆனால் எனது தேடலில் உண்மைகள் அகப்படலாம் என்பதில் உறுதியாக உள்ளேன். நன்றிகள்.\nநீங்கள் இன்னும் நாகர்கள், யக்ஷ்ர்கள் என்பது இனமோ, மொழியோ அல்ல அல்லது அவர்கள் மனிதர்களேயில்லை என்று தான் இன்னும் நினைத்துக் கொண்டிருக்கிறீர்களோ தெரியாது. ஆனால் உண்மையில் அவர்கள் இலங்கைத் தமிழர்களின் முன்னோர்கள் மட்டுமல்ல, தமிழ்நாட்டுத் தமிழர்களின் முன்னோர்களும் கூட. அத்துடன் அவர்கள் பேசிய எலு மொழி, தமிழ் மொழியின் முன்னோடி. அத்துடன் சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற தமிழ்க் காப்பியங்கள், நாக நாட்டையும் (யாழ்ப்பாணக் குடாநாடு), மணிபல்லவம் )நயினா தீவையும்), அதன் மக்களையும் அதன் செல்வச் சிறப்பையும் பற்றி பேசுகின்றன, அத்துடன் நாகர்கள் தான் Indus Valley மக்கள் (திராவிடர்கள்) அங்கிருந்து, ஆரியப்படை எடுப்பால் தெற்கு நோக்கி நகர்ந்தவர்கள் என்று கூட சிலர் கூறுகின்றனர். அதனால், உங்களின் ஆஸ்திரோ ஆசியக் கருத்து நாகர்களுக்குப் பொருந்தும் என்று நான் நினைக்கவில்லை. எலு மொழிக்கும் தமிழுக்கும் தான் கூடிய தொடர்புண்டு என அறிஞர்கள் கூறுகின்றனர். உண்மையில் எலு, பழைய தமிழ் தான். இதைப் பற்றி விரிவாக, விரைவில் எனது கருத்தை எழுதுகிறேன், அங்கு பேசுவோம். நன்றி.\nயுவன் சங்கர் இனிமேல் தப்பு (Duff) மட்டும் தான் வாச...\nசிங்களவர் மீது குவேனி இட்ட சாபம் தொடர்கிறது\nதேவருக்குப் பார்ப்பனர்கள் பூசை செய்ய ஆகமவிதிகள் அன...\nராஜ ராஜ சோழனுக்கு சன்னதி - ஈழத்துச் சிவபூமியில் ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaicitynews.net/", "date_download": "2018-10-17T19:09:11Z", "digest": "sha1:GEQ57QVT5UH6Y6ZOZQV7ZDLFUSNN37CQ", "length": 5326, "nlines": 123, "source_domain": "www.chennaicitynews.net", "title": "ChennaiCityNews", "raw_content": "\n சின்மயியை வெளுத்து வாங்கிய ராதாரவி\n சின்மயியை வெளுத்து வாங்கிய ராதாரவி\nகாயம்குளம் கொச்சுண்ணி சினிமா வினர்சனம் ரேட்டிங் 4/5\nமுன்னாடி விட வைரமுத்துவுக்கு அதிக அரசியல் செல்வாக்கு இப்ப தான் இருக்கு – சீமான்\nதிருட்டு விசிடி எடுக்கப்பட்ட தியேட்டர்களுக்கு சண்டக்கோழி 2 படம் கிடையாது நடிகர் விஷால் அறிவிப்பு\nகூத்தன் சினிமா விமர்சனம் ரேட்டிங் 2.5/5\nதிருப்பதி பிரதான உண்டியலில் 500, 1000 நோட்டுகள் காணிக்கை: 4 நாள் உண்டியல் வருமானம் ரூ.10 கோடியே 42...\nசிம்மராசியில் இருந்து கன்னி ராசிக்கு இடம் பெயர்ந்தார்; ஆலங்குடி குருபகவான் கோயிலில் ஆயிரக்கணக்கானோர் தரிசனம்\nகளவாணி மாப்பிள்ளை படத்தில் தினேஷ் மாமியாரானார் தேவயானி\nv=8hwSK7bLZlY&feature=youtu.be களவாணி மாப்பிள்ளை படத்தில் தினேஷ் மாமியாரானார் தேவயானி நம்ம ஊரு பூவாத்தா, ராக்காயி கோயில், பெரிய கவுண்டர் பொண்ணு, கட்டபொம்மன், நாடோடி மன்னன், மாப்பிள்ளை கவுண்டர் உட்பட 16 சூப்பர் ஹிட் படங்களை தயாரித்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%8E%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%A3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D/71-217536", "date_download": "2018-10-17T17:49:15Z", "digest": "sha1:P5P5TA5FYPIMWJLNQBSGWPXJ5RCNOMFG", "length": 5896, "nlines": 83, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || கால எல்லை விவகாரம்: தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம்", "raw_content": "2018 ஒக்டோபர் 17, புதன்கிழமை\nகால எல்லை விவகாரம்: தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம்\nவடக்கு மாகாண சபையின் கால எல்லை தொடர்பில் பல்வேறு விதமான கருத்துகள் வெளியாகும் நிலையில், அவை குறித்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கும் தேர்தல்கள் ஆணையாளருக்கும் மாகாண சபை கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளதாக, அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்தார்.\nமாகாண சபையின் அமர்வு, கைதடியிலுள்ள பேரவைச் செயலகத்தில் இன்று (12) இடம்பெற்றது. இதன்போது, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\n“மாகாண சபையின் ஐந்தாண்டு காலம் முடிவடைவதற்கு இன்னும் சில மாதங்கள் இருக்கின்ற நிலையில், மாகாண சபையின் முடிவடையும் கால எல்லைகள் குறித்து ஊடகங்களில் பல்வேறுபட்ட கதைகள் வெளியாகி வருகின்றன.\n“இந்நிலையில் முதலாவது வடக்கு மாகாண சபை கடந்த 25.10.2013ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்தச் சபையின் ஐந்தாண்டுகள் காலம் எதிர்வரும் ஒப்டோபர் 25ஆம் திகதியுடன் முடிவடைகிறதென்பதை வெளிப்படுத்தியே இந்தக் கடிதத்தை அனுப்பி வைத்திருக்கின்றேன்” என்றார்.\nகால எல்லை விவகாரம்: தேர்தல்கள் ஆணையாளருக்கு கடிதம்\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/2395", "date_download": "2018-10-17T17:55:45Z", "digest": "sha1:3JLFPVJ5EWZ3DGLOJNI34ABTTGFWA62M", "length": 3477, "nlines": 83, "source_domain": "adiraipirai.in", "title": "அதிரையில் தீ விபத்து! - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nநேற்று இரவு பெய்த மழை காரணமாக போஸ்டாபிஸ் தெருவில் சாவன்னா ஹோட்டல் அருகில் உள்ள B .S .N கடையில் மின் கசிவு ஏற்பட்டு கடைகளில் உள்ள பொருள்கள் நாசமாகின.இதை அறிந்த பொதுமக்கள் காவல் துறையிடம் தகவல் கொடுத்தனர். பின்னர் இதை கிராம அலுவலர் பார்வையிட்டார்.\nகுவைத்தில் அப்துல் பாஸித் புஹாரி அவர்கள் கலந்துகொள்ளும் பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி\n (அஹ்மத் ரிஸ்வான் அவர்களின் சிறப்பு கட்டுரை)\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/nokia-e5-grey-price-p37zYg.html", "date_download": "2018-10-17T18:24:07Z", "digest": "sha1:XRJ5UXBPEVPFMAMERYEBCLKP3RND5RH3", "length": 17287, "nlines": 403, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநோக்கியா எ௫ க்ரெய் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநோக்கியா எ௫ க்ரெய் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநோக்கியா எ௫ க்ரெய் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநோக்கியா எ௫ க்ரெய் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நோக்கியா எ௫ க்ரெய் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநோக்கியா எ௫ க்ரெய் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 3 மதிப்பீடுகள்\nநோக்கியா எ௫ க்ரெய் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே Nokia E5\nடிஸ்பிலே சைஸ் 2.3 Inches\nடிஸ்பிலே கலர் 262 K\nரேசர் கேமரா 5 MP\nஇன்டெர்னல் மெமரி 250 MB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, upto 32 GB\nஆடியோ ஜாக் 3.5 mm\nபேட்டரி சபாஸிட்டி 1200 mAh\nஇன்புட் முறையைத் Qwerty Keypad\nசிம் ஒப்டிஒன் Single SIM\n3.3/5 (3 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00338.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/thankslist.php?mode=givens&author_id=299&give=false&sid=9fc00feed35a967671d11324e5dac14c", "date_download": "2018-10-17T19:45:33Z", "digest": "sha1:FAHS2JYGBI6FJLWP23OENRCNAJPPXA4K", "length": 24725, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர�� பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தா���் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள��, கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=15&t=1867&p=5687&sid=31662967b251af018ae18084a89d842b", "date_download": "2018-10-17T19:43:17Z", "digest": "sha1:OEUMNXXPLPQQHP2R7VF2DPG4I3LPDZPJ", "length": 37146, "nlines": 420, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ வாழ்த்துகள் (Greetings)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தங்களின் வாழ்த்துச் செய்திகளை பரிமாறிக்கொள்ளும் பகுதி.\nவாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்\n\"அன்னையைப் போல் ஒரு தெய்வமில்லை - அவள் அடிதொழ மறப்பவர் மனிதரில்லை' மற்றும் \"அம்மா என்றழைக்காத உயிரில்லையே' ஆகிய பாடல் வரிகள் அன்னையின் சக்தியை உலகுக்கு வெளிப்படுத்துகிறது. மனித வடிவில் வந்த தெய்வமாக அன்னையர் கருதப்படுகின்றனர். நாம் இவ்வுலகை காண காரணமும் அன்னை தான்.\nபத்து மாதம் சுமந்து ஈன்றெடுத்த அன்னைக்கு, அன்பை வெளிப்படுத்தும் விதமாக மே மாதம் 2வது ஞாயிற்றுகிழமை (மே 11), சர்வேதச அன்னையர் தினம் காண்டாடப்படுகிறது. இன்று அன்னைக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ளுங்கள்.\nஎப்படி வந்தது :பண்டைய கிரீசில், \"ரியா' என்ற கடவுளைத் தாயாகக் கருதி வழிபட்டனர். ரோமிலும் \"சிபெல்லா' என்ற பெண் கடவுளை அன்னையாக தொழுதனர். நவீன அன்னையர் தினம், முதன் முதலில் அமெரிக்காவின் மேற்கு வர்ஜீனியாவின், கிராம்ப்டன் நகரில் 1908ம் ஆண்டு கொண்டாடப்பட்டது. அமெரிக்காவை பின்பற்றி இந்தியா, ஜெர்மனி உள்ளிட்ட 70க்கும் மேற்பட்ட நாடுகள், மே 2வது ஞாயிறு அன்று இத்தினத்தை கொண்டாடுகின்றன.அன்னையின்றி எவருமில்லைசமுதாயத்தில் உயர்ந்த ஒவ்வொரு மனிதரும், அன்னையின் கடின உழைப்பாலும், தியாகத்தாலுமே பெருமை அடைந்துள்ளனர். அன்னையை போற்றாத எவரும், வாழ்க்கையில் வெற்றி பெற முடியாது.\nசிறந்த சமுதாயத்தை உருவாக்க, அன்னையரின் பங்களிப்பு முக்கியம். \"எந்த குழந்தையும், நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே, பின்பு, நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பினிலே' என்ற பாடல் வரிக்கு ஏற்ப, சமுதாயத்துக்கு நல்ல மனிதர்களை உருவாக்கி வழங்குவது அன்னை தான். தீய வழியில் செல்லும் குழந்தைகளை திருத்தி, நல்வழிக்கு கொண்டு வருவதும் அன்னை தான். இவ்வளவு பெருமை மிகுந்தை அன்னையரை, கடைசி வரை மகிழ்ச்சியாக வைத்திருப்பது ஒவ்வொருவரின் கடமை.\nபலர் முன் அறிமுகம் செய்த - என்\nபசி தீர்ந்து உனை பார்க்கும்\nபரிதவிப்பாய் காத்திருப்பாய் - உன்\nபல முத்தங்கள் நீ சொரிந்திடுவாய்\nஇனிய அன்னையர் தின வாழ்த்துகள்.\nRe: வாழும் தெய்வம்: இன்று சர்வதேச அன்னையர் தினம்\nபலர் முன் அறிமுகம் செய்த - என்\nபசி தீர்ந்து உனை பார்க்கும்\nபரிதவிப்பாய் காத்திருப்பாய் - உன்\nபல முத்தங்கள் நீ சொரிந்திட���வாய்\nநல்ல வரிகள் ராஜா பகிரந்தமைக்கு நன்றி ... அன்னை போல் ஒரு தெய்வம் இல்லை , தாயிற் சிறந்த கோவிலும் இல்லை , அனைவரும் தாயை போற்றிடுவோமாக \nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த ந���ள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனிய��ன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilpunka.4umer.com/t870-topic", "date_download": "2018-10-17T17:57:17Z", "digest": "sha1:MFUU4KBRXZUV64HQCOEVYZ7CP6WE74DW", "length": 8863, "nlines": 111, "source_domain": "tamilpunka.4umer.com", "title": "சோனி நிறுவனத்தின் இரண்டு புதிய கேமராக்கள்", "raw_content": "\nதமிழ் பூங்கா உங்களை அன்போடு\nஉறவே தளம் நாடி வந்த நீங்கள் உங்களை பதிவுசெய்து கருத்துகளை,பகிர்ந்து கொள்ளுங்கள்.\nவருகை தந்தமைக்கு நன்றி உறவே\nகணினி விளையாட்டுகளுக்கு சீட் (Hack) செய்யலாம் வாங்க\n» படங்களின் தரம் குறையாமல் Size மட்டும் குறைப்பது எப்படி\n» கணினி விளையாட்டுகளுக்கு சீட் செய்வது எப்படி டுடோரியல் - How to hack computer games tutorial in tamil\n» இலவசமாக பாடல்களை டவுன்லோட் செய்ய Flipkart வழங்கும் புதிய Offer\n» Paypal கணக்கில் இருந்து வங்கிக்கு பணத்தை Transfer செய்வது எப்படி\n» Paypal என்றால் என்ன\n» சந்திரன்-செவ்வாய் கிரகத்துக்கு செயற்கைகோள் அனுப்ப இஸ்ரோ மற்றும் நாசா முடிவு\n» மின்வாரிய கண்காணிப்பு பொறியாளர் சஸ்பெண்ட்\n» எந்த ஸ்கூல் நல்ல ஸ்கூல்\n» ஏன் வருது தலைவலி\n» செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே\n» குழந்தைகளை வளர்ப்பது கஷ்டமா\n» பள்ளி செல்லும் பாப்பாக்களுக்கு தேவை பாதுகாப்பு\n» குழந்தையின் மூன்று முக்கிய பிரச்னைகள்\n» குழந்தைகள் படிக்க சிரமப்படுவது ஏன்\n» உடல் எடை பிரச்னை\n» இன்று உலக தண்ணீர் தினம்: தண்ணீரை சேமிப்போம்.. பாதுகாப்போம்\n» உப்பு கரிக்குது தாமிரபரணி ஆறு : குடிநீருக்கு தவிக்கும் கன்னியாகுமரி\n» விண்டோஸ் விஸ்டா SP2 தரவிறக்கம்\nசோனி நிறுவனத்தின் இரண்டு புதிய கேமராக்கள்\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\nசோனி நிறுவனத்தின் இரண்டு புதிய கேமராக்கள்\nநிறுவனம் அண்மையில் DSC-W190 மற்றும் DSC-W180 ஆகிய இரு கேமராக்களை\nஅறிமுகம் செய்துள்ளது .சோனி DSC-W180 10.1 மெகா pixel திறனும் சோனி\nDSC-W190 12.1 மெகா pixel திறனும் வாய்ந்தவை .இரண்டும்\n2.7 இன்ச் டிஸ்ப்ளே உடையவை . கேமராவில் Face detection , Smile Shutter\nபோன்ற வசதிகள் உள்ளன . இவை 7 விதமான படம் பிடிக்கும் mode களை நமக்கு\nதருகின்றன . அவை ,\n, கருப்பு மற்றும் சில்வர் ஆகிய வண்ணங்களில் இந்த கேமராக்கள் வெளி\nவந்துள்ளன. சோனி DSC-W180 ன் விலை ரூபாய் 8990. சோனி DSC-W190 ன் விலை\nசேர்ந்த நாள் : 01/01/1970\nதமிழ் பூங்கா :: தகவல்கள் பகுதி - Informations :: கணினி தகவல்கள் - Computer Information\n| |--கணினி தகவல்கள் - Computer Information| |--விளையாட்டு (GAMES)| |--அனைத்து சீரியல் நம்பர்களும் இலவசமாக கிடைக்கும் - Free Full Version Softwares| |--செய்திக் களஞ்சியம்| |--ஜோதிட பகுதி - Astrology| |--தினசரி செய்திகள் - Daily News| |--வேலை வாய்ப்புச்செய்திகள் - Employment News| |--தகவல் களஞ்சியம்| |--பொதுஅறிவு - General knowledge| |--கட்டுரைகள் - Articles| |--மகளிர் பகுதி| |--அழகு குறிப்புகள் - Beauty Tips| |--சமையல் குறிப்புகள் - Cooking Tips| |--மருத்துவ களஞ்சியம் |--மருத்துவம் - Medical\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.karaitivunews.com/akkankal/230617-inraiyaracipalan23062017", "date_download": "2018-10-17T18:14:38Z", "digest": "sha1:RTX6LBDQWZGQ5IATCSNUYTRQTET4WEWP", "length": 9450, "nlines": 26, "source_domain": "www.karaitivunews.com", "title": "23.06.17- இன்றைய ராசி பலன்..(23.06.2017) - Karaitivunews.com", "raw_content": "\nமேஷம்: இங்கிதமாகப் பேசி கடினமான காரியங்களையும் சாதிப்பீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். அழகு, இளமைக் கூடும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். திடீர் திருப்பம் ஏற்படும் நாள்.\nரிஷபம்: மாலை 6.50 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். யோகா, தியானம் என மனம் செல்லும். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்யோகத்தில் பொறுப்புகள் கூடும். மாலையிலிருந்து தடைகள் உடைபடும் நாள்.\nமிதுனம்: கணவன்-மனைவிக்குள் அனுசரித்து போவது நல்லது. ஆடம்பர செலவுகளால் சேமிப்புகள் கரையும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்யோகத்தில் அலட்சியம் வேண்டாம். மாலை 6.50 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் எதிலும் கவனம் தேவைப்படும் நாள்.\nகடகம்:எதிலும் வெற்றி பெறுவீர்கள். பணவரவு உண்டு. உறவினர்களால் அனுகூலம் உண்டு. நெருங்கியவர்களுக்காக மற்றவர்களின் உதவியை நாடுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் செயல்படுவார்கள். உத்யாகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள். சிறப்பான நாள்.\nசிம்மம்: உங்கள் செயலில் வேகம் கூடும். உடன்பிறந்தவர்கள் உறுதுணையாக இருப்பார்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள்.\nகன்னி: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிகொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்புக் கூடும். எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் அதிரடி மாற்றம் செய்து லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் புது அதிகாரி உங்களை மதிப்பார். சாதிக்கும் நாள்.\nதுலாம்: மாலை 6.50 மணி வரை சந்திராஷ்டமம் நீடிப்பதால் சில விஷயங்களில் திட்டமிட்டது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் இருக்கும். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஒத்துழைப்பு சுமாராக இருக்கும். உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப் பொழுதிலிருந்து நிம்மதி கிட்டும் நாள்.\nவிருச்சிகம்: கணவன்-மனைவிக்குள் ஆரோக்யமான விவாதங்கள் வந்துப் போகும். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். மாலை 6.50 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் கடினமாக உழைத்து முன்னேறும் நாள்.\nதனுசு: எதி���்பாராத பணவரவு உண்டு. பிள்ளைகளால் சமூக அந்தஸ்து உயரும். வெளியூரிலிருந்து மகிழ்ச்சி தரும் செய்தி வரும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் சில மாற்றம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். திடீர் யோகம் கிட்டும் நாள்.\nமகரம்: புதிய சிந்தனைகள் மனதில் தோன்றும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவுபெருகும். நட்பால் ஆதயம் உண்டு. பிரியமானவர்களுக்காக சிலவற்றை விட்டுக் கொடுப்பீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் மதிப்புக் கூடும். நினைத்தது நிறைவேறும் நாள்.\nகும்பம்: முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். சகோதரர் சாதகமாக இருப்பார். கல்யாண பேச்சு வார்த்தை கைக்கூடும். புது வேலைக் கிடைக்கும். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் கடினமாக உழைத்து லாபம் பெறுவீர்கள். அலுவலகத்தில் அமைதி நிலவும். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.\nமீனம்: கம்பீரமாக பேசி சில காரியங்களை முடிப்பீர்கள். பிள்ளைகளால் உறவினர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமையைக் கண்டு மேலதிகாரி வியப்பார். தைரியம் கூடும் நாள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/cinema/39079-sangamitra-does-not-exist-sundar-c-illustration.html", "date_download": "2018-10-17T18:45:46Z", "digest": "sha1:IJN676OYV7UG6RSHZZGPREUIVCXSBALI", "length": 9494, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "’சங்கமித்ரா’கைவிடப்படவில்லை: சுந்தர் சி விளக்கம் | 'Sangamitra' does not exist: Sundar C Illustration", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சத��த்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\n’சங்கமித்ரா’கைவிடப்படவில்லை: சுந்தர் சி விளக்கம்\nஜெயம்ரவி மற்றும் ஆர்யா நடிப்பில் தயாராகி வரும் சங்கமித்ரா திரைப்படம் குறித்து இயக்குனர் சுந்தர் புதிய தகவலை பகிர்ந்துள்ளார்.\nசுந்தர் சி இயக்கத்தில், ஜீவா, சிவா, நிக்கிகல்ராணி, கேத்ரின் தெரசா என்று ஒட்டுமொத்த நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துள்ள திரைப்படம் கலகலப்பு-2. இந்தப் படத்தின் செய்தியாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் சுந்தர்.சி, சங்கமித்ரா திரைப்படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.\nசரித்திர பின்னணியில், பிரமாண்ட பொருட்செலவில் ஆர்யா, ஜெயம்ரவி நடிப்பில் புதிய படம் ஒன்றை எடுக்கயுள்ளதாக கடந்த வருடம் சுந்தர்.சி அறிவித்திருந்தார். இந்தப் படத்திற்கு ‘சங்கமித்ரா’ என்று பெயரிடப்பட்டிருந்தது. அதன் பின்பு, பல்வேறு காரணங்களால் இப்படம் கைவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகின.இந்நிலையில், இந்தத் திரைப்படம் கைவிடப்படவில்லை என்றும் இதற்கான படப்பிடிப்பு வரும் ஏப்ரல் அல்லது மே மாதத்தில் துவங்கும் என்று இயக்குனர் சுந்தர்.சி அறிவித்துள்ளார். மேலும், படத்திற்கான தொழில்நுட்ப பணிகளின் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். இதை தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைக்கிறார்.\nதொழிலாளர் பிரச்னை தீரும்வரை ஊதிய உயர்வு வேண்டாம்: ஸ்டாலின்\nஇந்தியாவின் இரண்டாம் தலைநகராக பெங்களூரை ஆக்க வேண்டும்: பிரதமருக்கு கடிதம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nகசிந்தது சுந்தர். சி இயக்கும் சிம்புவின் புதிய தோற்றம்\nமீண்டும் செம பிசியான நடிகர் சிம்பு: வரிசைகட்டும் திரைப்படங்கள்\n“50 பேர் மீது புகார் கொடுத்தேன்; ஒரு நடவடிக்கையும் இல்லை” - ஸ்ரீரெட்டி வேதனை\nதமிழ் நடிகர்கள் மீது தொடரும் ஸ்ரீ ரெட்டியின் அடுத்தடுத்த புகார்கள்\nமீண்டும் டேக் ஆஃப் ஆகும் ‘சங்கமித்ரா’\n’லென்ஸ்’ இயக்குனர் படத்தைத் தயாரிக்கிறார் ஸ்ருதி\nஇந்தியில், வில்லனை காதலிக்கும் ஸ்ருதிஹாசன்\nஸ்ருதியின் படப்பிடிப்பில் சரிகா சர்ப்ரைஸ் விசிட்\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதொழிலாளர் பிரச்னை தீரும்வரை ஊதிய உயர்வு வேண்டாம்: ஸ்டாலின்\nஇந்தியாவின் இரண்டாம் தலைநகராக பெங்களூரை ஆக்க வேண்டும்: பிரதமருக்கு கடிதம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/tamilnadu/39086-accident-killed-5-person-near-vanthavasi.html?utm_source=site&utm_medium=home_justnow&utm_campaign=home_justnow", "date_download": "2018-10-17T19:12:17Z", "digest": "sha1:ISOX5A73F7JT4UHJQSNIJITJZ4GSHLTU", "length": 7796, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கார்- லாரி நேருக்கு நேர் மோதல்: 5 பேர் பலி! | Accident killed 5 person near Vanthavasi", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nகார்- லாரி நேருக்கு நேர் மோதல்: 5 பேர் பலி\nதிருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 5 பேர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர்.\nசென்னையை சேர்ந்த வேலு என்பவர் தனது குடும்பத்தினருடன் சொந்த ஊரில் பொங்கலை கொண்டாடுவதற்காக காரில் சென்ற போது இந்த விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்ப���க வழக்குப்பதிவு செய்துள்ள அவர்கள், விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்துகின்றனர்.\nபோகி: பழையன கழித்து, புதியன புகுதலும்\nபோகி கொண்டாட்டம்.... புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nதண்ணீர் லாரிகள் போராட்டம் வாபஸ்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nபதவி விலகினார் பாலியல் புகார் மத்திய அமைச்சர் அக்பர்\nஎப்படி நடந்தது கார் விபத்து: இசையமைப்பாளர் பாலபாஸ்கரின் ஓட்டுநர் விளக்கம்\n: தொடங்கியது அடுத்த பிரச்னை\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\n“கைகலப்பை பாலியல் புகாராக மாற்றிவிட்டார்” - சண்முகராஜன் விளக்கம்\n“உங்க காட்சிகள் நன்றாக வந்துள்ளதா என ரஜினி கேட்டார்”- ஷபீர் ‘பேட்ட’ அனுபவம்\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nபோகி: பழையன கழித்து, புதியன புகுதலும்\nபோகி கொண்டாட்டம்.... புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2015/03/bayan-notes-28.html", "date_download": "2018-10-17T19:25:49Z", "digest": "sha1:UDSELHRMVULVAXM7H7M5ZKVABPP2GT2V", "length": 44341, "nlines": 369, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): அண்டை வீட்டாரின் உரிமைகள்", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு பின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் ���ோன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nவியாழன், 5 மார்ச், 2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 3/05/2015 | பிரிவு: கட்டுரை\n அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதை களுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டாருக்கும், உறவினரல்லாத அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள் பெற்றோர்களுக்கும், உறவினர்களுக்கும், அனாதை களுக்கும், ஏழைகளுக்கும், உறவினரான அண்டை வீட்டாருக்கும், உறவினரல்லாத அண்டை வீட்டாருக்கும், பயணத் தோழருக்கும், நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள் பெருமையடித்து, கர்வம் கொள்ளும் எவரையும் அல்லாஹ் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 4:36)\nமூன்று வகை அண்டை வீட்டார்\n''அண்டை வீட்டார் மூன்று வகைப்படுவர். 1. ஒரேயொரு உரிமையுள்ள அண்டை வீட்டார். இவர் முஸ்லிமல்லாத அண்டை வீட்டார். அவருக்கு அண்டை வீட்டார் என்று உரிமை மட்டும் உள்ளது. 2. இரண்டு உரிமைகள் உள்ள அண்டை வீட்டார். இவர் முஸ்லிமான அண்டை வீட்டார். இவருக்கு அண்டை வீட்டார் உரிமையும், இஸ்லாமிய மார்க்க உரிமையும் உண்டு. 3. மூன்று உரிமைகள் உள்ள அண்டை வீட்டார். இவர் முஸ்லிமாகவும் உறவினராகவும் உள்ளவர். இவருக்கு அண்டை வீட்டடார் என்ற உரிமையும் இஸ்லாமிய மார்க்க உரிமையும் உறவுக்காரர் என்ற உரிமையும் உண்டு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)நூல்: தப்ரானீ அவர்களுக்குரிய முஸ்னதுஷ் ஷாமியீன், பாகம்: 7, பக்கம்: 185)\n''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாரை கண்ணியப் படுத்தட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)நூல்: புகாரீ (6019)\nஇறைவனின் அன்புக்கு அழகிய வழி\n''அல்லாஹ்வும் அவன் தூதரும் விரும்புவது யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர், தம் அண்டை வீட்டாரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளட்டும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்��வர்: அப்துர்ரஹ்மான் பின் அபீ குராத் (ரலி)\nநூல்கள்: ஷுஅபுல் ஈமான்லிபைஹகீ (1502), ஹக்குல் ஜார், பக்கம்: 6.\nநபி (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது ''நான் அண்டை வீட்டாரிடம் நல்ல முறையில் நடந்து கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்'' என்று அதிகமாகக் கூறினார்கள்.\nநூல்: அல்முஃஜமுல் கபீர்லிதப்ரானீ, பாகம்: 8, பக்கம்: 111\nஅல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கும் முஸ்லிமாக இருப்பவன் அண்டை வீட்டாருக்கு நலம் நாடுபவனாக இருப்பான்.\n''உன் பக்கத்தில் இருக்கும் அண்டை வீட்டாருக்கு நன்மை செய் நீ முஸ்லிமாவாய்'' என்று நபிகளார் கூறினார்கள்.\n''அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக் கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: இப்னுமாஜா (4207) நூல்: புகாரீ (6014)\n நீ குழம்பு வைத்தால் அதில் தண்ணீரை அதிகப்படுத்து உன் பக்கத்து வீட்டாரை (அதைக் கொடுத்து) கவனித்துக் கொள் உன் பக்கத்து வீட்டாரை (அதைக் கொடுத்து) கவனித்துக் கொள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅற்பமானது என்று கொடுக்காமல் இருந்து விடாதீர்\nநாம் அண்டை வீட்டாருக்கு வழங்கும் பொருள் தரம் உயர்ந்ததாக இருக்க வேண்டும் என்பது நிபந்தனையில்லை. சாதாரண பொருளாக இருந்தாலும் அதை வழங்க வேண்டும். கொடுப்பவரும் வாங்குபவரும் அதை அற்பமாகக் கருதக் கூடாது.\n ஓர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும் பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரீ (2566)\nஒருவருக்கு மட்டுமே அன்பளிப்புச் செய்ய முடியும், குறைவான பொருட்களே இருக்கின்றன என்றால் அண்டை வீட்டாரில் நம் வீட்டு வாசலுக்கு யார் பக்கத்தில் இருக்கிறாரோ அவருக்கு வழங்க வேண்டும்.\n எனக்கு இரண்டு அண்டை வீட்டார் உள்ளனர். அவர்களில் யாருக்கு நான் அன்பளிப்புச் செய்வது'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''இருவரில் யார் வீட்டு வாசல் உனக்கு நெருக்கமாக இருக்கிறதோ அவருக்கு'' என்றார்கள்.\nஅறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: புகாரீ (2259\n நீங்கள் சம்பாதித்ததில் தூய்மையான வற்றையும், பூமியிலிருந்து உங்களுக்கு நாம் வெளிப்படுத்தியதிலிருந்தும் (நல் வழியில்) செலவிடுங்கள் கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள் கண்ணை மூடிக் கொண்டே தவிர எதை வாங்கிக் கொள்ள மாட்டீர்களோ அத்தகைய மட்டமான பொருளைச் செலவிட நினைக்காதீர்கள் அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன் என்பதை அறிந்து கொள்ளுங்கள்\n''எனது உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக தமக்கு விரும்பியதை தன் அண்டை வீட்டாருக்கு அல்லது தன் சகோதரனுக்கு விரும்பாத வரை ஒரு அடியான் (உண்மையான) நம்பிக்கை கொண்டவனாக மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: முஸ்லிம் (71)\nதான் மட்டும் வயிறார சப்பிட மாட்டான்\nபக்கத்து வீட்டில் இருப்பவர்கள் உணவுக்கு வழியில்லாமல் இருக்கும் போது, பசியோடு இருக்கும் போது தான் மட்டும் வயிறு புடைக்கச் சாப்பிடுவது முஃமினுக்கு அழகல்ல அண்டை வீட்டில் இருப்பவருக்கு வழங்கி விட்டுச் சாப்பிடுவது தான் இறை நம்பிக்கை உள்ளவனின் செயலாக இருக்கும்.\n''தன் அண்டை வீட்டாரை விட்டு தான் (மட்டும்) வயிறு நிரம்ப ஒருவன் சாப்பிட மாட்டான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: உமர் (ரலி) நூல்: அஹ்மத் (367)\n'முஸ்னத் அபூயஃலா' என்ற ஹதீஸ் நூலில் அண்டை வீட்டார் பசியோடு இருக்கும் போது வயிறார சாப்பிடுபவன் முஃமின் அல்லன் என்று நபிகளார் கூறியதாக இடம் பெற்றுள்ளது.\n''ஒருவர் தன் (வீட்டுச்) சுவரில் தன் அண்டை வீட்டுக்காரர் மரக்கட்டை பதிப்பதைத் தடுக்க வேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று அபூஹுரைரா (ரலி) சொல்லி விட்டு ''என்ன இது உங்களை இதை (நபிகளாரின் கட்டளையைப்) புறக்கணிப்பவர்களாக நான் பார்க்கின்றேனே உங்களை இதை (நபிகளாரின் கட்டளையைப்) புறக்கணிப்பவர்களாக நான் பார்க்கின்றேனே அல்லாஹ்வின் மீதாணையாக நான் இந்த நபி வாக்கைத் தொடர்ந்து எடுத்துச் சொல்லிக் கொண்டேயிருப்பேன்'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அல்அஃரஜ் நூல்: புகாரீ (2463)\nநமது வீட்டை விற்க வேண்டிய நிலை ஏற்பட்டால் முதலில் அண்டை வீட்டாரிடம், விலைக்கு வாங்கிக் கொள்கிறீர்களா என்று கேட்க வேண்டும். அவர் தேவை இல்லை என்றால் மட்டுமே மற்றவரிடம் விற்பனை செய்ய வேண���டும். இதுவும் அண்டை வீட்டாருக்கு இருக்கும் உரிமைகளில் ஒன்றாகும்.\nநான் ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களிடம் தங்கியிருந்தேன். அப்போது மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் வந்து, தமது கையை எனது தோள் புஜங்களில் ஒன்றில் வைத்தார்கள். அப்போது (அடிமையாயிருந்து) நபி (ஸல்) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அபூராஃபிவு (ரலி) அவர்கள் வந்து ''ஸஅதே உமது வீட்டிலுள்ள எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடமிருந்து வாங்கிக் கொள்வீராக உமது வீட்டிலுள்ள எனக்குச் சொந்தமான இரண்டு அறைகளை என்னிடமிருந்து வாங்கிக் கொள்வீராக'' எனக் கூறினார்கள். அதற்க ஸஅத் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக'' எனக் கூறினார்கள். அதற்க ஸஅத் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக அவற்றை நான் வாங்க மாட்டேன்'' என்றார்கள். அருகிலிருந்த மிஸ்வர் (ரலி) அவர்கள், ஸஅத் (ரலி) அவர்களிடம் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக அவற்றை நான் வாங்க மாட்டேன்'' என்றார்கள். அருகிலிருந்த மிஸ்வர் (ரலி) அவர்கள், ஸஅத் (ரலி) அவர்களிடம் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக நீர் வாங்கிக் கொள்ளத் தான் வேண்டும்'' என்றார்கள். அப்போது ஸஅத் (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் மீது ஆணையாக நீர் வாங்கிக் கொள்ளத் தான் வேண்டும்'' என்றார்கள். அப்போது ஸஅத் (ரலி) அவர்கள், ''அல்லாஹ்வின் மீது ஆணையாக தவணை அடிப்டையில் நாலாயிரம் வெள்ளிக் காசைத் தவிர உமக்கு அதிகமாகத் தர மாட்டேன்'' என்று கூறினார்கள். அதற்கு அபூராஃபிவு (ரலி) அவர்கள் ''ஐநூறு தங்கக் காசுகளுக்கு அது கேட்கப்பட்டுள்ளது. ''அண்டை வீட்டில் இருப்பவர் அண்மையில் இருப்பதால் அவரே அதிகம் உரிமை படைத்தவர்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியுறாவிட்டால் ஐநூறு தங்கக் காசுக்குக் கேட்கப்பட்டதை நாலாயிரம் வெள்ளிக் காசுக்கு உமக்கு விற்க மாட்டேன்' என்று கூறி விட்டு ஸஅதுக்கே விற்றார்.\nஅறிவிப்பவர்: அம்ர் பின் ஷரீத் நூல்: புகாரீ (2258)\nவீட்டில் ரேடியோ டேப்ரிக்கார்டர், டி.வி. போன்றவற்றை வைத்துக் கொண்டு இரவு நேரங்களில் அல்லது ஓய்வு நேரங்களில் அண்டை வீட்டாருக்குக் கடும் சப்தத்தை ஏற்படுத்தி தொல்லை தருவது, அல்லது சண்டையிட்டுக் கொண்டு அடுத்தவர் உறக்கத்தைக் கெடுப்பது என்று எந்த வகையிலும் அண்டைவீட்டாருக்குத் தொல்லை தரக்கூடாது.\n''அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பியவர் தன் அண்டை வீட்டாருக்குத் தொந்தரவு தரவேண்டாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரீ (5187)\nஅண்டைவீட்டாருக்குத் தொல்லை தருபவன் உண்மையான முஃமினாக இருக்கமாட்டான் என்பதை இந்த நபிமொழி மிகத் தெளிவாக விளக்கிறது.\n அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீது ஆணையாக அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்'' என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள கூறினார்கள். ''அவன் யார் அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்'' என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள கூறினார்கள். ''அவன் யார் அல்லாஹ்வின் தூதரே'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்'' என்று பதிலளித்தார்கள்.\nஎவனுடைய நாசவேலைகளிலிருந்து அண்டைவீட்டார் பாதுகாப்பு பெறவில்லை அவர் சுவர்க்கம் செல்லமுடியாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்:\nஅபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (73)\nஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ஒரு பெண்மணி அதிகம் தொழுகை, நோன்பு, தர்மம் செய்பவளாக கருதப்படுகிறாள் ஆனால் அவள் அண்டைவீட்டாருக்கு தன் நாவால் தொல்லை தருகிறாள். (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'இவள் நரகில் இருப்பாள்' என்றார்கள். இன்னொரு பெண்மணி குறைந்த நோன்பு, தர்மம், தொழுகை உடையவளாக இருக்கிறாள் என்று கருதப்படுகிறாள். அவள் தர்மம் செய்தால் வெண்ணைத் துண்டுகளைத்தான் தர்மம் செய்வாள். ஆனால் அவள் அண்டை வீட்டாருக்கு நாவால் தொல்லை தருவதில்லை. (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 'இவள் நரகில் இருப்பாள்' என்றார்கள். இன்னொரு பெண்மணி குறைந்த நோன்பு, தர்மம், தொழுகை உடையவளாக இருக்கிறாள் என்று கருதப்படுகிறாள். அவள் தர்மம் செய்தால் வெண்ணைத் துண்டுகளைத்தான் தர்மம் செய்வாள். ஆனால் அவள் அண்டை வீட்டாருக்கு நாவால் தொல்லை தருவதில்லை. (இவளைப் பற்றி தாங்கள் என்ன கூறுகிறீர்கள்) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவள் சுவர்க்கத்தில் இருப்பாள் என்றார்கள்.\nஅறிவிப்பவர்: ���பூஹுரைரா (ரலி), நூல்: அஹ்மத் (9298)\nஒரு அடியானின் ஈமான் சரியாகாது, அவனுடைய உள்ளம் சரியாகும் வரை. அவனுடைய உள்ளம் சரியாகாது அவனுடைய நாவு சீராகும் வரை. யாருடை அண்டைவீட்டார் அவனின் நாசவேலையிலிருந்து பாதுகாப்புபெறவில்லையோ அந்த மனிதன் சுவர்க்கம் போக முடியாது என்று நபிகளார் கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: அஹ்மத் (12575)\nநான் நபி (ஸல்) அவர்களிடம் ''அல்லாஹ்விடம் பாவங்களில் மிகப்பெரியது எது'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணைகற்பிப்பது'' என்று சொன்னார்கள். நான், ''நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம்தான்'' என்று சொல்லிவிட்டு ''பிறகு எது'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ''அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணைகற்பிப்பது'' என்று சொன்னார்கள். நான், ''நிச்சயமாக அது மிகப் பெரிய குற்றம்தான்'' என்று சொல்லிவிட்டு ''பிறகு எது'' என்று கேட்டேன். ''உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குப்போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது'' என்று சொன்னார்கள். நான், ''பிறகு எது'' என்று கேட்டேன். ''உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குப்போட்டு) உண்ணும் என அஞ்சி அதனை நீ கொல்வது'' என்று சொன்னார்கள். நான், ''பிறகு எது'' என்று கேட்க, அவர்கள், ''உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் செய்வது'' என்று சொன்னார்கள்.\nஅறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: புகாரீ (4477)\nநீங்கள் விபச்சாரத்தைப் பற்றி என்ன கருதுகிறீர்கள் என்று தம் தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவன் தூதரும் தடைசெய்த ஒன்றாகும். இது மறுமைநாள்வரை ஹராமாகும் என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம்'' ஒருவன் பக்கத்து வீட்டு ஒரு பெண்ணிடம் விபச்சாரம் செய்வதை விட (மற்ற) பத்துபெண்களிடம் விபச்சாரம் செய்வது (தண்டனையில்) லேசானதாகும்'' என்று கூறினார்கள். திருட்டைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்று தம் தோழர்களிடம் நபி(ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வும் அவன் தூதரும் தடைசெய்த ஒன்றாகும். இது மறுமைநாள்வரை ஹராமாகும் என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களிடம்'' ஒருவன் பக்கத்து வீட்டு ஒரு பெண்ணிடம் விபச்சாரம் செய்வதை விட (மற்ற) பத்துபெண்களிடம் விபச்சாரம�� செய்வது (தண்டனையில்) லேசானதாகும்'' என்று கூறினார்கள். திருட்டைப் பற்றி நீங்கள் என்ன கருதுகிறீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டபோது, 'அதை அல்லாஹ்வும் அவன் தூதரும் தடைசெய்துள்ளார்கள். எனவே அது ஹராமாகும்' என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள்,ஒருவன் பக்கத்து வீட்டில் திருடுவதை விட (மற்ற) பத்து வீட்டில் திருடுவது (தண்டனையில்) லேசானதாகும்'' என்று கூறினார்கள்.\nஅறிவிப்பவர்: அல்மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி), நூல்: அஹ்மத் (22734)\nதன் அண்டைவீட்டாருடன் தொடர்புள்ள எத்தனையோ பேர், அல்லாஹ்விடம் என் இறைவா இவன் என்னை (வீட்டுக்குள்) விடாமல் கதவை தாளிட்டுக் கொண்டான், நல்லதை (எனக்கு தராமல்) தடுத்தான் என்று மறுமைநாளில் கூறுவான்.\nஅறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: அதபுல் முஃப்ரத் (111)\nநன்மையான காரியங்களில் கூட்டாக செயல்படுங்கள்\nநானும் அன்சாரித் தோழர்களில் ஒருவரான எனது அண்டை வீட்டுக்காரரும், உமைய்யா பின் ஜைத் என்பாரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அது மதீனாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும். நபி (ஸல்) அவர்களுடைய அவைக்கு நாங்கள் முறைவûத்துச் சென்று வந்தோம். ஒரு நாள் அவர் செல்வார். ஒரு நாள் நான் செல்வேன்.\nஅறிவிப்பவர்: உமர் (ரலி), நூல்: புகாரீ (89)\nநண்பர்களில் அல்லாஹ்விடம் சிறந்தவர் தம் நண்பர்களிடம் சிறந்தவர்களாக இருப்பவர்களே பக்கத்து வீட்டாரில் அல்லாஹ்விடம் சிறந்தவர், தம் பக்கது வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே பக்கத்து வீட்டாரில் அல்லாஹ்விடம் சிறந்தவர், தம் பக்கது வீட்டாரிடம் சிறந்தவராக இருப்பவரே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஅறிவிப்பவர் :அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: திர்மிதீ (1867)\nநல்ல அண்டைவீட்டார் அமைவது, நல்ல வாகனம் கிடைப்பது, விசாலமான வீடு இருப்பதும் ஒரு மனிதனின் நற்பேறில் உள்ளதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.\nஒரு மனிதனுக்கு தொல்லை தரும் அண்டைவீட்டார் இருக்கிறார்கள். அவரோ அவரின் தொல்லைகளை பொறுத்துக் கொண்டால் அல்லாஹ் அவரின் வாழ்வு, சாவுக்கு போதுமானவானாக இருப்பான் என்று நபி (ஸல்அவர்கள் கூறினார்கள். (நூல்: ஹாகிம் 2446)\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்க���் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\nகத்தர் மணடல புதிய நிர்வாகிகள் தேர்வு (27-03-2015)\nசனையா கிளையில் 24-03-2015 அன்று நடைபெற்ற தர்பியா ந...\nQITC நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் 23-03-2015\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 19 & ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 20/03/2015 வெள்ளி இரவு 7 மணிக்கு சகோ...\nQITC மர்கசில் நடைபெற்ற \"சிறப்பு சொற்பொழிவு நிகழ்சச...\nQITC மர்கசில் 19/03/2015 வியாழன் இரவு 8:30 மணிக்கு...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 12, 1...\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 05 & ...\nகத்தர் மண்டல மர்கசில் நடைபெற்ற இஸ்லாம் ஓர் எளிய மா...\nமரியாதைக்காக எழுந்து நிற்பதும் வணக்கமே\nமுதியோர்களிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nஇறந்தவருக்காக உயிருள்ளவர்கள் செய்ய வேண்டியவை\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஷைத்தானை விரட்டும் பெயரில் பித்தலாட்டம்\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nநபிகளாரின் நாணயம் (அமானிதத்தைப் பேணுதல்)\nபெற்றோரிடம் நடந்து கொள்ள வேண்டிய முறைகள்\nகத்தர் மண்டல கிளைகளில் நடைபெற்ற நிகழ்ச்சிகள் 26, 2...\nQITC யின் சிறுவர் சிறுமியர்களுக்கு குர்ஆன் பயிற்சி...\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-17T18:36:15Z", "digest": "sha1:DSSGAGD2GIPEUDVP6B5HEP7RIU7F3GNH", "length": 6639, "nlines": 162, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:சார்பியல் கோட்பாடு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் சார்புக் கோட்பாடு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇப்பகுப்புக்குரிய முதன்மைக் கட்டுரை: சார்புக் கோட்பாடு.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 3 துணைப்பகுப்புகளில் பின்வரும் 3 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள���ளன.\n► சார்பியல் கோட்பாட்டாளர்கள்‎ (10 பக்.)\n► சிறப்புச் சார்பியல்‎ (2 பக்.)\n► பொதுச் சார்புக் கோட்பாடு‎ (8 பக்.)\n\"சார்பியல் கோட்பாடு\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 2 பக்கங்களில் பின்வரும் 2 பக்கங்களும் உள்ளன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 மே 2017, 10:36 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-government-tranferes-11-ips-officers-including-south-zone-ig-322008.html", "date_download": "2018-10-17T19:25:41Z", "digest": "sha1:NRBYDOA6DJXXVEX7USO4AM7KRZXO42Y2", "length": 14217, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "மதுரை, நெல்லை, திருப்பூருக்கு புதிய போலீஸ் கமிஷனர்கள்.. தென் மண்டல ஐஜி சைலேஷ்குமார் அதிரடி மாற்றம் | Tamilnadu government tranferes 11 IPS officers including South Zone IG - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» மதுரை, நெல்லை, திருப்பூருக்கு புதிய போலீஸ் கமிஷனர்கள்.. தென் மண்டல ஐஜி சைலேஷ்குமார் அதிரடி மாற்றம்\nமதுரை, நெல்லை, திருப்பூருக்கு புதிய போலீஸ் கமிஷனர்கள்.. தென் மண்டல ஐஜி சைலேஷ்குமார் அதிரடி மாற்றம்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nமதுரை, நெல்லை, திருப்பூருக்கு புதிய போலீஸ் கமிஷனர்கள்.. தென் மண்டல ஐஜி சைலேஷ்குமார் அதிரடி மாற்றம்\nசென்னை: தமிழக அரசு 11 ஐபிஎஸ் அதிகாரிகளை பணி உயர்வு, பதவியிடமாற்றம் போன்றவற்றுக்கு உள்ளாக்கியுள்ளது. தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், தென் மண்டல ஐஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், சென்னை ஆயுதப்படை பிரிவு ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.\nதமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதுகுறித்து கூறப்பட்டுள்ளதாவது:\nஐஜியாக பதவி உயர்வு பெறும் எஸ்.மனோகரன், திருப்பூர் சிட்டி போலீஸ் கமிஷனராக, இப்போது அப்பதவியில் உள்ள நாகராஜனுக்கு பதிலாக நியமிக்கப்படுகிறார்.\nஐஜியாக பதவி உயர்வு பெறும் ஜே.பாஸ்கரன், காலியாக உள்ள, சென்னை ஆபரேஷன்ஸ் பிரிவில் ஐஜியாக நியமிக்கப்படுகிறார்.\nசென்னை காவல்துறை பயிற்சி பிரிவில் ஐஜியாக உள்ள சண்முக ராஜேஸ்வரனுக்கு பதிலாக அப்பதவிக்ககு, திருப்பூர் கமிஷனராக இருந்த நாகராஜன் நியமிக்கப்படுகிறார்.\nதென் மண்டல போலீஸ் ஐஜியாக பதவி வகித்து வரும் சைலேஷ்குமார் யாதவ் மாற்றப்பட்டு, அவருக்கு பதில், சண்முகராஜேஸ்வரன், தென் மண்டல ஐஜியாக நியமிக்கப்படுகிறார்.\nதென் மண்டல ஐஜியாக இருந்த சைலேஷ் குமார் யாதவ், சென்னை ஆயுதப்படை பிரிவு ஐஜியாக நியமிக்கப்படுகிறார்.\nகாவல்துறை நலப்பிரிவு ஐஜியாக உள்ள டேவிட்சன் தேவாசிர்வாதம், மதுரை சிட்டி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்படுகிறார். இப்போது மதுரை போலீஸ் கமிஷனராக உள்ள மகேஷ்குமார் அகர்வால், சென்னை சிபிசிஐடி ஐஜியாக நியமிக்கப்படுகிறார். இதுவரை அந்த பதவி காலியாக இருந்து வந்தது.\nசென்னை கூடுதல் போலீஸ் கமிஷனர் எஸ்.என்.சேஷசாயி, காவல்துறை நலப்பிரிவுக்கு மாற்றப்படுகிறார்.\nசென்னை குற்றப்பிரிவில் ஐஜியாக பணியாற்றிய பாஸ்கரன், சென்னையிலுள்ள, தமிழ்நாடு போலீஸ் அகாடமிக்கு பணியமர்த்தப்படுகிறார்.\nசென்னையில் காவலர் தொழில்நுட்ப பிரிவு பிரிவில் டிஐஜி கேடரில் பணியாற்றிய டாக்டர்.மகேந்தர் குமார் ரத்தோட், திருநெல்வேலி சிட்டி போலீஸ் கமிஷனராக நியமிக்கப்படுகிறார்.\nசென்னை காவலர் தொழில்நுட்ப பிரிவு டிஐஜியாக ஆசியம்மாள் நியமனம் செய்யப்படுகிறார். அவர் தற்போது சென்னை காவல்துறை பயிற்சி பிரிவில் பணியாற்றி வருகிறார். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் போலீஸ் துப்பாக்கி சூடு நடத்தி 13 பொதுமக்களை கொன்ற நிலையில், தென்மண்டல ஐஜி மாற்றப்பட்டுள்ளது முக்கியத்துவம் பெற்றுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/07/07071628/1174947/tirupati-temple-kumbabishekam.vpf", "date_download": "2018-10-17T19:11:54Z", "digest": "sha1:AXR3EIT55BFVIQXRU7EMJWPJZ4JMNGPP", "length": 16339, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருப்பதி கோவில் கும்பாபிஷேகம் ஆகஸ்டு 16-ந்தேதி நடக்கிறது || tirupati temple kumbabishekam", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருப்பதி கோவில் கும்பாபிஷேகம் ஆகஸ்டு 16-ந்தேதி நடக்கிறது\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து வருகிற ஆகஸ்டு 16-ந் தேதி மகா சம்ப்ரோஷ்ணம் எனும் கும்பாபிஷேகம் நடக்கிறது.\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து வருகிற ஆகஸ்டு 16-ந் தேதி மகா சம்ப்ரோஷ்ணம் எனும் கும்பாபிஷேகம் நடக்கிறது.\nஅனைத்து கோவில்களிலும் 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது.\nஅதனை தொடர்ந்து வருகிற ஆகஸ்டு 16-ந் தேதி மகா சம்ப்ரோஷ்ணம் எனும் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனையொட்டி ஆகஸ்டு 11-ந் தேதி அங்குரார்ப்பணம் நடக்கிறது. அதனை தொடர்ந்து யாக சாலை பூஜைகள் நடக்கிறது. 150-க்கும் மேற்பட்ட வேதபண்டிதர்கள் வேதமந்திரங்கள் முழங்க இந்த பூஜைகளை நடத்துகின்றனர். கோவிலில் உள்ள திருமண மண்டபத்தில் இந்த பூஜைகள் நடத்தப்படுகிறது.\nஇதனையொட்டி ஆகஸ்டு 12-ந் தேதி முதல் 16-ந் தேதி வரை மூலவரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அன்றைய நாட்கள் முக்கிய பிரமுகர்களுக்கான தரிசனமும் ரத்து செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யாகசாலை பூஜைகள் முடிந்த பின்னர் 16-ந் தேதி காலை 10.16 மணியளவில் துலா லக்னத்தில் மூலவர் சன்னதி உள்பட அனைத்து சன்னதிகளிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடக்கிறது.\nஅதனை தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜைகள் நடக்கிறது. இந்த தகவலை தேவஸ்தான துணை அதிகாரி கே.எஸ்.சீனிவாசராஜூ தெரிவித்தார்.\nமேலும் அவர் கூறுகையில், “ஏழுமலையானை தரிசிக்க வரும் மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் சிரமப்படுவதை தவிர்க்க அவர்கள் நேரடியாக அனுப்பப்பட்டு வந்தனர். பிரம்மோற்சவ நாட்களில் அவர்கள் வைகுண்டம் கியூகாம்ப்ளக்ஸ் அருகில் தனி கம்பார்ட்மெண்ட் அமைக்கப்பட்டு அதன் வழியாக தரிசனத்துக்கு அனுமதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nதசரா விழா தோன்றிய கதை\nமுத்தான வாழ்வருளும் குலசை முத்தாரம்மன்\nமகா புஷ்கர விழா: தாமிரபரணி ஆற்றில் 7-வது நாளாக புனித நீராடி வழிபட்ட பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா 24-ந்தேதி நடக்கிறது\nதிருப்பதியில் தங்க தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nதிருப்பதியில் மகா கும்பாபிஷேகம் - ஏராளமான பக்தர்கள் தரிசனம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று மகா கும்பாபிஷேகம்\nதிருப்பதி கும்பாபிஷேகம் - கெடுபிடியால் பக்தர்களின் வருகை குறைந்தது\nதிருப்பதி கோவிலில் அங்குரார்ப்பணத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் தொடங்கின\nதிருப்பதியில் அங்குரார்ப்பணத்துடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் இன்று தொடக்கம்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/national/politics/30181-tripura-assembly-elections-2018-voting-begins.html", "date_download": "2018-10-17T19:43:28Z", "digest": "sha1:3AGX5CKEKHB2KTSVRHHUWYLBMKBGQHI2", "length": 8452, "nlines": 113, "source_domain": "www.newstm.in", "title": "திரிபுரா சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! | Tripura Assembly Elections 2018: Voting Begins", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nதிரிபுரா சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது\nஇன்று திரிபுரா மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு துவங்கியுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nதிரிபுராவில் மொத்தமுள்ள 60 தொகுதிகளில் 59 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 'சரிலாம்' என்ற தொகுதியில் போட்டியிட்ட சி.பி.எம் வேட்பாளர் மரணமடைந்ததால் அந்த தொகுதிக்கு வருகிற மார்ச் 12ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.\nமொத்தம் 3,214 மையங்களில் நடக்கும் இந்த வாக்குப்பதிவில் 26 லட்சம் பேர் வாக்குப்பதிவு செய்ய உள்ளனர். இன்று காலை 7 மணிக்கு ஓட்டுப்பதிவு தொடங்கியுள்ளது.\nதேர்தல் களத்தில் 23 பெண் வேட்பாளர்கள் உட்பட 292 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இத்தேர்தலில் சி.பி.எம்.,57 இடங்களிலும், பா.ஜ.க 51 இடங்களிலும் மற்ற 9 தொகுதிகளை கூட்டணி கட்சியான ஐ.பி.எப்.டி, கட்சி போட்டியிடுகிறது. திரிபுரா தேர்தலில் காங்கிரஸ் தனித்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.\nமேலும், நாகலாந்து, மேகாலயா மாநிலங்களுக்கு சேர்த்து மார்ச் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nஒரு லட்சம் வரையில் விவசாயக் கடன் தள்ளுபடி - டி.ஆர்.எஸ். வாக்குறுதி\nஅமைச்சர் எம்.ஜே.அக்பர் - அஜித் தோவல் சந்திப்பு\nவாக்களிக்கும் போது விரல்களில் மை வைக்கக்கூடாது: சத்தீஸ்கர் மாநில மக்களின் விநோத கோரிக்கை\nதெலுங்கானாவில் மதுவுக்கு கட்டுப்பாடு - பா.ஜ.க. வாக்குறுதி\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல ��ேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nமெக்சிகோவில் ஹெலிகாப்டர் விபத்து; 14 பேர் பலி\nபா.ஜ. க.வை பலப்படுத்த தமிழிசையின் ‛தமிழ் தாமரை' யாத்திரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/m-tech-v1-price-p52VdO.html", "date_download": "2018-10-17T18:39:59Z", "digest": "sha1:C66GSFNILJYVHTDICWUHTVZSKEFN2XZS", "length": 15195, "nlines": 372, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளம் டெக் வஃ௧ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nம் டெக் வஃ௧ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nம் டெக் வஃ௧ சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். ��ந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nம் டெக் வஃ௧ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. ம் டெக் வஃ௧ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nம் டெக் வஃ௧ - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nம் டெக் வஃ௧ விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 2.4 Inches\nடிஸ்பிலே டிபே LCD Display\nரேசர் கேமரா 1.3 MP\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, Up to 32 GB\nஒபெரடிங் பிரெயூனிசி 2G Network: GSM 900/1800\nபேட்டரி சபாஸிட்டி 1600 mAh\nமாஸ் சட்டத் பய தடவை Up to 260 hr\nஇன்புட் முறையைத் Non Qwerty Keypad\nசிம் சைஸ் Micro Sim\nசிம் ஒப்டிஒன் Dual SIM\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00339.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://m.dinamalar.com/video_detail.php?id=152971", "date_download": "2018-10-17T18:16:51Z", "digest": "sha1:F5U73HISOPSF5YOO4ROAWJOWS3OHDKXP", "length": 5837, "nlines": 68, "source_domain": "m.dinamalar.com", "title": "Dinamalar video, Videos, News Videos & More | Dinamalar Video Gallery", "raw_content": "\nஅரசியல் பொது சம்பவம் கோர்ட் உலகம் தமிழகம் மாவட்டங்கள் டீ கடை பெஞ்ச் பக்கவாத்தியம் கார்ட்டூன்ஸ் பேச்சு, பேட்டி, அறிக்கை டவுட் தனபாலு டெல்லி உஷ் இது உங்கள் இடம்\nஅறிவியல் ஆயிரம் சொல்கிறார்கள் இதப்படிங்க முதல்ல என் பார்வை அக்கம் பக்கம்\nநிஜக்கதை.. பொக்கிஷம் நலம் டெக் டைரி சத்குருவின் ஆனந்த அலை அறிவியல் மலர் சிந்தனைக் களம் கண்ணம்மா வேலை வாய்ப்பு மலர் விவசாய மலர் வாரமலர் சிறுவர் மலர் ருசி இ-அக்கம் பக்கம் பட்டம் இ-வாரமலர் இ-சிறுவர் மலர் இ-ஆன்மிக மலர் இ - பட்டம்\nசெய்திகள் துளிகள் இன்றைய ராசி இன்றைய நாள்பலன் பிறந்த நாள் பலன்கள் வார ராசிபலன் 360° கோயில்கள் பார்க்க ஜோசியம் தினமலர் காலண்டர்\nஅரசியல் பொது சம்பவம் உலகம் தமிழகம் குளோபல் ஷாட் சினிமா புகைப்பட ஆல்பம் NRI ஆல்பம் பேசும் படம் போட்டூன் தமிழகத்தின் கண்ணாடி இன்றைய சிறப்பு போட்டோக்கள்\nLive அரசியல் பொது சம்பவம் சிறப்பு தொகுப்புகள் ருசி கார்னர் டூ மினிட்ஸ் ஹாட் விவசாயம் நலம் தானா குட்டீஸ் ஏரியா விளையாட்டு ஆன்மிகம் சினிமா\nபள்ளிகளில் ஒரு கல்விப்புரட்சி விவாத தளம் இலக்கியவாதியின் பக்கங்கள் தலையங்கம் பொலிக பொலிக - ராமானுஜர் 1000 வருடமலர் இ-தீபாவளிமலர் பொங்கல் மலர் இ-பொங்கல் மலர் குறள் அமுதம்\nஉலக தமிழர் செய்திகள் விளையாட்டு வர்த்தகம் கல்வி மலர் Advertisement Tariff\nபாதியில் நிற்கும் தொகுப்பு வீடு பணிகள்\nகோவை எட்டிமடையை அடுத்து அய்யம்பதியில் தொகுப்பு வீடுகளை கட்டிக்கொடுத்து, அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டுமென மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.\nமருத்துவ வசதி இல்லா ரயில்கள் பெண் டாக்டரின் அனுபவம்\nதினமலர் லட்சிய ஆசிரியர் விருது வழங்கும் விழா\nகாய்ச்சலை தடுக்க தீவிர நடவடிக்கை\nசபரிமலையில் பதற்றம்: பக்தர்கள் மீது தடியடி\nபாரா வீரருக்கு உற்சாக வரவேற்பு\nஇருப்பின் ரத்ததானம் இறப்பின் கண் தானம்\nசபரிமலையில் பெண்பக்தர்களால் தொடர் பதட்டம்\n300 மாணவர்கள் மீது வழக்கு\n» பொது வீடியோ முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://newkollywood.com/sivakarthikeyan-merina-puratchi/", "date_download": "2018-10-17T18:00:34Z", "digest": "sha1:MRBS62WXW6UPRJ3UC3LOX5PZLMQBVNPD", "length": 9991, "nlines": 148, "source_domain": "newkollywood.com", "title": "மெரினா புரட்சிக்கு கைகொடுத்த சிவகார்த்திகேயன் | NewKollywood", "raw_content": "\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\nசமுத்திரக்கனி -சுனைனா நடிப்பில் ஹலிதா ஷமீம் இயக்கத்தில் ‘சில்லு கருப்பட்டி\nநயன்தாரா முதன்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் “ஐரா”\nகதையுள்ள படங்களின் வரிசையில் ஜருகண்டி நிச்சயம் சேரும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” – நிதின் சத்யா\nமெரினா புரட்சிக்கு கைகொடுத்த சிவகார்த்திகேயன்\nJan 10, 2018All, சினிமா செய்திகள்0\n‘பசங்க’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் பாண்டிராஜ். இதனையடுத்து ‘வம்சம், மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, பசங்க 2, கதகளி, இது நம்ம ஆளு’ போன்ற பல படங்களை இயக்கியுள்ளார். இதில் 5 படங்களை அவரே தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ மூலம் தயாரித்துள்ளார். தற்போது, ‘பசங்க புரொடக்ஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் புதிய படத்தை தயாரித்து வருகிறார். அந்தப் படத்திற்கு ‘மெரினா புரட்சி’ என தலைப்பு சூட்டியுள்ளனர்.\nகடந்த வருடம் இதே நாளில் (ஜனவரி 8-ஆம் தேதி) ஜல்லிக்கட்டு தடைக்கு எதிராக மெரினாவில் தொடங்கி நடைபெற்ற போராட்டத்தை மைய்யப்படுத்திய திரைப்படமாம். எம்.எஸ்.ராஜ் என்பவர் இயக்கி வரும் இப்படத்திற���கு ஆர்.வேல்ராஜ் ஒளிப்பதிவாளராகவும், அல்ருஃபியான் இசையமைப்பாளராகவும், தீபக் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றி வருகின்றனர்.\nஇதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இன்று நடிகர்கள் சிவகார்த்திகேயன், சதீஷ், சூரி தங்களது டுவிட்டர் பக்கங்களில் வெளியிட்டுள்ளனர். இப்போஸ்டர் ரசிகர்களிடையே வரவேற்பு பெற்று வைரலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்துள்ளது.\nPrevious Postஅஜித்தை நெகடிவ் ஹீரோவாக்கும் மோகன்ராஜா Next Postவைரமுத்துவுக்கு அரசியல் கட்சிகள் எதிர்ப்பு \nஜி.வி.பிரகாஷின் ஜெயில் பர்ஸ்ட்லுக் வெளியானது\nவிஜய்யின் சாதனையை முறியடிப்பாரா அஜீத்\nதாக்கத்தை ஏற்படுத்திய கடைக்குட்டி சிங்கம்\nநடிகை நிலானி கொசு மருந்து குடித்து தற்கொலை முயற்சி\nசின்னத்திரை நடிகை நிலானி – உதவி இயக்குநர் காந்தி...\nநிலானி திருமணம் செய்ய மறுத்ததால் தீக்குளித்தவர் மரணம்\nபிக்பாஸ் வீட்டில் ஒருவர் மரணம்\nதொட்ரா வில்லனுக்கு கன்னத்தில் அறைய பயிற்சி அளித்த மைனா நடிகை..\nதொட்ரா படத்தில் தனக்கு ஜோடியாக நடித்த மைனா நடிகையை,...\nரஜினியும், கமலும் பகுதி நேர அரசியல்வாதிகளா\nநரகாசூரனில் பிருத்விராஜின் அண்ணன் இந்திரஜித்\nபஞ்சாபில் நடந்த சர்வதேச திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nராட்சசன் – நன்றி அறிவிக்கும் பத்திரிக்கையாளர் சந்திப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.hirunews.lk/sooriyanfmnews/177727/%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B4%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T18:29:59Z", "digest": "sha1:H6DZKS6PQGQE5JPCTTES5PEW4G2K6M7T", "length": 10015, "nlines": 189, "source_domain": "www.hirunews.lk", "title": "பங்கு சந்தை இடைத்தரகர்கள் ஒழுங்குமுறை தொடர்பில் சட்டமூலம் - Sooriyan FM News - Srilanka's Number One News Portal, Most visited website in Sri Lanka", "raw_content": "\nபங்கு சந்தை இடைத்தரகர்கள் ஒழுங்குமுறை தொடர்பில் சட்டமூலம்\nஇலங்கையின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழு சட்டத்தை நீக்குதல் மற்றும் அதனுடன் தொடர்புடைய விடயங்களுக்கு விதிகளை ஏற்படுத்துவற்கான சட்டமூலமொன்று இன்று நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.\nஆளுங்கட்சியின் பிரதான அமைப்பாளர் அமைச்சர் கயந்த கருணாதிலகவினால் இந்த சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.\nஇன்று சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலத்தினுள் பங்கு சந்தை இடைத்தரகர்கள் ஒழுங்குமுறை மற்றும் சந்தை துர்நடத்தை தொடர்பில் செயற்பட தேவையான இட வசதிகள் ஏற்படுத்தப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nநிதியமைச்சருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை\nசபரிமலையில் பதற்றம் - 50 பேர் கைது\nஇன்று இடம்பெற்ற கோர விபத்து..\n21 பேருடன் 3 முச்சக்கர வண்டியில் உறவினர்கள்...\nசபரிமலைக்கு செல்லும் பெண் பக்தர்கள் நிறுத்தம்..\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் அனைத்து...\nபெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள செய்தி..\n5 குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு...\nகைக்குழந்தையுடன் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் தாய்\nகொழும்பு – தலைமன்னார் தொடரூந்து சேவை அடுத்த மாதம் முதல் மீண்டும்\nஅடிப்படை வேதனத்தை ஆயிரம் ரூபாவாக அதிகரிக்க முடியாது..\nமத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்\nஎதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி\nUpdate: யாழ்ப்பாண நகர எல்லைக்கு அப்பால் ஆர்ப்பாட்டம்\nபுங்குடுதீவு மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு...\n19தும் 20தும் ஒன்றாக வேண்டும் - நிமல்\n19வது அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மற்றும் தேர்தல்...\nஐ.நா நிபுணர் குழுவில் இலங்கையர்\nமனிதாபிமான செயற்பாடுகளுக்கான நிதி வழங்கல் தொடர்பான...\nஉலகம் பேசும் பிரித்தானிய கடற்படை\nபிரித்தானிய கடற்படையின் அரிய புகைப்படங்கள் சில தற்சமயம்... Read More\nபெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள செய்தி..\n3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி\nஇன்று வன பகுதியின் அருகாமையில் இடம்பெற்றுள்ள விபரீதம்..\nபோலி வீசாவுடன் கைதான மூவர் பின்னர் சிக்கிய இருவர்\nஇங்கிலாந்து அணிக்கு இலங்கை நிர்ணயித்துள்ள வெற்றி இலக்கு\nநாணய சுழற்சியில் இங்கிலாந்து வெற்றி\nமூன்றாவது ஒருநாள் போட்டிக்கு ஏற்பட்டுள்ள தடை\nகிரிக்கட் உலகை கதிகலங்க வைத்த பிரபல வீரர்.. 6 பந்தில் 6 சிக்சர் - காணொளி\nபாலியல் விவகாரத்தில் சிக்கிய நகைச்சுவை நடிகர் - மன்னிப்பும் கேட்டார்\nவைரமுத்து , சின்மயி விவகாரம் / யாழ் ஊடகவியலாளர்களை தாக்கி பேசிய பாரதிராஜா\nசிம்புவை நயன்தாரா திருமணம் செய்யாததற்கு இதுதான் காரணமா...\nவைரமுத்து மீதான பாலியல் குற்றச்சாட்டு.. எல்லா கேள்விகளுக்கும் ஒரே கா��ொளியில் பதில் கூறியுள்ள சின்மயி ( காணொளி இணைப்பு)\nஹிரு Golden Film Awards 2018 விருது வழங்கும் நிகழ்வை நேரடியாக பார்க்க உங்களுக்கும் வாய்ப்பு\n வாய் திறந்த கவிஞர் வைரமுத்து: மீண்டும் பதிலடி கொடுத்த சின்மயி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/05/Intex-40inches-LED-TV.html", "date_download": "2018-10-17T19:25:27Z", "digest": "sha1:EE43RVJO2DXCUBCACJR3ZQKH7WIIRR5W", "length": 4227, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 45% சலுகையில் Intex 40 inches LED TV", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 40,000 , சலுகை விலை ரூ 21,991\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nLabels: electronics, Intex TV, snapdeal, எலக்ட்ரானிக்ஸ், சலுகை, டிவி, பொருளாதாரம், வீட்டு பொருட்கள்\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/node/11952", "date_download": "2018-10-17T17:55:33Z", "digest": "sha1:V3DNRDBBEF7CZ4EVD6UDBZJMTTD7RHYW", "length": 18151, "nlines": 239, "source_domain": "www.thinakaran.lk", "title": "தெல்லிப்பளை பிரதேச செயலரை இடமாற்ற மகஜர் | தினகரன்", "raw_content": "\nHome தெல்லிப்பளை பிரதேச செயலரை இடமாற்ற மகஜர்\nதெல்லிப்பளை பிரதேச செயலரை இடமாற்ற மகஜர்\nதெல்லிப்பளை பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி தெல்லிப்பளை மக்கள் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் மகஜர் ஒன்றினை இன்று (29) கையளித்துள்ளனர்.\nசுமார் 600இற்கும் மேற்பட்ட பொது மக்களின் கையொப்பம் அடங்கிய மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளது.\nகுறித்த மகஜரில் பிரதேச செயலாளரின் தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதோடு, இராணுவத்திற்கு சார்பாக செயற்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபொதுமக்களிற்கு கையளிக்கப்படும் நிலங்கள் மற்றும் மீள்குடியேற்றம் தொடர்பான விடயங்கள் தொடர்பில், வலி.வடக்கு தெல்லிப்பளை பிரதேச செயலாளர் பிரிவின் இன்றைய நிலை மிக மோசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, குறித்த பிரதேச செயலர் தன்னிச்சையாக செயற்படுவதுடன், சுயஇலாபபத்திற்காகவும் செயற்படுவதாக குற்றஞ்சாட்டப���பட்டுள்ளது.\nதெல்லிப்பளை பிரதேச அபிவிருத்தி தொடர்பில் தனது சுயவிருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் மேற்கொள்வதாகவும், பொது மக்கள் மற்றும் ஏனையோரின் நலன்சார்ந்த செயற்படுவதில்லை என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.\nஇராணுவத்திற்கு சார்பாக செயற்படும் குறித்த பிரதேசசெயலரை இடமாற்றம் செய்யுமாறும், அவ்வாறு செய்யத்தவறின் எதிர்வரும் காலத்தில் ஆதாரங்களை சமர்ப்பிக்க தயாராக உள்ளதாகவும் மக்கள் அந்த மகஜரில் குறிப்பிட்டுள்ளது.\nகுறித்த மகஜனரி பிரதிகள், ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n(யாழ்ப்பாணம் குறூப் நிருபர் - சுமித்தி தங்கராசா)\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nபோராட்டத்திற்கு நிலத்தை வழங்கிய முஸ்லிம் சகோதரிக்கு நன்றி தெரிவிப்பு\nகடந்த 38 நாட்களாக காணி உரிமை போராட்டத்தில் காலடி பதித்த முள்ளிக்குள கிராம மக்களுக்கு போராட்டம் நடாத்துவதற்கு ஏற்ற உதவிகளை மேற்கொண்ட முஸ்லிம்...\nதெருவில் கண்ணீர் வடிக்கவிட்டு நீங்கள் சந்தோசமாக இருப்பது தான் நல்லாட்சியா\nஎங்களை தெருவில் இருந்து கண்ணீர் வடிக்கவிட்டு நீங்கள் சந்தோசமாக இருப்பது தான் நல்லாட்சியா காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கேள்வி...\nயாழ் எல்லைக்குள் பொலித்தீன் பாவனைக்குத் தடை\nபூமி தினமான நாளை (22) சனிக்கிழமை முதல் அரச நிறுவனங்கள் மற்றும் பாடசாலைகளில், பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருள்களின் பாவனையை முற்றாகத் தடை...\nமீதொட்டமுல்ல மக்களுக்கு வவுனியாவில் அஞ்சலி\nகொழும்பு, மீதொட்டமுல்ல குப்பை மேட்டு சரிவில் உயிரிழந்த மக்களின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையும், அஞ்சலி நிகழ்வும் வவுனியா புளியடி பிள்ளையார்...\n26 ஆவது நாளாக தொடரும் வவுனியா போராட்டம்\nவவுனியாவில் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்பு போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வெயில், மழை...\nநெடுந்தீவு - குறிகட்டுவான்; புதிய படகுசேவை 'நெடுந்தாரகை'\nநெடுந்தீவுக்கான நெடுந்தாரகை படகுச்சேவை இன்று (20) குறிகட்டுவானில் இருந்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் உள்ளூராட்சி மற்றும் மாகாண...\nயாழ். துரையப்பா தீப மேடை நிறைவுக் கட்டத்தில்\nயாழ்.துரையப்பா விளையாட்டு மைதானத்தில் அ��ைக்கப்பட்டு வரும் தேசிய விளையாட்டு விழாவின் தீபம் ஏற்றும் மேடை நிறைவுக்கட்டதை எட்டியுள்ளது....\nதெல்லிப்பளை பிரதேச செயலரை இடமாற்ற மகஜர்\nதெல்லிப்பளை பிரதேச செயலாளரை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி தெல்லிப்பளை மக்கள் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனிடம் மகஜர் ஒன்றினை...\nஎங்கள் காணிகளை எங்களுக்கே தாருங்கள்\nRSM கிளிநொச்சி பரவிபாஞ்கான் மக்கள் தமது காணிகளை தம்மிடம் கையளிக்குமாறு கோரி இன்று (09 மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்கள்....\nஇராணுவ கட்டுப்பாட்டில் வலி. வடக்கு எரிபொருள் நிலையம்; மக்கள் கவலை\nRSM யாழ். குடாநாட்டின் வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையம் இன்னும் விடுவிக்கப்படாமல் உள்ளதாக அப்பிரதேச...\nஓமந்தையில் பொருளாதார மையம் வேண்டும்\nRSM வவுனியாவில் அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ள பொருளாதார மையத்தை ஓமந்தைப் பகுதியில் அமைக்குமாறு கோரி வவுனியா நெடுங்கேணி மக்கள் இன்று...\nமூவரை தேடும் யாழ். சுன்னாகம் பொலிஸ்\nRSM யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வரும் சமூக விரோத செயல்கள் மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்ட பிரதான சந்தேகநபர்களாக அடையாளம்...\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர...\nகம்பனிக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்\nலிந்துலை மெராயாவில் ஆர்ப்பாட்டம்லிந்துலையிலுள்ள எல்ஜீன், லிப்பகலை,...\n3rd ODI: SLvENG; மழையால் போட்டி ஆரம்பிக்க தாமதம்\nகுசல் பெரேராவுக்கு பதில் குசல் மெண்டிஸ்சுற்றுலா இங்கிலாந்து மற்றும்...\nஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.10.2018...\nதெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு\nதெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத்...\nயூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம்\nஉலகின் முன்னணி இணையத்தளமான கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப்...\nசீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாகவும்...\nஉத்தரா���ம் பி.ப. 9.28 வரை பின் திருவோணம்\nஅஷ்டமி பி.ப. 12.50 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/spiritual-astrology-information/vratham-poojas/how-to-do-thulasi-mada-pooja-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%9F-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88/", "date_download": "2018-10-17T19:17:53Z", "digest": "sha1:R6WNAA5RC3MNGNTV6AGHZ64FKBFKF5FM", "length": 6136, "nlines": 83, "source_domain": "divineinfoguru.com", "title": "How to do Thulasi Mada Pooja - துளசி மாட பூஜை - DivineInfoGuru.com <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nவீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக உதவும் துளசி மந்திரம்\nகாக்கும் தெய்வமான திருமாலை எந்நேரமும் போற்றி அவர் நாமத்தை துதிக்கொண்டிருப்பவள் துளசி. துளசி மாலை இல்லாத பெருமாள் வழிபாட்டினை நாம் எந்த கோவிலிலும் காண இயலாது.. அந்த அளவிற்கு பெருமாளின் நம்பிக்கைக்கு பாத்திரமானவள் துளசிதேவி. துளசியில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது நம்பிக்கை. நமது வீடுகளில் துளசி மாடம் அமைத்து அதற்கு முறையாக பூஜை செய்து வழிபடுவதன் பலனாக நமது வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும். அந்த வகையில் துளசி பூஜைக்குரிய துளசி மந்திரம் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.\nநமஸ் துளசி கல்யாணி, நமோ விஷ்ணுப்ரியே சுபே\nநமோ மோக்ஷப்ரதே தேவி: ஸம்பத் ப்ரதாயிகே.\nதுளசி பூஜை செய்யும் சமயத்தில் துளசி தேவியையும், லட்சுமி தேவியையும், மஹாவிஷ்ணுவையும் மனதில் நினைத்து இந்த மந்திரத்தை 9 முறை கூறி வழிபட வேண்டும். இதன் பலனாக நமக்கு மூவரின் அருளும் ஒருசேர கிடைக்கும். துளசியில் பல வகை உண்டு இதில் பச்சை இல்லை துளசியை நாம் ஸ்ரீதுளசி என்கிறோம் இதில் ஸ்ரீ என்பது லட்சுமியை குறிக்கிறது. இந்த வகை துளசியை நாம் துளசி அதிர்ஷ்ட என்கிறோம். அதே போல கரும்பச்சை இலைகளை கொண்ட துளசியை நாம் கிருஷ்ணர் துளசி என்கிறோம். இந்த வகை துளசி கிருஷ்ணர் பூஜைக்கு உகந்ததாக கருதப்படுகிறது. இப்படி எவ்வகை துளசியாயினும் அதற்க்கு ஒரு தனி சிறப்பு உண்டும். ஆகையால் துளசியை பூஜித்து நாம் நலன்களை பெறுவோம்.\nVairavel Potrikal – வைரவேல் போற்றிகள்\nMurugan 108 Potrigal – முருகன் போற்றிகள்\nTags: simple tulsi mantra, tulasi gayatri mantra, tulasi puja mantra, tulsi gayatri mantra benefits, tulsi mantra in tamil, tulsi sloka in tamil, துளசி காயத்ரி மந்திரம், துளசி பூஜை, துளசி மந்திரம், துளசி மாட பூஜை, துளசி மாடம் கோலம், துளசி மாடம் வைக்கும் இடம், துளசி மாடம் வைக்கும் திசை, துளசி வழிபாடு, துளசி வாஸ்து, துளசி வீட்டில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AF%8D", "date_download": "2018-10-17T18:38:09Z", "digest": "sha1:AGM2EOYO5E7DUFCSOERNNVUTYZZD6BMN", "length": 9031, "nlines": 109, "source_domain": "ta.wikipedia.org", "title": "வ் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஅ ஆ இ ஈ உ\nஊ எ ஏ ஐ ஒ\nக் ங் ச் ஞ் ட்\nண் த் ந் ப் ம்\nய் ர் ல் வ் ழ்\nவ் ( வ்) தமிழ் மொழியின் எழுத்துக்களில் ஒன்று. இது தமிழ் நெடுங்கணக்கில் இருபத்தேழாவது எழுத்து. இது மொழியின் ஒரு ஒலியையும், அவ்வொலியைக் குறிக்கும் வரிவடிவத்தையும் குறிக்கும். இவ்வெழுத்தை \"வகர மெய்\" அல்லது \"வகர ஒற்று\" என்பர். எனினும் பொதுப் பேச்சு வழக்கிலும், பிள்ளைகளுக்கு எழுத்துக் கற்பிக்கும்போதும் இவ்வெழுத்தை \"இவ்வன்னா\" என வழங்குவர்.\n1 \"வ்\" இன் வகைப்பாடு\nதமிழ் எழுத்துக்களின் உள்ள உயிரெழுத்து, மெய்யெழுத்து என்னும் இரண்டு வகைகளில் வ் மெய்யெழுத்து வகையைச் சேர்ந்தது. மெய்யெழுத்துக்கள் அரை மாத்திரை அளவே ஒலிக்கும் தன்மை வாய்ந்தன. இதனால் இவ்வெழுத்தும் அரை மாத்திரை அளவுடனேயே ஒலிக்கும்[1]\nதமிழ் எழுத்துக்களில் மெய்யெழுத்துக்கள் வல்லினம், மெல்லினம், இடையினம் என மூன்று இனங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில் வ் இடையின மெய் வகையைச் சேர்ந்தது. இவ்வெழுத்து, வல்லினம் பிறக்கும் மார்புக்கும், மெல்லினம் பிறக்கும் மூக்குக்கும் இடைப்பட்ட இடமான கழுத்தில் பிறப்பதால் இடையின வகையுள் சேர்க்கப்பட்டுள்ளது.\nஎழுத்து ஒலியின் பிறப்பிடம் (இடம்), முயற்சி என்பவற்றின் அடிப்படையில் எழுத்துக்களை இனங்களாகப் பிரிப்பதுண்டு. அது போலவே பொருள், வடிவு என்பவற்றாலும் ���னங்கள் பிரிக்கப்படுகின்றன. ய், ர், ல், வ், ழ், ள் ஆகிய ஆறும் ஓரினத்தைச் சேர்ந்தவையாகக் கொள்ளப்படுகின்றன.[2].\n↑ தொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, 2006 பக். 11\n↑ இளவரசு, சோம., 2009. பக். 46\nஇளவரசு, சோம., நன்னூல் எழுத்திகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை. 2009 (நான்காம் பதிப்பு).\nசுப்பிரமணியன், சி., பேச்சொலியியல், நாட்டார் வழக்காற்றியல் ஆய்வு மையம், பாளையங்கோட்டை, 1998.\nதொல்காப்பியம் எழுத்ததிகாரம் - இளம்பூரணர் உரை, சாரதா பதிப்பகம், சென்னை. 2006 (இரண்டாம் பதிப்பு)\nபவணந்தி முனிவர், நன்னூல் விருத்தியுரை, கமல குகன் பதிப்பகம், சென்னை. 2004.\nவேலுப்பிள்ளை, ஆ., தமிழ் வரலாற்றிலக்கணம், குமரன் புத்தக இல்லம், கொழும்பு. 2002.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 9 மார்ச் 2013, 03:17 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF/", "date_download": "2018-10-17T17:47:27Z", "digest": "sha1:UZAGJ3EBG7SNBSBONC3KIQY7WYZY2P3G", "length": 19444, "nlines": 97, "source_domain": "universaltamil.com", "title": "இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது சிவகுமாரின் “மகாபாரதம்“ – Leading Tamil News Website", "raw_content": "\nமுகப்பு Cinema இத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது சிவகுமாரின் “மகாபாரதம்“\nஇத்தாலி மொழியில் மொழிபெயர்க்கப்பட்டது சிவகுமாரின் “மகாபாரதம்“\nமகாபாரதம் நாவலை ஒரு சில வருடங்கள் ஆராய்ச்சி செய்து சொற்பொழிவு ஆற்றியுள்ளேன். ஒரு லட்சத்திற்கும் அதிகமான மகாபாரத DVD – க்கள் இதுவரை விற்றுள்ளன. “ஹிந்து” வில் பணிபுரிந்த மாருதி வெங்கடாசலம் என்ற பெண்மணி அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்தார். குமார் ஒரு நாள் என்னிடம் தான் இதை இத்தாலி-யில் மொழிபெயர்ப்பு செய்ய போவதாக கூறினார். நான் அவர் காமெடி பண்ணுகிறார் என்று என்னினேன். சரி முயற்சியுங்கள் என்றேன். மாருதி வெங்கடாசலம் ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்ய ஒரு வருடத்திற்கும் அதிகமான நேரமானது. இத்தாலி யில் மொழிபெயர்ப்பு செய்ய இரண்டு வருடங்கள் ஆகும் என்று நினைத்தேன். ஆனால் மூன்றே மாதங்களில் முடித்துவிட்டார். மிகுந்த மகிழ்சியாக இருந்தது. அவ்ளோ பெரிய காவியம் மகாபாரதம் அது வேறொரு மொழியில் புத்தகங்களாக மாறி இத்தாலி செல்வதற்கு கண்டிப்பாக நான் உதவி செய்வேன். வாழ்க்கையின் முடிவில் தான் வரவு செலவு கணக்கு பார்க்க வேண்டும் என்று கண்ணதாசன் கூறியுள்ளார்.\nநான் 75 % வாழ்கை வாழ்ந்துவிட்டேன். இன்னும் எத்தனை நாட்கள் இருக்க போகிறேன் என்று தெரியவில்லை. இப்போது வரவு செலவு கணக்கு பார்க்கலாம் என்று என்னுகிறேன். கோயம்புத்தூரில் ஒரு சிறிய கிராமத்தில் குடிக்க தண்ணீர் கிடையாது , மின்சாரம் கிடையாது , கழிப்பிடம் கிடையாது , பள்ளிகூடம் கிடையாது , சாலைகள் கிடையாது கிராமத்தில் மொத்தத்தில் 200 பேர் தான். நான் தான் கிராமத்தில் முதலில் SSLC முடித்தவன்.\nநான் ஒரு ஓவியனாக மெட்ராஸ் வந்தேன். சண்டிகர் முதல் கன்னியாகுமரி வரை ஒரு 7 வருடங்கள் நிறைய பயணங்களை மேற்கொண்டேன். மகாபலிபுரத்திலிருந்து 55 கிலோமீட்டர் தொலைவில் தங்குவதற்கு அறைகள் கிடையாது. எந்தொவொரு வசதிகளும் கிடையாது. தெருவில் உள்ள குடிநீர் குழாய்களில் வரும் தண்ணீரை பயன்படுத்தி கொள்வோம். அணைத்து இடங்களுக்கும் மிதிவண்டியை தான் உபயோகிப்போம். திருப்பதிக்கு 35 ரூபாயை வைத்து கொண்டு 7 நாட்கள் அங்கு தங்கி சில ஓவியங்களை வரைந்தேன். என்னுடைய சிறுவயது முதல் நுற்றுக்கணக்கான ஓவியங்களை வரைந்துள்ளேன். உருவப்படம் , இயற்கைநிலக்காட்சி ஆகிய இரண்டையும் மிக சிறப்பாக வரைவேன். ஆனால் நான் மிக தாமதமாக பிறந்துள்ளதாகவும் 400 வருடங்களுக்கு முன்னால் பிறந்திருந்தால் உங்களை கொண்டாடிருப்பார்கள் , ஆனால் துருதஷ்டவசமாக இது நவீன கலையின் காலம் இதற்கு நான் சரியாக இருக்கமுடியாது என்று பலர் கூறிவிட்டனர். என்ன செய்வது அடுத்ததாக திரைப்பட துறையில் சேர்ந்தேன்.\nஎனக்கு திரைப்பட துறை முற்றிலும் புதியது. அப்போது சிவாஜி , எம்.ஜி.ஆர் போன்றவர்கள் உச்சநட்சத்திரமாக இருந்த காலகட்டம். நாடகங்கள் போடவேண்டும் என்று கூறினார்கள். இந்திய முழுவதும் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாடகங்களையும் , பரதநாட்டியம் போன்ற நடன நிகழ்ச்சிகளையும் மேற்கொண்டோம். ஸ்ரீ வித்யா 5 வயது முதல் நடனம் கற்றுள்ளார். என்னுடன் நடிக்கும்போது வயது 22 எனக்கு 31 அரங்கில் மொத்தம் 5 டஜன் நடன கலைஞர்கள் என்னுடன் பங்கேற்றார்கள் எனக்கு பரதநாட்டியம் ஜிரோ. அதில் எனக்கு கடவுள் சிவன் கதாபாத்திரம். 1934 காலகட்டத்தில் இந்தியாவிலேயே 1 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கிய பெண் ஸ்ரீ வித்யா. அதன் பின்னர் அந்த பெண்மணிக்கு ஔவையார் திரைப்படத்தில் 1953 -ல் 4 லட்சம் சம்பளம் கொடுத்தனர். ராமாயணம் , மகாபாரதம் இந்தியாவின் அடையாளம்.\nஅதிலும் கம்பர் போன்று யாராலும் எழுதவே முடியாது. ஆயிரம் வருடங்களுக்கு முன்பே எழுதியுள்ளார். 10,122 மொழி பெயர்ப்பு உள்ளது. சுந்தரகாண்டத்துக்கு மட்டும் 1434 மொழி பெயர்ப்பு உள்ளது. சுந்தரகாண்டம் நூலினை அனைவரது வீட்டிலும் காணலாம். அதில் நான் 5 பகுதியை எடுத்துரைத்துள்ளேன். இந்த நிலைமைக்கு கடவுள் தான் காரணம். இந்த நேரம் நான் ஓவியனாக இருந்திருந்தால் திருவண்ணாமலையில் தாடியுடன் கல்யாணம் ஆகாமல் இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஆனால் கடவுள் என்னை நடிகனாக மாற்றி கல்யாணம் செய்ய வாய்ப்பு கொடுத்து இரண்டு குழந்தைகளையும் கொடுத்து இந்த புத்தகங்களுக்கு ஒரு பத்து லட்சம் செலவு பண்ணியிருக்கிறன் என்று நினைக்கிறேன். அதே போல 75 – வது ஆண்டை அடைந்ததற்கு என்னுடைய மகன்கள் அந்த நிகழ்ச்சிக்கு 50 லட்ச ரூபாய் செலவு செய்தார்கள்.\nஇந்த நேரம் நான் ஓவியனாக இருந்திருந்தால் இது நடந்திருக்காது. இது போல என்னை நல்ல நிலையில் வைத்துள்ள கடவுளுக்கு நன்றி என்று கூறினார் சிவகுமார் .​\nசரித்திர படத்தில் ஒப்பந்தமான அமீர்கான்-பிரபாஸ்\nநடிகை ஸ்ரீ தேவி மரணம், நடிகர் சிவகுமார் இரங்கல் \nபாலாவின் ‘நாச்சியார்’ காவல்துறைக்கு பெருமை சேர்க்கும் சினிமா – நடிகர் சிவகுமார்\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு\nகல்குடா எத்தனோல் தொழிற் சாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி...\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்- உஷாரா இருங்க பெண்களே\nநம் மீது நல்ல அபிப்பிராயங்களை உண்டாக்குவது என்பது நம்முடைய தோற்றம் தான். நாம் பேசுவதை விட நம்முடைய உடல் மொழி நம்மைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தும். உங்களின் ஆரோ���்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதேயளவு...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம்பிடித்துவிடுகின்றனர். அதில் ஒருவர் தான் சுவலட்சுமி.ஆடை, என் ஆசை ரோசாவே, நிலவே வா, கல்கி, ஏழையின் சிறிப்பு போன்ற...\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/HealthyRecipes/2018/07/07102132/1174969/Bajra-Dill-leaves-paniyaram.vpf", "date_download": "2018-10-17T19:09:35Z", "digest": "sha1:VLA7QLWVLHVKM53SWJJHDCZSKPDDYWLV", "length": 13785, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "கம்பு - சோம்பு கீரை பணியாரம் || Bajra Dill leaves paniyaram", "raw_content": "\nசென்னை 18-10-2018 வியாழக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகம்பு - சோம்பு கீரை பணியாரம்\nசர்க்கரை நோயாளிகள் உணவில் கம்பை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று கம்பு, சோம்பு கீரையை வைத்து பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nசர்க்கரை நோயாளிகள் உணவில் கம்பை சேர்த்து கொள்வது மிகவும் நல்லது. இன்று கம்பு, சோம்பு கீரையை வைத்து பணியாரம் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகம்பு மாவு - 1 கப்\nசோம்பு கீரை (Dill leaves) - அரை கப்\nஉப்பு - தேவையான அளவு\nமிளகாய் தூள் - தேவைக்கு ஏற்ப\nசீரகத்தூள் - அரை தேக்கரண்டி\nசோம்பு கீரையை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கி கொள்ளவும்\nவெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.\nஒரு பாத்திரத்தில் கம்பு மாவு, ந���ுக்கிய சோம்பு கீரை,வெங்காயம், ப.மிளகாய், உப்பு, மிளகாய் தூள், சீரகத்தூள், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கரைத்து அரை மணிநேரம் அப்படியே வைக்கவும்.\nகுழிப்பணியார கல்லை அடுப்பில் வைத்து சிறிய எண்ணெய் ஊற்றி மாவை பணியாரங்களாக ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுக்கவும்.\nசத்தான கம்பு - சோம்பு கீரை பணியாரம் ரெடி.\nஇதனை தேங்காய் சட்னி, தக்காளி சட்னியுடன் சாப்பிட் அருமையாக இருக்கும்.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nமேலும் ஆரோக்கிய சமையல் செய்திகள்\nஉடலுக்கு வலுசேர்க்கும் மாதுளை - பீட்ரூட் சூப்\nசத்து நிறைந்த டோஃபு பாலக் சூப்\nவயிறு பிரச்சனைகளை குணமாக்கும் பூண்டு சூப்\nசத்தான ஒட்ஸ் - வெங்காய தோசை\nசத்து நிறைந்த கோதுமை வெல்ல தோசை\nநார்ச்சத்து நிறைந்த நாட்டுச்சோள குழிப்பணியாரம்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nஅஜித் படத்தின் மூலம் தமிழில் ரீ-என்ட்ரி கொடுக்கும் நஸ்ரியா\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை ப��துகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00340.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://alazharschools.blogspot.com/", "date_download": "2018-10-17T19:25:15Z", "digest": "sha1:Q62EOQNUV4EA4CQCP4AGV6GZKRGRTTFU", "length": 3097, "nlines": 58, "source_domain": "alazharschools.blogspot.com", "title": "Al Azhar Schools", "raw_content": "\nஅல் அஸ்ஹர் ஆண்டு விழா வீடியோ தொகுப்பு\nஅல் அஸ்ஹர் பள்ளி உங்களை அன்போடு அழைக்கிறது\nவருகிற ஏப்ரல் 26 அன்று நடைபெற இருக்கின்ற ஆண்டு விழா நிகழ்சிக்கு உங்கள் அனைவரையும் அன்போடு அழைக்கின்றோம்\nPre KG, LKG, UKG மாணவர் சேர்க்கை\nஅல் அஸ்ஹர் மழலையர் பள்ளிக்கூட மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது . கடையனல்லுரை சுற்றி வாழும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்த்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.56, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2771&sid=61c7642f04c0722628ded41692ef9cf1", "date_download": "2018-10-17T19:43:44Z", "digest": "sha1:EMMRC573PYHJANVUL4EDIM6R3QFBBOIW", "length": 28671, "nlines": 343, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபுன்னகை பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nஎதுக்கு சார் அந்த பையன பெஞ்ச் மேல நிக்கவச்சு\nகட்டபொம்மன தூக்குல போட்ட இடம் எதுன்னு\nஆசிரியர்: உலகம் ஒரு நாடக மேடை...\nமாணவன்: சார்.. அப்படின்னா எனக்கு ஜோடியா\nடாக்டர் : ஏங்க, உங்க மனைவிய நாய் கடித்ததே....\nமுதல் உதவி என்ன செஞ்சீங்க....\nவந்த நபர் : அந்த நாய்க்கு ஒரு பிரியாணி வாங்கி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sengovi.blogspot.com/2017/09/blog-post_16.html", "date_download": "2018-10-17T19:03:58Z", "digest": "sha1:HF2WDM64HQERRSBH47TFMWQMDNG6DHBE", "length": 30411, "nlines": 312, "source_domain": "sengovi.blogspot.com", "title": "துப்பறிவாளன் - திரை விமர்சனம் | செங்கோவி", "raw_content": "\nதுப்பறிவாளன் - திரை விமர்சனம்\nமுகமூடிக்குப் பிறகு மீண்டும் ஒரு கமர்சியல் ஹீரோவுடன் கமர்சியல் படம் என்று மிஷ்கின் அறிவித்தபோது, கொஞ்சம் பயமாகவே இருந்தது. இருந்தாலும், முகமூடி சொதப்பிவிட்டதை மிஷ்கினே ஒத்துக்கொண்டதா���், பழைய தவறுகளைக் களைந்து தரமான கமர்சியல் படமாக வரும் என்று எதிர்பார்த்தேன். எதிர்பார்ப்பை நிறைவேற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும்.\nஷெர்லாக் ஹோம்ஸ் கதாபாத்திரத்தை கணியன் பூங்குன்றனாக தமிழ்ப்படுத்துவதில் ஆரம்பிக்கிறது மிஷ்கின் டச். துப்பறிவாளன் கேரக்டருக்கு இது முதல் படம்(பார்ட்) என்பதால், கணியன் யார், எப்படிப்பட்டவன் என்று நமக்கு புரியவைக்க கொஞ்சம் அதிக நேரத்தையே படம் எடுத்துக்கொள்கிறது. ஆனாலும் கணியனின் புத்திசாலித்தனத்தையும், கிறுக்குத்தனத்தையும் நாம் புரிந்துகொண்டால் தான், இரண்டாம்பகுதி பரபரப்ப்பில் கணியன் செய்யும் சிறு நகாசு வேலைகளைக்கூட நாம் புரிந்து ரசிக்க முடியும். உதாரணம், ஹோட்டல் ரிசப்சனில் மொட்டை மறைந்ததும் ஜான் விஜய்க்கு ஆபத்து என்று ஓடுவது.\nபெரிய பெரிய கேஸ்களை எல்லாம் வேண்டாம் என்று சொல்லும் ஹீரோ, ஒரு சிறுவனின் நாய்க்குட்டி கேஸை எடுத்துக்கொண்டு துப்பறிவது தான் கதை. மிக எளிமையான கேஸ் என்று தோன்றுவது, தேன் கூட்டில் கைவைத்தது போல் பல சிக்கல்களுக்குள் ஹீரோவையும் நம்மையும் கொண்டு செல்கிறது. முதல் ஃபைட் சீனில் ஆரம்பித்து, கிளைமாக்ஸ்வரை ரோலர் கோஸ்டர் பயணம் தான்.\nடெவில் குரூப்பின் வேலைகளை ஹீரோ துப்பறிந்து நெருங்க, நெருங்க, டெவில் குரூப் தன்னைத்தானே ஓவ்வொருவராக அழித்துக்கொள்வது தமிழுக்கு புதுமை தான். ஹீரோவோ போலீஸோ வில்லன் குரூப்பை கொல்வதில்லை. அவர்களே தங்களை கொன்றுகொல்கிறார்கள்; மெயின் வில்லன் டெவில் மட்டுமே எஞ்சி ஹீரோ கையால் சாகிறான்.\nகமர்சியல் ஆடியன்ஸுக்காக இதில் மிஷ்கின் நிறைய இறங்கி வந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். பாக்கியராஜ் நெஞ்சில் குத்தப்படும்போது, நெஞ்சுவலி என்று பாக்கியராஜ் ‘நடித்த’ ஷாட் வந்து போவது ஒரு உதாரணம். இந்த மாதிரி ஸ்பூன் ஃபீடிங் வேலைகள், மிஷ்கின் ரசிகர்களுக்குத் தேவையில்லை. கால்களை காட்டும் ஷாட் இல்லாதது எனக்கு பெரும் ஏமாற்றமாக இருந்தது. எங்குபோனாலும் அறிவுஜீவிகள் கால்களைப் பற்றியே கேட்டு, மிஷ்கினை வெறுப்பேற்றிவிட்டார்கள் போல. ஒருவர் சினிமாவில், தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கிக்கொள்வது அவ்வளவு எளிதல்ல. மணிரத்னம் என்றால் இருட்டு, ரஜினி என்றால் தலை கோதுதல் என்று கஷ்டப்பட்டு ஒரு அடையாளத்தை பிடித்து வைத்த���ல், அறிவுஜீவிகளுக்கு அது பொறுப்பதில்லை. ‘ஏன் இருட்டுலயே படம் எடுக்கிறார்...ஏன் கமல் மாதிரி நடிக்க மாட்டேங்கிறார்...ஏன் காலையே காட்டுகிறார்’ என்று கிளம்பி வந்துவிடுகிறார்கள். இதற்கு மிஷ்கின் இறங்கிப்போவது சரியல்ல.\nவிஷாலுக்கு இதுவொரு முக்கியமான படம். ஆரம்பக் காட்சிகளில் கணியன் பூங்குன்றனாக மிஷ்கின் சேட்டைகளுடன் வெடுக்,வெடுக்கென அவர் நடப்பதும் பேசுவதும் பீதியூட்டினாலும், கொஞ்சநேரத்தில் அந்த கேரக்டர் நம் மனதில் உட்கார்ந்துவிடுகிறது. இரண்டாம்பாதியில் வரும் ஆக்சன் சீகுவென்ஸ், விஷாலுக்கு சரியான வேட்டை என்று தான் சொல்ல வேண்டும். மவுத் ஆர்கன் ஃபைட்டும் சைனீஸ் ரெஸ்டாரண்ட் ஃபைட்டும், பைக் சேஸிங்கும் விஷால் இறங்கி அடிக்கும் களங்கள்.\nஒருமுறை ஜாக்கிசான் ஃபைட் சீன்ஸ் பற்றிப் பேசும்போது ‘அதில் ஒரு ரிதம் இருக்கும். அதுவும் ஒருவகை நடனம் தான்’ என்று சொல்லியிருந்தார். அவரது சைனீஸ் படங்களில் அதை நாம் பார்க்கலாம். ஆனால் ஹாலிவுட் படங்களில் அந்த ரிதம் இருக்காது. துப்பறிவாளன் சண்டைக்காட்சிகளில் அந்த ரிதத்தை உணர முடிந்தது. சைனீஸ் ரெஸ்டாரண்ட் சண்டைக்காட்சியில், மியூசிக்கும் கருப்பு-சிவப்பு-வெள்ளை கலர் பேலட்டும் மயிர்க்கூச்செறியும் ஃபாஸ்ட் மூவ்மெண்ட்டும் நம்மை கிறங்கடிக்கின்றன. அதிலும் ஷூ-விற்கு க்ளோசப் வைத்து ஒரு சின்ன டிரம்ஸ் பீட் போட்டிருக்கிறார்கள்..கொன்னுட்டாங்க\nபிரசன்னா தான் நமக்கு காமிக் ரிலீஃப் கொடுப்பது. நிறைய காட்சிகளில் அவரது ‘ம்..ஆ’போன்ற ஒற்றை வார்த்தை ரியாக்சனுக்கே சிரிப்பலை எழுகிறது. பவர் பாண்டிக்கு அடுத்து இதிலும் ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்டாக பிரசன்னா ஜெயித்திருப்பது சந்தோசம்.\nஹீரோயின் அனு இமானுவேல், நல்ல அறிமுகம். மருண்ட பார்வையுடன் விஷாலை அவர் எதிர்கொள்வதே அழகு. ‘கடைசிவரை’ பிக்பாக்கெட்டாக இருந்து, நம்மை கொள்ளை கொள்கிறார். மிஷ்கின், கால்களை கைவிட்டாலும் ஹீரோயினின் கைகளுக்கு இரு முக்கிய இடங்களில் க்ளோசப் வைக்கிறார். ஒன்று, ஹீரோ கைகளில் முத்தமிடும்போது...அடுத்து, வினய்யை ஹீரோயின் வீட்டுக்குள் அழைக்கும்போது. ஒரு நல்ல ஃபிலிம் மேக்கரின் வேலையே, இப்படி பார்வையாளர்களின் சப்-கான்ஸீயஸ் மைண்டுடன் விளையாடுவது தான். ராபர்ட் ப்ரெஸ்னனின் பிக்பாக்கெட் மூவியில், கைக���ை மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பார். இதிலும் அதிகம் அப்படி எதிர்பார்த்தேன். இரு இடங்களில் மட்டும் வலுவாக ‘பிக்பாக்கெட்டின்’ கைகளை காட்டி முடித்துவிட்டார்.\nஹீரோயினை வேலைக்கு அழைக்கும் ஹீரோ, அவரது பிக்பாப்பெட் மூளையை துப்பறிவதற்கு பயன்படுத்திக்கொள்வார் என்று எதிர்பார்த்தால், வீட்டு வேலைக்காரி ஆக்கியது கொடுமை.\nமிஷ்கினை நாம் நேசிப்பதற்குக் காரணம், ஒவ்வொரு சீனையும் அழகாக்கவும் நேர்த்தியாக வடிவமைக்கவும் அவர் எடுத்துக்கொள்ளும் அக்கறை தான். ஹீரோவின் வீடு வடிவமைக்கப்பட்ட விதமும், அதன் க்ரீன் - ப்ரொவ்ன் கலர் பேலட்டும் ஒரு புதிய லுக்கை கொடுக்கின்றன. கதை சென்னையில் தான் நடக்கிறது. முடிந்தவரை பேக்ரவுண்டை ப்ளர் ஆக்கி, காட்சிகளை அழகாக்குகிறார். ஒரு சீனில் அவர் காஃபி போட வேண்டும். அது சாதாரண காஃபி அல்ல. மரணத்திற்கான தூது. அந்த இடத்தில் வெர்மீரின் கிச்சன் மெய்ட் (மில்க் மெய்ட்) பெயிண்டிங்கை பயன்படுத்துகிறார்.\nசினிமா என்பது பல கலைகளின் சங்கமம் ஒரு நல்ல கலை ரசிகன் ஃபிலிம் மேக்கர் ஆகும்போது, உலகில் உள்ள கலைகளையும் சாத்திரங்களையும் தன் படைப்பினுள் கொண்டுவருகிறான். வான்கோவின் ஓவியங்களும் வெர்மீரும் ஓவியங்களும் பல காட்சிகளுக்கு இன்ஸ்பிரேசன் ஆகியிருக்கின்றன. அகிரா குரசோவாவின் ட்ரீம்ஸ் ஒரு நல்ல உதாரணம். ஒரு தமிழ் படத்தில் வெர்மீரின் ஓவியத்தையும், அதை பிரதிபலிக்கும் ஷாட்டையும் பார்த்தபோது மிக மகிழ்ச்சியாக இருந்தது. ( இதையும் ஒரு இணைய அறிவுஜீவி, காப்பி என்று கிண்டல் அடித்திருந்தார். தலையில் அடித்துக்கொண்டேன்\nவினய்-ஆண்ட்ரியா-பாக்கியராஜ்-மொட்டை-தாடி-ஜான் விஜய் என்று வில்லன் கும்பலையும் அவர்களுக்குள் இருக்கும் பாசப்பிணைப்பையும் படம் அழகாக பதிவு செய்கிறது. மொட்டை தற்கொலை செய்யும் காட்சி கவிதை என்றால், பாக்கியராஜ் சாகும் காட்சி சோகம். வில்லன் என்றாலும் பாக்கியராஜுக்குள் ஒரு மனிதம் இருக்கும். தனக்கு நெஞ்சுவலி என்று பதறிய கார் டிரைவருக்கு பணம் கொடுப்பதும், அவன் சாகப்போவது தெரிந்து திரும்பிப் பார்த்தபடி போவதும், மனைவிக்கு விடுதலை கொடுப்பதும் டச்சிங்கான சீன்ஸ். பாக்கியராஜை பேசவிட்டால் சொதப்பிவிடும் என்று ஒரு வரி டயலாக்கிலேயே மேனேஜ் செய்திருப்பது மிஷ்கினின் புத்திசாலித��தனம்.\nஆயிரம் இருந்தும், வசதிகள் இருந்தும்......................\nஆரம்ப காட்சிகள் நீளமாக, பொறுமையைச் சோதிக்கின்றன. ஹீரோயின் கேரக்டரைத் தவிர வேறு எந்த கேரக்டருமே நம் மனதைத் தொடுவதில்லை.\nதுப்பறிவாள் வில்லனைப் பிடிக்கிறார். அவர்கள் இதுவரை என்ன செய்தார்கள், இது முழுமையாக என்ன கேஸ் என்பது தான் ஆடியன்ஸுக்கு சுத்தமாக விளங்கவில்லை. எல்லாவற்றையும் வசனத்திலேயே சொல்ல, கமலேஷ் யார், ராம் ப்ரசாத் யார் என்று நாம் யோசிப்பதற்குள் படம் முடிந்துவிடுகிறது.\nதுப்பறிவாளன் என்ன கண்டுபிடித்தார் என்று கேட்டால் ‘கமலேஷ் காசு கொடுத்தான். சொர்ணவேல் பையன் செத்தான். சிம்ரனை விட சொர்ணவேல் பொண்டாட்டி அழகு. அது தெரிஞ்ச சிம்ரன் புருசனும் செத்தான். சொர்ணவேல் ஃபீல் ஆகிட்டான். அவனை டெவில் கொன்னுட்டான். டெவில் யார்னா, டெவில் டெவில் தான். நாயை டெவில் போட்டான். அப்புறம், ஆரணி ஜான் விஜய்யை கொன்னுட்டாள். ஜான் விஜய் சோஃபா கொண்டுவந்தவன். ஆனால் அதுக்குள்ள இருந்த பணம், ராம் பிரசாத் கொடுத்தது. ராம் பிரசாத் சிரிச்சு செத்தார். பாக்கியராஜ் தவண்டு செத்தார். டெவில் காஃபி குடிச்சான். டர்ர்னு சொர்ணவேலை அறுத்துக் கரைச்சான். விக்டர் ஹெல்ப் பண்ணான். ஆரணியை டெவில் போட்டான். பிச்சாவரம் போய்\nஃபாரின் போக பார்த்தான். பாவம், சாரி கேட்டு செத்தான் டெவில்’. இது தான் நடந்தது. புரிஞ்சதா\nபடம் முழு திருப்தி தராமல் போகக் காரணமே, என்ன எழவு நடந்தது என்றே புரியாமல் போனது தான். இதை மட்டும் இன்னும் தெளிவாகச் சொல்லியிருந்தால், துப்பறிவாளன் எல்லா செண்டரிலும் ஹிட் ஆகியிருக்கும்.\nஇருப்பினும், ஒரு விறுவிறுப்பான & தரமான ஆக்சன் படம் பார்க்க விரும்பும் ரசிகர்களுக்கு துப்பறிவாளன் செமயான விருந்து தான்...தாராளமாகப் பார்க்கலாம்.\nLabels: சினிமா ஆய்வுகள், விமர்சனம்\nதுப்பறிவாளன் - திரை விமர்சனம்\nவிவேகம் - பாவம் அஜித்\nவறுமையிலும் நேர்மையாக இருந்ததற்குக் கிடைத்த பரிசு\nஉணவுப் பாதுகாப்பே உயிர்பாதுகாப்பு-சுழற்கழகத்தில் உரை\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018-2019 துலாம் -மீனம்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nவெண்டைக்காய் புளி குத்தின கறி\nபைரவா: ஒரு நேர்கோட்டு விமர்சனம்\nமுள்ளிவாய்க்கால் அவலத்தை சொல்லும் ஒரு குறும்படம்-இது எங்கள் மண்ணின் வலி\nரஜினி முருகன்- கதகளி விமர்சனம்\nநடிகர் விஜய் சேதுபதி பேசுகிறார்.\nநாற்று - புரட்சி எப்.எம்\nஅம்மா ஜெயாவிற்காக தீக்குளிக்கும் அரசியல் அறிவற்ற வெறியர்கள்\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்)\nசினிமா டூ ஹோம் - வியாபார தந்திரம்\nஎன்னய்யா பண்ணான் என் கட்சிக்காரன் \nகல்வித் தந்தையின் டைரி பாகம் - 1\nமாற்றான் - தடுமாறும் கே வீ ஆனந்த் [Late But Not Least]\nவர்ணம்- ஒரு டக்கால்டி பார்வை - நல்ல படம்\nஇந்தியாவில் முதன் முறையாக சில நிமிடங்களில் ஆன்லைனில் கிரெடிட் கார்ட் அப்ரூவல்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\n2012 ம் வருடத்தின் விடுமுறை தினங்கள் (NSE & BSE )\nஒரு மயித்துக்கும் இல்லை வயித்துக்கு தானே....\nநான் சின்ன வயசுல போட்ட ஆட்டத்தை நீ பாக்கலியே\nஎனது பதிவுகளை வேறு எங்கேனும் உபயோகிக்க விரும்பினால், மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். Protected by Myfreecopyright", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/sports/2016/apr/25/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%80-1319679.html", "date_download": "2018-10-17T17:53:23Z", "digest": "sha1:3EEC3AESTKP2NE4QBCDO4Z6GTAXGVS54", "length": 8033, "nlines": 109, "source_domain": "www.dinamani.com", "title": "இந்திய மல்யுத்த வீரர் சந்தீப் தோமர் ஒலிம்பிக்கிற்கு தகுதி- Dinamani", "raw_content": "\nஇந்திய மல்யுத்த வீரர் சந்தீப் தோமர் ஒலிம்பிக்கிற்கு தகுதி\nPublished on : 25th April 2016 03:18 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nமங்கோலிய தலைநகர் உலன்பாதரில் நடைபெற்று வரும் உலக ஒலிம்பிக் தகுதிச்சுற்றின் மூலம் ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார் இந்திய மல்யுத்த வீரர் சந்தீப் தோமர்.\nஆடவர் 57 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் 11-0 என்ற புள்ளிகள் கணக்கில் உக்ரைனின் ஆன்ட்ரி யாட்சென்கோவை வீழ்த்தி வெண்கலம் வென்றதன் மூலம் சந்தீப் தோமர் ஒலிம்பிக் வாய்ப்பை பெற்றுள்ளார்.\nஇந்தியாவில் இருந்து ஒலிம்பிக்கில் பங்கேற்க தகுதி பெற்ற 4-ஆவது மல்யுத்த வீரர் சந்தீப் தோமர் ஆவார். யோகேஷ்வர் தத் (ஆடவர் 65 கிலோ ஃப்ரீஸ்டைல்), நர்சிங் யாதவ் (ஆடவர் 74 கிலோ ஃப்ரீஸ்டைல்), ஹர்தீப் சிங் (ஆடவர் 98 கிலோ கிரேக்கோ-ரோமன்) ஆகியோர் இந்தியாவில் இருந்து ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது குறிப்பிடத்தக்கது.\nஇது தொடர்பாக சந்தீப் தோமர் கூறுகையில், \"ஒலிம்பிக்கிற்கு தகுதி பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது. இதற்காக கடுமையாக உழைத்தேன். இந்தப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறாமல் போனது சற்று ஏமாற்றமளிக்கிறது. எனினும் அந்தத் தோல்வியை விரைவில் மறக்க முயற்சிப்பேன். பிளே ஆஃப் சுற்றை பொறுத்தவரையில் எதிராளிக்கு நெருக்கடியை ஏற்படுத்திவிட்டால் வெற்றி பெற முடியும் என்பது எனக்கு தெரியும். அதன்படி இப்போது வெற்றி பெற்றுவிட்டேன். அடுத்ததாக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்வதில் கவனம் செலுத்தவிருக்கிறேன். அடுத்த 3 மாதங்களும் எனக்கு மிக முக்கியமான காலக்கட்டமாகும்' என்றார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/08/08/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88/", "date_download": "2018-10-17T18:38:43Z", "digest": "sha1:CJGLBKQDXCNQD65A2VCF4SJJFBFVAKPM", "length": 15426, "nlines": 91, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "கலைஞர் கருணாநிதியின் மறைவு-பாரிய இழப்பு ஏற்பட்ட துயரத்தை மனதில் உணர்ந்தேன்- இரங்கல் செய்தியில் சம்பந்தன் – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → முதன்மை செய்தி\nகலைஞர் கருணாநிதியின் மறைவு-பாரிய இழப்பு ஏற்பட்ட துயரத்தை மனதில் உணர்ந்தேன்- இரங்கல் செய்தியில் சம்பந்தன்\nதி.மு.க தலைவரும் தமிழகத்தின் முதலமைச்சருமான கலைஞர் முத்துவேல் கருணாநிதி மறைவு என்ற செய்தியை அறிந்து பாரிய இழப்பு ஒன்று ஏற்பட்ட துயரத்தை என்மனதில் உணர்ந்தேன் என இலங்கையின் எதிர்க்கட்சித்தலைவரும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் விடுத்துள்ள இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக அவர் விடுத்துள்ள இர��்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது\nமுது பெரும் தமிழறிஞர், உலகத் தமிழர்களின் உன்னத தலைவர், தமிழ் நாட்டின் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் முத்துவேல் கருணாநிதி அவர்கள் காலமானார் என்ற செய்தியை அறிந்து, பாரிய இழப்பு ஒன்று ஏற்பட்ட துயரத்தை என் மனதில் உணர்ந்தேன். கடுஞ்சுகயீனம் காரணமாக காவேரி மருத்துவ மனையில் அவர் சிகிச்சை பெற்று வந்த கடந்த சில நாட்களாக அவர் பற்றிய கரிசனையோடு நான் இருந்த அதேவேளை அவர் சுகம் அடைந்து உலகத் தமிழர்களுக்குத் தலைவனாகத் தொடர வேண்டுமென்ற பிரார்த்தனையே என் மனதில் இருந்தது. ஆயினும் காலம் அவர் உயிரைக் கவர்ந்து சென்று விட்டது. அவர் | இயற்கையெய்திவிட்டார்.\nகடந்த ஆறு தசாப்தங்களாகத் தமிழ் நாடு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக இருந்து அரசியல் பணியாற்றிய அவர் ஐந்து தடவைகள் தமிழ் நாட்டின் முதலமைச்சராகவும், தொடர்ச்சியாக 13 தடவைகள் தமிழ் நாட்டுச் சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு மக்களின் அமோக ஆதரவுடன் வெற்றியீட்டியவராகவும் பேரறிஞர் அண்ணா அவர்கள் காட்டிய வழியில் கழகத்தின் அரசியல் பணியை ஆற்றியதோடு மட்டுமல்ல, செம்மொழியாகிய தமிழின் வளர்ச்சிக்கும், உயர்வுக்கும் சிறப்பான பணிகளைச் செய்தவராகவும், சிறந்த தமிழறிஞர், இலக்கிய அறிஞர், கதாசிரியர், நாடகாசிரியர், எழுத்தாளர், சிறந்த பேச்சாளர், உயர்வான தலைமைப் பண்புகள் கொண்டவர், அரசியல் ஞானி போன்ற பன்முக ஆளுமை | கொண்டவராக அவர் திகழ்ந்தார், இந்திய உப கண்டத்தின் அரசியலிலும் மிகவும் செல்வாக்குமிக்க தலைவராகவும், அவர் மதிக்கப்பட்டார். இத்தகைய உன்னத தலைவரின் சாதனைகளை இச்சிறிய அனுதாபச் செய்தியுள் அடக்கிவிட முடியாது.\nகலைஞர் கருணாநிதி அவர்களுக்கும் எனக்கும் மிக நீண்ட காலமாக நெருங்கிய தொடர்புகளும் உறவுகளும் இருந்து வந்தன. நான் தமிழ் நாட்டில் வாழ்ந்த காலத்திலும், அதன் பின்பும் அவர் எனக்குப் பல்வேறு வழிகளில் ஒத்துழைப்பும் ஆலோசனைகளும் வழங்கியதோடு அவர் இறக்கும் வரை எமது அன்பான தொடர்புகளும் உரையாடல்களும் தொடர்ந்தன. தமிழ் தலைவர் தந்தை செல்வநாயகம், தலைவர் அமிர்தலிங்கம் உட்பட பல இலங்கைத் தமிழ் தலைவர்கள் தமிழ்நாட்டில் சீவித்த காலத்திலும் அதற்கு முன்பும் பின்பும் அவரின் அன்பும், எமக்கான ஒத்துழைப்பும் அதிகம���க இருந்ததோடு, அரசியல் ரீதியிலும் எமக்கு பல்வேறு வகையில் உதவியாக இருந்தார். அவரின் பிரிவு என் மனதில் ஆழ்ந்த கவலையைத் தருவதாக உணர்கின்றேன்.\nஇலங்கைத் தமிழர்களின் பிரச்சினைகளிலும் அவர் மிகுந்த ஈடுபாடு காட்டினார். கலவர காலங்களில் தமிழ் மக்கள் அடைந்த துயரங்கள், வேதனைகளில் தனது கரிசனையை காண்பித்து இந்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயற்பட்டார். அவரின் பிரிவால் இலங்கைத் தமிழ் மக்களும் ஆழ்ந்த துயரம் அடைந்துள்ளனர் என்பதை தெரிவிப்பதோடு அம்மக்கள் சார்பிலும், தமிழ் தேசியக் கூட்டமைப்பு சார்பிலும், எனது சார்பிலும் எனது ஆழ்ந்த கவலைகளையும் அனுதாபங்களையும் மறைந்த தலைவரின் குடும்ப உறவினர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கும் தெரிவிப்பதோடு உலகத் தமிழர்களின் உதய சூரியனாக இருந்து ஒளியூட்டிய அவரின் மறைவு ஈடு செய்ய முடியாத ஒரு பேரிழப்பாகும் என்பதனையும் தெரிவித்துக்கொள்கின்றேன்.\nடிசம்பர் 31இற்கு முன் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் – ஆயினும் அதற்குப் பணம் வேண்டுமாம்; அரசிடம் பேசவுள்ளது கூட்டமைப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நாளை தீர்வை வழங்குவார் ஜனாதிபதி – சம்பந்தன் நம்பிக்கை\nஉரிய தீர்வை அரசு உடன் தராவிடின் பட்ஜட்டை எதிர்க்கவேண்டி வரும் – மாவை எம்.பி. பகிரங்க எச்சரிக்கை\nகூட்டமைப்பின் நிலைப்பாடு ஜனாதிபதியுடனான பேச்சின் பின்பே தெரியவரும் -சம்பந்தன்\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும் ஆலை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்ப��\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nஉருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://adiraipirai.in/archives/4477", "date_download": "2018-10-17T18:36:45Z", "digest": "sha1:XC5WOBV5D4KYTSRNAWVMUU6KCIUAKYWB", "length": 11395, "nlines": 106, "source_domain": "adiraipirai.in", "title": "அரபு நாடுகளில் பணிபுரியும் அதிரையர்களை அடிமைபடுத்தும் ரூம் இன்சார்ஜுகள் - Adirai pirai", "raw_content": "\nகல்வி & வேலை வாய்ப்பு\nஅரபு நாடுகளில் பணிபுரியும் அதிரையர்களை அடிமைபடுத்தும் ரூம் இன்சார்ஜுகள்\nரூம் இன்சார்ஜ் என்பவர் நம் ஊரில் நம் நன்பராகவோ, உறவினராகவோ, பக்கத்து வீட்டுக்காரராகவோ கூட இருக்கலாம், இந்த ரூம் இன்சார்ஜ் விசா பெற்றுத் தந்தவராக இருக்கலாம், இவர் ஓசியில் விசா எடுத்துக்கொடுக்கவில்லை மாறாக ஒரு லட்சம் விசா என்றால்\nஇவர் இருபதாயிரம் ரூபாயாவது கமிஸ்ஸன் வைத்திருப்பார்.\nநம் வீட்டார்கள் விசா எடுத்துத் தந்தவரை நன்றாக மதித்து என் குடும்பத்துக்கு பெரிய உதவி செய்தவர் என்று என்னுவர். அவரும் ஊரில் இருக்கும் போது மிகவும் நல்லவர் போல நம்மிடம் பழகுவார். ஆனால் இவரின் இந்த அன்பான பேச்சுக்கள் பாலைவனத்தில் தோண்றும் காணல் நீரை போன்றது, தூரத்தில் இருந்து பார்த்தால் நல்லவராக தோண்றுவார், அவரிடம் அயல் நாட்டில் நேருங்கி பழகினால் தான் அவர்களின் சுயரூபம் தெரியும்.\nஇப்படிப்பட்ட ரூம் இன்சார்ஜுகள் தங்கள் ரூமில் வசிப்பவர்களுக்கு தரும் கொ���ுமைகளை கீழே பட்டியலிட்டுள்ளோம்…\n1.அடுத்தவன் பணத்தில் ரூம் வாடகை கழிப்பார்கள்\n2.ரூல் அவர் படுக்கும் போது மட்டும் ஏசி எப்போதும் ஆன் செய்து இருக்கும்\n3.ரூம்பில் உள்ள சின்ன சின்ன வேலைகளை மற்றவர்களுக்கு பிரித்து கொடுப்பார் அவர் ஒரு வேலையும் செய்ய மாட்டார்\n3.ரூம்பில் முக்கிய இடத்தில் அவருக்கு படுக்கையே வசதியாக அமைத்து கொள்ளுவார்\n4.எப்போதும் டிவி ரிமோட்டை அவர் மட்டும் தான் வைத்து இருப்பார் . அவர் விரும்பும் நிகழ்ச்சிகளை தான் மற்றவர்களும் பார்க்க வேண்டும்\n5.அவர் படுக்கும் போது மட்டும் FAN அதிகபடுத்தி இருப்பார்\n6.அனைவரின் பணத்தில் ஓசி சாப்பாடு சாப்பிட்டு கொண்டு அவர் விரும்பும் சமையல் மட்டும் செய்ய சொல்லுவார்\n7.தண்ணீர் கேன் அவருடைய பக்கத்திலேயே வைத்து இருப்பார்\n8.அனைவரும் அவர்களுடைய துணிகளை ஆண்கரில் மாட்ட தக்காளி அவர் மட்டும் தனி பிரோ வைத்து இருப்பார்\n9.வீட்டுக்கு செல்போனின் மூலம் உரையாடுவதை ஒட்டுக்கேட்பார்\n10.சொல்வதைக் கேட்கவில்லை என்றால் அடிக்கவும் துணிவார்\n11.பிறரின் முன்பு அவமானப்படுத்திப் பேசுவார்\n12.பிறரின் உடைமைகளை அனுமதியின்றி எடுப்பார்\nஇப்படிப்பட்ட மோசமான ரூம் இன்சார்ஜுகளால் பல கனவுகளுடன் தங்கள் குடும்ப கஷ்டத்தை போக்க தன் ஊரைவிட்டு, தன் உறவுகளை விட்டு, தன் தாய் தந்தையரை விட்டு, தன் மனைவி மக்களை விட்டு அயல் நாட்டில் பணிபுரியும் பலர் தினமும் அழுது புழம்புகின்றனர்,\nபலர் காசு போனாலும் பரவாயில்லை என்று இந்த ரூம் இன்சார்ஜுகளின் தொல்லை தாங்க முடியாமல் தங்கள் அயல் நாட்டு வாழ்கையையே முடித்து ஊரில் வேலையில்லாமல் திறிகின்றனர்.\nஇவரின் குடும்பமோ வறுமையின் வாட்டத்தில் தவித்து தன் பிள்ளைக்கு, தன் கணவனுக்கு, தன் குடும்பதாருக்கு இப்படிப்பட்ட கொடுமையை இளைத்த அந்த ரூம் இன்சார்ஜுக்கு சாபமழை பொழிந்து வருகின்றனர். சமீபத்திய ஆய்வில் வளைகுடா நாடுகளில் அதிகரித்து வரும் இந்தியர்களின் தற்கொலைகளுக்கு இது தான் முக்கிய காரணமாக கூறப்படுகிறது.\n கஃபத்துல்லாஹ்வின் கட்டிடத்தை இடித்தால் கூட அல்லாஹ் பொருத்துக்கொள்வான், ஆனால் ஒரு முஃமினின் கல்பை (மனதை) இடித்து விட்டால் அல்லாஹ் பொருத்துக்கொள்ளமாட்டான் என்று நபி(ஸல்) அவர்களின் ஹதீஸில் வருகிறது.\nநம் ஊர்காரர், நம் நண்பர், நம் உறவினர், தன்னை நன்றாக பார்த்துக்கொள்வார், நமக்கு எந்த கஷ்டமும் இருக்காது என்று நம்பி வரும் நம்மவர்களுக்கு நல்லதை செய்யாவிட்டாலும் பரவாயில்லை, கொடுமை படுத்தாமலாவது இருங்கள்.\nஇப்படி உள்ள நண்பர்கள் இதை படிக்க நேர்ந்தால் தயவு செய்து உங்களுடைய நடவடிக்கையை மாற்றி கொள்ளுங்கள், யாரும் யாருக்கும் எங்கும் எப்போது அடிமை இல்லை.\nகுறிப்பு: சவூதி துபாய் போன்ற நாடுகளில் பல நல்ல ரூம் இன்சார்ஜுகள் இதை ஒரு சேவையாக மக்களுக்கு செய்து வருகின்றனர் அவர்களை பார்த்தாவது திருந்த முயற்சியுங்கள்\nFLASH NEWS: அதிரை அருகே சாலை விபத்து- அதிரையர்கள் படுகாயம்\nதிருச்சியிலிருந்து விமானம் மூலம் துபாய் செல்ல இருப்பவரா நீங்கள்\nகல்வி & வேலை வாய்ப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/sony-xperia-c-white-price-p8qWQ8.html", "date_download": "2018-10-17T18:20:37Z", "digest": "sha1:SWKREW6C4YI32JKH5VDMHJMOMSOCVMTS", "length": 27464, "nlines": 605, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசோனி ஸ்பிரிங் சி வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசோனி ஸ்பிரிங் சி வைட்\nசோனி ஸ்பிரிங் சி வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூ���ிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசோனி ஸ்பிரிங் சி வைட்\nசோனி ஸ்பிரிங் சி வைட் விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nசோனி ஸ்பிரிங் சி வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசோனி ஸ்பிரிங் சி வைட் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nசோனி ஸ்பிரிங் சி வைட்பைடம், அமேசான், கிராம, பிளிப்கார்ட், இன்னபிபிஎம், ஷோபிளஸ், ஈபே, ஹோமேஷோப்௧௮ கிடைக்கிறது.\nசோனி ஸ்பிரிங் சி வைட் குறைந்த விலையாகும் உடன் இது ஹோமேஷோப்௧௮ ( 16,499))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசோனி ஸ்பிரிங் சி வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. சோனி ஸ்பிரிங் சி வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசோனி ஸ்பிரிங் சி வைட் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 3584 மதிப்பீடுகள்\nசோனி ஸ்பிரிங் சி வைட் - விலை வரலாறு\nசோனி ஸ்பிரிங் சி வைட் விவரக்குறிப்புகள்\nமாடல் நமே Xperia C\nடிஸ்பிலே சைஸ் 5 Inches\nரேசர் கேமரா 8 MP\nபிராண்ட் கேமரா Yes, 0.3 MP\nஇன்டெர்னல் மெமரி 4 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, microSD, Upto 32 GB\nஒபெரடிங் சிஸ்டம் v4.2.2 (Jelly Bean)\nஆடியோ ஜாக் 3.5 mm\nபேட்டரி டிபே 2330 mAh\nமியூசிக் பழைய தடவை 111 hours\nசோனி ஸ்பிரிங் சி வைட்\n3.9/5 (3584 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133083-ops-angry-of-chain-snatching-incident-in-his-meeting.html", "date_download": "2018-10-17T19:12:33Z", "digest": "sha1:MCTMON6IXLXDT2QSODUQS74Y6HZFM2U2", "length": 18888, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "ஓ.பி.எஸ் கண்ணெதிரே நடந்த செயின் பறிப்பு சம்பவம் | ops angry of chain snatching incident in his meeting", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 10:00 (05/08/2018)\nஓ.பி.எஸ் கண்ணெதிரே நடந்த செயின் பறிப்பு சம்பவம்\nதேனியில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நடத்திய மக்கள் குறைதீர்ப்பு கூட்டத்தில் நடந்த செயின் பறிப்பு சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகடந்த 2016-ம் ஆண்டு நடந்து முடிந்த ச��்டமன்ற தேர்தலில் தமிழக துணை முதல்வராக உள்ள ஓ.பன்னீர்செல்வம் தேனி மாவட்டம் போடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தேர்தலுக்குப் பின் ஜெயலலிதா இறப்பு, அதிமுக பிளவு போன்ற காரணங்களால் அவரால் தொகுதிக்கு சரிவரச் செல்லமுடியவில்லை. இதனால் போடி மக்கள் ஓ.பி.எஸ் மீது கடும் அதிருப்தியில் இருந்தனர்.\nஇந்நிலையில் வரவுள்ள உள்ளாட்சித் தேர்தலை மனதில் கொண்டு தேனி ஒன்றியம் பகுதியில் ஓ.பி.எஸ் தலைமையில் மக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெற்றது. அப்போது மக்களிடம் மனுக்கள் பெறப்பட்டுள்ளது. கூட்டத்தின் இரண்டாவது நாளான நேற்று தாடிச்சேரி, ஸ்ரீரங்கபுரம், நாகலாபுரம் ஆகிய பகுதியில் நிகழ்ச்சியை முடித்துவிட்டு ஓ.பி.எஸ் கிளம்பும் போது அவருடன் பல கார்கள் மற்றும் இருசக்கரவாகனங்கள் சென்றன. அப்போது பன்னீர்செல்வத்தின் காருக்கு முன்னால் இருசக்கர வாகனத்தில் சென்ற அதிமுக பெண் பிரமுகர் வீரமணியையும் அவரது கணவரையும் கீழே தள்ளி அவர்களின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மர்மநபர்கள் பறித்துச் சென்றனர். இதனால் சற்று நேரம் பரபரப்பு நிலவியது. பிறகு கீழே விழுந்த இருவரும் மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனர்.\n`என் கனவு நனவாக நான் என்னவேணாலும் பண்ணுவேன்” - ஜூலியின் `அம்மன் தாயி' டிரெய்லர்\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nஇந்நிலையில் குறைதீர்ப்பு கூட்டம் நடந்த இடத்தில் அவரின் கண்முன்னே நடைபெற்ற செயின் பறிப்பு சம்பவத்தால் கடும் கோபத்துடன் அங்கிருந்து புறப்பட்டார். தமிழக துணை முதல்வர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், வருவாய் அலுவலர் போன்ற அனைவருமே உடன் இருந்த போது நடந்த இந்த வழிப்பறி சம்பவம் பொதுமக்களிடையே அதிர்ச்சியையும் விரக்தியையும் ஏற்படுத்தியுள்ளது.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என் கனவு நனவாக நான் என்னவேணாலும் பண்ணுவேன்” - ஜூலியின் `அம்மன் தாயி' டிரெய்லர்\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்���ியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00341.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_153808/20180214162814.html", "date_download": "2018-10-17T19:33:16Z", "digest": "sha1:QAD3B33SJIBSDR3DN6GCIENXC3LUUSUM", "length": 12387, "nlines": 73, "source_domain": "nellaionline.net", "title": "வீரப்பன்-ஆட்டோ சங்கர் படத்தையும் சட்டசபையில் திறப்பார்கள்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு!", "raw_content": "வீரப்பன்-ஆட்டோ சங்கர் படத்தையும் சட்டசபையில் திறப்பார்கள்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு\nவியாழன் 18, அக்டோபர் 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nவீரப்பன்-ஆட்டோ சங்கர் படத்தையும் சட்டசபையில் திறப்பார்கள்: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேச்சு\nசட்டசபையில் வீரப்பன் மற்றும் ஆட்டோ சங்கர் படத்தையும் திறப்பார்கள் என்று காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.\nஈரோடு பி.பி.அக்ர காரத்தில் பஸ் கட்டண உயர்வை கண்டித்து தி.மு.க. சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான முத்துசாமி தலைமை தாங்கினார். வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் நல்லசிவம் முன்னிலை வகித்தார். இந்த பொது கூட்டத்தில் காங்கிரஸ் மாநில முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-\nஆட்சியில் இருப்பவர்கள் மக்கள் பிரச்சினையை கண்டு கொள்வதில்லை அரசு பஸ் போக்குவரத்து கழகத்தை லாபகரமாக இயக்க தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து அறிக்கை வழங்கி உள்ளார். இதை அவர் கொஞ்சம் கவனிப்பார் என நினைக்கிறேன் அதில் உள்ள ஊழலை ஒழித்தாலே போதும் பஸ் கட்டணத்தை பாதியாக குறைத்து விடலாம்.\nபோக்குவரத்துதுறையில் தலைமை பொறுப்பில் இருக்கும் அதிகாரிகள் அமைச்சருக்கு லஞ்சம் கொடுத்துதான் பதவி உயர்வு வாங்கி உள்ளனர். பொறுப்புக்கு வரும் போதே லஞ்சம் கொடுத்து வருபவர்கள் தொடர்ந்து எந்த துறையாக இருந்தாலும் ஊழல்தானே செய்வார்கள் நமது முதல் அமைச்சருக்கே 14 தனியார் பஸ்கள் உள்ளன. இதேபோல் இன்னும் எத்தனை அமைச்சர்களுக்கு சொந்தமாக பஸ்கள் ஓடுகிறதோ... இல்லையென்று அவர்கள் மறுக்கட்டும் பார்க்கலாம். தைரியம் இருந்தால் வழக்குகள் வட போடட்டும். ஜெயலலிதா என் மீது போட்ட வழக்கை கூட தைரியமாக துணிச்சலாக சந்தித்தவன் நான்.\nஅம்மா ஸ்கூட்டர் என்ற திட்டத்தை தொடங்கி பகல் கொள்ளையடிக்கிறார்கள். 25 ஆயிரம் ரூபாய் மானியம்ம கொடுப்பதாக அறிவித்துள்ளனர். 50 ஆயிரம் மதிப்புள்ள ஸ்கூட்டரை ரூ.75 ஆயிரமாக உயர்த்தி மானியம் தருவதாக கூறி கொள்ளையடிக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த பிரச்சனை கிடையாது. இன்னும் சொல்லப்போனால் திருச்செங்கோடு பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி போட்டு போட்டியிட்ட அவருக்கு நானே ஓட்டு போட்டுள்ளேன். அவரது ஊழல் ஆட்சியை இப்போது எதிர்க்கிறேன். இந்த ஊழல் ஆட்சி இனியும் தொடரக் கூடாது வீட்டுக்கு அனுப்ப வேண்டும்.\nஉச்சநீதிமன்றத்தால் ஊழல் குற்றவாளி என அறிவித்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உருவ படத்தை சட்ட சபையில் திறந்து இருப்பது ஏற்புடையது அல்ல. இது சரி என்றால் இனி சட்டசபையில் ரவுடிகள் படத்தையும் திறப்பார்கள். சந்தன கடத்தல் வீரப்பன், பல பேரை கொன்று குவித்த ஆட்டோ சங்கர் படத்தையும் திறப்பார்கள். இதற்கு வாய்ப்பு இருக்கிறது என நம்பலாம். சட்டசபையில் ஜெயலலிதா படத்தை திறக்க ஆதரவு தெரிவித்த எங்கள் கட்சி எம்.எல்.ஏ. விஜயதரணியை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அவர் மீது காங்கிரஸ் தலைமையகம் கண்டிப்பாக நடவடிக்கை எடுத்தே ஆக வேண்டும். இவ்வாறு இளங்கோவன் கூறினார்.\nகோணவாயா. உன் தாத்தா பெரிய புடுங்க்கி. நீ சின்ன புடுங்க்கி போடா\nமோசமான கொள்ளையன் - சித��்பரம் - நீ - உனது ஜால்றா கூட்டம்\nகேன கூ உன் செத்த படத்தையும் திறப்போம்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் : முதல்வர் பழனிச்சாமி\nதினகரனுக்கு சவால் விட தகுதியான ஆட்கள் வேண்டும் : தங்கத்தமிழ் செல்வன் பேட்டி\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள்வேலைநிறுத்தம் வாபஸ்\nமியூசிக்கலியில் பெண் போல் பாடி நடித்ததை கிண்டல் செய்ததால் வாலிபர் தற்கொலை\nஜெயலலிதா மரண வழக்கு: ராமமோகன ராவ் ஆஜராக ஆறுமுகசாமி ஆணையம் சம்மன்\nஆயுத பூஜையை முன்னிட்டு 770 கூடுதல் பேருந்துகள்: அரசு விரைவுப் போக்குவரத்து கழகம் அறிவிப்பு\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் குறித்து நடவடிக்கை: அமைச்சர் ஜெயக்குமார் உறுதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vskdiary.blogspot.com/2010/10/blog-post_01.html", "date_download": "2018-10-17T19:16:35Z", "digest": "sha1:S22K6I6RPB743DSMYS5YNSXLN5KK5M2E", "length": 2007, "nlines": 16, "source_domain": "vskdiary.blogspot.com", "title": "ஒரு வழக்கறிஞரின் குறிப்பேடு....: அயோத்தி தீர்ப்பு…", "raw_content": "\nநயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு - குறள். (நீதி தவறாமல் பிறர்க்குப் பயன்பட வாழ்வோரின் பண்பை உலகத்தார் போற்றுவர்).\n'சட்டம் ஒருக்காலும் மனிதர்களுக்குள் அன்பை வளர்க்காது. ஆனால், அது என் மீதான வன்முறைகளில் இருந்து காப்பாற்றும்\n- மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர்\nவெள்ளி, 1 அக்டோபர், 2010\nஅயோத்தி இட வழக்குகளின் முழு தீர்ப்பினையும் படிக்க இணைக்கப்பட்டுள்ள சுட்டியை சொடுக்கவும்:\nஇடுகையிட்டது Unknown நேரம் முற்பகல் 6:23\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.anmigakkadal.com/2012/12/125.html", "date_download": "2018-10-17T18:53:21Z", "digest": "sha1:Z5E7UGKURKUXBHMQIP7SMYJHIGZKNLI3", "length": 13792, "nlines": 186, "source_domain": "www.anmigakkadal.com", "title": "AANMIGA KADAL (ஆன்மீகக்கடல்): இந்தியாவிற்குள் நுழைய அமெரிக்க எம்.பி.,க்களுக்கு ரூ. 125 கோடி செலவிட்ட வால்மார்ட்", "raw_content": "\nகடந்த 34 வருடங்களாக மேற்கொண்ட ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவுகளை மக்களின் நலனுக்காக இதுவரை இந்த வலை தளத்தில்வெளியிட்டு வந்துள்ளோம், இனிமேல் உங்களின் ஆன்மீக சம்பந்தமான அனைத்து எனது நேரடி பார்வையில் பதில் வரும்,. இதற்கான உங்கள் கேள்வி அனைத்தும் மின்அஞ்சல் மூலமாகவே வர வேண்டும் மற்றும் அனைத்து விதமான கேள்விகளுக்கும் aanmigakkadal@gmail.com,. தொடர்புகொள்ள வேண்டும் - சகஸ்ரவடுகர்\nஇந்தியாவிற்குள் நுழைய அமெரிக்க எம்.பி.,க்களுக்கு ரூ. 125 கோடி செலவிட்ட வால்மார்ட்\nவாஷிங்டன்: இந்தியாவில் தனது சூப்பர் மார்க்கெட்டை திறக்க ஆதரவளிக்கக்கோரி, இதுவரை அமெரிக்க எம்.பி.,க்களுக்கு மட்டும் சுமார் ரூ. 125 கோடி (25 மில்லியன் டாலர்) செலவழித்துள்ளது வால்மார்ட் நிறுவனம்.\nஇந்தியாவில் சமீபத்தில் சில்லரை வர்த்தகத்தில் நேரடி அன்னிய முதலீட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது. பார்லிமென்ட்டில் இது தொடர்பாக நடந்த ஓட்டெடுப்பில், லோக்சபா மற்றும் ராஜ்யசபா ஆகியவற்றில் மத்திய அரசு வெற்றி பெற்றது. இதையடுத்து பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் காலடி பதிப்பதற்கான வேலைகளில் மும்முரமாக இயங்கி வருகின்றன. இந்நிலையில், அமெரிக்காவின் சில்லரை வணிக ஜாம்பவான் என கருதப்படும் வால்மார்ட் நிறுவனம், இந்தியாவில் கால்பதிக்க அமெரிக்க எம்.பி.,க்களுக்கு இதுவரை சுமார் ரூ. 125 கோடி வரை செலவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கடந்த 2008ம் ஆண்டு முதல் வால்மார்ட் இந்த வேலையில் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க செனட், பிரதிநிதிகள் சபை, அமெரிக்க வர்த்தக பிரதிநிதிகள் சபை மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஆகியவற்றில் தங்களுக்கு வேண்டியவர்கள் மூலம், இந்தியாவில் கால்பதிக்கும் தங்களது முயற்சிகளுககு ஆதரவளிக்கக்கோரி, பேரம் பேசியுள்ளது வால்மார்ட். இந்தாண்டு மட்டும் இதுவரை ரூ. 18 கோடி செலவிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nவால்மார்ட் நிறுவனம் உலகெங்கிலும் உள்ள தனது கடைகள் மூலம் ஆண்டுக்கு 444 மில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு வர்த்தகம் செய்து வருகிறத��. இந்தியாவில் தற்போது சில்லரை வர்த்தகத்தில் புழங்கும் தொகை 500 பில்லியன் அமெரிக்க டாலர் (ரூ. 50 ஆயிரம் கோடி). அதிகரித்து வரும் தனிநபர் வருமானம் மற்றும் செலவழிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில், வரும் 2020ம் ஆண்டில் இந்த தொகை 1 டிரில்லியன் டாலர் (ரூ. 1 லட்சம் கோடி) எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவின் இந்த அபரிமிதமான வளமே, வால்மார்ட் போன்ற வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவில் கடை விரிக்க ஆவலுடன் இருப்பதற்கு காரணமாக கூறப்படுகிறது.thanks:dinamalar 9.12.12\nநம்மை வழிநடத்தும் ஆன்மீக அரசு\nசிறுநீரகக் கற்கள் உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டி...\n28.12.12 அன்று கழுகுமலைக்கு 18 சித்தர்களும் வருகிற...\nதகுந்த சிவப்பதவியைத் தரும் துவிசஷ்டி ஆருத்ரா கிரிவ...\nவிநாயகப் பெருமான் & ஐயப்பன் பிறந்த வழுவூர் வீரட்டா...\nநான்காவது வீரட்டானம் திருப்பறியலூர் என்ற பரசலூர்\nபெண்களும்,குழந்தை வளர்ப்பும் பற்றி நியூரோதெரபிஸ்ட்...\nதெய்வீக மகான்களின் அருளாற்றலைத் தூண்டுவோம்;ஒவ்வொரு...\nஎட்டாவது வீரட்டானம் திருக்கடையூரின் வரலாறு\nஈஸ்வர பட்டர் சுவாமிகளின் குருபூஜை விழா ,திருச்செந்...\nபல கோடி ஆண்டுகளுக்குப் பிறகு ஒழுங்குநிலைக்கு வரும்...\nதினமலர் வாரமலர் லென்ஸ் மாமா சொல்லும் அதிர்ச்சிகரமா...\nஉலகின் மூன்றாவது பெரிய மதம் இந்து மதம்: ஆய்வு\nநியூரோதெரபிஸ்ட் டாக்டர் விஜய் ஆனந்த் அவர்களின் பேட...\nபுத்திரபாக்கியத்தைத் தரும் வேற்குழலி வேட்கை பாராயண...\nதிருக்கண்டியூர் வீரட்டானத்தின் பெருமைமிகு சாதனைகள...\nசூப்பர் ஸ்டாரின் உருக்கமான பேச்சு\nகொறுக்கை வீரட்டானத்தின் மறக்கப்பட்ட பெருமைகள்\nதானம் பெறுவதில் கவனம் தேவை\n21.12.2012 க்குப் பிறகும் உலகம் உயிர்த்துடிப்புடன்...\nமன வலிமையை அதிகரித்துக் கொள்ள உதவும் டெக்னிக்\nஇந்தியாவிற்குள் நுழைய அமெரிக்க எம்.பி.,க்களுக்கு ர...\nஇந்தியாவில் தொழிலதிபர்கள் படும் பாடு: ரத்தன் டாடா ...\nதீங்குகளிலிருந்து நமது இளைய தலை முறையினரை மீட்க\nகாஷ்மீர் பிரச்னை தீர இந்தியா பாக்., மீண்டும் ஒன்றா...\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் கோவிலின் பெருமைகள்...\nஅதென்ன தொலைநோக்குத் திட்டம் என்பது. . .\nகாய்கறிகளும் நமது உடல் உறுப்புக்களும்\nஸ்ரீபைரவரின் பிறந்தநாளே கார்த்திகை மாத தேய்பிறை அஷ...\nஸ்ரீவில்லிபுத்தூர் மடவார்வளாகம் கோவிலின் ���ெருமைகள்...\nராகு கேதுப்பெயர்ச்சி 2012 பரிகாரங்கள்\nஒரு ஆன்மீக கேள்வியும்,விளக்கமான வரலாற்றுப்பூர்வமான...\nஆதி சித்தர் ஸ்ரீகாகபுஜண்டரின் அருளாற்றலைப் பெறும் ...\nதன ஆகர்ஷணம் தரும் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீனிவாசப் ப...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=19673", "date_download": "2018-10-17T19:38:02Z", "digest": "sha1:CC7MSI4HVXSMEVW4IV47S7P4OSVH3DBW", "length": 9348, "nlines": 68, "source_domain": "www.dinakaran.com", "title": "தைப்பூசத் திருநாளில் திருமுருகன் தேரோட்டம்! | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > தைப்பூசம்\nதைப்பூசத் திருநாளில் திருமுருகன் தேரோட்டம்\nதைப்பூசத்தை ஒட்டி பழனி மலையில் தொடர் உற்சவம் கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்தப் பத்து நாள் பெருவிழாவில் கலந்துகொள்ள ஒவ்வொரு வருடமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்து குழுமுகிறார்கள். எவ்வளவுதான் வருடத்துக்கு வருடம் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்தாலும், அனைத்து பக்தர்களும் மனம் மகிழ, நெகிழ பாலதண்டாயுதபாணியான முருகன் அருள் பாலிக்கிறான் என்பது உண்மை. இது ஒவ்வொருவருடைய தனிப்பட்ட ஆன்மிக அனுபவமாகும்.\nஇந்தத் தொடர் விழாவில் முக்கிய நிகழ்ச்சியாக முருகன் திருக்கல்யாணமும், அடுத்த நிறைவு நாளில் அதாவது தைப்பூச தினத்தன்று தேரோட்டமும் நடைபெறும். ஆயிரக்கணக்கில் பக்தர்கள் வடம் பிடித்து, தேர் இழுத்து முருகனுக்கு மகத்தான பக்தி சேவை புரிவார்கள். மாலை நேரத்தில் ஆரம்பிக்கும் இந்தத் தேர்த்திருவிழா, சிலசமயம் நள்ளிரவுவரைகூட நடைபெறுவதுண்டு.\nஆனால் இந்த ஆண்டு தைப்பூச தினத்தன்று (31.01.2018) சந்திர கிரகணம் நிகழவிருக்கிறது. கிரகண காலத்தில் கோயில்களை மூடிவிடுவது சம்பிரதாயம். அந்தவகையில் மாலையில் தேரோட்டம் நடைபெற வாய்ப்பு இல்லை. ஆனாலும் பக்தர்களின் ஆன்மிக உணர்வுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த ஆண்டு தைப்பூச தினத்தன்று காலையிலேயே தேரோட்டம் மேற்கொள்ளப்படவிருக்கிறது, பழனி கோயிலில்.\nகிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பின் தைப்பூசத்தன்று சந்திர கிரகணம் வருவதால், பழநி கோயில் நடை, மாலையில் அடைக்கப்படுகிறது. ஆகவே, மாலையில் நடைபெறவேண்டிய தேரோட்டம் காலையில் நடக்கிறது. பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா இந்த ஆண்டு ஜனவரி 25 முதல் பிப்ரவரி 3ம் தேதிவரை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சிகளாக ஜன. 30ம் தேதி திருக்கல்யாணமும், ஜன. 31ம் தேதி, தைப்பூசத்தன்று தேரோட்டமும் நடக்கின்றன.\nஇந்த ஆண்டு தைப்பூசம் நாளில், பவுர்ணமி திதியில் சந்திர கிரகணம் மாலை 6.22 முதல் இரவு 8.41வரை நிகழ்கிறது. இதனால், மாலையில் நடைபெறவேண்டிய தேரோட்டம் பகல் 11 மணிக்கு நடைபெறவிருக்கிறது. அதேபோல கோயிலில் வழக்கமாக மாலை 5.30 மணிக்கு நடைபெறும் சாயரட்சை பூஜை, மதியம் 2.45க்கு துவங்கி 3.45 மணிவரை மேற்கொள்ளப்படுகிறது. இந்த வித்தியாசமான ஏற்பாடு இன்றைக்கு அறுபது ஆண்டுகளுக்கு முன் நடைபெற்றதாகச் சொல்கிறார்கள். அன்றும் தைப்பூசத்தன்று சந்திர கிரகணம் ஏற்பட, தைப்பூசத் தேரோட்டம் மாலைக்கு பதிலாகக் காலையில் நிகழ்ந்திருக்கிறது\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமனப்பூசல் நீக்கும் தைப்பூச விரதம்\nகுன்றத்து முருகன் கேட்ட வரம் தருவார்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\n18-10-2018 இன்றைய சிறப்பு படங்கள்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.qatartntj.com/2015/02/bayan-notice-58.html", "date_download": "2018-10-17T19:11:46Z", "digest": "sha1:VRT7KNC3OYZZK3ONFEWZAK7Q2PYXRI2O", "length": 42399, "nlines": 359, "source_domain": "www.qatartntj.com", "title": "QITC (கத்தர் TNTJ): நாமும் நமது மரணமும்…", "raw_content": "\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபேச்சாளர்களுக்கான சொற்பொழிவு குறிப்புகள் (50 தலைப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகத்தர் இந்திய தவ்ஹீத் மையம் (QITC) கத்தர்வாழ் தமிழ் பேசும் முஸ்லிம் சமூகத்திடம் இஸ்லாத்தை தூய வடிவில் எடுத்துரைக்க வியாழன் இரவு சிறப்பு பயான்கள், வெள்ளி ஜும்மா தொழுகைக்கு ��ின் பயான்கள், இஸ்லாமிய அடிப்படைக் கல்வி, பெண்களுக்கான சிறப்பு பயான்கள் போன்ற தாவா நிகழ்ச்சிகளையும், இரத்ததானம் போன்ற சமுதாய பணிகளையும், இஸ்லாத்தை மாற்று மத சகோதரர்களுக்கு எடுத்துரைக்க கலந்துரையாடல்கள் மற்றும் தாவா பயிற்சிகளையும் அளித்து வருகின்றது.\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nதிங்கள், 23 பிப்ரவரி, 2015\nபதிவர்: QITC web | பதிவு நேரம்: 2/23/2015 | பிரிவு: கட்டுரை\nமகத்தான ஆற்றல்கள் நிறைந்த அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: ‘நீங்கள் எங்கிருந்த போதும் உங்களை மரணம் அடையும். உறுதியான கோட்டைகளில் நீங்கள் இருந்தாலும் சரியே\nஅல்லாஹ்வின் விருப்பமின்றி எவரும் மரணிக்க முடியாது. இது நேரம் குறிக்கப்பட்ட விதி (அல் குர்ஆன் : 3:145)\nஅண்ணல் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் மரணம் நெருங்கி விட்டவருக்கு ‘லா இலாஹ இல்லல்லாஹூ’என்ற திருக்கலிமாவைச் சொல்லிக் கொடுங்கள்.(அறிவிப்பவர்:அபூஸயீத் அல் குத்ரி (ரலி) முஸ்லீம் 1672)\n நமது பிறப்போடு சேர்த்து அனுபப்பட்ட ஒரு வாழ்க்கைத் திட்டம். படைக்கப்பட்ட ஒவ்வொரு ஆத்மாவும் சுவைத்தே தீர வேண்டிய கட்டாய வாழ்க்கைச் சுவை இவ்வுலகத்திலிருந்து வேறு உலகத்திற்கு ஒவ்வொரு ஆன்மாவையும் பிரவேசிக்கச் செய்யும் ஒருவழிப்பாதை. தெய்வீக விசுவாசங்கள் திண்ணமாக உண்மையாகும் திடமான சம்பவமே மரணம்.\nநிர்ணயிக்கப்பட்ட விதியாக இருக்கும் இம்மரணம் ஒவ்வொருவருக்கும் எங்கே வரும் எப்போது நேரும் எந்த ரூபத்தில் நிகழும்; என்பதை எவராலும் அறிய முடியாத விஷயமாக வல்ல இறைவன் ஆக்கி வைத்துள்ளான்.\nமனிதர்களிடம் நிகழ்ந்தே தீரக்கூடிய சில விஷயங்கள் அவர்களின் கட்டுப்பாட்டில் இல்லாததாக அவர்களின் அறிவுக்கும் ஆற்றலுக்கும் அப்பாற்பட்டவையாக உள்ளன. உதாரணமாக பிறப்பும் இறப்பும் ஏந்த மனிதனும் தான் விரும்பிய மாதிரி பிறக்கவோ, தான் விரும்பியபோது மரணிக்கவோ முடிவதில்லை. மாறாக, அவைகளெல்லாம் வல்ல நாயன் அல்லாஹ் ஒருவனின் கட்டுப்பாட்டில் மட்டுமே நடப்பவையாக உள்ளன. வேறெவராலும் இவற்றை நிகழ்த்த முடிவதில்லை. காரணம், இவைகளெல்லாம் மகத்துவமிக்க அல்லாஹ் மட்டுமே அறியக்கூடிய, நிகழ்த்தக்கூடிய மறைவான ஞானங்களாகும் என்று அல்��ாஹ் கூறுகிறான்.\nஐந்து விஷயங்களை அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் அறிய மாட்டார். கண்ணியமிக்க இரட்சகன் தனது திருமறையில் கூறும்போது, அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான். தான் நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறிய மாட்டார். தாம் எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன் ( அல்குர்ஆன்: 31 : 34)\nஅல்லாஹ் மட்டுமே அறியக்கூடிய இந்த விஷயங்கள், அல்லாஹ் ஒருவனால் மட்டுமே நிகழ்த்த முடிந்ததாகவும் உள்ளது. இவைகள் மனித இனத்தின் மீது விதிக்கப்பட்ட அடிப்படைகளாகவும் உள்ளன. பிறப்பு, இறப்பு, மழை, சம்பாத்தியம், மறுமை இவற்றை வேண்டாம் எனக்கூறி மனிதரில் எவரும் ஒதுக்கித் தள்ளவோ தப்பிக்கவோ முடியாது. ஒவ்வொருவரும் மேற்கூறிய விஷயத்தில் ஏக இறைவனின் உதவியையும், நாட்டத்தையும் பெற்றே தீர வேண்டிய கட்டாய நிலையிலுள்ளனர்.மனிதர்களில் பெரும்பாலோர் தங்களின் மரணத்தைப் பற்றி சிந்தனையில்லாமல் மனம் போன போக்கில் உலா வருகின்றனர். நொடிப்பொழுதில் மறைந்து விடும் உலகின் மீது மோகங்கொண்டு நிலையான மறுமையையும் மரணத்தையும் வெறுக்கின்றனர். யார் வெறுத்த போதும், விரும்பிய போதும் அல்லாஹ் வகுத்து வைத்திருக்கும் காலக்கெடு வந்துவிடுமாயின் அது தனி மனிதனாயினும் சமுதாயமானாலும் ஒரு வினாடி நேரம் கூட முந்தாமலும், பிந்தாமலும் மரணத்தை சந்திப்பார்கள்.\nவல்ல நாயன் அல்லாஹ் கூறுகின்றான், ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள், பிந்தவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்: 10:49)\nமேலும், உயிரைக் கைப்பற்றும் விஷயத்தில் மக்களிடையே பலவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன. உலகம் முழுமைக்கும் ஒரே ஒரு மலக்கைக் கொண்டு தான் உயிர் கைப்பற்றப்படுகிறது. அவர் பெயர் இஸ்ராயில். அவரைத்தான் அல்லாஹ் நியமித்திருக்கிறான். அவர் தான் உயிரைக் கைப்பற்றும் வானவர் என்று பரவலாக நம்பப்படுகிறது. இதற்கு ஆதாரமாக ஆதி மனிதரைப் படைப்பதற்காக அல்லாஹ் பூமியிலிருந்து மண்ணெடுத்து வரச் சொல்லி ஒவ்வொரு மலக்கையும் அனுப்புகிறான். அவர்களுக்கு பூமி மண் தர மறுத்தது. அல்லாஹ் ‘இஸ்ராயிலை அனுப்பியபோது பூமி மறுத்தபோதும் மண் எடுத்துச் சென���றதாகவும் அதனால் மனிதர்களின் உயிரைக் கைப்பற்ற அவரையே அல்லாஹ் நியமித்து விட்டதாகவும் ஒரு கதை இஸ்லாமிய மக்களிடத்திலே நிலவுகிறது.\nஉண்மையில் ‘இஸ்ராயில்’ என்ற பெயரில் ஒரு மலக்கு இருப்பதாக திருக்குர்ஆனிலோ அல்லது ஆதாரப்பூர்வமான நபிமொழிகளிலோ எந்தக் குறிப்பையும் சான்றையும் காண முடியவில்லை. உண்மையில் ஒரே ஒரு மலக்கு தான் உலகம் முழுவதும் உள்ள அனைவரின் உயிரையும் கைப்பற்றுகிறார் என்று கூறுவதற்கும் மார்க்கத்தில் எந்த ஆதாரப்பூர்வமான சான்றையும் காண முடியவில்லை. மலக்குல் மவ்த் ஒருவர் தான் என்பதையும் அவர் பெயர் இஸ்ராயில் ‘ என்பதையும் இஸ்லாம் மறுக்கிறது. மறைவான ஞானங்களின் நுண்ணறிவாளனாகிய அல்லாஹ் கூறுகின்றான்:\nஉங்களுக்கென நியமிக்கப்;பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார். பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக்கொண்டு வரப்படுகிறீர்கள். (அல் குர்; ஆன் 32:11)\nஒவ்வொரு மனிதருக்கும் அவரது உயிரைக் கைப்பற்றுவதற்காக ஒரு வானவரை அல்லாஹ் நியமித்திருக்கிறான். எப்போது கைப்பற்ற வேண்டும் என்று உத்தரவு வருகிறதோ, அந்த உத்தரவுக்காக ஒவ்வொரு வினாடி நேரமும் அவர் காத்துக் கொண்டிருக்கிறார் என்று திருமறைக்குர்ஆனும், ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் சான்று கூறுகின்றன.\nஇந்த நம்பிக்கையைத் தகர்க்கும் விதமான எண்ணங்களுக்கும், சிந்தனைகளுக்கும் இஸ்லாமிய சமுதாயம் இடந்தரக் கூடாது.\nஉயிர்பிரிந்தவுடன் இறந்தவரின் கண்களை மூடிவிடுவதும்\nஉம்முஸலமா(ரலி) அவர்கள் கூறியதாவது: (என் முதல் கணவர்) அபூஸலமாவின் (இறுதி நாளில்) அவரது பார்வை நிலைகுத்தி நின்றபோது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் வந்து அவருடைய கண்களை மூடி விட்டார்கள். பிறகு உயிர் கைப்பற்றப்படும் போது பார்வை அதைப்பின் தொடர்கிறது. என்று கூறினார்கள். (ஆகவே மரணமடைந்து விட்டவரின் கண்களை மூடி விடுங்கள். அப்போது அபூஸலமாவின் குடும்பத்தார் சப்தமிட்டு (புலம்பி) அழுதனர்.அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் உங்களுக்காக நீங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் வேண்டாதீர்கள். ஏனெனில் நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் ‘ஆமின்’ என்று கூறுகின்றனர் (மேலும் அபூஸலமா(ரலி) அவர்களுக்காக பிரார்த்தித்தார்கள்) (முஸ்லீம் 1678)\nஎல்லாம் வல்ல நாயன் அல்லாஹ்வை அஞ்சி நன்மைகள் செய்து மறுமை வாழ்வே சிறந்தது என்று கூறி நல்லோராக வாழும் நிலையில் அவர்களின் உயிர் கண்ணியப்படுத்தப்படும். மகத்தான இரட்சகன் அல்லாஹ் கூறுகிறான்.\nநல்லோராக இருக்கும் நிலையில் அவர்களின் உயிர்களை வானவர்கள் கைப்பற்றி, ‘உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும் நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள் நீங்கள் செய்தவற்றின் காரணமாக சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று கூறுவார்கள் (அல்குர்ஆன்: 16:32)\nமேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஅல்லாஹ்வைச் சந்திக்க யார் விரும்புகிறாரோ அவரை அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறாரோ அவரது சந்திப்பை அல்லாஹ்வும் வெறுக்கிறான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே நாங்கள் அனைவரும் மரணத்தை வெறுக்கத்தானே செய்கிறோம் என்று கேட்டேன் அதற்கவர்கள் அவ்வாறு அல்ல. ஒரு மூஃமினுக்கு இறைவனின் அருள் அவனது சுவர்க்கம் அவனது திருப்தி பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அல்லாஹ்வின் சந்திப்பை விரும்புகிறான். அல்லாஹ்வும் அவனைச் சந்திக்க விரும்புகிறான். ஒரு காஃபிர் அல்லாஹ்வின் வேதனை, அவனது கோபம் பற்றி எச்சரிக்கப்பட்டால் அவன் அல்லாஹ்வின் சந்திப்பை வெறுக்கிறான். அல்லாஹ்வும் அவனது சந்திப்பை வெறுக்கிறான் என்று விளக்கமளித்தார்கள். (ஆயிஷா(ரலி) திர்மிதி 987)\nபடைத்த இரட்சகனாகிய அல்லாஹ்வின் அருட்கொடைகளை சுகித்துக் கொண்டு அவனை மதிக்காமல், பணியாமல் அல்லாஹ்வை மறுக்கும் தீயோர்களின் உயிர் கைப்பற்றப்படும்போது கடுமையான வேதனை செய்யப்பட்டு அவர்களின் உயிர் கைப்பற்றப்படும். அல்லாஹ்வை மறந்து உலகை அதிகம் நேசித்து எல்லா வகையான வாழ்வியல் அருட்கொடைகளை அல்லாஹ்விடமிருந்துப் பெற்றுக் கொண்டு நன்றிகெட்ட முறையில் அல்லாஹ்வை வெறுக்கின்றனர்;. அதுமட்டுமன்றி எந்த வேத ஆதாரமும் இல்லாமல் சான்றுகளும் இல்லாமல் அல்லாஹ்வைப் போன்று வேறு தெய்வமும் உள்ளது என கூறும் கொடுமையான இணைவைப்பைச் செய்த மறுப்போரின் உயிர்களை வானவர்கள் கடினமான வேதனைச் செய்து கைப்பற்றுவார்கள்.\n(ஏக இறைவனை) மறுப்போரின் முகங்களிலும், முதுகுகளிலும் வானவர்கள் அடித்து அவர்களைக் கைப்பற்றும் போது, சுட்டெரிக்கும் வேதனையை அனுபவியுங்கள்; என்று கூறுவதை நீர் பார்க்க வேண்டுமே என்று கூறுவதை நீர் பார்���்க வேண்டுமே நீங்கள் செய்த வினையை இதற்குக் காரணம், அல்லாஹ் அடியார்களுக்கு அநீதி இழைப்பவன் அல்லன் (அல் குர்ஆன்: 8: 50,51)\nமேலும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:\nஒருவர் இறந்து விட்டால் (அவர் மறுமையில் செல்ல வேண்டிய) இடம் அவருக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது.அவர் சுவர்க்கவாசியாக இருந்தால் சுவர்க்கவாசியாகக் காட்டப்படும். நரகவாசியாக இருந்தால் நரகவாசியாகக் காட்டப்படும். கியாமத் நாளில் அல்லாஹ் எழுப்பும் வரை இதுவே உனது தங்குமிடமாகும் என்று அவருக்குக் கூறப்படும். (அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி) திர்மிதி 992)\nஅல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களைக் கடந்து ஒரு பிரேதம் (ஜனாஸா) கொண்டு செல்லப்பட்டது. அப்போது அவர்கள் (இவா) ஓய்வு பெற்றவராவார். அல்லது (பிறருக்கு) ஓய்வு அளித்தவராவார் என்று சொன்னார்கள். மக்கள் அல்லாஹ்வின் தூதரே ஒய்வு பெற்றவர் அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன ஒய்வு பெற்றவர் அல்லது ஓய்வு அளித்தவர் என்றால் என்ன என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் இறைநம்பிக்கைக் கொண்ட அடியார் (இறக்கும்போது) இவ்வுலகத்தின் துன்பங்களிலிருந்து ஓய்வு பெறுகிறார். பாவியான அடியான் (இறக்கும் போது) அவனின்; எல்லாவிதமான தொல்லையிலிருந்தும் மற்ற அடியார்கள் (நாடு) நகரங்கள். மரங்கள் மற்றும் கால்நடைகள் ஆகியன ஓய்வு(பெற்ற நிம்மதி) பெறுகின்றன. (அபூகதாதா ஹாபினுஸ் ரிப்யி (ரலி) முஸ்லிம் 1932)\nகண்ணியமிக்க எல்லாம் வல்ல அல்லாஹூத்தஆலா தன் திருமறையில்:\nதமக்குத் தாமே தீங்கு இழைத்தோரை வானவர்கள் கைப்பற்றும் போது, நாங்கள் எந்தக் கேடும் செய்யவில்லை என்று அவர்கள் சமாதானம் பேசுவார்கள். அவ்வாறில்லை நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அல்லாஹ் அறிந்தவன். நரகத்தின் வாசல்கள் வழியாக நுழையுங்கள் நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை அல்லாஹ் அறிந்தவன். நரகத்தின் வாசல்கள் வழியாக நுழையுங்கள் அதில் நிரந்தரமாக தங்குவிர்;கள்.பெருமையடித்தோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது. (அல் குர்ஆன்: 16:28,29)\nநாங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடி அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களுடன் நாடு துறந்துச் சென்றோம்.எங்களுக்காகப் பிரதிபலனை அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகி விட்டது. எங்களில் சிலர் தமக்குரிய பிரதிபலனில் எதையும் (இவ்வுலகில்) அனுபவிக்காமலேயே (உலகைப் பிரிந்து) சென்று விட்டனர். அவர்களில் முஸ்அப் பின் உமைர்(ரலி) அவர்களும் ஒருவர். அவர்கள் உஹதுப் போரில் கொல்லப்பட்டார்கள். அவருக்கு கஃபன் அணிவிக்க துணி ஒன்று மட்டும் (அவருடைய உடமைகளில்) கிடைத்தது. அதைக் கொண்டு அவரது தலைப்பகுதியை மறைத்தால் கால்கள் வெளியே தெரிந்தன. கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. ஆகவே அவரது தலைப்பகுதியை அந்தத் துணியால் மறைத்து விட்டு, அவருடைய கால்கள் மீது இத்கீர் எனும் ஒருவகை வாசனைப் புல்லை இட்டு மறைக்குமாறு அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கட்டளையிட்டடார்கள். (அறிவிப்பவர்: கப்பாப் பின் அல் அரத்(ரலி) முஸ்லீம் 1715)\nஆகவே மரணத்தை பயந்து அல்லாஹ்வை அஞ்சி நடக்க நாம் முயற்சிக்க வேண்டும்.\n100 தலைப்புக்களில் பயான் குறிப்புகள்\nபிறமத தாஃவாவிற்கு பயன்படும் கட்டுரைகள் (குறிப்புகள்)\nஆன் லைன் நிகழ்ச்சி (4)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் (19)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் (28)\nஃபனார் (FANAR) நிகழ்ச்சி (27)\nசவூதி மர்கஸ் நிகழ்ச்சி (11)\nசனையா அல் நஜாஹ் கிளை (45)\nமனித குல வழிகாட்டி திருக்குர்ஆன் (3)\nமனித நேய உதவி (6)\nமாதந்திர பெண்கள் சிறப்பு பயான் (52)\nரமலான் சிறப்பு நிகழ்ச்சி (77)\nரமளான் தொடர் உரை (3)\n100 தலைப்புகளில் கட்டுரைகள் (பயான் குறிப்புகள்)\nஹிஜிரி ஆண்டு உருவான வரலாறு\nஸஃபர் மாதமும் முஸ்லிம்கள் நிலையும்\nஜனநாயகம் நவீன இணை வைத்தலா\nவெண்திரை வெளிச்சத்தில் வெந்து போகும் வெட்க உணர்வுக...\nவிபத்து வந்தாலும் விளிம்புக்கு வரமாட்டோம்\nவாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்\nவாய்களால் ஊதி அணைக்க முடியாத சத்தியக் கொள்கை\nமாமியார் பணிவிடையும் மார்க்கத்தின் நிலைப்பாடும்\nமறுமையின் முதல் நிலை மண்ணறை\nமறுமையில் அல்லாஹ் பார்க்காத பேசாத நபர்கள்\nமறுமை வெற்றிக்கு வித்திடும் கவலை\nமலிவாகிப் போன மனித உயிர்கள்\nமண வாழ்வா மரண வாழ்வா\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மனம்\nபெண்கள் பேண வேண்டிய நாணம்\nபெண் சிசுக் கொலை தடுக்க என்ன வழி\nபடைப்புகளைப் பார் படைத்தவனை அறிந்து கொள்\nநபிகள் நாயகத்தை கனவிலும் நனவிலும் காணமுடியுமா\nதவிர்க்க வேண்டிய மூன்று விஷயங்கள்\nதவ்ஹீதின் வளர்ச்சிக்கு தோள் கொடுப்போம்\nதவ்ஹீத் ஜமாஅத் தின் திருமண நிலைபாடு\nதர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்\nசொர்க்கத்தை கடமையாக்கும் நான்கு காரியங்கள்\nசிறாரைச் சீரழிக்கும் சின்னத் திரை\n புது சாதனை படைப்பாய் ...\nசத்தியப் பாதையும், சமூக மரியாதையும்\nசத்தியப் பாதையில் அழைப்புப் பணி\nகூட்டுக் குடும்பமும், கூடாத நடைமுறைகளும்...\nகுர்ஆன் நபி வழியும், நமது நிலையும்...\nகுணம் மாறிய தீன்குலப் பெண்கள்\nகுடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா\nகாதலர் தினம் (பெண்களின் கற்பை சூறையாடும் கற்பு கொள...\n என்ற கேள்வி கேட்காமல் மார்க்கம் இல்லை\nஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்\nஉனக்குக் கீழே உள்ளவர்கள் கோடி\nஉறுப்புகள் தானம் அது உறவுக்கொரு பாலம்\nஇஸ்லாத்தில் தடை செய்யப்பட்ட தீமைகள்\nஅழகிய கடனும் அர்ஷின் நிழலும்\nஅல்லாஹ்வின் நிழலில் ஒன்று கூடுவோம்\nஅலங்காரம் செய்யப்பட்ட பர்தாவை அணியலாமா\nஅமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்...\nஅநீதத்திற்கு எதிராக குரல் கொடுப்போம்\nநபிவழி ஹஜ் செய்முறை பயிற்சி\nஓரிறை கொள்கை விளக்க மாத இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/anuradhapura/home-appliances", "date_download": "2018-10-17T19:26:07Z", "digest": "sha1:F43QJ76Z6WQ4Y74MZHDP4NE45YGBIMQS", "length": 3459, "nlines": 65, "source_domain": "ikman.lk", "title": "அனுராதபுரம் யில் சமையலறைப் பொருட்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/battaramulla/mobile-phone-accessories", "date_download": "2018-10-17T19:24:35Z", "digest": "sha1:4OYDR5KKY3M3EB7GJ4GF3WF5STF5SKKL", "length": 8556, "nlines": 177, "source_domain": "ikman.lk", "title": "பத்தரமுல்ல யில் புதிய மற்றும் பாவித்த கைபேசித் துணைப்பாகங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nக���யடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nதேவை - வாங்குவதற்கு 1\nகையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகாட்டும் 1-25 of 28 விளம்பரங்கள்\nபத்தரமுல்ல உள் கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஅங்கத்துவம்கொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nகொழும்பு, கையடக்க தொலைபேசி துணைக் கருவிகள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/1932_%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2_%E0%AE%92%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T18:43:42Z", "digest": "sha1:XHMUTPA67QWTASCFLQVM3GZUZPDRNMRU", "length": 15173, "nlines": 330, "source_domain": "ta.wikipedia.org", "title": "1932 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "1932 கோடைக்கால ஒல���ம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nலாசு ஏஞ்சலசு, கலிபோர்னியா, அமெரிக்கா\n116 - 14 விளையாட்டுகள்\nதுணை குடியரசுத் தலைவர் சார்லசு கர்ட்டிசு\nஇலாசு ஏஞ்செலசு நினைவக காட்சியரங்கம்\n1932 கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் (1932 Summer Olympics), அலுவல்முறையாக பத்தாம் ஒலிம்பியாடின் விளையாட்டுப் போட்டிகள் (Games of the X Olympiad) அமெரிக்க ஐக்கிய நாடு கலிபோர்னியா மாநிலத்தின் லாசு ஏஞ்சலசு நகரில் 1932ஆம் ஆண்டு சூலை 30 முதல் ஆகத்து 14 வரை நடைபெற்ற ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் ஆகும். இந்தப் போட்டிகளை ஏற்று நடத்த வேறெந்த நாடும் முன்வரவில்லை. உலகளவிலான பெரும் பொருளியல் வீழ்ச்சியின் போது நடத்தப்பட்டதால் பல நாடுகளும் விளையாட்டு வீரர்களும் லாசு எஞ்செலச் வரை பயணிக்க பணம் இல்லாதவர்களாக இருந்தனர். ஆம்ஸ்டர்டம் நகரில் 1928இல் நடந்த ஒலிம்பிக்கில் பங்கேற்ற போட்டியாளர்களின் எண்ணிக்கையில் பாதி கூட இந்தப் போட்டிகளில் பங்கேற்கவில்லை. ஐக்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் எர்பெர்ட் ஹூவர் கூட பங்கேற்கவில்லை.[1]\nஒருங்கிணைப்புக் குழு தங்கள் அறிக்கையில் விளையாட்டுப் போட்டிகளுக்கான செலவினங்களை வெளியிடவில்லை; இருப்பினும் அக்கால செய்தித் தாள்கள் இதில் US$1,000,000 இலாபம் கண்டதாக குறிப்பிட்டன. [1]\n1932 ஒலிம்பிக்கில் மொத்தம் 37 நாடுகள் பங்கேற்றன. கொலம்பியா முதன்முதலாக பங்கேற்றது. 1924 போட்டிகளில் பங்கேற்க இயலாது போன சீனக் குடியரசும் இந்தப் போட்டிகளில் முதன் முதலாக ஒற்றைப் போட்டியாளரை அனுப்பி பங்கேற்றது.\n1932ஆம் ஆண்டு ஒலிம்பிக்கில் மிகக் கூடுதலான பதக்கங்களை வென்ற முதல் பத்து நாடுகளின் பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.\n1 அமெரிக்கா (நடத்தும் நாடு) 41 32 30 103\n3 பிரான்சு 10 5 4 19\n7 பின்லாந்து 5 8 12 25\n8 ஐக்கிய இராச்சியம் 4 7 5 16\n10 ஆத்திரேலியா 3 1 1 5\n↑ 1.0 1.1 நியூயார்க் மாநிலத்தின் பிளாசிடு ஏரியில் நடந்த 1932 குளிர்கால ஒலிம்பிக்கையும் தவிர்த்த ஹூவர், தனது பதவிக் காலத்தில் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளை புறக்கணித்த இரண்டாவது ஐ.அ. குடியரசுத் தலைவராக உள்ளார். முதலாவது செயின்ட் லூயிஸ் (மிசூரி)யில் நடந்த 1904ஆம் ஆண்டு கோடைக்கால ஒலிம்பிக்கை தவிர்த்த குடியரசுத் தலைவர் தியொடோர் ரோசவெல்ட் ஆகும். Zarnowski, C. Frank (Summer 1992). \"A Look at Olympic Costs\". Citius, Altius, Fortius 1 (1): 16��32. http://www.la84foundation.org/SportsLibrary/JOH/JOHv1n1/JOHv1n1f.pdf. பார்த்த நாள்: March 24, 2007.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் 1932 ஒலிம்பிக்சு என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஆம்ஸ்டர்டம் கோடைக்கால ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள்\nபத்தாம் ஒலிம்பியாடு (1932) பின்னர்\n1 இதனை பிற்பாடு ப.ஒ.கு தள்ளுபடி செய்தது. 2 முதல் உலகப் போர் காரணமாக நடைபெறவில்லை. 3 இரண்டாம் உலகப் போர் காரணமாக நடைபெறவில்லை.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 19 சூன் 2016, 17:02 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133515-tnscws-data-on-women-issues-reveals-shocking-truth.html", "date_download": "2018-10-17T17:56:25Z", "digest": "sha1:7TZ7YTW7RXWQR4VNH5IM7REK4DJSFWNE", "length": 24118, "nlines": 411, "source_domain": "www.vikatan.com", "title": "2018-ன் 813 வழக்குகளில் 16-க்கு மட்டுமே தீர்வு! பெண்கள் ஆணையத்தின் அதிர்ச்சி | TNSCW's data on women issues reveals shocking truth", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 19:42 (09/08/2018)\n2018-ன் 813 வழக்குகளில் 16-க்கு மட்டுமே தீர்வு\nசில நாள்களுக்கு முன்பு, 'பெண்கள் பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இந்தியா முதல் இடம்' என்று சர்வதேச ஊடகம் வெளியிட்ட சர்வே, இங்கு பெரும் சர்ச்சை எழுப்பியது. பலரும் இதில் இந்தியா முதலிடமாக இருக்க வாய்ப்பே இல்லை என்று விவாதித்தது.\nபெண்களுக்கு எதிரான வன்முறைகள் விஷயத்தில், இன்றளவும் தீர்வு காணாதமுடியாத வகையில்தான் இந்தச் சமுதாயம் இயங்கிவருகிறது. பீகார் மாநிலத்தில் 7 வயது முதல் 17 வயது நிரம்பிய 34 சிறுமிகளுக்கு நடந்த பாலியல் வன்முறை, உத்திரபிரதேச மாவட்டத்தில் சட்டத்தை மீறி இயங்கிய அரசு சாரா அமைப்பில் 24 இளம்பெண்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை, சென்னை அயனாவரத்தில் 11 வயது சிறுமியை இருபதுக்கும் மேற்பட்டவர்கள் ஏழு மாதங்களாக பாலியல் வன்முறை செய்து வந்த கொடூரம், தமிழகத்தில் இன்றும் தொடரும் குடும்ப வன்முறைகள், பெண்களின் தற்கொலைகள் என எண்ணற்ற சம்பவங்கள் நம்மைச் சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன.\nசமீபத்தில், தமிழ்நாடு பெண்கள் ஆணையம் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதத்தில், பெண்களுக்கு நடந்த வன்முறைகள் குறித்தும், அது தொடர்பான வழக்குகள் குறித்தும் ஒர��� டேட்டா வெளியிட்டுள்ளது. அதில், பல உண்மைகள் ஆதாரங்களுடன் வேதனைப்படுத்துகிறது.\nஇந்த ஆண்டு ஜூன் மாதம் வரை, பெண்கள் 813 புகார் மனுக்கள் அனுப்பியுள்ளனர். இதில், 125 வழக்குகள் குடும்ப வன்முறை தொடர்பாகவும், 60 வழக்குகள் சொத்து தகராறு காரணமாகவும், 55 வழக்குகள் பணியிடங்களில் பாலியல் வன்கொடுமை தொடர்பாகவும், 49 வழக்குகள் வரதட்சணை கொடுமைக்காகவும், 47 வழக்குகள் காவல்துறையினர் தங்களின் பிரச்னைகளைத் தீர்க்க முன்வரவில்லை என்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இந்த 813 வழக்குகளில், 16 வழக்குகளுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளன என்ற அதிர்ச்சியையும் பெண்கள் ஆணையம் வெளியிட்டுள்ளது.\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nஇந்த ஆறு மாதங்களில் குடும்ப வன்முறை, சொத்து தகராறு, பணியிடங்களில் பாலியல் வன்முறை ஆகியவையே பெண்கள் ஆணையத்துக்குக் கிடைத்த முக்கிய குற்றச்சாட்டுகள் என்று இந்தத தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளன.\nபணியிடங்களில் நடக்கும் பாலியல் வன்கொடுமைகளைப் பெண்கள் வெளிப்படையாகக் கூற முன்வரத் தயங்குவதாகவும் கூறப்பட்டுள்ளது. இன்றும் பெண்களுக்குச் சமமான சொத்துரிமை அளிக்கப்படுவதில்லை என்றும், பல வழக்குகளில் காவல்துறையினரே கணவர் வீட்டாருடன் சேர்ந்து தங்களை மிரட்டி சித்ரவதைப்படுத்துவதாக புகார் எழுப்பியுள்ளனர்.\nதமிழ்நாட்டைப் பொறுத்தவரை, இப்படியான சூழ்நிலை நிலவுகிறது. சில நாள்களுக்கு முன்பு, 'பெண்கள் பாதுகாப்பு இல்லாத நாடுகளில் இந்தியா முதல் இடம்' என்று சர்வதேச ஊடகம் வெளியிட்ட சர்வே, இங்கு பெரும் சர்ச்சை எழுப்பியது. பலரும் இதில் இந்தியா முதலிடமாக இருக்க வாய்ப்பே இல்லை என்று விவாதித்தது. ஆனால், இந்தியாவில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமைகளைப் பார்க்கும்போது, இந்த சர்வேயில் குறைந்தபட்ச உண்மையாக இருக்கும் என்றே தோன்றுகிறது.\nஇந்தியாவில் மட்டுமின்றி, உலக அளவிலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்முறைகளைக் கடந்த ஆண்டு, #metoo என்று பிரசாரத்துடன், பல மாதங்கள் சமூகவலைத்தளங்களிலும், ஊடகங்களும் விவாதிக்கப்பட்டன. பிரபலங்கள் உள்படப் பல பெண்கள், தங்களுக்கு நடந்த பாலியல் தொல்லைகளை விவரித்து, பொதுத் தளங்களில் வெளிப்படையாகப் பேசினர். இதனைத் தொடர்ந்து, பல பெண்களுக்கு தங்களின் பாலினம் குறித்த விழிப்புஉணர்வு ஏற்பட்டது.\nஆனால், இவை அனைத்தும் நாம் மேலோட்டமாகக் கடந்துவிடும் தீர்வுகளாக மட்டுமே இருக்கின்றன. பெண்களுக்கு எதிரான கொடுமைகளுக்கு நிரந்தர தீர்வு காண, அரசிடம் கடுமையான சட்டங்களும், பொதுமக்களிடம் மனிதம், அறம் சார்ந்த புரிதலும் ஏற்பட வேண்டும்.\nதனது கல்லறையில் கருணாநிதி எழுதச் சொன்ன வாக்கியம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\nஒரு ராவான... ரசனையான... அரசியல் பேசும் கேங்ஸ்டர் சினிமா..\n`என் கனவு நனவாக நான் என்னவேணாலும் பண்ணுவேன்” - ஜூலியின் `அம்மன் தாயி' டிரெய்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nநாளை சரஸ்வதி பூஜை... பூஜை செய்ய உகந்த நேரம் எது\nசென்னையில் முற்றுகிறது தண்ணீர் நெருக்கடி... நிஜமாகிறதா `கத்தி' கிளைமாக்ஸ்\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/world/133094-imran-khan-to-release-27-indian-fishermen-on-august-12.html", "date_download": "2018-10-17T19:18:19Z", "digest": "sha1:CHXMEGB3VNTGHCJ2F2JODFWELFWQGOWZ", "length": 16809, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "இம்ரான் கான் பதவியேற்பு - பாகிஸ்தானில் உள்ள 27 இந்திய மீனவர்கள் விடுவிப்பு | Imran Khan To Release 27 Indian Fishermen On August 12", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 12:03 (05/08/2018)\nஇம்ரான் கான் பதவியேற்பு - பாகிஸ்தானில் உள்ள 27 இந்திய மீனவர்கள் விடுவிப்பு\nபாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் பதவியேற்ற பிறகு அங்குள்ள 27 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nபாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இம்ரான்கான், அந்நாட்டின் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார். ஆகஸ்ட் 11-ம் தேதி நடைபெறவுள்ள பதவியேற்பு விழாவை மிக எளிமையாக நடத்த உள்ளார். இஸ்லாமாபாத்தில் உள்ள பாகிஸ்தான் அதிபர் மம்மூன் ஹூசைன் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது. இவர் பதவியேற்ற மறுதினம் பாகிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களில் 27 பேர் விடுதலை செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nகராச்சி சிறைசாலையில் உள்ள இந்திய மீனவர்கள் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி விடுதலை செய்யப்பட உள்ளனர். விடுதலை செய்யப்படும் மீனவர்களின் பெயர்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை மேலும் விடுதலையாகும் மீனவர்களுக்கு உணவு மற்றும் பயண செலவை பாகிஸ்தான் அரசே செய்ய உள்ளது அவர்கள் அனைவரும் வாஹா எல்லை வழியாக வரும் 14-ம் தேதி அதாவது பாகிஸ்தான் நாட்டின் சுதந்திர தினத்தன்று இந்தியாவுக்குள் வருவார்கள் எனவும் கூறப்பட்டுள்ளது.\nஇம்ரான் கான் பற்றி சுயசரிதையில் முன்னாள் மனைவி அதிர்ச்சித் தகவல்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\n`என் கனவு நனவாக நான் என்னவேணாலும் பண்ணுவேன்” - ஜூலியின் `அம்மன் தாயி' டிரெய்லர்\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00342.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/7254/", "date_download": "2018-10-17T18:42:58Z", "digest": "sha1:TBEJUMWNKUMVECEHA63UACJXAGE4X4GX", "length": 7072, "nlines": 79, "source_domain": "arjunatv.in", "title": "மாற்றுத் திறனாளிகளுக்கான மாரத்தான் போட்டி கோவையில் ட்ரீம் ட்ரீ இந்தியன் மற்றும் அக்னி சேர்ந்து நடத்தினர். – ARJUNA TV", "raw_content": "\nமாற்றுத் திறனாளிகளுக்கான மாரத்தான் போட்டி கோவையில் ட்ரீம் ட்ரீ இந்தியன் மற்றும் அக்னி சேர்ந்து நடத்தினர்.\nமாற்றுத் திறனாளிகளுக்கான மாரத்தான் போட்டி கோவையில் ட்ரீம் ட்ரீ இந்தியன் மற்றும் அக்னி சேர்ந்து நடத்தினர்.\nமாற்றுத் திறனாளிகளின் வாழ்வில் மாற்றத்தை உண்டாக்கும் முயற்சியாக கோவையில் சிறப்பாக இயங்கி வரும் பிரபல தொண்டு நிறுவனங்களான சந்திரன்ஸ் யுவா பவுண்டேசன், ட்ரீம் ட்ரீ இந்தியன் மற்றும் அக்னி தொண்டு நிறுவனங்கள் இயங்கி வருகிறது.\nஇந்நிறுவனங்கள் மாற்றுத் திறனாளிகளை ஊக்கப்படுத்தும் விதமாக கோவை வ.உ.சி.மைதானத்தில் ஐ.எஸ்.ஆர்.எனும் மாரத்தான் போட்டியை நடத்தியது. இதனை கோவை மாநகர போக்குவரத்து ஆணையர் சுஜித்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.\nசந்திரன்ஸ் யுவா பவுண்டேசன் கோவையை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. இந்நிறுவனம் மாற்றுத் திறனாளிகளுக்கு தொழிற்பயிற்சியுடன், அவர்கள் சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்துவருகிறது.\nஇந்த மாரத்தான் போட்டியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர். மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு 1 கி.மீ., தூரமும், 6 வயது முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு 2 கி.மீ., தூரமும் நடத்தப்பட்டது. இதேபோல, பெண்களுக்கு 5 கி.மீ., தூரமும், ஆண்களுக்கு 10 கி.மீ., தூர போட்டிகளில் ஏராளமானோர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். இந்த மாரத்தான் போட்டி மூலம் திரட்டப்படும் நிதி மாற்றுத் திறனாளிகள் சுயதொழில் புரிவதற்கு உண்டான வாய்ப்புகளை ஏற்படுத்தி தர இருக்கின்றது. போட்டியில் பங்கேற்ற வீரர்களுக்கு பரிசுத்தொகையும், பதக்கமும் வழங்கப்பட்டது.\nவிழாவில் சிறப்பு விருந்தினராக லீமாரோஸ் மார்ட்டின், நடிகர் ரமணா ஆகியோர் கலந்து கொண்டனர்.\nTags: மாற்றுத் திறனாளிகளுக்கான மாரத்தான் போட்டி கோவையில் ட்ரீம் ட்ரீ இந்தியன் மற்றும் அக்னி சேர்ந்து நடத்தினர்.\nNext மனிதச் சங்கிலி | கையெழுத்து இயக்கம் பெண்கள் முன்னேற்றத்திற்கான சர்வதேச கருத்தரங்கு\nகீர்த்திசுரேஷ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2018\nவிஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\nஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=51&t=2747&sid=9902f574d1f9398d2996c4e3f3f35598", "date_download": "2018-10-17T19:34:34Z", "digest": "sha1:HXLHEKXZMRKYUGRI3Z3IPL6LILKFSZF5", "length": 29998, "nlines": 361, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிமுகம்-கமல் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) ‹ தரவிறக்க பிணியம் (Download Link)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nமிடையம், மின்னூல், கோப்புகள் போன்ற தரவிறக்க பிணியங்களை மட்டும் பதியும் பகுதி.\nControl+G யை மாறி மாறி அழுத்தி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யலாம்hai friends how are you\nஇணைந்தது: பிப்ரவரி 16th, 2017, 11:22 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:42 pm\nதங்கள் வரவு இனிதாகட்டும். இங்கு நல்வரவாகட்டும் நண்பரே.....\nதமிழில் பதிவுகள் இடுவதற்காகவே அந்த குறிப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. அதனைப் பயன்படுத்தி தமிழில் பதிவுகள் இடுங்கள் நண்பரே...\nதங்கள் வரவு பொருள் நிறைந்தவைகளாக மாறட்டும்...தமிழுக்கு நல்லுரமாகட்டும்..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 18th, 2017, 1:43 pm\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இற���வழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/traditional-knowledge-in-tamil/%E0%AE%AA%E0%AF%88%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-111080800041_1.htm", "date_download": "2018-10-17T19:21:14Z", "digest": "sha1:3R7UM5FGIWXVOASV5JGASQVSGD63GIDN", "length": 18431, "nlines": 158, "source_domain": "tamil.webdunia.com", "title": "பைரவர் சாமியின் முக்கியத்துவம் என்ன? | Webdunia Tamil", "raw_content": "வியாழன், 18 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nபைரவர் சாமியின் முக்கியத்துவம் என்ன\nஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: பைரவரை சிவனுடைய ஒரு அம்சமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. பொதுவாக பைவரர் எல்லைத் தெய்வமாகத்தான் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது காவல் தெய்வமாக. மூகாம்பிகை கோயில்களுக்குப் போனால் வீரபத்ரசாமிகள் வலப்பக்கத்தில் இருப்பார். அவர் ஒரு எல்லைத் தெய்வம். அம்பாளை வணங்கிவிட்டு வரும்போது காவல் தெய்வமான வீரபத்ரசாமியை வணங்குவார்கள். அதேபோல, பழமையான சிவலாயங்களிலெல்லாம் நோக்கினால் பைரவர் இருப்பார். நாய் வாகனத்துடன் நின்ற கோலம், வதுவான கோலத்தில்தான் இருப்பார். இது என்னவென்றால், காவலாக இருப்பேன் என்பதைச் சொல்கிறது.\nசிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் என்று ஒரு ஊர் இருக்கிறது. அங்கு சென்றால் பைரவர் அமர்ந்த கோலத்தில் தவக்கோலத்தில் இருப்பார். எல்லா இடங்களிலும் இருப்பவர் வேறு, இங்கு இருக்கும் பைரவர் வேறு. இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இவரை சூரியனுடைய அம்சமாகவும் சொல்வார்கள். அவரிடம் சென்று உட்கார்ந்து சூரிய காயத்ரி சொன்னால் உங்களுடைய உடல் சூடு அதிகரிப்பதைப் பார்க்கலாம். காய்ச்சல் வந்தது போல் 102, 103 டிகிரியில் இருக்கும். வேண்டுமானால் சோதித்துப் பார்த்துக்கொள்ளலாம். இ��்குதான் அமர்ந்த கோலத்தில், தியானக் கோலத்தில் இருப்பார். அதன்பிறகு, அந்தப் பகுதிகளில் நிறைய பைவரர்கள் உண்டு. வீரபாண்டிய கட்டபொம்மன் பைரவர் வழிப்பாட்டில் தீவிரமாக இருந்திருக்கிறார்.\nதவிர, சொர்னாதர்ஷன பைவரர் என்று பைரவர் இருக்கிறார். கையில் கலசத்துடன், துணையுடன் - அம்பாளுடன் - இருப்பார். ரஜினிகாந்த் கூட இங்கு இருக்கும் சொர்னாதர்ஷன பைரவரைச் சென்று வணங்கியிருக்கிறார். திருப்புலிவனம் என்ற ஊர் காஞ்சிபுரத்திற்குப் பக்கத்தில் இருக்கிறது. இங்கு தட்சணாமூர்த்தி சிங்க வாகனத்திலும், புலி வாகனத்திலும் இருப்பார். இங்குதான் சொர்னாதர்ஷன பைரவரும் இருக்கிறார். வைணவத்தில் லட்சுமியையும், பெருமாளையும் வணங்கினால் பணம், காசு வரும் என்று சொல்வது போல, சைவத்தில் சொர்னாதர்ஷன பைரவர்தான் தன சாஸ்திரத்திற்கு உரியவர். அதனால்தான் சொர்னாதர்ஷன பைரவரை வணங்குவார்கள்.\nசெட்டி நாட்டுக்காரர்கள் பொதுவாக பைரவர் வழிபாடு அதிகமாகச் செய்வார்கள். காத்து, கருப்பு அண்டாமல் இருப்பது. போட்டி பொறாமை, வயிற்றெறிச்சலால் வரக்கூடியதை கழிக்கக்கூடியதும் பைரவருக்கு உண்டு. அந்தக் காலத்தில் வழித்துணைக்கு பைரவரை வணங்கிவிட்டுத்தான் எல்லோரும் கிளம்புவார்கள். ஏனென்றால், அப்பொழுதெல்லாம் மாட்டு வண்டிப் பயணம், நள்ளிரவுப் பயணமெல்லாம் அதிகம் இருக்கும். அதற்காக அதுபோலச் செய்வார்கள். தேங்காயை உடைத்து கண் இருக்கும் முடியை எடுத்து அதில் ஐந்து விதமான எண்ணெய்களை விட்டு அதில் திரிபோட்டு விளக்கேற்றுவார்கள். இதுபோல பைரவருக்குச் செய்யும் போது, ஏழரைச் சனியால், அஷ்டமச் சனியால் ஏற்படக்கூடிய தோஷம் எல்லாம் விலகும் என்று சொல்வார்கள். ஆகமொத்தத்தில் பைரவர் என்பவர் விசேஷமானவர்.\nஇதுதவிர, ஜுர பைரவர் என்றெல்லாம் இருக்கிறார். ஜுரம் வந்தால் அவரை வணங்கிவிட்டு வந்தால் ஜுரம் போய்விடும். நிறைய பாடல் பெற்ற தலங்களில், பண்ருட்டி பக்கத்தில் திருவதிகை என்று ஒரு ஊர் இருக்கிறது. வீரதானேஸ்வரம் அது. அங்கு ஒரு பைரவர் இருக்கிறார். இப்படி ஒவ்வொரு நோய்க்கும் ஒவ்வொரு பைரவர் என்றெல்லாம் சொல்லப்பட்டிருக்கிறது. இதுபோல பைரவரை வணங்கும் போது நோய் விலகும், எதிர்மறை எண்ணங்கள் விலகும்.\nஒரு பையனும் அம்மாவும் வந்திருந்தார்கள். சோழி போட்டுப் பார்த்தேன். அதில் 8 வந���தது. 8 வந்தால் மரண பயத்தை தரக்கூடிய எண் என்று அர்த்தம். திசையும் சனி திசை. சனி ஆயுளுக்கு உரிய கிரகம். சனி 2ல் இருக்கிறார். அந்த திசை நடந்து கொண்டிருக்கிறது. பையன் (Electrical and Electronics Engineering - EEE) 4வது வருடம் படித்துக் கொண்டிருக்கிறார். பையனைப் பார்த்தாலும் நன்றாகத்தான் இருக்கிறார். அவர்களிடம் சொன்னேன், கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும், எதிர்மறை எண்ணங்கள் தோன்றும், ஆயுள் பயமெல்லாம் கொடுக்கும் என்று சொல்லி முடித்ததும், அந்தப் பையன் சொல்கிறான், எப்பொழுது பார்த்தாலும் நான் இறந்துவிடுவேனோ என்ற பயம் இருக்கிறது என்று சொன்னார்.\nஇதுபோல, சனியால், ஏழரைச் சனியால், அஷ்டமச் சனியால் ஏற்படக்கூடிய இடர்பாடுகளுக்கு பைரவர் வழிபாடு தைரியத்தையும், எதிர்மறை எண்ணங்களை முழுமையாக வேரறுக்கக்கூடியவர் பைரவர். அதனால் பைரவரை வணங்கும் போது எல்லா வகையான சக்தியும் கிடைக்கும்.\n‌ப‌த்மநாபசா‌மி கோ‌யி‌ல் நகைகளை எ‌ன்ன செ‌ய்யலா‌ம்\nபுதுமனைப் புகுவிழாவில் பசுவை வீட்டிற்குள் அழைத்து வருவதன் காரணம் என்ன\nசா‌‌மி ‌சிலைகளு‌க்கு அ‌பிஷேக‌ம் செ‌ய்வது ஏ‌ன்\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.webdunia.com/article/traditional-knowledge-in-tamil/%E0%AE%AE%E0%AF%82%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E2%80%8C%E0%AE%AE%E0%AF%8D-%E2%80%8C%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88-%E2%80%8C%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E2%80%8C%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%8E%E2%80%8C%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9-111102800040_1.htm", "date_download": "2018-10-17T18:14:13Z", "digest": "sha1:S6TYHLQELCRX2R7LV42TCCBJZCE5BO3Q", "length": 13590, "nlines": 155, "source_domain": "tamil.webdunia.com", "title": "மூ‌ன்றா‌ம் ‌பிறை ‌சிற‌ப்பு எ‌ன்ன? | Webdunia Tamil", "raw_content": "புதன், 17 அக்டோபர் 2018\nதகவ‌ல் தொ‌ழி‌ல்நு‌ட்ப‌ம்‌பி‌பி‌சி த‌மி‌ழ்வ‌ணிக‌ம்வேலை வ‌ழிகா‌ட்டித‌மிழக‌ம்தே‌சிய‌ம்உலக‌ம்அ‌றிவோ‌ம்நாடு‌ம் நட‌ப்பு‌ம்சு‌ற்று‌ச்சூழ‌ல்\n‌சி‌னிமா செ‌ய்‌திபே‌ட்டிக‌ள்‌கிசு‌கிசு‌விம‌ர்சன‌ம்மு‌ன்னோ‌ட்ட‌ம்உலக ‌சி‌னிமாஹா‌லிவு‌ட்பா‌லிவு‌ட்க‌ட்டுரைக‌ள்மற‌க்க முடியுமா‌ட்ரெ‌ய்ல‌ர்பட‌த்தொகு‌ப்பு\nரா‌சி பல‌ன்எ‌ண் ஜோ‌திட‌ம்‌சிற‌ப்பு பல‌ன்க‌ள்டார‌‌ட்கே‌ள்‌வி - ப‌தி‌ல்ப‌ரிகார‌‌ங்க‌ள்க‌ட்டுரைக‌ள்பூ‌ர்‌வீக ஞான‌ம்ஆலோசனைவா‌ஸ்து\nமூ‌ன்றா‌ம் ‌பிறை ‌சிற‌ப்பு எ‌ன்ன\nத‌மி‌ழ்.வெ‌ப்து‌னியா.கா‌ம்: ���ூன்றாம் பிறை. இஸ்லாமியர்களைப் பொறுத்தவரையில் பண்டிகைக்கு முக்கியமாக நாளாகக் கருதுகிறார்கள். பொதுவாக, அனைவருக்கும் மூன்றாம் பிறை என்பது காரியங்களைச் செய்வதற்கு எப்படிப்பட்ட நாள்\nஜோ‌திட ர‌த்னா முனைவ‌ர் க.ப.‌வி‌த்யாதர‌ன்: வளர்பிறையிலேயே மூன்றாம் பிறை மிகச் சிறப்பு வாய்ந்தது. அது தெய்வீகமான பிறை என்றும் சொல்லலாம். இத்தாய் பிறை சூடிய பெருமானே என்று நாயன்மார்கள் பாடுகிறார்கள். இந்த மூன்றாம் பிறையைத்தான் சிவன் தன் முடி மீது அணிந்திருக்கிறார். காமாட்சி அம்மனைப் பார்த்தாலும் அந்த மூன்றாம் பிறைதான்.\nஇந்த மூன்றாம் பிறைக்கு என்ன விசேஷம் என்றால், அமாவாசை முடிந்து வெளிப்படக்கூடிய பிறைதான் மூன்றாம் பிறை. ஏனென்றால், அமாவாசை அன்றும், அதற்கு மறுநாளும் சந்திரன் தெரியாது. அதற்கு மறுநாள்தான் சந்திரன் மிளிரும். ஒரு கோடு போல ஒளிக்கீற்றாக வரும். அதனை ஏதாவது ஒரு காட்டில் இருந்தோ, ஒரு கிராமத்தில் இருந்தோ, மின் விளக்கு‌க‌ள் இல்லாத இடத்தில் இருந்து அடிவானத்தில் தோன்றும் போது அதன் பிரகாசத்தைப் பார்த்தால், அது உங்களுக்குள் ஏதோ ஒன்றைத் தூண்டும். முழு நிலவு எனு‌ம் பெளர்ணமி நிலவு தூண்டாத சில விஷயங்களை இந்த மூன்றாம் பிறை நிலவு நமக்குத் தூண்டும். வளர்ந்த பிள்ளைகளை விட வளரும் பருவத்தில் இருக்கும் பிள்ளைகளைப் பார்க்கும் போது நமக்கு ஒரு உற்சாகம் வருகிறதல்லவா, அந்தத் தூண்டுதலும், உற்சாகமும் மூன்றாம் பிறையில் தெரியும்.\nஅனைத்து மதங்களிலுமே மூன்றாம் பிறை வழிபாடுதான் தெய்வீகமான வழிபாடாக இருக்கிறது. இஸ்லாம் மத‌த்‌தி‌லிரு‌ந்து, கிறித்தவம், ஜைன‌ம், இந்து மத‌ம் என எல்லா மதத்திலும் மூன்றாம் பிறை என்பது தெய்வீக அம்சமாக உள்ளது. அந்தப் பிறையை கண்டு வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும். அதுவும், திங்கட்கிழமையுடன் மூன்றாம் பிறை வரும்போது, சோமவாரம் என்பார்கள் திங்கட்கிழமையை. அந்த சோமவாரத்தில் வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும். அதனால் மூன்றாம் பிறை என்பது ஒரு தெய்வீகமான பிறை. அதனைப் பார்த்தாலே மனக்கஷ்டங்கள், வருத்தங்கள் எல்லாமே நீங்கக் கூடியது.\nதுர்காஷ்டமி அ���்று துர்க்கையை வழிபட்டால் நல்லது.\nஆயுத பூசையா, சரஸ்வதி பூசையா\nதாத்தாவின் பெயரை முதல் எழுத்தாக சேர்ப்பது ஏன்\nசிலைகளைத் திருடுபவர்கள் பாதிக்கப்படாதது ஏன்\n‌திரு‌விழா‌க்க‌ளி‌ல் உ‌றியடி, ‌தீ ‌மி‌தி எத‌ற்காக\nஇதில் மேலும் படிக்கவும் :\nமுதன்மைப் பக்கம் எங்களைப் பற்றி கருத்துத் தெரிவித்தல் விளம்பரம் செய்தல் உரிமைத் துறப்பு எங்களைத் தொடர்புகொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thamirabaranipushkaram.org/2018/03/03/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%AE%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BF/", "date_download": "2018-10-17T19:06:11Z", "digest": "sha1:VCKEJHCQJX6FJJPOBMOBYQ2MBXFAV66M", "length": 3614, "nlines": 61, "source_domain": "thamirabaranipushkaram.org", "title": "தாமிரபரணி மஹாபுஷ்கர் கமிட்டி | Thamirabharani", "raw_content": "\nHome மஹாபுஷ்கரம் தாமிரபரணி மஹாபுஷ்கர் கமிட்டி\nNext articleபுஷ்கர் விழா அறிமுகக் கூட்டம்\nதாம்ரபரணி மஹாபுஷ்கர் 2018 – விழா அழைப்பிதழ்\nதாமிரபரணி மஹாபுஷ்கர் – நோக்கம், பயன்\nபுஷ்கர் விழா அறிமுகக் கூட்டம்\nதாம்ரபரணி மஹாபுஷ்கர் 2018 – விழா அழைப்பிதழ்\n* : _ *ஒம் பூர்ப் புவஸ் வக தத்ச விதுர் வரேண்யம் பர்கோ தேவஸ்ய தீம ஹி தியோ யோன ப்ரசோதயாத்*_ காயத்ரி மந்திரத்திரத்திற்கு...\nதாமிரபரணி_நதிக்கரையை_சுற்றியுள்ள_கோவில்கள்_பற்றிய_விவரங்கள் தென்பாண்டி நாட்டில் அதுவும் குறிப்பாக தாமிரபரணி நதிக்கரையின் இரு ஓரங்களிலும் 274 சிவாலயங்கள் சிறப்புற்று விளங்கி இருந்ததாக பல புராணங்கள் கூறுகின்றன. அத்தகைய புராணங்களில், தாமிரபரணி மகாத்மியம், நவசமுத்திர மகாத்மியம் சிவசைல...\n© தாமிரபரணி மஹாபுஷ்கரம் ©\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/10/10/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D/", "date_download": "2018-10-17T18:34:46Z", "digest": "sha1:3VDHS3C3M3N3RBPJR6ISASOKJYKRXVKV", "length": 9030, "nlines": 90, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "அரசியல் கைதிகள் விடுவிப்பு: பேச்சு தொடரும் என்கிறார் பிரதமர் – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nHome → முதன்மை செய்தி\nஅரசியல் கைதிகள் விடுவிப்பு: பேச்சு தொடரும் என்கிறார் பிரதமர்\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் குறித்து தொடர்ந்தும் பேச்சு நடத்தப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.\nநாடாளுமன்றத்தில் இன்று (10) தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எம்.பி. சார்ள்ஸ் நிர்மலநாதன் எம்.பியால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் இவ்வாறு கூறினார்.\n“2001 – 2002 காலப்பகுதியில் சில தமிழ்க் கைதிகள் விடுதலை செய்யப்பட்டமை உண்மைதான். அவர்களுக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுகள் இருக்கவில்லை. அதன்பின்னர் வந்த அரசாலும் விடுவிப்பு நடந்துள்ளது. 2015 ஆட்சி மாற்றத்தின் பின்னரும் சிலர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.\nபடுகொலைகளுடன் தொடர்புடையவர்களுக்கு நீதிமன்றத்தால் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிலருக்கு எதிராக வழக்குகள் நடைபெற்று வருகின்றன. எனினும், இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பேச்சு நடத்தப்படும்” – என்றார்.\nடிசம்பர் 31இற்கு முன் காணிகளை விடுவிக்க இராணுவம் இணக்கம் – ஆயினும் அதற்குப் பணம் வேண்டுமாம்; அரசிடம் பேசவுள்ளது கூட்டமைப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் நாளை தீர்வை வழங்குவார் ஜனாதிபதி – சம்பந்தன் நம்பிக்கை\nஉரிய தீர்வை அரசு உடன் தராவிடின் பட்ஜட்டை எதிர்க்கவேண்டி வரும் – மாவை எம்.பி. பகிரங்க எச்சரிக்கை\nகூட்டமைப்பின் நிலைப்பாடு ஜனாதிபதியுடனான பேச்சின் பின்பே தெரியவரும் -சம்பந்தன்\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும் ஆலை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nஉருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முடியாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/finance/30692-world-top-250-power-industries.html", "date_download": "2018-10-17T18:23:40Z", "digest": "sha1:C3NPFVHTA37UMVU5FS3QKAJJNXGCTEY7", "length": 10092, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "உலகின் டாப் 250 எரிசக்தி நிறுவனங்கள்: ரிலையன்ஸ் எந்த இடம் தெரியுமா? | World Top 250 power Industries", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nஉலகின் டாப் 250 எரிசக்தி நிறுவனங்கள்: ரிலையன்ஸ் எந்த இடம் தெரியுமா\nஉலகின் டாப் 250 எரிசக்தி நிறுவனங்களில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் 3வது இடத்தில் உள்ளது.\n2017ஆம் ஆண்டிற்கான டாப் 250 நிறுவனங்களின் தரவரிசைப் பட்டியலை க்ளோபல் எனர்ஜி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கடந்த ஆண்டு 8வது இடத்தில் இருந்த ரிலையன்ஸ் நிறுவனம், இந்தாண்டில் 5 இடங்கள் முன்னேறி 3வது இடத்தை பிடித்துள்ளது. இதேபோன்று கடந்த ஆண்டு 14வது இடத்தில் இருந்த இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் 7 இடத்திற்கும், 20வது இடத்தில�� இருந்த ஓ.என்.ஜி.சி 11வது இடத்திற்கும் முன்னேறியுள்ளன.\nஅத்துடன் இந்திய நிறுவனங்களான பாரத் பெட்ரோலியம் 27வது இடத்திற்கும், பவர் க்ரிட் நிறுவனம் 81வது இடத்திற்கும், கெய்ல் இந்தியா நிறுவனம் 106வது இடத்திற்கும் முன்னேறியுள்ளன. இந்துஸ்த்தான் பெட்ரோலியம் கடந்த ஆண்டு இருந்த 48வது இடத்தையே இந்த ஆண்டும் தக்கவைத்துள்ளது. ரிலையன்ஸ் இன்ஃராஸ்ட்ரக்ஜர் நிறுவனம் 185ல் இருந்து 162க்கும், டாடா பவர் 221ல் இருந்து 217க்கு முன்னேற்றம் அடைந்துள்ளன. இந்திய நிறுவனங்களில் கோல் இந்தியா 38 இடத்திலிருந்து 45 இடத்திற்கும், ஆயில் இந்தியா 201ல் இருந்து 232க்கும், ரிலையன்ஸ் பவர் 247ல் இருந்து 249க்கும் பின்னடைவு அடைந்துள்ளன. இவ்வாறாக உலகின் டாப் 250 எரிசக்தி நிறுவனங்களில் இந்திய நிறுவனங்கள் 14 இடங்களை நிரப்பியுள்ளது. இந்தப் பட்டியலில் ரஷ்யாவை சேர்ந்த கேஸ்ப்ரோம் நிறுவனம் 3வது இடத்திலிருந்து முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த ஆண்டு 114வது இடத்திலிருந்த ஜெர்மனியை சேர்ந்த இ.ஆன் நிறுவனம் இந்த ஆண்டு 2வது இடத்தை பிடித்துள்ளது.\n98 வயதில் எம்.ஏ முடித்த ’இளைஞரு’க்கு கவிதை எழுத ஆசை\nதெருவை சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபெட்ரோல் செலவை குறைக்கும் டாப்10 கார்கள்: ஏன்\nபுதுச்சேரியில் உலகத் தமிழர் பொருளாதார மாநாடு\n'தோனி சாதிப்பார் என இன்னமும் நம்புகிறேன்' கவுதம் காம்பீர்\nரஃபேல் ஒப்பந்தம் வேண்டுமானால் ரிலையன்ஸ் கட்டாயம் : ஆவணங்களில் தகவல்\nசென்னையில் அடுக்குமாடி பேருந்து நிலையம் - மக்கள் வரவேற்பு\nவெளியேறும் தொழிலாளர்களால் குஜராத் வர்த்தகம் பாதிப்பு\nகடிதத்திற்கான காத்திருப்பில் பெருக்கெடுத்த அன்பும், காத்திருப்பின் சுகமும்\nஎண்ணூரில் நாளை மின்தடை - எந்தெந்த இடங்கள்\nமேட்டூர் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி முடங்கும் அபாயம்\nRelated Tags : World , Top , Power , Industries , டாப் 250 , ரிலையன்ஸ் , 3வது , இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் , எரிசக்தி\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இர��க்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n98 வயதில் எம்.ஏ முடித்த ’இளைஞரு’க்கு கவிதை எழுத ஆசை\nதெருவை சுத்தம் செய்த சச்சின் டெண்டுல்கர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilheritage.in/2014/07/blog-post_31.html", "date_download": "2018-10-17T17:58:11Z", "digest": "sha1:23B2LZUBPKD5M7B4OZWUU2HZM5ILXPHA", "length": 8547, "nlines": 175, "source_domain": "www.tamilheritage.in", "title": "Tamil Heritage தமிழ் பாரம்பரியம்: என் குறள் - இசைக்கவி ரமணன்", "raw_content": "\nஎன் குறள் - இசைக்கவி ரமணன்\nஎத்தனையோ கவிதைகள், பாடல்களுக்கு இடையே, இடைவிடாத பயணங்களுக்கு நடுவே, கடுமையான அலுவலகச் சுமைகளுக்கு ஊடே, கொடுமையான வாழ்க்கைச் சூழ்நிலைகளுக்கும் மத்தியில், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட குறள் வெண்பாக்கள் என்னிடம் பிறந்தன.\nஇவை திருக்குறள் போலவே குறள் வெண்பா இலக்கணத்தில் அமைந்துள்ளன. ஒற்றுமை அத்தோடு முடிகிறது வள்ளுவரின் ஞானத்திற்கு நானெங்கு போவேன்\nவாழ்வியல், சமூகம், யோகம் போன்றவை சார்ந்த இந்தக் குறட்பாக்களை நான் இன்னும் முழுமையாகப் பார்க்கவில்லை. நிறையத் திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கிறது.\nஇந்த நிகழ்ச்சி என்னை அந்தப் பணியில் தூண்டும் என்று நினைக்கிறேன். இவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கவேண்டும் என்னும் எண்ணமும் இருக்கிறது.\nபிறந்தது நெல்லையில் 30.03.1954/வளர்ந்தது சென்னையில்/ வணிகவியல் பட்டதாரி\nதந்தை அமரர் திரு. த.வெ. அனந்தராமசேஷன் வடமொழியில் ஆசுகவி, ஆங்கில/பொருளாதார விற்பன்னர்/ தி ஹிண்டு நாளிதழில் உதவி ஆசிரியராக 23 ஆண்டுகள் பணிபுரிந்தார்\nநான் தி ஹிண்டு நாளிதழில் 27 ஆண்டுகள் பணிபுரிந்து, விசாகப்பட்டினத்தில் வட்டார மேலாளராக (Regional Manager) பணிபுரியும் போது, ஓய்வுக்குப் 10 ஆண்டுகள் முன்பே ஊழியத்திலிருந்து விலகிக்கொண்டேன்\nஎன்னுடைய ஒரே அடையாளம் நான் தமிழ்க்கவிஞன் என்பதே. பாடல்கள் புனைந்து பாடுவதும் உண்டு.கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, சுய முன்னேற்றம் என, சில நூல்களும், குறுந்தகடுகளும் வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் இரண்டு நூல்கள்\nயாத்ரி. 30 முறை இமயப் பயணம். புகைப்படக் கலையில் ஆர்வம்\nதொலைக்காட்சி நெடுந்தொடர்களில் நடித்து வருகிறேன்\nமாமல்லபுரம், தமிழில் ஒரு காஃபி டே��ிள் புத்தகம். எழுதியவர்: பேரா. எஸ். சுவாமிநாதன். தமிழாக்கம் கே.ஆர்.ஏ. நரசய்யா, படங்கள்: அசோக் கிருஷ்ணசாமி. புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்.\nஎன் குறள் - இசைக்கவி ரமணன்\nபுதுக்கோட்டையின் கலை, பண்பாட்டுக் கூறுகள் - பேரா. ...\nசிலப்பதிகாரச் சிக்கல்கள் - இந்திரா பார்த்தசாரதி (வ...\nதமிழகக் கல்வெட்டுகள் - ஓர் அறிமுகம் - மார்க்சிய கா...\nசிலப்பதிகாரச் சிக்கல்கள் - இந்திரா பார்த்தசாரதி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/02/02/canada.html", "date_download": "2018-10-17T18:32:02Z", "digest": "sha1:TTVHT2POTSAUWFS7I5ANV4X7XHS7EVPL", "length": 11458, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "கனடாவில் நிதிவசூல் | canadian communities join for indias earthquake relief - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகனடாவில் வாழும் பல்வேறு நாட்டவர்களும், இனத்தவர்களும் அங்கு வாழும் இந்தியர்களுடன் ஒன்றிணைந்து பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத்மக்களுக்காக நிதி திரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.\nஸ்கோர்போரோவிலுள்ள யீ காங்க் சீன ஆலோசனை மையத்தில் நடந்த பத்திரிக்கைக் கூட்டத்தில் சீன ஆலோசனை மைய தலைவர் ஜோசப் வோங்கூறுகையில், யீ காங்க் ஆலோசனை மைய ஊழியர்கள், தனியார் தொண்டு நிறுவனங்களிடமிருந்து 10, 000 கனடியன் டாலர்கள் வசூலித்துக் கொடுக்கத்திட்டமிட்டுள்ளோம்.\nஇந்த ஆலோசனை மையத்தில் சீனர்கள், ஜப்பானியர்கள், கொரியர்கள், தெற்காசியர்கள், கிரீக் நாட்டவர், ஈரானிய இனத்தவர் ஆகியோர் உள்ளனர்.அவர்களிடம் நிதி வசூலிக்கத் தீர்மானித்துள்ளோம்.\nமேலும் கனடாவில் வசித்து வரும் சீனர்கள் குஜராத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிதி வசூலிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கனடாசெஞ்சிலுவைச் சங்க உறுப்பினர்கள் இரண்டு பேர், 600 கனடிய டாலர்கள் மதிப்புள்ள காசோலையை குஜராத் நிவாரண நிதிக்காக அளித்துள்ளனர்.\nவானொலி, தொலைக்காட்சி மூலம் பிரச்சாரம் செய்து நிதி வசூல் செய்யும் பணி கனடாவில் முழு வீச்சில் நடந்து வருகிறது. கனடாவில் வாழும்மக்களிடம் வசூலிக்கப்படும் பணத்தில் 15 சதவீதம் கனடா நாட்டின் பல அத்தியாவசிய செலவுகளுக்காக வைத்துக் கொள்ளப்படும். மீதி பணம்இந்தியாவில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநில நிவாரணத்திற்கு அளிக்கப்படும் என்றார்.\nகனடாவிலுள்ள சர்வதேச மகாவீர் ஜெயின் மிஷன் தலைவர் ஹரீஷ் ஜெயின் கூறுகையில், நாங்கள் வசூல் செய்யும் பணத்தை நேரடியாக இந்தியாவுக்கு அனுப்பிவைப்போம் என்றார்.\n(டோரண்டோ) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.inamtamil.com/ebooks-version-of-mindfulness/", "date_download": "2018-10-17T18:46:31Z", "digest": "sha1:YWJWCOOAOOPLX6B3GUTANM5N5DZOJURR", "length": 50193, "nlines": 284, "source_domain": "www.inamtamil.com", "title": "மின்னூல் (EBOOKS) பதிப்பு நெறிகள் | Inam", "raw_content": "\nபேராசிரியர் வ.சுப.மாணிக்கனாரின் திறனாய்வுச் சிந்தனைகள்...\nஏரெழுபது : உள்ளும் புறமும்...\nமின்னூல் (EBOOKS) பதிப்பு நெறிகள்\nஒரு நூலைப் பதிப்பித்து வெளியிடுவதென்பது, ஒரு தாய் பத்துமாதம் கருவைச் சுமந்து பெற்று எடுப்பதற்கு இணையானது எனக் கருதப்பட்ட காலமும் இருந்தது. அது அச்சு வரவிற்கு முந்தைய காலம். அச்சு இயந்திர வருகைக்குப் பின்பும் பதிப்பித்து நூலை வெளிக்கொணர்வதற்குப் பல மாதங்கள் ஆகின. அவ்வாறிருந்தும் எளிதில் ஒருவர் தம் படைப்பையோ, ஆய்வையோ வெளியிட்டுவிட முடியாது. அதற்குப் பொருாளதாரம் மிக முக்கியம். பொருளாதாரம் இல்லையென்றால், சிறந்த எழுத்தாளனாக அடையாளம் பெற்றிருக்க வேண்டும். அப்பொழுதுதான் ஒரு நூல் எளிமையாக அனைவரின் பார்வைக்கும் ஒரு பதிப்பகத்தின்வழி வெளிவரும். அதனை இவ்விருபத்தோராம் நூற்றாண்டுத் தொழில்நுட்ப வளர்ச்சி எளிமையாக்கியுள்ளது. யார் வேண்டுமானாலும் பதிப்பிக்கலாம் வெளியிடலாம் என்றொரு நிலையே அதுவாகும். இதனை உலகளாவிய வலைதளம் மூலம் சாத்தியப்படுத்தி வி���்டன சில இணைய தளங்கள். குறிப்பாக, எந்தவித பொருளாதாரம் இன்றியும், வெறும் தட்டச்சு, இணையப் பயன்பாட்டுச் செலவுகளுடன் மட்டும் முடிந்து விடுகின்றது. இதனை குறித்து இக்கட்டுரை அறிமுகப்படுத்துகின்றது.\nமின்னூல் (EBOOKS) என்றால் என்ன\nமின்னூல் மின்கருவிகளால் உருவாக்கப்படுவது. இதனைப் பதிவிறக்கம் செய்தும் இணையத்தின் மூலமும் வாசிக்க இயலும். அதற்குரிய மின்படிப்பானைக் (E – Reader) கணினியிலும் செல்பேசிகளிலும் திறன்பேசிகளிலும் பொருத்தி இருத்தல் வேண்டும் (Amazon kindle, Kobo, Apple ipad, iphone, Barnes, noble’s Nook, Android tablet, Computer). ஒவ்வொரு நாளும் மில்லியன் மின்னூல்களை வாசிப்பாளர்கள் வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள் என ஒரு புள்ளி விவரம் கூறுகின்றது. தங்களுடைய சிந்தனைகளை எளிய முறையில் உலகத்தாருக்குக் கொண்டு செல்ல மின்னூல் பதிப்பு உதவிபுரியும்.\nஉலகத்தின் தொடர்புமொழி ஊடகம் என இணையத்தை அழைக்கலாம். அந்தளவிற்கு உலக மக்களின் கருத்துக்களைப் பரவலாக்கும் பணியைச் செய்து வருகின்றது. இப்பணியின் ஊடே படைப்புகளை வெளியிடவும் சில நிறுவனங்கள் முனைந்துள்ளன. அவற்றுள் www.bookrix.com, www.booktango.com, www.createspau.com, www.lightswitchpress.com, www.lulu.com, www.tongkiat.com, www.pressbooks.com, www.freetamilebooks.com, www.foboko.com போன்றவற்றைச் சுட்டிக்காட்டலாம். ஆசிரியரோ பதிப்பாசிரியரோ பதிப்பித்துக் கொள்ள இவை அனுமதி நல்கியுள்ளன. அவற்றுள், Pressbooks.com, LuLu.com ஆகியவற்றின் பதிப்பு நெறிகளும் பதிப்பிக்க வேண்டிய வழிமுறைகளும் இங்கு விளக்கப்படுகின்றன. முதலில் Pressbooks.com வழங்கும் இணையப் பதிப்பு நெறிகள் குறித்துக் காண்போம்.\nபதிவுநூல் (Pressbooks) வலைதளத்தின் மூலம் நூலை வெளியிடுவதற்கு அந்நிறுவன உறுப்பினராதல் வேண்டும். பின்பு, நமக்கான பக்கத்தில் நூல்களைப் பதிப்பித்துக் கொள்ளலாம்.\nமேற்காணும் படத்தில் உள்ள Create Your book என்ற பகுதியைச் சொடுக்க, பதிப்புப் பக்கம் தோன்றும்.\nஇப்பக்கத்தின் இடதுபுற ஓரத்தில் Dash board, Home, My catalogue, Upgrade, Text, Book info, Appearance, Export, Publish, Media, comments, Users, Tools, Settings, collapse menu எனவரும் கூறுகள் இடம்பெற்றுள்ளன. இதில் இடம்பெறும் Dash board எனும் பகுதியை அழுத்த முன்பதிப்புப் பட்டியலும் (Old books details), புதிய பதிப்பும் (New creative books) காட்டப்பெறும். அதில் New creative your book எனும் பகுதியைச் சொடுக்கவும். அதன் பின்பு, முற்பகுதி (Front matter), நடுப்பகுதி (Main body), பிற்பகுதி (Back matter) ஆகிய வடிவமைப்புகள் இருக்கும்.\nமுற்பகுதி (Front matter) பகுதி அமைப்பு\nமுற்பகுதி அமைப்���ைச் சொடுக்கினால், நூல் முகப்புப் பகுதி, பதிப்பு விபரம், அணிந்துரை, வாழ்த்துரை, முன்னுரை, குறியீட்டு விளக்கம், ஆகியவற்றைப் பதிவிடலாம். இவைகளைத் தனித்தனிப் பக்கத்தில் அமைத்தல் வேண்டும். அதற்கு புதிய இயல் (New chapter) எனும் பகுதியைச் சொடுக்கிக் கொள்ளுதல் வேண்டும்.\nநடுப்பகுதி (Main body) அமைப்பு\nஇவற்றைச் சரிசெய்த பின்பு, நடுப்பகுதி அமைப்பு எனும் பகுதியைச் சொடுக்கவும். இது நூலின் மையப் பகுதியைக் குறிக்கும். இதில் தலைப்புத் தொடர்பாக எழுதப்பெற்ற கருத்துக்களைப் பதிவிடலாம். அப்பதிவுகள் தனித்தனி உட்பிரிப்புகளாக வடிவமைக்கப்பட்டிருப்பின், புதிய இயல் சேர்ப்புப் பகுதியைச் சொடுக்கிப் பதிவிடவும்.\nபிற்பகுதி (Back matter) அமைப்பு\nஇப்பதிவுகள் நிறைவான பின்பு, பிற்பகுதி எனும் பகுதியைச் சொடுக்கவும். இதில் துணைநூற்பட்டியல், பின்னிணைப்புகள் போன்றவற்றைப் பதிவிடலாம். இப்பதிவுகளை இணையப் பக்கத்தைத் திறந்து தட்டச்சு செய்தும் பதிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அப்படியில்லையெனில், சொல்லாய்விக் (Msword) கோப்பில் தட்டச்சு செய்து, அதில் உள்ளவற்றை எடுத்து (Copy) ஒட்டவும் (Paste) செய்யலாம்.\nமுதற்பகுதி, நடுப்பகுதி, பிற்பகுதி என அமைந்திருக்கும் பகுதிகள் நேர்த்தியாக அமைந்தவுடன் நூல் வெளியிடுவதற்குத் தயாராக இருக்கும். இப்பொழுது Appearance\nஎனும் பகுதியைச் சொடுக்கவும். இதில் புத்தக அமைப்புகள் (Themes) உள்ளன. அதில் அமைந்திருக்கும் புத்தக மாதிரிகளில் நமக்குப் பிடித்தவற்றைத் தேர்வு செய்து கொள்ளலாம். இதில் வடிவமைப்பு வாசகர்களின் வாசிப்புப் பக்கமாக அமையும் என்பது சுட்டிக்காட்டத்தக்கது.\nநூல் குறிப்புகள் (Book Info)\nமேற்கண்ட பணிகள் நிறைவு பெற்றவுடன் நாம் வெளியிடும் நூல் பற்றிய குறிப்புகளைத் தருதல் வேண்டும். இதில் தலைப்பு (Title), ஆசிரியர் (Author), பதிப்பகம் (Publication), பதிப்பு நாள் (Publication Date), மொழி (Language), முகப்பு அட்டை (Add Cover), பதிப்பு ஆண்டு (Copyright Year), பதிப்புரிமை (Copyright Holder), வெளியீட்டுத் தன்மை (Copyright Notice) ஆகியவற்றைப் பதிவிட வேண்டும்\nஅதன்பிறகு பதிவு எண் குறித்த விவரத்தையும் நிரப்புதல் வேண்டும். இதில் பதிப்பு எண், எந்தப் பதிப்பகம், பதிப்பக ஊர் குறித்த பதிவுகளைத் தருதல் வேண்டும்.\nஇவையனைத்தும் சரிசெய்த பின்பு நூல் வெளியிடத் தயராக இருக்கும். அவ்வெளியீட்டு நூல் வாசகர்களுக்கு எவ்வவ் வடிவத்தில் தருதல் வேண்டும் என்பதை வெளியிடல் (Export) எனும் அமைப்பின் மூலம் உருவாக்கிக் கொள்ளலாம். இப்பகுதியில் நம்முடைய நூல் e-pub, mobi, XTML, PDF, 6Inch PDF ஆகிய கோப்புகளாக உருவாக்கித் தரப்பெறும்.\nஇவையனைத்தும் சரியாக அமைந்தவுடன் பதிவிடல் எனும் பகுதியை அழுத்தினால் போதும், நம்முடைய நூல் இணைய நூலாக வெளியிடப் பெற்றுவிடும். இப்பொழுது நீங்கள் ஒரு நூலுக்கு ஆசிரியர்.\nஇந்த இணையதளம் இன்னொரு வசதியையும் செய்து தந்துள்ளது. நம்முடைய நூலை விற்பனை செய்து கொள்ளவும் அனுமதித்து உள்ளது.\nஇவ்வாறாக நாம் Pressbooks.com மூலம் பதிப்பாளராக, நூலாசிரியராக இணைய உலகில் வலம் வரலாம் என்பதை அனைவரும் கவனத்தில் கொண்டு தத்தம் சிந்தனைகளை இணையத்தில் பதிவிடவும்.\nலூலூ (www.lulu.com) எனும் நிறுவனம் மின்னூல் உருவாக்கி அனைத்து வாசகர்களுக்கும் கொண்டுபோய் சேர்க்கும் பணியைச் செய்து வருகின்றது. இந்நிறுவனத்தின் மூலம் நம்முடைய கருத்துக்களை எளிதில் பகிர்ந்து கொள்ள முடியும். அப்பகிர்தல் ஆசிரியர், பதிப்பாளர், கல்வியாளர், விற்பன்னர் என்ற நிலைகளில் இருந்து கொண்டு சேர்க்க முடியும் என்பது கூடுதல் தகவல். இதில் பதிப்பிக்க விரும்புவர்கள் எவ்வித தொகையும் செலுத்த வேண்டிய அவசியமில்லை. லூலூ இணைய விற்பனை (Internet retail site), விற்பனைப் பிரதிநிதி (retail partners), எங்கும் எடுப்பி (global print) ஆகிய நிறுவனங்களின் மூலமாக இணைய பதிப்பை மேற்கொள்வதற்கு பொது விற்பனையகம் (one-stop shop) எனும் தளத்தை உருவாக்கியுள்ளது. பன்முகத் தன்மையில் பதிப்பிக்க வழிவகை செய்துள்ளது. நீங்கள் உங்கள் நூலுக்கான விலையைத் தீர்மானிக்கலாம். லூலூ ஆசிரியராக உங்களுக்கு அந்த உரிமை உண்டு. இதில் உங்களுக்கு 80% பயன் (Profit) கிடைக்கும். இது தங்களின் கட்டுப்பாட்டிலே இருக்கும் என்பது உறுதி.\nலூலூவின் மின்னூல்களைச் சந்தைப்படுத்துவது எப்படி\nலூலூ ஆசிரியராக இணைந்தால் மின்னூல் (EPUB & PDF) உருவாக்கத்திற்கும் வெளியிடலுக்கும் சந்தையை ஏற்படுத்தித் தருகின்றது. ibookstore, Barnes & noble’s Nook ஆகிய நிறுவனங்களின் மூலமாக விற்பனை செய்வதற்குத் தர எண்ணுடன் (ISBN) மின்னூலாகத் தருகின்றது இந்நிறுவனம்.\nஇது ஒரு இலவச வழங்கல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. இது நேரடிப் பயன்பாட்டு முறையுடன் இயங்குகிறது.\nதங்களுடைய படைப்புகளை வெளியிடுவதில் பங்குதாரராக மட்டும் இந்நிறுவனம் இருக்கும். இவர்தம் மதிப்பீடு தங்கள் படைப்புக் கோப்பின் அளவு (File size), தலைப்பு (Title), விளக்கம் (Description), பகுப்புமுறை (Categry), படத்தன்மை (Image quality), அட்டவணை (Table of content) இடம்பெற்ற உள்ளடக்கம் ஆகியன இயங்குமுறை (Technical aspects) குறித்து அமையும். பிற விவரங்களை மின்னூல் வெளியீட்டுக் குறிப்பில் அறிந்து கொள்ளலாம்.\nதொழில்நுட்ப அளவிலான பிரச்சனைகள் இருப்பது தெரியவந்தால் மின்னஞ்சல்வழித் தெரியப்படுத்தப்படும். அதனைச் சரிசெய்ய மறுபடியும் பதிவுசெய்ய வேண்டும்.\nவெளியீட்டுக் குறிப்புகளைப் பின்பற்றாத மின்னூல்கள் வெளியீட்டுப் பகுதியிலிருந்து நீக்கப்படும். தங்களது மின்னூல் EPUB அமைப்பில், அதன் வாசிப்பி (Reader) மூலம் வாசிக்க முடிகிறதா என்பதைத் தெளிவுபடுத்திக் கொள்ளவேண்டும். EPUB கோப்பு 500mb அளவில் இருத்தல் வேண்டும்.\nஉங்களுடைய EPUB கோப்பை உள்ளீடு செய்தல் வேண்டும்.\nஉள்ளீடும் கோப்பு .doc, .docx, .rtf ஆகிய அமைப்புடையதாக இருத்தல் வேண்டும்.\nஅந்தக் கோப்பு EPUB ஆக மாற்றப்பெறும்.\nஉள்ளீட்டுக் கோப்புக் கையாவண நூலாகவும் (PDF) இடம்பெறலாம். இக்கோப்புச் சரிபார்ப்புத் (Edit) தன்மையுடல் இருத்தல் வேண்டும்.\nDTBook EPUBs எனும் அமைப்பு ஏற்கப்பட மாட்டாது. மாறாக, EPUBs இன் XHTML முறையிலே இருத்தல் வேண்டும்.\nதுண்டிக்கப்பட்ட எழுத்துருக்களாக இருத்தல் கூடாது.\nபடம், எழுத்துருக்கள் மேலணைவாக (ஒன்றின் மேல் ஒன்று – over lapping) அமைந்து இருத்தல் கூடாது.\nகுறைந்த தரமுடைய படமாக இருத்தல் கூடாது (blurry, pixelated or cut off Images).\nவரைபடம், அட்டவணை, கோட்டுப்படம் படிக்கத் தக்கவையாக இருத்தல் வேண்டும்.\nஉள்ளடக்க அட்டவணை (NCX Information) தவறாகவோ முழுமையாக வாசிக்க முடியாதவையாகவோ இருத்தல் கூடாது.\nNCX தரும் குறிப்புகளைப் பின்பற்றுதல் அவசியம். இந்த NCX பொதுவாக, இயல் தலைப்பு, பகுதி, உட்பகுதி, குறித்த சரிபார்ப்பைச் செய்கிறது (சான்று: பதிப்புப் பக்கம், தலைப்புப் பக்கம், உறுதிமொழிக் கடிதம் \\ அணிந்துரை, உட்தலைப்புகள், ஆசிரியர் தன்குறிப்புப் பக்கம், பிற தகவல்கள் முதலானவை)\nEPUB கோப்பு முழுமை பெறாமல் இருத்தல் (Missing Chapter) கூடாது.\nதவறான குறியீடுடைய கோப்பு ஏற்றுக் கொள்ளப்படாது. இக்கோப்பு UTF – 8 அல்லது UTF – 16 அமைப்புடையதாக இருத்தல் கூடாது (சான்று: ÄÚ, ÄĴ, Ăú, Ăć என்பவைக்குப் பதிலாக மேற்குறி – A’, புள்ளிகள் – Ė, கோடுகள் – Ī, அரைப்புள்ளிகள் – A: முதலியவற்றைப் பயன்படுத்திக் கொள்ளலாம்)\nHeader and Footer அதிலே இடம்பெறும்.\nவருடப்பட்ட (Scaning) படங்கள் burnt – in text ஆக இடம்பெறுதல் வேண்டும்.\nபடத்துடன் இணைக்கப்பட்ட செய்திகள், எழுதப்பெற்ற பகுதிகள் சரியாக இருத்தல் வேண்டும் (சான்று: கோடிட்ட இடத்தை நிரப்புக, வரை நூல் அல்லது குறிப்புகள்).\nபல வெறுமையான பக்கங்கள் இருத்தல் கூடாது (வெறும் பக்கம் நூல் முடிவில் இருக்கலாம்).\nசெய்திகள் ஒழுங்கமைவுடன் இருத்தல் வேண்டும் (சான்று: வெறுமையாகவோ, ஒழுங்கின்மையோ, இடைவெளியோ இருத்தல் கூடாது).\nபடம் RGB அமைப்பில் இருத்தல் வேண்டும்.\nதரவுடன் தொடர்புடைய நூலட்டைப்படமும் தலைப்பும் அமைதல் வேண்டும்.\nநூல் குறித்த குறிப்புகள் அனைத்தும் முகப்புப் பக்கத்தில் இருத்தல் வேண்டும் (ஆசிரியர், தலைப்பு, துணைத்தலைப்பு, விளக்கம், பிற…) அதில் பன்முகத்தன்மை கொண்ட உள்ளடக்கப் பட்டியல் பயன்படுத்துதல் வேண்டும்.\nசிறந்த நிலையில் இருத்தல் வேண்டும் (தெளிவு, அளவு, பிறவும் சரியாக இல்லையென்றால் நீக்கப்பெறும்).\nநூல் அட்டைப் படத்துக்கானப் படத்தை இணைய தொடர்புகள் மூலம் காண்பித்தல் கூடாது. விளம்பரத் தன்மையும் இருத்தல் கூடாது.\nவிளம்பரத் தட்டிகளில் குறிப்பிடுவது போன்ற குறிப்புகள் இடம்பெறக் கூடாது.\nபடத்தின் அளவு 595 x 841 படச்சில்லாக (pixel) இருத்தல் வேண்டும்.\nஈர்ப்புத் தன்மையுடன் தனித்துவம் மிக்கதாய் இருத்தல் வேண்டு்ம்.\nவிற்பனையை அதிகப்படுத்தும் தன்மையுடன் அமைதல் சிறப்பு.\nதலைப்பு, தரவுகள், அட்டை, புத்தகத் தரவுகளுடன் பொருத்தப்பாடுடையதாய் இருத்தல் வேண்டும்.\nபிறர் பயன்படுத்தியிருக்கும் தலைப்பைத் தேர்ந்தெடுக்காமலிருப்பது சிறப்புக்குரியது.\nஅனைவரும் புரிந்து கொள்ளும் நிலையில் தலைப்பு அமைதல் வேண்டும்.\nநூல் தொடர்பான குறிப்பு அளித்தல் வேண்டும்.\n50 சொற்களுக்கு மிகாமல் அக்குறிப்பு இடம்பெறுதல் வேண்டும்.\nஅக்குறிப்பு நூலின் தனித்துவத்தை வெளிப்படுத்தும் முகாந்திரம் உடையதாக இருத்தல் வேண்டும்.\nஎவ்வித விளம்பரத் தன்மையுடனும், தொடர்பு இணைப்பும் இருத்தல் கூடாது.\nஆசிரியர் பெயர் தவறில்லாமல் இருத்தல் வேண்டும்.\nஆசிரியர் பெயர் இடம்பெற வேண்டிய இடங்களில் (நூல்குறிப்பு, அட்டை, நூலட்டை, நூல் முகப்பு) கண்டிப்பாக இடம்பெறுதல் வேண்டும்.\nபகுப்புமுறை சிறப்புத்தன்மையுடன் இருத்தல் வேண்டும்.\nவாசகர் தேர்ந்தெடுக்கும் வண்ணம் ப���ுப்பும் வகையும் அமைதல் வேண்டும்.\nஇதுவரை கூறப்பெற்ற குறிப்புகளை அறிந்த நீங்கள் இனி, அவ்வலைதளத்தில் பதிப்பிக்கும் முறை குறித்து அறியுங்கள். அதற்கு முன்பு, ISBN எண் பெறுதல் குறித்த நெறிகளைக் காண்போம்.\nஒருமுறை ஒரு நூலுக்குப் பயன்படுத்திய எண்ணைப் பிற நூல்களுக்குப் பயன்படுத்துதல் கூடாது.\nசொந்தமாகவும், லூலூ மூலமாகவும் பெறக்கூடிய எண்ணைப் பயன்படுத்தலாம்.\nலூலூ நிறுவனம் தரும் எண்ணைப் பிற நிறுவனங்களின் பெயரில் பயன்படுத்துதல் கூடாது.\nஇனி, www.lulu.com எனும் இணையதளத்திற்குச் சென்று முதலில், பதிவு (Register) செய்து கொள்ளவேண்டும். அதற்கான படிவம் வருமாறு:\nஅதன் பின்பு தங்களுக்கான ஒரு பக்கம் உருவாக்கப்பட்டுவிடும். அப்பக்கத்தில் create எனும் அமைப்பு உள்ளது. அதில் அச்சுநூல் உருவாக்கம் (Print Book), மின்னூல் உருவாக்கம் (e-Book) என்னும் அமைப்புமுறைகள் காட்டப்பெறும். அதில் உள்ள மின்னூல் உருவாக்கப் பொத்தானை அழுத்தப் பின்வரும் பக்கம் உருவாகும்.\nஇப்படத்தில் உள்ள Make an EPub (or) PDF எனும் குறிப்புக்குக் கீழுள்ள Make your ebook எனும் பொத்தானை அழுத்துக.\nஅதனைச் சொடுக்க, ஒரு பகுதி விரியும். அதில் தலைப்பு, ஆசிரியர் பெயர் முதலானவை குறித்த விவரம் கேட்கப்பெறும். அதனை நிறைவு செய்தல் வேண்டும்.\nஇப்பகுதி நிறைவு எய்தியவுடன் சேமிப்புப் பொத்தானை அழுத்தவும். அடுத்ததாக ஒரு பகுதி உருவாகும். அதில், தர எண் (ISBN) குறித்துச் சுட்டுதல் வேண்டும். தர எண்ணை லூலூ மூலமாக வாங்க விருப்பமா வேறு ஏதேனும் தர எண் உள்ளதா வேறு ஏதேனும் தர எண் உள்ளதா உள்ளதெனில் அதைப் பதிவிடவும். தர எண் வேண்டாம் என்றாலும் பரவாயில்லை. நூல் வெளியிடலாம்.\nஇதனைச் சேமித்த பின்பு உங்களுக்கான தரஎண் காட்டப்பெறும். அதனைச் சேமிக்கவும்.\nஇதன்பின்பு உள்ளீடாகத் தரும் கோப்பினை மின்னூலாக மாற்றுவதற்கான தன்மைகள் இடம்பெறும். EPUB, PDF பதிவேற்றக்கூடிய கோப்பு Word, RTF x EPUB அமைப்புடையதாக இருத்தல் வேண்டும்.\nஇதனை உள்ளீடாகத் தந்த பின்பு பதிவேற்றம் (Upload) செய்க. பதிவேற்றிய பின்பு உள்ளீடாகத் தரப்பெற்ற கோப்பு ஏற்புடையதா என்பதை அறிவுறுத்தும். ஏற்புடையது எனில் சேமிக்கவும்.\nஏற்புடையது இல்லை எனில் பின்வரும் படம் காட்டும் வழிமுறையினைப் பின்பற்றி மீண்டும் அக்கோப்பை உள்ளீடாகத் தரும்பொழுது ஏற்கப்படும்.\nபொதுவாக, உள்ளீடாகத் தரப்பெற்ற கைய���வணநூல் (PDF) கோப்பானது திருத்தும் (Edit) தன்மையுடையதாக இருப்பது தல்லது. அவ்வாறு அக்கோப்பு அமைந்துவிடின் பதிவேற்றப்படும்.\nஇதனை நிறைவு செய்த பின்பு, நூலட்டைக்கான பதிவேற்றப் பகுதி உருவாகும். அதில் நாம் ஏற்கனவே வடிவமைத்த நூலட்டையைப் பதிவேற்றலாம் அல்லது இந்நிறுவனம் தரக்கூடிய நூலட்டை வடிவமைப்பைப் பயன்படுத்தியும் உருவாக்கிப் பதிவேற்றலாம். இந்நிறுவனம் தரும் வடிவமைப்பைப் பயன்படுத்தும் பொழுது ஒரு சிக்கல் உள்ளது. இதில் தமிழ் எழுத்துரு சரியாக அமைவதில்லை என்பதாகும். அதனைப் பின்வரும் படம் காட்டும்.\nஇதனைச் சரிசெய்வதற்கு, Backround & Picture எனும் அமைப்பு உள்ளது. அப்படத்திற்குக் கீழுள்ள Edit Picture Text எனும் அமைப்பைச் சொடுக்கவும். அதன்வழி முன்கூட்டியே உருவாக்கிய அட்டைப்படத்தை உள்ளீடு செய்க. அதில் நூல் பெயர், ஆசிரியர் பெயர், வெளியீட்டுக் குறிப்பு ஆகியன தெளிவாக இருத்தல் நல்லது. உள்ளீடு செய்த பின்பு, அப்படத்தின் மேல் முன்பு எழுதிய எழுத்துருக்கள் காண்பிக்கப்பெறும். இதனைச் சரிசெய்வதற்கு Text எனும் அமைப்பு உள்ளது. அதில் பதிவு செய்துள்ள நூல் பெயர், ஆசிரியர் பெயர் ஆகியவற்றை நீக்குக.\nஅதற்கடுத்து, இன்னொரு பகுதி உருவாகும். இதில் பகுப்பு (Category), குறிச்சொல் (Keywords), நூற்குறிப்பு (Description), மொழி (Language), உரிமையாளர் (Copy writer), உரிமம் (License), பதிப்பு (Edition) ஆகியன இடம்பெறும். இதனை நிறைவு செய்தல் வேண்டும்.\nஇப்பகுதி நிறைவு எய்திய பிறகு விற்பனைப் பகுதி உருவாகும். இங்கு நூலின் விற்பனைப் பகுதியான லூலூவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.\nஅதன்பிறகு விற்பனை செய்யப்பெறும் தொகையைப் பெறுவதற்கான வழிமுறை சுட்டிக்காட்டப் பெறும். அதனை நிறைவு செய்தால் விற்பனை செய்யப்பெறும் தொகையின் எண்பது விழுக்காட்டுப் (80%) பயன் தங்களது வங்கிக் கணக்கை வந்து சேரும். அதற்கான படிவப்பகுதி வருமாறு:\nஇப்பதிவு நிறைவு எய்திய பின்பு, நூல் வெளியீட்டுக் குறிப்புகள் அனைத்தும் காண்பிக்கப்பெறும். அதில் மாற்றம் செய்ய வேண்டி இருந்தால் செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பகுதியைச் சரிபார்த்த பின்பு, நூல் வெளியிடப் பெற்றமைக்கான முழுக் குறிப்புகள் அடங்கிய பின்வரும் பகுதியைப் பார்வையிடலாம். அதனைக் காட்டும் படம் வருமாறு:\nஒருவேளை தவறாகப் பதிவேற்றியிருந்தால், My Project எனும் பகுதிக்குச் சென்று, பதிவேற்றிய கோப்பின் வலது புறத்தில் Revise எனும் பொத்தான் இருக்கும். அதனைச் சொடுக்கப் பின்வரும் பகுதி தோன்றும். அதில் திருத்தங்கள் செய்து வெளியிடலாம்.\nஇப்பகுதிகள் நிறைவான பின்பு நூல் விற்பனைப் பிரிவில் இடம்பெறும் தன்மை காட்டப்பெறும்.\nஇப்பொழுது வெளியிடப்பெற்ற நூல் இருக்கிறதா இல்லையா என்பதை அறிய லூலூவில் தேடுக. தேடலின் முடிவில் பின்வரும் படம் தோன்றும்.\nஇதன் மூலமும் நூல் வெளியிடப் பெற்றது என்பதை அறிந்து கொள்ளலாம். அச்செய்தி லூலூ நிறுவனத்தின் மூலம் மின்னஞ்சலுக்கும் வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.\nமுடிப்பாக, இங்கு விளக்கப்பெற்ற இரண்டு வலைதளங்களைப் பயன்படுத்தி இலவசமாக நூலைப் பதிப்பித்துக் கொள்ள முடியும் என்பது அறியப்பெற்றது. இவ்விரண்டு பதிப்பு வழிகளில் லூலூவின் பதிப்புமுறை பதிவுநூல் நிறுவனத்தில் ஒரு கோப்பைப் பல கோப்புகளாக வடிவமைக்கும் முறையும் அதனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளும் முறையும் இடம்பெற்றுள்ளமை அதற்கேயுரிய சிறப்பாகும். எவ்வாறிருப்பினும் இவ்வலைதளங்களின் வழியாக நம் சிந்தனைகள் உலகப் பார்வைக்கு முன்வைக்கப் பெறுகின்றமை கவனத்தில் கொள்ளத்தக்கது.\nஇளவழகன் கோ. (பதிப்.), 2003, தொல்காப்பியம் எழுத்ததிகாரம் இளம்பூரணம், தமிழ்மண் பதிப்பகம், சென்னை.\nசுந்தரம் இல., 2015, கணினித்தமிழ், விகடன் பிரசுரம், சென்னை.\nஇந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி)\nPreviousமசிவனின் கணினிவிடு தூது அதிஅந்தாதி\nNextஇரா.க.சண்முகம் செட்டியாரின் சிலப்பதிகார உரைப்பதிப்பில் தமிழுணர்ச்சி\nநீலத்திமிங்கல (Blue Whale) விளையாட்டும் அறிவுசார் விழிப்புணர்வின் தேவையும்\nஇணையப் பயன்பாட்டுக் கற்றல்வழித் தமிழ் வளர்ச்சி\ninam அகராதி அனுபவம் ஆசிரியர் வரலாறு ஆய்வு இனம் கணினி கல்வி கவிதை சிறுகதை தொல்காப்பியம் நாடகம் நாவல் நூலகம் முன்னாய்வு வரலாறு\nபதினைந்தாம் பதிப்பு நவம்பர் 2018இல் வெளிவரும். தங்களது ஆக்கங்களை செப்டம்பர் 30ஆம் நாளுக்குள் அனுப்பி வைக்கவும். ஆய்வாளர்கள் ஆய்வுநெறியைப் பின்பற்றி ஆய்வுக்கட்டுரைகளை அனுப்பவும். தங்களது முகவரியையும் மின்னஞ்சலையும் செல்பேசி எண்ணையும் (புலனம்) குறிப்பிட மறவாதீர். தற்பொழுது இனம் தரநிலை 3.231யைப் பெற்றிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nதீர்ந்த சுனை, காய்ந்த பனை, நேர்��்த வினை – ஒத்திகைவிஜய்யின் “மாள்வுறு நாடகம்” : பார்வையாளர் நோக்கு August 7, 2018\nஒப்பீட்டு நோக்கில் தமிழ் – தெலுங்கு இலக்கண ஆய்வுகளும் இன்றைய ஆய்வுப் போக்குகளும் August 5, 2018\nசிவகங்கை மாவட்டம் – ‘எட்டிசேரி’யில் பெருங்கற்காலச் சமூக வாழ்வியல் அடையாளம் கண்டெடுப்பு August 5, 2018\nபெருங்கற்காலக் கற்பதுக்கைகள் – தொல்லியல் கள ஆய்வு August 5, 2018\nசங்கத் தமிழரின் நிமித்தம் சார்ந்த நம்பிக்கைகள் August 5, 2018\nதொல்காப்பியமும் திருக்குறள் களவியலும் August 5, 2018\nஐங்குறுநூற்றில் மலர்கள் வருணனை August 5, 2018\nபழங்காலத் தமிழர் வாழ்வியலும் அறிவியல் பொருட்புலங்களும் August 5, 2018\nபத்துப்பாட்டுப் பதிப்புருவாக்கத்தில் உ.வே.சாமிநாதையர் August 5, 2018\nபெண்மொழியும் பண்பாட்டுக் கூறுகளும் August 5, 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/how-to-were-condom/", "date_download": "2018-10-17T19:06:55Z", "digest": "sha1:D5IDGV36Z6VNGBBW2AT2XVFRQAAXOCMI", "length": 5028, "nlines": 102, "source_domain": "www.tamildoctor.com", "title": "காண்டம் அணிவது எப்படி! நடு வீதியில் செய்து காட்டும் இந்திய கல்லூரிப் பெண்கள்! வீடியோ - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome வீடியோ காண்டம் அணிவது எப்படி நடு வீதியில் செய்து காட்டும் இந்திய கல்லூரிப் பெண்கள் நடு வீதியில் செய்து காட்டும் இந்திய கல்லூரிப் பெண்கள்\n நடு வீதியில் செய்து காட்டும் இந்திய கல்லூரிப் பெண்கள்\n நடு வீதியில் செய்து காட்டும் இந்திய கல்லூரிப் பெண்கள் முழு வீடியோ கீழே உள்ளது மிஸ் பண்ணாமல் பாருங்கள். இந்த வீடியோவை மிஸ் பண்ணாமல் பாருங்கள். வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள். இந்திய கல்லூரிப் பெண்களில் ஒவ்வருவரும் ஒவ்வரு விதம் அதே போல் தான் இத விடியோவும்.\nPrevious articleஉடலுறவில் உச்சத்தை அடைய ஆறு வழிகள்..\nNext articleநரம்பு தளர்ச்சியை குணப்படுத்தும் செவ்வாழை\nகரகாட்டக்காரன் கரகாட்டகாரி என்னென்ன பப்ளிக்ல பண்றாங்க பாருங்க\nஇந்தியாவில் பெண்களுக்கு எப்படி மசாஜ் செய்கிறார்கள் வீடியோ பாருங்கள்\nபெண்களுக்கு எவ்வாறு மசாஜ் செய்வது\nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/133806-people-requests-high-court-team-to-took-action-in-quarry-issue.html", "date_download": "2018-10-17T18:04:00Z", "digest": "sha1:EQEA2BZVD6VI253HEJQLNR2N4LHTSXTI", "length": 19663, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "`குவாரியால் எங்கள் வாழ்வாதாரமே அழிந்துவிடும்'- உயர் நீதிமன்றக் குழுவிடம் கண்ணீர்விட்ட மக்கள் | People requests high court team to took action in quarry issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 13:25 (13/08/2018)\n`குவாரியால் எங்கள் வாழ்வாதாரமே அழிந்துவிடும்'- உயர் நீதிமன்றக் குழுவிடம் கண்ணீர்விட்ட மக்கள்\n\"கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைத்தால், எங்களது வாழ்வாதாரமே பாதிக்கப்படும். எனவே, குவாரி அமைக்கக் கூடாது\" என்று உயர் நீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட ஆய்வுக்குழுவிடம் பொதுமக்கள் கண்ணீருடன் கோரிக்கை வைத்தனர்.\nஅரியலூர் மாவட்டம், திருமானூர் கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க தமிழக அரசு உத்தரவிட்டது. இதை எதிர்த்து, அப்பகுதியைச் சேர்ந்த 60-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். இந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் போராட்டத்துக்கு செவிசாய்க்காத தமிழக அரசு, மணல் குவாரி அமைக்க ஆரம்பகட்ட பணிகளைத் தொடங்கியது. இதனால் அதிர்ச்சியடைந்த கொள்ளிடம் நீராதார பாதுகாப்புக் குழு சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. மேலும், கொள்ளிடம் ஆற்றில் மணல் குவாரி அமைப்பதால் ஏற்படும் பிரச்னைகள்குறித்து ஆய்வுசெய்ய அருண் தம்புராஜ் தலைமையில் குழுவை அமைத்து, ஆய்வுசெய்து அறிக்கை தர உத்தரவிட்டது.\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nஇதையடுத்து, அருண்தம்புராஜ் தலைமையில் குழுவினர் கொள்ளிடம் ஆற்றில் ஆய்வுப் பணிகளைச் செய்தனர். அப்போது, கொள்ளிடம் ஆற்றிலிருந்து செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டங்கள், சாகுபடி வயல்களின் நிலை, நீராதாரம், நிலத்தடி நீர் மட்டம் ஆகியவைகுறித்து ஆய்வுசெய்த குழுவினர், மணல் குவாரி அமைப்பதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகளிடம் கேட்டறிந்தனர். அப்போது, மணல் குவாரி அமைக்கப்பட்டால் 8 மாவட்டங்களுக்கு எடுத்துச்செல்லப்படும் குடிநீர�� திட்டம் பாதிக்கப்படும். நிலத்தடி நீர் மட்டம் குறைந்து, விவசாயம் அழிந்து குடிநீர் பிரச்னை ஏற்படுவதோடு, எங்கள் வாழ்வாதாரமே அழிந்துவிடும். எனவே, மணல் குவாரி அமைக்கக் கூடாது என பொதுமக்கள் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கண்ணீர் மல்க கூறினர்.\nஇதன்பின்னர் செய்தியாளர்களிடம் கூறிய ஆய்வுக் குழுவினர், \"ஆய்வுகுறித்து அறிக்கை தயார்செய்து உயர் நீதிமன்றத்தில் வழங்கப்படும்\" என்று கூறினர்.\nsand quarrykollidam riverகொள்ளிடம் ஆறுமணல் குவாரி\nமக்களவை முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00343.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ir.lib.seu.ac.lk/handle/123456789/5/discover?filtertype=dateIssued&filter_relational_operator=equals&filter=%5B2010+TO+2018%5D", "date_download": "2018-10-17T18:33:40Z", "digest": "sha1:I3AIR7TYSNLQIVR4UCRUJPQKQK6W7HX4", "length": 5061, "nlines": 138, "source_domain": "ir.lib.seu.ac.lk", "title": "Search", "raw_content": "\nஇலங்கை தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் அதன் போக்கும் நோக்கும் : ஓா் சமூகசியல் நோக்கு( 1979 முதல் 2010 வரை) \nஅறிவாராட்சியியலில் நியாயவாதத்தினதும்,அனுபவவாதத்த��னதும் ஒருங்கிணைந்த பரிமாணம் :இமானுவேல் கான்டின் அறிவாராட்சியியல் -ஓர் பகுப்பாய்வு \nசுதந்திரத்திற்கு பின்னரான இலங்கையின் அரசியற் கட்சிகளது தோற்றத்திலும் வளர்ச்சியிலும் மதத்தின் செல்வாக்கு \nஜேன்லொக்கின் முதல் நிலைப்பண்புகள் , வழிநிலைப்பண்புகள் பற்றிய வேறுபாட்டிற்கு எதிராக பார்க்கிளியினால் முன்வைக்கப்பட்ட விமர்சனக் கருத்துக்கள்: மனித அறிவின் அடிப்படைகள் பற்றிய கட்டுறை எனும் நூலினை அடிப்படையாக் கொண்டதோர் பகுப்பாய்வு \nகருத்துமுதல் வாதத்திற்கு எதிரான ரஸலினுடைய அணுமுறை :ஓர் பகுப்பாய்வு \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://raajaachandrasekar.blogspot.com/2014/05/", "date_download": "2018-10-17T18:43:39Z", "digest": "sha1:H6ML6MDZHLUG4GDZZ5WOYZW47GQS3RBO", "length": 23692, "nlines": 483, "source_domain": "raajaachandrasekar.blogspot.com", "title": "May 2014 - ராஜா சந்திரசேகர் கவிதைகள்", "raw_content": "\nதொங்கும் கவிதையைப் போல ரசிப்பாள்\nசுழலும் ஓவியம் போல பார்ப்பாள்\nதன்னோடு பேசுவது போல உணர்வாள்\nபெஞ்ச் மேல் ஏறி நின்று\nஎட்டிப் பிடிக்கும் குழந்தையைப் போல\nஅப்போது ஒரு பாடலை முணுமுணுப்பாள்\n* கவிதைத்தொகுப்புகள் 1.கைக்குள் பிரபஞ்சம் 2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது) 3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது) 4.அனுபவ சித்தனின் குறிப்புகள் 5.நினைவுகளின் நகரம் 6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள் 7.மைக்ரோ பதிவுகள்\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nமுன் போல் அப்பாவால் நீண்ட கடிதம் எழுத முடிவதில்லை கை நடுங்குகிறது அவரின் பழைய கடிதங்களை இந்தத் தேதியிட்டு படித்துக்கொள்கிறேன் ...\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில��...\nபொத்தான் மாற்றிப்போட்டு கிழிந்த சட்டைக்குள்ளிருந்த சிறுவன் ஒரு பட்டம் வேணும் என்றான் அந்த வானத்திற்கு வாங்கிக்கொடுத்தேன் கூடவே...\nகடந்து போகிற யாரோ ஒருவர் பழைய நண்பரை ஞாபகப்படுத்துகிறார் காலங்களைக் குடைந்து நினைவுகள் போகின்றன புகைமூட்டமான முகம் சித்திரமாக விரிகிறது ...\nநீயே விழிச்சுக்கப் பாரு இங்கு எதுவும் சரியில்ல தம்பி கேளு தண்ணிய கேட்டா டாஸ்மாக் காட்டுறான் தடுமாறி விழுந்தா போட்டு அடிக்கறான் கட்...\nமன்னிப்பின் கிளைகளில் குற்றங்கள் இளைப்பாறுகின்றன மரத்தைச் சாய்த்துவிட்டுப் போய் விடுகின்றன\nமருத்துவமனை வெளிப்புறத்தில் கண்ணீரைத் துடைத்துக்கொண்டு எங்கேயோ பார்த்துக்கொண்டிருப்பவருக்கும் கண்ணீரைத் துடைக்காமல் அவரையே பார்த்துக்...\nபனி பெய்கிறது நள்ளிரவு பார்க்கிறது கனவு நடுங்குகிறது\nஇந்தக் கவிதையை எழுதும் போது நான் இறந்துகொண்டிருக்கிறேன் இந்தக் கவிதையை படிக்கும் போது நீங்கள் பிறந்துகொண்டிருக்கிறீர்கள்\nமுன் போல் அப்பாவால் நீண்ட கடிதம் எழுத முடிவதில்லை கை நடுங்குகிறது அவரின் பழைய கடிதங்களை இந்தத் தேதியிட்டு படித்துக்கொள்கிறேன் ...\nஒரு நாளைக்கு எத்தனைப் பட்டாம்பூச்சிகளைக் கொல்வீர்கள் என்று எழுதிய கை ஒரு கணம் பாம்பாகி மீண்டது நான் நடுக்கம் கலைந்து வரியின் அடியில்...\nபொத்தான் மாற்றிப்போட்டு கிழிந்த சட்டைக்குள்ளிருந்த சிறுவன் ஒரு பட்டம் வேணும் என்றான் அந்த வானத்திற்கு வாங்கிக்கொடுத்தேன் கூடவே...\nகடந்து போகிற யாரோ ஒருவர் பழைய நண்பரை ஞாபகப்படுத்துகிறார் காலங்களைக் குடைந்து நினைவுகள் போகின்றன புகைமூட்டமான முகம் சித்திரமாக விரிகிறது ...\nநீயே விழிச்சுக்கப் பாரு இங்கு எதுவும் சரியில்ல தம்பி கேளு தண்ணிய கேட்டா டாஸ்மாக் காட்டுறான் தடுமாறி விழுந்தா போட்டு அடிக்கறான் கட்...\nவலைப்பூவின் வாசம் விரும்பியவர் : சேரல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ssvkodumudi.com/TA/development_steps/future-plan-of-school/", "date_download": "2018-10-17T18:06:07Z", "digest": "sha1:H3YMNO7VJ43JJ5WO3EENXX52CXBFCQYS", "length": 4846, "nlines": 74, "source_domain": "ssvkodumudi.com", "title": "S S V மேல்நிலைப் பள்ளி", "raw_content": "S S V மேல்நிலைப் பள்ளி\nஅரசு நிதியுதவி பெறும் பள்ளி - 100 ஆண்டுகளுக்கு மேலாக சீரிய கல்விப் பணியில்\nபள்ளியின் சிறப்புகளும் பெற்ற விருதுகளும்\nஎதிர்காலத்தில் கல்வி சவா���்களை சந்திக்கும் விதமாக மாணவர்களுக்கான நவீன வசதி படைத்த 27 வகுப்பறைகள் (22× 26 அடி).\nஇயற்பியல் வேதியியல், உயிரியல், கணிணி அறிவியல், மொழிப்பாடம் மற்றும் உயர்நிலை வகுப்பிற்கான ஆய்வகங்கள் ; (26× 44 அடி).\nதலைமை ஆசிரியர், உதவித் தலைமை ஆசிரியர், உடற்கல்வி, பள்ளி அலுவலகம் மற்றும் ஆவண பராமரிப்பு அறை (22× 26 அடி).\nNSS, NCC, JRC, Scout, NGC போன்ற சிறப்பு படையினருக்கு தனித்தனி அறைகள் (22× 26 அடி).\nஆசிரிய – ஆசிரியைகளுக்கான தனித்தனி அறைகள்.\nபுல்வெளியுடன் கூடிய இறைவணக்க கூட்ட இடம்.\nமாணவர்களின் விளையாட்டுத்திறமையை ஊக்குவிப்பதற்காக வாலிபால், ஹேண்ட்பால், பேஸ்கட்பால், கபடி, கோ-கோ, பால் பேட்மிட்டன் மற்றும் தடகளப் போட்டிகளுக்கான அனைத்து வசதிகளுடன் கூடிய பெரிய விளையாட்டு மைதானம் மற்றும் நீச்சல் குளம் அமைக்கப்படவுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/specials/indha-naalil/2017/jun/10/10061960-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B2-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-2717431.html", "date_download": "2018-10-17T19:15:30Z", "digest": "sha1:3ABUFRRDPJ2MBT2S27UAAMW7VI5T4MPV", "length": 6979, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "10.06.1960: பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா பிறந்த தினம் இன்று!- Dinamani", "raw_content": "\nமுகப்பு ஸ்பெஷல்ஸ் இந்த நாளில்...\n10.06.1960: பிரபல தெலுங்கு நடிகர் பாலகிருஷ்ணா பிறந்த தினம் இன்று\nBy DIN | Published on : 10th June 2017 12:00 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nநந்தமூரி பாலகிருஷ்ணா என்னும் பாலகிருஷ்ணா புகழ்பெற்ற தெலுங்கு திரைப்பட நடிகராவர். இவர் ஆந்திராவில் முதலமைச்சராக இருந்த என். டி. ராமராவ் அவர்களின் ஆறாவது மகனாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 'தாத்தம்மா கலா' என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.\nஇவர் என். டி. ராமராவ் - பசவ தரகம் தம்பதியினருக்கு மகனாக சென்னையில் பிறந்தார். அப்போது தெலுங்கு திரையுலகமும் பெரும்பாலும் சென்னையிலேயே இயங்கிவந்தது. அதனால் பாலகிருஷ்ணாவின் குழந்தைப்பருவம் சென்னையிலேயே கழிந்தது.\nஅதன் பின் ஆந்திரா,தமிழ்நாடு,கேரளா பிரிவினையின் போது பாலகிருஷ்ணாவின் குடும்பம் ஆந்திராவுக்கு குடிபெயர்ந்தது. இளங்கலை வணிகவியல் படிப்பை ஐதராபாத்தில் உள்ள நிசாம் கல்லூரியில் பாலகிருஷ்ணா முடித்தார். 1982ல் ���சுந்திரா தேவியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தைகளும் உள்ளனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/02/blog-post_91.html", "date_download": "2018-10-17T19:04:39Z", "digest": "sha1:CN6KYQUVQLJOT4GN6BV7UVNFG74K36CU", "length": 15469, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க புதிய அலுவலர் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.", "raw_content": "\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க புதிய அலுவலர் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.\nதமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றி அமைக்க புதிய அலுவலர் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. | 7 வது சம்பள கமிஷன் அடிப்படையில் தமிழக அரசு ஊழியர்களின் ஊதிய விகிதங்களை மாற்றி அமைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. முதல்வர் இடைப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தனி குழு அமைக்க முடிவு செய்யப்பட்டது. இக்குழுவில் முதன்மை செயலாளர் , நிதித்துறை கூடுதல் செயலாளர் உள்ளிட்ட 5 பேர் இடம்பெற உள்ளனர். இக்குழு, ஊதிய விகிதத்தை மாற்றி அமைப்பது தொடர்பான பரிந்துரைகளை 4 மாதங்களுக்குள் தமிழக அரசுக்கு வழங்கும். 7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி மு பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், அரசுப் பணியாளர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட முன்னாள் மு��ல்வர் ஜெயலலிதா, 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்கள். அவருடைய அறிவிப்பை செயல்முறைபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து எனது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று இன்று நடத்தப்பட்டது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி. சீனிவாசன், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க \"அலுவலர் குழு\" ஒன்றை உடனடியாக அமைக்க உத்திரவிட்டுள்ளேன். இக்குழுவில் கீழ்கண்ட அலுவலர்கள் உறுப்பினர்களாக இருப்பர் : 1. கூடுதல் தலைமை செயலாளர், நிதித்துறை 2. முதன்மை செயலாளர், உள்துறை 3. முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை 4. செயலாளர், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை 5. Dr. பி.உமாநாத், – உறுப்பினர் செயலாளர். 2) இந்த \"அலுவலர் குழு\" மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இக்குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் மற்றும் திருத்திய ஓய்வுக் கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தக்க பரிந்துரைகள் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இக்குழு, இதர படிகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழு அளிக்கும் அறிக்கையினையும் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை வழங்கும். 3) அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற்றும் ஏனைய சங்கங்கள் இவ்வலுவலர் குழுவிற்கு ஊதிய விகிதம் / ஓய்வூதிய திருத்தம் குறித்த தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கவும், அவற்றை உரியவாறு ஆராய்ந்து பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 4) இக்குழு தனது அறிக்கையை நான்கு மாத காலத்திற்குள், அதாவது 30.06.2017க்குள் அரசிற்கு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நி���மன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newsuthanthiran.com/2018/08/03/", "date_download": "2018-10-17T18:09:39Z", "digest": "sha1:TEYHJKIJNB5RUBIHRVP2LZ27BFLADBRA", "length": 11657, "nlines": 98, "source_domain": "www.newsuthanthiran.com", "title": "August 3, 2018 – புதிய சுதந்திரன் New Suthanthiran", "raw_content": "\nமுல்லையில் போராட்டம் நடத்தும் மீனவர்களை சந்தித்த கூட்டமைப்பு எம்.பிக்கள்\nkugan — August 3, 2018 in சிறப்புச் செய்திகள்\nமுல்லைத்தீவு மாவட்டத்தில் கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனை தொடர்பில் இன்று தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன், சாந்தி சிறீஸ்கந்தராசா, மாகாணசைப உறுப்பினர் து.ரவிகரன்…\nஆயுத போராட்டம் முடிவுற்றும் மக்களிடம் அமைதியும் சமாதானமும் இல்லை- பொதுநலவாய செயலாளரிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு\nஆயுதபோராட்டம்முற்று பெற்றிருந்தாலும் முழுமையான அமைதியும் சமாதானமும் மக்களிடையே இல்லைஎன்பதனை இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பொது நலவாய செயலாளர் நாயகம் பட்ரிஸியாஸ்காட்லாண்டிடம் தெரிவித்தார் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் இன்றுபாராளுமன்றிலுள்ளஎதிர்க்கட்சிதலைவரின்அலுவலகத்தில்…\nஇனப்பிரச்சினை தீர்வுக்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் சந்திரிக்கா – மாவை எம்.பி கோரிக்கை\nஇனப்பிரச்சனைக்கு தீர்வினை காண்பதற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா…\nமீனவர்பிரச்சினைக்கு தீர்வின்றேல் அவர்களுடன் இணைந்து போராடுவதை தவிர வேறு வழியில்லை- சாந்தி எம்.பி தெரிவிப்பு\nமுல்லைத்தீவு மாவட்ட மீனவர்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து அவர்களின் வாழ்வாதாரத் தொழிலை முன்னெடுப்பதற்கு ஏதுவான சூழலை இந்த அரசு ஏற்படு த்தத் தவறுமானால், இந்த மக்களோடு சேர்ந்து அவர்களின்…\nஒரே தலைமை, ஒரே குரல் உள்ள சமுதாயமே இலக்கை அடையும் -இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி பொதுச் செயலாளர் – கி.துரைராசசிங்கம்\nkugan — August 3, 2018 in சிறப்புச் செய்திகள்\nஎல்லோரும் தலைவர்களாகி தங்கள் தங்கள் சிந்தனைகளைச் சொல்லி செயற��பட்டோம் என்றால் ஒரு தலைமைத்துவம் இல்லாத சமுதாயம் அடைகின்ற துன்பியலைத் தான் நாங்களும் அடைவோம். ஒரே தலைமையின் கீழ்,…\nநெல் உற்பத்தியில் மட்டும் கவனம் செலுத்தாதீர்- செல்வம் அடைக்கலநாதன் எம்.பி அறிவுறுத்து\nவடக்கு மாகாண சபை நிதியை உரிய முறையில் பயன்படுத்தாது திருப்பி அனுப்புகின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் முன் வைக்கப்படுகின்ற போதும் குறித்த குற்றச்சாட்டுக்களில் உண்மை இல்லை என தமிழ்…\nரவிராஜ் படுகொலை வழக்கு மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு\nkugan — August 3, 2018 in சிறப்புச் செய்திகள்\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் படுகொலை வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவை, மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது. ரவிராஜ் படுகொலை…\nகெப்பிடல் எவ் எம் அதிகாரம் நிகழ்ச்சியில் சுமந்திரன் எம்.பி\nவேலையற்ற பட்டதாரிகள் வவுனியாவில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம்\nஇரணைதீவு மக்களின் வாழ்வியல் உரிமைக்காக நாம் தொடர்ந்து செயற்படுவோம் — மாவை\nவேட்கை நிகழ்வில், எம்.ஏ.சுமந்திரன் அவர்கள் ஆற்றிய உரை…\nதமிழினம் யாரிடமும் அடிபணிந்து வாழும் இனமல்ல தலை நிமிர்ந்து வாழும் வீரம் மிக்க இனம்\nபச்சிலைப்பள்ளி பிரதேச சபையால் மின்விளக்குகள் பொருத்தும் பணிகள் ஆரம்பம்.\nநாவுக்குழி மகாவித்தியாலயத்தில் கணிணி ஆய்வுகூடம் சுமந்திரன் எம்.பியால் திறந்து வைப்பு\nதாய்மார் கழகத்திற்கான அரைக்கும் ஆலை வவுனியாவில் சத்தியலிங்கத்தால் திறப்பு\nபாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசனுக்கு மட்டக்களப்பு மாநகரசபையில் பாராட்டும் நன்றியும் தெரிவிப்பு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nபோர்க் களத்துக்கு வெளியே கடத்தல்கள் கொலைகள் இரண்டிலும் ஈடுபட்ட கடற்படை அதிகாரிகளை பாதுகாக்கும் சனாதிபதி சிறிசேனா\nஅத்துமீறிய சிங்களக் குடியேற்றங்களினால் தமிழரின் வாழ்வாதாரம் திட்டமிட்டு அழிப்பு\nஒருவருக்கு சனி திசை நடக்கும் போது அவர் எதன் மீது அதிக ஆசை/பற்று வைத்திருக்கிறாரோ அதனை அவரிடம் இருந்து சனி பிரிப்பார்\nஉருவம் எப்படியிருந்தாலும் உள்ளடக்கம் சரியாக இருந்தால் சரியே\nவிக்னேஸ்வரனுக்கு ஒரு படகல்ல பல படகுகள் வெளியில் காத்து நிற்கின்றன\nசலுகைகளைக் காட்டி ஏமாற்ற முட��யாது என ஊருக்கு உபதேசம் செய்யும் விக்னேஸ்வரன் சிங்கள இராணுவ அதிகாரியிடம் இருந்து பெற்ற சலுகைகளை அனுபவிக்கிறார்\nஎதிர்க்கட்சிகளின் வகிபாகம் ஜனநாயக நீரோட்ட அரசியலுக்கு உயிரூட்டுவதாக அமையவேண்டும்\nதமிழனைத் தமிழன் தோற்கடித்தால் வெற்றியோ\nபட்டது போதும் இனிப் படமுடியாது துயரம் அம்பலத்து அரசே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/22/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/27150/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81", "date_download": "2018-10-17T17:51:35Z", "digest": "sha1:MWQ74ZE7S5G4EHHZBT2R67FY2F6HDQVS", "length": 23007, "nlines": 233, "source_domain": "www.thinakaran.lk", "title": "இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு | தினகரன்", "raw_content": "\nHome இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிரான இங்கிலாந்து அணி அறிவிப்பு\nஇலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஒருநாள் தொடருக்கான 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அந்நாட்டு கிரிக்கெட் சபையினால் அறிவிக்கப்பட்டுள்ளது.\nஇதில் கிரிக்கெட் விளையாட்டுக்கு இழிவை ஏற்படுத்தியதாக இங்கிலாந்து கிரிக்கெட் சபையால் தண்டனை விதிக்கப்பட்ட பென் ஸ்டொக்ஸ் மற்றும் அலெக்ஸ் ஹேல்ஸ் இருவரும் இங்கிலாந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.\nகடந்த, 2017இல் இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் உள்ள இரவு விடுதிக்கு வெளியில் இடம்பெற்ற ஒரு சம்பவத்திற்காக இந்த இருவரும் வரும் டிசம்பரில் ஒழுக்காற்று விசாரணைக்கு முகம்கொடுக்கவுள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பில் கடந்த மாதம் இடம்பெற்ற ஏழு நாள் வழக்கு விசாரணையில் 27 வயதுடைய ஸ்டொக்ஸ் சண்டையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருந்து விடுவிக்கப்பட்டதோடு, இந்த கைகலப்பின்போது அவருடன் இருந்த 29 வயது சக வீரர் ஹேல்ஸ் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படவில்லை.\nவேகமாக பந்து வீசக்கூடிய 24 வயதுடைய ஒலி ஸ்டோன் இங்கிலாந்து அணியில் முதல் முறை இடம்பிடித்துள்ளார். யொக்ஷயர் வேகப்பந்து வீச்சாளர் லியாம் பிளங்கட்டின் இடைவெளியை நிரப்பவே அவர் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.\nதற்போது 33 வயதையுடைய பிளங்கட் தனது திருமணம் காரணமாக இலங்கை சுற்றுப்பயணத்தின் முதல் மூன்று ஒருநாள் போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.\nஉள்ளூர் போட்டிகளில் அபார திறமையை வெளிக்காட்டிய ஸ்டோன், கௌன்டி சம்பியன்சிப் போட்டிகளில் 11.61 பந்துவீச்சு சராசரியுடன் 34 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அவரது பந்துவீச்சு வேகம் இங்கிலாந்து தேர்வுக் குழுவினரின் கவனத்தை ஈர்க்கும் விடயமாக உள்ளது. அவர் மணிக்கு 90 மைல் வேகத்தில் பந்து வீசக்கூடியவராவார்.\nஇந்தியாவுக்கு எதிரான அண்மைய டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதை வென்ற சாம் கர்ரன் தனது சகோதரர் டொம் கர்ரன் உடன் அணியில் இடம்பிடித்துள்ளார்.\nசகலதுறை வீரரான சாம் கடந்த ஜுன் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரே ஒரு ஒருநாள் சர்வதேச போட்டியில் மாத்திரம் ஆடியுள்ளார். இந்த சகோதரர்கள் ஒன்றாக ஆடும் பட்சத்தில் இந்த நூற்றாண்டில் இங்கிலாந்து அணியில் ஆடும் முதல் சகோதரர்களாக வரலாறு படைப்பார்கள்.\nஇதுவரை இங்கிலாந்து அணிக்காக ஒரே ஒரு ஒருநாள் போட்டியில் விளையாடி இருக்கும் மற்றொருவரான லியாம் டோசன் மூன்றாவது சுழற்பந்து வீச்சாளராக அழைக்கப்பட்டுள்ளார். இங்கிலாந்து அணியின் நிரந்த சுழற்பந்து வீச்சாளர்களாக மொயீன் அலி மற்றும் ஆதில் ரஷித் விளையாடி வருகின்றனர்.\nஉபாதைக்கு உள்ளாகி இருக்கும் டேவிட் வில்லி இங்கிலாந்து அணியில் இடம்பெறாத குறிப்பிடத்தக்க வீரராக உள்ளார்.\nஇங்கிலாந்து அணி வரும் ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து ஒருநாள், ஒரு டி-20 மற்றும் மூன்று டெஸ்ட் போட்டிகளில் ஆடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் வரும் ஒக்டோபர் 10ஆம் திகதி தம்புள்ளையில் ஆரம்பமாகும். ஆசிய கிண்ண போட்டியின் முதல் இரு ஆட்டங்களிலும் பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறிய இலங்கை அணி தனது சொந்த மண்ணில் நடைபெறும் இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் திறமையை வெளிக்காட்ட எதிர்பார்த்துள்ளது.\nஇயன் மோர்கன் (தலைவர்), மொயீன் அலி, ஜொன்னி பேர்ஸ்டோ, ஜோஸ் பட்லர், சாம் கர்ரன், டொம் கர்ரன், லியாம் டோசன், அலெக்ஸ் ஹேல்ஸ், லியாம் பிளங்கட் (கடைசி இரண்டு போட்டிகளுக்கும்), ஆதில் ரஷித், ஜோ ரூட், ஜேசன் ராய், பென் ஸ்டொக்ஸ், ஒலி ஸ்டோன், கிறிஸ் வோக்ஸ், மார்க் வூட்\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\n3rd ODI: SLvENG; மழையால் போட்டி ஆரம்பிக்க தாமதம்\nகுசல் பெரேராவுக்கு பதில் குசல் மெண்டிஸ்சுற்றுலா இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி, சீரற்ற வானிலை...\nஅவுஸ்திரேலிய தொடர்: ஹசிம் அம்லா விலகல்\nஅவுஸ்திரேலியாவிற்கு எதிராக விளையாட இருக்கும் தென்ஆபிரிக்க ஒருநாள் கிரிக்கெட் அணியில் இருந்து ஹசிம் அம்லா விலகியுள்ளார்.தென்ஆபிரிக்க அணியின் முன்னணி...\nஇளையோர் ஒலிம்பிக்கில் இலங்கைக்கு முதல் பதக்கம் : சாதனை படைத்தார் பாரமி\n(பீ.எப் மொஹமட்)ஆர்ஜென்டீனாவின் தலைநகர் புவனர்ஸ் அயர்ஸ் நகரில் நடைபெற்றுவரும் 3ஆவது கோடைக்கால இளையோர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் கடந்த (15)...\nஇலங்கை--இங்கிலாந்து மோதும் 3 ஆவது ஒருநாள் ஆட்டம் இன்று\nஇலங்கை -- இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது ஒரு நாள் போட்டி இன்று பல்லேகலை சர்வதேச மைதானத்தில் இடம்பெறுகிறது.இலங்கை அணியின் அதிரடி துடுப்பாட்ட...\nசஜா கடற்கரை வெற்றிக்கிண்ணம்: அட்டாளைச்சேனை நியு ஸ்டார் கழகம் சம்பியன்\nஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்அட்டாளைச்சேனை நியு ஸ்டார் விளையாட்டுக் கழகம் சஜா கடற்கரை வெற்றிக்கிண்ணத்தினை தனதாக்கிக் கொண்டனர்.அணிக்கு 9 பேர் 8 ஓவர்...\nகிண்ணியா அல் − -அக்‌ஸா தேசிய பாடசாலை உதைபந்தாட்ட சாதனையாளர்களுக்கான ஊர்வலம்\nதிருமலை மாவட்ட விசேட நிருபர்கிண்ணியா அல்- − அக்‌ஸா தேசிய பாடசாலை உதைபந்தாட்ட சாதனையாளர்களுக்கான ஊர்வலம் கடந்த புதன்கிழமை இடம்பெற்றது.இதில்...\nவெற்றிக்கிண்ணத்தை வென்று வடக்கின் கில்லாடியானது பாடும்மீன்\nகொக்குவில் குறுப் நிருபர்02:00 என்ற கோல் கணக்கில் வென்று வடக்கின் கில்லாடியானது பாடும்மீன் அணி. மூன்றாவது முறை வடக்கின் கில்லாடியாகவும் கிண்ணத்தைக்...\nதன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் கரம் உலகை வென்ற இளம் வீரர் சஹீட்\nகிரிக்கெட் விளையாட்டுக்குப் பிறகு இலங்கையின் நாமத்தை உலகிற்கு எடுத்துச் சென்ற விளையாட்டுகளில் கரம் முக்கிய இடத்தை வகிக்கின்றது. கடந்த ஆகஸ்ட் மாதம்...\nநியூசி. முதல்தர போட்டியில் இரு அணிகளும் 0 –0 என இன்னிங்ஸை கைவிட்டதால் பரபரப்பு\nகிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத வகையில் இரண்டு அணிகளும் ஒரு இன்னிங்ஸை விளையாடாமல் டிக்ளேர் செய்த ப���துமை நியூசிலாந்து நாட்டின் உள்ளுர் போட்டி...\nடியான்ஜின் ஓபன் கார்சியா வசம்\nடியான்ஜின் ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவில் பிரான்ஸ் வீராங்கனை கரோலின் கார்சியா கிண்ணத்தை கைப்பற்றினார்.பரபரப்பான இறுதிப் போட்டியில்...\nஹொக்கி உலகக் கிண்ண அட்டவணை வெளியீடு\nஇந்தியாவின் புவனேஷ்வரில் ஆண்களுக்கான உலகக் கிண்ண ஹொக்கி தொடர் வரும் நவம்பர் 28 முதல் டிசம்பர் 16 வரை நடைபெறவுள்ளது. இதில் 16 அணிகள் பங்கேற்கவுள்ளன....\nநடாலின் முதலிடத்தை நெருங்கும் ஜோகோவிச்\nஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் உலகின் இரண்டாம் நிலை வீரர் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெற்ற இப்போட்டியின்...\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர...\nகம்பனிக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்\nலிந்துலை மெராயாவில் ஆர்ப்பாட்டம்லிந்துலையிலுள்ள எல்ஜீன், லிப்பகலை,...\n3rd ODI: SLvENG; மழையால் போட்டி ஆரம்பிக்க தாமதம்\nகுசல் பெரேராவுக்கு பதில் குசல் மெண்டிஸ்சுற்றுலா இங்கிலாந்து மற்றும்...\nஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.10.2018...\nதெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு\nதெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத்...\nயூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம்\nஉலகின் முன்னணி இணையத்தளமான கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப்...\nசீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாகவும்...\nஉத்தராடம் பி.ப. 9.28 வரை பின் திருவோணம்\nஅஷ்டமி பி.ப. 12.50 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்க��் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thuyavali.com/2016/07/blog-post_31.html", "date_download": "2018-10-17T18:33:52Z", "digest": "sha1:XPNUV2VMPOVINLYKZVRI2XTGRAUAL7RT", "length": 14526, "nlines": 174, "source_domain": "www.thuyavali.com", "title": "இன்றைய இளம் முஸ்லீம் பெண்கள் | தூய வழி", "raw_content": "\nஇன்றைய இளம் முஸ்லீம் பெண்கள்\n என்ன இஸ்லாம் என்றால் என்ன முஸ்லிம் என்றால் எப்படி வாழ வேண்டும் என்ற அடிப்படை மார்க்க அறிவு கூட இல்லாமல், ஹிஜாப் முறையை சரிவர பேணாமல், அன்னிய ஆண்கள் (மஹ்ரம்) விஷயத்தில் எச்சரிக்கை இல்லாமல், வளரும் நம்முடைய சமுதாய பெண் பிள்ளைகள், கல்வி கற்க / தொழில் வேண்டி வீட்டை விட்டு வெளியேறி, பள்ளிக்கூடம், ஆபிஸ், காலேஜ், ட்யூசன், கம்ப்யூட்டர் கிளாஸ், ட்ரைனிங்கிளாஸ் , ஹாஸ்டல், இண்டெர்நெட் கஃபே, ஸ்கூல்-டூர், காலேஜ்-டூர், ஆபிஸ் டூர் , ஷாப்பிங் என்று போகும் இடங்களில், மஹரம் இல்லாத ஆண்களுடனும் மாற்று மத பெண்களுடனும், ஆண்களுடனும், பழகும் வாய்ப்பும், நட்பும், தோழமையும், ஏற்பட்டு அவர்களது பழக்க வழக்கங்களையும் அவர்களது கலாச்சாரத்தையும் பின்பற்ற ஆரம்பிக்கிறார்கள்.\nஇதன் காரணமாக சில மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்று மத இளைஞர்கள் நமது முஸ்லிம் பெண்களுக்கு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், ஆகிவிடுகிறார்கள். இவ்வாறு அண்ணன்களாகவும், நண்பர்களாகவும், பழகும் மஹரம் இல்லாத ஆண்கள் , மாற்றுமத இளைஞர்கள் காதலர்களாக ஆகிவிடுகிறார்கள்.\nஇன்றைய இளம்பெண்கள் காம உணர்வால் தூண்டப்பட்டு காதல் எனும் வலையில் சிக்கி மானத்தையும் வாழ்க்கையையும் இழக்கக்கூடிய நிலைமை உருவாக முதல் காரணமாக இது இருக்கிறது. விபச்சாரத்தின் அழைப்பு வீட்டுக்குள்ளும், பாக்கெட்டுக்குள்ளும், மொபைல் போன் இண்டெர்னெட் வடிவில் வந்துவிட்டது. முஸ்லிம் பெண்களுக்கு (ஷைத்தான்கள்) மொபைல்களின் மூலமும் இண்டெர்னெட்டின் மூலம் நேரடியாக அழைப்பு விடுகிறார்கள். நமது பெண்கள் பலர் பழியாகிவிட்டார்கள்.\nஇனி இப்படியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க மார்க்கத்தை பின்பற்றுங்கள், ஈமானை உறுதிப்படுத்துங்கள்.\n) விசுவாசிகளான பெண்களுக்கு நீர் கூறுவீராக: “தங்கள் பார்வைளை அவர்கள் தாழ்த்திக் கொள்ளவும்; தங்கள் மர்மஸ்தானங்களையும் பேணிப்பாதுகாத்துக் கொள்ளவும்; அதினின்று வெளியில் தெரியக்கூடியவைகளைக் தவிர, தங்கள் (அலங்காரத்தை) அவர்கள் வெளிப்படுத்தவேண்டாம்; தங்கள் முந்தானைகளை தம் மேல்சட்டைகளின்மீது போட்டு (தலை, கழுத்து, நெஞ்சு ஆகியவற்றை மறைத்துக் கொள்ள வேண்டும்;\nமேலும், அவர்கள் தம் அலங்காரத்தை தம் கணவர்கள் அல்லது தம் தந்தையர், அல்லது தம் கணவரின் தந்தையர், அல்லது தம் குமாரர்கள், அல்லது தம் கணவரின் குமாரர்கள், அல்லது தங்கள் சகோதரர்கள், அல்லது தம் சகோதரர்களின் குமாரர்கள், அல்லது தம் சகோதரிகளின் குமாரர்கள், அல்லது தங்களுடைய பெண்கள், அல்லது தம் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்கள், அல்லது (ஆண்களில் பெண்களின் மீது) விருப்பமற்ற பணியாளர்கள், அல்லது பெண்களின் மறைவான அவயங்களை அறிந்துக் கொள்ளாத சிறு பிராயத்தையுடைய சிறார்கள் ஆகியவர்களைத் தவிர, (மற்றவருக்கும்) வெளிப்படுத்த வேண்டாம்.\nஅன்றியும் தம் அலங்காரத்திலிருந்து தாம் மறைந்திருப்பதை அறியப் படுவதற்காக, தங்களுடைய கால்களை (பூமியில்) அடிக்க வேண்டாம். விசுவாசிகளே நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வின் பக்கம் (பாவமன்னிப்பைக் கோரி) தவ்பாச் செய்யங்கள். (அல்குர்ஆன் 24:31)\n* பெண்களின் சுத்தம் (மாதவிடாய்- ஹைளு)\n* மஹர் தொகை முடிவு செய்யாமல் எப்படி திருமணம் செய்ய ம...\n* இஸ்லாமிய பார்வையில் கொலுசு அணியலாம்..\n* பெண்கள் அணியும் தங்க நகைகளுக்கு ஜக்காத் உண்டா.\n* மாதவிடாய் பெண்களும் ஒழுங்கு முறைகளும்\n* மாதவிடாய் பெண்ணும், கணவனும்\nகணவன் மனைவி ஆடையின்றி உடலுறவு கொள்ளலாமா\nகேள்வி : நிர்வாணமாக கணவன் மனைவி உடலுறவு கொள்ளலாமா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா கணவன், மனைவியை ஆடையின்றி பார்க்க அனுமதி உண்டா பதில் : நீங்கள் கேட்டுள்ள கேள...\nகுளிப்பு கடமையான நிலையில் நோன்பு நோற்கலாமா.\nநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடலுறவின் காரணமாக குளிப்பு கடமையான நிலையில் ஃபஜ்ர் நேரத்தில் விழித்தெழுந்து பின்பு குளித்துக் கொண்ட...\nமாதவிடாய் காலத்தில் கணவன் மார்களின் கவனத்திற்கு..\nபெண்களுக்கு மாதம், மாதம் வெளியாகக் கூடிய இரத்தமே மாதவிடாய் என்று இஸ்லாம் குறிப்பிடுகிறது. இந்த காலங்களில் தொழக் கூடாது. நோன்பு பிடிக்க க...\nகணவன் அழைக்க, மனைவி மறுத்தால்..\nஎல்லாக் கணவன்மார்களுமே தனக்கு உடற்கிளர்ச்சி ஏற்பட்டால் தங்கள் மனைவியை அழைக்கத்தான் செய்வார்கள். மத பாகுபாடின்றி ஆண்கள் அனைவருக்கும் இது ...\nஇப்றாஹிம் நபியும் நான்கு பறவைகளும் திருக்குர்ஆன் கூறும் கதைகள்\nஇப்றாஹீம் நபி இறந்த ஒருவரின் சடலத்தைக் கண்டார். அதைப் பறவைகளும் கொத்தி தின்று கொண்டிருந்தன. மீன் இனங்களும் தின்று கொண்டிருந்தன. இக்காட்ச...\nமுத்தலாக் குறித்த அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்\nதலாக் என்பது கட்டம் கட்டமாக சொல்லப்படுவது. ‘தலாக்... தலாக்... தலாக்...’ என மூன்று முறை கூறிவிட்டால் கணவன்-மனைவி உறவு நிரந்தரமாகப் பிரிந்...\nகுளிப்பு கடமையின் போதும், வுழூ இல்லாமல் செய்யக்கூடாதவை\nஇன்றைய இளம் முஸ்லீம் பெண்கள்\nஇஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களின் போலிச்சடங்குகள்...\nஆண்மீகம் அற்றுப்போகும் முஸ்லிம் வீடுகள்\nஇந்து மதத்துக்கு அனுப்பப்பட்ட இறைத்தூதர் யார்.\nமனித நேயத்தின் மன்னிக்கும் மாண்பு\nமகத்துவமிக்க இரவில் கடை பிடிக்க வேண்டிய நடைமுறைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/01/13/maharajothi.html", "date_download": "2018-10-17T17:56:23Z", "digest": "sha1:AV4WP4B7UG7RNF7XKWPM5IUA2Z77CSKD", "length": 14728, "nlines": 192, "source_domain": "tamil.oneindia.com", "title": "ஞாயிற்றுக்கிழமை சபரிமலையில் மகர ஜோதி | mahara jyothi in sabari malai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ஞாயிற்றுக்கிழமை சபரிமலையில் மகர ஜோதி\nஞாயிற்றுக்கிழமை சபரிமலையில் மகர ஜோதி\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nசபரிமலையில் ஜோதி வடிவாக ஐயப்பன் தரிசனம் தரும் மகரஜோதி விழா ஜனவரி மாதம் 14-ம��� தேதி, ஞாயிற்றுக்கிழமை நடை பெறுகிறது.\nகார்த்திகை மாதம் முதல் தேதி மாலையணிந்து 41 நாட்கள் விரதமிருந்து சபரிமலை செல்வார்கள். மண்டல பூஜை விழா டிசம்பர் மாதம் நிறைவுற்றது.அதன் பின் சன்னதி நடை மூடப்பட்டது.\nமகர ஜோதி விழாவுக்காக நடை இந்த மாதம் 1-ம் தேதி திறக்கப்பட்டது. சுவாமி ஐயப்பன் ஜனவரி மாதம் 14-ம் தேதி பக்தர்களுக்கு ஜோதிவடிவாக காட்சியளிப்பார். இந்த மகர ஜோதி தரிசனத்திற்காக பக்தர்கள் ஏராளமான அளவில் குவிந்திருக்கின்றனர்.\nசபரிமலையில் 18 படிகள் ஏறி ஐயப்பனை தரிசிக்க வேண்டும். இந்த 18 படிகளுக்கென ஒரு தத்துவம் உண்டு.\nஐம்புலன்கள் 5: மெய், வாய், கண், மூக்கு, காது.\nதிரிகுணங்கள் 3: சத்துவ குணம், ரஜோ குணம், தமோ குணம்.\nஅஷ்ட ராகங்கள் 8: வீரம், அச்சம், இழிப்பு, வியப்பு, காமம், அவலம், ருத்திரம், நகை.\nஇந்த பதினெட்டுமே, 18 படிகளின் தத்துவம். இவற்றை கடந்து ஐயப்பனை தரிசிக்க வேண்டும். ஒருவர் 18 ஆண்டுகள் சபரிமலை சென்று 18 படிகளை கடந்துசென்று வந்தால் அவர் பிறப்பு, இறப்பிலிருந்து விடுபடுகிறார். அவர் சொர்க்கத்தை அடைவார்கள் என்பது 18 படிகளின் தத்துவமாகும்.\nமகரஜோதி வைபவத்தையொட்டி ஐயப்பனுக்கு அணியப்படவிருக்கும் திரு ஆபரணப்பெட்டி பந்தளத்திலிருந்து சபரிமலைக்கு வெள்ளிக்கிழமை பந்தளத்திலிருந்துஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. இந்த திருஆபரணப்பெடி ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு சபரிமலையை வந்தடையும்.\nதிருஆபரணப்பெட்டி ஊர்வலத்திற்கு தயாரானவுடன் கருடன் அந்த பகுதியில் வட்டமிட்டது. அது கண்ட பக்தர்கள் ஸ்வாமியே சரணம் ஐயப்பா என சரணகோஷமிட்டனர்.\nஞாயிற்றுக்கிழமை மாலை திருஆபரணம் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும். தீபாரதனையும் நடைபெறும்.\nசிறிது நேரம் கழித்து கருடன் விண்ணை வட்டமிட ஆரம்பிக்கும்.அது விரைவில் சபரிமலை வாசன், அருட்கடல், தர்ம சாஸ்தா, கேட்டதைக் கொடுக்கும்வள்ளல், புலி வாகனன், ஐயப்பன் ஜோதி வடிவாக தன் பக்த கோடிகளுக்கு தரிசனம் தரப்போகிறான் என்பதற்கு கட்டியம் கூறுவது போலாகும்.\nகருடனை கண்டதும் பக்தர்கள் மகர ஜோதியைகாண பக்தியுடன் தயாராகி விடுவர். அனைவர் கண்களும் பொன்னம்பல மேட்டிலேயே நிலைத்திருக்கும்.\nபொன்னம்பல மேட்டில் இருக்கும் மூன்று சிறு பள்ளங்களில் ஜோதி தெரியும். இந்த மூன்று பள்ளங்களுக்கும் இடையில் சிறு இடைவெளி இருக்கும்.\n��ருடன் வட்டமிட தொடங்கிய சில நிமிட நேரங்களில் மகரஜோதி பொன்னம்பல மேட்டில் இருக்கும் முதல் பள்ளத்தில் தோன்றும், ஜோதி கண்டதும்பக்தர்கள் கைகளை உயரக் கூப்பி சுவாமியே சரணம் ஐயப்பா என எழுப்பும் சரண கோஷ விண்ணையே அதிர வைக்கும்.\nமுதல் பள்ளத்தில் சிறிது நேரம். அங்கிருந்து மறைந்து இரண்டாவது பள்ளத்திற்கு. அதன் பின் மூன்றாவது பள்ளத்திற்கு பின் ஜோதி மறையும். விரதமிருந்துஜோதிவடிவான சபரிமலைவாசனை தரிசித்த பக்தர்கள் அங்கிருந்து மலை இறங்கி வீடு திரும்ப தொடங்குவார்கள்.\nஜோதி பொன்னம்பல மேட்டில் தோன்றும் போது சபரிமலை ஐயப்பனுக்கு சிறப்பு தீபாரதனை நடைபெறும்.\nகேட்டதைக் கொடுக்கும் அருட்கடலை நாமும் பிரார்த்தித்து அவன் அருள் பெறுவோம்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/nokia-lumia-525-yellow-price-p8ePUj.html", "date_download": "2018-10-17T19:17:03Z", "digest": "sha1:T2M6DJAIDPLXWF7GBY6HIVRNLK6N2PQ2", "length": 25777, "nlines": 617, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநோக்கியா லூமியா 525 எல்லோ விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநோக்கியா லூமியா 525 எல்லோ\nநோக்கியா லூமியா 525 எல்லோ\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றி��ும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநோக்கியா லூமியா 525 எல்லோ\nநோக்கியா லூமியா 525 எல்லோ விலைIndiaஇல் பட்டியல்\nநோக்கியா லூமியா 525 எல்லோ மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநோக்கியா லூமியா 525 எல்லோ சமீபத்திய விலை Oct 04, 2018அன்று பெற்று வந்தது\nநோக்கியா லூமியா 525 எல்லோஅமேசான் கிடைக்கிறது.\nநோக்கியா லூமியா 525 எல்லோ குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 4,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநோக்கியா லூமியா 525 எல்லோ விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நோக்கியா லூமியா 525 எல்லோ சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநோக்கியா லூமியா 525 எல்லோ - பயனர்விமர்சனங்கள்\nமிக நன்று , 2201 மதிப்பீடுகள்\nநோக்கியா லூமியா 525 எல்லோ - விலை வரலாறு\nநோக்கியா லூமியா 525 எல்லோ விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 4 Inches\nடிஸ்பிலே பிட்டுறேஸ் Multi-Touch Screen\nரேசர் கேமரா 5 MP\nஇன்டெர்னல் மெமரி 8 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, microSD, Up to 64 GB\nபேட்டரி டிபே Li-ion (BL-5J)\nபேட்டரி சபாஸிட்டி 1430 mAh\nமியூசிக் பழைய தடவை Up to 48 hrs\nசிம் சைஸ் Micro SIM\nசிம் ஒப்டிஒன் Single SIM\nநோக்கியா லூமியா 525 எல்லோ\n4.3/5 (2201 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.tamildoctor.com/frist-night-honeymoon/", "date_download": "2018-10-17T19:18:29Z", "digest": "sha1:QJNJ26IP6K5AOCAFQUAXVGY7HJ6MK3LS", "length": 22234, "nlines": 132, "source_domain": "www.tamildoctor.com", "title": "சாந்தி முகூர்த்தம் அணுக்கும் பெண்ணுக்கும் வாழ்வின் இன்ப தொடக்கம் - Tamil Doctor Tamil Doctor Tips", "raw_content": "\nHome காமசூத்ரா சாந்தி முகூர்த்தம் அணுக்கும் பெண்ணுக்கும் வாழ்வின் இன்ப தொடக்கம்\nசாந்தி முகூர்த்தம் அணுக்கும் பெண்ணுக்கும் வாழ்வின் இன்ப தொடக்கம்\nதாம்பத்தியத்தின் முக்கிய கட்டமாகிய அந்தரங்கம் பற்றியது தான் இனி வரும் பதிவுகள். நான் ஏற்கனவே சொன்னது போல் பல குடும்பங்களின் தலைஎழுத்து அங்கே நடக்கும் விவகாரங்களை வைத்து தான் எழுதபடுகிற���ு என்றால் மிகையில்லை. ஆனால் பல குடும்பங்களிலும் இதை ஒரு பொருட்டாகவே நினைப்பது இல்லை.\nஇதைவிட முக்கியம் வேறு ஒன்றும் இல்லையா என்பதே… முக்கியமானதில், இதுவும் ஒன்று அவ்வளவுதான். ‘பல ஊடலும் சரியாவது, கூடலில் தான்’ அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை ஏனோ பலரும் சரிவர கையாளுவது இல்லை. ஒரு கணவன், மனைவி ஆகிய இருவரின் புரிதல் அங்கிருந்தே தொடங்குகிறது…\nசாந்தி முகூர்த்தம் என்றால் ” காதலில் துடித்துக்கொண்டிருந்த உள்ளம், ஆசைகளை அடக்கிக் கொண்டிருந்த உடம்பு அன்றைக்கு சாந்தி அடைகிறது ” என்பது தான் அதன் அர்த்தம் என்று பெரியவர்கள் சொல்வார்கள்\nஆனால் முதல் நாளே நடந்துதான் ஆகவேண்டுமா என்பதுதான் இப்போதைய காலகட்டத்தில் கொஞ்சம் சரியா தெரியவில்லை.\nஇருவேறு கலாசாரம், குடும்ப சூழ்நிலையில் பிறந்து வளர்ந்த ஆண், பெண் இருவரையும் திருமணம் என்ற பந்தம் இணைக்கிறது என்பது அற்புதமான ஒரு நிகழ்வு. மாறுபட்ட எண்ணங்கள், வேறுபட்ட உணர்வுகள் என்று வளர்ந்த இருவரையும் அந்த ஒரு நாள் இணைக்கிறது. ஒருவருடைய விருப்பு, வெறுப்பு என்னவென்று மற்றொருவருக்கு அந்த ஒரு நாளில் எப்படி தெரிந்துக்கொள்ள முடியும். அப்படி எதையும் தெரிந்து கொள்ளாமல் புரிந்து கொள்ளாமல், உணர்வுகள் கலக்காமல் வெறும் இரு உடல்கள் மட்டும் கலப்பது என்பது ஒரு வித ஆர்வகோளாரில் கொண்டுபோய் விட்டு விடுகிறது …\nதவிரவும் பல வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த தம்பதிகள் கூட இன்னும் ஒருவரின் ஆசைகள், தேவைகள், எண்ணங்கள் என்ன என்றே புரியாமல் இருக்கிறார்கள். அப்படி இருக்கும்போது காலையில் தாலி கட்டி பின் அன்று இரவுக்குள் அவர்களுக்குள் எப்படி புரிதல் வந்து இருக்க முடியும் அப்படி கொஞ்சம் கூட வந்திருக்க முடியாத சூழ்நிலையில் எப்படி அவர்களால் ஒருமித்து ஒன்று கலக்க முடியும். அப்படியே சேர்ந்தாலும் அது எப்படி முழுமை பெற்றதாக இருக்கமுடியும்… அப்படி கொஞ்சம் கூட வந்திருக்க முடியாத சூழ்நிலையில் எப்படி அவர்களால் ஒருமித்து ஒன்று கலக்க முடியும். அப்படியே சேர்ந்தாலும் அது எப்படி முழுமை பெற்றதாக இருக்கமுடியும்… அவசர கோலத்தில் அள்ளி தெளித்த ஒன்றாகத்தான் முடியும்.\nஅது ஒருவரின் ஏமாற்றத்தில் கூட முடிந்து விடலாம், அந்த ஏமாற்றம் வாழ்வின் இறுதி வரை கூட தொடரக்கூடிய வாய்ப்ப���கள் இருக்கிறது. ” first impression is the best impression ” என்று சொல்வார்கள். அதனால் மிகவும் சென்சிடிவான இந்த விஷயத்தை கையாளுவதில் இருவருக்கும் மிகுந்த கவனம் தேவைபடுகிறது.\nநம் முந்தைய காலத்தில் பெரியவர்கள் நல்ல நேரம், காலம் பார்த்து இதனை நடத்தினர் . பிறக்க போகும் குழந்தையை மனதில் வைத்து நேரத்தை முடிவு செய்தனர். அப்போது இருந்த ஆண், பெண் இருவருக்கும் எதிர்பார்ப்புகள் என்பது இப்போது இருப்பது போல் அதிகம் இல்லை. அதனால் பெரியோர்களின் வழி நடத்தலின் படி நடந்தார்கள்…., அதனால் இருவருக்கும் நடுவில் ஏதும் பிரச்சனை என்றால் அவர்கள் தலையிட்டு தீர்த்துவைத்து விடுவார்கள். அதனால் பிரச்னை அந்த நாலு சுவற்றுக்குள் மட்டுமே இருந்தன.\nஇந்த அவசர உலகத்தில் இருவரும் புரிந்து கொண்டு கலப்பது. தொடர்ந்து வாழ்க்கை நல்ல விதத்தில் பயணிப்பதற்கு உதவியாக இருக்கும்.\nஅன்றே முடியவேண்டும் என்பது கட்டாயமா\nஇந்த கேள்வி அவசியமா என்று பலருக்கு தோணலாம். ஆனால் அவசியமான கேள்விதான் . சில குடும்பங்களில் பிரிவினைக்கு அதாவது கருத்து வேறுபாட்டுக்கு காரணம் என்ன என்று விரிவாக விசாரிக்கும் போது தான் தெரிகிறது. அவர்கள் சொல்லும் ஒரு வியப்பான பதில் , ” அன்னைக்கு ராத்தியிலேயே தெரிந்து விட்டது இவர் அல்லது இவளுடன் காலம் முழுக்க ஒற்றுமையாக இருக்கமுடியாது என்று…\nஅது எப்படி ஒரே இரவில் ஒருவர் சரி இல்லை என்ற முடிவுக்கு வர முடியும்… காரணம் ரொம்ப சுலபம். அங்கே தான் முழு வாழ்க்கைக்கும் தேவையான அஸ்திபாரம் போடப் படுகிறது. அது அங்கே சரிவர போடப்படவில்லை என்றால் , வாழ்க்கை என்ற முழு கட்டிடமே ஆட்டம் கண்டுவிடும். அப்படி முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றை நாம் ஏன் பேச தயங்க வேண்டும்…\nஎதையும் முடிவு செய்ய வேண்டியது திருமணம் முடிந்த அந்த ‘புதுமண தம்பதிகள்’ தான். இருவருமே ஒன்றில் தெளிவாக இருக்க வேண்டும்…அந்த அறைக்குள் செல்வதற்கு முன்பே ‘நான்’ என்பதை மறந்து விட்டு புது களி மண் போல மனதை வைத்து கொண்டு செல்லவேண்டும். படித்த படிப்பு, அந்தஸ்து, செல்வாக்கு, அழகு குறித்த பெருமை அனைத்தையும் வெளியே விட்டு விட வேண்டும்…. (புது மண்ணில் எழுதப்படும் எதுவும் நன்கு தடம் பதிந்து விடும், மேலும் புது மண்ணை வைத்து எதையும் செய்யமுடியும், பானை போலாகவோ அல்லது செங்கலாகவோ அல்லது அழகான ச��லையாகவோ (புது மண்ணில் எழுதப்படும் எதுவும் நன்கு தடம் பதிந்து விடும், மேலும் புது மண்ணை வைத்து எதையும் செய்யமுடியும், பானை போலாகவோ அல்லது செங்கலாகவோ அல்லது அழகான சிலையாகவோ ‘எதை’ என்பது அவர்களை பொறுத்தது).\nதோழிகள், நண்பர்கள் என்று பலரும் சொல்லும் அறிவுரைகளை மனதில் வைத்து கொண்டுதான் பலரும் நடந்துகொள்வார்கள். ஆனால் உங்கள் நண்பர்கள், உறவினர்களையும் வெளியில் விட்டு விட்டு செல்லுங்கள். இப்போது நீங்கள் தான் ஒருவருக்கு ஒருவர் நண்பர்கள், புதிதாய் பார்க்கும் நண்பர்களின் அறிமுகம் எப்படி இருக்குமோ அப்படி இருக்க வேண்டும் உங்களின் உரையாடல். அதுவே உங்களின் படபடப்பு, பயம், அச்சம், வெட்கம் அனைத்தையும் விரட்டும். உங்கள் மனமும், உடலும் அப்போதே உற்சாகமாகி விடும். தெளிவாக தயக்கம் இன்றி பேசுங்கள்…\nஇங்கு ஒன்றை கட்டாயம் சொல்லியே ஆக வேண்டும். ஆணோ, பெண்ணோ தங்கள் துணையிடம் உண்மையாக இருக்க வேண்டும் என்று தங்கள் வாழ்வில் நடந்த, ‘பிறரிடம் பகிர்ந்து கொள்ள கூடாத’ காதல் மாதிரியான சென்சிடிவான விசயங்களை சொல்லிவிடுவார்கள்.(பொய் சொல்ல சொல்றீங்களா என்று நினைக்காதீர்கள்…உண்மையை சொல்லவேண்டிய அவசியம் இல்லை..அது இனி தொடரபோகும் வாழ்க்கைக்கு முக்கியமும் இல்லை, தேவையும் இல்லை ) காதல், ஈர்ப்பு போன்ற விசயங்கள் இப்போது சகஜமான ஒன்று. துணையுடன் உண்மையை சொல்கிறேன் பேர்வழி என்று கொட்டிவிட்டீர்கள் என்றால் முடிந்தது கதை.\nஎந்த ஒரு பெண்ணும், எந்த ஒரு ஆணும் தனது துணை இன்னொருவரால் காதலிக்கபட்டவர் என்பதை ஜீரணிப்பது என்பது சிரமம். அவர்களும் அந்த நேரம் பெருந்தன்மையாக ஏற்று கொள்வார்கள் ” இதுக்கு முன்னாடி நீ எப்படி இருந்தாலும் பரவாயில்லை, இனி உனக்கு நான் எனக்கு நீ ” என்று கூட வசனம் பேசலாம். ஆனால் கொஞ்ச நாள் சென்றதும், இந்த உண்மை அவர்களின் மனதை கண்டிப்பாக யோசிக்க வைத்து குழப்பும். சாதாரணமாக வேறு யாரிடம் பேசினாலும் மனதில் கேள்வி குறி தோன்றும்..அப்புறம் சந்தேகமாக உருவெடுக்கும்…….அப்புறம் என்ன உங்கள் நிம்மதி குலையும்…..தினம் போராட்டம் தான்.\nஅதனால் பழைய கதை பேசுவது இருவருக்குமே நல்லது இல்லை… எல்லோரின் வாழ்விலும் ஏற்படக்கூடிய ஈர்ப்புதான் என்று ஒதுக்கி விட்டு இனி வாழபோகும் பாதையை ஒழுங்கு படுத்துவது தான் முக்கியம் என்ற திட நம்பிக்கை கொண்டு கருத்துகளை கவனமுடன் பரிமாறி கொள்ளுங்கள்.\nஇறுதியாக இருவரும் நன்கு பேசி ரிலாக்ஸ் ஆன பின்னர் உங்கள் அந்தரங்கம் நடக்கட்டும் இயல்பாக. ஆனால் கல்யாண களைப்பில் இருவரும் இருந்தால் அந்த நாளை ஒத்திவைத்து விடுவது மிகவும் நல்லது. இந்த இடத்தில் பெண்ணின் விருப்பம் கண்டிப்பாக கேட்கப்பட வேண்டும் . அவளின் விருப்பம் இல்லாமல் எதுவும் நடப்பிக்க படுவதை இந்த விசயத்தில் எந்த பெண்ணும் விரும்புவது இல்லை.\nவிருப்பம் இல்லை என்ற மாதிரி தெரிந்தால் பெரிய கட்டத்திற்கு போகாமல் சின்ன சின்ன சீண்டல்கள், சில அன்பான வருடல்கள், மென்மையான சில முத்தங்கள் , ஆதரவான அணைப்பு இவற்றுடன் அந்த நாளை நிறைவு படுத்துங்கள். தன்னுடைய எண்ணத்திற்கும் கணவன் மதிப்பு கொடுக்கிறாரே என்று எண்ணி நீங்கள் அவளின் மனதில் விரைவாய் குடியேறி விடுவீர்கள். முதலில் தனது துணையை காதலிக்க (கற்றுகொள்ளுங்கள்)தொடங்குங்கள்….\nஅற்புதமான இந்த வாழ்க்கையை ஒவ்வொரு நிமிடத்தையும் ரசித்து சுவையானதாக மாற்றுங்கள். எல்லாம் அந்த ஒரு நாளில் மட்டுமே முடிந்து போய் விடுவது இல்லை. அந்த நாள் ஒரு இனிய தொடக்கம் மட்டுமே…..இனி தொடரும் நாட்களில் மெது மெதுவாய் முன்னேறி அடுத்து வெல்லுங்கள் அவளின் மனதையும் , அழகையும்….. \nPrevious articleஅந்தரங்க கட்டிலில் மனைவியின் குறைகளை களையவேண்டும்\nNext articleமனைவி கர்ப்பமாக இருக்கும் போது கட்டில் கலை வேண்டாம்\nபெண்கள் இன்பம் அடைய இந்த பொசிசன்கள் ஆண்கள் பயன்படுத்த வேண்டும்\nகட்டிலில் அவளை சீண்டுங்கள்.. இன்பத்தைத் தீண்டுங்கள்\nதிருமணத்தில் முதல் இரவு என்ன செய்யவேண்டும் \nதிருமண உறவு சீரழிய கடந்தகால ரகசியங்கள்\nஇன்றைய பெண்கள் சமைக்க தெரிந்த ஆண்களைத்தான் பிடிக்கும் தெரியுமா\nபெண்களை ஆண்கள் ஏமாற்றுவது ஏன் தெரியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00344.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2773&sid=d83516b0e3386ac906537d3cdc42b7fc", "date_download": "2018-10-17T19:24:13Z", "digest": "sha1:P33MRAPIJDH265B77A6YNX3COJS3NRO5", "length": 34825, "nlines": 345, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nகொலம்பியாவில் நிலச்சரிவால் ஏற்பட்ட இடிபாடுகளை தோண்டத்தோண்ட பிணக்குவியல்கள் காணப்படுகின்றன. 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. 200 பேர் மாயமாகி உள்ளனர். 400 பேர் காயம் அடைந்தனர்.\nதென் அமெரிக்க நாடுகளில் ஒன்று, கொலம்பியா. அந்த நாட்டின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ள புடுமயோ மாகாணத்தில் பெருமழை பெய்து வந்தது. இதன் காரணமாக அந்த மாகாணத்தின் தலைநகரமான மொகோவா நகரில் நேற்று முன்தினம் பல இடங்களில் கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த நகரிலும், அதையொட்டிய புறநகர் பகுதிகளிலும் சாலைகள் சின்னாபின்னமாயின. பாலங்கள் தரை மட்டமாகின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.\nநிலச்சரிவில் கட்டிடங்கள் தரை மட்டமாகின. ஆறுகள் கரை புரண்டோடுவதால் தாழ்வான பகுதிகளில் வாழ்ந்து வந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்றுள்ளனர்.\nஇடிபாடுகளில் சிக்கித்தவிப்போரை மீட்பதற்காக 2 ஆயிரத்து 500 ராணுவ வீரர்களும், போலீசாரும், மீட்புப்படையினரும் களம் இறக்கப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் 93 பேர் பலியானதாக முதல் கட்ட தகவல்கள் வெளியாகின. நேற்று காலை முதல் மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டது. தோண்டத்தோண்ட பிணக்குவியல்களை கண்டு, மீட்பு படையினர் திகைத்தனர். நேற்று மதிய நிலவரப்படி 254 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.\nதொடர்ந்து மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இடிபாடுகளில் இருந்து 400 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஆஸ்பத்திரிகளில் சேர்க்கப்பட்டனர்.\nகொலம்பியா வரலாற்றில் சமீப காலத்தில் நிலச்சரிவு இப்படி ஒரு பேரழிவை ஏற்படுத்தி இருப்பது இதுவே முதல் முறை ஆகும். ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “400 பேர் காயம் அடைந்துள்ளனர். 200 பேர் மாயமாகி உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.\nகொலம்பியா அதிபர் ஜூவான் மேனுவல் சாண்டோஸ், நிலச்சரிவால் சின்னாபின்னமான மொகோவா நகருக்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் அந்த மாகாணத்தில் அவர் நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அங்கு தேசிய அளவில் நிவாரண உதவிகளை வழங்கவும் அவர் உத்தரவிட்டார்.\nகொலம்பியாவின் ராணுவ என்ஜினீயர்கள், தரைமட்டமான பாலங்களை மீண்டும் கட்டவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்கவும் வரவழைக்கப்பட்டுள்ளனர். ஐ.நா. குழந்தைகள் அமைப்பான யுனிசெப், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்கு நிதி உதவி வழங்குமாறு அனைத்து தரப்பினரையும் கேட்டுக்கொண்டுள்ளது.\nஇதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு கொலம்பியா விமானப்படை விமானங்கள் தண்ணீர், மருந்துப்பொருட்களை வினியோகம் செய்து வருகின்றன.\nமொகோவா மேயர் ஜோஸ் ஆன்டனியோ காஸ்ட்ரோ உள்ளூர் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “மொகோவா நகரம் முற்றிலும் துண்டிக்கப்பட்டுவிட்டது, தண்ணீர் கிடையாது, மின்சாரம் கிடையாது” என கூறினார். மேயரின் வீடும், மழை, நிலச்சரிவால் முற்றிலு��் நாசமாகி விட்டது.\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிண��்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்���ு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://porunaikaraiyile.blogspot.com/2006/04/porunai-aththangaraiyile.html", "date_download": "2018-10-17T18:26:22Z", "digest": "sha1:RTZJOEO46ORA6FM26IPMPHGJVA6AHABW", "length": 3320, "nlines": 67, "source_domain": "porunaikaraiyile.blogspot.com", "title": "பொருனைக்கரையிலே: porunai aththangaraiyile:", "raw_content": "\nநிழலின் அருமை,காலைக் காற்று,சூழும் இசை என்றும் வேண்டும்.\nஎனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசய...\nஎல்லொருக்கும் இராமேஸ்வரம் என்பது ஒரு புண்ணிய யாத்திரை தலமாகத் தான் தெரியும். எனக்கு அப்படித்தான். இந்தப் பதிவு ஒரு பின்குற...\nஎனக்கு ஆன்மீக நம்பிக்கைகள் முன்பிறப்பு இவைகளில் நம்பிக்கை இருந்தாலும்அய்யா கி.ராசநாரயணனைச் சந்திக்க நேர்ந்ததுஒரு அதிசயத்திலும் பெரிய அதிசய...\nஎங்க வீடும் புத்தகங்களும் பிரிக்க முடியாதவை. அந்த விஷயத்தில் நாங்கள் ரொம்ப ஒற்றுமை. எல்லோருடைய சுவைகள் வேறுபடும். ஆனால் புத்தகக் கடையில...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.new.kalvisolai.com/2017/08/85_12.html", "date_download": "2018-10-17T17:51:27Z", "digest": "sha1:WSGPMA2KUYB263ZVX42W6UKLE4HVGZAD", "length": 21073, "nlines": 152, "source_domain": "www.new.kalvisolai.com", "title": "மருத்துவ படிப்புக்கான மாணவர் ச��ர்க்கை: தமிழக அரசு அறிவித்த 85 சதவீத இடஒதுக்கீடு செல்லாது ஐகோர்ட்டு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது", "raw_content": "\nமருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை: தமிழக அரசு அறிவித்த 85 சதவீத இடஒதுக்கீடு செல்லாது ஐகோர்ட்டு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது\nமருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கை: தமிழக அரசு அறிவித்த 85 சதவீத இடஒதுக்கீடு செல்லாது ஐகோர்ட்டு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது | மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கையில், தமிழக அரசு அறிவித்த 85 சதவீத இடஒதுக்கீடு செல்லாது என்று ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையில், மாநில பாடதிட்டத்தின் கீழ் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத இடங்களை உள்ஒதுக்கீடு செய்து கடந்த ஜூன் 22-ந் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதை எதிர்த்து சி.பி.எஸ்.இ. பாட திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலர், சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு, 85 சதவீத உள்ஒதுக்கீடு மாணவர்கள் இடையே பாரபட்சத்தை ஏற்படுத்துவதாக கூறி, அந்த அரசாணையை ரத்து செய்து ஜூலை 14-ந் தேதி தீர்ப்பு கூறினார். இதை எதிர்த்து தமிழக அரசும், மாநில பாடதிட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள் சிலரும் ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் நூட்டி.ராமமோகனராவ், எம்.தண்டபாணி ஆகியோர், தமிழக அரசின் அரசாணை அனைத்து மாணவர்களையும் சமமாக பாவிக்கவில்லை என்றும், தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு செல்லும் என்றும் கூறி ஜூலை 31-ந் தேதி மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்தனர். ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. தமிழக அரசின் இந்த மேல்முறையீட்டு மனு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஏ.எம்.கன்வில்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. தமிழக அரசு சார்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்டே, கிரி, கே.விஜயகுமார் ஆகியோர் ஆஜர் ஆனார்கள். இதைத்தொடர்ந்து நீதிபதிகள், மாநில பாட திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தீர்ப்பு கூறினார்கள். நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:- நீட் தேர்வு என்பது தகுதியின் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்காக வகுக்கப்பட்டது. மாநில பாடதிட்டம், சி.பி.எஸ்.இ. பாடதிட்டம் என்று மாணவர்களுக்கு இடையே பாரபட்சம் காட்டமுடியாது. மாணவர்கள் சேர்க்கையில் பாட திட்டங்களின் அடிப்படையில் இதுபோன்ற உள்ஒதுக்கீடுகளை அனுமதிக்க முடியாது. நீட் தேர்வுக்கு விலக்கு கோரும் அவசர சட்டம் ஜனாதிபதியிடம் நிலுவையில் உள்ள போது, மாநில அரசு இப்படி தனியாக வேறொரு வழிமுறையை முயற்சிப்பது சரியல்ல. எனவே தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர். | DOWNLOAD\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு\nTET - ஆசிரியர் தகுதித்தேர்வு முறையில் மாற்றம் : புதிய பாடத்திட்டப்படி தேர்வு நடத்த TRB முடிவு ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வின் பாடத்திட்டம் மாற்றப்பட உள்ளது. பள்ளிகளில் அறிமுகமாகியுள்ள, புதிய பாடத்திட்டப்படி, தேர்வை நடத்த, பள்ளி கல்வித் துறை முடிவு செய்துள்ளது. மத்திய அரசின், இலவச கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, நாடு முழுவதும், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' என்ற, ஆசிரியர் தகுதி தேர்வு அமலாகிஉள்ளது. உத்தரவுதேசிய கல்வியியல் ஆராய்ச்சி கவுன்சில் உத்தரவின்படி, தமிழகத்தில், 2011ல், டெட் தேர்வு அமலுக்கு வந்தது. பள்ளி கல்வித் துறை சார்பில், ஆசிரியர் தேர்வுவாரியமான, டி.ஆர்.பி., வழியாக, 2017 பிப்ரவரியில் தேர்வு நடத்தப்பட்டது. இதில், ஏழு லட்சத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நடப்பு கல்வி ஆண்டில், அக்டோபர், 6, 7ம் தேதிகளில், டெட் தேர்வு நடத்தப்படும்; இதற்கான அறிவிக்கை, ஜூலையில் வெளியாகும் என, ஆண்டறிக்கையில் கூறப்பட்டிருந்தது.ஆனால், பல்வேறு முறைகேடு பிரச்னைகளால், டி.ஆர்.பி.,யில், ஆறு மாதங்களுக்கும் மேலாக, தேர்வு பணிகள் முடங்கின. இது குறித்து, இரண்டு வாரங்களுக்கு முன், செய்தி …\nஇடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கான தகுதி தேர்வு தேதிகள் இன்னும் ஒருவார காலத்திற்குள் அறிவிக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்\n6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் - அமைச்சர் செங்கோட்டையன் தமிழக அரசின் சார்பில் மத்திய அரசின் ஒப்புதலோடு 6 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா டேப் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.சென்னை விருகம்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயவர்தனன், விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் விருகை. ரவிஉள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வரும் ஜனவரி முதல் வாரத்திற்குள் மடிக்கணினிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும் எனவும் அடுத்த ஆண்டு 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு பள்ளி சீருடைகள் அரசு சார…\nDirect Recruitment of Special Teachers 2012 - 2016 - Provisional Selection List | சிறப்பாசிரியர் பணிகளுக்கான இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு\nதையல், ஓவியம், உடற்கல்வி உள்ளிட்ட சிறப்பாசிரியர் பணிகளுக்கான இறுதி தேர்வுபட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் இணையதளத்தில் வெளியிட்டது. அரசு பள்ளிகளில் காலியாகவுள்ள 1325 சிறப்பாசிரியர் பணியிடங்களை (தையல், ஓவியம், உடற்கல்வி, இசை) நிரப்புவதற்கான எழுத்துத்தேர்வு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 23-ம் நடத்தப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய இத்தேர்வினை 35,781 பேர் எழுதினர். தேர்வெழுதிய அனைவரின் மதிப்பெண்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் கடந்த ஜூன் 14-ம் தேதி வெளியிடப்பட்டன. \"ஒரு காலியிடத்துக்கு 2 பேர்\" என்ற விகிதாச்சார அடிப்படையில் சான்றி தழ் சரிபார்ப்புக்கு 2,865 பேர் தேர்வு செய்யப்பட்டனர். சான்றிதழ் சரிபார்ப்பு ஆகஸ்டு 13-ம் தேதி அனைத்து மாவட் டங்களிலும் அந்தந்த முதன்மை கல்வி அதிகாரிகள் முன்னிலையில் நடைபெற்றன. சான்றிதழ் சரிபார்ப்பின் போது தேர்வர்களின் கல்வித்தகு��ி சான் றிதழ், சாதி சான்றிதழ், வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவை சரிபார்க்கப்பட்டதோடு பதிவுமூப்புக்கு பதிவு காலத்துக்கு ஏற்ப உரிய மதிப் பெண்கள் (அதிகபட்சம் 5) வழங்கப் பட்டன. பின்னர் ஆசிரியர் தேர்வு வ…\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/crime/39012-indian-shopkeeper-who-saves-law-has-been-killed-in-london.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-17T18:02:44Z", "digest": "sha1:5ZWI45ONHSSRGKDEVSQYJSEM4KIXNQ3O", "length": 10529, "nlines": 91, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "சட்டத்தை காப்பாற்றிய இந்திய வியாபாரி லண்டனில் அடித்துக் கொலை | Indian shopkeeper who saves law has been killed in London", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nசட்டத்தை காப்பாற்றிய இந்திய வியாபாரி லண்டனில் அடித்துக் கொலை\nலண்டனில் சிகரெட் தர மறுத்த இந்திய வியாபாரியை அடித்து கொலைச் செய்த 16 வயது சிறார்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினர்.\nஇந்தியாவை சேர்ந்த விஜய் பட்டேல், லண்டனின் ஜில் மில் பகுதியில் கடை நடத்தி வருகிறார். சம்பவதன்று விஜய்யின் கடைக்கு வந்த இளைஞர்கள் சிலர், அவரிடம் சிகரெட் கேட்டுள்ளனர். அதற்கு விஜய் அவர்களிடம் 18 வயது பூர்த்தி அடைந்தற்கான ஆதரத்தைக் கேட்டுள்ளார். லண்டனின் 18 வயதை அடைந்தவர்கள் மட்டுமே சிகரெட் உபயோகிக்க வேண்டும் என்ற சட்டம் உள்ளது. எனவே, அந்தச் சட்டத்தை மீறாத விஜய் சிகரெட் தர மறுத்து அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.\nஇதனால் ஆத்திரம் அடைந்த மூன்று இளைஞர்கள், விஜய்யை மோசமாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனியில் அனுமதித்தனர். கடந்த சனிக்கிழமை அரங்கேறிய இந்தச் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த லண்டன் காவல் துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜய் சிகிச்சை பலனின்றி திங்களன்று உயிரிழந்தார். விஜய்யின் கடையில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து லண்டன் காவல் துறையினர் மூன்று பேரை கைது செய்தனர். 16 வயதாகும் இந்தச் சிறார்கள் இன்று லண்டன் நீதிமன்றத்தில் ஆஜார் படுத்தப்பட்டனர். கடந்த 2006 ஆம் ஆண்டு விஜய் இந்தியாவில் இருந்து லண்டனுக்கு குடிபெயர்ந்துள்ளார். நாட்டின் சட்டத்தை மதித்து நடந்த விஜய் பட்டேலுக்கு இத்தகைய நிலமை ஏற்பட்டிருக்கக் கூடாது என்று அவரின் குடும்பதார்கள் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.\nசெவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் உயிரிழந்த குழந்தை\nயோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த பின் 921 என்கவுண்ட்டர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமியூஸிக்கலியில் தவறாக கமெண்ட் போட்டதால் இளைஞர் தற்கொலை \nமனசாட்சியே இல்லாமல் செல்போனுக்காக முதியவரை தரதரவென இழுத்த இளைஞர்கள்..\nராமநாதபுரத்தில் இரட்டை கொலை.. அரசு பேருந்துகள் உடைக்கப்பட்டதால் பதற்றம்..\nஇளைஞர்களின் கிண்டல் தாங்க முடியாமல் மாணவி தற்கொலை\nமாடலை கொன்று சூட்கேஸூக்குள் அடைத்து வீசிய மாணவன் கைது\nமனைவியின் காதலனால் தாக்கப்பட்டவர் மரணம்\nசங்கர் மறைந்தாலும்.. மறையாத ஐஏஎஸ் அகாடமி பயணம்...\nசிறப்பு வகுப்பு எடுத்த பிரின்சிபல், மாணவர்கள் கண்முன் வெட்டிக்கொலை\n“அப்போதே கொல்ல முயன்றோம்” - புதுமணப் பெண்ணின் காதலன் வாக்குமூலம்\nRelated Tags : Indian shopkeeper , இந்திய வியாபாரி , லண்டன் , விஜய் பட்டேல் , சிகரெட் , லண்டன் காவல் துறையினர் , சட்டம் , சிறார்கள் , இளைஞர்கள் , கொலை\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்��ள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nசெவிலியர்கள் பிரசவம் பார்த்ததால் உயிரிழந்த குழந்தை\nயோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த பின் 921 என்கவுண்ட்டர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/privacy", "date_download": "2018-10-17T18:16:55Z", "digest": "sha1:SZ77AUU5ZUCXZA63FOKK4BYKDZTJ42D7", "length": 35159, "nlines": 302, "source_domain": "dhinasari.com", "title": "Privacy - தினசரி", "raw_content": "\nஇஸ்ரோ-வில் பணி வாய்ப்பு: 15 பணியிடங்கள்; அக்.25 நேர்முகத் தேர்வு\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nசென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்படுகிறது\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஆபாசப் பேச்சு; கொலை மிரட்டல்: பஞ்சாயத்து பண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார்\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nபிரதமர் மோடி துர்காஷ்டமி வாழ்த்து\nபிரதமருக்கே தெரியாமல் என்னை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டமிடுகிறது: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதால் அதிக பெண்களுக்கு அமைச்சர் பதவி: பிரதமர்\n2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை வென்றார் அன்னா பர்ன்ஸ்\nதனது சொத்துகளை ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கும் நடிகர்\nஉலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கி பின் மீண்டது\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு…\nதாமிரபரணி மகாபுஷ்கரத்தில்… மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு\nபுரட்டாசி சனியில் ரங்கநாதர் பட்டினி வெறும் கூடையுடன் நிவேதனம்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் அக்டோபர் – 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 16 – செவ்வாய்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\n1. தனிநபர் தகவல் பெறுவதன் நோக்கம் எங்கள் இணையதளத்தின் சேவைகளை நீங்கள் பயன்படுத்துகிற போது உங்களைப் பற்றிய தனிநபர் தகவல்களை (உதாரணமாக பெயர், மின்அஞ்சல் முகவரி முதலியன) உங்களிடம் இருந்து கேட்கப்படும். தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களை தினசரி இணையதளம் தவறாது பின்பற்றும். மேலும் இதுகுறித்த சிறந்த நடைமுறையை கடைப் பிடிக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் தினசரி இணையதளம் செயல்படுகிறது.\n2. பார்வையாளர்கள் பற்றிய தகவல்கள் – நீங்கள் தினசரி இணையதளத்திற்கு செல்லும் போது நீங்கள் பார்க்கின்ற பக்கங்களோடு சேர்த்து குக்கி எனப்படும் ஒன்று உங்கள் கணினிக்குள் இறங்குகின்றது. கிட்டத்தட்ட எல்லா இணையதளத்திலுமே இது நடைபெறும். ஏனென்றால் உங்கள் கணினி ஏற்கெனவே ஒரு குறிப்பிட்ட இணையதள��்தை பார்வையிட்டுள்ளதா போன்ற பயன்மிக்க தகவல்களை இணையதள பதிப்பாளர் அறிய இந்த குக்கிகள் உதவுகின்றன. நீங்கள் மறுபடியும் ஒரு குறிப்பிட்ட இணையதளத்திற்கு வரும்போது நீங்கள் சென்றமுறை வந்தபோது விட்டுச் செல்லப்பட்ட குக்கி இருக்கிறதா என்று பார்ப்பதன் மூலம் இத்தகவலை பெறமுடியும். இணையதள பக்கங்கள் பார்வையிடப்பட்டது, குறிப்பிட்ட ஒரு பக்கத்தில் எவ்வளவு நேரம் பார்க்கப்பட்டது, பார்வையாளரின் திரை அமைப்புநிலை பிற பொதுவான தகவல்கள் ஆகிய தனி நபர் தகவல் அல்லாத பிற புள்ளி விவரங்களை பெறவே குக்கிகள் மற்றும் குறியீடுகள் ஆகிய இரண்டும் பயன்படுகின்றன. இந்த தகவலையும், இணையதளத்தில் பயன்படுத்தப்பட்டுள்ள பிற குக்கிகளினால் பெறப்பட்ட தகவலையும் கொண்டு உங்களுக்கு வழங்கும் சேவையை மேம்படுத்த தினசரி இணையதளம் பயன்படுத்துகிறது.\n3. குக்கி என்றால் என்ன நீங்கள் ஒரு இணையதளத்திற்குள் நுழையும்போது உங்கள் கணினியில் தானாகவே குக்கி ஒன்று இறங்கிவிடும். குக்கிகள் என்பன எழுத்து கோப்புகளே. உங்கள் கணினியை எமது சர்வர்கள் அடையாளம் கண்டுகொள்ள இவை உதவுகின்றன. பார்வையாளர் யார் என்கிற தகவலை குக்கிகளால் பெற இயலாது, பயன்படுத்தப்படும் கணினியை மட்டுமே அதனால் அடையாளம் காணமுடியும். தங்களுடைய இணையதளத்திற்கு வருகின்ற பார்வையாளர் எண்ணிக்கையை அளப்பதற்காக பல்வேறு இணையதளங்கள் இவ்வாறான குக்கிகளை பயன்படுத்துகின்றன. ஒரு கணினி இணையதளத்தின் எந்தெந்த பகுதிக்கு சென்றுள்ளது என்பதை பதிவு செய்வது மட்டுமல்லாது எவ்வளவு நேரம் ஒரு குறிப்பிட்ட பக்கத்தில் செலவிடப்பட்டுள்ளது என்பதையும் குக்கிகள் கணக்கிடும். இணைய பயன்பாட்டாளர்கள் தங்களுடைய கணினி அனைத்து குக்கிகளையும் ஏற்கிறார்போல கணினியை நிலைப் படுத்த முடியும், குக்கி ஒன்று உள்ளே வரும் போது எச்சரிக்குமாறு செய்யலாம், மாறாக எப்போதும் எல்லா குக்கிகளையும் நிராகரிக்குமாறும் நிலைப்படுத்தலாம். எல்லாவற்றையும் நிராகரித்தால் சில சிறப்பு சேவைகளை நீங்கள் பெற இயலாமல் போகும்.\nகுறிப்பு: குக்கிகளை நிராகரிக்குமாறு நீங்கள் கணினியை நிலைப்படுத்தாத பட்சத்திலும் உங்களைப் பற்றிய தகவலை தராமலேயே எங்கள் இணையதளத்தில் நீங்கள் வலம்வர முடியும். தினசரி-தளத்தின் சேவைகளுக்காக பதியும் பட்சத்தில் ���ீங்கள் உங்களை பற்றிய தனிநபர் தகவல்களை தரத்தான் வேண்டும்.\n4. தனிநபர் தகவல்களின் சேமிப்பு மற்றும் பயன்பாட்டு முறை தனிநபர் தகவல் எவற்றையாவது நீங்கள் தினசரி.காம் க்கு வழங்கும்போது (உதாரணமாக போட்டிகளில் பங்கு பெறுவதற்காகவோ, இணையதள உறுப்பினராவதற்காகவோ) அந்த தகவலை நாங்கள் எவ்விதத்தில் பயன்படுத்தவேண்டும் என்கிற சட்டரீதியிலான கட்டுப்பாடுகள் எமக்கு இருக்கின்றன. முறைப்படியே நாங்கள் தனிநபர் தகவலைப் பெற வேண்டும். அதாவது, அத்தகவலை நாங்கள் எப்படி பயன்படுத்துவோம் என்பதை உங்களுக்கு நாங்கள் விளக்க வேண்டும், மேலும் அத்தகவல்கள் மற்றவருக்கு தரப்படுமா என்பதையும் நாங்கள் உங்களிடம் தெரியப் படுத்த வேண்டும். நீங்கள் கொடுக்கின்ற தகவல்கள் தினசரி இணையதளத்துக்குள்ளாகவும் அதன் சார்பாக சேவை வழங்குபவர்களால் மட்டுமே பயன்படுத்தப்படும். உங்களது அனுமதியை முன்கூட்டியே பெறாமல் இத்தகவல்கள் பிறருக்கு ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது. சட்டம் எங்களை அத்தகவல்களை வழங்கச்சொல்லிக் கோரும் பட்சத்திலும் அதற்காக அனுமதி வழங்கும் பட்சத்திலும்தான் நாங்கள் தனிநபர் தகவல்களை உங்களது அனுமதியின்றி வெளியில் கொடுப்போம்.\nஅதேபோல தினசரி இணையதளத்தில் எங்கேனும் முறைதவறிய மோசமான விஷயங்களை நீங்கள் பதிந்தாலும் அல்லது அவற்றை நீங்கள் அனுப்பினாலும் அல்லது தினசரி தளத்திற்கு தொல்லை தரும் விதமாக எவ்விதமான செயல்களில் நீங்கள் ஈடுபட்டாலும், தினசரி தளம் அதை மிகக் கடுமையாக அணுகும். தொல்லைகள் தொடர்ந்தால் அதைத் தடுத்து நிறுத்துவதற்காக உங்களைப் பற்றி நாங்கள் பெற்றுள்ள தகவல்களை தினசரி பயன்படுத்திக் கொள்ளும். உங்களது நிறுவனம், பள்ளி அல்லது மின் அஞ்சல் சேவை வழங்குபவரிடம் தொடர்புகொண்டு நீங்கள் அனுப்பிய கருத்து அல்லது தகவல் பற்றியோ இது தொடர்பான உங்களது நடத்தை பற்றியோ தெரிவிக்கப்படுவதும் இதில் அடங்கும்.\nநீங்கள் வேண்டிக் கேட்டுள்ள எங்களது சேவையை பயன்படுத்தும் காலம் வரை உங்களைப் பற்றிய தனிநபர் தகவல்களை நாங்கள் எங்களது தகவல் தரவில் வைத்திருப்போம். இந்த நோக்கம் நிறைவுபெறும் பட்சத்தில் அத்தகவலை நாங்கள் அகற்றி விடுவோம். எங்களிடம் வழங்கப்பட்ட அனைத்து விதமான தனிநபர் தகவலும் பாதுகாப்பான முறையில் வைக்கப்பட்டு கையாளப்படுகி���்றன என்பதை நாங்கள் உறுதி செய்வோம்.\n5. தினசரி தளம், அனைத்து வயதினருக்கும் பொதுவானது. இருப்பினும், பதினாறு அல்லது அதற்கு குறைவான வயதுடையவர்கள் பெற்றோர் / பொறுப்பானவரிடம் முன் அனுமதி பெற்ற பிறகே தனிநபர் தகவலை இங்கே கொடுக்கவும். இந்த முன்அனுமதி இல்லாதவர்கள் தனிநபர் தகவல்களை எங்களுக்கு வழங்கவேண்டாம்.\n6. தினசரியில் இடம் பெறும் பெரும்பாலான செய்திகள், படங்கள், கட்டுரைகள் ஆகியவை தினசரிக்காக இயங்கும் செய்தியாளர்கள், ஆசிரியர் குழு ஆகியவற்றின் மூலமே பதிவிடப் படுகின்றன. இருப்பினும், சில கட்டுரைகள் மற்றும் படங்கள் வேறு சில செய்தித் தளங்களிலும், கூகுல் இமேஜ் தளத்திருந்தும் எடுக்கப்பட்டவையாக இருக்கும். எங்களுக்கு மற்றவர்களின் அறிவுசார் குறியீடுகளை மீறும் – copyright violation செய்யும் – நோக்கம் இல்லை. இருப்பினும், உங்களுக்கு தினசரி தளத்தின் செய்திகள், கட்டுரைகள் மற்றும் படங்களின் மீது ஆட்சேபம் ஏதும் இருந்தால் dhinasarinews@gmail.com என்ற முகவரிக்கு ஈமெயில் செய்யுங்கள்.\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nசபரிமலை; பத்தனம்திட்டையில் திருப்பி அனுப்பப் பட்ட பெண் 17/10/2018 7:15 PM\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு… 17/10/2018 6:06 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஉன் இடுப்போ ஒரு உடுக்கை; உன் மார்போ ஒரு படுக்கை வைரமுத்துவின் வார்த்தை செக்ஸ் டார்ச்சர்\nஇளம் பெண்ணை நெருக்கமாக விட்டு... ரகசிய கேமராவில்... புத்திசாலி ராகுல் டிராவிட் அன்று தப்பினார்\nசபரிமலை விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி; வெளியேறிய பந்தளம் ராஜ குடும்பத்தினர்\nசின்மயியைத் தொடர்ந்து சிந்துஜா... காமப் பேரரசு வைரமுத்துவின் ‘ஏ’ வரிகள் கவிதைகளா\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://divineinfoguru.com/topics/spiritual-astrology-information/vratham-poojas/page/2/", "date_download": "2018-10-17T19:17:38Z", "digest": "sha1:XENA2VX4H7QIXV6MYNPFOX2XWWR42YQK", "length": 13346, "nlines": 103, "source_domain": "divineinfoguru.com", "title": "Vratham & Poojas Archives - Page 2 of 5 - DivineInfoGuru.com <% if ( total_view > 0 ) { %> <%= total_view > 1 ? \"total views\" : \"total view\" %>, <% if ( today_view > 0 ) { %> <%= today_view > 1 ? \"views today\" : \"view today\" %> no views today\tNo views yet", "raw_content": "\nLord Murugan Virathams There are 3 special Vrathams for Lord Murugan which are listed below. Karthigai Viratham Sashti Viratham Thaipusam Viratham முருகனுக்குரிய விரதங்கள் மூன்று முருகனுக்கு உகந்த நாட்களிலும் செவ்வாய்கிழமைகளிலும் முருகனை நினைத்து விரதமிருந்தால், மனதிலும், குடும்பத்திலும் அமைதி நிலவும். முருகனுக்குரிய விரதங்கள் மூன்று வார விரதம் : செவ்வாய்கிழமை விரதம் நட்சத்திர விரதம் : கார்த்திகை விரதம் திதி விரதம் : சஷ்டி விரதம் செவ்வாய்கிழமை …\nதைப்பூசத்தின் சிறப்புகளும், விரத முறைகளும் தைப்பூசம் என்பது உலகெங்கும் பரவி உள்ள சைவ சமயத்தைச் சார்ந்த தமிழர்களால் கொண்டாடப்பட்டு வரும் ஒரு விழாவாகும். தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம் என்பர். தை பூசம் ஒவ்வொரு வருடத்திலும் தை மாதம் பூச நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகனுக்கு எடுக்கப்படும் விழாவாகும். நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரமாகும். இவ்விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு …\nதமிழ் கடவுளான முருகப்பெருமானின் திருவிழாக்களில் முக்கியமானது தைப்பூசம் ஆகும். இது தை மாதத்தில் பூச நட்சத்திரத்தன்று பவுர்ணமி தினத்தன்றோ அல்லது அந்த தினத்தையட்டியோ (ஓரிரு நாள் முன்பின்) தைப்பூசம் கொண்டாடப்படுகின்றது. இந்த ஆண்டு வரும் ஜனவரி 31-ந்தேதி (புதன் கிழமை) தைப்பூசம் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் ஆறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும், எல்லா சிவன் கோவில்களிலும் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என உலகின் பல்வேறு நாடுகளில் உலகெங்கிலும் உள்ள தமிழர்களால் …\nசஷ்டி திதி விரதம்: வளர்பிறை சஷ்டி திதியில் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. மாதம்தோறும் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி திதியன்று காலையில் நீராடிவிட்டு, முருகப் பெருமானை தியானித்து, நாம் என்ன கோரிக்கைக்காக விரதம் இருக்கிறோமோ, அந்தக் கோரிக்கையை மனதில் சங்கல்பம் செய்துகொண்டு, விரதத்தைத் தொடங்கவேண்டும். அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். வீட்டுக்குத் திரும்பியதும் பகல் முழுவதும் விரதம் இருக்கவேண்டும். முடிந்தால் மாலையில் மறுபடியும் ஒருமுறை கோயிலுக்குச் சென்று முருகப்பெருமானை வழிபட்டு வீட்டுக்குத் திரும்பி, …\nசெவ்வாய் கிழமை விரதம்: ஒன்பது நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். செவ்வாய் தோஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபட்டு வந்தால், விரைவிலேயே செவ்வாய் தோஷத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் அனைத்தும் படிப்படியாக நீங்கிவிடும். செவ்வாய்க் கிழமை முருகன் விரதம் இருக்கும் முறை: செவ்வாய்க்கிழமைதோறும் காலையில் நீராடி முடித்து, அருகில் உள்ள முருகப் பெருமான் ஆலயத்துக்குச் சென்று வழிபடவேண்டும். பிறகு வீட்டுக்குத் திரும்பியதும், வெறும் பால் அல்லது பழச்சாறு …\nகார்த்திகை நட்சத்திர விரதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று அனுஷ்டிக்கப்படுவது நட்சத்திர விரதம். சிவபெருமானின் நெற்றிக்கண்ணில் இருந்து தோன்றிய ஆறு தீப்பொறிகளில் இருந்து தோன்றிய முருகப் பெருமானை சரவணப் பொய்கையில் இருந்து எடுத்து வளர்த்த கார்த்திகைப் பெண்களுக்குச் சிறப்பு சேர்க்கும் விதமாக, சிவபெருமான் அவர்களுக்கு ஒரு வரம் அளித்தார். அந்த வரத்தின்படி கார்த்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுபவர்கள், நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் …\nமுருகனுக்கு விரதம் இருப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன முருகப் பெருமானுக்கு உகந்த விரதங்கள் என்று மூன்று விரதங்கள் முக்கியமாகக் குறிப்பிடப்படுகின்றன. வார விரதம்: வார விரதம் என்பது செவ்வாய்கிழமைகளில் இருப்பது; நட்சத்திர விரதம்: நட்சத்திர விரதம் என்பது கார்த்திகை நட்சத்திரத்தில் இருப்பது; திதி விரதம்: திதி விரதம் என்பது சஷ்டி திதியில் இருப்பது. வார செவ்வாய் கிழமை விரதம்: ஒன்பது நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி முருகப் பெருமான். செவ்வாய் த���ஷம் உள்ளவர்களும், பூமியினால் தீராத பிரச்னைகள் உள்ளவர்களும் …\nகால பைரவரை அஷ்டமி திதியில் ராகு நேரத்தில் மிளகு தீபம் ஏற்றி வழிபடுவது மிகச் சிறப்பாகும். கால பைரவரை மிளகு தீபம் ஏற்றி வழிபடுவதால் வேலை மற்றும் தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும். ஆரோக்கியம் சீரடையும். மிளகு தீபம் ஏற்றுவது எப்படி ஒரு வெள்ளை நிற புதியத் துணியில், 27 மிளகுகளை எடுத்து, துணியை முடிந்து திரி போல முடிந்து கொள்ள வேண்டும். பிறகு மிளகைத் துணியோடு நல்லெண்ணையில் ஒரு இரவு முழுவதும் நனைத்து வைக்க வேண்டும். …\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00345.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ithutamil.com/%E0%AE%85%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%88-2/", "date_download": "2018-10-17T19:28:29Z", "digest": "sha1:FGK2TY3IB6IHRQ5M752AGGEZM5HVQHVC", "length": 24531, "nlines": 149, "source_domain": "ithutamil.com", "title": "அந்தி நேர சாயை – 2 | இது தமிழ் அந்தி நேர சாயை – 2 – இது தமிழ்", "raw_content": "\nHome படைப்புகள் கதை அந்தி நேர சாயை – 2\nஅந்தி நேர சாயை – 2\nஅந்தி நேர சாயை – 1\nமுதல்ல இந்த ஊருக்கு வெளியில் இருக்கிற பெரிய பெரிய மரத்தை எல்லாம் வெட்டணும். இல்லன்னா பேய் இருக்கு, பிசாசு இருக்குன்னு கதைய கிளப்புறவங்க நாக்க வெட்டணும். வீட்டுத் தோட்டத்துல பயமுறுத்திக்கிட்டு இருந்த பேயெல்லாம் டார்ச்-லைட் வந்தப்புறம் இந்த மாதிரி ஊருக்கு வெளியில இருக்கிற பெரிய மரத்துக்கு குடி வந்துடுச்சுன்னு எங்க தாத்தா விளையாட்டா சொல்வார். சரி தான். பேய்ன்னு தனியா ஏதாச்சும் இருக்கா என்ன மனசுல இருக்கிற பயத்துக்கு பேர் தான் பேய். இந்த ஊர்க்காரங்க தான் சொல்றாங்கன்னா கேசவுக்கு புத்தி எங்க போச்சுன்னு தெரில. கப்பூரார் மனைவி தான் அவர கொன்னாங்களாம். கொல்றவங்களா இருந்தா ஏன் இவ்ளோ நாளுக்கு அப்புறம் கொல்லணும் மனசுல இருக்கிற பயத்துக்கு பேர் தான் பேய். இந்த ஊர்க்காரங்க தான் சொல்றாங்கன்னா கேசவுக்கு புத்தி எங்க போச்சுன்னு தெரில. கப்பூரார் மனைவி தான் அவர கொன்னாங்களாம். கொல்றவங்களா இருந்தா ஏன் இவ்ளோ நாளுக்கு அப்புறம் கொல்லணும் அதுவும் 300 கிலோ மீட்டர் தாண்டி வந்து இந்த ஊர்ல தான் கொல்லணுமா\nஊருக்குள்ள வர்றப்பவே கேசவ் சொன்ன மரம் எதுன்னு சுலபமா கண்டுபிடிக்க முடிஞ்சது. ரொம்ப பெரிய மரம் தான். நின்னு ரெண்டு நிமிஷம் பாத்துட்டு தான் வந்தேன். இலைய தவிர வேறெதுவும் அந்த மரத்துல இருக்கிற மாதிரி தெரில. அந்தப் பக்���ம் போனவர்னு மும்மரமா கூப்ட்டு என்னைப் பயமுறுத்துற மாதிரி சொன்னார். இந்த மரத்துல நிஜமாவே பேய் இருக்கான்னு அவருகிட்ட தெரியாம கேட்டுட்டேன். என்ன இப்படிக் கேட்டுட்டீங்கன்னு அவங்க தாத்தா காலத்தில் இருந்து இந்த மரத்துப் பேய் எத்தன பேர கொன்னு இருக்குன்னு விவரமா சொன்னாரு. ஹாஃப் சென்ச்சுரி போட இன்னும் 4 கொல தான் பாக்கியாம். ரொம்ப கோவக்காரப் பேயாம். அதுவும் ஆம்பளைங்கள மட்டும் தான் கொல்லுற கன்னிப் பேயாம். நைட் பத்து மணிக்கு மேல எவ்ளோ பெரிய கொம்பன் வந்தாலும் அவ்ளோ தானாம். ஒரே அடி.. செவலு கொயிங்க்னு கேக்குமாம். நீங்க வாங்கி இருக்கீங்களான்னு கேட்டுட்டேன். அவருக்கு செம கோபம் வந்துடுச்சி. என்னால தான் ஊர் உலகத்துல மழைப் பெய்யலன்னு, க்ளோபல் வார்மிங்குக்கு நான் தான் காரணமுங்கிற மாதிரி திட்டிட்டு போயிட்டார். கப்பூரார கொன்னது அவர் மனைவின்னு ஃபோன்ல கேசவ் சொன்னான். ஆனா ஊர்க்காரங்க அவங்க ஊர்ப் பேய் தான் கொன்னுச்சுன்னு நம்புறாங்க.\nகேசவ் முகத்த பார்க்கவே சகிக்கல. பாவம் நாங்கலாம் இல்லாம தனியா ரொம்பவே துடிச்சுப் போயிட்டான். மரணங்கிற தோல்விய மனுஷனால் அவ்ளோ சுலபமா ஒத்துக்க முடில. எனக்கு லீவ் கிடைக்காததால் கப்பூராரோட இறுதிச் சடங்கிற்கு வர முடியாமல் போயிடுச்சு. அவர் முகத்த கடைசியா பார்க்க கொடுத்து வைக்கல. முன்னவே ப்ளான் பண்ண மாதிரி நேரா நிச்சயதார்த்த தேதிக்கு தான் வர முடிஞ்சது. ஆனா நிச்சயதார்த்தத்தை நிறுத்த பார்த்தாங்க. என்னால இன்னொரு நாளுலாம் லீவ் போட முடியாது. அடுத்து இவன் கல்யாணத்திற்கு தான் போடணும்னு நினைச்சிருக்கேன். நிறைய தடங்கல் வரும்.. நின்னுச்சுன்னா அப்புறம் ரெண்டு வருஷத்துக்கு திரும்ப கல்யாணம் நடக்காதுன்னு ஜோசியக்காரர் சொன்னது ஞாபகம் வந்துச்சு. அத கேசவ் அப்பாக்கிட்ட சொல்லி.. சும்மா சாதாரணமா நிச்சயம் பண்ணிக்குங்க என்று கெஞ்சிக் கூத்தாடி சம்மதிக்க வச்சுட்டேன். கேசவுக்கு தான் சுத்தமா என் யோசன பிடிக்கவே இல்ல. என்னப் பண்ண.. இயந்திர உலகத்துல இந்த மாதிரி சின்ன சின்ன சமாதானம் தேவப்படுதே மேலும் கப்பூரார் அவங்களுக்கு இரத்த சம்மந்த உறவும் இல்ல. கொஞ்சம் இரக்கமில்லாத மாதிரி தான் நடந்துக்கிறேன் போல. என்னப் பண்ண மேலும் கப்பூரார் அவங்களுக்கு இரத்த சம்மந்த உறவும் இல்ல. கொஞ்சம் இரக்கமில்லாத மாதிரி தான் நடந்துக்கிறேன் போல. என்னப் பண்ண எனக்கும் தான் கப்பூரார ரொம்ப பிடிக்கும். ஆனா இப்ப இருக்கிறவங்கள பத்தி தான் எனக்கு கவலை. இறந்தவங்கள பத்தி இல்ல.\nரம்யாவும் என்னை மாதிரி இறந்தவங்கள பத்தி கவலைப்படாம இருந்திருந்தா எவ்ளோ நல்லா இருந்திருக்கும். மனசு வேகமா தேவையில்லாததை தான் கெட்டியா பிடிச்சுக்குது. நானும் ரம்யாவும் காலேஜ் ஃபர்ஸ்ட் இயர்ல இருந்தே லவ் பண்ணோம். ஃபைனல் இயர் வரைக்கும் கேசவ்க்கு கூட சொல்லல. சொல்லக் கூடாதுன்னு இல்ல. அதென்னமோ ஒரு தயக்கம். அவனுக்கு தெரிஞ்சதும்.. என்னைய சரியான கல்லுளி மங்கன்னு திட்டிட்டு இருந்தான். ரம்யாவும் அவ ப்ரென்ட்ஸ் யாருகிட்டயும் சொல்லல. அவ ப்ரென்ட் மாலதிக்கு என் மேல லவ்வாம். எங்க விஷயம் தெரிஞ்சதும், ‘என்னை ஏமாத்திட்ட இல்ல. நீ நாசமா போயிடுவ’ன்னு ரம்யாகிட்ட சொல்லிட்டு ஹாஸ்டல் மாடில இருந்து விழுந்து தொலைச்சிட்டா. பாவம் ரம்யா ரொம்ப பயந்துட்டா. இந்தப் பயம் தான் மனுஷன என்ன பாடு படுத்துது\nகல்யாணம் ஆகி நாலு வருஷம் நல்லா தான் போச்சு. நாங்க காலேஜ் முடிஞ்சதுமே கல்யாணம் பண்ணிக்கிட்டோம். மொட்ட மாடில துணி காயப் போடுறப்ப யாரோ ரம்யாவ இடிச்ச மாதிரி இருந்துச்சாம். அன்னிக்கு நைட்ல இருந்து ஆரம்பிச்சது வினை. மாலதி என்னை வாழ விட மாட்டா.. பழி வாங்க வந்துட்டான்னு ஒரே கூச்சல். நான் யாருகிட்டயும் சொல்லல. சொன்னா பேய் பிடிச்சிடுச்சுன்னு பிரச்சனைய பெருசாக்கிடுவாங்க. ரம்யாக்கு அவ்ளோட பயத்த புரிய வச்சு.. சைக்காட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டுப் போனேன். ‘டெலுஷன்’ தான் காரணம்னு சொல்லிட்டாரு. ரம்யா மத்தவங்க மாதிரி இல்லாம ஒழுங்கா ட்ரீட்மென்ட்டுக்கு கோ-ஆப்ரேட் பண்ணா. இருந்தாலும் அதுக்கு அப்புறம் மொட்ட மாடிக்கு போறத நிறுத்திட்டா. தற்கொல மாதிரி நியூஸ்லாம் முடிஞ்ச வரைக்கும் அவளுக்கு தெரியாத மாதிரி பாத்துக்க ட்ரைப் பண்றேன். இப்ப எந்தப் பிரச்சனை இல்லன்னாலும்.. ரிலாப்ஸ் ஆகாம இருக்க மெடிகேஷன் கன்ட்டினியூ பண்றோம். கப்பூரார் கிட்டயும் சொல்லிப் பார்த்தேன். அவர் கேட்கல.\nஎங்க பெரியப்பாவும் இப்படித் தான் பயந்து பயந்தே கடைசியா செத்தாரு. வயலுக்கு காவல் போனவர முனி தாத்தா ரூபத்தில் வந்து நைசா பேசி கிணத்துக்குள்ள தள்ளிருச்சாம். முனி நினைச்ச உருவத்தை எடுக்குமாம். அதுக்கு கால் இருக்��ாது. நைட்ல அதெல்லாம் எங்க பார்க்குறது. தாத்தா மாதிரியே பேச்சு கொடுத்துக்கிட்டே வந்து கிணறுகிட்ட வந்ததாம் வேலையைக் காட்டிடுச்சாம். அதுக்கு அப்புறம் அவர் வயல் பக்கம் போகவே இல்ல. முனிய எப்படியாச்சும் பார்த்துடனும்னு நானும் சித்தப்பா கூட பல தடவ வயலுக்கு சின்ன வயசுல போயிருக்கேன். ம்ம்.. கண்ல சிக்கவே இல்ல. இருந்தா தான சிக்கும்.\nசம்பிரதாயமா நிச்சயதார்த்தத்த அமைதியா முடிச்சுக்கிட்டாங்க. கேசவ் கடைசி வரைக்கும் பொண்ண நிமுந்து பாக்கவே இல்ல. குற்றவுணர்வோட தான் இதுவரைக்கும் இருக்கான். என்ன சொன்னாலும் அவன் முகத்த விளக்கெண்ண குடிச்ச மாதிரியே தான் வச்சிருந்தான். நாளைக்கு ஊருக்குப் போறோம். ஊருக்குப் போறதுக்கு முன்னாடி அந்த மரத்துல பேய், பிசாசு இல்லன்னு எப்படியாவது நிரூபிக்கணும்னு தோணுச்சு. அந்த மரம் அவர் மனைவி இறந்த மரத்த ஞாபகப்படுத்தி இருக்கும். அவருக்கு அவர் மனைவி ஞாபகம் வர்றப்பலாம் அவங்களோட தாலிய பார்த்துட்டிருப்பாரு. சாகுற அன்னிக்கும் அவர் கையில் அவங்க தாலிய இறுக பிடிச்சிக்கிட்டு இருந்தாராம். பொதுவா மனுஷனுக்கு வேதனைய மேலும் கிளறி விட்டு அழறதுக்கு ரொம்ப பிடிக்கும். அப்படித் தான் கப்பூராரும் அந்த மரத்தைப் பார்த்து, பழசலாம் நினைச்சு நினைச்சு அழுது இருக்கணும். அவர் மனசு ஃபுல்லா துக்கம்.. அதனால் ஸ்ட்ரோக் வந்துட்டிருக்கும். காக்கா பனம்பழம் கதை மாதிரி அதுக்கு பேய் தான் காரணம்னு கதை விட்டுட்டாங்க.\nஎல்லாம் தூங்கின பிறகு நைட் பதினொன்ற கிட்ட எழுந்து அந்த மரம் இருக்கிற பக்கமா மெதுவா நடந்தேன். ஸ்கூல் படிக்கிறப்ப இந்த மாதிரி நைட்ல வயலுல நடந்திருக்கேன். எங்க ஊர விட மரங்க அடர்த்தியா வளந்து, அதிக இருட்டா எப்படியும் என்னப் பயமுறுத்திப் பார்க்கணுங்கிற மாதிரியே இருந்துச்சு. என்னமோ சில்வண்டு மட்டும் ஜாலியா கத்திக்கிட்டே இருக்கு. டெயில் கத்துது. அதுக்கெல்லாம் ஒரே வேலைய செய்ய போரே அடிக்காது போல. மரத்துக்கு கீழயே வந்துட்டேன். எவ்ளோ அழகான மரம். பாவிங்க பேய் மரம்னு சொல்லிட்டாங்களே. கிட்டத்தட்ட பேயோட நேரமான பன்னண்டு ஆயிடுச்சு. நின்னு நின்னு பார்த்தேன். பேய் வரல. விடிய சுமார் அஞ்சு மணி நேரத்துக்கு மேல இருக்கு. உட்காந்த பேய் வரமாட்டன்னா சொல்லுச்சுன்னு உட்காந்துட்டேன். லைட்டா தூக்கம் வந்துச்ச��. தூக்கம் வராம இருக்க பாட ஆரம்பிச்சேன். எங்க என் குரல் கேட்டு பேய் பயந்துடுமோன்னு மெதுவா பாடினேன். பேய் பயப்படுதோ இல்லையோ.. இந்தப் பக்கம் போற யாராச்சும் கேட்டுட்டு பேய் ஏ.ஆர். ரகுமான் பாட்ட ஆம்பளக் குரல்ல பாடுதுன்னு நாளைக்கு கதை கிளப்பாம இருக்கணுமேன்னு மெதுவா பாடிக்கிட்டே மரத்தடியில் சாஞ்சு உக்காந்தேன். அப்படியே தூங்கிட்டு இருப்பேன் போல. எங்கயோ கொலுசு சத்தம் கேட்கிற மாதிரி இருந்துச்சு. டக்குன்னு முழிச்சு பார்த்தா..\nகொலுசு சத்தம் என் பக்கம் வேகமா வந்துச்சு. இருளுக்கு கண்ணைப் பழக்கி பார்க்கும் முன் ஏதோ உருவம் எனக்கு ரொம்ப பக்கத்துல வந்துடுச்சுங்கிறத உணர முடிஞ்சது. கார்த்திக் இப்ப நீ பயப்படக் கூடாது. என்னப் பண்ணலாம்னு யோசிக்கும் முன்.. காதுல யாரோ பலமா அடிச்\nகடவுளே இது ரம்யாக்கு தெரியக் கூடாது. மாலதி மேல இருக்கிற பயம் அதிகமாகி தற்கொல பண்ணாலும் பண்ணிக்குவா.\nPrevious Postஅந்தி நேர சாயை - 3 Next Postஅந்தி நேர சாயை - 1\nகேம் ஓவர் – ஃபர்ஸ்ட் லுக்\nடயானா எரப்பா – ஆல்பம்\nஜீவி – ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்\nலைக்காவின் கரு – ஸ்டில்ஸ்\nபரியேறும் பெருமாள் – ஸ்டில்ஸ்\nஅயல் சினிமாஇது புதிதுசினிமாதிரை விமர்சனம்\nராட்சசன் – இரண்டு வாரங்களாக ஹவுஸ்ஃபுல்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nராட்சசன் | அமலா பால் | விஷ்ணு விஷால் – சக்சஸ் மீட்\nதிமிரு புடிச்சவன் – டீசர்\nசண்டக்கோழி 2 – ட்ரெய்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2793&sid=61c7642f04c0722628ded41692ef9cf1", "date_download": "2018-10-17T19:41:39Z", "digest": "sha1:XWAXT57KY2MNDQZTZGYHEEI6K7WECPMJ", "length": 29796, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவானிலை எச்சரிக்கை :பிபிசி • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்���படி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nby கரூர் கவியன்பன் » நவம்பர் 14th, 2017, 7:08 am\nசென்னை: வங்கக் கடலில், உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக ஆந்திராவில் கடும் வெள்ளப் பெருக்கு ஏற்படும் என்று பிபிசி வானிலை பிரிவு எச்சரிக்கைவிடுத்துள்ளது.\nபிபிசி வானிலை பிரிவு டிவிட்டரில் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில் கூறியுள்ளதாவது: வங்கக் கடலில், உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலையால் ஆந்திரா மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில் அடுத்த நாலைந்து நாட்களில் கன மழை பெய்யக் கூடும். இதனால் வெள்ளப் பாதிப்பு ஏற்படும் என்று கூறப்பட்டுள்ளது.\nஅதேநேரம், அந்த டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படத்தில் சென்னையின் அருகே மேக மூட்டம் இருப்பதாக காட்டப்பட்டுள்ளது. எனவே சென்னையில் மிதமானது முதல் கன மழைக்கு வாய்ப்புள்ளதாகவே தெரிகிறது\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்���ி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதின���்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=25&t=2788&sid=4d26cd5f55e76b0c238e61cdcc28fa25", "date_download": "2018-10-17T19:19:57Z", "digest": "sha1:Z6TDTN7ZO5NTG44RYMU65DQAJFBUIGG2", "length": 33998, "nlines": 367, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ வாழ்வியல் (Life Science) ‹ இறைவழிபாடுகள் (Worships)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்ய��ங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஇறை வணக்கங்களும் அதன் முறைகளும், மதங்கள் கூறும் நற்கருத்துகள், இறைவன் குறித்த பதிவுகள் போன்றவை இங்கு பதியலாம்.\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nமுதுமுனைவர் மு.பெ.சத்தியவேல் முருகனார் ஐயா அவர்களின் தெய்வத்தமிழ் அறக்கட்டளையும் SRM பல்கலைக்கழகமும் இணைந்து நடத்தும் தமிழ் அர்ச்சகர் பட்டயப் படிப்பின் ஐந்து குழாம்கள் வெற்றிகரமாக நிறைவுற்றன. தற்போது ஆறாம் குழாம் (2016-17) மாணவர்கள் சிறப்பாக பயிற்சி பெற்றுக் கொண்டுள்ளனர். இதுவரை சற்றேறக்குறைய 600 மாணவர்கள் இந்தப்பயிற்சியினால் சிவதீக்கையும் பயிற்சியும் பெற்று பயன் அடைந்துள்ளனர்.\nதற்போது 7 ஆவது குழாமிற்கான மாணவர் சேர்க்கை நடந்து கொண்டு உள்ளது. புதியவர்களை சேர்க்க விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்.\n1) கல்வித்தகுதி எட்டாம் வகுப்புத் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.\n2) விண்ணப்ப படிவம் (பூர்த்தி செய்யப்பட்டது)\n3) கல்விச் சான்றிதழ் மின் நகல் (அதில் பிறந்த தேதி இருக்க வேண்டியது அவசியம்), (எ.கா: மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்)\n3) அரசு அடையாள அட்டை (எ.கா: டிரைவிங் லைசன்ஸ் / ஆதார் கார்டு) மின் நகல் (அதில் விண்ணப்பதாரரின் புகைப்படம் இருப்பது அவசியம்)\n5) இரண்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள்,\n6) Fee: ரூ.3,500/- (ரூபாய் மூவாயிரத்து ஐநூறு மட்டும்) \"தெய்வத்தமிழ் அறக்கட்டளை\" வங்கிக் கணக்கில் காசோலையாகவோ (அ) பணமாகவோ செலுத்தவும். செலுத்திய ஆவண நகலையும் விண்ணப்பப் படிவத்துடன் இணைக்கவும். பின்னர் இதற்கு உண்டான உரிய இரசீதைப் பெற்றுக்கொள்ளவும்.\nவிண்ணப்பப் படிவம் இந்த மின்னஞ்சலுடன் இணைக்கப்பட்டுள்ளது.\nரூ.3500 /- பணம் செலுத்த வேண்டிய வங்கிக்கணக்கு:-\nபூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:-\n9/1, மாஞ்சோலை முதல் தெரு,\nசென்னை - 600 032, தமிழ்நாடு\nதொடர்பு எண்கள்: சாமி, செயலாளர் - தெய்வத்தமிழ் அறக்கட்டளை, செல்பேசி - 94440 79926 / 95000 45865\nபிறப்பு முதல் இறப்பு வரை, திருமணம், புதுமணை புகுவிழா உள்ளிட்ட வாழ்வியல் சடங்குகள்,கோயில் குடமுழுக்கு மற்றும் நாட்பூசனைகள் ஆகியவை அடங்கிய 8 தனிப்பாடங்கள் தமிழாகமத்தின் வழிஇரு பருவங்களாக (Semester) பயிற்றுவிக்கப்படும். ஒவ்வொன்றிலும் தேர்வு நடத்தி இறுதியில் SRM பல்கலைக்கழகத்தால் பட்டயம் வழங்கப்படும்.\nமின்னஞ்சலில் தொடர்பு கொள்ள: qpsamy@gmail.com\nRe: தமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nவிண்ணப்பப் படிவம் வேண்டுவோர் qpsamy@gmail.com மின்னஞ்சலுக்கு தெரிவித்தால் அனுப்பி வைக்கப்படும். அன்புடன் சாமி\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-coimbatore/tiruppur/2018/feb/14/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2863170.html", "date_download": "2018-10-17T18:21:36Z", "digest": "sha1:EEVBJTW7AUOINGZLM2NG6TNZZMLDSOJ2", "length": 10194, "nlines": 113, "source_domain": "www.dinamani.com", "title": "பெண் செவிலியர் தற்கொலை விவகாரம்: காங்கயத்தில் மூன்றாம் நாளாக தொடரும் போராட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் கோயம்புத்தூர் திருப்பூர்\nபெண் செவிலியர் தற்கொலை விவகாரம்: காங்கயத்தில் மூன்றாம் நாளாக தொட���ும் போராட்டம்\nBy DIN | Published on : 14th February 2018 08:41 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபெண் செவிலியர் மணிமாலா தற்கொலை விவகாரத்தில் மருத்துவர்கள் மீது நடவடிக்கை கோரி, காங்கயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் செவிலியர் சங்கத்தினர் உள்ளிட்டோரின் போராட்டம் மூன்றாம் நாளாக செவ்வாய்க்கிழமையும் நீடித்தது.\nகடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகிலுள்ள நரிமேடு, அய்யனார் கோயில் வீதியைச் சேர்ந்தவர் ஆர்.மணிமாலா (25). இவர், திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம், வெள்ளக்கோவிலில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் செவலியராகப் பணியாற்றி வந்தார். கடந்த 10-ஆம் தேதி இரவு தான் தங்கியிருந்த குடியிருப்பில் மணிமாலா தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.\nமணிமாலாவின் தற்கொலைக்கு, அவருக்கு அளிக்கப்பட்ட மனஉளைச்சலே முக்கிய காரணம் என்றும், அதற்கு இரு பெண் மருத்துவர்களே காரணம் என்றும் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட இரு பெண் மருத்துவர்கள் மீதும் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, காங்கயம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் தொடங்கப்பட்டது.\nஉயிரிழந்த பெண்ணின் பெற்றோர், உறவினர்கள், தமிழ்நாடு செவிலியர் சங்கம், கிராமப்புற செவிலியர் சங்கம், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டன. இதனால் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு மணிமாலாவின் உடலை ஒப்படைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே அவரது உடல் தொடர் பாதுகாப்பில் வைக்கப்பட்டது. திங்கள்கிழமையும் போராட்டம் தொடர்ந்தது.\nஇந்நிலையில், பல்வேறு கட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு, செவ்வாய்க்கிழமையும் மூன்றாம் நாளாக போராட்டம் தொடர்ந்தது. மூன்றாம் நாள் போராட்டத்தில் அரசியல் கட்சியினரும் பங்கேற்றதால் போராட்டம் வலுப்பெற்றது.\nஇதனிடையே, சம்பந்தப்பட்ட இரு மருத்துவர்களுக்கும், மணிமாலாவுடன் தங்கியிருந்த செவிலியர்களுக்கும் காவல் துறை சார்பில் அழைப்பாணை வழங்கப்பட்டு, செவ்வாய்க்கிழமை மாலை விசாரணை நடத்தப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.\nபோராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேசிய போது, எங்களது கோரிக்கைகளில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டு, அரசு நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுவரை எங்களது\nபோராட்டம் தொடரும். இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிடவுள்ளோம் என்றனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmirror.lk/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88/50-217621", "date_download": "2018-10-17T17:49:39Z", "digest": "sha1:IPDYY7IA7KDLBIJOFN7QTYSHINJ6X7EL", "length": 7668, "nlines": 85, "source_domain": "www.tamilmirror.lk", "title": "Tamilmirror Online || மாலைதீவுகள் முன்னாள் ஜனாதிபதி கயூமுக்கு சிறை", "raw_content": "2018 ஒக்டோபர் 17, புதன்கிழமை\nமாலைதீவுகள் முன்னாள் ஜனாதிபதி கயூமுக்கு சிறை\nநீதியைத் தடுத்ததில் குற்றவாளியாக இனங்காணப்பட்டதையடுத்து, மாலைதீவுகளின் முன்னாள் ஜனாதிபதி மெளமூன் அப்துல் கயூமுக்கு 19 மாத சிறைத்தண்டனையை மாலைதீவுகள் நீதிமன்றமொன்று இன்று விதித்து தீர்ப்பளித்துள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி அப்துல் கயூமும் நீதியரசர் அப்துல்லா சயீட்டும் நீதிபதி அலி ஹமீட்டும் தங்களது அலைபேசிகளை பொலிஸ் விசாரணையொன்றுக்காக கையளிக்க மறுத்ததாகவே குற்றஞ்சாட்டப்பட்டிருந்த நிலையில் குறித்த குற்றச்சாட்டை அவர்கள் மறுத்திருந்தனர்.\nஇந்நிலையிலேயே, இவர்களுக்கு ஓராண்டும் ஏழு மாதங்களும் ஆறு நாட்களும் சிறைத்தண்டவை விதிக்கப்பட்டுள்ளது.\nஒன்பது அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, இவ்வாண்டு பெப்ரவரி ஐந்தாம் திகதி அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, ஆட்சிக் கவிழ்ப்பு குற்றச்சாட்டில் இவர்கள் மூவரும் கைது செய்யப்பட்டிருந்தனர். இவர்கள் மீது மேலும் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்றபோதும் அவற்றை இவ���்கள் மறுக்கின்றனர்.\nஇவர்களின் வழக்கு விசாரணை, இவர்களின் வழக்கறிஞர்களின் புறக்கணிப்புக்கு மத்தியிலும் இடம்பெற்றிருந்தது.\nஇந்நிலையில், கருத்துத் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச் சபை, குறித்த தீர்ப்பை அரசியல் உள்நோக்கம் கொண்டுள்ளது என விமர்சித்துள்ளதுடன், விசாரணை சர்வதேச தரத்தில் இருந்திருக்கவில்லையெனக் கூறியுள்ளது.\nஇதேவேளை, இவ்வாண்டு செப்டெம்பரில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் உங்களது வாக்குகளைப் பயன்படுத்தி நீதியை நிலைநாட்டுங்கள் என மக்களை நாடாளுமன்ற உறுப்பினர் இவா அப்துல்லா வலியுறுத்தியுள்ளார்.\nஇந்நிலையில், இலங்கை, மாலைதீவுகளுக்கான ஐக்கிய அமெரிக்க தூதுவர் அதுல் கெஷாப்பும் விசாரணையையும் தீர்ப்பையும் விமர்சித்துள்ளார்.\nமாலைதீவுகள் முன்னாள் ஜனாதிபதி கயூமுக்கு சிறை\nநீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/25/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/27181/%E0%AE%89%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-3-12-%E0%AE%8F%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9%E0%AF%88", "date_download": "2018-10-17T17:48:32Z", "digest": "sha1:FS7KNAVXMVML3K27G4UCQJONFCPVV5N4", "length": 17462, "nlines": 237, "source_domain": "www.thinakaran.lk", "title": "உடவளவை பூங்காவில் 3 1/2 ஏக்கர் கஞ்சா சேனை | தினகரன்", "raw_content": "\nHome உடவளவை பூங்காவில் 3 1/2 ஏக்கர் கஞ்சா சேனை\nஉடவளவை பூங்காவில் 3 1/2 ஏக்கர் கஞ்சா சேனை\nமேலும் 101 கிலோ கஞ்சா செடி மீட்பு; இருவர் கைது\nஉடவளவை தேசிய பூங்காவின், ஹம்பேகமுவ பகுதியில் சுமார் 3 1/2 ஏக்கர கஞ்சா சேனையை பொலிசார் மீட்டுள்ளனர்.\nவலானை மத்திய குற்றத் தடுப்பு தாக்குதல் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, மேற்கொண்ட சுற்றிவளைப்பை அடுத்து குறித்த கஞ்சா சேனை மீட்கப்பட்டுள்ளது.\nஇதன்போது, விற்பனைக்காக தயார் செய்யப்பட்டிருந்த, 101 கிலோ கிராம் காய்ந்த கஞ்சாவுடன் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.\nஇக்கஞ்சா சேனையில், ஆளுயர கஞ்சா செடிகள் காணப்பட்டுள்ளதோடு, சுமார் 2,100 செடிகள் இவ்வாறு செய்கை பண்ணப்பட்டிருந்த நிலையில் பொலிசாரால் பிடுங்கி அகற்றப்பட்டதாக, பொலிஸ் ஊடக பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.\nசந்தேகநபர்கள் ஹம்பேகமுவ, தணமல்விலவைச் சேர்ந்த 23 வயது மற்றும் தெவ்ரம்வெஹர, லுணகம்வெஹரவைச் சேர்ந்த 35 வயதுடையவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.\nநேற்று முன்தினம் (21) கைது செய்யப்பட்ட குறித்த இருவரும், நேற்றையதினம் (22) வெல்லவாய நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதை அடுத்து, அவர்களுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 04 ஆம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள் கூட்டுறவு மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ உள்ளிட்ட மூவருக்கு...\nபட்டப்பகலில் முச்சக்கர வண்டியில் யுவதி கடத்தல்; யாழில் சம்பவம்\nயாழில். முச்சக்கர வண்டியில் வந்த இளைஞர்களால் யுவதி ஒருவர் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த சம்பவம் இன்று (16)...\nகாதலிகளிடம் புகைப்படங்களை காட்டி பணம் கேட்ட மாணவர்கள் கைது\nரூபா 60 இலட்சம் பெற முயற்சித்த வேளையில் சிக்கினர்எம்பிலிப்பிட்டிய பகுதியில் 60 இலட்சம் ரூபா கப்பம் பெற முயற்சித்த பாடசாலை மாணவர்கள்...\nகைதிகள் கொலை; முன். சிறை ஆணையாளருக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்\nமுன்னாள் சிறைச்சாலை ஆணையாளர் எமில் ரஞ்சன் லமாஹேவாவுக்கு எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர் இன்று...\nபாடசாலையில் திருட்டு; மடக்கிப் பிடித்த பொலிசார்\nஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாரந்தணை கணேச வித்தியாலயத்தில் இடம்பெற்ற திருட்டு சம்பவம் தொடர்பில் சிறுவன் உட்பட காரைநகர் பகுதியைச்...\nபேஸ்புக் ஒன்றுகூடல்; 12 பெண்கள் உள்ளிட்ட 36 பேர் கைது\nஇருவரிடமிருந்து ஐஸ், கஞ்சா, விஷ மாத்திரைகள் மீட்புபேஸ்புக் மூலம் ஒழுங்கு செய்யப்பட்ட ஒன்று ஒன்றுகூடலில் கலந்துகொண்டோருக்கும்...\nவீதியால் சென்ற 60 வயது பெண் கொலை\nஜா-எல பகுதியில் வீதியால் சென்றுகொண்டிருந்த பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.இன்று (14) பிற்பகல் 5.00 மணியளவில் ஜா-எல, கணுவன,...\nரூபா 3 கோடி பெறுமதியான ஹெர���யினுடன் பாகிஸ்தானியர் கைது\nரூபா 3 கோடி பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் பாகிஸ்தான் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் இன்று (13) அதிகாலை 2.25...\nமேன்முறையீடு தள்ளுபடி; துமிந்த சில்வா உள்ளிட்ட மூவரின் மரண தண்டனை உறுதி\nபாரத லக்ஷ்மன் உள்ளிட்ட நால்வரின் கொலை தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட மூவரின் மரண தண்டனையை உறுதிப்படுத்தியுள்ள...\nஅலோசியஸ், பலிசேன பிணை மேன்முறையீடு நிராகரிப்பு\nமத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அதன் பிரதான...\nஅம்பேபுஸ்ஸ சிப்பாய் கொலை தொடர்பில் மேலும் இருவர் கைது\nஅம்பேபுஸ்ஸ இராணுவ முகாமில் சிப்பாய் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், ...\nகோத்தா உள்ளிட்ட 7 பேரின் வழக்கு டிச. 4 முதல் தொடர் விசாரணை\nமுன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக, விசேட மேல் நீதிமன்றில் தாக்கல்செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும்...\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர...\nகம்பனிக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்\nலிந்துலை மெராயாவில் ஆர்ப்பாட்டம்லிந்துலையிலுள்ள எல்ஜீன், லிப்பகலை,...\n3rd ODI: SLvENG; மழையால் போட்டி ஆரம்பிக்க தாமதம்\nகுசல் பெரேராவுக்கு பதில் குசல் மெண்டிஸ்சுற்றுலா இங்கிலாந்து மற்றும்...\nஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.10.2018...\nதெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு\nதெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத்...\nயூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம்\nஉலகின் முன்னணி இணையத்தளமான கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப்...\nசீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாகவும்...\nஉத்தராடம் பி.ப. 9.28 வரை பின் திருவோணம்\nஅஷ்டமி ��ி.ப. 12.50 வரை பின் நவமி\nஜோதிடமணி பிரம்ம ஶ்ரீ சி. ஜெகதீஸ்வரன் சர்மா\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dhinasari.com/date/2018/02", "date_download": "2018-10-17T18:16:32Z", "digest": "sha1:YERCES2MRT2JVJFJ554F5Y2YKXBGD3F2", "length": 33262, "nlines": 374, "source_domain": "dhinasari.com", "title": "February 2018 - தினசரி", "raw_content": "\nஇஸ்ரோ-வில் பணி வாய்ப்பு: 15 பணியிடங்கள்; அக்.25 நேர்முகத் தேர்வு\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\n2020ல் உயர்கல்வி கற்போர் சதவீதம் 60ஆக உயரும் – அமைச்சர் அன்பழகன்\nசென்னை எக்ஸ்பிரஸ் அவென்யூ மூடப்படுகிறது\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஆபாசப் பேச்சு; கொலை மிரட்டல்: பஞ்சாயத்து பண்ணும் லட்சுமி ராமகிருஷ்ணன் போலீஸில் புகார்\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலை விவகாரத்தில் மத்திய அரசின் மௌனம் ஏன்\nபத்தனம்திட்டையில் தடுக்கப் பட்ட பெண்; மீட்டுச் சென்ற போலீஸார் பெண் தொண்டர்கள் 8 பேர்…\nபிரதமர் மோடி துர்காஷ்டமி வாழ்த்து\nபிரதமருக்கே தெரியாமல் என்னை கொல்ல இந்திய உளவு அமைப்பு திட்டமிடுகிறது: இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஆண்களைவிட பெண்கள் குறைவாக ஊழல் செய்பவர்கள் என்பதால் அதிக பெண்களுக்கு அமைச்சர் பதவி: பிரதமர்\n2018-ம் ஆண்டிற்கான மேன் புக்கர் பரிசை வென்றார் அன்னா பர்ன்ஸ்\nதனது சொத்துகளை ஏழைகளுக்கு பகிர்ந்து அளிக்கும் நடிகர்\nஉலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடங்கி பின் மீண்டது\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nகுட்கா விற்க அனுமதி; அதிகாரிகளுக்கு மாதம் ரூ.2.50 லட்சம் லஞ்சம்… சிபிஐ., தகவலால் பரபரப்பு\nஅனைத்தும்ஆன்மிகக் கட்டுரைகள்ஆன்மிகச் செய்திகள்ஆலயங்கள்திருப்பாவைதெய்வத் தமிழ்மகா பெரியவர் மகிமைமந்திரங்கள் சுலோகங்கள்விழாக்கள் விசேஷங்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் பாடல்… ஸ்லோகம்… துதி\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு…\nதாமிரபரணி மகாபுஷ்கரத்தில்… மஹா ஹாரத்தி காட்டி வழிபாடு\nபுரட்டாசி சனியில் ரங்கநாதர் பட்டினி வெறும் கூடையுடன் நிவேதனம்\nஅனைத்தும்ஆலோசனைகள்கட்டுரைகள்குரு பெயர்ச்சி 2018சனி பெயர்ச்சி 2017நியூமராலஜிபஞ்சாங்கம்ராசி பலன்கள்மாத ராசி பலன்கள்வருட ராசி பலன்கள்வார ராசி பலன்\nபஞ்சாங்கம் அக்டோபர் – 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 16 – செவ்வாய்கிழமை | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்\nபஞ்சாங்கம் அக்டோபர் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nமாதாந்திர தொகுப்புகள்: February 2018\nகேள்வியும் பதிலும்: பித்ரு கர்மா ஏன் செய்ய வேண்டும் கருட புராணம் வீட்டில் படிக்கலாமா\nஆன்மிகக் கட்டுரைகள் 28/02/2018 10:43 PM\nகேள்வியும் பதிலும்: பித்ரு கர்மா ஏன் செய்ய வேண்டும் கருட புராணம் வீட்டில் படிக்கலாமா கருட புராணம் வீட்டில் படிக்கலாமா தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா. தமிழாக்கம்: ராஜி ரகுநா��ன் பலருக்கு இது விஷயமாக பல ஐயங்கள்...\nகாலத்தின் தேவை கருதி களத்தில் இறங்கியவர் ஸ்ரீஜயேந்திரர்: இல.கணேசன் புகழஞ்சலி\nஇன்றும் கூட காஞ்சிபுரத்தில் ஜனகல்யாண் பெயர் போட்ட ரிக்‌ஷாக்களைப் பார்க்கலாம். ஏராளமான தொண்டு நிறுவனங்களை ஏற்படுத்தி, பல்வேறு சேவைக் கார்யங்களைத் தொடக்கி வைத்திருக்கிறார்.\nப்ரியா பிரகாஷ் வாரியர் செலுத்திய வித்தியாச அஞ்சலி\nஇளம் நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர், காலமான நடிகை ஸ்ரீதேவிக்கு தனது டிவிட்டர் பக்கத்தில் வித்தியாச அஞ்சலி செலுத்தியுள்ளார்.\nஸ்ரீஜயேந்திரருக்கு அஞ்சலி செலுத்திய இஸ்லாமியர்கள்\nஉள்ளூர் செய்திகள் 28/02/2018 8:33 PM\nகாஞ்சி சங்கரமடம் அருகே உள்ள பள்ளிவாசலிலிருந்து வந்த எராளமான இஸ்லாமியர்கள் அஞ்சலி செலுத்தினர்.\nஸ்ரீதேவி உடல் அரசு மரியாதையுடன் தகனம்; தேசியக் கொடி போர்த்தப் பட்டதில் எழுந்த சர்ச்சை\nநடிகை ஸ்ரீதேவியின் பூதவுடல் மலர்களால் அலங்கரிக்கப் பட்ட வாகனத்தில் கொண்டு வரப் பட்டபோது (இறுதி யாத்திரை)\nநான் நினைத்திருந்ததை விட படு முட்டாள்: ப.சிதம்பரத்தை விட்டு விளாசும் சு.சுவாமி\nகார்த்தி சிதம்பரத்தின் கைதுக்கு கண்டனம் தெரிவித்து அறிக்கைகள் அனுப்பப் பட்டுள்ளன. அந்த அறிக்கை விமானத்தில் இருந்த படியே அனுப்பப் பட்டதா\nகாஞ்சி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் நற்பணிகளை நினைவுகூர்ந்த ராம.கோபாலன்\nஉள்ளூர் செய்திகள் 28/02/2018 6:05 PM\nஇன்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மகாசமாதி அடைந்துவிட்டார். அவரது இழப்பு ஆன்மிக உலகுக்கும், பாரத தேசத்திற்கும் பேரிழிப்பாகும்.\nகாஞ்சி ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளுக்கு டி.ஆர். புகழஞ்சலி\nகாஞ்சி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று முக்தி அடைந்தார். அவருக்கு டி.ராஜேந்தர் செலுத்தும் புகழஞ்சலி\n15 ஆயிரம் கோடி ரூபாய் கடனில் சிக்கித் தவிக்கும் ஏர்செல் நிறுவனத்தை திவால் ஆனதாக அறிவிக்க கோரி மனு\nநாடு முழுவதும் சுமார் 8 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ள ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனம் சமீபகாலமாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வந்தது. தங்கள் நிறுவனத்தின் டவர்கள் இல்லாத பகுதியில் வாழும் சந்தாதாரர்களுக்கு...\nதென்காசி காசிவிஸ்வநாதர் கோயில் மாசி மகத் தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற��பு\nஆன்மிகச் செய்திகள் 28/02/2018 5:27 PM\nநெல்லை மாவட்டம் , தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசிவிஸ்வநாதர் கோயிலில் மாசி மகப் பெருவிழா கடந்த 20-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் ​காலையில் அபிஷேகம், தீபாராதனையும் , இரவு சுவாமி, அம்பாள் வீதியுலாவும் நடைபெற்று...\nகேள்வியும் பதிலும் – பெண்கள் மாதவிலக்கின் போது ஏன் விலக வேண்டும்\nநெருப்பையும் நீரையும் சமமாகப் பார்க்க முடிந்த, இருமைகளுக்கு அப்பாற்பட்ட அவதூத நிலையில் இருப்பவர்களுக்கே செய்யக் கூடியவை செய்யக் கூடாதவை என்ற விதி, நிஷேதங்கள் இல்லையே தவிர,\nநெல்லை மண்ணின் மைந்தர் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரத்னவேல் பாண்டியன் காலமானார்\nஉள்ளூர் செய்திகள் 28/02/2018 2:06 PM\nஅமரரான ரத்தினவேல் பாண்டியனின் உடலுக்கு நீதித்துறையினரும் அரசியல் கட்சியினரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.\nஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்: ஒரு நினைவுகூரல்\nஆன்மிகச் செய்திகள் 28/02/2018 1:42 PM\nபாரத தேசத்தை 4 முறை முழுவதுமாக வலம் வந்து நம் ஹிந்து தர்மத்திற்குப் புத்துயிர் ஊட்டியவர் ஆதி சங்கரர் சைவம் , வைணவம் , சாக்தம் , காணாபத்யம் ,கெளமாரம், செளரம் என்று...\nஅன்பர்கள் நெஞ்சில் என்றும் வாழும் ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள்\nஆன்மிகக் கட்டுரைகள் 28/02/2018 1:33 PM\nஇன்று மூச்சுத் திணறல் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு தம் 83ம் அகவையில் மகா சமாதி அடைந்த ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் நினைவாக... இந்தப் படங்கள் தொகுப்பு\nமக்களைக் காக்கும் டி.ஆரின் முக்கிய அறிவிப்பு; மீண்டும் இல.திமுக\nதமிழக அரசியலில் இப்போது தலைவர் எம்.ஜி.ஆர் இல்லை, தலைவி ஜெயலலிதா இல்லை. தி.மு.கவின் தலைவர் கருணாநிதியும் உடல்நலக்குறைவு காரணமாக\nதிருவண்ணாமலையில் ஜெ . சிலை அகற்றம்\nஉள்ளூர் செய்திகள் 28/02/2018 12:34 PM\nதிருவண்ணாமலையில் அனுமதியின்றி அமைக்கப்பட்ட ஜெயலலிதா மற்றும் எம்ஜி.ஆர், சிலைகள் இன்று அகற்றப் பட்டன. இதை ஒட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப் பட்டிருந்தன.\nதிரிபுராவில் கம்யூ., கட்சியை வீழ்த்தி பாஜக., ஆட்சி அமைக்கும்\nமேகாலயாவில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் என்றும், மற்ற இரு மாநிலங்களிலும் கணிசமான அளவு இடங்களையும் வாக்கு வங்கியையும் காங்கிரஸ் இழக்கும் என்றும், பெரும்பாலான கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.\nநிரவ் மோடியி��் அமெரிக்க வைர நிறுவனம் திவாலானதாக அறிவிப்பு\nரூ.325 கோடி மதிப்பிலான சொத்துக்களும், ரூ.650 கோடி மதிப்பிலான கடனும் இருப்பதாக நியூ யார்க் நீதிமன்றத்தில் அவரது தரப்பு தெரிவித்துள்ளது.\nப.சிதம்பரம் மகன் கார்த்தியைக் கைது செய்தது சிபிஐ\nமொரீஷியஸில் இருந்து அன்னிய முதலீடுகளைப் பெறுவதற்கு கடுமையான நிபந்தனைகள் இருந்ததால் அதனை சட்டவிரோதமாக செய்வதற்காக கார்த்தி சிதம்பரம் பணம் பெற்றார் என்று கூறுகிறது சிபிஐ.\nமோடிக்கு பெப்பே காட்டிய… உஷார் சுட்டி..\nகனடா நாட்டு பிரதமரின் இந்த கடைக் குட்டி உஷாராதான் இருக்கிறான் \nதங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி… சுந்தரர் – சங்கிலியார் திருமணம்\nஆன்மிகச் செய்திகள் 28/02/2018 10:54 AM\n\"நேற்றைய வாழ்வு அலங்கோலம்,அருள் நெஞ்சினில் கொடுத்தது நிகழ்காலம்,வரும் காற்றில் அணையாச்சுடர்போலும்,அருள் கந்தன் தருவான் எதிர்காலம்,எனக்கும் இடம் உண்டு,அருள் மணக்கும் முருகன் மலரடி நிழலில்\"...\nகேள்வியும் பதிலும்: ஆதி சங்கரர் ஐயங்காரா\nஆன்மிகக் கட்டுரைகள் 28/02/2018 10:06 AM\n“சிவாய விஷ்ணு ரூபாய” என்று கூற வேண்டிய சூழல அன்று எதனால் ஏற்பட்டது என்று ஆலோசிக்க வேண்டும். மீண்டும் ஹிந்து மதத்தை துண்டாக்கும் இந்த பிரிவினை வாதிகளை ஏற்கக் கூடாது.\nகாஞ்சி ஸ்ரீஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஸித்தி அடைந்தார்\nகாஞ்சிபுரம் சங்கர மடத்தின் பீடாதிபதி ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் இன்று காலை ஸித்தி அடைந்தார். அவருக்கு வயது 87.\nநடிகை ஸ்ரீதேவிக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர், விளம்பரங்கள் மண் சார்ந்த அனுபவப் பகிர்வு\nஸ்ரீ தேவி குழந்தையாக இருக்கும் போது பாரீஸ் சாக்லேட்களை அதிகமாக கைகளில் வைத்துக் கொண்டிருப்பார்.\nகுமரி மாவட்ட சிவாலய ஓட்டம் குறித்து அவதூறு: இளைஞர் கைது\nகுமரிமாவட்ட சிவாலய ஓட்டம் குறித்து வாட்ஸ்அப் மூலம் அவதூறு பரப்பிய இளைஞர் கைது\nபஞ்சாங்கம் | ராசி பலன்கள்\nசுசி கணேசன் குற்றச்சாட்டுகளுக்கு பாயிண்ட் பாயிண்ட்டாக பதிலடி கொடுக்கும் லீனா மணிமேகலை\nபாலியல் சீண்டல்கள் குறித்து சொல்வதால் பெண்ணுக்கே பாதிப்பு: லீனா மணிமேகலை\nகுற்றம்சாட்டி… பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபடுகிறார் லீனா: சுசி கணேசன் புகார்\n#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்\nதாமிரபரணி புஷ்கரம்; போற்றிப் ப��டல்… ஸ்லோகம்… துதி\nசபரிமலை விவகாரத்தில் அரசுக்கு எதிர்ப்பு: கேரளத்தில் நாளை முழு அடைப்பு\nசபரிமலை; பத்தனம்திட்டையில் திருப்பி அனுப்பப் பட்ட பெண் 17/10/2018 7:15 PM\nகூட்டம் கூட்டமாக வரும் சபரிமலையில் 144 தடை உத்தரவு\nஐப்பசி மாத பிறப்பு; சபரிமலை நடை திறப்பு… 17/10/2018 6:06 PM\nஇன்று அதிகம் விரும்பப் பட்டவை:\nஉன் இடுப்போ ஒரு உடுக்கை; உன் மார்போ ஒரு படுக்கை வைரமுத்துவின் வார்த்தை செக்ஸ் டார்ச்சர்\nஇளம் பெண்ணை நெருக்கமாக விட்டு... ரகசிய கேமராவில்... புத்திசாலி ராகுல் டிராவிட் அன்று தப்பினார்\nசபரிமலை விவகாரம்: பேச்சுவார்த்தை தோல்வி; வெளியேறிய பந்தளம் ராஜ குடும்பத்தினர்\nசின்மயியைத் தொடர்ந்து சிந்துஜா... காமப் பேரரசு வைரமுத்துவின் ‘ஏ’ வரிகள் கவிதைகளா\nஉடனடி செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற... உங்கள் இ-மெயில் முகவரியை பதிவு செய்து Subscribe செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/2017-06-06", "date_download": "2018-10-17T18:46:55Z", "digest": "sha1:CXJ53FRNC34NAZDU7KHZOONWUDAYYLKN", "length": 14970, "nlines": 223, "source_domain": "news.lankasri.com", "title": "News by Date Lankasri News Tamil News Website | Latest Breaking News Online | Daily Tamil News, Sri Lankan News | Indian and World News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nடோனி இறங்கும் இடத்தில் என்னை இறங்கச் சொன்னது யார்\nகிரிக்கெட் June 06, 2017\nமான்செஸ்டர் தீவிரவாத தாக்குதல்: இசை நிகழ்ச்சியை பார்த்து கண்கலங்கிய குழந்தை\nபிரித்தானியா June 06, 2017\nகருணாநிதி தற்போது எப்படி இருக்கிறார்\nசோடா குடிப்பது இவ்வளவு ஆபத்தா\nஆரோக்கியம் June 06, 2017\nபிரான்சில் நடந்த தாக்குதல்: இது சிரியாவிற்காக என கத்திய படி தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதி\n பந்து வீச்சில் மிரட்டல்: சொதப்பிய நியூசிலாந்து அணி\nகிரிக்கெட் June 06, 2017\nபிரான்சில் தாக்குதல்: சுத்தியலால் பொலிசாரை தாக்கியதால் பரபரப்பு\nஉடல் சோர்வை போக்க சூப்பர் டிப்ஸ்: மிஸ் பண்ணிடாதீங்க\nஅமெரிக்க விமானத்தை விரட்டியடித்த ரஷ்ய போர் விமானம்: பால்டிக் கடற்பகுதியில் பரபரப்பு\nஏனைய நாடுகள் June 06, 2017\nதயவு செய்து தவிர்க்கவும்: டிடிவி தினகரனின் அறிவிப்பு\nகத்தார் நெருக்கடிக்கு இதுதான் முதன்மை காரணம்\nமத்திய கிழக்கு நாடுகள் June 06, 2017\nசவுதியில் மட்டும் ஏன் இப்படி\nகனவில் வந்த சிவன்: பக்தர் செய்த செயல்\nபுத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பில் களமிறங்கியது அமேஷான்\nதட்டாத்தெரு ஸ்ரீ சிவசுப்ரமணிய சுவாமி கோவிலின் வருடாந்த தேர்த்திருவிழா\nவிண்ணில் பறந்த சாகச விமானங்கள்: கண்டுகளித்த வடகொரியா ஜனாதிபதி\nஏனைய நாடுகள் June 06, 2017\nகொடியேற்றத்துடன் ஆரம்பமான கொழும்பு கதிர்வேலாயுத சுவாமி ஆலய மஹோட்சவம்\nஇறுக்கமான உள்ளாடை: ஆண்களுக்கு ஏற்படுத்தும் அபாயம்\nவிவசாயிகள் போராட்டத்தில் துப்பாக்கி சூடு: 3 பேர் பலி\nபுதிய வடிவமைப்பில் ஆப்பிளின் ஆப்ஸ் ஸ்டோர்\n6-வயது சிறுமியை காட்டு மிராண்டித்தனமாக அடித்த பெண்: கதறி துடித்த பரிதாபம்\nபேருந்துக்குள் அருவி போல் கொட்டிய மழை நீர்\nலண்டன் தாக்குதல்: வெளியானது மூன்றாவது தீவிரவாதியின் புகைப்படம்\nபிரித்தானியா June 06, 2017\nவிரல் நுனியில் பிரம்மாண்டமான தொழில்நுட்பம்\nஏனைய தொழிநுட்பம் June 06, 2017\nதெரேசா மேவின் கொள்கைகளே லண்டன் தாக்குதலுக்கு காரணமா\nபிரித்தானியா June 06, 2017\nபாலியல் தளங்களை தடை செய்யலாம்: புதிய வழி இதோ\nஇன்ரர்நெட் June 06, 2017\nஅதிர்ஷ்டம் வர, தீமைகள் விலக இந்த மரத்தை வைத்திடுங்கள்\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் கட்டார் ரியாலினை மாற்றத் தடை\nஒற்றைப் புகைப்படத்தால் உலகை உலுக்கிய சிறுவன்: இப்போது எப்படி இருக்கிறான் தெரியுமா\nமத்திய கிழக்கு நாடுகள் June 06, 2017\nஇலங்கை அணியே திமிருடன் விளையாடுங்கள்: சங்ககாரா\nகிரிக்கெட் June 06, 2017\nஜேர்மனியில் வைரலாகும் பெண் பொலிசாரின் சல்சா நடனம்\nஎஸ்பிபி- யின் உருக்கமான பேச்சு\nஇந்த அறிகுறிகள் சிறுநீரக பாதிப்பாக கூட இருக்கலாம்: உஷார்\nதினகரன் பக்கம் தாவும் எம்எல்ஏ-க்கள்: அதிர்ச்சியில் முதல்வர்\nஅமெரிக்க ஜனாதிபதிக்கு எதிராக சாட்டையை சுழற்றும் லண்டன் மேயர்\nபிரித்தானியா June 06, 2017\nகொடிய விஷம் கொண்ட தேள்களை முகத்தில் உலாவ விட்டு சாதனை படைத்த ராணி\nஏனைய நாடுகள் June 06, 2017\nதீவிரவாதத்தை தடுக்க பிரான்சின் புதிய திட்டம்\nஆண்களை காயப்படுத்தும் வார்த்தைகள் இவைதான்\nதங்கை பாசம்: வறுத்த இறால், சிக்கன் சுமந்து சென்ற ராகுல் காந்தி\nஇந்தியா- பாகிஸ்தான் போட்டி குறித்து அப்ரிடி கருத்து\nகிரிக்கெட் June 06, 2017\nஉடைந்த கண்ணாடியை வீட்டில் வைக்காதீர்கள்: இந்த ஆபத்து ���ிச்சயம்\nகாவல் நிலையத்தில் நடந்த மோசமான செயல்: வைரலாகும் வீடியோ\nபெண்களை ஏமாற்றி விந்தணுக்களை செலுத்திய மருத்துவர்\nஏனைய நாடுகள் June 06, 2017\nபூட்டிய வீட்டிற்குள் நுழைந்து பியானோ வாசித்த கரடி: அதிர்ந்துபோன உரிமையாளர்\nகுட்டி தூக்கம் போட்ட கங்குலி: டுவிட்டரில் புகைப்படத்தை வெளியிட்ட சேவாக்\nஏனைய விளையாட்டுக்கள் June 06, 2017\nஉலகப் பொருளாதாரம் மேம்படும்: உலக வங்கி\nபொருளாதாரம் June 06, 2017\n8 மாத குழந்தையை ரோட்டில் வீசிவிட்டு தாயை பலாத்காரம் செய்த கும்பல்\nமார்போடு அணைத்துக் கொன்றேன்: பெற்ற பிள்ளைகளை கொன்ற வழக்கில் தாய் பரபரப்பு வாக்குமூலம்\nவடகொரியாவை பற்றி அறிந்து கொள்ளுங்கள்: விளக்கும் பிரித்தானிய இளைஞர்\nஏனைய நாடுகள் June 06, 2017\nகத்தார் நாட்டுடனான உறவு துண்டிப்பு: பாதிப்புகள் என்னென்ன\nமத்திய கிழக்கு நாடுகள் June 06, 2017\nநீங்கள் பிறந்த மாதத்தின் அர்த்தங்கள் என்ன தெரியுமா\nவாழ்க்கை முறை June 06, 2017\n 10ஆம் வகுப்பு பாஸ் செய்தால் ரூ.10 ஆயிரம் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.newstm.in/news/devotional/news/46612-ramanar-s-sin-is-gone-an-emotional-incident.html?utm_source=site&utm_medium=home_page&utm_campaign=home_page", "date_download": "2018-10-17T19:42:09Z", "digest": "sha1:ZG53OETODPXAMI2ZE657GBZDJF3CTTUH", "length": 16619, "nlines": 119, "source_domain": "www.newstm.in", "title": "ரமணரின் பாபம் தீர்ந்தது – நெகிழ வைத்த சம்பவம் | Ramanar's sin is gone - an emotional incident", "raw_content": "\nசபரிமலையில் 144 தடை உத்தரவு\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி: நிலக்கலில் தடியடி\nமத்திய இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nவிஷாலின் சண்டக்கோழி 2 படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது\nஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேட்டில் இருந்து 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்\nரமணரின் பாபம் தீர்ந்தது – நெகிழ வைத்த சம்பவம்\nஅவதாரங்கள் மனித வாழ்க்கையில் மகத்தான நம்பிக்கைகளை , அன்பை, கருணயை சான்றுகளாக்கி விட்டு செல்கிறது. நம் பாபங்களுக்கு விடுதலை – முக்தி பெற்றுத் தரும் பகவான் ஸ்ரீரமணர் , தனது பாபம் தீர்ந்தது என அடியார்களிடம் சொல்லி நிம்மதி பெருமூச்சு விட்ட சம்பவம் ஒன்று படிக்கும் போதே நம்மை நெகிழச் செய்கிறது.\nதிருவண்ணாமலை ,ரமணாஸ்ரமத்தில் ஒரு நாள், குளித்துவிட்டு வந்ததும் அங்கு கொடியில் உலர்த்தியிருந்த துண்டை எடுத்தார் ஸ்ரீரமணர். அந்த மூங்கில் கொடியின் ஓரத்தில் குருவி ஒன்று கூடு கட்டியிருந்தது. தவிர, குருவியானது ��ாலைந்து முட்டைகளையும் இட்டிருந்தது போலும் இவை எதையும் கவனிக்காத ரமண மகரிஷி, துண்டை எடுக்க… அப்போது அவருடைய கை குருவியின் கூட்டில் பட்டது. இதனால், கூட்டில் இருந்து முட்டை ஒன்று கீழே விழுந்ததில் லேசாக விரிசல் உண்டாயிற்று\nஇதைக் கண்டதும் ரமணர் பதறிப் போனார். செய்வதறியாது தவித்தார். இந்தக் கூட்டைக் கவனிக்காமல் இருந்து விட்டோமே… என்று கலங்கினார்; கண்ணீர் விட்டார் அருகில் இருந்தவர்களை அவசரமாக அழைத்த மகரிஷி, ”மூங்கில் கொடியில் குருவியானது, கூடு கட்டியிருப்பதை எவருமே பார்க்கவில்லையா அருகில் இருந்தவர்களை அவசரமாக அழைத்த மகரிஷி, ”மூங்கில் கொடியில் குருவியானது, கூடு கட்டியிருப்பதை எவருமே பார்க்கவில்லையா அப்படி பார்த்திருந்தால், முன்னமே என்னிடம் சொல்லியிருக்கலாமே அப்படி பார்த்திருந்தால், முன்னமே என்னிடம் சொல்லியிருக்கலாமே கொடியில் இருந்த துண்டை எடுக்கும்போது கூட்டுக்கு ஒன்றும் நேராமல் தவிர்த்திருக்கலாமே…” என்று புலம்பிக் கொண்டே இருந்தார்.\n‘எவ்வளவு பெரிய பாவம் செய்து விட்டோம்…’ என்று வருந்தியபடி இருந்த ரமணர், விரிசலுடன் இருந்த முட்டையை எடுத்து, தனது உள்ளங்கையில் வைத்துக் கொண்டார். அந்த முட்டையையே கருணையுடன் பார்த்தார். ‘பாவம் இதன் தாய் இதனால் அது எவ்வளவு துக்கப்பட்டிருக்கும் இதனால் அது எவ்வளவு துக்கப்பட்டிருக்கும் அந்தத் தாய்க் குருவி ஆசையுடனும் அன்புடனும் அடைகாத்த முட்டையை உடைத்துவிட்டதால் என் மீது அது எவ்வளவு கோபமாக இருக்கும் அந்தத் தாய்க் குருவி ஆசையுடனும் அன்புடனும் அடைகாத்த முட்டையை உடைத்துவிட்டதால் என் மீது அது எவ்வளவு கோபமாக இருக்கும் இந்த விரிசல் சேருமா சேர்ந்தால் நன்றாக இருக்குமே…’ – மனதுள் நினைத்துக் கொண்டார்.\nகருணை மனமும் தாய்மை குணமும் கொண்டு முட்டையிடம் வாஞ்சை காட்டிய ரமணருக்கு, அப்போது உதித்தது யோசனை ஒன்று… விறுவிறுவென துணி ஒன்றை தண்ணீரில் நனைத்துக் கொண்டு வந்தார்; அந்த விரிசல் விழுந்த முட்டையைச் சுற்றிலும் ஈரத்துணியைக் கட்டினார்; அப்படியே பூப்போல மெள்ள எடுத்து வந்து கூட்டுக்குள்ளேயே வைத்தார். அவ்வளவுதான் அன்று முழுவதும் வேறு எதிலும் ஈடுபடவே இல்லை ரமணர் அன்று முழுவதும் வேறு எதிலும் ஈடுபடவே இல்லை ரமணர் குருவிக் கூட்டுக்கு அருகிலேயே அமர்ந்த ரமண மகரிஷி, மனதுள் தோன்றும் போதெல்லாம் எழுந்து, கூட்டுக்கு அருகே போவதும் அந்த துணி கட்டிய முட்டையை எடுத்து கருணை வழிய பார்ப்பதுமாகவே இருந்தார். உள்ளங்கையில் முட்டையை ஏந்தியிருக்கும் வேளையில், அவருடைய மனம், ‘இந்த விரிசல் ஒட்டிக்கொள்ள வேண்டும்; முட்டையானது உயிராக மலர வேண்டும்’ என்றே சிந்தித்தது.\nஞான குருவின் எண்ண அலைகள், அந்த முட்டை விரிசலிலேயே இரண்டறக் கலந்திருந்தது. ஏதோ மிகப் பெரியதொரு குற்றத்தைச் செய்துவிட்டது போல் கூனிக் குறுகியவர், அந்தத் தவறுக்கு பிராயச்சித்தம் தேடும் விதமாக குருவிக் கூட்டுக்கு அருகில் இருந்ததைக் கண்ட அன்பர்கள், ‘நம்முடைய மகான் செய்யும் இந்தக் காரியம் கிட்டத்தட்ட தவத்துக்கு இணையானதுதான்’ என உணர்ந்து சிலிர்த்தனர்.\nஅடுத்தடுத்த நாளும் இது தொடர்ந்தது. துணியை தண்ணீரில் நனைப்பதும், அந்த முட்டையில் கட்டி வைப்பதும், அருகில் இருந்தபடியே அடிக்கடி வாஞ்சையுடன் பார்த்து வருவதுமாக இருந்தார் ஸ்ரீரமணர் ஏழாம் நாள்… துணியை நீரில் நனைத்து கட்டுவதற்காக, முட்டையை எடுத்தவர் அப்படியே வியந்து நின்றார். அவர் முகம் முழுவதும் நிம்மதி; ஆம்… அந்த விரிசலைக் காணோம்\nஅன்பர்களை அழைத்த ரமணர் சந்தோஷத்துடன், ”இங்கே பார்த்தீர்களா முட்டையில் விரிசல் இருந்த சுவடுகூட தெரியவில்லை. தாய்க் குருவிக்கு இது தெரிந்தால், எத்தனை சந்தோஷப்படும் முட்டையில் விரிசல் இருந்த சுவடுகூட தெரியவில்லை. தாய்க் குருவிக்கு இது தெரிந்தால், எத்தனை சந்தோஷப்படும் இனி ஒரு குறையுமில்லை. நல்லவேளை… மிகப் பெரிய பாவத்துக்கு ஆளாக இருந்த என்னை, இறைவன் காப்பாற்றி விட்டான்” என்று கூறி சின்னக் குழந்தை போல் பரவசமானார் ரமணர்.\nசில நாட்கள் கழிந்த நிலையில், மூங்கில் கொடியின் ஓரத்தில் இருந்த குருவிக் கூட்டை எட்டிப் பார்த்த ரமண மகரிஷியின் மனமெல்லாம் நிறைந்தது. அந்த முட்டை குஞ்சாகப் பொரிந்து, உயிராகக் காட்சி தந்தது.குருவிக் குஞ்சை அப்படியே எடுத்து உள்ளங்கையில் ஏந்திக் கொண்டார் ரமணர்; அதன் உடலை மெள்ள வருடிக் கொடுத்தார்.ஆஸ்ரமத்து பணியாளர்கள் மற்றும் அன்பர் பெருமக்களை அழைத்தவர், ”பார்த்தீர்களா குழந்தையை எவ்வளவு அழகாக இருக்கிறது” என்று எல்லோரிடமும் குருவிக் குஞ்சைக் காட்டி குதூகலித்தார். தாய்க் குருவி, முட்டையை அடைகாத்ததோ இல்லையோ… அந்த தாய்க் குருவியின் ஸ்தானத்தில் இருந்தபடி முட்டையை அடைகாத்தார் ரமணர்.\nஅனைத்து உயிர்களிடத்திலும் அன்பு காட்டிய ஸ்ரீரமணர் நமக்கும் வழிகாட்டட்டும்....\nகுரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்\nகாஞ்சி மகான் கொடுத்தனுப்பிய பிரசாதம்\nநவராத்திரியின்போது கொலு வைப்பது எதற்காக\nநவராத்திரி ஸ்பெஷல் - கொண்டாட்டம் ஒன்று தான், பெயர் தான் வேறு\nநவராத்திரி ஸ்பெஷல் - கொலு மேடையும் ,பொம்மைகளும் – தாத்பரியம் என்ன\n1. சரஸ்வதி பூஜை மற்றும் விஜயதசமி நன்னாளில் சொல்ல வேண்டிய ஸ்லோகம்\n2. வடசென்னை - திரை விமர்சனம்\n3. சரஸ்வதி பூஜை – கலைமகளுக்குப் பிரியமான பூஜாப் பொருட்கள்\n4. மியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\n5. முப்பெரும் தேவியர்களின் அருளைப்பெற - சரஸ்வதி மற்றும் ஆயுத பூஜை வழிபாடு\n6. 'எப்படியெல்லாம் வாழக்கூடாதோ, அப்படியெல்லாம் வாழ்ந்தவன் நான்' - கண்ணதாசன் நினைவு தின சிறப்புப் பகிர்வு\n7. தண்ணீர் தட்டுப்பாடு : எக்ஸ்பிரஸ் அவன்யூ மூடல்\nபுனித ஸ்தலம் போர்களமான பின்னணி\nகொலை செய்த பெண்ணின் உடலுடன் ஓலா கேபில் பயணம் செய்த இளைஞர்\nமியூசிக்கலி விபரீதம்: டிக்டாக் புகழ் கலையரசன் தற்கொலை\nஅ.தி.மு.க பொதுச்செயலாளராக சசிகலா... முடக்கும் டி.டி.வி.தினகரன்\nதமிழக மீ டு சர்ச்சையில் சிக்கிய அடுத்த பிரபலம்\nவைரலாகி வரும் பிரபல நடிகரின் புகைப்படம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/celkon-monalisa-ml5-white-price-p6sudY.html", "date_download": "2018-10-17T18:33:37Z", "digest": "sha1:42FP7ODHNBYKUE3B3HEBDUVWLUA3BYDW", "length": 17706, "nlines": 402, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளசெவி மோனலிசா மல௫ வைட் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் க���மரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nசெவி மோனலிசா மல௫ வைட்\nசெவி மோனலிசா மல௫ வைட்\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nசெவி மோனலிசா மல௫ வைட்\nசெவி மோனலிசா மல௫ வைட் விலைIndiaஇல் பட்டியல்\nசெவி மோனலிசா மல௫ வைட் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nசெவி மோனலிசா மல௫ வைட் சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nசெவி மோனலிசா மல௫ வைட்பிளிப்கார்ட் கிடைக்கிறது.\nசெவி மோனலிசா மல௫ வைட் குறைந்த விலையாகும் உடன் இது பிளிப்கார்ட் ( 4,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nசெவி மோனலிசா மல௫ வைட் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. செவி மோனலிசா மல௫ வைட் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nசெவி மோனலிசா மல௫ வைட் - பயனர்விமர்சனங்கள்\nசராசரி , 7 மதிப்பீடுகள்\nசெவி மோனலிசா மல௫ வைட் - விலை வரலாறு\nசெவி மோனலிசா மல௫ வைட் விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 4.5 Inches\nரேசர் கேமரா 8 MP\nபிராண்ட் கேமரா 2 MP\nஇன்டெர்னல் மெமரி 1 GB\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி microSD, upto 32 GB\nப்ரோசிஸோர் 1.2, Quad Core\nவீடியோ பிளேயர் 3GP, MP4\nஆடியோ ஜாக் 3.5 mm\nசிம் ஒப்டிஒன் Dual Sim\nசெவி மோனலிசா மல௫ வைட்\n2/5 (7 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00346.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-trichy/tanjore/2018/feb/14/%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95-%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-2863121.html", "date_download": "2018-10-17T17:53:46Z", "digest": "sha1:E4M4SQFU47TUWH3LKRFAP5IA3MW76US3", "length": 7930, "nlines": 110, "source_domain": "www.dinamani.com", "title": "பட்டுக்கோட்டையில் திமுக ஆய்வுக் கூட்டம்- Dinamani", "raw_content": "\nமுகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி தஞ்சாவூர்\nபட்டுக்கோட்டையில் திமுக ஆய்வுக் கூட்டம்\nBy DIN | Published on : 14th February 2018 08:28 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nபட்டுக்கோட்டையில் 33 வார்டுகளிலும் உள்ள திமுக நிர்வாகிகளிடம் கட்சி வளர்ச்சி, குறைகள், கோரிக்கைகள் ஆகியவற்றை கேட்டு ஆய்வு செய்யும் கூட்டம் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது.\nகட்சித் தலைமை அறிவிப்பின்படி, ஒரத்தநாடு எம்எல்ஏ எம். ராமச்சந்திரன் இந்த கூட்டத்துக்கு தலைமை வகித்து ஒவ்வொரு வார்டு நிர்வாகிகளையும் தனித்தனியாக அழைத்து அவர்களின் கருத்துகளை பதிவு செய்து ஆய்வு மேற்கொண்டார்.\nகூட்டத்தில் பங்கேற்ற ஒட்டுமொத்த வார்டு நிர்வாகிகளும் கூறுகையில், கடந்த 15 ஆண்டுகளாக பட்டுக்கோட்டை தொகுதி தோழமை கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டது. தற்போது பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக மிகவும் வலுவாக உள்ளது. கட்சிக்கு மக்கள் ஆதரவும் அதிகரித்துள்ளது. இதை கவனத்தில் கொண்டு வரும் தேர்தலில் தொகுதி பங்கீடு செய்யும்போது திமுக தலைமை பட்டுக்கோட்டை தொகுதியை தோழமை கட்சிக்கு ஒதுக்காமல் திமுகவுக்கு ஒதுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தனர்.\nஒரு சிலர் கட்சியில் நடைமுறையில் உள்ள சிறிய குறைபாடுகளை சுட்டிக்காட்டி அவற்றை களைய வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.\nதஞ்சை வழக்குரைஞர் கே.சுந்தரமூர்த்தி, மாவட்ட முன்னாள் அவைத்தலைவர் அ. அப்துல்சமது, மாநிலப் பேச்சாளர் ந.மணிமுத்து, வார்டு நிர்வாகிகள், நகர பொறுப்புக் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | த���்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/tamilnadu/2018/feb/15/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D17-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-2863620.html", "date_download": "2018-10-17T18:38:57Z", "digest": "sha1:JJFALQH6AJS4DPBRWPQTY3KQVS4JUVRK", "length": 6279, "nlines": 108, "source_domain": "www.dinamani.com", "title": "சென்னைப் பல்கலை.யில் பிப்.17 இல் குறைதீர்ப்பு முகாம்- Dinamani", "raw_content": "\nசென்னைப் பல்கலை.யில் பிப்.17 இல் குறைதீர்ப்பு முகாம்\nBy DIN | Published on : 15th February 2018 02:28 AM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nசென்னைப் பல்கலைக்கழகத்தில் வருகிற 17 ஆம் தேதி மாணவர் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது.\nஇதுகுறித்து சென்னைப் பல்கலைக்கழகப் பதிவாளர் வெளியிட்ட அறிவிப்பு:\nபல்கலைக்கழகத்தில் வருகிற 17 ஆம் தேதி காலை 10.30 மணிமுதல் மாலை 5 மணி வரை மாணவர் குறைதீர்ப்பு முகாம் நடத்தப்பட உள்ளது. குறிப்பாக, பட்டச் சான்றிதழ் வாங்கவுள்ள பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி எம்.பி.ஏ. மாணவர்கள் இந்த முகாமில் பங்கேற்று பயன்பெறலாம். மாணவர்கள் முகாமுக்கு வரும்போது, கல்விச் சான்றிதழ் நகல்கள், பணம் செலுத்தியதற்கான ரசீது, மாணவர் அடையாள அட்டை ஆகியவற்றை உடன் எடுத்தவர வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kalvisolai.in/2017/03/2.html", "date_download": "2018-10-17T18:49:35Z", "digest": "sha1:R24YPONQKZ2ER45BV4YGRLHBFNALSLB6", "length": 11290, "nlines": 37, "source_domain": "www.kalvisolai.in", "title": "என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல்", "raw_content": "\nஎன்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா ப��்கலைக்கழக அதிகாரி தகவல்\nஎன்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல் | என்ஜினீயரிங் படிப்புக்கு ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் வெளியிடப்படும் என்று அண்ணா பல்கலைக் கழக அதிகாரி தெரிவித்தார். என்ஜினீயரிங் கல்லூரிகள் தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவி பெறும் என்ஜினீயரிங் கல்லூரிகள், சுயநிதி என்ஜினீயரிங் கல்லூரிகள் சேர்த்து மொத்தம் 554 உள்ளன. அரசு கல்லூரிகளில் உள்ள 100 சதவீத இடங்கள் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும். தனியார் மற்றும் சுயநிதி கல்லூரிகள் 65 சதவீத இடங்களை அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வுக்கு வழங்க வேண்டும். ஆனால் சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரிகளாக இருந்தால் அவர்கள் 50 சதவீதம் இடங்களை மட்டும் கொடுத்தால் போதும். தனியார் கல்லூரிகள் வைத்திருக்கும் 35 சதவீத இடங்களை அந்த கல்லூரியே நிரப்பிக் கொள்ளலாம். அந்த இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த வருடம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்பில் சேர்வதற்கு 2 லட்சம் இடங்கள் உள்ளன. 1 லட்சம் இடங்கள் 1 லட்சம் மாணவ-மாணவிகள் தான் அண்ணா பல்கலைக்கழக கலந்தாய்வு மூலம் கடந்த ஆண்டு சேர்ந்தனர். இந்த வருடமும் என்ஜினீயரிங் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் இன்றி உள்ளனர். அதற்கு காரணம் வேலைவாய்ப்பு குறைவுதான். சாதாரண கல்லூரிகளில் சேர்ந்து படித்தால் அந்த கல்லூரிகளில் வேலைக்கு ஆள் எடுக்க தனியார் நிறுவனங்கள் வருவதில்லை. அதன் காரணமாக என்ஜினீயரிங் படிப்பை விட கலை அறிவியல் படிப்பில் நிறைய பேர் சேருவார்கள் என்று தெரிகிறது. கலந்தாய்வு மூலம் என்ஜினீயரிங் கல்லூரிகளில் மாணவர்கள் சேருவது குறித்து அண்ணாபல்கலைக்கழக அதிகாரி ஒருவர் கூறியதாவது:- ஏப்ரல் 2-வது வாரம் கலந்தாய்வு முறையில் எந்த வித மாற்றமும் இல்லை. கடந்த ஆண்டு போலவே கலந்தாய்வு நடைபெறும். ஏப்ரல் 2-வது வாரத்தில் விண்ணப்பம் அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் வெளியிடப்படும். அந்த விண்ணப்பத்தில் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்து கொள்ளலாம். பிளஸ்-2 தேர்வு முடிவு 12-ந் தேதி வெளியாகிறது. அதன்பிறகு அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அனுப்ப வேண்டும். இதற்கான அறிவிப்ப��� விரைவில் வெளியிடப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.\nகேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை'' தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறல்\n\"கேள்வித்தாளை வாசிக்கக்கூட நேரம் போதவில்லை. அறிவிக்கப்படாத பாடத்திட்டத்தில் இருந்து சரமாரியாக வினாக்கள் கேட்டுள்ளார்கள்'' என்று தகுதித்தேர்வு எழுதிய ஆசிரியர்கள் குமுறினார்கள்.ஆறு வயது முதல் 14 வயதுக்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி வழங்கும் வகையில் மத்திய அரசு இலவச கட்டாய கல்விச்சட்டத்தை கொண்டுவந்தது. கல்வி மேம்பாட்டுக்காக ஏராளமான சிறப்பு அம்சங்கள் இந்த சட்டத்தில் சொல்லப்பட்டு இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று ஆசிரியர்களை தகுதித்தேர்வு நடத்தி தேர்வுசெய்வது. காஷ்மீர் மாநிலம் நீங்கலாக இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும், ïனியன் பிரதேசங்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும்.அந்த வகையில் காஷ்மீர் மாநிலம் தவிர மற்ற அனைத்து பகுதிகளிலும் இடைநிலை ஆசிரியர் வேலைக்கும், பட்டதாரி ஆசிரியர் வேலைக்கும் ஆசிரியர் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இலவச கட்டாய கல்விச் சட்டத்தை தொடர்ந்து தமிழக அரசு கொண்டுவந்த விதிமுறையின்படி, இடைநிலை ஆசிரியர்கள் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் முழுக்க முழுக்க தகுதித்தே…\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018\nநியாய விலைக்கடை விற்பனையாளர்கள் மற்றும் கட்டுநர்கள் நியமன அறிவிப்பு வெளியாகியுள்ளது. காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 115. விண்ணப்பிக்க கடைசி தேதி 24.1.2018 | DOWNLOAD\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.newmuthur.com/2013/12/blog-post_7942.html", "date_download": "2018-10-17T18:18:26Z", "digest": "sha1:F34T4AR7CVZU2QBXMQHSBNKQW77ES26B", "length": 8473, "nlines": 112, "source_domain": "www.newmuthur.com", "title": "மதுபான விடுதிக்கு நடந்தது என்ன ? (வீடியோ இணைப்பு) - www.newmuthur.com", "raw_content": "\nHome உலகச்செய்திகள் மதுபான விடுதிக்கு நடந்தது என்ன \nமதுபான விடுதிக்கு நடந்தது என்ன \nஸ்காட்லாந்தில் மதுபான பாரில் ஹெலிகொப்டர் திடீரென விழுந்ததில் ஆறு பேர் பலியாயினர், 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்.\nகிளாஸ்கோ நகரில் புகழ் பெற்ற மதுபான விடுதியில் நேற்று முன்தினம் இரவு இசையுடன் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடந்து கொண்டிருந்தன.\nஅப்போது பெருத்த சத்தத்துடன் மதுபான பார் மேற்கூரையில் ஹெலிகொப்டர் மோதியது.\nஇதில் கூரை இடிந்து ஹெலிகொப்டர் உள்ளே விழுந்தது. அதில் இரண்டு பொலிசார் மற்றும் விமானி என மூன்று பேர் இருந்தனர்.\nஅவர்கள் உட்பட ஆறு பேர் இறந்தனர், 32 பேர் படுகாயம் அடைந்தனர்.\nஇந்த பயங்கர சம்பவத்தில் மேலிருந்து விழுந்த ஹெலிகொப்டர் ஏன் வெடிக்கவில்லை என்பது புரியவில்லை என விபத்தை நேரில் பார்த்தவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.\nவிபத்து ஏற்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன், ஹெலிகொப்டர் தாழ்வாக பறந்த சத்தத்தைக் கேட்டதாக நதியின் மறுகரையில் வசிப்பவர்கள் கூறியுள்ளனர்.\nஇந்த விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை என்றும், ஹெலிகொப்டரின் பாகங்களைச் சேகரித்து விமான விபத்து புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருவதாகவும் பொலிசார் தகவல் வெளியிட்டுள்ளனர்.\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும் கருத்துக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு. நன்றி www.newmuthur.com\nநான் வளர்த்த நாய் என்னை கடித்தாலும் என் கையால் அதற்கு உணவு கொடுத்து வருகிறேன் \nஅமைச்சர் மேர்வின் சில்வா, அவரது வீட்டில் அவர் வளர்த்து வந்த நாய் கடித்ததில் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. சிங்கப்பூரில் அண்மையில் ...\nமுகநூல் பாவனையும் எமது சமூகமும்\n(அபு அரிய்யா) இன்றைய உலகில் மனிதனின் பெரும்பாலான செயற்பாடுகளுடன் அதி நவீன தொழினுட்ப சாதனங்கள் பின்னிப்பிணைந்து செயற்படுவதை தவிர்க்க...\nஉதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிக்கு கைது\n(vi) விகாரைக்கு வர்ணம் தீட்ட உதவிக்கு வந்த மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய விகாரையின் பிக்குவை நேற்று கொஸ்லாந்த பொலிஸா...\nஇனி பாடசாலைகளில் இனம்,மதம்,மொழி வேறுபாடுகள் இல்லை\n(பா.கி.திருஞானம்) இலங்கையில் இனி புதிதாக ஆரம்பிக்கபடும் பாடசாலைகள் அனைத்தும் தமிழ்¸ சிங்களம்¸ முஸ்லிம் என்ற பேதமின்றி அனைத்து மாணவர்கள...\nஎமது தளத்தில் வெளியாகும் செய்திகளுக்கும்\nகருத்��ுக்களுக்கும் நாம் பொறுப்பல்ல . செய்திகளை அனுப்புபவா்களும், கருத்துக்களை பதிவிடுபவா்களுமே பொறுப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://sparktv.in/tamil/category/tamilnadu/page/2/", "date_download": "2018-10-17T17:53:38Z", "digest": "sha1:N6EM7R7Z2QVXZXTWPM3TQQIY6OBTC3ZW", "length": 10995, "nlines": 165, "source_domain": "sparktv.in", "title": "தமிழ்நாடு - Page 2 of 53 - SparkTV தமிழ்", "raw_content": "\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nஅடேய் சியோமி.. உங்க சேட்டைக்கு அளவு இல்லையாடா..\nமுகேஷ் அம்பானியின் மாஸ்டர் பிளான்.. சோகத்தில் மூழ்கிய ஏர்டெல்..\nடிசிஎஸ்-க்கு பாதி கூட இல்லை இன்போசிஸ்.. ஊழியர்களின் நிலை என்ன..\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\n96- பட த்ரிஷாக்கு கோடானு கோடி நன்றி ஏசப்பா\nகூந்தல் பட்டு போல் மாறனுமா\nகலர் கலரா குடை மிளகாய் சாப்பிட்டா எந்த நோய் குணமாகும் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க\nஹரீஷ் கல்யாண் ராஜா என்றால் இவங்கதான் ராணியாம்..\nஅர்ஜூன் ரெட்டியாக மாறிய பிக்பாஸ் ஹரீஷ் கல்யாண்..\nஅட விஸ்வரூபம் பூஜா குமாரா இது..\nபூஜா குமாருக்கு அடித்த ஜாக்பாட்.. இனி அம்மணி வேற லெவல் தான்..\nதேவர் மகன் 2 சாதிப் படமா\nஒரே ஓவரில் 6 சிக்சர்.. ஆப்கானிஸ்தான் வீரர் உலக சாதனை..\nவிராட் கோலி எல்லாம் தோனி கிட்ட கூடப் போகமுடியாது..\nதோனியின் செயலால் சோகத்தில் மூழ்கிய இந்திய அணி தேர்வாளர்கள்.. என்ன நடந்தது..\nதோனி-யின் பேட்டிங் செம சொதப்பல்.. இவரை இனி நம்ப முடியாது..\nமீண்டும் கேப்டனான தோனி: சூப்பர் 4\nஸ்படிக லிங்கத்தை வீட்டில் வைத்திருந்தா இதை நினைக்கவே கூடாது\nசனியின் கோரப் பிடியிலிருந்து தப்பிக்க எளிய பரிகாரங்கள் :\nநீங்க பிறந்த கிழமை சொல்லுங்க\nசனிப் பிரதோஷம் அன்று சிவனை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள்\nசெய்திகள் தமிழ்நாடு Page 2\nவெள்ளம் போல் திக்கு திசையில் பாயும் #metoo ” அடுத்தக் கட்டம் என்ன\nகருணாநிதிக்கு கலைஞர் என்று பட்டப்பெயர் கொடுத்தது யார் தெரியுமா\nகலைஞர் சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வாழ்ந்ததற்கு பின்னால் இதுதான் ரகசியம்\nகலைஞர் கருணாநிதியின் காணக்கிடைக்காத அரிய புகைப்படங்கள்\nவந்தாரை வாழவைக்கும் தமிழ்நாடு ஏன் தன் சொந்தங்களை கண்டுகொள்ளாமல் செல்கின்றது\nஇன்று முதல் விற்பனை.. வெறும் 501 ரூபாய்க்கு ஜியோபோன்..\nபஸ் கட்டணத்தை 20% உயர்த்த முடிவு.. கர்நாடாகத் தமிழர்கள் அதிர���ச்சி..\nபுதிய 100 ரூபாய் நோட்டுகளை வெளியிட்ட ரிசர்வ் வங்கி.. விரைவில் மக்களின் கையில்..\nநீட் வினாத்தாளில் ஏற்பட்ட பிழைகளுக்குத் தமிழக அரசே பொறுப்பு..\n200 ரூபாய்க்கு தினமும் 2.9ஜிபி இண்டர்நெட்.. ஏர்டெல், ஜியோவிற்கு அதிர்ச்சி கொடுத்த வோடபோன்-இன் புதிய...\nஇனி சபரிமலைக்குப் பெண்களும் செல்லலாம்.. உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு..\nஅயனாவரம் சிறுமியின் வன்புணர்விற்கு இந்த மூன்றும்தான் முக்கிய காரணம்\nஒருநாள், டி20 போட்டியில் இருந்து ஓய்வு பெறும் தோனி..\nடிவிட்டர் அட்ராசிட்டி.. ஸ்டாலினுக்கு எதிராக #GoBackStalin டிரென்டிங்..\nவம்சம் புகழ் பிரியங்கா-வின் தற்கொலைக்கு காரணம் என்ன..\nகாலையில் இதை மட்டும் சாப்பிடுங்க உடல் எடை வேகமா குறையும்\nசர்வதேச அளவில் 5 இடங்கள் முன்னேறிய இந்தியா.. எதுல தெரியுமா..\nமேக்கப்ப தூக்கிப்போடுங்க.. நேச்சுரலா அழகாக இருக்க டக்கரான டிப்ஸ்..\nஜெட் வேகத்தில் ஆண்மை பெருக இந்த கீரையை சாப்பிடுங்க\nமினிமம் பேலன்ஸ் இல்லாத கணக்குகளில் இருந்து ரூ.1,772 கோடி அபராதம் வசூலித்த எஸ்.பி.ஐ. வங்கி\nஆதார் அமைப்பை கைது செய்யுங்கள்… சர்ச்சையை கிளப்பிய ‘விக்கி லீக்ஸ்’ எட்வர்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/videos/is-sr-prabhu-talking-about-mersal-vijay-fans-17349.html", "date_download": "2018-10-17T18:29:56Z", "digest": "sha1:H2CFXDBCE3M34T2PPSA2WA475AYDRE6H", "length": 11583, "nlines": 145, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ச்சே, எரிச்சலா இருக்கு: மெர்சல், விஜய் ரசிகர்கள் பற்றி இப்படி சொல்கிறாரா எஸ். ஆர். பிரபு?-வீடியோ - Filmibeat Tamil", "raw_content": "\nச்சே, எரிச்சலா இருக்கு: மெர்சல், விஜய் ரசிகர்கள் பற்றி இப்படி சொல்கிறாரா எஸ். ஆர். பிரபு\nதயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு கோபத்தில் போட்டுள்ள ட்வீட் மெர்சல் மற்றும் விஜய் ரசிகர்கள் பற்றி தான் என்று கருதப்படுகிறது.\nதயாரிப்பாளர் எஸ்.ஆர். பிரபு ட்விட்டரில் காட்டமாக தெரிவித்துள்ள கருத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிலும் குறிப்பாக விஜய் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.\nபிரபு தனது ட்வீட்டில் கூறியிருப்பதாவது,\nஅரை வேக்காடு டிராக்கர்கள் உங்களின் படம் பற்றி தவறான வசூல் விபரங்களை தெரிவிப்பது எரிச்சலாக உள்ளது. அதை சரி செய்து தயாரிப்பாளர்கள், நடிகர்களை கஷ்டப்படுத்த முடியாது. இந்த ரசிகர்கள்... உங்க ஹீரோ படம் நல்லாருந்தா கொண்டாடிட்டு போங்கப்பா. கலெக்ஷன் பத்தி உங்களுக்கு என்ன கவலை உங்க ஹீரோ படம் நல்லாருந்தா கொண்டாடிட்டு போங்கப்பா. கலெக்ஷன் பத்தி உங்களுக்கு என்ன கவலை ச்ச என ட்வீட்டியுள்ளார் பிரபு. செருப்பால அடிச்சா மாதிரி இருக்கு ச்ச என ட்வீட்டியுள்ளார் பிரபு. செருப்பால அடிச்சா மாதிரி இருக்கு கரக்ட்தான் படம் கொண்டாடுனா போதும் கலக்ஷன் பத்தி நமக்கென்ன கவல கரக்ட்தான் படம் கொண்டாடுனா போதும் கலக்ஷன் பத்தி நமக்கென்ன கவல படம் நல்லா இருந்தா போதும் படம் நல்லா இருந்தா போதும் இந்த ட்வீட்டை பற்றி தான் பேசுகிறீர்களா என்று ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார். நீங்க சொன்னதும் சரின்னு கேட்டுப்பாங்களா என்று ஒருவர் பிரபுவிடம் கேட்டுள்ளார்.\nச்சே, எரிச்சலா இருக்கு: மெர்சல், விஜய் ரசிகர்கள் பற்றி இப்படி சொல்கிறாரா எஸ். ஆர். பிரபு\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nவட சென்னை 3 ஆண்டு உழைப்பின் வெளிப்பாடு- வீடியோ\nவிக்கிபீடியாவில் வைரமுத்துவின் பெயரை மாற்றிய விஷமிகள்-வீடியோ\nவட சென்னை விமர்சனம் வீடியோ\nநடிகை ஸ்ரீரெட்டி கையேந்தி பவனில் தோசை சாப்பிட்ட வைரல் வீடியோ\nதண்ணீர் லாரி வேலை நிறுத்தம்..பல இடங்களில் கேன்வாட்டர் உற்பத்தி நிறுத்தம்- வீடியோ\nதமிழ் குடும்பம் மீது தாக்குதல் நடத்தியதை வேடிக்கை பார்த்த கேரளா போலீஸ்-வீடியோ\nநிலக்கல்லில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி- வீடியோ\nஉங்கள் உடலில் புரோட்டீன் குறைவாக உள்ளது என்பதை வெளிக்காட்டும் சில அறிகுறிகள்\nபைன் ஆப்பிள் ஜாம் ரெசிபி ஹோம்மேடு அன்னாசி பழம் ஜாம் ரெசிபி Boldsky\n60 வயதைக் கடந்தும் சம்பாதிக்க வேண்டும்\nமாருதி டிசையருக்கு சவாலான விலையில் புதிய ஃபோர்டு ஆஸ்பயர் கார் அறிமுகம்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\nவரலாம் வரலாம் வா Subscribe பண்ணலாம் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-young-couple-suicide-chennai-321895.html", "date_download": "2018-10-17T18:27:55Z", "digest": "sha1:6IBLLMHWGTGLR7XVJ36OBHR7WWIYUQ5H", "length": 12082, "nlines": 183, "source_domain": "tamil.oneindia.com", "title": "சென்னையில் சோகம்.. 5 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லையே.. ஏக்கத்தில் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை | A young couple suicide in chennai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சென்னையில் சோகம்.. 5 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லையே.. ஏக்கத்தில் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை\nசென்னையில் சோகம்.. 5 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லையே.. ஏக்கத்தில் இளம் தம்பதி தூக்கிட்டு தற்கொலை\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\n5 வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லையே..இளம் தம்பதி தற்கொலை..வீடியோ\nசென்னை: குழந்தை இல்லாத ஏக்கத்தில் கணவன்-மனைவி இருவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சென்னை மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\nமெரினா நேப்பியர் பாலம் அருகே உள்ள அன்னை சத்யாநகரை சேர்ந்த தம்பதி சந்திரன் 30, சுகன்யா 28. இவர்களுக்கு திருமணமாகி 5 வருடமாகியும் குழந்தை பிறக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இருவருமே மனஅழுத்தம், சோகத்துடனே இருந்து வந்துள்ளனர். சுகன்யா மட்டும் தனது குறைகளையும் வேதனைகளையும் அக்கம்பக்கத்தாரிடம் அடிக்கடி சொல்லி அழுது வந்துள்ளார்.\nஇந்தநிலையில் நேற்று சந்திரன் வீட்டில் இல்லாத சமயத்தில், குழந்தை இல்லாத ஏக்கத்தினால் விரக்தியின் உச்சத்துக்கே போய்விட்ட சுகன்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். பணிபுரிந்து வீடு திரும்பிய சந்திரன், சுகன்யா தூக்கில் தொங்குவதை பார்த்து அதிர்ச்சி அடை���்தது அலறி துடித்தார். அவரால் சுகன்யாவின் பிரிவை தாங்கி கொள்ளவே முடியவில்லை. இதனால் கணவரும் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.\nஇதுபற்றிய விவரம் அறிந்த அக்கம்பக்கத்தினர் தலைமை செயலகம் போலீசாருக்கு தகவல் கொடுத்ததனர். விரைந்து வந்த போலீசார் தம்பதியின் உடல்களை மீட்டு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இளம் தம்பதி இருவருமே இப்படி அடுத்தடுத்து தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இரு வீட்டு உறவினர்கள் மட்டுமல்லாது அப்பகுதி மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ndistricts chennai suicide child மாவட்டங்கள் சென்னை தம்பதி தற்கொலை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00347.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/4801/", "date_download": "2018-10-17T18:43:24Z", "digest": "sha1:NMORZQI2IYK7P4KZ3FUJPAXCQ3PP6TR2", "length": 6905, "nlines": 81, "source_domain": "arjunatv.in", "title": "கோட்டைக்கரை முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா – ARJUNA TV", "raw_content": "\nகோட்டைக்கரை முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா\nகோட்டைக்கரை முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா\nகோட்டைக்கரை முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா\nகாஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு வட்டம், சிங்கப்பெருமாள் கோவிலை அடுத்த, 63, திருத்தேரி கிராமம், ஜி.எஸ்.டி. சாலையில் பிள்ளையார் கோவில் குளக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கோட்டைக்கரை முனீஸ்வரர் ஆலய நூதன அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் மார்ச் 30ந் தேதி வெகு சிறப்பாக நடைபெற்றது.\nஅன்று காலை 6 மணிக்கு மேல் யாக பூஜை, விசேச யாகபூர்த்தி, யாத்ராதானம், காலபூஜை போன்ற நிகழ்வுகளும் அதனைத் தொடர்ந் காலை 7 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் மகாகும்பாபிஷேக விழாவும் அதனைத் தொடர்ந்து முனீஸ்வரருக்கு சிறப்பு பூஜையும் நடைபெற்றது.\nபூஜை முடிந்த பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்குதலும், அன்னதானம் வழங்கும் நிகழ்வும் வெகு விமரிசையாக நடந்தேறின.\nஇதுகுறித்து நம்மிடம் பேசிய கோட்டைக்கரை முனீஸ்வரர் ஆலய நிர்வாகி திரு. டி. ஜெயச்சந்திரன், அமைச்சரம்மன் கோவில் நிர்வாகி, ந. குணசேகரன் ஆகியோர் பேசினர்.\nபிள்ளையார் கோவில் குளக்கரையில் தென்புறமாக அம்மன் ஆலயமும் ,தென்புறமாக அருள்மிகு கோட்டைக்கரை முனீஸ்வரர் ஆலயமும் அமைந்துள்ளன. இந்த இரண்டு தெய்வங்களும் ஊர்மக்களுக்கு மட்டுமல்லாமல் ஜி.எஸ்.டி. சாலையில் வருவோர் போவோருக்கெல்லாம் அருள் பாலிக்கின்றனர்.\nஇந்த முனீஸ்வரர் மிகவும் சக்தி வாய்ந்தவர். இந்த ஆலயத்திற்கு வந்து செல்வோருக்கு அவர்கள் நினைத்த காரியமெல்லாம் வெற்றியைத் தேடித்தரும் என்பது ஐதீகம்”””” என்றார்.\nஆறு தலைமுறையாக இந்த குளக்கரையில் அமைந்துள்ள இரு தெய்வங்களுக்கும் தமிழில் வழிபாடு நடைபெறும் என்பது கூடுதல் சிறப்பு.\nஇந்த கும்பாபிஷே விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் டி.ஜி. தமிழ்ச்செல்வன், டி. கனகாச்சரி குடும்பத்தினர் மற்றும் டி. ஜெயச்சந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.\nதிருத்தேரி மற்றும் பாரேரி கிராம குலதேவதை ஆலய பராமரிப்பு குழுவின் ஏற்பாட்டின் கும்பாபிஷேக விழா இனிதே நிறைவுபெற்றது\nTags: கோட்டைக்கரை முனீஸ்வரர் ஆலய கும்பாபிஷேக விழா\nகீர்த்திசுரேஷ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2018\nவிஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\nஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://dailycinemas.com/news/8-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF/", "date_download": "2018-10-17T18:11:59Z", "digest": "sha1:GZ2BYCDPASDJSHAY6VXMCSNZBUANVHLC", "length": 6350, "nlines": 56, "source_domain": "dailycinemas.com", "title": "Dailycinemas “8 தோட்டாக்கள்” வெற்றியை தொடர்ந்து வெற்றிவேல் சரவணா சினிமாஸ் M.வெள்ளபாண்டியன் தயாரிப்பில் இரண்டாவது படமாக “ஜீவி” திரைப்படம் உருவாகின்றது. - Dailycinemas", "raw_content": "\n‘பெண்களின் பாதுகாப்பு’ பற்றி பேசும் படங்கள் குறைவு ‘பட்டறை’ பட இயக்குனர் பீட்டர் ஆல்வின்\nகஸ்தூரிராஜா இயக்கத்தில் உருவாகும் “பாண்டிமுனி ” படத்திற்காக அமைக்கப்பட்ட அரங்கில் ஜாக்கி ஷெராப் பங்கேற்றார்\nவைஜெயந்திமாலா சுயசரிதையில் நடிக்க ஆசைப்படும் பூஜாகுமார் \nராட்சசன் பட வெற்றி விழா புகைப்படங்கள்\nபஞ்சாபில் நடந்த சர்வதேசத் திரைப்படவிழாவில் விருது பெற்ற ‘பென்டாஸ்டிக் பிரைடே’..\nபாரா ஒலிம்பிக் போட்டியில் கும்பகோணம் ஆனந்த் குமரேசன் வெண்கல பதக்கம் வென்றார்\n“8 தோட்டாக்கள்” வெற்றியை தொடர்ந்து வெற்றிவேல் சரவணா சினிமாஸ் M.வெள்ளபாண்டியன் தயாரிப்பில் இரண்டாவது படமாக “ஜீவி” திரைப்படம் உருவாகின்றது.\n“8 தோட்டாக்கள்” வெற்றியை தொடர்ந்து வெற்றிவேல் சரவணா சினிமாஸ் M.வெள்ளபாண்டியன் தயாரிப்பில் இரண்டாவது படமாக “ஜீவி” திரைப்படம் உருவாகின்றது.\nEditorNewsComments Off on “8 தோட்டாக்கள்” வெற்றியை தொடர்ந்து வெற்றிவேல் சரவணா சினிமாஸ் M.வெள்ளபாண்டியன் தயாரிப்பில் இரண்டாவது படமாக “ஜீவி” திரைப்படம் உருவாகின்றது.\n“8 தோட்டாக்கள்” வெற்றியை தொடர்ந்து வெற்றிவேல் சரவணா சினிமாஸ் M.வெள்ளபாண்டியன் தயாரிப்பில் இரண்டாவது படமாக “ஜீவி” திரைப்படம் உருவாகின்றது.\nஇதில் “8 தோட்டாக்கள்” படத்தில் நடித்த வெற்றி கதாநாயகனாக நடிக்க, கதாநாயகிகளாக அஸ்வினி,மோனிகா இருவரும் நடிக்கிறார்கள். முக்கிய கதாபாத்திரங்களில் கருணாகரன்,மைம் கோபி,ரோகிணி,ரமா நடிக்கிறார்கள்.\nபாபுதமிழ் கதை,வசனம் எழுத, புதுமுக இயக்குனர் V.J கோபிநாத் இயக்குகிறார். படத்தைப்பற்றி இயக்குனர் கூறும்போது:\n“இப்படம் விஞ்ஞானத்திற்கும் மெய்ஞானத்திற்கும் இடையில் உள்ள மனித உணர்வுகள் சார்ந்த தொடர்பியல் ரீதியில் கதை அமைக்கப்பட்டுள்ளதால் இது முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை கொண்ட சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகி வருகிறது”. என்றார்.\nஒளிப்பதிவு:பிரவீன்குமார் இசை: சுந்தரமூர்த்தி K.S படத்தொகுப்பு: பிரவீன் K.L கலை: வைரபாலன்\nபிக்பிரிண்ட் பிக்சர்ஸ் IB கார்த்திகேயன் இப்படத்தை லைன் பிரொட்யூஸ் செய்கிறார்.\n“8 தோட்டாக்கள்” வெற்றியை தொடர்ந்து வெற்றிவேல் சரவணா சினிமாஸ் M.வெள்ளபாண்டியன் தயாரிப்பில் இரண்டாவது படமாக “ஜீவி” திரைப்படம் உருவாகின்றது.\nவிரைவில் நானும் அண்ணனும் ஒரு படத்தில் இணைந்து நடிக்க வேண்டும் – கார்த்தி பல்வேறு கோணங்கள் இருக்கும் பத்து செகண்ட் முத்தம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathippu.com/2015/07/Aristo-milk-container-5Pcs.html", "date_download": "2018-10-17T18:52:44Z", "digest": "sha1:2MVVMMJDV3QWZ7TRSMWPWVBHD24ZDML4", "length": 4300, "nlines": 92, "source_domain": "www.mathippu.com", "title": "மதிப்பு: 73% சலுகையில் Aristo Milk Container Boiler 5 Pcs Set", "raw_content": "\nசலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே .\nஇலவச ஹோம் டெலிவரி மற்றும் சில இடங்களுக்கு டெலிவரிக்கு பின் பணம் கொடுக்கும் வசதியும் உள்ளது.\nஉண்மை விலை ரூ 1,695 , சலுகை விலை ரூ 469\nமேலும் பல சலுகைகளை முகப்பு பக்கத்தில் காணலாம்.\nமின்னஞ்சலில் மதிப்பு டீல்களைப் பெற..\nஎலெக்ட்ரானிக்ஸ் பொருட்களுக்கு அமேசான் தளத்தில் மிகச்சிறந்த தள்ளுபடி\n27% தள்ளுபடியில் ஹோம் தியேட்டர் Speaker\n66% தள்ளுபடியில் மெத்தை( Set of 8 Pcs)\nபங்கு மதிப்பினை கணக்கிட ஒரு எளிய கால்குலேட்டர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.nitharsanam.net/122773/news/122773.html", "date_download": "2018-10-17T18:20:53Z", "digest": "sha1:26OEYNK3X2YT44RWKIY366UDN4PFOZKB", "length": 10825, "nlines": 90, "source_domain": "www.nitharsanam.net", "title": "விக்கிரவாண்டி அருகே விவசாயி கொலை வழக்கில் மனைவி கள்ளக்காதலனுடன் கைது…!! : நிதர்சனம்", "raw_content": "\nவிக்கிரவாண்டி அருகே விவசாயி கொலை வழக்கில் மனைவி கள்ளக்காதலனுடன் கைது…\nவிழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே உள்ள மேல் கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 40), விவசாயி. இவருடைய மனைவி சங்கீதா (30). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. நிவேதா (12), சுவாதி (10) ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர்.\nஆனந்தன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் திரும்பி வரவில்லை. இந்த நிலையில் மேல்கூடலூர் பகுதியில் உள்ள தோட்டத்தில் ஆனந்தன் பிணமாக கிடந்தார். அதிர்ச்சி அடைந்த பொது மக்கள் பெரிய தச்சூர் போலீசில் புகார் செய்தனர்.\nதுணை போலீஸ் சூப்பிரண்டு சுருளிராஜன், இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கிந்த் தேவி ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.\nவிசாரணையில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்ததால் ஆனந்தனை அவரது மனைவி சங்கீதா கள்ளக்காதலன் முருகவேலுடன் சேர்ந்து தீர்த்துக்கட்டியது தெரியவந்தது.\nஇதையொட்டி அவர்களை போலீசார் தேடி வந்தனர். செஞ்சி பஸ்நிலையத்தில் நின்றுகொண்டிருந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர். போலீசில் சங்கீதா அளித்த வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-\nஎனது கணவர் ஆனந்தன் சொந்தமாக டிராக்டர் வைத்திருந்தார். அந்த டிராக்டரை மேல்கூடலூர் பகுதியை சேர்ந்த முருகவேல் (22) ஓட்டி வந்தார். எங்கள் வீட்டுக்கு அவர் அடிக்கடி வருவார். இதனால் எனக்கும் அவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் நெருங்கி பழகினோம். தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்தோம்.\nஎனது நடத்தையில் கணவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஒரு நாள் நான் முருகவேலுடன் பேசிகொண்டிருப்பதை என் கணவர் பார்த்துவிட்டார். அவருடன் பழகுவதை நிறுத்துமாறு என்னை கண்டித்தார். ஆனால் நான் அவருடன் பழகுவதை நிறுத்தவில்லை. முருகவேலை தனிமையில் சந்தித்து பேசிவந்தேன்.\nஇதனால் என் கணவர் கோபம் அடைந்தார். முருகவேலை வேலையில் ��ருந்து நிறுத்தி விட்டார். பின்னர் முருகவேல் சென்னைக்கு வேலைக்கு சென்றுவிட்டார். அங்கிருந்து செல்போன் மூலம் அடிக்கடி என்னிடம் பேசி வந்தார். இதை அறிந்து என் கணவர் தொடர்ந்து என்னை கண்டித்து வந்தார்.\nஎனவே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவரை கள்ளக்காதலனுடன் சேர்ந்து தீர்த்துக் கட்ட முடிவு செய்தேன். அதன்படி நான் இரவு வீட்டின் அருகே உள்ள கருவேலமர காட்டுபகுதிக்கு சென்றேன். சந்தேகம் அடைந்த என் கணவர் ஆனந்தன் பின்தொடர்ந்து வந்தார்.\nஅப்போது கருவேல மர காட்டுபகுதியில் முருகவேல் நின்றுகொண்டிருந்தார். எங்களை பார்த்து ஆனந்தன் சத்தம் போட்டார். இதனால் கோபம் அடைந்து நாங்கள் இருவரும் சேர்ந்து ஆனந்தனின் கழுத்தை கயிற்றால் இறுக்கினோம். சம்பவ இடத்திலேயே அவர் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.\nஎன் கணவர் ஆனந்தன் இதயநோயால் பாதிக்கப்பட்டவர். எனவே அவர் மாரடைப்பால் இறந்துவிட்டார் என்று சொல்லிவிடலாம் என நினைத்தோம். ஆனந்தனின் உடலை அந்த பகுதியில் உள்ள தோட்டத்துக்கு தூக்கிச் சென்றோம். ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உடலை தூக்கி வீசினோம். பின்னர் அங்கிருந்து சென்னைக்கு தப்பி செல்லலாம் என நினைத்தோம். செஞ்சி பஸ்நியைத்தில் நின்றபோது போலீசார் எங்களை கைது செய்துவிட்டனர்.\nஇவ்வாறு அவர் வாக்கு மூலத்தில் கூறியுள்ளார்.\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை\nரூ.1,000 கோடி செலவில் உருவாகும் ‘மகாபாரதம்’ படத்தில் பிரபாஸ் பீமனா அர்ஜுனனா\nதேசிய காங்கிரஸ்: காலிழக்கும் குதிரை\nமாடல் அழகி கொலை – உடலை சூட்கேசில் அடைத்து வீசிய மாணவன்\nஅதிரவைக்கும் குழந்தை உருவாக்கும் தொழிற்சாலை\nசென்னையில் கொடிகட்டி பறக்கும் ஆண் விபச்சாரம்\n© 2018 நிதர்சனம் |", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thinakaran.lk/2018/09/25/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81/27189/%E0%AE%9A%E0%AF%80%E0%AE%A9%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-17T18:46:37Z", "digest": "sha1:KPJL2G2GOONAGAYUXICQ66EOU33QXRXJ", "length": 21762, "nlines": 186, "source_domain": "www.thinakaran.lk", "title": "சீனா, அமெரிக்காவின் பரஸ்பரம் புதிய சுற்று வரி விதிப்பு அமுல் | தினகரன்", "raw_content": "\nHome சீனா, அமெரிக்காவின் பரஸ்பரம் புதிய சுற்று வரி விதிப்பு அமுல்\nசீனா, அமெரிக்காவின் பரஸ்பரம் புதிய சுற்று வரி விதிப்பு அமுல்\nஇரு பெரும் பொருளாதாரங்களின் வர்த்தகப் போர் உச்சம்\nஉலகின் மிகப்பெரிய பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையிலான வர்த்தகப் போரை மேலும் தீவிரப்படுத்தும் இரு நாடுகளுக்கும் இடையிலான புதிய சுற்று வரிகள் நேற்று அமுலுக்கு வந்தன.\nபதப்படுத்தப்பட்ட உணவுகள், பேஸ்போல் கையுறைகள் மற்றும் ஒருபகுதி தொழிற்சாலை இயந்திரங்கள் உட்பட சீன உற்பத்திகள் மீதான அமெரிக்காவின் வரிகள் அமுலுக்கு வந்ததோடு அமெரிக்காவில் உற்பத்தியாகும் இரசாயன பொருட்கள், ஆடைகள் மற்றும் கார் வண்டி உதிரிப்பாகங்கள் மீது சீனாவில் வரி நடைமுறைக்கு வந்துள்ளது.\n200 பில்லியன் டொலர் பெறுமதியான சீன உற்பத்திகளுக்கு வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த செப்டெம்பர் 17 ஆம் திகதி அறிவித்திருந்தார். இதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க உற்பத்திகளுக்கு வரி விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டது.\nடிரம்பின் அறிவிப்பு வெளியாகி அடுத்து தினம் சீன வெளியுறவு அமைச்சு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “பதில் நடவடிக்கையாக நாமும் வரி விதிப்பதைத் தவிர வேறு தேர்வு இல்லை” என்று குறிப்பிட்டது. இதன்படி 5,200 அமெரிக்க உற்பத்திகளுக்கு ஐந்து அல்லது 10 வீதம் வரி விதிப்பதாக சீனா அறிவித்தது.\nஅமெரிக்காவுடனான இந்த இறக்குமதி வரி மோதல் தொடர்பில் உலக வர்த்தக அமைப்பிடம் புதிய முறைப்பாட்டை செய்யவிருப்பதாக சீனா கூறியது.\nஇந்த இரு நாடுகளும் அடுத்த நாட்டின் மீது ஏற்கனவே 50 பில்லியன் டொலர் பெறுமதியான பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ளன.\nஇந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து ஜெட் விமானங்கள் மற்றும் ஏவுகணைகளை வாங்கியதற்காக சீன பாதுகாப்பு அமைச்சின் ஒரு பிரிவு மீது அமெரிக்கா கடந்த வியாழக்கிழமை தடை விதித்தது.\nஅமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையில் வரும் ஜனவரி முதலாம் திகதிக்கு முன் வர்த்தக உடன்படிக்கை ஒன்று எட்டப்படாவிட்டால் இறக்குமதி வரிகள் மேலும் 25 வீதமாக அதிகரிக்கப்படும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார். இம்மாத இறுதியில் வொஷிங்டனில் இடம்பெறும் சந்திப்பில் இது தொடர்பில் உடன்பாடு ஒன்று எட்டப்ப���ும் என்று எதிர்பார்க்கப்பட்டது.\nஎனினும் டிரம்ப் நிர்வாகத்துடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை சீனா கடந்த சனிக்கிழமை கைவிட்டது. இந்நிலையில் வரும் நவம்பரில் நடைபெறவிருக்கும் அமெரிக்காவின் இடைக்கால தேர்தலுக்கு முன்னர் பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது.\nசீனாவின் வர்த்தகக் கொள்கைகளை மாற்றுவதற்கு அழுத்தம் கொடுப்பதாகவே இந்த வரிகள் கொண்டுவரப்படுவதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். சீனாவின் இந்த வர்த்தகக் கொள்கைகள் அமெரிக்காவின் ஆரோக்கியமான மற்றும் சுபீட்சமான பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக டிரம்ப் குறிப்பிடுகிறார்.\nஇந்த வர்த்தகப் போரில் அமெரிக்கா வெற்றி பெறும் என்று அந்நாட்டு இராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ கடந்த ஞாயிற்றுக்கிழமை பொக்ஸ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.\nஎனினும் இந்த புதிய வரி விதிப்புகளால் விலை உயர்வின் வலியை அமெரிக்கக் குடும்பங்கள் உணர ஆரம்பிக்கும். இந்த நடவடிக்கையால் தங்கள் செலவு கூடும் என்றும், வேலைவாய்ப்புகள் குறையும் என்றும் அமெரிக்க நிறுவனங்கள் கூறியுள்ளன.\nமறுபுறம் சீனா அமெரிக்காவிடம் இருந்து பொருட்களை கொள்வனவு செய்வதை விடவும் அதிகம் விற்பனை செய்யும் நிலையில் இந்த வர்த்தகப் போரில் அந்த நாட்டின் பதில் நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்பட்டதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.\nஇச்செய்தி தொடர்பான எனது கருத்து\nஉய்குர் தடுப்பு முகாமை நியாயப்படுத்தும் சீனா\nசீனாவின் உய்குர் முஸ்லிம்கள் மீதான மாற்றுக் கல்வி புகட்டும் நடவடிக்கையை நியாயப்படுத்தி இருக்கும் சீன நிர்வாகம் இதன்மூலம் தீவிரவாதத்தை தடுப்பதாக அது...\nஅமெரிக்க கொள்கையை பின்பற்ற ஆஸி. திட்டம்\nஜெரூசலம் விவகாரம்:அவுஸ்திரேலியா அதன் இஸ்ரேலியத் தூதரகத்தை டெல் அவிவில் இருந்து ஜெரூசலத்திற்கு மாற்றுவது குறித்து ஆலோசித்து வருகிறது.இஸ்ரேலுக்கும்...\nவிடுதலையாகும் செப். 11 தாக்குதல்தாரியின் கூட்டாளி\nகடந்த 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ஆம் திகதி நடந்த அமெரிக்க இரட்டை கோபுர தாக்குதலில் தொடர்புடையவரின் கூட்டாளியை சிறையிலிருந்து ஜெர்மனி விடுதலை...\nமைக்ரோசொப்ட் இணை நிறுவனர் அலன் மரணம்\nமைக்ரோசொப்ட் இணை நிறுவனரான போல் அலன், லிம்போமா எனும் ரத��தப் புற்றுநோயால் தனது 65 வயதில் காலமானார்.கடந்த 1975 ஆம் ஆண்டில், பில்கேட்ஸ் மற்றும் போல்...\nபொக்கோ ஹராமினால் உதவியாளர் கொலை\nகடந்த மார்ச் மாதத்திலிருந்து தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஒரு பெண் உதவியாளரை பொக்கோ ஹராம் குழு கொன்றுள்ளதை நைஜீரிய அரசாங்கம் உறுதிசெய்துள்ளது....\nசவூதி மீதான அழுத்தம் அதிகரிப்பு; அமெரிக்க குழு மன்னருடன் பேச்சு\nஊடகவியலாளர் காணாமல்போன விவகாரம்காணாமல்போன சவூதி அரேபிய ஊடகவியலாளர் ஜமால் கசோக்கி குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ சவூதி சென்று...\nஅமெரிக்காவின் பிரபல சியர்ஸ் நிறுவனம் ‘திவால்’ விண்ணப்பம்\nஅமெரிக்காவின் புகழ்பெற்ற சில்லறை விற்பனை நிறுவனமான சியர்ஸ் திவாலானதாக அறிவிக்கக் கோரி விண்ணப்பித்துள்ளது.அமெரிக்காவின் சிகாகோ நகரில் 1893ஆம் ஆண்டு...\nபோர்த்துக்கலில் கடும் சூறாவளி: மக்களின் இயல்பு வாழ்வு பாதிப்பு\nஐரோப்பிய நாடான போர்த்துக்கலில் ‘லெஸ்லி’ சூறாவளி தாக்கியதையடுத்து அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.இதில்...\nவட கொரிய விஜயத்திற்கு பாப்பரசர் பிரான்சிஸ் திட்டம்\nபாப்பரசர் பிரான்சிஸ் அடுத்த மாதங்களில் வட கொரியாவுக்கு வருதை தரவிருப்பதாக தென் கொரிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். தனிமைப்படுத்தப்ப வட கொரியா வெளி...\nஇமயமலையில் உயிரிழந்த 9 பேரின் உடல்கள் மீட்பு\nநேபாளத்திலுள்ள இமயமலை பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை வீசிய கடுமையான பனிப்புயலில் சிக்கி உயிரிழந்த ஒன்பது மலையேறிகளின் உடல்கள் மீட்டெடுக்கப்பட்டுள்ளன....\nசிரியா – ஜோர்தானின் முக்கிய எல்லை திறப்பு\nசிரியா மற்றும் ஜோர்தனுக்கு இடையிலான முக்கிய எல்லை கடவை ஒன்றை திறப்பதற்கு இரு நாடுகளும் இணங்கியுள்ளன. மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்த எல்லை பகுதி சிரிய...\nபலஸ்தீன நகரில் 31 யூத குடியேற்றங்களுக்கு ஒப்புதல்\nமேற்குக் கரை நகரான ஹெப்ரோனில் 31 யூதக் குடியேற்றங்களை அமைக்க இஸ்ரேல் ஒப்புதல் அளித்துள்ளது. 2002 ஆம் ஆண்டுக்கு பின்னர் அந்த நகரில் சட்டவிரோத...\nஜனாதிபதி மைத்திரி - இந்திய பிரதமர் மோடி தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர...\nகம்பனிக்கு கொண்டாட்டம் தொழிலாளர்களுக்கு திண்டாட்டம்\nலிந்துலை மெராயாவில் ஆர்ப்பாட்டம்லிந்துலையிலுள்ள எல்ஜீன், லிப்பகலை,...\n3rd ODI: SLvENG; மழையால் போட்டி ஆரம்பிக்க தாமதம்\nகுசல் பெரேராவுக்கு பதில் குசல் மெண்டிஸ்சுற்றுலா இங்கிலாந்து மற்றும்...\nஜோன்ஸ்டன் உள்ளிட்ட மூவரும் விடுதலை\nகைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த, முன்னாள்...\nஇன்றைய நாணய மாற்று விகிதம் - 17.10.2018\nஇலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (17.10.2018...\nதெபுவன பொலிஸ் கான்ஸ்டபிள் சேவையில் இணைப்பு\nதெபுவன பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் கான்ஸ்டபிள் சனத்...\nயூடியூப் ஒன்றரை மணித்தியாலத்தின் பின் இயக்கம்\nஉலகின் முன்னணி இணையத்தளமான கூகிள் நிறுவனத்திற்குச் சொந்தமான யூடியூப்...\nசீன அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு\nசீன அதிபர் ஜி ஜின்பிங்கை பிரதமர் நரேந்திர மோடி சந்திக்க உள்ளதாகவும்...\nஅய்யா, எவரும் இங்கே முழு ஆற்றையும் தடுக்க வேண்டும் என்றுகூறவில்லை . அது நடைமுறையில் சாத்தியமும் இல்லை என்பதை எல்லோரும் (தமிழக மக்கள் ) அறிவர். கீழ் கூறும் நீர் மேலாண்மையே தேவை. குறிப்பு :...\nபேராதனைப் பல்கலைக்கழக முன்னாள் புவியியற் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் அவர்கள் மரணமான செய்தி அறிந்து மிகவும் துக்கம் அடைகின்றேன். நான் 1985-1990 ஆண்டு காலப் பிரிவில் பேராதனை, கண்டி வைத்தியசாலைகளில் வேலை...\nபொலிஸார் என குறிப்பிடாமல் போலீஸார் என குறிப்பிட வேண்டுகிறேன்.\nகதிர்காமம் தினமின இல்லம், லேக்ஹவுஸ் ஓய்வு மண்டபம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/a-physically-challenged-youth-is-a-record-at-the-athlete-in-kovai-321905.html", "date_download": "2018-10-17T17:58:17Z", "digest": "sha1:R6SJS43CQ22JAVK4XTGM6FK6RHOIMHHH", "length": 14914, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "குறையை தகர்த்து.. தடைகளை உடைத்து.. தடகளத்தில் தடம் பதிக்க துடிக்கும் கோவை இளைஞர் | A physically challenged youth is a record at the athlete in kovai - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» குறையை தகர்த்து.. தடைகளை உடைத்து.. தடகளத்தில் தடம் பதிக்க துடிக்கும் கோவை இளைஞர்\nகுறையை தகர்த்து.. தடைகளை உடைத்து.. தடகளத்தில் தடம் பதிக்க துடிக்கும் கோவை இளைஞர்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோவை: சர்வதேச போட்டிகளுக்கு சென்று விளையாடும் அளவிற்கு வசதிகள் இல்லாத காரணத்தினால் கோவையை சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர் ஒருவர் உதவிகளுக்காக காத்து இருக்கிறார்.\nசிறு வயதிலேயே இரு கால்களும் செயலற்று போன மாற்றுத் திறனாளியான மனோஜ் குமார், பல தடைகளை கடந்து தடகளத்தில் தேசிய அளவில் சாதித்து வந்துள்ளார்.\nஉச்சி வெயிலிலும் தனது லட்சியப் பாதையில் பயணிக்க வேண்டி வெறியுடன் மைதானத்தில் விளையாடி கொண்டே இருப்பவர் மனோஜ் குமார். தேனியை சொந்த ஊராக கொண்ட இவர், வேலைக்காக கோவைக்கு வந்த நிலையில், தற்போது ஒரு ஆதரவற்றோர் இல்லத்தில் சிறு வேலைகளை செய்து வசித்து வருகிறார். ஆறு மாத குழந்தை பருவத்திலேயே போலியாவால் பாதிக்கப்பட்ட இவர், குடும்ப சூழல் காரணமாக கல்லூரி படிப்பை பாதியிலேயே நிறுத்தி வேலைக்கு செய்து வருகிறார்.\nரூ.4 லட்சம் வாகனம் பரிசு\nசிறு வயதிலேயே விளையாட்டு துறையில் ஆர்வம் இருந்தாலும் குடும்ப சூழலால் அதில் பங்கேற்க முடியாமல் இருந்த இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தடகள போட்டியில் பங்கேற்று சாதிக்க வேண்டும் என்ற முயற்சியில் தனது விளையாட்டு பயணத்தை துவங்கி உள்ளார். ஆரம்பத்திலேயே மாவட்ட மற்றும் மாநில அளவில் பதக்கங்களை குவித்து வந்த இவர் , தேசிய அளவிலான தடகள போட்டியிலும் பங்கேற்று பதக்கங்களை தொடர்ந்து குவித்து வந்து உள்ளார். இவரின் திறமையை கண்ட தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சிலர் மாற்றுத் திறனாளிகள் பிரத்யேகமாக தடகளத்தில் பயன்படுத்தும் நான்கு லட்ச ரூபாய் மதிப்பிலான வாகனத்தை பரிசாக அளித்து உள்ளனர்.\nசிறு வயதிலேயே விளையாட்டு துறையில் ஆர்வம் இருந்தாலும் குடும்ப சூழலால் அதில் பங்கேற்க முடியாமல் இருந்த இவர், கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் தடகள போட்டியில் பங்கேற்று சாதிக்க வேண்டும் என்ற முயற்சியில் தனது விளையாட்டு பயணத்தை துவங்கி உள்ளார். ஆரம்பத்திலேயே மாவட்ட மற்றும் மாநில அளவில் பதக்கங்களை குவித்து வந்த இவர் , தேசிய அளவிலான தடகள போட்டியிலும் பங்கேற்று பதக்கங்களை தொடர்ந்து குவித்து வந்து உள்ளார். இவரின் திறமையை கண்ட தன்னார்வ தொண்டு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சிலர் மாற்றுத் திறனாளிகள் பிரத்யேகமாக தடகளத்தில் பயன்படுத்தும் நான்கு லட்ச ரூபாய் மதிப்பிலான வாகனத்தை பரிசாக அளித்து உள்ளனர்.\nஅந்த வாகனத்தில் வாங்கிய இரண்டு நாளிலேயே தேசிய தடகள போட்டியில் பங்கேற்றத்தில் பல சர்வதேச வீரர்களையும் பின்னுக்கு தள்ளி தங்க பதக்கத்தை குவித்து உள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் சிறிய விபத்தில் சிக்கியதால் காலில் ஏற்பட்ட காயங்களின் காரணமாக சர்வதேச போட்டிகளில் பங்கேற்க முடியாமல் போனாலும், மீண்டும் கடந்த மாதம் ஹரியானாவில் நடைபெற்ற தடகள போட்டியில், 200 மீட்டர் போட்டியில் முதலிடமும், 400, 100 மீட்டர் போட்டியில் இரண்டாம் இடமும் பெற்று தற்போது ஆசிய போட்டிக்கு தகுதி பெற்று உள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ndistricts kovail athlete challenged மாவட்டங்கள் கோவை தடகளம் மாற்றுத்திறனாளி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D:%E0%AE%A4.%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B7%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-17T18:38:23Z", "digest": "sha1:AVSCVK7CFJ2LVI3VYDJSJRTJHQMRS424", "length": 5112, "nlines": 89, "source_domain": "ta.wikipedia.org", "title": "பயனர்:த.சந்தோஷ் குமார் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\n- திண்டிவனம் \\ தமிழ்நாடு\n- பொறியியல்-மின்னியல் & மின்னணூவியல்\n-முதுகலை பட்டம்-ஆற்றல் சேமிப்பு மற்றும் மேலாண்மை\nநான் தொடங்கிய கட்டுரைகள் - சூரிய ஆற்றல்\nta இந்தப் பயனரின் தாய்மொழி தமிழ் ஆகும்.\nஇப்பயனர் இந்திய நாட்டின் குடிமகன் ஆவர்\nஇந்தப் பயனர் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்.\nஇந்தப் பயனர் தமிழ் விக்கிப்பீடியாவில் இணைந்து 8 ஆண்டுகள், 3 மாதங்கள், 24 நாட்கள் ஆகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 6 மே 2012, 11:47 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://universaltamil.com/%E0%AE%B2%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-17T17:47:58Z", "digest": "sha1:N6RT6VBP3EKUKNHGPQ4JKRFKY4FURWFC", "length": 13353, "nlines": 94, "source_domain": "universaltamil.com", "title": "லண்டன் அருங்காட்சியகத்தில் கட்டப்பா சத்யராஜிற்கு மெழுகுச் சிலை!", "raw_content": "\nமுகப்பு Kisu Kisu - UT Gossip லண்டன் அருங்காட்சியகத்தில் கட்டப்பா சத்யராஜிற்கு மெழுகுச் சிலை\nலண்டன் அருங்காட்சியகத்தில் கட்டப்பா சத்யராஜிற்கு மெழுகுச் சிலை\nஎஸ்.எஸ் ராஜமெளலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா, ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் பாகுபலி. இந்த படம் இரண்டு பகுதிகளாக வந்தது.\nஇப்படத்தின் முதல் பகுதியில் பாகுபலியை கட்டப்பாவாக நடித்திருந்த சத்யராஜ் கொல்வதாக அமைந்திருந்தது. இரண்டாவது பகுதியில் கட்டப்பா ஏன் பாகுபலியை கொஅலி செய்கிறார் என்பதை விளக்கும் விதமாக இருந்தது.\n“பாகுபலி” படத்தின் வசூல் இந்திய அளவில் குறிப்பிடத்தகுந்த சாதனையை நிகழ்த்தியது. பாலிவுட்டில் உருவாகும் படங்கள்தான் இவை போன்ற சாதனைகளை இதற்கு முன் நிகழ்த்தி இருந்தன. அச்சாதனைகளை உடைத்த தென்னிந்திய படம் என்ற பெயர் ‘பாகுபலி’ க்குக் கிடைத்தது. இதனால் இப்படத்தில் நடித்த நடிகர்கலுக்கு நல்ல கவனம் கிடைத்தது.\nஇந்நிலையில் உலகப் புகழ்பெற்ற லண்டன் “மேடம் டுசாட்ஸ்” அருங்காட்சியகத்தில் பாகுபலி படத்தில் கட்டப்பா கதாபாத்திரத்தில் நடித்த சத்யராஜுக்கு ‘பாகுபலி’ கதாபாத்திர மெழுகுச் சிலை நிறுவப்படவுள்ளது. உலகின் செல்வாக்கு மிக்க கதாபாத்திரங்களுக்கு மட்டுமே கொடுக்கப்படும் இந்த அங்கீகாரம், இதற்கு முன்பு பிரபாஸின் பாகுபலி கதாபத்திரத்துக்கு கிடைத்தது. தற்போது கட்டப்பா கதாபாத்திரத்துக்கும் கிடைக்கவுள்ளது.\nஇந்த செய்தி அறிந்த தமிழ் திரையுலகினர், சத்யராஜுக்கு தங்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். மேலும் லண்டன் அருங்காட்சியகத்தில் வைக்கப்படட உள்ள முதல் தமிழனின் உருவ சிலை என்ற பெருமை நடிகர் சத்யராஜுக்கு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.\n16அடி நீல பாம்புடன் இளம்பெண் செய்யும் செயலை நீங்களே பாருங்க -வீடியோ உள்ளே\n2.0 திரைப்படத்தின் டீசர் இணையத்தில் கசிந்தமைக்கான கா��ணம் வெளியானது\nபுலம்பெயர் தமிழர்களை அச்சுறுத்திய பிரிகேடியருக்கு எதிராக விசாரணை\nஅரைகுறை ஆடையுடன் இணையத்தில் உலாவரும் திஷா பாட்னி- புகைப்படங்கள் உள்ளே\nஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல் வழக்கு ஒத்திவைப்பு\nகல்குடா எத்தனோல் தொழிற் சாலை தொடர்பாக செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டமை தொடர்பான வழக்கு விசாரணைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்குமாறு வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி...\nபிகினி உடையில் கடற்கரையில் படுசூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nபெண்களை வசியப்படுத்த ஆண்கள் செய்ய வேண்டிய 8 விஷயங்கள்- உஷாரா இருங்க பெண்களே\nநம் மீது நல்ல அபிப்பிராயங்களை உண்டாக்குவது என்பது நம்முடைய தோற்றம் தான். நாம் பேசுவதை விட நம்முடைய உடல் மொழி நம்மைப் பற்றிய பிம்பத்தை ஏற்படுத்தும். உங்களின் ஆரோக்கியத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறீர்களோ அதேயளவு...\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nதமிழ் சினிமாவில் சில படங்களில் நடித்தாலும் சில நடிகைகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடம்பிடித்துவிடுகின்றனர். அதில் ஒருவர் தான் சுவலட்சுமி.ஆடை, என் ஆசை ரோசாவே, நிலவே வா, கல்கி, ஏழையின் சிறிப்பு போன்ற...\nதன் மனைவியை நண்பர்கள் முன் நிர்வாணமாக நடனம் ஆட வைத்த கணவன்- மனைவி எடுத்த...\nதிருமண முடித்தபிறகும் இப்படி ஒரு படுகவர்ச்சி தேவைதானா- இப்படி ஒரு போஸ் தேவைதானா\nஅரைகுறை ஆடையுடன் இளசுகளின் சூட்டை கிளப்பியுள்ள பிரபல நடிகை- படுகவர்ச்சி புகைப்படங்கள் உள்ளே\nஆசை படநடிகையின் தற்போதைய நிலை பற்றி தெரியுமா\nபிரபலசீரியல் நடிகை ராணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபல குணச்சித்திர நடிகர்\nயாழில் பெரும் பதற்றம்- இனந்தெரியாதவர்களால் யுவதி ஒருவர் கடத்தப்பட்டு ஆடைகள் கழற்றி வீசப்பட்ட கொடூரம்\nபிகினி உடையில் படுகவர்ச்சியாக போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ள பிரபல நடிகை- புகைப்படத்தை பார்த்தா அப்படியே...\nஉலகையே ஆட்டிபடைக்கும் 6 ராசிக்காரர்கள் இவர்கள்தானாம்- நீங்களும் இருக்கீங்களா பாஸ்\n© 2017 Universal Tamil - \"எங்கள் வாழ்வும், எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/sri_lanka/2015/02/150220_new_army_chief", "date_download": "2018-10-17T18:54:30Z", "digest": "sha1:YZKR3V33W63M4HV7K3BOJJWWL4NX2ANI", "length": 13103, "nlines": 128, "source_domain": "www.bbc.com", "title": "இலங்கையின் புதிய இராணுவத் தளபதி கிரிஷாந்த டி சில்வா - BBC News தமிழ்", "raw_content": "\nஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை\nஇலங்கையின் புதிய இராணுவத் தளபதி கிரிஷாந்த டி சில்வா\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nImage caption கிரிஷாந்த டி சில்வா முன்னர் கூட்டுப்படைகளின் தளபதியாக பணியாற்றியவர்\nஇலங்கையின் 21-வது இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா நியமிக்கப்படுவதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.\nதற்போதைய இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் தயா ரத்நாயக்க வரும் ஞாயிற்றுக்கிழமை ஓய்வுபெறுகின்ற நிலையில், புதிய இராணுவத் தளபதியாக மேஜர் ஜெனரல் கிரிஷாந்த டி சில்வா நியமிக்கப்படுகிறார்.\nஇராணுவத்தில் கடைசியாக கூட்டுப் படைகளின் தளபதியாக பணியாற்றியிருந்த கிரிஷாந்த டி சில்வா, அதன் பின்னர் ரஷ்யாவுக்கான துணைத் தூதராக அனுப்பப்பட்டவர்.\n'மேஜர் ஜெனரல் கிரிஷாந்த சில்வா மிகவும் மூத்த அதிகாரி. தற்போதுள்ள இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவுக்கு முன்னர் இராணுவத் தளபதி பதவி இவருக்குத் தான் கிடைத்திருக்க வேண்டும். தயா ரத்நாயக்கவை விட கிரிஷாந்த சில்வா தான் அதிக அனுபவம் மிக்கவர். ஆனால், அவருக்கு இராணுவத் தளபதி பதவியை கொடுக்காமல் அவரை ரஷ்யாவுக்கு துணைத் தூதராக அனுப்பியிருந்தனர்' என்றார் இலங்கையின் பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பான பகுப்பாய்வாளர் இக்பால் அத்தாஸ்.\nஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகிக்கொண்டிருந்த போது, அதனை நிறுத்திவிட்டு இராணுவத்தின் துணையைக் கொண்டு மகிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் ஆட்சியிலிருக்க முயன்றதாக புதிய அரசாங்கம் குற்றம் சாட்டியிருந்தது.\nஇப்படியான சதிமுயற்சி நடந்துகொண்டிருந்தபோது, அங்கிருந்தவர்களில் தற்போதைய இராணுவத் தளபதி தயா ரத்நாயக்கவும் ஒருவர் என்று அரசாங்கத் தரப்பை மேற்கோள்காட்டி பரவலான குற்றச்சாட்டுக்கள் இருந்தன.\nஎனினும், இப்படியான சதிமுயற்சி குறித்த குற்றச்சாட்டுக்களை முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மறுத்திருந்தார்.\nஇந்தப் பின்னணியிலேயே, நாட்டின் இராணுவத் தளபதியை மாற்றி புதிய ஒருவரை அந்தப் பதவிக்கு நியமிப்பதற்கான பேச்சுக்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் ஈடுபட்டிருந்தனர்.\nமுன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமான பல மூத்த அதிகாரிகள் கடந்த அரசாங்க காலத்தில் பழிவாங்கப்பட்டதாக சரத் பொன்சேகா உள்ளூர் ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.\nபுதிய இராணுவத் தளபதி ஒருவரை நியமிப்பது தொடர்பிலும் அவர் புதிய அரசாங்கத்துக்கு பரிந்துரைகளை வழங்கியிருந்தார். '2010-ம் ஆண்டில் ஜெனரல் பொன்சேகாவுக்கு ஜனாதிபதித் தேர்தலில் உதவிய காரணத்திற்காக மூத்த அதிகாரிகள் 14 பேரை கட்டாயப்படுத்தி ஓய்வுக்கு அனுப்பினார்கள். அவர்களில் 10 பேரை தற்போது மீளவும் அழைத்து முக்கிய பொறுப்புகளை வழங்க பொன்சேகா உதவியுள்ளார்' என்றார் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் பாதுகாப்பு விவகாரங்கள் பற்றிய செய்தியாளர் இக்பால் அத்தாஸ்.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nஒலி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைகூறுவது தவறு: டி எஸ் கிருஷ்ணமூர்த்தி\nமின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை குறைகூறுவது தவறு: டி எஸ் கிருஷ்ணமூர்த்தி\nஒலி காவிரி வழக்கில் தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு: விவசாயிகள் சங்கம்\nகாவிரி வழக்கில் தமிழகத்துக்கு பாதகமான தீர்ப்பு: விவசாயிகள் சங்கம்\nஒலி மாதவிடாய் தொடர்பான தயக்கத்தை பெண்கள் கைவிடவேண்டும் : முருகானந்தம்\nமாதவிடாய் தொடர்பான தயக்கத்தை பெண்கள் கைவிடவேண்டும் : முருகானந்தம்\nஒலி தமிழர்களுக்கு எப்போது குரல் கொடுத்தார் ரஜினி\nதமிழர்களுக்கு எப்போது குரல் கொடுத்தார் ரஜினி\nஒலி ரஜினியின் அறிவிப்பால் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுமா\nரஜினியின் அறிவிப்பால் தமிழக அரசியலில் தாக்கம் ஏற்படுமா\nஒலி 'களவாடிய பொழுதுகள்' தொடர்பாக சந்தித்த அவமானங்கள் ஏராளம் : தங்கர் பச்சான் ஆதங்கம்\n'களவாடிய பொழுதுகள்' தொடர்பாக சந்தித்த அவமானங்கள் ஏராளம் : தங்கர் பச்சான் ஆதங்கம்\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/mobiles/lava-discover-135-purple-price-p4TShq.html", "date_download": "2018-10-17T18:16:31Z", "digest": "sha1:3Z6ISB7CBANMGJNBVPGX2TGW7U6H6MBK", "length": 21647, "nlines": 496, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளலவ டிஸ்கோவ்ர் 135 புறப்பிலே விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nலவ டிஸ்கோவ்ர் 135 புறப்பிலே\nலவ டிஸ்கோவ்ர் 135 புறப்பிலே\nபிடி மதிப்பெண்ஃபோன்அது எவ்வளவு நல்ல தீர்மானிக்க பயனர் மதிப்பீடுகளின் எண்ணிக்கையைப் பொருத்து மற்றும் பயனுள்ள users.This அறிவித்ததைப் மதிப்பெண் உள்ளது சராசரி மதிப்பீடுகள் பயன்படுத்தி கணக்கிடப்படுகிறதுமுற்றிலும் சரிபார்க்கப்பட்டது பயனர்களின் பொது மதிப்பீடுகள் அடிப்படையாக கொண்டது.\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nலவ டிஸ்கோவ்ர் 135 புறப்பிலே\nலவ டிஸ்கோவ்ர் 135 புறப்பிலே விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nலவ டிஸ்கோவ்ர் 135 புறப்பிலே மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nலவ டிஸ்கோவ்ர் 135 புறப்பிலே சமீபத்திய விலை Sep 26, 2018அன்று பெற்று வந்தது\nலவ டிஸ்கோவ்ர் 135 புறப்பிலேபிளிப்கார்ட், ஸ்னாப்டேப்கள் கிடைக்கிறது.\nலவ டிஸ்கோவ்ர் 135 புறப்பிலே குறைந்த விலையாகும் உடன் இது ஸ்னாப்டேப்கள் ( 2,999))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nலவ டிஸ்கோவ்ர் 135 புறப்பிலே விலை தொடர்ந்து மாறுபடுகிறது. லவ டிஸ்கோவ்ர் 135 புறப்பிலே சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nலவ டிஸ்கோவ்ர் 135 புறப்பிலே - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 135 மதிப்பீடுகள்\nலவ டிஸ்கோவ்ர் 135 புறப்பிலே - விலை வரலாறு\nலவ டிஸ்கோவ்ர் 135 புறப்பிலே விவரக்குறிப்புகள்\nடிஸ்பிலே சைஸ் 3.5 Inches\nரேசர் கேமரா 1.3 MP\nகேமரா பிட்டுறேஸ் 2 x Digital Zoom\nஇன்டெர்னல் மெமரி 128MB (ROM)\nஎஸ்ட்டெண்டப்ளே மெமரி Yes, Up to 16 GB\nஒபெரடிங் பிரெயூனிசி GSM - 900, 1800\nஅலெர்ட் டிப்ஸ் MP3, WAV, MIDI\nபேட்டரி சபாஸிட்டி 1400 mAh\nசிம் சைஸ் Mini SIM\nசிம் ஒப்டிஒன் Dual SIM\nலவ டிஸ்கோவ்ர் 135 புறப்பிலே\n3.6/5 (135 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00348.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arjunatv.in/5009/", "date_download": "2018-10-17T18:42:18Z", "digest": "sha1:XT2SII5TYEF5T3W7HFAP6XVWJB6N6DZW", "length": 3957, "nlines": 71, "source_domain": "arjunatv.in", "title": "சித்திரை திருவிழாவை முன்னிட்டு 30-ம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையில் இறங்குகிறார். – ARJUNA TV", "raw_content": "\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு 30-ம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையில் இறங்குகிறார்.\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு 30-ம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையில் இறங்குகிறார்.\nவைகை அணையில் இருந்து 27 முதல் 30ம் தேதி வரை வினாடிக்கு 216 கனஅடி தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு..\nசித்திரை திருவிழாவை முன்னிட்டு 30-ம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குவதால் தண்ணீர் திறக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.\nTags: சித்திரை திருவிழாவை முன்னிட்டு 30-ம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகையில் இறங்குகிறார்.\nPrevious பேட்டரி வாகன பயன்பாடு அதிகமானால் சுற்றுச்சூழல் பாதிப்பில் இருந்து விடுபடுவதோடு பெட்ரோல், டீசல் இறக்குமதியும் பெருமளவு குறையும் என்றார்.\nNext 90,000 ரயில்வே பணியிடங்களுக்கு 2.3 கோடி விண்ணப்பம் குவிந்தன.\nகீர்த்திசுரேஷ் பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2018\nவிஜயதசமி சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\nஆயுதபூஜை சிறப்பு நிகழ்ச்சிகள் - Promo Today\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nasivenba.blogspot.com/2011/06/blog-post_24.html", "date_download": "2018-10-17T17:52:46Z", "digest": "sha1:HDFLESSMXUWO6US3L3AHYK2DVGALZ6AA", "length": 107431, "nlines": 361, "source_domain": "nasivenba.blogspot.com", "title": "நசிகேத வெண்பா: ஆன்மா அழிவற்றது", "raw_content": "\nநசிகேதன் கதை; தமிழில் கடோபனிஷது. உழைப்பும் உரிமையும்: அப்பாதுரை. (யாரிவன்\nகொல்வாரும் கொல்லப் படுவாரும் இல்லையே\nகொல்லாது ஆன்மா கொலையுறாது - வல்லார்செய்\nசட்டியும் பானையும் சுட்டாலும் பட்டாலும்\nஉயிரைப் பறிப்பவரில்லை; துறப்பவருமில்லை. ஆன்மாவை அழிக்க முடியாது; தானே அழிவதுமில்லை. திறமையுள்ளோர் குயந்தச் சட்டிப்பானைகள் என்றாலும் அவற்றுள் காற்று அடங்கி இருக்குமா அவை உடைந்தால் உள்ளிருந்து காற்று வெளியே விழுமா அவை உடைந்தால் உள்ளிருந்து காற்று வெளியே விழுமா\nசில வருடங்களுக்கு முன் நானும் என் ஆசிரிய நண்பர் அரசனும் வேன்கூவரில் ஒரு 'அறிவியக்க' மாநாட்டிற்குச் சென்றிருந்தோம். அரசனுக்கு இதுபோல் கெட்டப் பழக்கங்கள் உண்டு. 'பல வருடப் பிரிவுக்குப் பிறகு சந்திக்கிறோம், போக மறுத்து அவரைப் புண்படுத்த வேண்டாம்' என்று உடன் சென்றேன். 'கண்மூடிகளைச் சாடும் கூட்டம்' என்று எண்ணிப் போனவனுக்கு அதிர்ச்சி. ஆன்மா, தன்னறிவு, சுயதேடல் பற்றிய சொற்பொழிவு, பட்டறை, அனுபவமுகாம்கள் என மூன்று நாட்கள் படாத பாடு படுத்திவிட்டார்கள்.\nமுகாமில் முதல் நாள் இரவு. சுமாரான சாப்பாட்டைத் தொடர்ந்து, அரை மணி நேரத் தியானத்துக்குப் பின், உறங்கலாம் வாருங்கள் என்று ஆற்றங்கரைப் பக்கம் அழைத்துப் போனார்கள். இயற்கை முகாமில் இரவுப் படுக்கை என்று நினைத்துப் போனேன். ஆற்றிலே அசைந்து கொண்டிருந்த, பத்தடிக்குப் பத்தடி அளவில், தெப்பம் எனலாம், ஒரு தெப்பத்துக்கு ஐந்து பேர் கணக்கில், ஆளுக்கு ஒரு பாயும் போர்வையும் தந்து இரவைக் கழிக்கச் சொன்னார்கள். தெப்பத்தின் நான்கு முனைகளிலும் முக்காலடிக்குக் கழி நட்டு, சுற்றிலும் கயிற்றினால் பாதுகாப்பு வேலி கட்டியிருந்தார்கள், இருந்தாலும், கயிற்றின் இடைவெளிகளில் சுலபமாக உருண்டு விழக்கூடும் போல் தோன்றியது. போதாக்குறைக்கு தெப்பத்தின் நட்டநடுவில் கனன்று கொண்டிருந்தது ஒரு அகண்ட தணல் சட்டி. \"நடுவில் கூடாமல், தெப்பத்தின் ஓரங்களிலோ அல்லது ஒருவருக்கொருவர் நிறைய இடம் விட்டோ படுத்துக் கொள்ளுங்கள்\" என்றார், அமைதியே வடிவான ஒரு காவி வேட்டி.\nதெப்பமோ மெள்ள ஊர்ந்து கொண்டிருந்தது. அதில் தாவி ஏறுவதற்கே பெரும்பாடாகி விட்டது. பல்லவன் பஸ் ஏறத் தாவியச் சென்னை நினைவுகளுடன், \"என்னய்யா காவி வேட்டி, கிண்டலா\n\" என்றார், அமைதியின் வடிவம்.\n\"நடுவில் கூடாமல், தெப்பத்தின் விளிம்புகளில் அதுவும் இடம் விட்டுப் படுக்கச் சொல்கிறீரே இத்தனை பெரிய, ஆழமான ஆற்றில், இரவில், தன்னிச்சையாய் மிதந்து போகும் தெப்பத்தில், படுத்துறங்கச் சொல்கிறீரே இத்தனை பெரிய, ஆழமான ஆற்றில், இரவில், தன்னிச்சையாய் மிதந்து போகும் தெப்பத்தில், படுத்துறங்கச் சொல்கிறீரே எங்களுக்குத் தூக்கமோ வரப்போவதில்லை, வந்தாலும், நாளை எந்த ஊரில் எந்தக் கரையில் விழிப்போம் என்ற பீதியில் வந்தத் தூக்கமும் போய்விடும். தெப்பத்தை யாரும் இயக்குவதாகத் தெரியவில்லை. எங்களுக்கு இதை நிறுத்தவும் தெரியாது. எங்களுக்கு ஏதாவது ஆகுமா என்று தெரியாது. எங்களுக்கு எதுவும் ஆகவில்லை என்றாலும், நாளை எந்த இடத்தில் விழிப்போம், எங்கே போகிறோம், எப்படித் திரும்புவோம் என்று எதுவும் தெரியாது...\" என்றேன் கிலியுடன்.\nஎன்னை நிதானமாகப் பார்த்தக் காவி வேட்டி, \"ஆன்மாவைப் பற்றி இத்தனை அழகாகச் சொல்கிறீர்களே நீங்கள் அல்லவா இந்த அனுபவமுகாமை நடத்த வேண்டியவர் நீங்கள் அல்லவா இந்த அனுபவமுகாமை நடத்த வேண்டியவர்\" என்றார். அவர் கிண்டல் புரிந்தது போல் இருந்தாலும், 'வசமாகச் சிக்கினோம்' என்ற எண்ணத்தில், அரசனை வாய்க்கு வந்தபடித் திட்டிவிட்டுப் பாயில் சுருண்டேன்.\nபடுத்தவர்கள் சற்று நேரம் பேசினோம். இருளில், நதியோட்டத்தில், மிதவை எதில் இடித்து மூழ்குமோ, அல்லது தணல்சட்டி எப்போது காற்றில் தீப்பிடித்துத் தெப்பத்தோடு எரியுமோ என்ற கவலை கலந்த பயம் எனக்கு. அரசனோ திடீரென்று அமைதியானார். பல முறை அழைத்த பின், \"நதி எங்கே போகிறது, அப்பாதுரை\" என்றார் கண்ணதாசன் குரலில். பிறகு, விசை இயக்கினாற் போல் தூங்கிவிட்டார். இரவின் மடியில், நதியில், இலக்கிலாது மிதக்கும் பெரிய தெப்பத்தில் படுத்திருந்த நான் கண்ணெதிரே விரிந்த வானம், நட்சத்திரம், நிலா, இருள், மரங்கள், காற்று, கதம்ப மணம், புள்ளொலி, அவ்வப்போது பொறித்துக் காற்றில் கலக்கும் தணல் சட்டியின் கனல் நடத்திரம்.. என மலைத்துப் போய் உறங்காமல் உறங்குகையில், 'நதி எங்கே போகிறது\" என்றார் கண்ணதாசன் குரலில். பிறகு, விசை இயக்கினாற் போல் தூங்கிவிட்டார். இரவின் மடியில், நதியில், இலக்கிலாது மிதக்கும் பெரிய தெப்பத்தில் படுத்திருந்த நான் கண்ணெதிரே விரிந்த வானம், நட்சத்திரம், நிலா, ���ருள், மரங்கள், காற்று, கதம்ப மணம், புள்ளொலி, அவ்வப்போது பொறித்துக் காற்றில் கலக்கும் தணல் சட்டியின் கனல் நடத்திரம்.. என மலைத்துப் போய் உறங்காமல் உறங்குகையில், 'நதி எங்கே போகிறது' என்ற கேள்வி, போதை போல் என்னைச் சுற்றி வந்தது.\n'மனித இயக்கத்தின் அடிப்படை, அம்சம், ஆதாரம் - எல்லாமே ஆன்மா தான்' என்கிறார் தத்துவ மேதை ரெனே தேகார்ட். 'இயக்குவதும் ஆன்மா, இயங்குவதும் ஆன்மா; ஒரு இயக்கத்தின் விளைவுகள், தொடரும் இயக்கங்களுக்கு வித்தாகவும் வழியாகவும் அமைகின்றன' என்கிறார். ஆன்மாவின் குறுகிய இயக்கம் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் உண்டு எனினும், அதே இயக்கம் மனிதருக்கு மனிதர் என்ற பரந்த அமைப்பிலும் செயல்படும் என்கிறார். கண்ணுக்குத் தெரியாத, முன்பின் சந்தித்திராத நபருடன் நட்போ பகையோ பாராட்டும் செயலிலிருந்து, புலனுக்கும் அறிவுக்கும் எடுபடும் செயல்கள் வரை, எல்லாமே ஆன்மாவின் இயக்கம் என்கிறார்.\nசிகாகோ பல்கலைக்கழக வெளியீடான 'the correspondence between rene descartes and princess elisabeth of bohemia' எனும் அற்புதமான புத்தகத்தைப் படித்தபோது சற்று மெய் சிலிர்த்தது. எல்லாவற்றையும் பகுத்தறிவுக்குள் அடக்க நினைப்பவர்களை, கேள்வி மேகங்களிடையே நாற்காலியில் அமரவைத்து அமர்ந்தபின் நாற்காலிகளை உருட்டி விட்டுத் தொக்கி நிற்பதை, வேடிக்கை பார்க்கும் தீவிரச் சிந்தனைகள். முன் தந்த மேற்கோள் வரிகளைப் போல் நிறைய சிந்தித்திருக்கிறார். இரண்டு வரிகள் புரிய அரை மணியாகிறது. நேரமும் பொறுமையும் இருப்பவர்கள் படித்து அனுபவிக்க வேண்டியப் புத்தகம்.\nஆதி சங்கரரின் தத்துவச் சிந்தனைகளில் தொலைந்து போனதுண்டா இறை சேர்த்தாலும் தவிர்த்தாலும், வேறுபாடின்றி அனைவரும் அனுபவிக்கக் கூடிய அறிவார்ந்தச் சிந்தனைகள். ஆதி சங்கரர் சிந்தனைகளை எனக்கு அறிமுகம் செய்த வேன்கூவர் சுப்ரமணியத்துக்கு இங்கே நன்றி சொல்லிக் கொள்கிறேன். பலரும் பலவாறு அறிந்திருக்கக்கூடிய ஒரு ஆழமான, சுவையானக் குட்டிக்கதையைச் சுட்டிக்காட்டி அமைகிறேன்.\nஆதி சங்கரர் தன் சீடர்களுடன் நடந்து வருகையில், வழியில் ஒரு குறவனைக் கண்டாராம். குறவன் கிழிந்த உடைகளுடன், அழுகிய பழங்களும் பண்டங்களும் நிறைந்த கூடைகளுடன், அழுக்கேறிய கூடாரம் ஒன்றைக் கட்டி, நடுத்தெருவில் கிடந்தானாம். அவனைச் சுற்றிலும் நாய்களும் பூனைகளும் குரங்குகள��ம் ஓட்டை ஒடிசலும் இன்னபிறவும் இருந்தனவாம்.\n'குளித்து முடித்துத் தூய்மையுடன் இறைவனை வழிபட வந்துகொண்டிருக்கும் குருவின் வழியில் இப்படி ஒரு குறவனா' என்றுப் பதைத்தச் சீடர்கள், விரைந்து சென்றுக் குறவனை வழியிலிருந்து விலகச் சொன்னார்களாம். குறவனோ சட்டை செய்யாமல் படுத்துக் கிடந்தானாம். சீடர்கள் தொடர்ந்து குறவனை அப்புறப்படுத்த முனைகையில், ஆதி சங்கரரும் வந்து விட்டாராம். குறவனிடம், \"ஏய், எழுந்திரு\" என்றாராம் உரக்க. நாலைந்து முறை கேட்டும் குறவன் சட்டை செய்யாதிருக்கவே, ஆதி சங்கரர் தன்னிடமிருந்தக் கழியால் அவனை மெதுவாகக் குத்தி எழுப்பி, \"ஏய்' என்றுப் பதைத்தச் சீடர்கள், விரைந்து சென்றுக் குறவனை வழியிலிருந்து விலகச் சொன்னார்களாம். குறவனோ சட்டை செய்யாமல் படுத்துக் கிடந்தானாம். சீடர்கள் தொடர்ந்து குறவனை அப்புறப்படுத்த முனைகையில், ஆதி சங்கரரும் வந்து விட்டாராம். குறவனிடம், \"ஏய், எழுந்திரு\" என்றாராம் உரக்க. நாலைந்து முறை கேட்டும் குறவன் சட்டை செய்யாதிருக்கவே, ஆதி சங்கரர் தன்னிடமிருந்தக் கழியால் அவனை மெதுவாகக் குத்தி எழுப்பி, \"ஏய் உன்னுடையதை எல்லாம் எடுத்துக்கொண்டு அந்தப் பக்கமாக ஒதுங்கி, கொஞ்சம் எங்களுக்கு வழி விடப்பா\" என்றாராம்.\nகுறவன் முதுகைச் சொறிந்தபடி எழுந்து அமர்ந்தானாம். காலை நீட்டி, மூக்கைச் சிந்தி, சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு, \"எது என்னுதுன்றீங்க சாமி\n['..மேனியைக் கொல்வாய், மேனியைக் கொல்வாய்..' - கண்ணதாசன் ]\n'நசிகேதா, ஆன்மாவைப் பற்றி மேலும் சொல்கிறேன் கேள்\" என்றான் எமன். \"ஆன்மாவுக்கு அழிவே இல்லை. ஆன்மாவை எவராலும் அழிக்க முடியாது. தானாகவும் அழிவதில்லை. ஆன்மாவுடன் மனிதர் பிறக்கிறாரே தவிர, மனிதர் பிறக்கும் பொழுது ஆன்மா பிறப்பதில்லை. மனிதர்கள் பிறக்கும் பொழுது உடன் வரும் மூன்றில் ஒன்றாகும் ஆன்மா. மனிதர் இறக்கும் பொழுது, மனிதரைப் பிரிகிறதே தவிர ஆன்மா இறப்பதில்லை, அழிவதில்லை.\"\n\"மனிதர் இறந்தார் என்று சொல்கிறோமே\n\"மனித உடல் செயலற்றுப் போனது, அவ்வளவே. உயிரைத் துறந்தவரில்லை; பறித்தவரும் இல்லை. கொலை செய்தேன் என்று சொல்வோரும் பேதைகள்; கொலையுண்டேன் என்று வருந்துவோரும் பேதைகள். உயிரை எடுத்தேன் என்பது அறிவற்ற ஆணவம்; அது போல் உயிர் போனதே என்று வருந்துவது அறிவற்றக் கோழைத்தனம். மரணம் ந��கழ்வது உடலுக்கு. ஆனால் உடல் என்ற கூட்டுக்குள் அடைபட்டிருக்கும் உயிர், ஆன்மா, உன் உண்மை உருவான தன்னறிவு.. அழிவதே இல்லை\" என்றான் எமன்.\n\"சற்றுக் குழப்பமாக இருக்கிறது\" என்றான் நசிகேதன்.\nஅருகிலிருந்த ஒரு பானையை எடுத்தான் எமன். \"நசிகேதா, உன்னிடம் ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் சொல்வாயா\nஎமனையும் அவன் கையிலிருந்த பானையையும் பார்த்தபடி, \"கேளுங்கள்\" என்றான் நசிகேதன்.\nஎமன் தொடர்ந்தான். \"இதோ, இந்தப் பானையைப் பார். இதற்குள் என்ன இருக்கிறது\nநசிகேதன் பானையுள் தடவிப் பார்த்துவிட்டு, \"வெறும் பானை. உள்ளே ஒன்றும் இல்லை\" என்றான்.\nஎமன் புன்னகையுடன், \"உள்ளே காற்று இருக்கிறது என்பதை மறுப்பாயா\nநசிகேதன், \"சரியே. பானைக்குள் வெளி அல்லது காற்று இருக்கிறது எனலாம்\" என்றான்.\n வெளி அல்லது காற்று இந்தப் பானைக்குள் எப்படிப் போனது இதைச் செய்தக் குயவன் அடைத்தானா இதைச் செய்தக் குயவன் அடைத்தானா\" என்று கேட்டான். நசிகேதன் விழித்து யோசித்துக் கொண்டிருக்கையில் எமன் பானையைத் தரையில் வீசி உடைத்தான். \"பானைக்குள் போன காற்று இப்போது எங்கே விழுந்தது\" என்று கேட்டான். நசிகேதன் விழித்து யோசித்துக் கொண்டிருக்கையில் எமன் பானையைத் தரையில் வீசி உடைத்தான். \"பானைக்குள் போன காற்று இப்போது எங்கே விழுந்தது எங்கே கொட்டியது\nஎமனின் சிந்தனை நசிகேதனுக்குப் புரியத் தொடங்கியது. \"பானைக்குள் காற்று அடங்கவும் இல்லை, உடைந்தபின் கொட்டவும் இல்லை. காற்றோ வெளியோ அங்கேயே தான் இருந்தது\" என்றான்.\nஎமன் மகிழ்ந்து, \"சபாஷ், நசிகேதா\" என்றான். \"ஆன்மாவும் அப்படியே. பானையைச் செய்தக் குயவன் காற்றை அடைக்கவில்லை. காற்றைச் சுற்றிப் பானையைச் செய்தான் எனலாம். மனித உடலும் அவ்வாறே. ஆன்மாவை உள்ளடக்கிப் பிறக்கிறது. என்றும் குறையாத வெளியானது பானைக்குள்ளும் அடக்கம், வெளியிலும் அடக்கம். பானை என்பது பரந்த வெளியில் ஒரு சிறு தடுப்பு, அவ்வளவே. மனித உடலும் பரந்த ஆன்மாவின் வீச்சில் ஒரு சிறு தடுப்பு. பானை உடைந்ததும் வெளிகள் கலப்பதைப் போலவே, உடல் அழிந்ததும் பரந்த ஆன்மாவும் ஒன்றாகிக் கலந்து விடுகிறது. அடுத்தப் பானைக்குக் காத்திருக்கும் வெளி போல, அடுத்த உடலுக்கு ஆன்மாவும் காத்திருக்கிறது. எப்படிக் காற்றானது பானைக்குச் சொந்தமில்லையோ, ஆன்மாவானது உடலுக்கும் சொந்தமில்ல��. பானையெனும் தற்காலிக அடைப்பிலிருந்து விலகும் வெளியைப் போலவே ஆன்மாவும் உடலினின்று விலகுகிறது.\nஉயிரைக் கொன்றேன் என்ற வீரப்பேச்சும் ஆணவமும் முட்டாள்தனம். உயிர் போகிறதே என்று அச்சப்படுவதும் கலவரப்படுவதும் முட்டாள்தனம். உயிரின் போக்கைத் தீர்மானிக்கும் உரிமை மனிதருக்கில்லை. இந்த உண்மையை உணரும் மனிதர், தன்னுடைய மரணத்துக்கு அஞ்சுவதில்லை. பிறருடைய மரணத்துக்கு வருந்துவதில்லை\" என்றான் எமன்.\n\"பரந்த ஆன்மாவின் குறுகிய வெளிப்பாடே உயிர். மூச்சு அந்த வெளிப்பாட்டைத் தொடக்கி வைக்கிறது. ஆன்மாவின் தேடலுக்கும் அந்த மூச்சே ஏதுவாகிறது\" என்றான் எமன்.\n\"நீங்கள் முன்பு சொன்ன உள்ளிருக்கும் தீ புரியத் தொடங்கியது\" என்றான் நசிகேதன்.►\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n: இரண்டாம் பகுதி, தமிழில் கதோபனிஷது, நசிகேத வெண்பா\nஅருமையான, அழகான வெண்பா. 'சுட்டுமோ கொட்டுமோ காற்று\nஇதுவும் ஒரு மிக சிறந்த பதிவு வெகு அருமையாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்ட வார்த்தைகளே இல்லை. வாழ்த்துக்கள் வெகு அருமையாக எழுதி இருக்கிறீர்கள். பாராட்ட வார்த்தைகளே இல்லை. வாழ்த்துக்கள் ஆதி சங்கரரின் கதையும், எமன் ஒரு பானையை வைத்துக் கொண்டு இவ்வளவு பெரிய தத்துவத்தை எவ்வளவு எளிதாக விளக்கி இருப்பதையும் படித்த பின் இவ்வளவுதான் வாழ்கை என்று மனது ஒரு நிலை கொள்வது போல் உணர்கிறேன். திரும்ப திரும்ப படிக்க வேண்டிய பதிவு. மனதில் பதிய வைத்துக் கொள்ளவேண்டிய அருமையான தத்துவம் இது. உங்கள் புண்ணியத்தால் தான் இவ்வளவு அருமையான விஷயங்களை தெரிந்து கொள்ள முடிகிறது அப்பாதுரை. உங்களுக்கு நன்றிகள் பல.\n// \"நதி எங்கே போகிறது, அப்பாதுரை\"// :) எழுத்துக்களால் மட்டுமே அறிமுகமாகி என் எண்ணத்தில் உயர்ந்த நின்ற நல்ல மனிதர்.\nஜூன் 24, 2011 9:21 பிற்பகல்\nஉங்களிடம் சில கேள்விகள்: மனித உடலில் இருந்து பிரியும் ஆன்மா, இன்னொரு உடலில் அடைந்தே ஆக வேண்டுமா அது இன்னொரு கூட்டுக்குள் தானே விரும்பி செல்கிறதா அது இன்னொரு கூட்டுக்குள் தானே விரும்பி செல்கிறதா இல்லை வலிய அடைக்கப் படுகிறதா இல்லை வலிய அடைக்கப் படுகிறதா இப்படி அடைய வேண்டிய கட்டாயம் இல்லை என்றால் அந்த ஆன்மாக்கள் எல்லாம் காற்றை போல நம்மை சுற்றி எங்கும் பரவி இருக்கிறதா\nஇந்த கேள்விகளை எல்லாம் உங்களிடம் கேட்க வேண்டும் ���ன்று ஒரு பக்கம் தோன்றினாலும், வெறும் அபத்தமாக இருக்குமோ என்ற அச்சமும் கூடவே தோன்றியது. இருந்தாலும் கேட்டு விட்டேன். கேள்விகள் அபத்தமாக இருந்தால் தயவு செய்து நீக்கி விடுங்கள்.\nஜூன் 24, 2011 10:05 பிற்பகல்\nதெப்பத்தில் மிதந்த அனுபவம் பிரமிப்பாக இருக்கிறது. நதி எங்கே போகிறது கேள்வியும். மீனாக்ஷி கேட்ட கேள்விகள் எனக்கும் வந்தன இந்த தன்னறிவு என்பது ஆன்மாவைச் சேர்ந்ததா உடலைச் சேர்ந்ததா...\n//\"இறக்கும் தறுவாயில், தன்னுடன் வருவது தன்னறிவு மட்டுமே என்பதை உணர்ந்தவர்கள் அறிவுள்ளவர்கள்\" என்றான் எமன்\"//\nநானும் கேட்டு விட்டேன். கேள்விகள் அபத்தமாக இருந்தால் தயவு செய்து நீக்கி விடுங்கள் சரியாகப் படிக்கவில்லையா அல்லது படித்தது மண்டையில் ஏறவில்லையா என்று தெரியவில்லை.\nஜூன் 24, 2011 10:47 பிற்பகல்\nதங்களை வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன். தங்கள் கருத்துக்களை தெரியப்படுத்தவும். நன்றி.\nஜூன் 24, 2011 11:24 பிற்பகல்\nதெப்பத்தில் படும் பாட்டை நீங்கள் சொன்னதும் அதற்கு காவியார் சொன்னதும் வெகு பொருத்தமாக இருந்தது ...\n ஆதிசங்கரருடன் குறவன் கேட்ட கேள்வி ....ஞான விளக்கம் .\nஆன்மா என்றவுடன் கேள்விகளுக்கு பஞ்சமிருக்காது ... பதில்வரும் எனும் நம்பிக்கையில் நான் கேள்விகளே கேட்க வில்லை ....\nஜூன் 24, 2011 11:33 பிற்பகல்\nவருகைக்கும் கருத்துக்கும் (கேள்விகளுக்கும்) மிக நன்றி meenakshi, ஸ்ரீராம், பத்மநாபன், ...\nmeenakshiன் ஆழமான கேள்விகளுக்கு சுலபமான விடை உடனே தோன்றுகிறது. கேள்விக்கேற்ற ஆழமான பதில் சொல்ல யோசிக்க வேண்டும். ஸ்ரீராமின் தன்னறிவு-ஆன்மா கேள்வி நான் தவறு செய்திருக்கிறேன் என்பதை கோடி காட்டுகிறது. ஓடிவிட்டு திரும்பி வந்து பதிலெழுதுகிறேன். தனிமையில் ஓடும்பொழுது சிலசமயம் ஏதாவது தோன்றும். குறைந்தது அறிந்தது போல் நடக்கும் அறிஞனாகலாம் :)\nஜூன் 25, 2011 6:10 முற்பகல்\nஜூன் 25, 2011 6:11 முற்பகல்\n// இந்த தன்னறிவு என்பது ஆன்மாவைச் சேர்ந்ததா உடலைச் சேர்ந்ததா...// ஸ்ரீராமின் கேள்வி.\n// \"மனிதருக்குள் தானே இருக்கிறது தன்னறிவென்னும் ஆன்மா\n\"ஆம்\" என்றான் எமன்.// சென்ற பதிவில் நீங்கள் எழுதி இருந்தது.\n இல்லை ஆன்மாவுக்குள் தன்னறிவு இருக்கிறதா\nஜூன் 25, 2011 7:47 முற்பகல்\nஆக அருமை அருமை அருமை.\n\" காற்றைப் பொதிந்த நிலையற்ற பாண்டத்தைக் காதல் செய்தே\nஏற்றுத் திரிந்து விட்டேன் இறைவா கச்சி ஏகம்பனே \"\n-என்ற வரிகளை நினைவுப் படுத்திற்று.\nஜூன் 25, 2011 8:33 முற்பகல்\nஜூன் 25, 2011 8:33 முற்பகல்\n \"ஆதி சங்கரா\" என்ற திரைப்படம்.முழுக்க முழுக்க சம்ஸ்கிருத மொழியில் வந்தது .தேசீய விருது பெற்றது .ஜீ .வி.அய்யார் இயக்கம். அதில் நீங்கள் சொன்ன காட்சி வரும். குறவனுக்குப் பதிலாக புலையன் வருவான்.ஆதி சங்கரர் அவனை நகரச்சொல்லுவார். புலையன் \"கிம் \" என்று கெட்பான். சங்கரர் அத்வைதி. புரிந்து கொண்டுவிடுவார்.( \"யாரை நகரச்சொல்கிறீர்கள்.என்னையா என் ஆத்மாவையா\") மிகமிக ரசித்த காட்சி அது.கவனத்தொடு எழுத வேண்டிய மறுதளித்து எழுத வேண்டியவை நிறைய உள்ளது.பின்னால் எழுதுகிறேன் வாழ்த்துக்களுடன் ---காஸ்யபன்\nஜூன் 25, 2011 12:46 பிற்பகல்\nபட்டினத்தார் வரிகள் அருமை சிவகுமாரன். 'காற்றைப் பொதிந்த நிலையற்ற பாண்டம்' மிகப் பொருத்தம்.\nபட்டினத்தார் பாடல்கள் அங்கே இங்கே ஒன்றிரண்டு வரிகள் படித்ததோடு சரி - முழுத் தொகுப்பு எங்கேயாவது கிடைக்குமா சொல்லுங்களேன் நீங்கள் இது போல் நிறைய படித்திருக்கிறீர்கள் - எடுத்துக் காட்டியதற்கு நன்றி.\nவெண்பா ரசித்ததற்கு மிகவும் நன்றி :)\nஜூன் 26, 2011 9:28 முற்பகல்\nகாஸ்யபன் ஐயா.. ஆதி சங்கரர் காட்சி மனதில் விரிகிறது. படத்தைப் பார்த்ததில்லை (கேள்விப்பட்டதில்லை என்பதே உண்மை - சம்ஸ்க்ருத மொழியில் திரைப்படமா யார் பார்க்கிறார்கள்). நீங்கள் சொல்லியிருப்பது போல் கவனத்தோடு எழுத வேண்டிய விஷயம் (கவனக்குறைவு எனக்கு மூச்சு விடுவது போல் தானாகவே வருகிறது - பிறகு வருகிறேன் இதற்கு).\nநான் படித்த கதைகளில் புலையன், சண்டாளன், சூத்திரன், வேடன் என்று தான் வருகிறது. 'குறவன்' என்னுடைய முத்திரை. 'யாராக இருந்தால் என்ன, செய்தி தானே முக்கியம்' என்று நினைத்தேன். மேலும் குரு, குறவன் கொஞ்சம் மோனை ஒத்து வருவது போல் பட்டது, அதே :)\nஜூன் 26, 2011 9:32 முற்பகல்\nகவனக்குறைவால் என்னைக் குழப்பிக்கொண்டு, பொறுமையாகவும் தொடர்ந்தும் படித்து வரும் உங்கள் அனைவரையும் குழப்பிவிட்டேன். மன்னிக்க வேண்டுகிறேன்.\nmeenakshiன் கேள்விகளுக்கு என் சுலபமான விடை: தெரியாது :) அவருடைய கேள்விகளை என் சுலபமான அறிவற்ற பதிலால் கொச்சைப்படுத்த எண்ணவில்லை. தொடர்ந்து கேட்ட ஸ்ரீராம், கேட்காமல் என்னைக் கௌரவப்படுத்திய பத்மநாபன்.. எல்லாவற்றையும் கட்டிய போது என் தவறை உணர்ந்தேன்.\nமுடிந்தவரை விளக்குகிறேன். ஆத்மாவை அற���ந்தவனல்ல நான். கொஞ்சம் படித்தவன், கொஞ்சம் புரிந்தவன் - அதன் அபாயத்தை மனதில் கொண்டு தொடர்ந்து படிக்கவும் :)\nவடமொழியை உதவிக்கு அழைத்துக் கொண்டு பிறகு என் (அரைகுறை) தமிழுக்கு வருகிறேன். முகத்தில் வழிவதைத் துடைக்க வேண்டுமே\nஆத்மா என்பதற்கு வடமொழியில் இரண்டு வகையில் பொருள் சொல்லியிருக்கிறார்கள். முதலாவது, 'உடலை இயக்கும் உணர்வு அல்லது சக்தி' (soul) என்ற பரந்த பொருளில் நிறைய சொற்களும் விளக்கங்களும்; இரண்டாவது, 'தனிப்பட்டவர்' (person) என்ற குறுகிய பொருளில் சில சொற்களும் விளக்கங்களும் தந்திருக்கிறார்கள்.\nஆத்மா பரந்தது, அளவிட முடியாதது, நிரந்தரமானது, நித்தியமானது என்று பலவகையில் விவரிக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பொருளில் 'ஆத்மா' என்பது எதற்குள்ளும் அடங்காத, பரந்து விரிந்து கொண்டிருக்கும் ஒரு சக்தி போன்றது.\nஅதே நேரம், ஆத்மா ஒரு உடலுக்குள் புகுந்ததும் - அல்லது கடோ சொல்வது போல் ஒரு உடல் ஆத்மாவின் அம்சத்தைக் கட்டியதும் - பரந்த ஆத்மாவின் அம்சம் குறிப்பிட்ட உடலுக்குள் அடங்கி 'தான்' என்ற பொருளில் வருவதால் 'தன் ஆத்மா' என்ற பொருளைக் கொள்கிறது. அந்த வகையில், 'தான்' 'தன்னுடைய சக்தி' என்ற பொருளில் அந்த உடலுக்குள் தற்காலிகமாக அடைந்திருக்கும் ஆத்மா அழைக்கப்படுகிறது.\nஆக, பரந்து விரிந்திருப்பதும் ஆத்மா; தனக்குள் அடங்கியிருப்பதும் ஆத்மா.\nஇனி, என் தவறுக்கு வருகிறேன்.\nநசிகேதன் தேடுவது ஆத்ம ஞானம் - அதாவது, ஆத்மா பற்றிய அறிவு. ஆத்மா என்பது அழிவில்லாதது; அழிவில்லாததைப் பற்றிய ஞானமும் (அறிவும்) அழிவில்லாதது என்கிறான் எமன்.\nஅழிவில்லாததால் ஆத்மா, அழிவில்லாததைத் தருவதால் ஆத்மஞானம் - இரண்டுமே அழிவில்லாதது என்ற பொருளில் குறிப்பிடப்படுகிறது. இந்த இனிமையான நுட்பம் என் தமிழ்ப்படுத்தலில் சுத்தமாகத் தொலைந்து போனதை இப்போது உணர்கிறேன்.\nஆத்மா அழிவில்லாதது, உருவமில்லாதது, பரந்தது - அதைத் தேடிப் பயனில்லை. ஆனால், ஆத்மஞானம் அடையக்கூடியது, தேடக்கூடியது. ஆத்மஞானம் என்பது தனக்குள்ளே கட்டப்பட்டிருக்கும் (கட்டுப்பட்டிருக்கும் அல்ல) ஆத்மாவை அறிவது. ஆத்மாவின் அம்சத்தைப் பற்றிய ஞானம் - ஆத்மஞானம் அடைந்தால், அம்சத்தின் முழுமையான அழிவில்லாத பரந்த ஆத்மாவை அறிந்தததாகும். நீர்த்துளியை அறிந்தால் நீரை அறியலாம் அல்லவா\nஆத்மா, ஆத்மஞானம் ��ரண்டையும் மிகச் சாமர்த்தியமாகக் கடோவில் பயன்படுத்தியிருக்கிறார்கள். வேகத்திலும் உற்சாகத்திலும் கவனம் தவறி அந்த சாமர்த்தியத்துக்கு இணையாக தமிழ்ப்படுத்தாமல் விட்டேன், என் பிழை.\nபரந்த ஆன்மா, அடங்கிய ஆன்மா என்பதற்கு வடமொழியைப் போலவே தமிழிலும் தனிச்சொற்கள் இல்லை. ஆத்மா என்ற பரந்த பொருளுக்கு தமிழில் சொல் இருப்பதாகத் தெரியவில்லை. முகுலம் போன்ற சொற்கள் உள்ளன என்றாலும் அதற்கான பொருள் 'ஆன்மா' என்றே அமைகிறது. ஆத்மா என்ற உடலுக்குள் அடங்கிய பொருளுக்கு 'தான்' என்ற் தமிழ்ச்சொல் நெருங்கி வருகிறது. ஆத்ம ஞானம், அதனால் 'தன்னறிவு' ஆகிறது. வடமொழியில் ஆத்மா, ஆத்மஞானம் இரண்டையும் கலந்திருந்தாலும் 'ஆத்மா' என்பதை 'அவன்' என்ற படர்க்கை தந்து அழைத்திருக்கிறார்கள். ஆத்மஞானம், அதனால் 'அவனை'ப் பற்றிய அறிவாகிவிடுகிறது\nநான் அங்கேதான் சரிந்திருக்கிறேன். 'தான்' என்பதும் 'தன்னறிவு' என்பதும் ஒன்றே என்பது போல எழுதிவிட்டேன். எங்கே சரியத் தொடங்கினேன் என்று பார்த்து, திருத்திவிடுகிறேன். தவறுக்கு மிகவும் வருந்துகிறேன்.\n'தான்' எனபதும் 'தன்னறிவு' என்பது ஒன்றல்ல, என்றாலும் தன்னறிவு பெறுவதால் மட்டுமே 'தான்' என்ற உண்மையை உணர முடியும். இன்னொரு விதமாகச் சொன்னால் குழப்பம் குறையுமெனில் இதோ: ஆத்மா என்பதும் தன்னறிவு என்பதும் ஒன்றல்ல. என்றாலும், தன்னறிவு பெறுவதால் மட்டுமே, தனக்குள்ளும் அப்பாலும் பரந்த, 'ஆத்மா' எனும் உண்மையை உணர முடியும்.\nதன்னறிவு என்பது 'ஆத்மாவைப் பற்றிய அறிவு' என்ற பொருளில் தொடர்ந்து படிக்கவும். இரண்டாம் பகுதியில் இன்னும் சில பாடல்களே உள்ளன. இரண்டாம் பகுதி முடிந்ததும் திருத்தங்களைச் செய்கிறேன். அதுவரை பிழை பொறுக்க வேண்டுகிறேன். (அதற்குப் பிறகும் பிழை இருக்காது என்று பொருள் அல்ல :)\nஜூன் 26, 2011 10:49 முற்பகல்\nநல்ல வேளையாக மீசை வைக்கும் பழக்கமில்லாது போனது.\nஜூன் 26, 2011 10:50 முற்பகல்\n//மனித உடலில் இருந்து பிரியும் ஆன்மா, இன்னொரு உடலில் அடைந்தே ஆக வேண்டுமா அது இன்னொரு கூட்டுக்குள் தானே விரும்பி செல்கிறதா அது இன்னொரு கூட்டுக்குள் தானே விரும்பி செல்கிறதா இல்லை வலிய அடைக்கப் படுகிறதா இல்லை வலிய அடைக்கப் படுகிறதா இப்படி அடைய வேண்டிய கட்டாயம் இல்லை என்றால் அந்த ஆன்மாக்கள் எல்லாம் காற்றை போல நம்மை சுற்றி எங்கும் பரவி இரு���்கிறதா இப்படி அடைய வேண்டிய கட்டாயம் இல்லை என்றால் அந்த ஆன்மாக்கள் எல்லாம் காற்றை போல நம்மை சுற்றி எங்கும் பரவி இருக்கிறதா\nmeenakshi: இந்தக் கேள்விகளுக்கு உண்மையிலேயே 'எனக்குத் தெரியாது' என்றே பதில் சொல்ல வேண்டும் :).\nகடோவில் சொல்லியிருப்பதைச் சொல்கிறேன் (சரியாகச் சொல்ல வேண்டுமே என்ற பயம் வந்துவிட்டது):\n- ஆன்மா உடலை அடைவதில்லை, உடல் ஆன்மாவைப் பெறுகிறது என்பதன் நுட்பத்தைப் புரிந்து கொண்டால் உங்கள் கேள்விக்கு விடை கிடைத்து விடும். பானையைச் செய்தவன் காற்றை அடைப்பதில்லை.\n- அடைய வேண்டிய கட்டாயம் இல்லை. 'நம்மைச் சுற்றி வருகிறது' என்றால் ஆவி, பூதம் போலவும் அல்ல. காற்று பானையைச் சுற்றியும் இருக்கிறது, பானைக்குள்ளும் இருக்கிறது. பானைக்குள் இருப்பது சுற்றி இருப்பதன் அம்சம்.\nஇன்னொரு உதாரணம் தோன்றுகிறது, பொருந்துகிறதா பாருங்கள். பாலாற்றிலிருந்து நீர் எடுத்து வந்தாலும், உங்கள் வீட்டுக் குழாயில் வருவது உங்களுக்குச் சொந்தமான நீராகிறது. அது பாலாற்று நீர் தான் எனினும் அதை சகதியாகவோ, சாக்கடையாகவோ, வெட்டிவேர் நெல்லிக்காய் எலுமிச்சைத் தோல் ஊறவைத்து வாசமான ஊட்டமனான நீராகவோ மாற்றுவது உங்கள் உரிமை, விருப்பம் அல்லவா நீரைக் கட்டாமல் கொட்டினால் ஒருவிதத்தில் அது பாலாற்றுக்கே போவது தானே (பாலாறும் பூமிக்குள் வற்றும் என்ற கண்ணோட்டத்தில்)\nஆன்மா என்பது என்ன என்று எனக்கும் intellectual மற்றும் emotional curiosity உண்டு. இரண்டாம் பகுதியின் இன்னொரு பாடலில் ஆத்மா பற்றிய இக்காலச் சிந்தனைகளை எழுத நினைத்திருக்கிறேன். energy என்று கொண்டோமானால் ஆத்மாவின் சில நுட்பங்களை அறியலாம் என்று நினைக்கிறேன். ஓரளவுக்குத்தான். பரந்தும் கட்டியும் கிடக்கும் ஆத்மா அனுபவங்கள் - உங்களைப் பற்றி உங்களுடன் பழகாமலே புரிந்து கொள்வது, உங்களுடன் பழகியபின் உங்கள் குறை நிறைகளை நீங்கள் விவரிக்காமலே அறிவது, உங்களுக்குப் பிடிக்கும் பிடிக்காது என்று சரியாக யூகித்து நடப்பது, சில சமயம் உங்கள் மனதில் தோன்றுவதை அப்படியே சொல்வது, சில நேரம் உங்கள் நினைப்பை அதே நேரத்தில் நினைப்பது - இந்த அனுபவங்கள் எல்லாமே ஒருவரிடமோ அல்லது குழுவிலோ நம் எல்லாருக்குமே ஏற்படுகிறது. இதற்கு 'விஞ்ஞான' விளக்கம் உண்டா இல்லை என்றும் சொல்லமுடியவில்லை. உண்டு என்று சொல்ல நினைக்கும் போதே ���ணவம் என்றும் தோன்றுகிறது. அதனால், இந்த உணர்வுகளுக்கு ஒரு விளக்கம் உண்டு அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்றாலும் இன்றைய நம் மனமுதிர்ச்சி அதற்கு ஏற்றதாக இல்லை என்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது. இது என் கருத்து. 'electrical energy' நம் எல்லார் உடலிலும் உண்டு. இந்த electrical energyஐ externalize செய்து ஆன்மாவை நிரூபிக்கும் பரிசோதனைகளை உலகில் பல இடங்களில் செய்திருக்கிறார்கள், செய்கிறார்கள், தொடர்ந்து செய்வார்கள். மனித இனம் அழியும் வரை இந்த curiosity நமக்கு இருக்கும். உலகத் தொடக்கம் பற்றிப் புரிந்து கொள்ள இத்தனை கோடி வருடங்களாகியிருக்கிறது. ஆன்மாவைப் பற்றியும் புரிந்து கொள்வோம் - இன்னும் சில கோடி ஆண்டுகளானாலும். அறிந்து கொள்வோமா இல்லை என்றும் சொல்லமுடியவில்லை. உண்டு என்று சொல்ல நினைக்கும் போதே ஆணவம் என்றும் தோன்றுகிறது. அதனால், இந்த உணர்வுகளுக்கு ஒரு விளக்கம் உண்டு அதை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியும் என்றாலும் இன்றைய நம் மனமுதிர்ச்சி அதற்கு ஏற்றதாக இல்லை என்று மட்டும் சொல்லத் தோன்றுகிறது. இது என் கருத்து. 'electrical energy' நம் எல்லார் உடலிலும் உண்டு. இந்த electrical energyஐ externalize செய்து ஆன்மாவை நிரூபிக்கும் பரிசோதனைகளை உலகில் பல இடங்களில் செய்திருக்கிறார்கள், செய்கிறார்கள், தொடர்ந்து செய்வார்கள். மனித இனம் அழியும் வரை இந்த curiosity நமக்கு இருக்கும். உலகத் தொடக்கம் பற்றிப் புரிந்து கொள்ள இத்தனை கோடி வருடங்களாகியிருக்கிறது. ஆன்மாவைப் பற்றியும் புரிந்து கொள்வோம் - இன்னும் சில கோடி ஆண்டுகளானாலும். அறிந்து கொள்வோமா அது வேறு கேள்வி. புரிந்து கொண்டதை அறிந்து கொண்டதாக எண்ணி நடப்பது மானிட இனத்தின் சாபம் என்று நினைக்கிறேன்.\nஆழமான சமாசாரம். பலர் கருத்துக்களையும் அறிய ஆவலாக இருக்கிறேன்.\nஜூன் 26, 2011 11:39 முற்பகல்\nநன்றி அப்பாதுரை. அழகான விளக்கம்.\n//இரண்டாம் பகுதியின் இன்னொரு பாடலில் ஆத்மா பற்றிய இக்காலச் சிந்தனைகளை எழுத நினைத்திருக்கிறேன்.// படிக்க மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்.\nஎனக்கும் சிறிது காலமாகவே இந்த ஆன்மா பற்றி நிறைய, ஆழமாக தெரிந்து கொள்ள மிகுந்த ஆவல். இதை பற்றி உள்ள புத்தகங்களை பொறுமையாக படிக்க வேண்டும் என்றிருக்கிறேன்.\nஇந்த ஆன்மா நம் உடலுக்கு அடைபட்டவுடன் எப்படி செயல்படத் துவங்கும். என்னுள் அடைபட்டிருக்கும் ஆத்மாதான் என் சக்தி என்றால், அடைபட்ட அந்த ஆத்மாவை அறிவதுதான் ஆத்மஞானம் என்றால், என் சக்தி என்ன என்பதை நான் உணர்வதுதான் என் ஆத்மஞானமா\nஇறந்தவர்களின் ஆத்மா அந்த வீட்டையே சுற்றி வரும் என்றும், மீண்டும் அவர்கள் அந்த வீட்டில் பிறப்பார்கள் என்றும் நம்பப்படுகிறதே, அப்படி என்றால் அந்த வீட்டில் ஒருவர் இறந்த பின், அவரை விட்டு வெளியேறிய அந்த ஆத்மா, மீண்டும் அந்த வீட்டில் பிறக்கும் போகும் அந்த உடலான கூட்டில் எப்படி சரியாக வந்து அடைபடுகிறது இது சரி என்றால் அந்த ஆத்மா விரும்பிதானே அந்த உடலில் அடைபடுகிறது\n இந்த ஆன்மாவை பற்றி இது போல நிறைய கேள்விகள் என்மனதில். இப்பொழுது இந்த பதிவில் அதை பற்றி வந்ததால் ஒவ்வொன்றாய் கேட்க தோன்றுகிறது. உங்கள் விளக்கமும் தெளிவாய், நிறைவாய் இருப்பதால்தான் தொடர்ந்தேன். உங்கள் பொறுமையை சோதிப்பதாக இருந்தால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். :)\nஜூன் 26, 2011 9:22 பிற்பகல்\nதாராளமாகக் கேளுங்களேன். உங்கள் சில கேள்விகளுக்கு முதல் பகுதியிலேயே எமனின் பதிலிருக்கிறது - நேரம் கிடைக்கும் பொழுது மீண்டும் படித்துப் பாருங்களேன்\nஜூன் 27, 2011 8:27 முற்பகல்\n//இறந்தவர்களின் ஆத்மா அந்த வீட்டையே சுற்றி வரும் என்றும்..//\nநீங்கள் 'நம்பப்படுவதாகச் சொல்வது' உண்மையாகவே இருக்கட்டும்; ஒரு கேள்வி: வெளியூர் ஓட்டலில் இறந்து போனால் இறந்தவரின் ஆத்மா ஓட்டலை சுற்றி வருமா இல்லை வழி தேடி தன் வீட்டுக்கு வந்து அங்கே சுற்றி வருமா\nபேய் பிசாசு பற்றி இதுபோல் கேள்விப்பட்டிருக்கிறேன்.. ஆன்மா பற்றி இதுபோல் நான் கேள்விப்பட்டதில்லை. நான் இதை பொய், உடான்ஸ், கப்ஸா என்று பலவகையாகக் கூறுவேன் :)\nஉடல் என்பது பானையைப் போல், ஆன்மா என்பது காற்றைப் போலென்பதை ஏற்றோமானால் உடலியக்கம் நின்றதும் 'தன்' ஆன்மா, 'பொது' ஆன்மாவுடன் கலக்கிறது என்பதை ஏற்கலாம். 'பாலாற்றுத் தண்ணீர்' உதாரணம் பொருந்துமா\nஜூன் 27, 2011 8:38 முற்பகல்\n//இது சரி என்றால் அந்த ஆத்மா விரும்பிதானே அந்த உடலில் அடைபடுகிறது\nவீட்டில் குழாய் அமைக்கிறீர்கள். தண்ணீர் விரும்பி உங்கள் குழாய்க்குள் வருகிறதா\nஜூன் 27, 2011 8:40 முற்பகல்\n//என் சக்தி என்ன என்பதை நான் உணர்வதுதான் என் ஆத்மஞானமா\nஉணர்வதோடு, 'உணர்ந்து நடப்பது' என்பதையும் சேர்த்துக்கொள்ளுங்கள். அறிந்து வாளாவிருந்தால் ஒரு பயனுமில்லை, அல்லவா\n'என் சக்தியால் பொதுப் பலனை அறிந்து நடப்பது', ஆத்மஞானத்தின் உச்சி என்றும் கருதுகிறேன். நசிகேத வெண்பாவின் சாரத்தை ஒரு கேள்வியில் அடக்கி விட்டீர்கள் meenakshi.\nஜூன் 27, 2011 8:45 முற்பகல்\nஅதே பட்டினத்தார் மனதை \"அங்காடி நாய்\" என்று ஒரு பாடலில் எழுதியிருப்பார்.. ரொம்ப நாள் கழித்து நசிகேதனை பார்க்க வந்தேன்.. ஒவ்வொன்றாக வாசிக்க வேண்டும். ;-))\nஜூன் 28, 2011 7:04 முற்பகல்\nவான்கூவரில் உங்கள் தெப்ப அனுபவம் சுவாரஸ்யமாக இருந்தது. வான்கூவர் சுப்பிரமணியத்துக்கு இந்தப் பதிவை அனுப்ப இருக்கிறேன்.\nஆன்மா பற்றிய கருத்துக்களை கொஞ்சமாவது புரிந்து கொள்ள மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். நன்றாக இருக்கிறது\nஜூன் 29, 2011 2:16 முற்பகல்\n//மூச்சு அந்த வெளிப்பாட்டைத் தொடக்கி வைக்கிறது. ஆன்மாவின் தேடலுக்கும் அந்த மூச்சே ஏதுவாகிறது///\nஜூன் 29, 2011 5:02 முற்பகல்\nஇந்தப் பிறவியில் நல்லதைச் செய்தால் அடுத்த பிறவி இதைவிடச் சிறப்பாக இருக்கும் என்று சொல்லப்படுகிறதே. இந்த நல்லதைச் செய்யும் எண்ணம்தான் 'பெற்ற தன்னறிவு' என்றால் நீங்கள் சொன்ன //\"இறக்கும் தறுவாயில், தன்னுடன் வருவது தன்னறிவு மட்டுமே என்பதை உணர்ந்தவர்கள் அறிவுள்ளவர்கள்\" என்றான் எமன்\"// பொருத்தமாகத்தானே இருக்கிறது.\nஜூன் 29, 2011 5:50 முற்பகல்\nஜூன் 29, 2011 10:23 முற்பகல்\n), கருத்துரை சொல்லலாம் தாராளமாக.\nஜூன் 29, 2011 1:51 பிற்பகல்\nசுப்ரமணியத்துக்கு பதிவு அனுப்புவதற்கு நன்றி geetha santhanam; அவரோட இமெயில் கூட என்னிடம் இல்லை :)\nஜூன் 29, 2011 1:52 பிற்பகல்\nஒரே பெயரில்லாவா வேறே வேறேயா.. spiritual camp buffalo தான்; vancouver என்றது என்னுடைய பிழை. யாரிந்தப் பெயரில்லா spiritual camp buffalo தான்; vancouver என்றது என்னுடைய பிழை. யாரிந்தப் பெயரில்லா பயமாக் இருக்குதே - நாங்க ரெண்டு பேர் மட்டும் தானே போனோம்\nஜூன் 29, 2011 1:54 பிற்பகல்\nதன்னறிவு உடன் வரும் என்றால் செய்த வினைப்பலன் உடன்வரும் என்று பொருளல்ல. அடுத்த பிறவி சிறப்பாக இருக்கும் என்பதற்காக நல்லது செய்வது அறிவின்மையா அல்லவா என்பது தானே நசிகேத கதையின் விவாதக் கரு, geetha santhanam\nஜூன் 29, 2011 1:58 பிற்பகல்\n/ஒரே பெயரில்லாவா வேறே வேறேயா.. spiritual camp buffalo தான்; vancouver என்றது என்னுடைய பிழை. யாரிந்தப் பெயரில்லா spiritual camp buffalo தான்; vancouver என்றது என்னுடைய பிழை. யாரிந்தப் பெயரில்லா பயமாக் இருக்குதே - நாங்க ரெண்டு பேர் மட்டும் தானே போனோம் பயமாக் இருக்குதே - நாங்க ரெண்டு பேர் மட்டும��� தானே போனோம்\nதுரை, கடோ உங்களால்தான் அறிமுகமானது. அதை முழுதாக உள்வாங்கும் பக்குவமெல்லாம் எனக்கு இல்லை. ஏதோ தோன்றியது, கேட்டேன். அடுத்த பிறவியில் நல்லது நடக்கவேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு (எதிர்பார்ப்போடு) நல்லது செய்வது தவறு என்று கடோ சொல்வதாக எடுத்துக்கொள்ளலாமா\nவினைப் பயன் ஆன்மாவுடன் வராதா\nஜூலை 01, 2011 1:40 முற்பகல்\nசாரி, எங்களிடமும் வான்கூவர் சுப்பிரமணியன் அவர்களின் தற்போதைய இமேயில் ஐடி இல்லை. எப்படியும் அனுப்பப் பார்க்கிறேன்\nஜூலை 01, 2011 1:42 முற்பகல்\n//நீங்கள் 'நம்பப்படுவதாகச் சொல்வது' உண்மையாகவே இருக்கட்டும்; ஒரு கேள்வி: வெளியூர் ஓட்டலில் இறந்து போனால் இறந்தவரின் ஆத்மா ஓட்டலை சுற்றி வருமா இல்லை வழி தேடி தன் வீட்டுக்கு வந்து அங்கே சுற்றி வருமா\nநீங்கள் சொல்லியதை விபிரீதமாக யோசித்தால் நிறைய கதை கருக்கள் கிடைக்குது. மேலும் மெனெக்கெட்டு டெவெலப் பண்ணனும்.\nஏப்ரல் மாதத்தில் என் அப்பாவின் பெரிய அண்ணா இறந்தார, அவரை உண்டு இல்லை என்று படுத்திய அவரின் மகன் நேற்று இறந்தான் (மூன்று மாதத்தில் மூன்றாவது சாவு). எங்கள் வீட்டில் ஒரு காலத்தில் குடும்பத்தின் விழுதுகள் போல் பிறப்பின் அடிப்படையில் விருத்தி சீதகம் என்று அடிக்கடி பூணல் மாற்றவேண்டியது போய் - இப்போது ஒவ்வொருவரும் டிக்கெட் வாங்கி செல்வதால் இறப்பின் அடிப்படியில் சீதகம் - இன்னும் கொஞ்ச வருடங்களுக்கு எந்த ஒரு பண்டிகையும் இருக்காது போலிருக்கு \nஅவன் இறந்த செய்தி நாணா மூலம் தெரிந்தவுடன் உங்கள் இந்த பதிவை பார்த்த அவன் அவரை அங்கேயும் போய் படுத்துவானோ என்று தான் தோன்றியது \nவெண்பா புரியும் அளவு எனக்கு அறிவு இல்லை. உங்கள் விளக்கங்குளுடன் படிக்கும்போது லேசாக புரிந்தா மாதிரி இருக்கு. என்னுடைய அட்டென்ஷன் ஸ்பானுக்கு ஐந்து லைன் தான் தகும் வடிக்கட்டின முட்டாளின் முதன்மையோன் நான் \nஇருந்தாலும் விக்கிரமாதித்தன் போல் விடாமல் முயற்சி செய்யறேன் ஆனாலும் விளங்களை பாஸ்.\nஜூலை 01, 2011 6:55 முற்பகல்\nதாராளமாகக் கேட்கலாம் geetha santhanam. கேள்விக்கு சரியான பதில் சொல்லும் பக்குவமும் எனக்கு இல்லை. தவறாக ஏதேனும் சொல்லியிருந்தால் மன்னிக்கவும்.\nஜூலை 01, 2011 9:51 முற்பகல்\nபடிப்பதே பெரிது சாய். நன்றி.\nஜூலை 01, 2011 9:54 முற்பகல்\nநான்கு வரியில் புரிதலை உணர்த்துவது சிரமம் எனினும், முயற்சி���்கிறேன். இப்போது தண்ணீரையும், கண்ணாடி பானையையும் எடுத்துக் கொள்வோம். கடலில் தண்ணீர் இருக்கிறது. அதற்கு தனியாய் உருவமில்லை. கண்ணாடி பானையை உள்ளே வைப்போம். இப்போது அந்த தண்ணீருக்கு பானையின் உருவம் வந்து விட்டது. உருவம் வந்த பின் கொஞ்சம் இயல்புகளும் மாறும். கடலின் மாற்றம் அனைத்தும் பானையின் தண்ணீரில் வராது. ( நிமிடக் கணக்கை மறந்து, வருடக் கணக்கில் கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளலாம் வசதிக்காக)\nஇப்போது பானையின் தன்மை மாறிவிட்டது. தான் என்ற உணர்வு உருவாகிவிட்டது. இந்த தன்மையின் மாற்றமே தான் என்ற உணர்வு. தன்மை வேறானதால், தானும் வேறு என்ற உணர்வு உருவாகிறது.\nதான் என்ற உணர்வின் வேர் எது என புரிந்து விட்டதெனில், ........இப்போது ஆன்மா எதற்கு உடலை எடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு வரலாம்.\nபாலையின் புயலில் பானைகள் ஏன் நிரம்ப வேண்டும் பானைகள் நிரம்பி சாதிக்க வேண்டிய வேலை ஏதும் உளதா பானைகள் நிரம்பி சாதிக்க வேண்டிய வேலை ஏதும் உளதா அதுபோலவே , பாலையின் மணல் துகள்களைப் போல அலைகளாக நிரம்பியுள்ள தற்செயல் உலகத்தின் செயல்களே அவை. ஆன்மா, ஆத்மா, பரமாத்மா, மோட்சம், நாம் வாழும் வாழ்வு காரணம் தொட்டே போன்ற உணர்வு பூர்வமான நம்பிக்கைகளையும், கருத்தாக்கங்களையும் ஒரு பக்கம் கழற்றி வைத்துவிட்டு யோசித்தால் இதுவும் பிடிபடும்.\nஎது இருக்கிறதோ அது இருக்கிறது. விளக்கம்: அலைகள் - இருக்கிறது\nஎது இயங்குகிறதோ அது இயங்குகிறது: அலைகளின் இயக்கம்\nஎதுவும் மாறுவதில்லை : அலைகள் அலைகளாகவே\nஎதுவும் துவங்குவதில்லை, அழிவதுமில்லை: அலைகள் அலைகளாகவே பயணிக்கின்றன.\nதுகள்கள் எனப்படும், அலைகளே ஒளி, ஒலி, மின்காந்த அலைகள், ரேடியோ அலைகள், பாறைகள், செடிகள், விலங்குகள், எண்ணங்கள் மற்றும் மனிதம். அவற்றின் இருத்தலினால், உணர்வுகள் உருவாகிறது. மேற்சொல்லப்பட்ட அலைகள் ஏதும் இல்லையெனில், உணர்வதற்கோ , உணரப் படுவதற்கோ ஏதும் இருப்பதில்லை. இருத்தலில் இருத்தல் உணரப்படுகிறது.\nஇந்த உண்மைகள் அறியப் படும்போது, உலகின் மாய தன்மை என்றால் என்ன என்ற உண்மையும் புலப்படும்.\nஇந்த உண்மைகள், அறியப் படும்போது, மரணம் என்பது இல்லை எனவும் அறியப் படுவதால்,\nமரணத்தை வென்றதாக சொல்லப் படுகிறது.\nஇந்த நிலை மோட்சம் என அழைக்கப் படுகிறது.\nசக்தி, வசியம், பக்தி, வேண்டுதல் , வேண்டாம��� , பேய் , பூதம், கடவுள் போன்ற அடையாளங்கள் அனைத்தும் குவிக்கப்பட்ட அலைகள் மட்டுமே.\nஜூலை 14, 2011 3:07 பிற்பகல்\nநான்கு வரியில் புரிதலை உணர்த்துவது சிரமம் எனினும், முயற்சிக்கிறேன். இப்போது தண்ணீரையும், கண்ணாடி பானையையும் எடுத்துக் கொள்வோம். கடலில் தண்ணீர் இருக்கிறது. அதற்கு தனியாய் உருவமில்லை. கண்ணாடி பானையை உள்ளே வைப்போம். இப்போது அந்த தண்ணீருக்கு பானையின் உருவம் வந்து விட்டது. உருவம் வந்த பின் கொஞ்சம் இயல்புகளும் மாறும். கடலின் மாற்றம் அனைத்தும் பானையின் தண்ணீரில் வராது. ( நிமிடக் கணக்கை மறந்து, வருடக் கணக்கில் கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளலாம் வசதிக்காக)\nஇப்போது பானையின் தன்மை மாறிவிட்டது. தான் என்ற உணர்வு உருவாகிவிட்டது. இந்த தன்மையின் மாற்றமே தான் என்ற உணர்வு. தன்மை வேறானதால், தானும் வேறு என்ற உணர்வு உருவாகிறது.\nதான் என்ற உணர்வின் வேர் எது என புரிந்து விட்டதெனில், ........இப்போது ஆன்மா எதற்கு உடலை எடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு வரலாம்.\nபாலையின் புயலில் பானைகள் ஏன் நிரம்ப வேண்டும் பானைகள் நிரம்பி சாதிக்க வேண்டிய வேலை ஏதும் உளதா பானைகள் நிரம்பி சாதிக்க வேண்டிய வேலை ஏதும் உளதா அதுபோலவே , பாலையின் மணல் துகள்களைப் போல அலைகளாக நிரம்பியுள்ள தற்செயல் உலகத்தின் செயல்களே அவை. ஆன்மா, ஆத்மா, பரமாத்மா, மோட்சம், நாம் வாழும் வாழ்வு காரணம் தொட்டே போன்ற உணர்வு பூர்வமான நம்பிக்கைகளையும், கருத்தாக்கங்களையும் ஒரு பக்கம் கழற்றி வைத்துவிட்டு யோசித்தால் இதுவும் பிடிபடும்.\nஎது இருக்கிறதோ அது இருக்கிறது. விளக்கம்: அலைகள் - இருக்கிறது\nஎது இயங்குகிறதோ அது இயங்குகிறது: அலைகளின் இயக்கம்\nஎதுவும் மாறுவதில்லை : அலைகள் அலைகளாகவே\nஎதுவும் துவங்குவதில்லை, அழிவதுமில்லை: அலைகள் அலைகளாகவே பயணிக்கின்றன.\nதுகள்கள் எனப்படும், அலைகளே ஒளி, ஒலி, மின்காந்த அலைகள், ரேடியோ அலைகள், பாறைகள், செடிகள், விலங்குகள், எண்ணங்கள் மற்றும் மனிதம். அவற்றின் இருத்தலினால், உணர்வுகள் உருவாகிறது. மேற்சொல்லப்பட்ட அலைகள் ஏதும் இல்லையெனில், உணர்வதற்கோ , உணரப் படுவதற்கோ ஏதும் இருப்பதில்லை. இருத்தலில் இருத்தல் உணரப்படுகிறது.\nஇந்த உண்மைகள் அறியப் படும்போது, உலகின் மாய தன்மை என்றால் என்ன என்ற உண்மையும் புலப்படும்.\nஇந்த உண்மைகள், அறியப் படும்போ��ு, மரணம் என்பது இல்லை எனவும் அறியப் படுவதால்,\nமரணத்தை வென்றதாக சொல்லப் படுகிறது.\nஇந்த நிலை மோட்சம் என அழைக்கப் படுகிறது.\nசக்தி, வசியம், பக்தி, வேண்டுதல் , வேண்டாமை , பேய் , பூதம், கடவுள் போன்ற அடையாளங்கள் அனைத்தும் குவிக்கப்பட்ட அலைகள் மட்டுமே.\nஜூலை 14, 2011 3:08 பிற்பகல்\nபானைக்குள் காற்று இருக்கிறது, பானைக்கு வெளியிலும் காற்று இருக்கிறது, பானையாயும் காற்று இருக்கிறது. ஆனால் பானைக்கு வெளியே இருக்கும் காற்றின் தன்மையே பானைக்குள் இருக்கும் காற்றுக்கு இருப்பதில்லை. வெளியே சூறாவளி அடிக்கலாம். தென்றலும் அடிக்கலாம். வெளியின் தன்மை வேறாகவும், உள்ளின் தன்மை வேறாகவும் பிரிக்கப்படுகிறது, தற்காலிகமாக அல்லது பானை உடையும் வரையிலும்.\nஇத்தகைய பிரிவினால் தான் எனும் உணர்வு உருவாகிறது. உடல் உதவாமல் ஆகும்போது, உடல் உதிர்க்கப்படுகிறது. உடல் உதவுகிறது என்ற கருத்தாக்கம் இருப்பதால், ஆன்மா எதையோ சாதிக்க இவ்வுடலை பயன் படுத்துவதாக நினைத்தோம் எனில், ஆன்மாவுக்கு அப்படியென்ன வேலை இருக்கிறது எனவும் கேட்கத் தோன்றலாம். அந்த கதைக்கு பிறகு வரலாம்.\nஇப்போதைக்கு .........என்ன மொழியோ ......\"தான்\" என்கிற உணர்வே ஆன்மா. இத்தகைய உணர்வை அடையாளம் காண்பதே தன்னறிவு. இந்த அடியாளம் காணல், சில உண்மைகளை தெளிவாக்குகிறது.\nஅ) எங்கும் நிறைந்திருப்பது ஆன்மா ஆ) தான் எனும் உணர்வாய் பிரிந்திருப்பதும் ஆன்மா இ) எப்போது வேண்டுமானாலும் இரண்டும் சேர்ந்து கொள்ளும் ஈ) இரண்டுக்கும் பொதுவான தன்மைகளும் உண்டு மற்றும் வேறான தன்மைகளும் உண்டு.\nஅடுத்து மீனாட்சி அவர்கள் கேட்ட கேள்வி, ஆன்மா விரும்பி தான் உடலை எடுக்கிறதா என்ற கேள்விக்கு பதில். உறவுகள் பேசுவதால் மட்டுமே ஆன்மா அங்கேயே அலைந்து திரிந்து தான் உடலை தேர்வதில்லை.\nஅது ஒரு தற்செயல் நிகழ்வு. எடுத்துக்காட்டாய், ....மீண்டும் பானைக்கு வருவோம். மணற்புயல் வீசும் ஒரு பாலையில் நான்கைந்து பானைகளை வைத்து விடுவோம். பானைகளில் மணல் நிரம்பத் துவங்கும். எந்தப் பானையில் எத்தனை மணற்துகள், எவ்வகை மணற்துகள் என்று எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது என நினைக்கிறீர்கள்\nஅடுத்து க்வாண்டம் பிசிக்ஸ் கொடுக்கிற விளக்கத்திலிருந்து: எங்கும் நிறைந்திருப்பது துகள்கள். அவை God's particle எனவும் அதற்கு மேலும் சிறிய துகள்களாகவும் பிரிக்கப��� பட்டுவிட்டது. உரித்துக் கொண்டே போன வெங்காயம் போல, பொருள் என்பது தனக்கு எடையும், உருவமும் இல்லாத துகள்களாக, மேலும் துகள்களும் அற்ற அலைகளாக அடையாளம் காணப் பட்டு விட்டது.\nஇப்போது, ஆன்மாவையும், தான் எனும் உணர்வையும், துகள்களாகவும், அலைகளாகவும் ஒப்பேடு செய்து பாருங்கள்.\nஇத்தனை பெரிய பூமியோ, சூரியனோ , இல்லை கேலக்சியோ உருவற்ற அலையின் நிலைக்கு பிரித்து விட முடியும். அத்தகைய அலைகள் மட்டுமே நிரம்பிய இந்த உலகுக்கு உருவங்களும், உணர்வுகளும் எப்படி உருவாயின என்ற கேள்விக்கு மட்டும் பதில் தேடினால் போதுமானது.\nஜூலை 15, 2011 8:32 முற்பகல்\nநான்கு வரியில் புரிதலை உணர்த்துவது சிரமம் எனினும், முயற்சிக்கிறேன். இப்போது தண்ணீரையும், கண்ணாடி பானையையும் எடுத்துக் கொள்வோம். கடலில் தண்ணீர் இருக்கிறது. அதற்கு தனியாய் உருவமில்லை. கண்ணாடி பானையை உள்ளே வைப்போம். இப்போது அந்த தண்ணீருக்கு பானையின் உருவம் வந்து விட்டது. உருவம் வந்த பின் கொஞ்சம் இயல்புகளும் மாறும். கடலின் மாற்றம் அனைத்தும் பானையின் தண்ணீரில் வராது. ( நிமிடக் கணக்கை மறந்து, வருடக் கணக்கில் கணக்கு போட்டு பார்த்துக் கொள்ளலாம் வசதிக்காக)\nஇப்போது பானையின் தன்மை மாறிவிட்டது. தான் என்ற உணர்வு உருவாகிவிட்டது. இந்த தன்மையின் மாற்றமே தான் என்ற உணர்வு. தன்மை வேறானதால், தானும் வேறு என்ற உணர்வு உருவாகிறது.\nதான் என்ற உணர்வின் வேர் எது என புரிந்து விட்டதெனில், ........இப்போது ஆன்மா எதற்கு உடலை எடுக்க வேண்டும் என்ற கேள்விக்கு வரலாம்.\nபாலையின் புயலில் பானைகள் ஏன் நிரம்ப வேண்டும் பானைகள் நிரம்பி சாதிக்க வேண்டிய வேலை ஏதும் உளதா பானைகள் நிரம்பி சாதிக்க வேண்டிய வேலை ஏதும் உளதா அதுபோலவே , பாலையின் மணல் துகள்களைப் போல அலைகளாக நிரம்பியுள்ள தற்செயல் உலகத்தின் செயல்களே அவை. ஆன்மா, ஆத்மா, பரமாத்மா, மோட்சம், நாம் வாழும் வாழ்வு காரணம் தொட்டே போன்ற உணர்வு பூர்வமான நம்பிக்கைகளையும், கருத்தாக்கங்களையும் ஒரு பக்கம் கழற்றி வைத்துவிட்டு யோசித்தால் இதுவும் பிடிபடும்.\nஎது இருக்கிறதோ அது இருக்கிறது. விளக்கம்: அலைகள் - இருக்கிறது\nஎது இயங்குகிறதோ அது இயங்குகிறது: அலைகளின் இயக்கம்\nஎதுவும் மாறுவதில்லை : அலைகள் அலைகளாகவே\nஎதுவும் துவங்குவதில்லை, அழிவதுமில்லை: அலைகள் அலைகளாகவே பயணிக்கி���்றன.\nதுகள்கள் எனப்படும், அலைகளே ஒளி, ஒலி, மின்காந்த அலைகள், ரேடியோ அலைகள், பாறைகள், செடிகள், விலங்குகள், எண்ணங்கள் மற்றும் மனிதம். அவற்றின் இருத்தலினால், உணர்வுகள் உருவாகிறது. மேற்சொல்லப்பட்ட அலைகள் ஏதும் இல்லையெனில், உணர்வதற்கோ , உணரப் படுவதற்கோ ஏதும் இருப்பதில்லை. இருத்தலில் இருத்தல் உணரப்படுகிறது.\nஇந்த உண்மைகள் அறியப் படும்போது, உலகின் மாய தன்மை என்றால் என்ன என்ற உண்மையும் புலப்படும்.\nஇந்த உண்மைகள், அறியப் படும்போது, மரணம் என்பது இல்லை எனவும் அறியப் படுவதால்,\nமரணத்தை வென்றதாக சொல்லப் படுகிறது.\nஇந்த நிலை மோட்சம் என அழைக்கப் படுகிறது.\nசக்தி, வசியம், பக்தி, வேண்டுதல் , வேண்டாமை , பேய் , பூதம், கடவுள் போன்ற அடையாளங்கள் அனைத்தும் குவிக்கப்பட்ட அலைகள் மட்டுமே.\nஜூலை 15, 2011 8:33 முற்பகல்\nவருக Nanum. எத்தனை தீர்க்கமாகவும் ஆழமாகவும் சொல்லியிருக்கிறீர்கள். பலமுறை படித்து விட்டேன். எழுத நேரமும் சிரமமும் எடுத்துக் கொண்டதற்கு மிகவும் நன்றி.\nஉயிரை உயிரென்று எண்ணும் பொழுது இருக்கும் சிக்கல், அது பரந்த நிலையின் தற்செயலான கட்டுதல் என்று உணர்கையில், மறைந்து விடுகிறது. மரணம் என்று எதுவும் இல்லை என்ற உண்மை புரியத் தொடங்குகிறது. கடோவின் கடைசி மூன்று பகுதிகளின் சாரம் உங்கள் விளக்கத்தில் உள்ளது. உயிருக்கு என்ன ஆகிறது என்ற நசிகேதனின் கேள்விக்கான பதில் உங்கள் விளக்கத்தில் இருக்கிறது. அருமை\nதுகள்கள்-அலைகள் வித்தியாசமான கண்ணோட்டம். metaphysical பார்வை புரிந்ததும், பிரமிக்க வைத்தது.\nஇயக்கங்களின் ஆதாரம் தற்செயல் என்பதைப் புரிந்து கொள்வது மிக மிகக் கடினம். வெங்காயத்தை உரித்துக் கொண்டே போகலாம்\nஉங்கள் பின்னூட்ட நிகழ்வின் தற்செயலை என்னவென்பது\nஎன் நண்பர் ஒருவர் தற்போது பெரும் சிக்கலில் தவித்துக் கொண்டிருக்கிறார் - நீங்கள் குறிப்பிட்டிருக்கும் தற்செயல் பார்வையும் அலை குவியல் விளக்கமும் அவருக்கு மிகவும் பயன்படும். தற்செயல் நிகழ்வுகளைத் திட்டமென்று எண்ணிக் குற்ற உணர்வுடன், 'உள்ளுணர்வு' என்று மாயையில், திண்டாடுகிறார். பானைகளின் துகள்கள் மட்டுமே அவர் கண்ணுக்குப் படுகிறது. பானைத் துகள்களின் அளவு மாறிக்கொண்டே இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள அவரது உள்ளுணர்வு மறுக்கிறது. பானைகளோ அதில் நிறைந்தவையோ தன் சொந்தம் தன் செயல் தன் வெற்றி தன் குற்றம் என்று குழம்பி நொந்து போனவரிடம், உங்கள் பார்வையை எடுத்துச் சொல்ல முயல்கிறேன். பானைகளே மாயை என்பது அவருக்குப் புரியுமா தெரியவில்லை. எனக்கே மண்டையில் ஏறவில்லை - நான் சொல்லி அவருக்கு ஏறுமா தெரியவில்லை :).\nதற்செயல் பற்றிய இந்தப் புரிதல்களினால் ஆன்மா மோட்சம் போன்ற புலனுக்கப்பாற்பட்டவைக்கானப் பாதைகளை அறிகிறோமோ இல்லையோ, புலனுக்குட்பட்ட வாழ்வின் அன்றைய/அடுத்த நாளைக்கான பாதையைத் தெளிவோடு காண முடியும் என்று நினைக்கிறேன். பாதையில் சலனமில்லாது பயணிக்க முடியுமென்று நம்புகிறேன். மரணத்தின் ரகசியம் வாழ்க்கையில்.\nஆழமான, அருமையான சிந்தனையைப் பகிர்ந்து கொண்டதற்கு மிகவும் நன்றி.\nஜூலை 15, 2011 9:06 முற்பகல்\nமிக்க நன்றி Naanum அவர்களே. இரண்டு முறை படித்தேன். மீண்டும் படிக்க இருக்கிறேன் இன்னும் தெளிவாய் புரிந்து கொள்ள. மேலும் விளக்கங்கள் தேவைபட்டாலோ, சந்தேகங்கள் இருந்தாலோ கேட்கிறேன்.\nஆன்மாவை பற்றிய உங்கள் அறிவும், சொல்ல வேண்டிய கருத்துக்களை மிகவும் தெளிவாக, புரியும் வண்ணம் எழுதும் உங்கள் ஆற்றலையும் கண்டு வியக்கிறேன். வாழ்த்துக்கள்\nஜூலை 15, 2011 10:38 முற்பகல்\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஜூலை 15, 2011 5:44 பிற்பகல்\nஒரே ஞானிகள் கூட்டமாக இருக்கும் போலிருக்குதே\n//இயக்கங்களின் ஆதாரம் தற்செயல் என்பதைப் புரிந்து கொள்வது மிக மிகக் கடினம்//\n'Nanum enn Kadavulum...' அவர்களின் ஒவ்வொரு வரி கருத்துகளும் அபாரம் மாஸ்டர் பிலாசபி வகுப்புக்குள் நுழைந்து விட்டேனா என்று தோன்றுகிறது.\nஜூலை 15, 2011 5:45 பிற்பகல்\nமிக அருமையாக விளக்கமளித்துள்ளார் நானும் என் கடவுளும். புரிந்து போகின்றது. அதாவது படிக்கும்போது புரிந்தது அப்புறம் போய் விடுகிறது. இயக்கங்களின் ஆதாரம் தற்செயல் என்பதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கும்போது புரிந்து கொண்டதாகக் கருதுவதை வெளிப் படுத்துவதில் தவறோ என்ற தயக்கம் இருக்கிறது. அதை வெளிப் படுத்துவதில் இருக்கும் கஷ்டத்தை பார்க்கும்போது நானும் என் கடவுளும் கோர்வையாக புரிய வைத்திருப்பதைப் பார்க்கும்போது பிரமிப்பாக இருக்கிறது. புரிந்து புரியாமல் போனதை மறுபடி அறிய முயற்சிக்கையில் நான் இன்னும் ஏற வேண்டிய படிகள் ஏராளம் என்று புரிகிறது. (ஏற வேண்டுமா என்றும் தோன்றுகிறது\nஜூலை 15, 2011 9:55 பிற்பகல்\nஇந்த வீடியோவை முழுமையாக பாருங்கள்.\nஇது அனைவருக்கும் தேவையானது.நாம் நிலையிள்ளத உடம்பு மனதை \"நான்\" என்று நம்பி இருக்கிறோம்.\nசிவசெல்வராஜ் அய்யாவின் உரையை முழுமையாக கேட்கவும்.\nநவம்பர் 05, 2011 10:12 முற்பகல்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஅறிவிலார் எமன் வலையில் விழுவார்\n© அப்பாதுரை. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilflashnews.com/index.php?aid=71593", "date_download": "2018-10-17T18:33:59Z", "digest": "sha1:JLP5RY7R3XZPKAPP43HJFM4YKB7VFICH", "length": 1551, "nlines": 16, "source_domain": "www.tamilflashnews.com", "title": "ராஜஸ்தானை வீழ்த்திய கொல்கத்தா! #KKRvsRR", "raw_content": "\nராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. 142 ரன்கள் இலக்கை துரத்திய கொல்கத்தா அணி 2 ஓவர்கள் மீதமிருக்கையில் வெற்றிபெற்றது. அதிகபட்சமாக லின் 45 ரன்களும், தினேஷ் கார்த்திக் 41 ரன்களும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா 14 புள்ளிகள் பெற்றுள்ளது.\nஎக்ஸ்க்ளூசிவ் ட்ரெண்டிங் செய்திகளை தமிழில் படிக்க, தமிழ் ஃப்ளாஷ் நியூஸ் அப்ளிகேஷன் இன்ஸ்டால் செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaikal.com/2014/02/2013-154.html", "date_download": "2018-10-17T18:45:24Z", "digest": "sha1:MT2TTHD33YWCAPT2XKNMOHMHSTHQZOP7", "length": 22636, "nlines": 416, "source_domain": "www.unmaikal.com", "title": "உண்மைகள்: தேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன் டொலர் வருவாய்", "raw_content": "\nமீண்டும் மீண்டும் எமது மக்களை ஏமாற்ற முடியாது.\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nஇலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆ...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற ...\nநாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் ந...\nமட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரி...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடா...\nஅக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும்...\nராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து \nமோடி வந்தால் நாடு தாங்காது\nமாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா\nசம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்...\nதமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மக...\nமுன்னாள் முதல்வர் சந்திவ��ளி வைத்தியசாலைக்கு விஜயம்...\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா...\nறெஜி கலாசார மண்டபத்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி ...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nகிழக்கின் எழுச்சித் திட்டம் அங்கு வாழும் மூவின மக்...\nபிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை...\nஅத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவ...\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி ...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபி...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nமட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்...\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட...\n155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி மா...\n53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்த...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடு...\nகிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014\nமுன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு வியாபாரிகள...\nகல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக...\nஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழு...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nவட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரி...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன்...\nமாடுகள்கூட படுத்து உறங்க முடியாத நிலையில் மட்டக்கள...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன் டொலர் வருவாய்\nஇலங்கையின் தேசிய வருமானத்தில் குறிப்பிடத்தக்க பங்கினை வகிக்கும் தேயிலை உற்பத்தி 2013 ஆம் ஆண்டில் இதுவரை பெற்ற மிகக் கூடிய வருமானமாக அமெரிக்க டொலர் 1.54 பில்லியன் ரூபாவை எட்டியுள்ளது. எதிர்வரும் காலங்களில் தேயிலை மீள் நடுகையின் மூலம் தேயிலை உற்பத்தியை பலமடங்காக அதிகரிப்பதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.\nஇது தொடர்பான பத்திரிகையாளர் மாநாடு அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.\nஇந்நிகழ்வில் உரையாற்றிய அமைச்சர், 2013 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரையான காலப்பகுதியில் ஏற்றுமதி செய்யப்பட்ட மொத்த தேயிலை உற்பத்தி 319.6 மில்லியன் கிலோவாகும். 2012 ஆம் ஆண்டு இது 319.9 மில்லியன் கிலோவாக இருந்தது. இதேவேளை வருடாந்த தேயிலை உற்பத்தியானது 7 வீதத்தால் அதிகரித்திருக்கிறது.\nஎமது மொத்த தேயிலை ஏற்றுமதியில் 16 வீதத்தை கொள்வனவுசெய்யும் நாடாக ரஷ்யா தொடர்ந்தும் முன்னிலை வகிக்கின்றது. ஈரான் 12 வீதத்தை கொள்வனவு செய்துள்ளதுடன் துருக்கி 10 வீதத்தை கொள்வனவு செய்து மூன்றாவது இடத்தில் இருந்து வருகின்றது\nஅதேபோன்று மத்திய கிழக்கின் இதர நாடுகளுடன் வட ஆபிரிக்க நாடுகளும் எமது நாட்டுத் தேயிலையை கொள்வனவு செய்ய பெரிதும் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்நிலையை இவ்வாண்டிலும் தொடர்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்வரும் காலங்களில் தேயிலை மீள் நடுகையின் மூலம் தேயிலை உற்பத்தியை பலமடங்காக அதிகரிப்பதற்கு திட்டமிடப் பட்டுள்ளது.\nசிறு தேயிலைத் தோட்ட உற்பத்தி யாளர்களை ஊக்குவிக்கும் வகையில் உர மானியம் வழங்கப்படுகிறது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் பொருட்டு பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டு வருகின்றன என்றார்.\nஉலகின் முன்னணி ஏல விற்பனை மையங்களுடன் ஒப்பிடும்போது இலங்கையே மிக உயர்ந்த விலைக்கு அதாவது ஒரு கிலோ தேயிலையின் விலை அமெரிக்க டொலர் 3.44 என்ற நிலையை எட்டியுள்ளது.\nமீண்டும் வளம் பெறும் குடிசை கைத்தொழில்\nஇலங்கை உயர்மட்ட குழு அடுத்த வாரம் ஜெனீவா பயணம் * ஆ...\nவந்தாறுமூலை மத்திய மாக வித்தியாலயத்தில் இடம்பெற்ற ...\nநாவிதன்வெளி பிரதேச சபைக் கூட்டம்; கூட்டமைப்பினர் வ...\nநாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தென்னாபிரிக்காவினால் ந...\nமட்டக்களப்பை தாய்வீடாகக் கருதி மக்களுக்கு பணி புரி...\nமுஸ்லிம் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து தாக்குதல் நடா...\nஅக்குறானை பாரதி வித்தியாலய கட்டிட திறப்பு விழாவும்...\nராஜிவ் கொலையாளிகள் தூக்கு ரத்து \nமோடி வந்தால் நாடு தாங்காது\nமாநில ஆட்சியா, மாகாண ஆட்சியா, கூட்டாட்சியா\nசம்பந்தன் எதேச்சதிகாரமாம்: மாவை பதவி துறப்பு முயற்...\nதமிழ் சினிமாத்துறையின் தனித்துவமான கலைஞன் பாலு மக...\nமுன்னாள் முதல்வர் சந்திவெளி வைத்தியசாலைக்கு விஜயம்...\nதமிழ்சினிமாவின் தலைசிறந்த இயக்குநர் பாலுமகேந்திரா...\nறெஜி கலாசார மண்ட���த்தில் நடைபெற்ற வாழ்வின் எழுச்சி ...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nகிழக்கின் எழுச்சித் திட்டம் அங்கு வாழும் மூவின மக்...\nபிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை...\nஅத்வானி பிரதமர் ஆகும் வாய்ப்பு கைநழுவியது.\nநவசமசமாஜக் கட்சியின் மனுவில் 15 பெயர்களில் போலி ஆவ...\nகிழக்கு மாகாணத்திலுள்ள பாடசாலைகளுக்கு தொலைகாட்சி ...\nகோறளைப்பற்று பிரதேச செயலகத்திற்கான விஷேட பிரதேசஅபி...\nதேசிய ரீதியில் ஆட்சேர்க்கும் போது திறமையின் அடிப்ப...\nமட்டக்களப்பு காந்திபுரம் கலைமகள் வித்தியாலய மாணவர்...\nபாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட புதிய அணி : 11 கட...\n155 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க 3794பேர் போட்டி மா...\n53 இலங்கையர் நாடு கடத்தல் படகில் சென்றோர் விமானத்த...\nகாலனித்துவ சக்திகளின் அதிகார ஆணைகளில் இருந்து விடு...\nகிராம அபிவிருத்தி கலந்துரையாடல் 2014\nமுன்னாள் முதல்வரின் முயற்சியினால் விறகு வியாபாரிகள...\nகல்வி, வேலைவாய்ப்பில் கிழக்கு மாகாண தமிழர்கள் புறக...\nஊடகவியலாளர் மெல்ஷியா குணசேக கூரிய ஆயுதத்தினால் கழு...\nகூட்டமைப்பு - புலிகள் உறவு: விசாரணை ஒன்று வரலாம்\nவட மாகாண சபை தீர்மானம் தேசத் துரோகத்தின் அதி உச்சக...\nகளுதாவளை மக்கள் நன்றிகெட்டவர்கள் - கருணா\nராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளிகள் மரண தண்டனைக்குரி...\nதேயிலை உற்பத்தியில் சாதனை: 2013 இல் 1.54 பில்லியன்...\nமாடுகள்கூட படுத்து உறங்க முடியாத நிலையில் மட்டக்கள...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news.lankasri.com/jobs/03/120483?ref=category-feed", "date_download": "2018-10-17T18:14:54Z", "digest": "sha1:MQYXCC6KOP66DDGAI2A67AS2G4CX63N6", "length": 7979, "nlines": 144, "source_domain": "news.lankasri.com", "title": "அலுவலகத்தில் வேலை செய்பவரா நீங்கள்? இதை நிச்சயம் படியுங்கள் - Lankasri News", "raw_content": "\nபிரித்தானியா சுவிற்சர்லாந்து கனடா பிரான்ஸ் ஜேர்மனி ஐரோப்பா\nஜோதிடம் நிகழ்வுகள் கல்வி பொழுதுபோக்கு\nதொழில்நுட்பம் விளையாட்டு உலக செய்திகள் கனடா பிரித்தானியா சுவிஸ் பிரான்ஸ் ஜேர்மனி இந்தியா சினிமா வீடியோ/ஓடியோ கட்டுரைகள் மனிதன் லங்காசிறி\nஅலுவலகத்தில் வேலை செய்பவரா நீங்கள்\nஅலுவலகத்தில் பணிபுரியும் பலருக்கு இருக்கும் பிரச்சனை டென்ஷன் மற்றும் மன அழுத்தம். இது ஏன் ஏற்படுகிறது இதை சரி செய்து பணியில் சிறந்து விளங்குவது எப்படி\nஎந்த பணிகளையும் திட்டம் போடாமல் செய்தால் வீண் டென்ஷன் ஏற்படும். அதிலும் பணிகள் அதிகளவில் குவிந்திருக்கும் போது நேர அவகாசத்திற்குள் முடிக்க வேண்டிய பணிகள், முக்கிய மேலதிகாரிகளின் பணிகள், உங்கள் உறுதுணை தேவைப்படும் பணிகள் என பிரித்து கொண்டு செய்யலாம்.\nகூட்டு முயற்சி எப்போதும் வெற்றியை தரும். பணிகள் அதிகமாக இருப்பின் அதை மற்றவர்களுடன் பங்கிட்டு கொண்டு செய்து முடிக்கலாம். எல்லாரும் எல்லாவற்றையும் செய்து விட இயலாது என்பதை மறவாதீர்கள்.\nகடின உழைப்புக்கு மாற்றாக இருப்பது தான் திறமையும் அறிவுகூர்மையும் தான். இதை கொண்டு வேலையை எளிதாக முடிக்க வேண்டும். அதே போல முக்கிய வேலைகளுக்கு நேரத்தை செலவிட்டால் பணியிடத்தில் நல்ல மதிப்பு உண்டாகும்.\nவேலை முக்கியம் தான். அதற்காக அதிலேயே முழ்கி போகக்கூடாது. நண்பர்களுடன் பேசுவது, பணியிடத்தை விட்டு வெளியில் சென்று ஒரு நடை நடந்து விட்டும் வருவது போன்றவைகள் மனதை ரிலாக்சாக வைக்க உதவும்.\nமேலும் வேலைவாய்ப்பு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்\nமுகப்புக்கு செல்ல லங்காசிறிக்கு செல்ல\nமுக்கிய செய்திகள் பிரபலமானவை வீடியோ கட்டுரைகள் இணையத்தில் பிரபலமானவை நேற்று அதிகம் படிக்கப்பட்டவை இந்தவாரம் அதிகம் படிக்கப்பட்டவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511206.38/wet/CC-MAIN-20181017174543-20181017200043-00349.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}