diff --git "a/data_multi/ta/2018-43_ta_all_0208.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-43_ta_all_0208.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-43_ta_all_0208.json.gz.jsonl" @@ -0,0 +1,715 @@ +{"url": "http://cpstamilnadu.blogspot.com/2017/08/1.html", "date_download": "2018-10-17T16:23:35Z", "digest": "sha1:BM3ZTCB25LDNFZG7TQZFLAH7L4NMJ2LQ", "length": 11369, "nlines": 56, "source_domain": "cpstamilnadu.blogspot.com", "title": "CPS NEWS TAMILNADU: கானலான ஓய்வூதியம் கைவசமாகுமா? : 1", "raw_content": "\n*ஏன் வாசிக்க வேண்டும் இத்தொடர் கட்டுரையை\nபுதிய ஓய்வூதியத் திட்டம் (New Pension Scheme), தேசிய ஓய்வூதியத் திட்டம் (National Pension Scheme), தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டம் (Contributry Pension Scheme) என்று பல பெயர்களில் அழைக்கப்படும்,\nØபுதிய தேசிய ஓய்வூதியத் திட்டத்தின் உண்மையான கோர முகம் என்ன\nØஉண்மையிலேலே இது ஓய்வூதியத் திட்டம் தானா\nØஓய்வு பெற்றபின் ஊதியம் பெறுவது நமக்கான உரிமையா\nØஇத்திட்டத்தை மத்திய, மாநில அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர் நல அமைப்புகள், இடது சாரிகள், எனப் பலரும் தொடர்ந்து எதிர்ப்பது ஏன்\nØஎதிரும் புதிருமான மாநில, தேசியக் கட்சிகள்கூட இத்திட்டத்தை மட்டும் ஒருமனப்பட்டு ஆதரிப்பது ஏன்\nØஇதன் பின்னணியில் உள்ள தீய சக்தி எது\nØஇத்திட்டத்தால் இந்திய அரசு இயந்திரம் எதிர்கொள்ள உள்ள சவால்கள் என்ன\nØஇந்த ஓய்வூதியப் பறிப்பை மீட்பது எப்படி\nஇக்கேள்விகளுக்கான உண்மையான விடைகளை அறிந்தே ஆகவேண்டிய கட்டாயச் சூழலில், இன்றைய ஊழியர்கள் மட்டுமின்றி நாளைய ஊழியராகவுள்ள தங்கள் பிள்ளைகளுக்காகவும் நாம் யாவருமே அறிந்து தெளிந்து செயல்படவே இக்கட்டுரை.\n*ஓய்விற்குப் பின்னான ஊதியம் உரிமையா கருணையா\nஇந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 14-ன் படி அனைவரையும் சமமாகப்பாவிக்க வேண்டும் என்றும், 01.04.1979 தேதி முதல் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதிய கணக்கீட்டின் படி வழங்கப்படுவதைப் போன்றே 31.03.1979-ற்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கும் ஒரே விதமாக ஓய்வூதியக் கணக்கீடு செய்ய வேண்டும் என்றும், ஓய்வூதியம் வழங்குவதில் பாரபட்சம் காட்டுவதாகக் கூறி தொடுக்கப்பட்ட \"D.S நகரா எதிர் இந்திய அரசு\" வழக்கில் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திராசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு,\n★ ஓய்வூதியம் என்பது ஒரு உரிமை.\n★ அது கருணைத்தொகை அல்ல.\n★ அரசு ஊழியரின் நீண்ட கால மற்றும் திறமையான பணிக்கான கொடுபடா ஊதியம்.\n★ ஓய்வூதியம் என்பது சமூகப் பொருளாதார நீதியின் பொருட்டு வாழ்நாளின் இறுதிப் பகுதியில் கொடுக்கப்பட வேண்டிய பொருளாதாரப் பாதுகாப்பு.\n★ அரசியல் சட்டப்பிரிவு 41-ன்படி முதுமை, நோய், இயலாமை மற்றும் உடல் ஊனம் போன்ற நேர்வுகளின் ��ோது அரசு வழங்க வேண்டிய உதவிகளைச் செய்து சமுதாயத்தில் ஒரு மேம்பட்ட வாழ்க்கையை வாழச் செய்வதே சேமநல அரசு செய்யும் பணி.\nஎன்று வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்பினை வழங்கியுள்ளது.\n*N.P.S / C.P.S: பங்களிப்பு ஓய்வூதியமா பங்கு-அழிப்பு ஓய்வூதியமா\nஇருக்கின்ற உரிமைகளை மறுக்கின்ற / பறிக்கின்ற போது அதை வார்த்தை ஜாலங்களால் மறைப்பது \"பொருளாதார மேதைகளுக்கே உரிய தந்திரம்\".\nஎனவேதான் எவ்வித ஓய்வூதியப் பலனும் இல்லாத இத்திட்டத்திற்குப் புதிய ஓய்வூதியத் திட்டம் (NEW PENSION SYSTEM) என்று பெயரிட்டுள்ளனர். உண்மையில் இது ஓய்வூதியத்தினை முற்றாய் ஒழிக்கும் ஒன்றுமில்லா ஓய்வூதியத் திட்டம் *(NO PENSION SYSTEM).*\nஓய்வூதியத்துறையில் சீர்திருத்தம் என்ற பெயரால் அலங்காரமாகச் சொல்லப்படுகின்ற முயற்சிகள் உண்மையில் ஓய்வூதியம் என்பதைக் கனவாய் - கானல் நீராய் மாற்றிவிடும். இதனால் ஏற்படும் பாதகங்கள் அரசு ஊழியர்களை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய நாட்டையும் பழாக்கிவிடும்.\nதனியார் துறைக்கும் அரசுத் துறைக்கும் உள்ள மிக முக்கிய வேறுபாடே ஓய்வூதியம் தான். பலர் அரசுப் பணியை விரும்பக் காரணமும் இதுவே. ஓய்வூதியமே இல்லை எனில், அரசிற்குத் திறன் வாய்ந்த ஊழியர்கள் கிடைப்பது அரிதாகிவிடும். இதனால் இந்திய அரசு இயந்திரத்தின் இயக்கம் பழுதடைய நேரிடும்.\nமறுபுறம், இந்திய மனித வளம் தனியார் கார்ப்ரேட் நிறுவனங்களுக்குக் குறைந்த கூலியில் கொத்தடிமைகளாகக் கிடைக்கக் கூடும்.\nஎனவே, இப்புதிய ஓய்வூதிய திட்டத்தின் முழு வடிவத்தினையும், பரிமானத்தினையும் தெளிவாகப் புரிந்து கொண்டு, நாட்டின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்தினை முறியடிக்க ஒன்றுபட்டுப் போராடுவது அரசு ஊழியர், ஆசிரியர் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினர் முன்னிற்கும் மிகப்பெரிய கடமையாகும்.\nநம் முன் உள்ள மிகமுக்கியக் கடமையை முழுமையாக உணர்ந்து கொள்ள ஓய்வூதிய வரலாற்றையும், ஓய்வூதியப் பறிப்பின் பின்னணியையும், அதன் சூழ்ச்சிமிகு செயல்பாடுகளையும் அறிந்து தெளிவுற இத்தொடர் கட்டுரையை முழுமையாக வாசிக்க வேண்டுகிறேன்.\nதாங்கள் வாசிப்பதோடு நில்லாது இதனை நமது சக ஊழியர்களிடமும், பொதுமக்களிடமும் பகிர்ந்து ஓய்வூதிய உரிமை பற்றிய விழிப்புணர்வையும், அவ்வுரிமையை மீட்பதற்கான போர்க்குணத்தையும் வளர்க்க வேண்டுகிறேன்.\nபதிவுகள் தொடரும். . . .\nஅரசு ஊழியர் & ஆசிரியர்களின் CPS பிடித்தம் ஏ. . . ....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/85164/%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-10-17T15:49:51Z", "digest": "sha1:L4PXFYRPILOKGZ4KHXJHATQH6EX5UXWC", "length": 12464, "nlines": 157, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nசவுதி இளவரசரின் போலி சீர்திருத்தங்களை விமர்சித்த பத்திரிகையாளர் கொலை\nAuthor: வினவு செய்திப் பிரிவு\nசவுதி அரசு தன்னை எதிர்ப்பவர்களின் குரலை முடக்கிக் கொண்டிருப்பது ஜமாலின் கொலை மூலம் நிரூபணமாகியுள்ளதாக மேற்கத்திய ஊடகங்கள் குற்றம்சாட்டுகின்றன. The post சவுதி இளவரசரின் போலி சீர்திருத்தங்களை...\n2 +Vote Tags: உலகம் சவுதி அரேபியா சவுதி மன்னர்\nபெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு\nலண்டன்: வடக்கு அயர்லாந்தை சேர்ந்த எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ் என்ற பெணணுக்கு, 2018 ம் ஆண்டிற்கான புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘மில்க்மேன்&… read more\nவடசென்னை – சினிமா விமரிசனம்\nநடிகர் தனுஷ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனர் வெற்றிமாறன் இசை சந்தோஷ் நாராயணன் ஓளிப்பதிவு வேல்ராஜ் ————– படத்தின் தொடக்கத… read more\nசைவ சித்தாந்தம் இந்து மதத்திற்கு தொடர்புடையதா பேரா. வீ.அரசு உரை | காணொளி\n\"இந்துத்துவம் எனச் சொல்லப்படும் இந்த புடலங்காய்க்கும் சைவத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை \" என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் சென்னைப் பல்கலை… read more\nவீடியோ வரலாற்றுப் புரட்டு தந்தை பெரியார்\nதகவல் அறிவியல் – 4\nதகவல் அறிவியல் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகமாய் இருக்கிறது என்பதையும், கணிதம், பட்டப்படிப்பு, மென்பொருள் போன்றவற்றைப் படித்தவர்களுக்கு அங்கே வேலை வ… read more\nஅறிவியல் Technology தொழில் நுட்பம்\nகருப்பையா: ஜிம்மி குறைப்பதில் சிக்கல் மிருக மருத்துவர்: ஐநூறு ஆகுமே மிருக மருத்துவர்: ஐநூறு ஆகுமே ஏன்டாக்டர் கொஞ்சம் குறைக்கலாமே கட்டணம் ஏன்டாக்டர் கொஞ்சம் குறைக்கலாமே கட்டணம் நான்குறைத்தால் நாய்குரைக் காது\nதாய் பாகம் 4 : நீ மட்டும் தன்னந்தனியனாக என்னடா செய்துவிட முடியும் \nநான் த��ை செய்யப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறேன். இவை ஏன் தடை செய்யப்பட்டிருக்கின்றன, தெரியுமா இவை நம் போன்ற தொழிலாளரைப் பற்றிய உண்மையைச் சொல்லுகின்றன.… read more\nரஷ்யா லெனின் மாக்சிம் கார்க்கி\nகல்வியில் முன்னேற்றம் தரும் சரஸ்வதி 108 போற்றி\nசரஸ்வதி, நான்முகன் பிரம்மாவின் மனைவி .கல்விக்கு அதிபதி. வெண் பட்டுயுடுத்தி, கையில் வீணையும்,ஏட்டுச் சுவடியும் வைத்து வெண் தாமரையில் வீற்றிருப்பாள். அள… read more\nமகாலட்சுமியின் உறைவிடமான தாமரையின் பெருமை\nமகாலட்சுமியின் தோற்றத்தை எண்ணுவோர்க்கு தாமரை மலரின் நினைவு வராமல் போகாது. ஏனெனில் மகாலட்சுமியின் சிறப்பான உறைவிடம் தாமரை மலர் ஆகும். தெய்வ மலர் என்று… read more\nஉண்டு இல்லை எனப் பண்ணுவோம்\n– உண்டு என்பது உண்மை ஆயின் இல்லை என்பது மாயை ஆகும். உண்மை என்பது ஒன்றே யாகில் மாயை என்றது பலவே யாகும். ஒன்றே என்பது உள்ளே உறைவது பலவே என்றது வெள… read more\nபோலியோ மருந்து கலப்பட விவகாரம் : தமிழகத்துக்கு என்ன ஆபத்து \nபோலியோ மருந்து கலப்படம் இந்திய அளவில் பெரிதாக விவாதிக்கப்பட்ட விவகாரம். இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏதேனும் உண்டா தெளிவுபடுத்துகிறார் மருத்துவர் ஃப… read more\nகுழந்தைகள் மருத்துவம் தலைப்புச் செய்தி ஃபேஸ்புக் பார்வை\nசபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு.\nரபேல் விமான ஊழல் : தோண்டத் தோண்ட புதிய எலும்புக் கூடுகள்.\nவரலாறு என்பது உண்மையைக் கண்டறியும் ஆயுதம் | பேரா. கருணானந்தன் உரை | காணொளி.\nவை.கோ. புல்லரிப்பதும் புளகாங்கிதப்படுவதும் புரியவில்லையே \nஉ.வே.சாமிநாத அய்யரா முதன்முதலில் சிலப்பதிகாரத்தை வெளியிட்டார் \n இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல வதைக்கப்பட்ட கதை \nஅல் – கராவ்யின் : உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் \nசிறுநீர்த் தொற்றை சரி செய்த ஒரு பழக்க மாற்றம் \nகாரைக்குடி புத்தகத் திருவிழாவில் எனது நூல்களும் நான் வாங்கிய நூல்களும்..\nதாயெனும் கோவிலை காக்க மறந்திட்ட பாவியடிக் கிளியே : VELU.G\nபல்புகள் நல்லது : அமுதா கிருஷ்ணா\nபேருந்துப் பயணம் : சுபாங்கன்\nசிவப்பு சிக்னல் : அவிய்ங்க ராசா\nநாங்க திருடனை பிடித்த கதை : அபிஅப்பா\nபிரபல பெண் பதிவர் - மணல் கயிறு : சி.பி.செந்தில்குமார்\nதொட்டுப் போனவர்களுக்கு நன்றி : மாலன்\nடான் என்பவர் : செல்வேந்திரன்\nகாத்தவராயரின் ���சுமாலக் காதல் க(வி)தைகள் : இளவஞ்சி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2017/04/blog-post_58.html", "date_download": "2018-10-17T17:09:40Z", "digest": "sha1:FHWF6YXJKETOT5JH3IMFFOZ7SXFCEY5B", "length": 16642, "nlines": 460, "source_domain": "www.ednnet.in", "title": "'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெறுவது எங்கே? : அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு | கல்வித்தென்றல்", "raw_content": "\n'நீட்' தேர்வுக்கு பயிற்சி பெறுவது எங்கே : அரசு பள்ளி மாணவர்கள் தவிப்பு\n'நீட்' தேர்வுக்கு இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், எங்கே பயிற்சி பெறுவது என தெரியாமல், அரசு பள்ளி மாணவர்கள் தவித்து வருகின்றனர்.\nவரும் கல்வி ஆண்டில், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்பில் சேர, தேசிய அளவிலான, 'நீட்' தேர்வில், தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த தேர்வு, அனைத்து மாநிலங்களிலும், மே, 7ல் நடக்கிறது. இதற்கு, விண்ணப்பிப்பதற்கான அவகாசம், நேற்று முன்தினம் முடிந்தது. இந்நிலையில், தனியார்\nபள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், பல்வேறு தனியார் மையங்களில், 'நீட்' தேர்வுக்கான பயிற்சியை துவக்கி உள்ளனர். ஒரு மாத பயிற்சிக்கு, 20 ஆயிரம் முதல், 35 ஆயிரம் ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கப் படுகிறது.\nதனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும், நகர, கிராமப்புற மாணவர்கள் சிரமத்துக்கு ஆளாகி உள்ளனர். இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுமா என, தவித்து வருகின்றனர்.\nஇது குறித்து பெற்றோர் கூறியதாவது: 'நீட்' தேர்வு தமிழகத்துக்கு வராது என, ஆளும் கட்சி அமைச்சர்கள் கூறி வந்தனர். ஆனால், இதுவரை அதற்கான சட்ட அனுமதியை பெறவில்லை. அதை நம்பி, 'நீட்' தேர்வுக்கு பயிற்சி எடுக்கவில்லை. எனவே, அரசு பள்ளி மாணவர்கள் அதிக சிக்கலுக்கு ஆளாகியுள்ளனர். பள்ளிக்கல்வித் துறையோ, 'நீட்' தேர்வுக்கு பொறுப்பான சுகாதாரத் துறையோ, அரசு பள்ளி மாணவர்களுக்கு தெளிவான விளக்கம் அளிக்கவில்லை. 'நீட்' தேர்வுக்கு தயாராக, தமிழக அரசு பயிற்சி தராததால், ஏழை மாணவர்களின், டாக்டராகும் கனவு நிறைவேறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.\n : ஏப்., 12 முதல் திருத்தலாம் - 'நீட்' தேர்வுக்கு விண்ணப்பித்தோர், சுய விபரங்களை, ஏப்., 12 முதல் திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது.\nஎம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு, இந்த ஆண்டு முதல், தேசிய அளவிலான, 'நீட்' தேர்வு கட்டாயமாகி உள்ளது. இதற்கான, 'ஆன்லைன்' விண்ணப்ப பதிவு, ஏப்., 5ல் முடிந்தது. இந்நிலையில், விண்ணப்பித்தோரின் சுய விபரங்கள் மற்றும் கூடுதலாக சேர்க்க வேண்டிய விபரங்களை சரி செய்ய, சி.பி.எஸ்.இ., அவகாசம் வழங்க முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பு, ஏப்., 12ல் வெளியாகும் என, அதிகாரிகள் கூறினர்.\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/01/rates-of-income-tax-as-per-finance-act.html", "date_download": "2018-10-17T15:40:52Z", "digest": "sha1:7KI4DZKZ4PY45FGXZNCCV5AMRAXEIG5B", "length": 5066, "nlines": 148, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: Rates of Income Tax as per Finance Act, 2015 – Financial Year 2015-16(AY 2016/17)", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00000.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/movie-review/1308/Arima-Nambi/", "date_download": "2018-10-17T16:17:38Z", "digest": "sha1:WLBWNEZWCWBVXF7L5JS3EQJO73KPLU6A", "length": 30892, "nlines": 162, "source_domain": "cinema.dinamalar.com", "title": "அரிமா நம்பி - விமர்சனம் | Cinema Movie Review | Movie Reviews | Tamil movies| Tamil actor actress gallery |Tamil Cinema Video,Trailers,Reviews and Wallpapers.", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » விமர்சனம் »\nவிமர்சனம் பட காட்சிகள் (5) சினி விழா (3) செய்திகள்\nதினமலர் விமர்சனம் » அரிமா நம்பி\nஅறிமுக இயக்குனர் ஒருவரின் படம் என்றால் அவ்வளவு எதிர்பார்ப்புடன் அந்தப் படத்தைப் போய் பார்க்க மாட்டோம். அதிலும் வளர்ந்து வரும் ஒரு நாயகனின் மூன்றாவது படம். இப்படி எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் ஒரு படத்தைப் போய்ப் பார்க்கும் போது அந்தப் படம் நன்றாக இருந்தால் கண்டிப்பாக நம்மை ஆச்சரியப்படுத்திவிடும். அப்படித்தான் இந்த அரிமா நம்பி அமைந்துள்ளது. இயக்குனர் ஏ.ஆர். முருகதாசிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த ஆனந்த் சங்கர் இயக்குனராக அறிமுகமாகியுள்ள படம். ஆனந்த் சங்கரை தன்னுடைய சிறந்த உதவி இயக்குனர்களில் ஒருவர் என முருகதாஸ் பெருமையாக காலரைத் தூக்கி விட்டுக் கொள்ளலாம். அந்த அளவிற்கு குருவின் பெயரைக் காப்பாற்றியிருக்கிறார் ஆனந்த் சங்கர்.\nபடத்தில் அதிகமான கதாபாத்திரங்கள் இல்லை, அனாவசியமான காதல் காட்சிகள் இல்லை, சிரிக்க வைக்காத நகைச்சுவைக் காட்சிகள் இல்லை, மொத்தமாக ஒரு மூன்று கதாபாத்திரங்கள்தான் படத்தில் முக்கியமாக வருகின்றன. அவர்களை வைத்து ஒரு அதிரடி ஆக்ஷன் த்ரில்லரைக் கொடுத்திருக்கிறார்கள். சமீப காலமாக த்ரில்லர் படங்கள் என்று சொல்லிக் கொண்டு வரும் சில படங்கள் எந்த த்ரில் விஷயங்களையும் சேர்க்காமல் நம்மை சோதிக்கவே செய்தன. ஆனால், இந்தப் படத்தில் திரைக்கதையை த்ரில்லாகவும், பரபரப்பாகவும் அமைத்து படத்தை வேகமாக நகர்த்தியிருக்கிறார் இயக்குனர். இடைவேளை வந்தது கூடத் தெரியாத அளவிற்கு அவ்வளவு வேகம் படத்தில் அமைந்துள்ளது.\nஒரு ஹோட்டல் பப்பில் வைத்து பிரியா ஆனந்தைப் பார்க்கிறார் விக்ரம் பிரபு. அப்புறம் என்ன பார்த்ததுமே காதல் பற்றிக் கொள்கிறது. அடுத்த நாளே டின்னருக்கு பிரியாவை விக்ரம் அழைக்க அவரும் சம்மதித்து வருகிறார். அங்கு சாப்பிடும் சாரி, நன்றாகக் குடித்து விட்டு, பின்னர் பிரியாவின் வீட்டிற்கும் சென்று இருவரும் குடிக்கிறார்கள். அப்போது யாரரோ இருவரால் பிரியா ஆனந்த் கடத்தப்படுகிறார். விக்ரமால் அவர்களைத் துரத்தியும் கண்டுபிடிக்க முடியாமல் போகிறது. போலீசிடம் புகார் கொடுத்து அவர்களுடன் திரும்பவும் வந்து பிரியா வீட்டுக்குள் நுழைந்து பார்த்தால் அப்படி எதுவுமே நடக்காதது போல் அவர் வீடு அமைதியாக இருக்கிறது. ஏதோ, சந்தேகம் வந்து விக்ரம் , பிரியா ஆனந்தின் அப்பா இருக்குமிடத்திற்குச் செல்ல, அவருக்கு அங்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தொடர்ந்து சில கொலைகள் நடக்க, பிரியா ஆனந்தைத் தேடிப் புறப்படுகிறார் விக்ரம். அவர் பிரியாவைக் கண்டுபிடித்தாரா, அவரை ஏன் கடத்தினார்கள் என்பதுதான் படத்தின் பரபரப்பான மீதி கதை.\nஇவன் வேற மாதிரி படத்திலும் இப்படி ஒரு கதாபாத்திரத்தைத்தான் தேர்ந்தெடுத்தார் விக்ரம் பிரபு. ஆனால், அந்தப் படம் அவருக்கு வேற மாதிரியான ரிசல்ட்டைக் கொடுத்திருந்தாலும், இந்தப் படம் அவரை ஏதோ ஒரு விதத்தில் நம்ப வைத்திருக்கும். அந்த நம்பிக்கை அவருக்கு வீண் போகவில்லை. அடுத்த ஆக்ஷன் ஹீரோ அவதாராத்திற்கு விக்ரம் தயாராகி வருகிறாரோ என யோசிக்க வைக்கிறது இந்தப் படம். அவருக்கு வைத்திருக்கும் சண்டைக் காட்சிகளின் தாக்கத்தைப் பார்த்தால் அப்படித்தான் தெரிகிறது. ஆனாலும், ஆறடி உயர விக்ரம் அடிக்கிறார் என்றால் திரையில் நம்பவே முடிகிறது. முகத்தில் இருக்கும் விறைப்பை மட்டும் இன்னும் குறைத்துக் கொள்ளலாம். அவர் அப்பாவிடம் இருக்கும் குழந்தைத்தனமான சிரிப்பை நிறையவே கடன் வாங்கிக் கொள்ளலாம்.\nவிக்ரமுக்கு ஜோடியாக பிரியா ஆனந்த். ஆனால், இருவருக்கும் இடையில் கிளைமாக்சில் மட்டும்தான் காதல் காட்சியை வைத்திருக்கிறார் இயக்குனர். அதுவரை இவர்களிருவருக்கும் காதலை சொல்லக் கூட நேரமில்லை. வழக்கமாக கிளாமரான நடிப்பிலும், அழகான ஆடையிலும் அசத்தலாக இருப்பார் பிரியா ஆனந்த். ஆனால், இந்தப் படத்தில் அதற்கெல்லாம் வேலையே இல்லை. ஒரே ஒரு டூயட் பாடல் மட்டுமே. இருந்தாலும் படம் முழுவதும் விக்ரமுடன் பயணிக்கும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டராக அமைந்துள்ளது. பொதுவாக ஆக்ஷன் படங்களில் பாடல்களுக்கு மட்டும்தான் நாயகியை பயன்படுத்துவார்கள். இந்தப் படத்தில் கொஞ்சம் ஆக்ஷனுக்கும் சேர்த்து பயன்படுத்தியிருக்கிறார்கள்.\nபடத்தில் வில்லனாக சக்கரவர்த்தி. எவ்வளவு நாளைக்குத���தான் உள்ளூர் அரசியல்வாதிகளையே வில்லன்களாக பார்த்து வருவது, இந்தப் படத்தில் சக்கரவர்த்தி ஒரு மத்திய அமைச்சர். ஆரம்பத்தில் அவர் கேரக்டருக்கு ஏன் அவ்வளவு சஸ்பென்ஸ் எனத் தெரியவில்லை. அதிலும் அவரது கையை மட்டும் காட்டும் போது, அது ஏதோ ஒரு பெண்ணின் கையைப் போன்றே தெரிந்தது. அட...பரவாயில்லையே ஒரு பெண்ணை வில்லனாக்கியிருப்பார்களோ, என நினைத்தால் அப்புறம் சக்கரவர்த்தியைக் காட்டுகிறார்கள். ஆனால், அவ்வளவு பவர்ஃபுல்லாக இவரது கதாபாத்திரம் உருவாக்கப்படவில்லை.\nடிரம்ஸ் சிவமணி இசையமைப்பாளராக இந்தப் படத்தில் அறிமுகமாகியிருக்கிறார். பின்னணி இசையில் காட்டிய ஈடுபாட்டை, பாடல்களில் காட்டத் தவறிவிட்டார். ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவுதான் படத்திற்கு மிகப் பெரிய பலம். குறிப்பாக சின்ன சின்னத் தெருக்களில் நடக்கும் அந்த சேசிங் காட்சியில் அவர் காமிரா வேகமாக ஓடியிருக்கிறது.\nஆக்ஷன் படம் என்றாலே லாஜிக் பார்க்கக் கூடாது என்பது என்ன வேண்டுதலோ...பல இடங்களில் லாஜிக் ஓட்டைகள். பிரியா வீட்டுக்கு விக்ரம் வந்தது எப்படி காமிராவில் பதிவாகாமல் போனது என்பதற்கு விளக்கமில்லை. அதன் பின், பிரியா அப்பாவின் சேனல் அலுவலகத்திற்குள் அவ்வளவு கெடுபிடிகளுக்கிடையில் விக்ரம் பிரபு நுழைந்து, எம்டி கேபினில் சுலபமாக நுழைகிறார். எந்த அலுவலகத்தில் எம்டி கேபின் திறந்தேயிருக்கும். கடத்தி வைக்கப்பட்டுள்ள பிரியாவை கடத்தல்காரர்களை சுலபமாக ஏமாற்றிவிட்டு காப்பாற்றி வருகிறார் விக்ரம். இப்படி ஒரு சில ஓட்டைகளைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் படத்தை ரசிக்கலாம்.\nஅரிமா நம்பி - அறிமுக இயக்குனரை நம்பி படத்தைப் பார்க்கலாம்.\nமத்திய மந்திரி, தன் துணைவியைக் கொல்லும் வீடியோ ஒரு டி.வி. கம்பெனி அதிபரின் கைக்குக் கிடைக்கிறது. மந்திரியின் ஆட்கள், அந்த வீடியோவைக் கைப்பற்ற அதிபரின் மகளைத் துப்பாக்கி முனையில் கடத்துகிறார்கள். அவளை நாயகன் தன் கையை மட்டுமே நம்பி மீட்பதுதான் கதை இயக்கம் ஆனந்த சங்கர். (கோமல் சுவாமிநாதனின் பேரன் இயக்கம் ஆனந்த சங்கர். (கோமல் சுவாமிநாதனின் பேரன்\nவிக்ரம் பிரபு ஆக்ஷனில் அதிரடி. குரலும் பரம்பரை ரத்தத்தில் பொருந்திப் போகிறது. காதலில் கொஞ்சம் சொதப்பினாலும், திரைக்கதை அவரது தோளில் கை போட்டு, ஓட்டம், ஓட்டம் என்று ஓட வைத்திருக்கிறது.\nப்ரியா ஆனந்த் வெறும் கவர்ச்சிப் பாவையாக மட்டும் இல்லாமல் நடிக்கவும் வரும் என்று காட்டியிருக்கிறார். எல்லாம் இழந்தபின் காரில் பொங்கி அழும் காட்சி ஒரு சோறு பதம்\n அதிகாரியை அடித்து சாய்க்கும் காட்சி பலே. சக்ரவர்த்தியும் நைஸ்.\nசிவமணியின் இசை அவரது டிரம்ஸ் போலவே காதைக் கிழிக்கிறது. ராஜசேகரின் காமிராவும், முத்துராஜின் கலையும் சேர்ந்து, பாடல் காட்சியை 3டி அளவுக்கு உயர்த்துகிறது.\nவில்லன், துப்பாக்கியை காரில் வைத்துவிட்டு, கதவுக் கண்ணாடியை ஏற்றாமல் போவது, போலீஸ் பட்டாளமே தேடிக் கொண்டிருக்கும்போது நாயகனும், நாயகியும் கிரெடிட் கார்டு, மால் என்று அங்கேயே சுற்றுவது, அத்தனை பெரிய ரகசிய வீடியோவை ஒரு காப்பி கூட வைத்தக் கொள்ளாமல் சும்மா இருப்பது என்று பெரிய பெரிய ஓட்டைகள் படம் முழுக்கப் பரவிக் கிடக்கின்றன.\nஅரிமா நம்பி - தமிழ்ப் பெயரில் ஓர் ஆங்கிலப் படம்\nதவறு செய்பவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும் சாமான்ய மனிதனும் தட்டிக் கேட்கும் அளவுக்கு இன்றைய டெக்னாலஜி வளர்ந்துள்ளது என்பதைச் சொல்லும் படம் அரிமா நம்பி.\nவிக்ரம் பிரபு கோவையில் இருந்து சென்னை வந்து கார் கம்பெனியில் சூப்பர்வைசராக வேலை செய்து வருகிறார். ஒரு ஹோட்டலில் ப்ரியா ஆனந்தைச் சந்திக்கிறார். அனாமிகா என்ற அவரும் விக்ரம் பிரபுவும் செல்போன் எண்களைப் பரிமாற, அடுத்த நாள் இருவரும் டின்னரில் தனிமையில் மது அருந்த... இரவு 12 மணிக்கு பார் மூட, போதை பத்தாமல் ப்ரியா ஆனந்தின் வீட்டுக்கு வருகிறார்கள். அங்கும் இருவரும் மது அருந்த. அப்போது ப்ரியா ஆனந்த் ரவுடிகள் இருவரால் கடத்தப்படுகிறார். இப்படி ஆரம்பக் காட்சி பரபரப்பு... அதன்பின் அவர் சேனல் 24 எம்.டி. மகள், சேனல் உரிமையாளர் எம்.பி. ஒருவரின் காதலி கொலை செய்யப்படுவதை சேனலில் ஒளிபரப்பக்கூடாது என்பதற்காக ப்ரியா ஆனந்த் கடத்தப்படுகிறார் என்ற மாமூல் கதையில் பயணிக்கிறது.\nசக்திவாய்ந்த எம்.பியிடமிருந்து விக்ரம் பிரபு - ப்ரியா ஆனந்த் எப்படித் தப்பினார்கள் என்பதைத் திரைக்கதையில் பரபரப்பாக்கியிருக்கிறார் இயக்குநர் ஆனந்த் சங்கர்.\nஆர்.டி. ராஜசேகரின் கேமரா ராயபுரம் பகுதிகளில் சந்து, பொந்துகளில் புகுந்து விளையாடியிருக்கிறது. ஆக்ஷன் படத்துக்கு ஏற்ற ஒளிப்பதிவு. \"டிரம்ஸ் சிவமணி முதன்முதலாகத் திரைப்படத்துக்கு இசை அமைத்துள்ளார். \"வெல்டன் சிவமணி, \"அருவிக்கரையோர பாடல் மனதை அள்ளுகிறது.\nக்ளைமாக்ஸ் காட்சியில் மேராவின் மூலம் வில்லனைப் பொறி வைப்பது, நம்பி வந்த அனாமிகாவை கரைசேர்க்க விக்ரம் பிரபு போராடுவது, நண்பன் அண்ட் கோவின் மூலம் பணம் கிடைக்கும்போது \"நமக்கெதுக்கு வம்பு வா ஓடிப் போகலாம் என்று அவர் காட்டும் அக்கறை என விக்ரம் பிரபு ஸ்கோர் செய்துள்ளார். இயக்குநருக்கேற்ற நடிகர் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார் விக்ரம் பிரபு. கோபம் வரும்போது அவர் அப்பா பிரபுவின் சாயல் ஆங்காங்கே பளிச்சிடுகிறது. ப்ரியா ஆனந்த் பயம், தவிப்பு, ரொமான்ஸ் என கலந்து கட்டிக் கலக்கியுள்ளார்.\nசெட் எது, ரியல் எது எனத் தெரியாத அளவுக்கு கலை இயக்குநர் டி. முத்துராஜ் பிரமிக்க வைத்துள்ளார். படத் தொகுப்பாளர் யுவன் சீனிவாசன் படத்தின் வேகத்தை அதிகப்படுத்தியிருக்கிறார். ஆக்ஷன் - திலீப் சுப்பராயர் ஜே போட வைக்கிறார்.\nபடத்தின் லாஜிக் மீறல் அதிகம். வடபழனி விஜயமாலுக்குள் இருக்கும் விக்ரம் பிரபுவை போலீஸ் படை மடக்கத் திட்டமிட்டுத் தோல்வியைத் தழுவுவது பூச்சுற்றல்.\nவில்லன் தனது காதலி நடிகையைக் கொலை செய்யும் காட்சியை யார் ஒளிப்பதிவு செய்தது எப்படி அது நடந்தது என்பதை விளக்காதது மைனஸ். படத்தின் உயிர் நாடியே அந்தக் காட்சிதான். அதைத் தெளிவு படுத்தாமல் விட்டது ஏன்\nஅரிமா நம்பி - கொஞ்சம் நம்பலாம்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nபேஸ்புக் மூலம் கருத்து தெரிவித்தவர்கள்\nஅரிமா நம்பி - பட காட்சிகள் ↓\nஅரிமா நம்பி - சினி விழா ↓\nஅரிமா நம்பி தொடர்புடைய செய்திகள் ↓\nதெலுங்கு அரிமா நம்பி பட பாடல்கள் விரைவில் வெளியீடு\nஇறுதிகட்ட படப்பிடிப்பில் தெலுங்கு அரிமா நம்பி\nஅரிமா நம்பி ஆனந்த் சங்கர் இயக்கத்தில், விக்ரம்-காஜல் அகர்வால்\n« சினிமா முதல் பக்கம்\n» விமர்சனம் முதல் பக்கம்\nஎன்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் விக்ரம் பிரபு\nஅர்ஜுன், ஜாக்கி ஷெராப்புடன் இணையும் விக்ரம் பிரபு\nவிக்ரம் பிரபுவின் 60 வயது மாநிறம்\nதொடர் தோல்வி : ரூட்டை மாற்றும் விக்ரம் பிரபு\nவிக்ரம் பிரபு உடன் இணையும் மகிமா நம்பியார்\nநடிகர்கள் : மோகன்லால், நிவின்பாலி, பிரியா ஆனந்த், எம்.எஸ்.பாஸ்கர், சன்னி வெய்ன், பாபு ஆண்டனி, சுதீர் காரமணா, ஷைன் டாம் சாக்கோ, மணிகண்ட ஆச்சாரி மற���றும் ...\nநடிப்பு - சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் மற்றும் பலர்இயக்கம் - தாமிராஇசை - ஜிப்ரான்தயாரிப்பு - சிகரம் சினிமாஸ்வெளியாகும் தேதி - 12 அக்டோபர் ...\nநடிப்பு - ராஜ்குமார், ஸ்ரீஜிதா கோஷ், கிரா நாராயணன், ஊர்வசி மற்றும் பலர்தயாரிப்பு - நீல்கிரிஸ் டிரீம்ஸ் என்டர்டெயின்மென்ட்இயக்கம் - வெங்கிஇசை - ...\nநடிகர்கள் - விஜய் தேவரகொண்டா, சத்யராஜ், நாசர், மெஹ்ரீன்இயக்கம் - ஆனந்த்சங்கர்இசை - சாம் சிஎஸ்தயாரிப்பு - ஸ்டுடியோ க்ரீன்வெளியான தேதி - 5 அக்டோபர் ...\nநடிப்பு - விஷ்ணு விஷால், அமலா பால், காளி வெங்கட், முனிஷ்காந்த் மற்றும் பலர்இயக்கம் - ராம்குமார்தயாரிப்பு - ஆக்சஸ் பிலிம் பேக்டரிஇசை - ...\nராஜாவின் பார்வை ராணியின் பக்கம்\nடைட்டானிக் காதலும் கவுந்து போகும்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4india.in/category/articles/page/8/", "date_download": "2018-10-17T15:49:17Z", "digest": "sha1:OOHWUAZHUHFZBAWQ6VDHCXYQKT4TANF6", "length": 7419, "nlines": 137, "source_domain": "in4india.in", "title": "Articles Archives - Page 8 of 9 - In4 India", "raw_content": "\nவிநாயகர் தெரியும் , பெண் விநாயகர் (விநாயகி) தெரியுமா \nவிநாயகர் என்றதுமே யானை முகனே முதலில் தோன்றும்...\nநமக்கு பொருத்தமான தொழிலை தேர்தெடுப்பது எப்படி \nநாம் தொழில் தொடங்குவதற்கு முன் நம் மனதில் பல...\nகருணாநிதிக்கு 19 வயது இருக்கும் போது, அவர் போட்ட மேடை...\nஇயற்கை வழிபாடு – சூரியன்\nமனிதன் வாழ்வதற்கு நீர், காற்று, முதலியவை தேவை. இவையே...\nபல ஆயிரம் முறை கேட்ட பிறகும் மாறாமல் இருக்கிறது...\nஇரண்டு மாதங்களுக்கு முன்பு ஒருநாள் நண்பர்களுடன்...\nபூமி தன்னைத்தானே சுற்ற தேவையான ஆற்றல் எதன் மூலம் கிடைக்கிறது\n1. பூமி தன்னைத்தானே சுற்ற தேவையான ஆற்றல் அதற்கு எதன்...\nகுருவுக்கு சனி பிடித்தால் எப்படியிருக்கும் \nசயன்ஸ் சானலில் சூரிய குடும்பம் பற்றிய நிகழ்ச்சி...\nபூமியை நெருங்கும் செவ்வாய் கிரகம்\nவழக்கத்தை விட நிலா பெரிதாக, பிரகாசமாக இருந்தால்...\nஐபி அட்ரஸ் என்றால் என்ன\nஐ பி அட்ரஸ் என்பது முழு விளக்கம் இன்டர் நெட்...\nவடக்கு திசையில் தலை வைத்துப் தூங்ககூடாது ஏன் தெரியுமா…\nவீட்டில் உள்ள தீய சக்தியை கண்டுபிடிப்பது எப்படி\nபெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது ஏன் என்று தெரியுமா\nஆந்திரமாநில அரசு பேருந்தில் தள்ளுபடி விலையில் டிக்கெட்-கவிஞர் வைரமுத்து வியப்பு\nவேரோடு சாய்ந்த ஆலமரம் தி���ீரென எழுந்து நின்றதால் பரபரப்பு\n*எது இருந்தால், எது தேவை இல்லை … \nபெண் குழந்தையை இப்படிதான் வளர்க்க வேண்டும்\nஹேக் செய்யப்பட்ட ஃபேஸ்புக் கணக்குகள்\nகிளர்க்காக இருந்த ராம் பிரசாத் ரெட்டி கோடீஸ்வரனாக மாறியது எப்படி தெரியுமா\nஞாபக சக்தியை அதிகரிக்கும் மாதங்கி முத்திரை\nஇரத்த சோகையை குணமாக்கும் பீட்ரூட் – கேரட் ஜூஸ்\nவழுக்கை தலையிலும் முடி வளர வைக்க முடியும்\nபாலுடன் எதை சேர்த்து சாப்பிடக்கூடாது\nஉடல் உஷ்ணத்தை போக்கும் விட்டு மருத்துவம்\nஅல்சர் பிரச்சனையை தவிர்ப்பது எப்படி \nஆண்கள் சருமத்தை பராமரிப்பது எப்படி\nஉங்கள் முகத்தில் தேவையில்லாத மச்சத்தை நீக்கணுமா\nஓட்ஸ், சிறுதானியம் இவற்றில் எது சிறந்தது \nவாசனை திரவியங்கள் தேர்ந்தெடுப்பது குறித்து சில தகவல்கள்\nசாலை விபத்து நடந்தால் நாம் செய்ய வேண்டியது என்ன\nபெண்கள் கைகளுக்கு மாறும் இந்திய விவசாயம்\nஉடற்பயிற்சி செய்வது மனதுக்கும் நல்லது\nமன அழுத்தம் உருவாக கரணங்கள்\nநாம் பாதுகாப்போம் நாம் கண்களை\nஇரவு தூக்கம் வராமல் இருப்பதற்கான காரணங்களும் – தீர்வும்\nசிறுமிகள், டீன்ஏஜ் பெண்கள் பாலியல் சிக்கல்களில் மாட்டிக்கொள்ள காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2760&sid=451b8ac5824d6e0343f00a02c5c6379e", "date_download": "2018-10-17T17:27:59Z", "digest": "sha1:TFY6ZSYYQ63IAHC4AXATAXO22LFYQRGC", "length": 32251, "nlines": 403, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉறவும் உலகமும் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மைய���ன மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஉறவாலே உலகம் என்றும் தொடர்கிறது ,\nபகையாலே அவைகள் என்றும் அழிகின்றது\nஏணியாவதும், உறவாலே, எட்டி உதைப்பதும் உறவாலே,\nசுயநலங்கள் எழுவதும், உறவுகள் அழிவதும் பணத்தாலே\nநல்லதை உறவுகள் மறந்தாலும், கெட்டதை மறப்பதில்லை,\nமன்னிப்பு கேட்டாலும், என்றும் வஞ்சத்தை விடுவதில்லை\nநல்லதையும், நன்மையே செய்தாலும் பலர் நினைப்பதில்லை,\nவிட்டுகொடுக்கும் உறவுகள் என்றும் கெடுவதில்லை \nஉறவு என்னும் சொல்லிருந்தால் பிரிவு என்றறொரு சொல் இருக்கும்.\nஇரவு என்னும் சொல்லிருந்தால், பகல் என்றறொரு சொல் இருக்கும்.\nஉலகில் பிரிகமுடியாதது பந்தமும் பாசமும்,\nஉலகில் ஒதுக்க முடியாதது நட்பும், உறவும் \nஉறவாலே தொடர்வதும் மனித இனமே ,\nபிரிவாலே பாழ்படுவதும் மனித இனமே\nஆலம் விழுதினைப் போல் மனைவி தாங்கி நிற்பாள்,\nகண்ணின் இமையென கணவனை காத்து நிற்ப்பாள் \nஆயிரம் உறவுகள் உலகில் இருந்திடுமே,\nஅன்னையின் உறவே அகிலத்தில் நிரந்தரமே \nகுடும்பத்தின் ஆணிவேராய் இருப்போர் தாய் தந் தைதானே,\nஅன்பு, பாசம் இவையெல்லாம் உறவின் எல்லைதானே \nஅந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்��்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள��� இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/01/crude-oil-price-falls.html", "date_download": "2018-10-17T17:00:48Z", "digest": "sha1:C3V55IQMEYH45YBDDSH23OXHUVJNACPH", "length": 5938, "nlines": 70, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: விலையில்லா பெட்ரோல் திட்டத்திற்கு தயாராகும் கச்சா எண்ணெய்", "raw_content": "\nவிலையில்லா பெட்ரோல் திட்டத்திற்கு தயாராகும் கச்சா எண்ணெய்\nஇன்று கச்சா எண்ணெய் விலை பரேல்லுக்கு 47$ என்பதை விடவும் கீழே சரிந்தது. பரேல்லுக்கு 30$ வரை செல்லும் என்றும் கணித்துள்ளார்கள்.\nஇப்படியே போனால் இலவசமாக வீட்டுக்கு வந்து ஊற்றி விட்டுப் போனாலும் ஆச்சர்யமில்லை.\nஇதனால் தமிழ்நாடு அரசின் விலையில்லா திட்டத்திற்கு பெட்ரோலும் தகுதி பெறும் காலம் விரைவில் வருகிறது.\nஇந்த விலை குறைவுகளால் பெட்ரோல் நிறுவனங்களை விட சில மற்ற துறை பங்குகள் கணிசமாக உயர்ந்தது வியப்பைக் கொடுத்தது.\nAsian Paint போன்ற பெயிண்ட் நிறுவனங்களும் தலைக்கு எண்ணெய் தயாரிக்கும் Marico போன்ற நிறுவனங்களின் பங்குகளும் கணிசமான லாபத்தைக் கொடுத்தது.\nஏனென்றால் இவற்றின் மூலப்பொருட்களும் கச்சா எண்ணையில் இருந்து வருவது கவனிக்கத்தக்கது.\nபார்க்க: பெட்ரோல் விலை குறைந்தால் பெயிண்ட் கம்பெனிக்கும் யோகம் தான்..\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர��பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%B2_%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88", "date_download": "2018-10-17T17:15:27Z", "digest": "sha1:PN4CA4IEYTVNNGVXHQVQFW2YFHKZQGAH", "length": 37854, "nlines": 310, "source_domain": "ta.wikipedia.org", "title": "பல கடவுட் கொள்கை - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nபல கடவுட் கொள்கை (Polytheism கிரேக்க மொழியில்: πολυθεϊσμός, polytheismos) என்பது, பல கடவுள்களில் நம்பிக்கை வைத்திருக்கும் அல்லது பல கடவுள்களை வணங்கும் கடவுட் கொள்கையாகும். பழங்காலத்திலும், தற்காலத்திலும் பல சமயங்களை முன்னிறுத்தி பல கடவுட் கொள்கைகள் பரவலாக உள்ளன. இந்துசமயம், ஷின்டோ சமயம், சீன நாட்டின் சமயம், பண்டைக் கிரேக்க சமயங்கள் போன்றவை இத்தகையவையாகும்.\nதிருமாலின் பத்து அவதாரங்கள். இந்து சமயத்தில் பல கடவுளர்கள் உள்ளனர். திருமால் அவர்களுள் முக்கியமான ஒரு கடவுள்.\nபல மதங்களில் பல கடவுட் கொள்கையை ஏற்றுக்கொள்வது, வெவ்வேறு தேவர்கள் மற்றும் தேவதைகள் எனப்படும் பெண் கடவுளர்கள், ஆகியவற்றை இயற்கையின் பிரதிநிதிகளாகவோ அல்லது மூதாதையர்களின் கொள்கைப் பிரதிநிதிகளாகவோ கற்பிதப்படுத்திக்கொள்கின்றனர்\nமேலும் அவை ஒரு தனித்தியங்கு கருப்பொருளாகவோ, ஒளிக்கதிர் வெளிப்பாடாகவோ, படைப்பாளராகவோ அல்லது ஒற்றைக் கடவுளின் முழுமையான கோட்பாட்டு (ஒற்றைவாத இறையாண்மை) அம்சங்களின் அல்லது வெளிப்பாடுகளாகவோ முன்னிறுத்தப்படலாம். இது இயற்கையில் நிலைத்திருக்கும் இயல்பான ஆதாரமாகவும் இருக்கலாம்.[1]\n2 பல கடவுட் கொள்கை-வரலாற்றுக் கோட்பாடு\n2.2.1 மோர்மோன் திருச்சபையை பின்பற்றுவோரின் நம்பிக்கை\nகிரேக்க மொழியில் πολύ poly (\"பல\") மற்றும் θεός theos (\"கடவுள்\") என்பதிலிருந்து இந்த வார்த்தை கிரேக்கர்களுக்கு எதிராக விவாதிப்பதற்கு யூத எழுத்தாளர், அலெக்ஸாண்டிரியாவின் ஃபிலோ(Philo) என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. கிறிஸ்தவ மதம் ஐரோப்பாவிலும், மத்தியதரைக் கடல் நாடுகளிலும் பரவியிருந்தபோது, கிறிஸ்தவர்கள் அல்லாதோர், புறச் சமயம் சார்ந்த குடியினம் 'ஜென்டைல்கள்' என்று அழைக்கப்பட்டனர் (யூதர்கள், யூதரல்லாதவரைக் குறிக்கப் பயன்படுத்திய சொல்) அல்லது புறமதத்தினர் (pagan), (உள்ளூர்வாதிகள்) அல்லது தெளிவான வார்த்தைக்குரிய விக்கிர காரியக்காரர்கள் (பொய்க்���டவுள் வழிபடுவோன் ) என்று குறிப்பிடப்பட்டனர்.\n1580 ஆம் ஆண்டில் ஜீன் போடின் (Jean Bodin) என்பவர் மூலம் பிரெஞ்சு மொழியில் உருவாக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1614 இல் ஆங்கிலத்தில் சாமுவேல் பர்ச்சாஸ் (Samuel Purchas)[2] என்பவரால் பயன்பாட்டுக்கு வந்தது.\nபக்தி வாதத்தில் காணப்படும் பெரும்பாலான தெய்வங்களின் வகைகள்:\nஅரசியல் தெய்வம் (ராஜா அல்லது பேரரசர் போன்றவர்கள்)\nஇசை, கலை, விஞ்ஞானம், விவசாயம் என பல கடவுளர்கள் உள்ளனர்.\nமரபார்ந்த மற்றும் பண்டைய காலத்தில், சாலஸ்டியஸ் (4 ஆம் நூற்றாண்டு கி.மு.) புராணங்கள் ஐந்து வகைகளாக வகைப்படுத்தப்பட்டன:\nஇறைமை இயல் அல்லது சமய இயல் சார்ந்தவை\nபொருள் அல்லது இருப்பு சார்ந்தவை\nபுராணங்களில் கூறப்படும் இறையியல் என்பது உடல் வடிவத்தைப் பொறுத்து அமைவதில்லை. கடவுளர்களின் ஆற்றல் குறித்தும் சரீரத்தைக் குறித்தும் சிந்திக்கின்றன. உதாரணம்:\nகிரோனுஸ் (Cronus) தனது பிள்ளைகளை விழுங்குதல். தொன்ம தெய்வீக சாராம்சத்தின்படி, தெய்வீக அறிவும் புத்திசாலித்தனமும் மீண்டும் அவற்றூக்குள்ளேயே செல்லும்.\nஉலகில் கடவுள் தம் செயல்களை வெளிப்படுத்தும் போது, தொன்றுதொட்டு வழங்கிவரும் கதை அல்லது நம்பிக்கைகளைப் புரிந்து கொள்ளலாம்.\nஆன்மாவின் செயல்கள் மற்றும் அதன் சிந்தனைச் செயல்கள் உளவியல் ரீதியான இறை வழிமுறையாகக் கருதப்படுகிறது.\nபொருள்களைக் கடவுளர்களாகக் கருதுவது. உதாரணம்: பூமியை கயா(Gaia) (எதிர்கால ஐரோப்பிய முகமை நோக்கீட்டுக்கலம்) என அழைத்தல், கடல்பரப்பை(Okeanos) வணங்குதல், தீயை(Typhon) வணங்குதல், போன்றவை.\nபல கடவுட் கொள்கை-வரலாற்றுக் கோட்பாடு[தொகு]\nசெரர் இறைநம்பிக்கை மற்றும் வேத நெறி[3]\nவெண்கல வயது முதல் மரபார்ந்த தொல்பழங்காலம் வரை\nபண்டைய அண்மைய கிழக்கு மதங்கள்\nவரலாற்று சிறப்புமிக்க வேதகால மதங்கள்\nஇந்திய-செர்மானிய மொழிக் குடும்பப் பிரிவினரின் பல கடவுட் கொள்கை\nமரபார்ந்த தொல்பழங்காலத்தின் பிற்பகுதி முதல் உயர் இடைக்காலம் வரை\nபண்டைய கிரேக்கத்தில் உள்ள பாரம்பரிய கடவுள் கொள்கைகள் ஒலிம்பஸ் மலைமீது வாழ்வதாகக் கொள்ளப்பட்ட கிரேக்க பெருங் கடவுளரை (கலை மற்றும் கவிதைகளின் பன்னிரண்டு நியமன கடவுளர்)[4] அடிப்படையாகக் கொண்டுள்ளது. பன்னிரண்டு நியமன கடவுளரின் பட்டியல் பின்வருமாறு:[5]\nபெர்சிபோன்- அபோரைட், களிமண் வடிவம், சிசிலி,கிமு 460, AM சிரகுஸ்,121470\nகிரேக்க கடவுளரும் தர்ம சக்கரமும்\nஒலிம்பது மலைக்கு டயோனிசசு அழைக்கப்பட்டபோது, எசுடியா மலையிலிருந்து கீழே இறங்கி வந்ததாக குறிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இது சர்ச்சைக்குரியதாக உள்ளது. தொன்றுதொட்டு வழங்கிவரும் இரண்டு கிரேக்க கதைகளில்[6] எசுடியா தனது இருக்கையை சரண் செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளதற்கு ஆதாரங்களில்லை என்று ராபர்ட் கிரேவ்ஸ்[7] குறிப்பிட்டுள்ளார். ஹேட்ஸ்[8] பாதாள உலகத்தில் வசித்ததால், அவர் பெரும்பாலும் விலக்கப்பட்டார். கடவுளர்கள் அனைவருக்கும் ஒரு சக்தி இருந்தது. பழங்காலத்திலிருந்தே அவர்களிடையே இலகுத்தன்மையற்ற ஒரு போட்டி நிலவி வந்தது.[9] வெவ்வேறு நகரங்கள் பெரும்பாலும் அதே தெய்வங்களை வணங்கின. சில நேரங்களில் அவை உள்ளூர் இயற்கைக்கு ஏற்பவும், அவற்றின் தனித்தன்மைக்கு ஏற்பவும், அடைமொழிகளாலும், பட்டப் பெயர்களாலும் குறிக்கப் பெற்றனர்.\nஹெலெனிக் பல கடவுட் கொள்கை கிரேக்கத்தின் பெரும்பகுதிக்கு அப்பால், ஆசியா மைனரில் ஐயோனியாவின் (Ionia) தீவுகளுக்கும், மாக்னா கிரேசியாவுக்கும் (Magna Graecia) அதாவது சிசிலி (Sicily) மற்றும் தெற்கு இத்தாலிக்கு (Italy) பரவுயது. மேற்கு மத்தியதரைக் கடல் நாடுகளில், மாஸ்ஸாலியா (Massalia) பகுதிகளில் கிரேக்க காலனிகளால் பரவியது,\nதிரித்துவத்தைப்[10] பற்றிய போதனையின் காரணமாக கிறித்துவம் உண்மையிலேயே ஒரு கடவுட் கொள்கை உடையதாக இல்லை என்று சில சமயங்களில் கூறப்படுகிறது. கிறித்துவத்தின் மைய கோட்பாடு \"ஒரு கடவுள் மூன்று நபர்கள் மற்றும் ஒரு பொருள் உள்ளது\"[11] என்பதாகும். கடவுளோடு மூன்று தனி நபர்கள் இருக்கிறார்கள், ஒருவரையொருவர் பிரிந்து தனித்தன்மையுடன் இருக்கிறார்கள், ஆனால் தெய்வீக சரீரத்திற்குள் ஒன்றி தனித்தன்மையுடன் ஜீன் பண்பிலும், எண்ணியல் ரீதியாகவும் ஒன்றாக இருக்கிறார்கள்.[12] நிச்சயமாக 381 ஆம் ஆண்டில் கான்ஸ்டான்டிநோபிள் முதல் கவுன்சிலுக்கு முன் திரித்துவத்தின் கோட்பாடு அமைக்கப்பட்டிருக்கவில்லை. என்றாலும், யூத மதத்திலிருந்து பெறப்பட்ட மரபுவழி திருச்சபை விசுவாசத்தின்படி, ஒரு கடவுள் கோட்பாடு, முதற்கோளாகவும் நிச்சயமான விளக்கமாகவும் இருக்கிறது.[13]\nஜோர்டான் பேப்பர் என்பவர் ஒரு மேற்கத்திய அறிஞர் மற்றும் பல கடவுட் கொள்கையாளர். இவர், பல கடவுட் கொள்கை என்பது மனி��� கலாச்சாரத்தில் சாதாரண நிகழ்வு எனக் கூறுகிறார். இவர் \"கத்தோலிக்க திருச்சபைகள்கூட பரிசுத்தவான்களின் 'வழிபாடு' கொண்ட பல கடவுட் கொள்கை அம்சங்களை காட்டுகிறது.\" என்று வாதிடுகிறார். சீன ஜோடியான ஆகாயம் மற்றும் புவி சேர்ந்தது சுவனம் என்று மேட்டோ ரிச்சி கூறியதைப் போலவே, இயேசு தேவலோகத்தின் அரசர் என்று அழைக்கப்படுகிறார்.[14]\nமோர்மோன் திருச்சபையை பின்பற்றுவோரின் நம்பிக்கை[தொகு]\nஜோசப் ஸ்மித், பிந்தைய கால புனிதர் இயக்கத்தின் நிறுவனர். இவரது கோட்பாடுகள் பின்வருமாறு:\nகடவுள் எப்போதும் தனித்துவமானவராக இருப்பதாக அறிவிக்கப்படுகிறது\nஇயேசு கிறிஸ்து பிதாவாகிய தேவனிடமிருந்தும் தனித்த தனித்துவமானவர்\nபரிசுத்த ஆவியானவர் ஒரு தனித்துவமான நபர் மற்றும் ஒரு ஆன்மா\nஇந்த மூன்று மூன்று வித்தியாசமான நபர்களும் மூன்று கடவுளர்கள்[15]\nமோர்மோனிசம் ஒரு பரலோக தாய்[16] இருப்பதை உறுதிப்படுத்துகிறது\nமக்கள் இறந்த பிறகு கடவுள் போல் ஆக முடியும்[17]\nகடவுளான தந்தையும்[18] தனது சொந்த ஒரு கிரகத்தில் ஓர் உயரிய கடவுளின் கீழ் அவரின் கொள்கைகளை பின்தொடர்ந்து வாழ்ந்த மனிதரே\nஉயர்ந்த கடவுளைப் பின்பற்றி பின்னர் பரிபூரணராக[19] ஆனார்\nமோர்மோனிசத்தின் சில விமர்சகர்கள், மோர்மோன் புத்தகத்தில் உள்ள கருத்துக்கள் கடவுளைப் பற்றிய ஒரே கடவுள் தந்தை, மகன், தூய ஆவி என்னும் மூன்று ஆட்களாக இருக்கிறார் (திரித்துவம்) என்னும் கிறித்தவ கருத்தையே விவரிக்கின்றன என வாதிடுகின்றனர். உதாரணம்: 2 நெஃபி(Nephi) 31:21; அல்மா(Alma) 11:44, ஆனால் பின்னால் வெளிவந்த தகவல்கள் அவற்றைப் பின் தள்ளிவிட்டன.\nதந்தை, குமாரன், பரிசுத்த ஆவியானவர் ஆகியோரின் ஒற்றுமை பற்றிய எழுத்துப்பூர்வ அறிக்கைகள் நோக்கத்தின் ஒருமைப்பாட்டைக் குறிப்பிடுகின்றன. ஆனால் ஒரு பொருளைப் பற்றியது அல்ல என்று மோர்மான்ஸ் கற்பிக்கிறார்.[20] பிந்தைய திருத்தூதர்கள் மற்றும் இறையியலாளர்கள், கிரேக்க இயக்கமறுப்புசார் ஆதார தத்துவங்களை (பிளேட்டோவின் புதிய சமயத்திரிபு கருத்துகள்) கிறிஸ்தவ தெய்வீகத்தன்மையுடன் ஒப்பிடத் தொடங்கும் வரையில்,[21] ஆரம்பகால கிறிஸ்தவ தேவாலயங்கள், தெய்வீகத்தன்மையின் இன்றியமையாமையையும், உருவமற்ற பங்கீட்டு தன்மைபற்றியும் விழிப்புணர்வு பெற்றிருக்கவில்லை.[22] கடவுளின் இயல்பைப் பற்றிய உண்மைகள் நவீனகால வெளிப்பாட்டின் மூலம் மீட்டெடுக்கப்படுவதை மோர்மான்ஸ் நம்புகிறார்.[23] இது, இயற்கை, சரீரம் சார்ந்து புலப்படுமௌணர்வுகள், மனிதர்களுக்கும், ஆவிக்குரிய தந்தையின் தந்தையாக இருக்கும் அழியாத கடவுளின் அசல்,[24] எனும் கருத்துகள் ஜூடியோ-கிறிஸ்டியன் கருத்தை மறுபிரசுரம் செய்துள்ளன. கிறிஸ்துவின் போதனை (யோவான் 10: 33-36) கடவுளுடைய வார்த்தையை ஏற்றுக்கொள்பவர்கள் \"கடவுளர்கள்\" என்ற தலைப்பை பெறலாம். இப்போதனையை மோர்மான்ஸ் கடைபிடிக்கிறது. ஏனென்றால் கடவுளுடைய உண்மையான பிள்ளைகள் தேவனின் தெய்வீக பண்புகளை தங்களுக்குள் எடுத்துக்கொள்ள முடியும்.[25] இயேசு கிறிஸ்து, பரிசுத்த ஆவியானவர் இருவரும் பரிபூரண புரிந்துகொள்ளுதலைப் பகிர்ந்து கொள்வதன் மூலம் தெய்வீகத்தன்மை பெற்றவர்கள். உபதேசம் மற்றும் உடன்படிக்கை 93:36 ன்படி இருவரும், \"கடவுளின் மகிமை மற்றும் அறிவுக்கூர்மை\" பெற்றவர்கள்.[26]\nபல கடவுட் கொள்கை உடையவர்கள் தாம் நம்பும் எல்லாக் கடவுளரையுமே ஒரே நிலையில் வைத்து வணங்குவதில்லை. அக் கடவுளர்களில் சிலருக்கே கூடிய முக்கியத்துவம் இருப்பது வழக்கம். சில சமயங்களில் ஒரு கடவுளுக்கு முழுமுதற் கடவுள் என முதன்மை கொடுத்து வணங்குவதும் உண்டு. எந்தக் கடவுளுக்கு முதன்மை என்ற அடிப்படையில் ஒரு சமயத்திலேயே பல பிரிவுகளும் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, இந்து சமயத்தில், சிவனை முழுமுதற் கடவுளாகக் கொள்ளும் பிரிவு சைவம் எனவும், விஷ்ணுவுக்கு முதன்மை கொடுக்கும் பிரிவு வைணவம் எனவும் அழைக்கப்படுகின்றது. இது போலவே, சக்தியாகிய தாய்க் கடவுள், பிள்ளையார் (கணபதி), முருகன் (குமரன்) போன்ற கடவுளர்களை முதன்மைப் படுத்தும் பிரிவுகள் முறையே சாக்தம், காணாபத்தியம், கௌமாரம் ஆகிய பெயர்களில் வழங்குகின்றன. குறிப்பிட்ட காலங்களில் சிறப்பாகச் சில கடவுளருக்கு முக்கியத்துவம் கொடுத்து வணங்கும் நிலையும் உண்டு.\nபல கடவுட் கொள்கை சார்ந்த சமயங்களில் காணப்படும் கடவுளருக்கு அவ்வப் பண்பாடுகளின் தொன்மங்களில் இடம் உண்டு. இவர்கள் மனித இயல்புகளுடனும், பல்வேறுபட்ட தகுதிகளுடனும், மேலதிகமாகத் தனிப்பட்ட, சக்திகள், இயலுமைகள், அறிவு, நோக்கு என்பவற்றுடன் கூடியவர்களாக இத் தொன்மங்களில் காட்டப்படுகின்றனர்.\nபல கடவுட் கொள்கையைப் பல இனக்குழுச் சமயங்களில் காணப��படும் ஆன்மவாத நம்பிக்கைகளில் இருந்து தெளிவாகப் பிரித்து அறிய முடியாது. \"பல கடவுட்\" சமயங்களில் காணப்படும் கடவுள்கள் பல வேளைகளில் மூதாதையர், பூதங்கள் போன்ற இயல்புகடந்த தன்மையைக் கொண்டவர்களினதோ அல்லது ஆவிகளினதோ தொடர்ச்சியாகக் காணப்படுகின்றன. இக் கடவுள்கள் வானம் சார்ந்தவர்களாகவும், பூமி சார்ந்தவர்களாகவும் பிரிக்கப்படுவதும் உண்டு.\nஉடைந்த மேற்கோள்கள் உடைய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 2 மார்ச் 2018, 11:10 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/income-tax-dept-announces-the-last-chance-to-come-clean/", "date_download": "2018-10-17T17:30:49Z", "digest": "sha1:H6WR6TWUIQSAHJTVIMPGOVS35NFJFN6E", "length": 13837, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பணமதிப்பு இழப்பு : வருமான வரித்துறையின் கடைசி வாய்ப்பு - income-tax-dept-announces-the-last-chance-to-come-clean", "raw_content": "\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nபணமதிப்பு இழப்பு : வருமான வரித்துறையின் கடைசி வாய்ப்பு\nபணமதிப்பு இழப்பு : வருமான வரித்துறையின் கடைசி வாய்ப்பு\nகையில் இருந்த பெரும் ரொக்கத்தை தனது வங்கிக் கணக்கில் செலுத்தியவர்கள் பாதிப்பின்றி தப்ப, கடைசி வாய்ப்பை இந்திய வருமான வரித்துறை அறிவித்துள்ளது.\nகடந்த 2016ம் ஆண்டு நவம்பரில் உயர்மதிப்பு கொண்ட இந்திய ரூபாயின் மதிப்பு இழப்பு நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டது. அப்போது கையில் இருந்த பெரும் ரொக்கத்தை தனது வங்கிக் கணக்கில் செலுத்தியவர்கள் பாதிப்பின்றி தப்ப, கடைசி வாய்ப்பை இந்திய வருமான வரித்துறை அறிவித்துள்ளது.\nஇதுகுறித்து முன்னணி ஊடகங்களில் அது வெளியிட்டுள்ள விளம்பரங்களின்படி, வரும் மார்ச் 31ம் தேதிக்குள் கடந்த 2 ஆண்டுகளின் திருத்திய வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்து, அதன் மூலமாக வருமான வரித்துறையின் கடும் நடவடிக்கைகளில் இருந்து தப்பலாம் என கூறப்பட்டுள்ளது.\nதற்போதைய நிலையில், பெரும் தொகையை தங்கள் வங்கிக் கணக்கில் செலுத்திய பலருக்கு, அந்த தொகையை வருமானமாகப் பெற்ற வழியை தெரிவிக்கும்படி வருமான வரித்துறை விளக்கம் கேட���டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.\nதற்போது வெளியாகியுள்ள தகவலின்படி, 2016-17 ஆண்டுக்கான வருமான வரிக்கணக்கை, தற்போது திருத்தி தாக்கல் செய்து கொள்ளலாம். அதில், ரொக்க டெப்பாசிட் தொகையையும் கணக்கில் காட்டலாம். எனினும் முன்னதாகவே கணக்கில் காட்டாத கூடுதல் தொகையைக் குறிப்பிட்டு, அதற்கு செலுத்த வேண்டிய வரி, தாமதாக செலுத்தும் வரிக்கான வட்டி போன்றவற்றைச் செலுத்த வேண்டும். இதன்மூலம், இனி தங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை தவிர்க்கலாம் என கூறப்பட்டுள்ளது.\nஅதோடு, தாமதமாகச் செலுத்தும் வருமான வரிக்கு, 12 சதவீதம் வட்டி செலுத்த வேண்டி வரும். ஆனாலும், இந்த வரி, வட்டி அனைத்தும் சேர்ந்தாலும், அது – வருமான வரித்துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டு விதிக்கப்படும் அபராதத் தொகையை விட குறைவாகவே இருக்கும் என கூறப்படுகிறது. அதோடு, ரெய்ட், விசாரணை உள்ளிட்ட பல தலைவலிகளைத் தவிர்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.\nவருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்\nபணமதிப்பிழப்பு நடவடிக்கை எந்த பலனும் இல்லை – ரிசர்வ் வங்கி ஆண்டறிக்கை\nதோனியின் செயலால் அதிர்ச்சி அடைந்த வருமான வரித்துறையினர்.. கெத்து காட்டிய தோனி\n2018 – 19 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான வரியை தாக்கல் செய்ய தேவைப்படும் முக்கிய ஆவணங்கள்\nவருமான வரி ரீஃபண்ட் தாமதம் ஆக காரணம்\n9500 “ஆபத்தா”ன நிதி நிறுவனங்கள் : பட்டியல் வெளியிட்டு நிதியமைச்சகம் எச்சரிக்கை\nபண மதிப்பு நீக்கம் : அரசின் எல்லா நோக்கமும் தோல்விதானா ரிசர்வ் வங்கி காட்டும் உண்மை\n“மதிப்பு இழந்த எல்லா 500, 1000 ரூபாய் நோட்டுகளும் எண்ணி முடிக்கப்படவில்லை”\nபட்ஜெட் 2018 : வருமான வரி சலுகை இல்லை, ‘கருப்புப் பண ஒழிப்பு தொடரும்’ என அறிவிப்பு\nவாட்ஸ் அப் மூலம் பணம் அனுப்பும் வசதி\nபாகிஸ்தானில் காதலர் தினத்தை ஒளிப்பரப்ப தடை\nஎன் கணவர் எனக்காக செய்ததை எவருமே பெரிதாக பேசவில்லை: புதுப்பெண் சோனம் கபூர் ஆவேசம்\nசமீபத்தில் திருமணமான நடிகை சோனம் கபூர் கேன்ஸ் படவிழாவில் தனது கணவர் குறித்து பேசியது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் அமராவதி என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சோனம் கபூர், பாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவர். ஆடையில் தொடங்கி கதை தேர்வு வரை சோனம் கபூர் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் தான் இவருக்கும், பிரபல தொழிலதிபர் ஆனந்த் அஹுஜவுக்கும் திருமணம் நடந்தது. கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். ஸ்ரீதேவியின் இறப்பிற்கு பிறகு […]\nசத்தமில்லாமல் சாதனை படைக்கும் சமந்தா, சோனம் கபூர்\nநடிகைகளுக்கு திருமணமானாலே ஒதுக்கி வைக்கும், தரம்தாழ்த்தும் இந்திய சினிமாவின் வரையறையை இந்த இளம் நடிகைகள் மாற்றி எழுதியிருக்கிறார்கள்.\nஉன் இடையோ உடுக்கை; உன் மார்போ\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nTamilrockers Leaks U Turn Movie: தமிழ் ராக்கர்ஸால் சமந்தாவிற்கு வந்த சோதனை\nஅமைச்சரை குரங்குடன் ஒப்பிட்டு விமர்சனம்… மலிங்காவுக்கு ஓராண்டு தடை\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஉன் இடையோ உடுக்கை; உன் மார்போ\nமீ டூ விவகாரம் : மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nஎன்னை கொலை செய்ய சதி.. ரா மீது இலங்கை அதிபரின் குற்றச்சாட்டு உண்மையா\nநிஜ வாழ்க்கையில் நமக்கு இது வேண்டாம் : தனுஷுக்கு கடிதம் எழுதிய சிம்பு\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscquizportal.blogspot.com/2017/12/daily-current-affairs-2nd-december-2017.html", "date_download": "2018-10-17T16:13:44Z", "digest": "sha1:N2DE55OEAFIG4BUBWZF36EKHK4MO7TIB", "length": 14698, "nlines": 93, "source_domain": "tnpscquizportal.blogspot.com", "title": "Daily Current Affairs 2nd December 2017 Text Notes", "raw_content": "\nநாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர்கள் தலைமையில் வரும் 31.01.2018 க்குள் சாலைபாதுகாப்புக் கமிட்டியை உருவாக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு.\nமேடம் துஸாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியம் உலகில் அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், தாய்லாந்து ஆகிய நாடுகளில் ஏற்கனவே உள்ளது. தற்போது 23வது கிளையாக இந்தியாவில் டெல்லியில் இந்த அருங்காட்சியகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.\nஉச்சநீதிமன்றத்தால் 22.08.2017 முதல் முத்தலாக் தடைசெய்யப்பட்டுள்ளது. மத்தியஅரசு இதற்கு முறைப்படியான சட்டம் இயற்றப்பட உள்ளது. இதில் 3 ஆண்டுகள் வரை சிறைதண்டனை கிடைக்கும்.\nதெலுங்கானா மாநிலத்தில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான ஆதார் அட்டை 5 வயது வரை செல்லுபடியாகும்.\nஇந்தியாவில் சொந்தமாக 6 நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்க திட்டம்.\nசென்னையில் கடற்படைத் தளம் அமைக்கப்பட உள்ளது.\nகுறைந்த கார்பனை வெளியிடும் திறன் கொண்ட 800 மெகாவாட் உற்பத்தி திறனுடன் தெர்மல் பிளாண்ட் இந்தியாவில் 2019ல் அமைக்கப்பட உள்ளது.\n6 புதிய நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பதவி ஏற்பு. மொத்தம் 60 நீதிபதிகள் உள்ளனர். இதில் 11 பேர் பெண்கள்.\n2009 ஆம் ஆண்டு தமிழகத்தின் முதல் நதிநீர் இணைப்பு திட்டம் தொடங்கப்பட்டது. திருநெல்வேலி பாபநாசம், மணிமுத்தாறு ஆகிய அணைகளின் உபரிநீரை சேமிக்க தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு, பச்சையாறு, கோரையாறு, எலுமிச்சையாறு ஆகிய 6 ஆறுகளை இணைக்கத் திட்டம்.\nசூரிய பிரகாஸ் பிரச்சார் பாரதியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஎஸ்.கே. சௌராஸ்யா இந்தியன் ஆர்டினன்ஸ் பேக்டரியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.\nஐநா சபையின் சுற்றுச்சுழல் கமிட்டியின் நல்லெண்ண தூதுவராக தியா மிஸ்ரா தேர்வு. United Nations Environment Programme (UNEP) என்னும் இந்த அமைப்பு 1972 ல் மௌரிஸ் ஸ்ட்ராங் என்பர் தலைமையில் உருவானது. நைரோபி கென்யாவி உள்ள இதன் தற்போதைய தலைவர் எரிக் சோல்ஹெய்ம்.\nதேசிய ஊட்டச் சத்து திட்டம் (National Nutrition Mission) மத்திய அமைச்சரவையினால் ஒப்பளிக்கப்பட்டுள்ளது. 9000 கோடியினாலான இத்திட்டம் தற்போதையக்கு 3 ஆண்டுகளுக்கு செயல்படும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2015/09/blog-post_30.html", "date_download": "2018-10-17T17:16:01Z", "digest": "sha1:2ATR7G66JX2PU5UDYZOBLLNUZ5KBVU7Q", "length": 9624, "nlines": 141, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: பௌத்த அறம் - வினா விடை - தி. இராஜகோபாலன்", "raw_content": "\nபௌத்த அறம் - வினா விடை - தி. இராஜகோபாலன்\nஆங்கில பேறிஞர் C.W.லேட்டீடர் அவர்கள் பௌத்த அறத்தின் அடிப்படையை சுருக்கி எளிமைபடுத்த எண்ணியதன் படைப்பு தான் \"பௌத்தமத பாலபோத வினா விடை\". 1889 ம் ஆண்டு \"பௌத்த சிசு போதாய\" என்ற சிறு நூலை வெளியிட்டார். இந்நூலை திரு பி. ஏசு இராம சுப்பையர் 1921ம் ஆண்டு மொழிபெயர்த்தார். இந்நூல் ஏராளமான வடமொழி கலந்தும் இக்காலத்தவர் படிக்க முடியாததாகவும் இருந்தது. எனவே இந்நூலை எளிமைபடுத்தி மொழிபெயர்த்து தந்துள்ளார் மறைந்த பௌத்தரும் ஆய்வாளரும் கவிஞருமான திரு தி,இராசகோபாலன். ஆர்வலர்கள் நூலை தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்\nலேபிள்கள்: தி இராசகோபாலன் , பகவன் புத்தர்\nபௌத்த அறம் - வினா விடை - தி. இராஜகோபாலன்\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 24 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 68 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின் அவதா...\nசைவ சித்தாந்தம் இந்து மதத்திற்கு தொடர்புடையதா பேரா. வீ.அரசு உரை | காணொளி\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125192-tn-hr-and-ce-department-former-commissioner-dhanabal-absconding-over-palani-temple-issue.html", "date_download": "2018-10-17T16:10:25Z", "digest": "sha1:7JTYVU4BFBIYVYMDMO6FVFYUKKE6LV4O", "length": 26629, "nlines": 404, "source_domain": "www.vikatan.com", "title": "பணி நீட்டிப்பு முதல் பழநி கோயில் சிலை விவகாரம் வரை - ஏன் தலைமறைவானார் தனபால்? | TN HR and CE department former Commissioner Dhanabal absconding over Palani temple issue", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 18:44 (16/05/2018)\nபணி நீட்டிப்பு முதல் பழநி கோயில் சிலை விவகாரம் வரை - ஏன் தலைமறைவானார் தனபால்\nபழநி கோயில் சிலை மோசடி விவகாரத்தில் தமிழக இந்து சமய அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் தனபால் தலைமறைவாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nஜெயலலிதாவுடன் முன்னாள் ஆணையர் தனபால்\nபழநி கோயிலில் உள்ள பழைமையான நவபாஷாண மூலவர் சிலைக்கு பதிலாக புதிய சிலை அமைக்க கடந்த 2004-ம் ஆண்டு முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து சில மாதங்களில் புதிய சிலை செய்யப்பட்டது. அந்தச் சிலை சில மாதங்களிலேயே நிறம் மாறிப்போனது. இதனையடுத்து அந்தச் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டு லாக்கரில் வைக்கப்பட்டது. இந்தச் சிலை அமைக்க திருத்தணி முருகன் கோயிலிலிருந்து 10 கிலோ தங்கம் நன்கொடையாக வாங்கப்பட்டது.\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nமேலும் பக்தர்கள் பலரும் நன்கொடை வழங்கியுள்ளனர். சிலை அமைத்ததில் முறைகேடு நடந்தது 14 ஆண்டுகளுக்குப் பிறகு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்தபதி முத்தையா மற்றும் இணை ஆணையர் ராஜா ஆகியோர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டனர். சிலை தயாரிப்புப் பிரிவில் இருந்த முன்னாள் அறநிலையத்துறை ஆணையர் தனபால், உதவி ஆணையர் அசோக் ஆகியோரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளனர்.\nஇதையடுத்து, முன்னாள் அறநிலையத்துறை ஆணையர் தனபாலிடம் விசாரணை நடத்த சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் இரண்டு முறை சம்மன் அனுப்பியுள்ளனர். தனபால் ஆஜராகாததால், அவரின் வீடு உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் சோதனை செய்து, தனபாலைத் தேடி வருகின்றனர். இந்நிலையில் தலைமறைவாகியுள்ள தனபாலை கைது செய்ய அனைத்து முயற்சிகளும் எடுத்து வருவதாகவும் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் தெரிவித்துள்ளனர்.\nஇந்து சமய அறநிலையத்துறையில் உதவி ஆணையராகப் பணியில் சேர்ந்த தனபால், படிப்படியாகப் பதவி உயர்வு பெற்று அறநிலையத்துறையின் ஆணையராக கடந்த 2012-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அதன் பிறகு 2013-ம் ஆண்டு மே மாதத்துடன் பணியிலிருந்து ஓய்வு பெற வேண்டிய தனபாலுக்கு மூன்று ஆண்டு பணிநீட்டிப்பு அல்லது மறு உத்தரவு வரும் வரை ஆணையர் பொறுப்பில் இருப்பார் என்று அரசு உத்தரவு பிறப்பித்தது. அரசுத் துறைகளுக்கு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்தாம் ஆணையராக நியமிக்கப்படுவது வழக்கம். இந்த நிலையில், இந்து அறநிலையத்துறைக்கு, இந்து அறநிலையச் சட்டம் பிரிவு 9-ன்படி திருத்தம் மேற்கொண்டு கூடுதல் ஆணையரை ஆணையராகப் பதவி வகிக்கலாம் என்று திருத்தம் கொண்டுவரப்பட்டது. அதன்படி தனபால் ஆணையராக நியமிக்கப்பட்டார்.\nஆணையர் பொறுப்பில் இருந்த தனபால் மீது பல புகார்கள் முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டது. திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அபகரித்து விட்டதாக கோயிலின் ஒரு தரப்பினர் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்று மக்கள் அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக���கை விடுத்து வந்தனர். அந்த முறைகேட்டிலும் தனபாலுக்குத் தொடர்பு இருப்பதாக ஒருசாரார் குற்றம் சாட்டினர்.\nதமிழகம் முழுவதிலும் சுமார் 1,000 கோயில்களில் வருடம் தோறும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்ற உத்தரவையடுத்து ஆகமவிதிப்படி திருப்பணி எதையும் முடிக்காமல் கும்பாபிஷேகம் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், ஜெயலலிதாவின் முக்கிய திட்டமான கோயில்களில் அன்னதானம் வழங்கும் திட்டத்திலும் அதிக முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக ஒழுங்காக தனபால் விசாரிக்கவில்லை என்றும் புகார் எழுந்தது. இதுகுறித்து நேரடியாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பார்வைக்குக் கொண்டு செல்லப்பட்டது.\nமேலும், சென்னை தியாகராய நகரில் தனியாருக்குச் சொந்தமான கோயில் ஒன்று உள்ளது. அவரை தனபால் மிரட்டி கோயில் சொத்துகளை அரசுக்குக் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அதில் பாதி பணத்தை எனக்குத் தர வேண்டும் என்று மிரட்டியதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. கோயிலில் நேரடி நியமனத்தில் ஒவ்வொருவரிடமும் அதிக அளவில் பணத்தை வாங்கிக் கொண்டு பணி வழங்கியதாகவும் குற்றச்சாட்டு வந்தது.\nஅவருக்குப் பிடிக்காத இணை ஆணையர் 7 பேர் மூன்று ஆண்டாக சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர். துணை ஆணையர் 2 பேர், உதவி ஆணையர் 2 பேர், ஆய்வாளர் 13 பேர், செயல் அலுவலர் 25 பேரை சஸ்பெண்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது. சஸ்பெண்ட் செய்யப்பட்டவர்களும் ஜெயலலிதாவுக்குக் கடிதம் எழுதினார்கள்.\nஅது மட்டுமல்லாமல் கோயில் நிலம் குத்தகையில் பெரிய அளவில் முறைகேடு நடந்ததில் இவர் பங்கு அதிகமாக இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இப்படி அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் தனபால் மீது கூறப்பட்டது. இவரை உடனடியாக நீக்க வேண்டும் என்றும் கோரிக்கை வலுத்து வந்தது. இதையடுத்து 2016-ம் ஆண்டு மே மாதம் வரை இருந்த தனபாலின் பணி நீட்டிப்பு அவசர அவசரமாக நீக்கப்பட்டு, அப்போதைய தமிழகத் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு துறைச் செயலாளராக இருந்த எம்.வீரசண்முக மணி அறநிலையத்துறை ஆணையராக நியமிக்கப்பட்டார்.\nபழநி கோயில் சிலை விவகாரத்தில் தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு தனபால் மீது குற்றச்சாட்டு எழுந்த நிலையில்; தற்போது தனபால் தலைமறைவாகியிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அறநிலைய���்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்நிலையில் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி தனபால் மனுதாக்கல் செய்துள்ளார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00001.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%8A/", "date_download": "2018-10-17T17:05:09Z", "digest": "sha1:TO4VQCQFDWV4PTCYUDQU4UTCF3V2EUXY", "length": 38757, "nlines": 260, "source_domain": "ilakkiyainfo.com", "title": "இந்தியாவுக்கு இந்திரா கொடுத்த அதிர்ச்சி வைத்தியம் | ilakkiyainfo", "raw_content": "\nஇந்தியாவுக்கு இந்திரா கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்\n1975, ஜூன் 25 அதிகாலை நேரம், டெல்லியில் பங் பவனில் உறங்கிக் கொண்டிருந்த மேற்கு வங்க முதலமைச்சர் சித்தார்த் ஷங்கர் ராயின் தொலைபேசி மணி ஒலித்தது.\nபிரதமர் இந்திரா காந்தி அவரை உடனே வரச்சொல்லியதாக தொலைபேசியில் கூறியது பிரதமரின் சிறப்பு உதவியாளர் ஆர்.கே. தவண்.\n1, சப்தர்ஜங் சாலையில் இருந்த பிரதமரின் வீட்டிற்கு ராய் சென்றபோது, இந்திரா காந்தி உளவுத்துறை அறிக்கைகள் பரப்பி வைக்கப்பட்டிருந்த மேசையின் முன் அமர்ந்திருந்தார்.\nநாட்டின் நிலைமையைப் பற்றிய ஆலோசனை அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு தொடர்ந்தது. குஜராத் மற்றும் பீகார் சட்டசபை கலைக்கப்பட்டிருந்த சூழ்நிலையில், எதிர்கட்சிகளின் கோரிக்கைகளோ மிகவும் அதிகமாக இருந்தது.\nகடுமையான உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே இந்திராவின் விருப்பமாக, விவாதத்தின் மையப்புள்ளியாக இருந்தது.\nஅமெரிக்க அதிபர் ரிச்சர்ட் நிக்சனின் ‘ஹிட் லிஸ்டில்’ தனது பெயர் முதலிடத்தில் இருப்பதாக கூறிய இந்திரா, அமெரிக்க உளவுத்துறை சி.ஐ.ஏவின் உதவியால் சிலி நாட்டு அதிபர் சல்வடோர் அயேந்தேவிற்கு ஏற்பட்ட நிலை தனக்கும் ஏற்படலாம் என்ற சந்தேகத்தை அச்சமாக தெரிவித்தார்.\nபிறகு ஒரு நேர்காணலில் பேசியபோது இந்திரா காந்தி இவ்வாறு குறிப்பிட்டார். “இந்தியாவிற்கு அதிர்ச்சி வைத்தியம் தேவை என்று கருதினேன். அரசியலமைப்பு விவகாரங்களில் நிபுணர் என்று கருதப்பட்ட சித்தார்த் ஷங்கர் ராயுடன் அதுபற்றி ஆலோசித்தேன்”.\nஇந்த விடயத்தில் தனது சட்ட அமைச்சர் எச்.ஆர். கோகலேவுடன் அவர் ஆலோசனை கலக்கவில்லை என்பதுதான் வியப்புக்குரிய தகவல் தனது அமைச்சரவை சகாக்களுடனும் பிரதமர் விவாதிக்கவில்லை.\nஅரசியலமைப்பு நிலையை சற்று தெளிவாக அலசி ஆராய அவகாசம் கொடுங்கள் என்று சித்தார்த் ராய் இந்திராவிடம் கேட்டுக்கொண்டார். அதற்கு ஒப்புக்கொண்ட இந்திரா காந்தி, ஆனால், அதிக நேரம் எடுத்துக்கொள்ளவேண்டாம் என்று அழுத்தம் கொடுத்தார்.\nஇந்திராவின் வீட்டில் இருந்து திரும்பிய ராய், இந்திய அரசியலமைப்பை மட்டுமல்ல, அமெரிக்க அரசியலமைப்பையும் அலசி ஆராய்ந்தார். பிற்பகல் 3.30 மணிக்கு இந்திராவை சந்திக்கச் சென்றார்.\nஉள்நாட்டு பிரச்சனைகளை சமாளிப்பதற்காக அரசியலமைப்பின் 352வது பிரிவின் கீழ் நெருக்கடி நிலையை அறிவிக்கலாம் என்று இந்திரா காந்திக்கு ஆலோசனை வழங்கினார்.\nஎமர்ஜென்சியை பிரகடனம் செய்வதற்கு முன்னதாக மத்திய அமைச்சரவையில் இந்த செய்தியை வைக்க விரும்பவில்லை, அதற்கு என்ன செய்யலாம் என்று யோசனை கேட்டார் இந்திரா. அமைச்சரவையை கூட்டுவதற்கு போதுமான கால அவகாசம் இல்லை என்று குடியரசுத் தலைவரிடம் விளக்கம் அளிக்கலாம் என்று யோசனை தெரிவித்தார் சித்தார்த் ராய்.\nஇளைய மகன் சஞ்சய் காந்தியுடன் இந்திரா காந்தி\nநெருக்கடி நிலை தொடர்பான முன்மொழிவை குடியரசுத் தலைவரிடம் வழங்குமாறு இந்திரா காந்தி சித்தார்த் ஷங்கர் ராயிடம் கூறினார்.\nஇதுபற்றி கேதரின் பிராங்க் ”இந்திரா’ என்ற தனது புத்தகத்தில் கூறுகிறார், ‘இந்திராவின் கோரிக்கைக்கு மறுப்பு தெரிவித்த சித்தார்த், நான் மேற்கு வங்க மாநில முதலமைச்சர், இந்தியப் பிரதமர் அல்ல’ என்று கூறிவிட்டார்.\nஆனால், குடியரசுத் தலைவரை சந்திக்கச் செல்லும்போது இந்திராவுடன் செல்வதற்கு ஒப்புக்கொண்டார். இருவரும் மாலை ஐந்தரை மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்றார்கள்.\nகுடியரசுத் தலைவர் ஃபக்ருதீன் அலி அகமதிடம் நீண்ட விளக்கம் அளிக்கப்பட்டது. நெருக்கடி நிலை அமல்படுத்தக்கோரும் கடிதத்தை அனுப்புமாறு ஃபக்ருதீன் அலி இந்திராவிடம் கூறினார்.\nஇந்திராவுடன், சித்தார்த்தா ராயும் சப்தர்ஜங் சாலையில் இருந்த இந்திராவின் வீட்டிற்கு வந்தபோது இருள் கவிந்துவிட்டது. இந்திராவின் செயலாளர் பி.என் தர்ரிடம் தகவலை சுருக்கமாகச் சொன்னார் சித்தார்த்.\nநாட்டில் நெருக்கடி நிலை பிரகடனத்தை கோரும் முன்மொழிவு தட்டச்சு செய்பவரிடம் சொல்லப்பட்டது. தட்டச்சு செய்யப்பட்ட காகிதங்கள், தேவையான தகவல்கள் இணைக்கப்பட்டு கோப்புகளாய் தயாராகின.\nபிரதமரின் பிரதிநிதியாக எமர்ஜென்சி நிலையை அறிவிக்க கோரும் கோப்பை எடுத்துக்கொண்டு குடியரசுத் தலைவர் மாளிகைக்கு விரைந்தார் ஆர்.கே. தவண்.\nகாலை 6 மணிக்கு மத்திய அமைச்சரவை கூட்டம்\nஅமைச்சரவை கூட்டத்திற்கு காலை 6.00 மணிக்கு வந்து சேருமாறு அடுத்த நாள் காலை 5 மணிக்கு அமைச்சர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அழைப்பு விடுக்குமாறு இந்திராகாந்தி உத்தரவிட்டார்.\nஇதை இந்திரா காந்தி சொல்லும்போது ஏற்கனவே நள்ளிரவு ஆகிவிட்டது. அந்த நேரத்திலும் சித்தார்த் ஷங்கர் ராய் அங்கேயே இருந்தார்.\nஅடுத்த நாள் காலை அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் ஆற்றவேண்டிய உரையை அவருடன் சேர்ந்து தயாரித்துக்கொண்டிருந்தார் சித்தார்த்.\nஅவர்கள் இருவரும் இருந்த அறைக்கு இந்திராவின் மகன் சஞ்சய் காந்தி அடிக்கடி வந்துசென்றார். ஓரிரு முறை இந்திராவை அறைக்கு வெளியே அழைத்து தனியாக 10-15 நிமிடங்கள் பேசினார் சஞ்சய் காந்தி.\nதவணின் அறையில் அமர்ந்து ஓம��� மெஹ்தா மற்றும் சஞ்சய் காந்தியும், கைது செய்யவேண்டியவர்களின் பட்டியலை தயார் செய்துக் கொண்டிருந்தார்கள். அந்த பட்டியலைப் பற்றி பேசவும், ஒப்புதல் வாங்கவுமே சஞ்சய் அடிக்கடி தாயின் அறைக்கு வந்து சென்றார்.\nஅடுத்த நாள், பத்திரிகைகளுக்கு மின்சார இணைப்பை எப்படி துண்டிப்பது, பத்திரிகைகளை எவ்வாறு தணிக்கைக்கு உட்படுத்துவது போன்ற திட்டங்களையும் இந்த மூவர் அணி உருவாக்கியது.\nஇந்திரா காந்தி வானொலியில் ஆற்றவேண்டிய உரையை தயாரித்து முடிக்கும்போது அதிகாலை மூன்று மணியாகியிருந்தது.\nபிறகு இந்திராவின் வீட்டிலிருந்து புறப்பட்ட ராய், வாயிலை அடையும்போது ஓம் மேத்தாவை சந்தித்தார். அடுத்த நாள், பத்திரிகைகளுக்கு மின்சாரத்தை துண்டிப்பது, நீதிமன்றங்களை மூடுவது போன்ற திட்டங்கள் பற்றி அவர் கூறினார்.\nஇதைக்கேட்ட ராய் உடனடியாக அதை எதிர்த்தார், “இது வினோதமான முடிவு, நாங்கள் இதைப் பற்றி பேசவேயில்லை, நீங்கள் இவ்வாறு செய்ய முடியாது” என்று கடிந்துகொண்டார்.\nஇந்திராவின் அரசிலிருந்து வெளியேறிய பிறகு பத்திரிகையாளர் கூட்டத்தில் ஜக்ஜீவன் ராம் (பிப்ரவரி 16, 1977 புகைப்படம்).\nஇந்திராவின் வீட்டிற்குள் சென்ற ராய் மீண்டும் இந்திராவை சந்திக்க விரும்புவதாக சொன்னார். அவர் படுக்கைக்கு சென்றுவிட்டார் என்று தவண் கூறியபோதிலும், ‘நான் கண்டிப்பாக அவரை சந்திக்க வேண்டும்’ என்று ராய் வலியுறுத்தினார்.\nவேறுவழியில்லாமல் தயக்கத்துடன் இந்திரா காந்தியை அழைத்தார் தவண். பத்திரிகை நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவது பற்றிய மேத்தாவின் திட்டத்தை இந்திராவிடம் சொன்னபோது அவருக்கு கடும்கோபம் ஏற்பட்டது.\nராயை காத்திருக்கச் சொன்ன இந்திரா அறையில் இருந்து வெளியே சென்றார். இதற்கிடையில், தவணின் அறையில் இருந்து பன்சிலாலுக்கு தொலைபேசி செய்த சஞ்சய், பத்திரிகைகளுக்கு மின்சாரத்தை துண்டிக்கும் திட்டத்தை ராய் எதிர்க்கிறார் என்று சொன்னார்.\nஅதற்கு பதிலளித்த பன்சிலால் “ராயை முதலில் வெளியில் அனுப்புங்கள், அவர் காரியத்தையே கெடுத்துவிடுவார்.\nதன்னை மிகப்பெரிய வக்கீலாக நினைத்துக்கொள்கிறார் ராய். ஆனால் அவருக்கு ஒன்றும் தெரியாது” – இவை ஜக்கா கபூரின் ‘What price perjury: ஷா ஆணையத்தின் உண்மைகள்’ புத்தகத்தில் கூறப்பட்டுள்ளவை.\nஇந்திராவுக்���ாக ராய் காத்துக்கொண்டிருந்தபோது, ஓம் மெஹ்தா அவரிடம் சொன்னார், ‘பத்திரிகைகளை தணிக்கை செய்வது இந்திராவின் விருப்பம். ஆனால், பத்திரிகை நிறுவனங்களுக்கு மின்சாரம் துண்டிப்பது, நீதிமன்றங்களை மூடுவது போன்றவை சஞ்சய் காந்தியின் திட்டம்’.\nஇந்திரா திரும்பிவந்தபோது அவரின் கண்கள் சிவந்து காணப்பட்டன. “சித்தார்த், மின்சாரம் துண்டிக்கப்படாது, நீதிமன்றங்கள் மூடப்படாது” என்று கூறினார்.\nஎல்லாம் சரியாகவே நடக்கிறது என்ற திருப்தியுடன் இந்திராவின் வீட்டிலிருந்து வெளியேறினார் மேற்கு வங்க மாநில முதலமைச்சர் சித்தார்த் ராய்.\nஜூன் 26-ஆம் தேதி அதிகாலையில் இந்திரா உறங்கச் சென்றபோது, கைது நடவடிக்கைகள் தொடங்கின. முதலில் ஜெய்பிரகாஷ் நாராயண் மற்றும் மொராஜி தேசாய் கைது செய்யப்பட்டனர்.\nதமிழ்நாட்டை சேர்ந்த காமராஜ், பிகார் மாநில அரசியல் தலைவரும், ஜெயபிரகாஷ் நாராயணனின் சகாவுமான கங்காதர் சின்ஹா, புனாவை சேர்ந்த எஸ்.எம். ஜோஷி ஆகிய மூன்று பேரை கைது செய்ய இந்திரா காந்தி அனுமதி வழங்கவில்லை.\nடெல்லி பகதூர் ஷா ஜாஃபர் மார்கில், செய்தித்தாள்கள் அச்சில் ஏறும் சமயத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அடுத்த நாள் ஹிந்துஸ்தான் டைம்ஸ் மற்றும் ஸ்டேட்ஸ்மேன் ஆகியவை மற்றுமே வெளியாகின, ஏனெனில், அவை மட்டும்தான் பகதூர் ஷா ஜாஃபர் மார்க் சாலையில் இல்லை.\nமுதல் நாள் பரபரப்பாக இயங்கிய இந்திரா காந்தி சில மணி நேரமே ஓய்வெடுத்தபோதிலும், அடுத்த நாள் காலை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின்போது உற்சாகமாகவே காணப்பட்டார்.\nஅந்த கூட்டத்தில் எட்டு அமைச்சர்களும், ஐந்து இணை அமைச்சர்களும் மட்டுமே பங்கேற்றனர், ஒன்பது அமைச்சர்கள் டெல்லியில் இல்லை.\nஅமைச்சரவை கூட்டம் தொடங்கியதும், எமர்ஜென்ஸி எனப்படும் நெருக்கடி நிலை அறிவிக்கப்பட்டதை பிரதமர் இந்திரா காந்தி அறிவித்தார். கைது செய்யப்பட்ட தலைவர்களின் பட்டியலையும் கொடுத்தார். நெருக்கடி நிலை அறிவிக்கும் நிலைக்கு தன்னைத் தள்ளிய நெருக்கடிகளையும் பட்டியலிட்டார்.\nஅமைச்சர்கள் அதிர்ந்துபோய் மெளனம் காக்க, அங்கு கேள்வி எழுப்பியது ஒரு அமைச்சர் மட்டுமே. தைரியமாக கேள்விகேட்ட பாதுகாப்பு அமைச்சர் ஸ்வரண் சிங் கேட்ட கேள்வி என்ன தெரியுமா ‘அவர்கள் எந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்கள் ‘அவ���்கள் எந்த சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டார்கள்\nஅதற்கு இந்திரா மெல்லிய குரலில் பதிலளித்தார். அவர் அளித்த பதிலை அங்கு அமர்ந்திருந்த பிற அமைச்சர்களால் கேட்கவே முடியாத அளவுக்கு கட்டுப்பாடான குரலில் பதிலளித்தார் இந்திரா.\nஅப்போது, சில நிமிடங்களுக்கு தனது குரலை கட்டுப்படுத்திய இந்திரா காந்தி, தொடர்ந்து பல மாதங்கள் வரை நெருக்கடி நிலையை தொடர்ந்து நாட்டையே கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்.\nகூட்டத்தில் வேறு எந்த எதிர்கேள்வியும் எழுப்பப்படவில்லை, ‘எமர்ஜென்சிக்கு அனுமதி கொடுக்கும் அமைச்சரவை கூட்டம் வெறும் அரை மணி நேரத்திலேயே முடிந்துவிட்டது’ என்று ‘த எமர்ஜென்ஸி அண்ட் இண்டியன் டெமாக்ரசி’ என்ற தனது புத்தகத்தில் பி.என். தர் குறிப்பிடுகிறார்.\nஎமர்ஜென்சியை எதிர்த்து யாரும் சாவல் விடவில்லை. சில மாதங்களுக்கு பிறகு ஒரு கூட்டத்தில் இந்திரா காந்தி பேசியபோது அவர் சொன்ன வார்த்தைகள் இவை, ‘When I implied the Emergency Not Even a Dog breached’.\n32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்\nகருணாநிதியுடனான முதல் சந்திப்பு எப்படி இருந்தது – பிரகாஷ் ராஜின் நினைவலைகள் 0\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\nஇடி அமீன்: சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி 0\nஉதயம் முதல் அஸ்தமனம் வரை… கலக நாயகன் கருணாநிதியின் கதை\nகருணாநிதி: அஸ்தமிக்காத சூரியன் 0\nநீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு”- (வீடியோ)\nஆட்புல ஒருமைப்பாடும் பிரிவினையும் ஜனநாயகமும் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nபரபரப்பு அரசியலில் தமிழ்த் தலைமைகள்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)\n32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்\nகருணாநிதியுடனான முதல் சந்திப்பு எப்படி இருந்தது – பிரகாஷ் ராஜின் நினைவலைகள்\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\n\" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\nஉண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]\nதிருமணம் என்பது ஒப்பந்தம். ஒப்பந்தம் கட்டாயப்படுத்தி செய்ய முடியாது. ச்ட்டாபூர்வமில்லாத ஒப்பந்தம் தானாகவே வலுவற்றதாகி விடுகின்றது. Legally not bound. [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண த���்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story-tag/computer/", "date_download": "2018-10-17T16:18:38Z", "digest": "sha1:RLYGEOO64JACW7AUEXJGCDGTC62KWFI6", "length": 4424, "nlines": 56, "source_domain": "tamilthiratti.com", "title": "computer Archives - Tamil Thiratti", "raw_content": "\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nநாகேந்திர பாரதி: வாட்ஸ் அப் உலகம்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nவிழாக்கால சீசனை முன்னிட்டு, வோக்ஸ்வாகன் வென்டோ, போலோ மற்றும் அமீயோ கனெக்ட் பதிப்புகள் வெளியானது\nஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடப்படுவது ஏன்\nSWM சூப்பர் டூயல் டி இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 6.80 லட்சம்\nகவிதை எழுதப் பழகலாம் வாங்க\nநான் எழுதியது கவிதை இல்லையே\nரூ 3.38 லட்ச விலையில் அறிமுகமானது 2018 ���ட்சன் கோ மற்றும் கோ பிளஸ்\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) – இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nஅறிமுகமானது மாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன்\nதிமுக தலைவர் டபுள்டி.வி.தினகரனை சந்தித்தாரா\nசரஸ்வதி பூஜை அன்று கல்வியை தொடங்குவது ஏன்\nIT… IT ன்னு சொல்லுறாங்களே அப்படினா என்ன\nஆங்கிலம் கற்க் இலவசமாகப் மென்பொருள் tamilitwep.com\nஇளவசமாக ஆன்லைன் கோப்புகளை செமித்து வய்பதட்கு tamilitwep.com\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/tnpsc-group-4-counselling-sep4-starting/", "date_download": "2018-10-17T16:46:30Z", "digest": "sha1:OKZJGCWFYD7BOIU74TE6S2RLDP7I7QTQ", "length": 6188, "nlines": 145, "source_domain": "tnkalvi.in", "title": "TNPSC குரூப் – 4 தேர்வில், தட்டச்சர் பதவிக்கு, செப்., 4 முதல், கவுன்சிலிங் நடத்தப்படும்' என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. | tnkalvi.in", "raw_content": "\nTNPSC குரூப் – 4 தேர்வில், தட்டச்சர் பதவிக்கு, செப்., 4 முதல், கவுன்சிலிங் நடத்தப்படும்’ என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\n‘குரூப் – 4 தேர்வில், தட்டச்சர் பதவிக்கு, செப்., 4 முதல், கவுன்சிலிங் நடத்தப்படும்’ என, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது குறித்து, டி.என்.பி.எஸ்.சி., செயலர், விஜயகுமார் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: அரசு துறைகளில், குரூப் – 4-ல் அடங்கிய, சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கு, நேரடி நியமனம் செய்ய, 2016 நவ., 6ல், எழுத்துத் தேர்வு நடந்தது. இதன் முடிவு, பிப்., 21ல் வெளியானது. இதில், தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, செப்., 4 – 6 வரை, கவுன்சிலிங் நடத்தப்படும். செப்., 4ல், ஓணம் பண்டிகைக்காக, சென்னை மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், திட்டமிட்டப்படி அன்று கவுன்சிலிங் நடக்கும். கவுன்சிலிங்குக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., அனு���்பப்பட்டு உள்ளது. கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nஸ்மார்ட் வகுப்புக்கு ரூ.463 கோடி ஒதுக்கீடு\nசிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் – அமைச்சர் செங்கோட்டையன்\n2018-19ஆம் கல்வியாண்டில் 80,000 பொறியியல் இடங்கள் குறைப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/05/17/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE/", "date_download": "2018-10-17T16:50:42Z", "digest": "sha1:C5KFLPJAWSUEU7JVZT4LMDLJ6Y3OAJ37", "length": 12563, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "அமைச்சர்களை உடனே நியமிப்பீர்! அம்னோ கோரிக்கை | Vanakkam Malaysia", "raw_content": "\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nகிளிண்டன் விவகாரம்; மீண்டும் சர்ச்சையா – ஹிலாரி அதிரடி பதில்\nநாயை அடித்து உதைத்த ஆடவனுக்கு மனநிலை பரிசோதனை\nபி.ரம்லியின் 149 பாடல்கள் தேசிய பொக்கிஷமாக பிரகடனம்\nநஜிப்புக்கு எதிராக மேலும் குற்றச்சாட்டுகள்\n- நெகிரி செம்பிலான் மந்திரி புசார் மறுப்பு\nகோலாலம்பூர்,மே.17-அமைச்சரவைக்கான நியமனங்கள் குறித்து விரைந்து முடிவெடுக்குமாறு பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட்டிற்கு அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் டஹ்லான் வலியுறுத்தினார்.\n14ஆவது பொதுத் தேர்தல் முடிந்து ஒரு வாரமாகியும் பக்காத்தான் அரசாங்கத்தின் அமைச்சரவை முழுமையாக நியமிக்கப்படாத நிலையில், இதர 7 அமைச்சுக்களுக்கான அமைச்சர்களின் அறிவிப்பிற்காக மக்கள் பீதியுடனும் கலக்கத்துடனும் காத்துக் கொண்டிருப்பதாக டத்தோஸ்ரீ அப்துல் ரஹ்மான் டஹ்லான் தெரிவித்தார்.\nஅரசாங்கத்தின் பல கொள்கைகளும் திட்டங்களும் அமைச்சர்களால் அறிவிக்கப் படவில்லை எனவும் இது அரசாங்கத்தின் செயல்பாட்டிற்கு எதிரானது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.\nமேலும், ஜ.செ.க.வின் லிம் குவாங் என் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டது மக்களிடையே எதிர்மறை வரவேற்பை பெற்றது, இதற்கு ஓர் எடுத்துக் ��ாட்டு என அவர் சுட்டிக் காட்டினார்.\nலிம் குவான் எங்கிற்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு இருப்பது மகாதீருக்கு தெரிந்திருந்தும் அவரை நிதியமைச்சராக அறிவித்தார். இது பற்றி மக்களால் கேள்வி எழுப்பப்பட்ட பின்னர் சட்டம் அனுமதித்தால் மட்டுமே லிம் குவான் எங் நிதி அமைச்சராக பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ள முடியும் என துன் மகாதீர் மாற்றிப் பேசுகிறார் என அப்துல் ரஹ்மான் கூறினார்.\nஅமைச்சரவை உறுப்பினர்களின் நியமனம் அரசியலமைப்பு மற்றும் ஆட்சியாளர்களின் மன்றத்திற்கு மரியாதை அளிக்கும் வகையில் அமைய வேண்டும் எனவும் ஒழுக்கம் இல்லாத அமைச்சரவை நியமனம் நம் நாட்டின் ஒருமைப்பாட்டையும் மரியாதையும் சீர்குலைக்கும் வகையில் அமைய நேரிடும் என அவர் தெரிவித்தார்.\nகாதலின் தோல்வி; தற்கொலைக்கு முயன்ற இளம்பெண் மீட்பு\nபிரதமர் பதவியை நிராகரித்த வான் அஸிஸா\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nGST-க்கு பதில் SST: வாழ்க்கைச் செலவினம் குறையும்\nசிறுவனின் உயிரை பறித்த ரம்புத்தான் விதை\n4 எழுத்து கெட்ட வார்த்தையால் நாடாளுமன்றத்தில் அமளி\nசுங்கை கண்டிஸ்: தேமு சார்பில் லோக்மான் அடாம் போட்டி\nபுத்தாக்கத் திறன்: தொடர்ந்து சாதனை படைக்கிறார் ஶ்ரீ அறிவேஷ்\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயர���்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/complaint-against-manorama-012362/", "date_download": "2018-10-17T15:39:56Z", "digest": "sha1:K4JUTX3NWIIQ3NG3RHGW5YZ5MS2QKLQS", "length": 9433, "nlines": 124, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "நடிகை மனோரமா மீது நிலமோசடி புகார்Chennai Today News | Chennai Today News", "raw_content": "\nநடிகை மனோரமா மீது நிலமோசடி புகார்\n‘மீ டூ’ விவகாரம்: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nஅமிதாப் மீதும் ‘மீ டூ’ குற்றச்சாட்டு கூறிய பாலிவுட் பிரபலம்\nசின்மயிக்கு ஆதரவு கொடுத்தவர்கள் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு கொடுக்காதது ஏன்\nயூடியூப் இணையதளம் திடீரென முடங்கியது: காரணம் என்ன\nபழம்பெரும் நகைச்சுவை நடிகை மனோரமா மீது பலகோடி மதிப்பிலான நிலமோசடி புகார் ஒன்று அவரது சொந்த அண்ணன் மகனே கொடுத்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nநகைச்சுவை நடிகை மனோராமாவிற்கு ஆறுமுகம், கிட்டு என்ற இரண்டு அண்ணன்கள் இருந்தார்கள். இருவரும் இறந்துவிட்டனர். இதில் கிட்டு என்பவரின் மகன் காசிநாதன் என்பவர் நேற்று சென்னை போலீஸ் கமிஷனரை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.\nஅதில் தங்கள் பாட்டி ராமாமிர்தம் என்பவரின் சொத்து ஒன்று சென்னை எம்.எம்.டி.ஏ காலனியில் இருப்பதாகவும், அந்த சொத்து மனோரமாவிற்கு அவரது உடன்பிறந்த அண்ணன்களுக்கும் பொதுவான சொத்து என்றும், ஆனால் தனது தந்தைக்கு சேரவேண்டிய சொத்தை கொடுக்காமல் தனது அத்தை மனோரமா அனைத்தையும் அபகரித்து கொண்டதாகவும், சொத்தை கேட்க சென்றால் மனோராமவும் அவரது மகன்களும் தனக்கு கொலை மிரட்டல் விடுக்கிறார்கள் என்றும் கிட்டு கூறியுள்ளார். அந்த சொத்துக்களின் தற்போதைய மதிப்பு பலகோடிகள் இருக்கும் என்றும் அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.\nஅவரது மனுவை பெற்றுக்கொண்ட கமிஷனர் இதுகுறித்து விசாரணை செய்வதாக உறுதி கூறியுள்ளார். இதுகுறித்து மனோரமாவிடம் விளக்கம் கேட்டபோது எங்கள் பூர்வீக சொத்து என்று சொல்லக்கூடிய ராமாமிர்தத்தின் சொத்து என்பது மிகக்குறைந்த அளவுதான் அதன்பின்னர் அந்த இடத்துக்கு பக்கத்தில் நானே எனது சொந்த சம்பாத்தியத்தில் வாங்கினேன். எங்களது பூர்வீக சொத்துக்குரிய பங்குத்தொகையை எனது அண்ணன்களுக்கு நான் எப்பொழுதோ கொடுத்துவிட்டேன். என்னிடம் பணம் பறிக்கும் திட்டத்தோடு எனது அண்ணன் மகன்கள் பொய்ப்புகார் கொடுத்துள்ளனர். இதற்குரிய ஆதாரங்கள் என்னிடம் உள்ளது என்று விளக்கமளித்தார்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஜில்லா, வீரம் படங்களுக்கு அதிக கட்டணம் – கலெக்டரிடம் புகார்\nடெல்லி அணியில் இருந்து சேவாக் நீக்கம்\nதெலுங்கு ‘ஜானு’ கேரக்டரில் நடிக்க பலத்த போட்டி\nஏ.ஆர்.ரஹ்மான் இயக்கத்தில் நடிக்கும் ஷாருக்கான்\nதனுஷின் வடசென்னைக்கு வாழ்த்து கூறிய முதல் பிரபலம்\n‘மீ டூ’ விவகாரம்: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nதெலுங்கு ‘ஜானு’ கேரக்டரில் நடிக்க பலத்த போட்டி\nஅமிதாப் மீதும் ‘மீ டூ’ குற்றச்சாட்டு கூறிய பாலிவுட் பிரபலம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411371", "date_download": "2018-10-17T17:26:48Z", "digest": "sha1:SWF6XU7LPQIMR4HGVYVUYIXANBB32X7O", "length": 6824, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "இயற்கை விவசாயத்திற்கு மாறிய ஜம்மு காஷ்மீர் விவசாயிகள் | Jammu and Kashmir farmers who turned to natural agriculture - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஇயற்கை விவசாயத்திற்கு மாறிய ஜம்மு காஷ்மீர் விவசாயிகள்\nஜம்மு காஷ்மீர்: மன்கி பாத் வானொலி உரையில் பிரதமர் மோடி கூறிய அறிவுரையால் ஈர்க்கப்பட்டு ஜம்மு காஷ்மீரின் செய்ன்டால் கிராமத்து விவசாயிகள் முற்றிலும் இயற்கை வேளாண்மைக்கு மாறி உள்ளனர். ஜம்மு காஷ்மீர் என்றாலே துப்பாக்கிச் சூடு, எல்லையில் அத்துமீறல் போன்ற செய்திகளுக்கு மாறாக, இயற்கை வேளாண்மை என்ற புதிய தகவல் வெளிவந்துள்ளது.\nபிரதமர் மோடி கூறியதைப் பின்பற்றி உரம், பூச்சி மருந்துகளைப் பயன்படுத்தாமல் இயற்கை முறையில் விவசாயம் செய்து, அதன் மூலம் லாபம் ஈட்டி வருவதாக செய்ன்டால் கிராமத்தைச் சேர்ந்த விவசா���ிகள் கூறி உள்ளனர். இதன் மூலம் அதிகம் லாபம் கிடைப்பதாக செய்ன்டால் கிராமத்து விவசாயிகள் கூறுகின்றனர்.\nவிவசாயத்திற்கு மாறிய ஜம்மு காஷ்மீர் விவசாயிகள்\nபோர்க்களமாக மாறியது நிலக்கல்: சபரிமலை சன்னிதானத்தில் 144 தடை உத்தரவு\nசபரிமலைக்கு சென்ற ஆந்திரப் பெண் முற்றுகை... பெண்களை தடுத்த போராட்டக்காரர்கள் 15 பேர் கைது\nபோர்க்களமானது நிலக்கல் : சபரிமலைக்கு செல்லும் பெண்கள் வருவதை தடுக்கும் எதிர்ப்பாளர்கள் மீது தடியடி\nஅக். 22-ம் தேதி கையெழுத்தாகிறது இந்தியா - சீனா இடையேயான உள்நாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் 8 வது நாள் பிரமோற்சவம் : தங்க ரதத்தில் வீதியுலா வந்த மலையப்ப சாமி\nசபரிமலைக்கு தரிசிக்க வரும் பக்தர்களை தடுக்க யாருக்கும் அனுமதி இல்லை : தேவசம்போர்டு எச்சரிக்கை\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nஅதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/component/tags/tag/2-tamil", "date_download": "2018-10-17T17:30:30Z", "digest": "sha1:5BN7XABI4B6HG3HKO5GG5UI7WSUPVYWE", "length": 3624, "nlines": 89, "source_domain": "www.eelanatham.net", "title": "Tamil - eelanatham.net", "raw_content": "\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஉள்ளகபொறிமுறை தோல்வி, சர்வதேச விசாரணையே அவசியம்\nமைத்திரி இந்தியாவுக்கு திடீர் விஜயம்\nவரலாற்று மையத்தில் தலைவர் பிறந்த நாள் விழா\nமஹிந்தவின் புதிய கட்சிக்கு பீரிஸ் தலைவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/item/445-2017-02-12-12-01-15", "date_download": "2018-10-17T17:32:17Z", "digest": "sha1:CORD55Q4PMPMAPKGKYTWDIYREGK7VZJU", "length": 8431, "nlines": 119, "source_domain": "www.eelanatham.net", "title": "சசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா? - eelanatham.net", "raw_content": "\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nசசிகலா இன்று இரண்டாவது நாளாக கூவத்தூர் வந்துள்ளார். அங்கு \"சிறை\" வைக்கப்பட்டுள்ள அதிமுக எம்எல்ஏக்களுடன் ஆலோசிக்கும் அவர், போராட்டம் குறித்து முடிவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் ஓபிஎஸ் அணிக்கு மாறுவதைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கும் மேற்பட்ட எம்எல்ஏக்களை மன்னார்குடி கும்பல் சிறை வைத்துள்ளது. இருப்பினும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் தாவி வருகின்றனர்.\nஇதனால் பீதியடைந்த சசிகலா விரைவில் ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என கவர்னருக்கு கடிதம் எழுதினார். மேலும், போயஸ் கார்டன் வீடு முன் கூடியிருந்த கூட்டத்தினரிடம் பேசும் போது எங்கள் பொறுமைக்கும் எல்லை உண்டு. செய்ய வேண்டியதை செய்வோம் என எச்சரிக்கை விடுத்தார். இதைத்தொடர்ந்த எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டுள்ள கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கூவத்தூர் ரிசார்ட்டுக்கு சென்றார்.\nஎம்.எல்.ஏ.,க்களுடன் கவர்னர் மாளிகைக்கு சென்று அவர் முன் அடையாள அணிவகுப்பு நடத்தவும் சசிகலா திட்டமிட்டதாக கூறப்பட்டது. மேலும் ஓபிஎஸ் அணிக்கு அதிமுக எம்எல்ஏக்கள் ஆதரவு அளிக்கக்கூடாது என அவர் கெஞ்சியதாகவும் கூறப்பட்டது. மேலும் எம்எல்ஏக்களை தனித்தனியாக அழைத்து அவர் பேசியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கூவத்தூர் ரிசார்ட்டில் சிறை வைக்கப்பட்டுள்ள எம்எல்ஏக்களை இரண்டாவது நாளாக இன்று சசிகலா சந்திக்கிறார்.\nஇன்று முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது. புதிய போராட்ட வடிவம் குறித்தும், தனது புதிய திட்டம் குறித்தும் சசிகலா இன்று முடிவெடுக்கவுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் நேற்று எச்சரித்ததுப் போன்ற போராட்டங்களை கையிலெடுக்கவும் சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.\nMore in this category: « தெரு நாய் - எருத்துமாடு மோசடி வழக்கு வாபஸ�� தமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nநான் நலமாக உள்ளேன் அறிக்கை விட்டார் அம்மா\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட\nயாழ் மாணவர்கள் கொலை- மைத்திரியின் விசேட குழு\nகோத்தா கைதினை தடுக்க முயற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/blog-post_924.html", "date_download": "2018-10-17T16:40:23Z", "digest": "sha1:Q4XVNNBWWKG4UKLWDL2ISUPBRTBKQLBA", "length": 39508, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "மியான்மரில் ரோஹின்யா முஸ்லிம்களை இலக்குவைத்து இன அழிப்புத்தான் நடக்கிறது - ஐ.நா. திட்டவட்டம் ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nமியான்மரில் ரோஹின்யா முஸ்லிம்களை இலக்குவைத்து இன அழிப்புத்தான் நடக்கிறது - ஐ.நா. திட்டவட்டம்\nபாதுகாப்பு நடவடிக்கை மூலம் மியான்மரில் உள்ள ரோஹிஞ்சா முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்படுவது, \"இன அழிப்புக்கான மிகச்சிறந்த எடுத்துக்காட்டு போல இருக்கிறது\" என ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் கூறியுள்ளார்.\nரகைன் மாகாணத்தில் \"மோசமான ராணுவ நடவடிக்கையை\" முடிவுக்கு கொண்டு வர மியான்மர் அரசிடம் ஐ.நாவின் மனித உரிமை ஆணையர் சையத் ராவுத் அல் ஹுசைன் வலியுறுத்தியுள்ளார்.\nகடந்த மாதம் ரகைன் மாகாணத்தில் வன்முறை வெடித்ததில் இருந்து 3 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிஞ்சா மக்கள் வங்கதேசத்திற்கு தப்பி சென்றுள்ளனர்.\nபெளத்த மதம் பெரும்பான்மையாக உள்ள மியான்மரில் வசிக்கும் நாடற்ற சிறுபான்மை இஸ்லாமியர்களான ரோஹிஞ்சாக்கள், மியான்மரில் நீண்ட காலமாக அடக்குமுறைக்கு உள்ளாகிவருகின்றனர். ரோஹிஞ்சாக்கள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் குடியேறியவர்கள் என மியான்மர் கூறுகிறது.\nரகைன் மாகாணத்தில் நடக்கும் தற்போதைய நடவடிக்கை,\"சமமற்ற நிலையில் இருப்பது தெளிவாக தெரிகிறது\" என ஹுசைன் கூறியுள்ளார்.\n\"பாதுகாப்பு படையினரும், உள்ளூர் ராணுவமும் ரோஹிஞ்சா கிராமங்களை கொளுத்தியதற்கான பல ஆதாரங்களும், செயற்கைக்கோள் படங்களுக்கு எங்களுக்கு கிடைத்துள்ளன. தப்பியோடும் பொதுமக்களை சுடுவது உட்பட சட்டத்திற்கு புறம்பான கொலைகளின் எண்ணிக்கையும் தொடர்கின்றன\" என்கிறார் சையத் ராவுத் அல் ஹுசைன்.\n\"மியான்மரில் நடந்த அனைத்து வன்முறைக்கும் பொறுப்பு ஏற்பதுடன், தற்போது நடக்கும் மோசமான ராணுவ நடவடிக்கையையும் நிறுத்த வேண்டும் என மியான்மர் அரசிடம் நான் கேட்டுள்ளேன். மேலும், ரோஹிஞ்சா மக்களுக்கு எதிரான பரவலான பாகுபாடு எண்ணத்தையும் மாற்ற வேண்டும் என கேட்டுள்ளேன்\" என்கிறார் ஹுசைன்.\nஅடைக்கலம் தேடி 3.13 லட்சம் மக்கள் வங்கதேசத்திற்கு சென்றுள்ளதாக அண்மைய அறிக்கைகள் கூறுகின்றன. அங்குள்ள மக்களுக்கு உணவும், வசிக்க இடமும், மருத்துவ உதவியும் அவசியம் தேவை என உதவி நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால், தற்போது அங்கு இருக்கும் பொருட்கள் போதுமானதாக இல்லை.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nபேஸ்புக் நட்பினால், நீர்கொழும்பில் நடந்த விபரீதமான பயங்கரம்\nநீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்ணொருவர் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அவரது முறைப்பாடு பெரிதாக இருந்தபடியால் குற்ற வி...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இல��்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%83%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%82%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-10-17T16:43:11Z", "digest": "sha1:6FF22FCAXMG7NNW2SNSYJWRH2ARIFTQT", "length": 13341, "nlines": 101, "source_domain": "www.puthiyavidial.com", "title": "ஹாஃபிழ் ஜூனைத் கான் கொலை வழக்கு: விசாரணைக்கு தடை விதித்த பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nஊழல் வழக்கில் இரண்டு CBI அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nபிரம்மோஸ் ஏவுகணை ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கொடுத்த பொறியாளர் கைது\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட கெடு விதிக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்\n2002 குஜராத் கலவரம்: தாமதப்படுத்தப்பட்ட இராணுவம்\nஎன் புரட்சி: 14. கறுப்பு மனிதன் Vs வெள்ளைப் பிசாசு\nகர்பப்பை நீர்க்கட்டிகள் உருவாக்கும் பிரச்சனைகள்\nஅதிசய மன்னர் அலாவுத்தீன் கில்ஜி\nஹாஃபிழ் ஜூனைத் கான் கொலை வழக்கு: விசாரணைக்கு தடை விதித்த பஞ்சாப் ஹரியானா உயர் நீதிமன்றம்\nBy Wafiq Sha on\t December 7, 2017 இந்தியா கேஸ் டைரி செய்திகள் தற்போதைய செய்திகள்\n16 வயது சிறுவனான ஹாஃபிழ் ஜுனைத் கான் கொலை வழக்கு தொடர்பான விசாரணையை சிபிஐக்கு மாற்றக் கோரி ஜுனைத் கானின் தந்தை நீதிமன்றத்தில் முன்னர் மனு அளித்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி இந்த வழக்கு சிறப்பாக நடைபெற்று வருகிவருகிறதுரது என்றும் அதனால் விசாரணையை சிபிஐ க்கு மாற்ற தேவையில்லை என்றும் கூறியிருந்தார். (பார்க்க செய்தி)\nஜுனைத் கானின் தந்தையான ஜலாலுதீன் தனது மனுவில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது காவல்துறை இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டப் பிரிவு 153A (மத அடிப்படையில் பிரிவினையை ஏற்படுத்துவது), 153 B (தேசிய ஒருமைப்பாட்டிற்கு பங்கம் விளைவிப்பது), 120 B (கிரிமினல் சதித்திட்டம் தீட்டுதல்), மற்றும் 149 (சட்டவிரோத ஒன்றுகூடல்) ஆகிய பிரிவில் வழக்கு பதிவு செய்யவில்லை என்றும் இந்த வழக்கை விசாரிக்கும் மாநில காவல்துறை விசாரணை முறையில் குறை உள்ளது என்றும் கூறியிருந்தார்.\nஆனால் நீதிபதி இதற்கு அனுமதி மறுத்ததால் இந்த வழக்கு நீதிபதி மகேஷ் கிரோவர் மற்றும் நீதிபதி சேகர் அட்ரி அடங்கிய பெஞ்சிடம் மேல் முறையீட்டிற்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த அவர்கள் இந்த வழக்கை விசாரணையை விசாரணை நீதிமன்றம் ஒத்தி வைக்குமாறு உத்தரவிட்டனர். இந்த விசாரணையை வருகிற ஜனவரி 11 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.\nமுன்னதாக கூடுதல் செஷன்ஸ் நீதிபதி Y.S.ரத்தோர் கடந்த மாதம், மாநில கூடுதல் அட்வோகேட் ஜெனெரல் நவீன் கௌஷிக் குற்றவாளிகள் தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞருக்கு உதவுகிறார் என்று குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது. (பார்க்க செய்தி)\nTags: ஹரியானா உயர் நீதிமன்றம்ஹாஃபிழ் ஜுனைத்\nPrevious Articleஉத்திர பிரதேசத்தில் பாபர் மசூதி இடிப்பு தொடர்பான போஸ்டர்கள்: பாப்புலர் ஃப்ரண்ட் தொண்டர்கள் மீது வழக்கு\nNext Article ராஜஸ்தானில் லவ் ஜிஹாத் குற்றம் சுமத்தி முஸ்லிம் ஒருவர் கோடரியால் வெட்டிக் கொலை\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச க��வல்துறை\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nஊழல் வழக்கில் இரண்டு CBI அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nபுத்தக தினமும் இளைய சமுதாயமும்\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 01-15\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/10/7.html", "date_download": "2018-10-17T16:41:35Z", "digest": "sha1:T5BYJ4JWW7KQAZJBGRK6NMX5P757OFRD", "length": 24459, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "மூளையை பலமாக்கும் 7 விதமான கற்றல் முறைகள்", "raw_content": "\nமூளையை பலமாக்கும் 7 விதமான கற்றல் முறைகள்\nஉங்களிடம் என்ன மாற்றம் வே���்டும் கற்றுக் கொள்ளும் முறையை 7 விதமாக வகைப்படுத்தி இருக்கிறார்கள் ஆய்வாளர்கள். இது மூளையை பலமாக்குவதாகவும் கண்டுபிடித்துள்ளனர். நீங்கள் எந்த வகையில் கற்கிறீர்கள் கற்றுக் கொள்ளும் முறையை 7 விதமாக வகைப்படுத்தி இருக்கிறார்கள் ஆய்வாளர்கள். இது மூளையை பலமாக்குவதாகவும் கண்டுபிடித்துள்ளனர். நீங்கள் எந்த வகையில் கற்கிறீர்கள் எந்த வகையில் கற்றலை மேம்படுத்தலாம் என்பதைப் பற்றி இதில் பார்க்கலாம்... பார்வை வழி கற்றல் கண்களைக் கொண்டு பார்த்தல் முறையில் கற்றுக் கொள்வது ‘விஷூவல் லேர்னிங்’ எனப்படுகிறது. படங்கள், வீடியோக்கள், மற்றும் நேரடி காட்சிகள் மூலம் கற்றுக் கொள்வது அடிப்படையான கல்வி முறையில் ஒன்று. இந்த முறையில்தான் ஒவ்வொருவரும் மிகுதியான விஷயங்களை அறிந்து கொள்கிறோம். ஆனால் அவரவர் பார்க்கும் கோணத்திற்கேற்ப கற்றுக் கொண்ட பாடங்கள் மாறுகின்றன. அது அறிவு வளர்ச்சியிலும் வித்தியாசத்தை உருவாக்குகிறது. பார்வையால், பலர் கற்றுக் கொண்டதைவிட, தவறவிட்ட பாடங்களே அதிகம். ஏனெனில் ஈர்ப்புடைய விஷயங்களில் மூழ்கிப்போய், கவனிக்க வேண்டிய விஷயங்களை தவறவிடுவது இங்கே அதிகம். உதாரணமாக படத்துடன் ஒரு விஷயத்தை கற்றுக் கொள்வதைவிட, வீடியோ காட்சியில் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளலாம். ஆனால் நகரும் காட்சிகளில் கணப்பொழுதில் நிகழும் நுணுக்கமான காட்சிகளை கவனிக்காமல் விடும் வாய்ப்பு உண்டு. மேலும் கற்றுக் கொள்வதைவிட ரசித்தலுக்கு மனம் தாவுவதும் உண்டு. அதனால்தான் இணையதளங்களில் கற்றுக் கொள்ளும் ஆர்வத்துடன் நுழைபவர்கள்கூட, மனம் மயங்கி ரசித்தல் நிலைக்குச் சென்று, சம்பந்தமில்லாதவற்றை கண்டு பொழுதுபோக்குகிறார்கள். தவறான பாதைக்குச் செல்வதும் நடக்கிறது. காட்சி வழி கற்றலில், இயற்கை காட்சிகளாய், அன்றாட நிகழ்வுகளில் இருந்து அறியும் அனுபவ பாடங்களும் மிகுதி. இதிலும் அவரவர் ஆர்வம், செயல்பாடுகளுக்கு ஏற்ப கற்றுக் கொள்ளும் விஷயங்கள் மாறுபடுகின்றன. தவறவிடும் விஷயங்களும் நிகழ்கின்றன. அதுவே கற்றலின் மேம்பாட்டில் வித்தியாசத்தையும், நுண்ணறிவில் வேறுபாட்டையும் தருகிறது. கேள்வி ஞானம் கற்றலின் கேட்டல் நன்று என்கிறார் வள்ளுவர். படித்து அறிந்து கொள்வதைவிட, கேள்வி ஞானம் மூலம் நிறைய கற்றுக் கொள்ளலாம். சான்றோர்களின் உரையில் கொட்டிக்கிடக்கும் விஷயங்களை கேட்டல் ஞானம் மூலம் பெறுவது ஒருவகை கல்வி முறையாகும். கருத்தரங்க உரைகளை கேட்பது, ஆடியோ கோப்புகளை, சி.டி.களை கேட்பது போன்றவை கேட்டல் கல்வி வகையின் கீழ் வரும். இசை வழி கல்வி இன்றைய குழந்தைகளுக்கு சிறந்த அறிவு வளர்ச்சியைத் தருகிறது. பெரியவர்களின் பாடங்களும் இசைவழி முறைக்கு மாறினால் இன்னும் அவர்களின் கற்றல் திறனும் மேம்படும் என்பதில் சந்தேகமில்லை. வாசித்தல் முறை இது மொழிவழி கல்வி. நாம் வழக்கமாக எழுதிப்படிக்கும் முறை, புதிய வார்த்தைகளை அறிந்து கொள்வது இந்த வகையின் கீழ் அடங்கும். நாம் படித்து அறிந்துதான் அனைத்தையும் கற்பதாக எண்ணிக் கொள்கிறோம். ஆனால் பார்த்தல் மற்றும் பட்டறிவின் மூலம் கற்கும்பாடங்களே மிகுதி என்பது அனுபவத்தில் விளங்கும். உடல்வழி கல்வி உடலை பயன்படுத்தி கற்றுக் கொள்ளும் விஷயங்கள் உண்டு. உணவுத்துறை, ரசாயனத் துறையில் இந்த வகையில் நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டியிருக்கும். ஆராய்ச்சி படிப்புகளிலும் புலனறிவுக் கல்வி அதிகம். தொடுதல், நுகர்தல், ருசித்தல் என பலமுறையில் புதிய விஷயங்களை கற்றறிய வேண்டியிருக்கும். புலனறிவுக் கல்வி, தீவிர புரிதலுக்கு துணைபுரியும் கல்வி முறையாகும். தர்க்க முறை யூகம், காரண, காரியம் மற்றும் கணித வழிமுறைகளின் வழியே கற்கும் முறை தர்க்க முறை கற்றலாகும். ஆய்வுப் படிப்புக்கு அவசியமான திறன் இது. புதிக கருதுகோள்களை முன்வைக்கவும், ஆராயவும், காரண காரியங்களை விளக்கவும் இந்தத் திறன் ரொம்பவும் தேவையாகும். சமூக கல்வி குழுவாக இருந்து கற்றுக் கொள்ளும் விஷயங்கள் இந்த வகையின் கீழ் அடங்கும். நண்பர்கள் குழு, அறிமுகம் இல்லாதவர்க ளின் குழு ஆகியோரிடம் இருந்து தங்கள் தனித்திறன்களின் அடிப்படையில் கற்றுக் கொள்ளும் விஷயங்கள் சமூக கல்வியாகும். இது கற்றல் முறையில் முக்கியமானதாகவும், வாழ்க்கைக்கு அடிப்படையானதாகவும் அமைகிறது. தகவல் தொடர்பு மற்றும் கூச்சம் தவிர்த்தல், இணக்கமாக இருத்தல் ஆகிய பண்புகளின் அடிப்படையில் சமூகத்திடம் இருந்து நிறைய கற்றுக் கொள்ள முடியும். அது, சுமூக வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும். ஆய்வுக் கல்வி இது உங்களின் தனித்திறன் கற்றல் முறையாகும். மேற்கண்ட ஆறு கற்றல் முறைகள் கலந்து உங்கள் ��ொந்த புத்திசாலித்தனம், ஆய்வு நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் மற்றவர்களைவிட மாறுபட்டு அறிந்து கொள்ளும் ஆற்றலே இந்த கற்றல் திறனின் அடிப்படை. புத்திசாலிகளின் பண்பாக விளங்கும் இந்த கற்றல் முறை, உங்களின் தனித்துவத்தை உலகிற்கு ஒருநாள் எடுத்துக்காட்டுவதாக அமையும். 7 வகை கற்றல் முறையை பார்த்தாகிவிட்டது. ஒவ்வொரு கற்றல் முறையும் மூளையின் வெவ்வேறு பகுதிகளை சிறப்பாக செயல்படத் தூண்டுகிறது. கற்றலின்போது மூளை சுறுசுறுப்படைகிறது. நீங்கள் கற்றுக்கொண்ட விஷயங்கள் நினைவுத்திறனாக மூளையில் சேமிக்கப்படுகிறது. எனவே மீண்டும் மீண்டும் நினைவுபடுத்தி படிப்பது மனதில் பதிவதற்கு அடிப்படையாக அமையும். அது எக்காலத்திற்கும் பயனுள்ள நினைவு களாகவும் மாறும். கற்றல் முறையின்போது, மூளையை படம் பிடித்து ஆராய்ச்சி செய்ததில் எந்த கற்றல் முறை எந்தப் பகுதியை தூண்டுகிறது என்பதும் அறியப்பட்டுள்ளது. பார்வை மூலம் கற்றுக் கொள்ளும் பண்பு, மூளையின் பின்பக்கம், பார்வை உணர்வு பகுதியான ‘ஆக்சிபிடல் லூப்ஸ்’ பகுதியை தூண்டுகிறது. இதேபோல கேட்டல் முறை, மூளையின் ‘டெம்போரல் லூப்ஸ்’ பகுதியை வலிமை அடையச் செய்கிறது. எழுதிப்படிப்பது ‘டெம்ேபாரல் லூப்’ மற்றும் ‘பிராண்டல் லூப்’ பகுதியை வலிமையாக்குகிறது. உடல்வழி கல்வி மூளையின் செரிபெல்லம் மற்றும் கார்டெக்ஸ் பகுதியை தூண்டுகிறது. தர்க்க கல்வியானது ‘பரிடல் லூப்’ பகுதியை தூண்டுகிறது. சமூக கல்வியானது ‘பிரான்டல்’ மற்றும் ‘டெம்போரல் லூப்’ பகுதியை வலிமையாக்கும். ஆய்வுக் கல்வியானது ‘பிரான்டல் மற்றும் பரிடல் லூப்’ பகுதிகளை தூண்டுகிறது. அனைத்து வழிகளிலும் கற்றறிதல் மூளையை மிகமிகச் சுறுசுறுப்பாக்குகிறது. பெரும்பாலானவர்களின் கற்கும் முறைகள் பொதுவானதாக இருக்கும். பலரும், கலவையான கற்றல் முறைகளையே கையாளுகிறார்கள். ஒரு சிலர் மட்டும் தனித்துவமாக கற்கும் திறன் கொண்டிருக்கிறார்கள். சூழ்நிலைக்கேற்றபடி வித்தியாசமான கற்றல் முறையை கைக்கொண்டால் வெற்றிகள் எளிதில் வசப்படும். நீங்கள் எந்த வகையில் நிறைய கற்கிறீர்கள் என்பதை யோசியுங்கள். மாற்று வழியில் கற்றலை மேம் படுத்தி உங்கள் மூளையையும், வாழ்வையும் வளமாக்கிக் கொள்ளுங்கள்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்கள��ல் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/02/we-are-owning-more-black-money-than-any-other-states-india-012735.html", "date_download": "2018-10-17T15:46:16Z", "digest": "sha1:TRZMYDOMLJE7WGAZRDUHGHE4PCOVSDXB", "length": 20086, "nlines": 185, "source_domain": "tamil.goodreturns.in", "title": "நாங்க தான் அதிக கருப்பு பணம் வெச்சிருக்கோம், என்ன இப்ப? | We are owning more black money than any other states in India - Tamil Goodreturns", "raw_content": "\n» நாங்க தான் அதிக கருப்பு பணம் வெச்சிருக்கோம், என்ன இப்ப\nநாங்க தான் அதிக கருப்பு பணம் வெச்சிருக்கோம், என்ன இப்ப\nமல்லையாவோட அண்ணன புடிச்சிட்டோம்... மோடி பெருமை, 28 economic offender எப்ப புடிப்பீங்க மோடிஜி\nஇல்லாதவனே ஏத்திக்கிறான், எங்களுக்கு என்ன, எகிறும் குஜராத் எம்.எல்.ஏ சம்பளம்.\nடிசிஎஸ் நிறுவனத்தில் 10,000 புதிய வேலை வாய்ப்புகள்.. சந்திரசேகரன் அறிவிப்பு\nஆதார் இல்லையா.. தபால் முறையில் வருமான வரி தாக்கல் செய்யலாம்.. அனுமதி அளித்த நீதிமன்றம்\nவெறும் 1.6 லட்ச ரூபாய் முதலீட்டில் ரூ.21 லட்சம் வருமானம்.. சூப்பரான ஐடியா..\nஇந்தியாவின் முதல் ரயில் பல்கலைக்கழகம் குஜாராத்தில் அமைக்கப்படுகிறது..\nபிஜேபி ஆட்சியில் தடாலடியாக உயர்ந்த குஜராத் நிறுவன பங்குகள்..\nஇந்தியாவுல கருப்புப் பணம் வெச்சிருக்கவங்க யாருன்னு, அந்த கருப்புப் பணம் இருக்குற வங்களுக்குக் கூட தெரியாது. அது தான் மத்திய அரசோட ஸ்டேட்மெண்ட். அதையும் மீறி அப்ப அப்ப கருப்புப் பண முதலைகள் லிஸ்ட அரசு வெளியிட்டாலும், அப்படியே தண்ணிய விட்டு ஆஃப் பண்ணிடுவாங்க. நாமலும் மறந்துருவோம். ஆனா இவங்க இருக்காங்களே, நேரே அரசாங்கத்துக்கிட்டயே \"ஏன் கிட்ட இவ்வளவு கருப்பு பணம் இருக்கு\"ன்னு சொன்ன சுத்த வீரனுங்க.\nஎன் கிட்ட இருக்குற கருப்புப் பணத்தை வருமான வரித் துறையினரோ, வருவாய் துறை அதிகாரிகளோ பிடிச்சா... வெச்சிருக்குற தொகைய விட இரண்டு மடங்கு இல்ல மூன்று மடங்கு அதிகமா வரி கட்டணும். ஆக நானே முன் வந்து ஐயா என்கிட்ட இவ்வளவு கருப்புப் பணம் இருக்குன்னு சொல்லி இருக்குற கருப்புப் பணத்துல ஒரு 45 சதவிகிதத்த மட்டும் வரியா கட்டிட்டு பாக்கி 55 சதவிகித பணத்த வெள்ளைப் பணமா ஜாலியா செலவு பண்ணலாம். இது தான் Income Declaration Scheme. இந்த திட்டத்தை கடந்த ஜூன் 2016-ல நம்ம மோடிஜி தான் குத்துவிளக்கு ஏத்தி வெச்சு ஆரம்பிச்சாரு.\nஜூன் மாசம் ஆரம்பிச்சு, செப்டம்பர் 2016 வரையான நாலு மாசத்துல மட்டும் மொத்தமா வசூலான தொகை 65,250 கோடி ரூபாய். அதுல நம்ம மோடிஜீயோட மாநிலத்துக் காரங்க மட்டும் 18,000 கோடி ரூபாய். இந்த 18,000 கோடி, மொத்த தொகையில 27.5 சதவிகிதம்.\nஇந்த மனிஷன் 21 டிசம்பர் 2016-ல போட்ட ஆர்டிஐ-க்கு தான் வருவான வரித்துறை மேலே சொன்ன விவரங்கள கொடுத்திருக்கு. ரொம்ப வேகமா ஒரு ரெண்டு வருஷம் தடவி கண்டுபிடிச்சிருக்காங்க நம்ம வருமான வரித் துறையினருங்க. இப்ப தான் செய்தியே வெளியாகி இருக்கு. அப்ப லேட்டஸ்ட் அப்டேட் எவ்வளவு இருக்கும்ன்னு நீங்களே கணக்கு போட்டுப் பாருங்க என்கிறார் பரத் சிங்.\nபரத்சிங் 2016 டிசம்பரில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் படி போட்ட மனுவுக்கு, கூடுமான வரை \"அப்ளிகேஷன் தப்பா இருக்கு, இது எங்க டிபார்ட்மெண்ட் இல்ல, சார் கமிஷனர் ஊருல இல்ல நாளைக்கு வாங்க\" ன்னு வழக்கமான டியூன்களே போடப்பட்டிருக்கிறது. இதை எல்லாம் தாண்டி அரசு அலுவலகங்களில் வழக்கமான அலைக்கழிப்புகளைக் கடந்து இந்த தகவலை வெளிக் கொண்டு வந்திருக்கிறார் பரத்சிங் ஜாலா.\nபரத்சிங் ஜாலா தன்னுடைய ஆர்டிஐ மனுவை சமர்பிக்கும் தருணத்தில் தான் ஷா என்கிற அஹமதாபாத் டீலர் 13,860 கோடியை வருமான வரித்துறைக்குக் காட்டி வரி கட்ட முன் வந்தார். ஆனா அந்த மனிஷன் ஒரு ரூபாய் கூட வரி கட்டாம அல்வா கிண்டிட்டாரு. வருமான வரித் துறையும் அப்புடியே மேட்டர விட்டுருச்சு. ஒருவேளை நம்ம மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி மாதிரி ஊர விட்டு கெளம்பிட்டாரா \"இதெல்லாம் அரசியல்ல சாதாரணமப்பா\".\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவில் பறக்கும் டாக்ஸி சேவை.. உபர் அதிரடி..\nஉலக கோடீஸ்வரர்களின் பாதுகாப்பு செலவு எவ்வளவு தெரியுமா\nவிமான எரிபொருள் மீதான கலால் வரியை 3% குறைத்து மத்திய அரசு அதிரடி\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/08024820/Southwest-monsoon-in-Karnataka-97-percent--Revenue.vpf", "date_download": "2018-10-17T16:50:33Z", "digest": "sha1:RS364L72A7B5T6COVEYHFXBBNVBABGDA", "length": 15620, "nlines": 139, "source_domain": "www.dailythanthi.com", "title": "Southwest monsoon in Karnataka 97 percent Revenue Minister RVDeshpande interview || கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை 97 சதவீதம் பெய்துள்ளது வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பேட்டி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை 97 சதவீதம் பெய்துள்ளது வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பேட்டி + \"||\" + Southwest monsoon in Karnataka 97 percent Revenue Minister RVDeshpande interview\nகர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை 97 சதவீதம் பெய்துள்ளது வருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பேட்டி\nகர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை 97 சதவீதம் பெய்துள்ளதாக மந்திரி ஆர்.வி.தேஷ��பாண்டே கூறினார்.\nவருவாய்த்துறை மந்திரி ஆர்.வி.தேஷ்பாண்டே பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-\nதென்மேற்கு பருவமழை கடந்த மே மாதம் 19-ந் தேதி கர்நாடகத்தில் தொடங்கியது. அதைத்தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 8-ந் தேதி முதல் பருவமழை மாநிலம் முழுவதும் பெய்யத்தொடங்கியது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள் மற்றும் மலை பகுதிகளில் மழை மிக தீவிரமாக பெய்தது. இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள அனைத்து அணைகளும் நிரம்பின.\nகர்நாடகத்தில் இன்றைய (அதாவது நேற்று) நிலவரப்படி 97 சதவீத மழை பெய்துள்ளது. 3 சதவீத மழை பற்றாக்குறையாக பெய்துள்ளது. 13 மாவட்டங்களில் மழை பற்றாக்குறையாக பெய்துள்ளன. இதில் 10 மாவட்டங்கள் வட கர்நாடகத்தின் உள்பகுதியில் உள்ளன. மாநில வளர்ச்சி கமிஷனர் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினர் மழை பெய்த பகுதிகளில் நேரில் சென்று பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்தனர்.\nஎனது தலைமையில் மந்திரிசபை துணை குழு அமைக்கப்பட்டுள்ளது. மழை குறைவாக பெய்துள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள வறட்சி குறித்து ஏற்கனவே 2 தடவை மந்திரிசபை துணை குழு கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் தேவையான நிவாரண பணிகளை மேற்கொள்ள முடிவு செய்துள்ளோம்.\nஅந்த குறிப்பிட்ட மாவட்டங்களில் குறைந்த நீர் தேவைப்படும் பயிர்களை சாகுபடி செய்ய விவசாயிகள் முன்வர வேண்டும். இதனால் பயிர் பாதிப்புகள் உண்டாவது தடுக்கப்படும். மகாத்மா காந்தி கிராமப்புற வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் நீர் சேகரிப்புக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.\nமழை குறைவாக பெய்துள்ள மாவட்டங்களில் கால்நடைகளுக்கு தேவையான தீவனம் போன்றவை சேகரித்து வைக்கப்படும். மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க ரூ.217 கோடி நிதி மாவட்ட கலெக்டர்களின் வங்கி கணக்கில் நிலுவையில் இருக்கிறது. இவ்வாறு ஆர்.வி.தேஷ்பாண்டே கூறினார்.\n1. கர்நாடகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம்\nகர்நாடகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்துவது குறித்து முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் இன்று(செவ்வாய்க்கிழமை) நடக்கிறது.\n2. அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை அமல் கர்நாடகத்தில் ம��ன்கட்டணம் ‘திடீர்’ உயர்வு\nகர்நாடகத்தில் மின்கட்டணத்தை திடீரென்று உயர்த்தி மாநில மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த கட்டண உயர்வு அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை அமலில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.\n3. கர்நாடகத்தில் மழை பாதிப்பு குறித்து குமாரசாமி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம்\nகர்நாடகத்தில் மழை பாதிப்பு தொடர்பாக குமாரசாமி தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் சீரமைப்பு பணிகளுக்கு ரூ.3,000 கோடி தேவை என அதிகாரிகள் தெரிவித்தனர்.\n4. மழை பொய்த்ததால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் : தமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் பருவமழை பற்றாக்குறை\nதமிழ்நாட்டில் 21 மாவட்டங்களில் தென்மேற்கு பருவமழை பற்றாக்குறையாக பெய்து இருப்பதாக இந்திய வானிலை ஆராய்ச்சி துறை தெரிவித்துள்ளது.\n5. கர்நாடகத்தில், 29-ந் தேதி உள்ளாட்சி தேர்தல் வேட்பு மனு தாக்கல் 10-ந் தேதி தொடங்குகிறது\nகர்நாடகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 29-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்றும், இதற்கான வேட்பு மனு தாக்கல் 10-ந்தேதி தொடங்கும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n4. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n5. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோச��ைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/article.php?aid=116337", "date_download": "2018-10-17T16:06:33Z", "digest": "sha1:5NRRKWTOVOVFOQGY6SHJKMJX3FZ5HE3H", "length": 22509, "nlines": 397, "source_domain": "www.vikatan.com", "title": "தம்பிதுரைக்கு பெண்ணியம் குறித்த புரிதல் இல்லை..! ஆ.ராசா அறிவுரை | A.Raja questioned to Tambidurai's statement", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:00 (14/02/2018)\nதம்பிதுரைக்கு பெண்ணியம் குறித்த புரிதல் இல்லை..\nமக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, பெண்ணியத்தையும் பெண்ணுரிமை பற்றியும் புரிதல் இல்லாமல் பேசுகிறார். அவர், பெரியார் பற்றி எழுதிய நூல்களைப் படிக்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கூறினார்.\nபேருந்துக் கட்டண உயர்வை முழுவதுமாக ரத்துசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தி.மு.க-வும் அதன் தோழமைக் கட்சிகளும் தமிழக மாவட்டத் தலைநகரங்களில் நேற்று கண்டனப் பொதுக்கூட்டங்கள் நடத்தின. அந்த வகையில், நேற்று இரவு புதுக்கோட்டையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஆ.ராசா வந்திருந்தார். கூட்டத்துக்குச் செல்வதற்கு முன், செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அதில் பேசிய ஆ.ராஜா, 'ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறந்ததை எதிர்ப்பவர்கள், ஆணாதிக்க எண்ணம் கொண்டவர்கள். பெண் விடுதலைக்கு எதிரானவர்கள் என்று தம்பிதுரை கூறியுள்ளது, பெண்ணியம்குறித்த புரிதல் அவருக்கு இல்லை என்பதைக் காட்டுகிறது. பெண் என்பதால் என்ன குற்றம் செய்தாலும் பொறுத்துக்கொள்ள வேண்டுமா\nஅதை எதிர்ப்பவர்களைப் பெண் இனத்துக்கு எதிரானவர்கள் என்று கூறுவதா பெண்ணியத்தையும் பெண்ணுரிமை பற்றியும் புரிதல் இல்லாமல் தம்பிதுரை பேசியுள்ளார். அவர், முதலில் பெரியார் கூறியதையும் அவர் எழுதிய புத்தகங்களையும் படிக்க வேண்டும்.\nமுரசொலி மாறன், வளரும் நாடுகளுக்காகப் பாடுபட்டு, தோகா மாநாட்டில் தோகா ஒப்பந்ததைப் பெற்றார். இந்தியாவின் தொழில் வளர்ச்சிக்காகப் பாடுபட்டவர். அவரையும் ஜெயலலிதாவையும் ஒரே தட்டில் வைத்து ஒப்பிடக் கூடாது.\n2ஜி வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் மன்மோகன் சிங் மீது நான் குற்றச்சாட்டுகளைக் கூறவில்லை. மன்மோகன்சிங் அமைதியாக இருந்தார் என்றுதான் கூறினேன். பேசவேண்டிய நேரத்தில் அவர்கள் பேசியிருந்தால், சில விஷயங்களைச் செ���்யவேண்டிய நேரத்தில் செய்திருந்தால், 2 ஜி என்ற இந்த வழக்கே வந்திருக்காது. ரஜினி, கமல் அரசியலுக்கு வருவது தி.மு.க-வுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது' என்று கூறினார்.\nபிறகு, திலகர் திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தி.மு.க ஆட்சி செய்த காலத்தில், பேருந்துக் கட்டணம் உயர்த்தாமல் ஆட்சி செய்ததையும் போக்குவரத்துத் தொழிலாளர்களின் தேவைகளை நிறைவேற்றியதையும் விளக்கிப் பேசினார். பிறகு, சட்டசபையில் ஜெயலலிதா படம் திறப்பு விவகாரத்துக்குத் தாவினார். \"இந்தப் பொதுக்கூட்டம் வாயிலாக ஒரு விசயத்தைப் பதிவுசெய்கிறேன். தமிழ்நாட்டை கொள்ளை அடித்தவர் ஜெயலலிதா.\nஅவர் படத்தை சட்டசபையில் திறந்திருப்பது வெட்கக்கேடு. ஒன்று, ஜெயலலிதா படத்தை நீக்குங்கள். அல்லது, அங்கிருக்கும் மற்ற தலைவர்களின் படத்தை நீக்குங்கள். சட்டமன்றத்தின் மாண்பைக் குலைக்காதீர்கள். மத்தியில் ஆளும் பா.ஜ.க., மதச்சார்பற்ற இந்தியாவின் இறையாண்மைக்கு எதிராகத் தொடர்ந்து செயல்பட்டுவருகிறது. சிறுபான்மை சமூகத்தினரை இதுதான் சாப்பிட வேண்டும். இது சாப்பிடக் கூடாது என்று தனி விருப்பத்தில் தலையிட இவர்கள் யார் மாட்டுக்கறிக்கு தடை விதிக்கிறார்கள். கேட்டால், பசு எங்கள் தெய்வம் என்கிறார்கள். நான் கேட்கிறேன், பாம்பையும்தானே தெய்வமாக வழிபடுகிறீர்கள்.\nமும்பையில் பாம்புக் கறி விற்கப்படுகிறதே. அது உங்கள் கண்களுக்குத் தெரியவில்லையா ஒருமுறை நான் மும்பை சென்றிருந்தேன். அப்போது அங்கிருந்த ஓட்டல் ஒன்றில் சாப்பிடச்சென்றோம். அங்கு, விதவிதமான பாம்புகளை காரசாரமான மசாலாக்கள் கலந்து வைத்திருந்தார்கள். என்னுடன் வந்திருந்தவர்கள் சாப்பிடப் பயந்தார்கள். நான் வெரைட்டியாக பாம்புகறி வாங்கி சாப்பிட்டேன்' என்று ராசா கூறியபோது, மேடையில் உள்ளவர்களும் கூட்டத்தில் உள்ளவர்களும் ரசித்துச் சிரித்தார்கள்.\n\"தீண்டாமைக் கொடுமைகளில் புதுக்கோட்டை மாவட்டம் முதலிடம்\" - மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்டு முன்னாள் எம்.எல்.ஏ பகீர் குற்றச்சாட்டு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00002.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=4&t=2798&sid=bda7a0dd96a07819c1c313b255bbdc2e", "date_download": "2018-10-17T17:26:13Z", "digest": "sha1:NY4H77A6QS25SXN2SQEO3IWH67L3QHWC", "length": 45486, "nlines": 340, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபந்தாடப்படும் கனவான்கள் விளையாட்டு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ உறுப்பினர் அறிமுகம் (Member introduction)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுதிய உறுப்பினர்கள் தங்களைப் பற்றி அறியத்தரும் அறிமுகப்பகுதி இது.\n”கனவான்கள் விளையாட்டு” என்று வர்ணிக்கப்படுவது கிரிக்கெட் விளையாட்டு.\n13ம் நுாற்றாண்டிலேயே கிரிக்கெட் விளையாடியதற்கான தடயங்கள் இருப்பினும், 17ஆம் நூற்றாண்டில்தான், இந்த விளையாட்டு பிரபல்யமாகத் தொடங்கியிருக்கின்றது. நல்ல வசதி படைத்த பணக்காரர்கள்தான் இதை விளையாடத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த விளையாட்டு, மிக நாகரீகமாக விளைாயாடப்பட வேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக இருந்துள்ளார்கள். ஏமாற்றுக்கள் இருக்கக்கூடாது. அனாவசியமற்ற முறையில் அடிக்கடி “அப்பீல்” செய்யக்கூடாது. தான் அவுட் என்று உறுதியாகத் தெரிந்து விட்டால், துடுப்பாட்ட வீரர் நடுவருக்காகக் காத்திராமல் தானாகவே வெளியேறிவிட வேண்டும்-இப்படிப் பல இறுக்கமான கட்டுப்பாடுகளுடன்தான், வெள்ளை உடை அணிந்து இந்த விளையாட்டு ஆரம்பமாகி இருக்கின்றது.\nகனவான்களின் விளையாட்டு ரவுடிகளின் விளையாட்டோ என்று கேட்குமளவிற்கு,வேண்டப்படாத ஒரு நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. அதிலும் இந்தக் “கேவலமான” நிகழ்வில் கிரிக்கெட்டின் “முதல் மக்களில்” ஒருவரான அவுஸ்திரேலியா சம்பந்தப்பட்டிருப்பது, இந்த விளையாட்டின் முகத்தில் சேற்றை வாரியிறைத்துள்ளது. ஏற்கனவே பல சர்ச்சைகளுக்குள் சிக்கியிருந்த அவுஸ்-தெ.ஆபிரிக்க தொடரில், மூன்றாவது டெஸ்ட் நிகழ்வு ,கிரிக்கெட் கனவான்களுக்கு பெரியதொரு கறையை ஏற்படுத்தியுள்ளது.\nபந்து வீச்சாளருக்கு அனுகூலமாக இருக்கும் வகையில், ரகசியமாக பந்தை இரகசியமாகக் கையாண்டது கமராவின் கண்களில் சிக்கியிருக்கின்றது. அவுஸ்திரேலிய அணியின் இளம் துடுப்பாட்ட வீரர் கமரூன் பான்குரொப்ட் தலையில்தான் இந்தப் பந்தாடல் பொறுப்பு விழுந்துள்ளது. நானே இந்தப் பொறுப்பைக் கொடுத்தேன் என்று தன் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார் அவுஸ்திரேலிய அணித் தலைவர் ஸ்டீவன் ஸ்மித். பலியாடாகி இருக்கிறார் அவுஸ்திரேலியாவின் புதிய தொடக்க ஆட்ட வீரரான பான்குரொப்ட்\nஉடனடியாகவே அவுஸ்திரேலிய அணித் தலைவரும், உப தலைவரும் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள். இனிவரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்மித் விளையாட முடியாதபடி தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்கான 100 வீத டெஸ்ட் ஊதியம், (10,000 டொலர்கள்) அணித் தலைவரின் தண்டப் பணத் தொகையாகி இருக்கின்றது. பொதுவாகவே களத்தில் அவுஸ்திரேலிய அணியின் நடத்தை அதிருப்தியை அளிப்பதுண்டு. இந்த மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் வாய்த் தர்க்கங்கள் உட்பட பல சிறு நிகழ்வுகளுடன், களம் “கொதிநிலையில்” இருந்திருக்கின்றது.இப்பொழுது நடந்து முடிந்துள்ள சம்பவம் எரியும் அடுப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறியிருக்கின்றது. அவுஸ்திரேலிய பிரதமரும் இந்த விவகாரத்திற்குள் மூக்கை நுழைத்து, இது நாட்டிற்கே அபகீர்த்தியை ஏற்படுத்தியிருக்கின்றது என்று முகம் சுளித்திருக்கின்றார்.\nஇந்தப் பிரச்சினை இத்தோடு அடங்கிவிடப் போவதில்லை என்பது நிச்சயம். இந்தப் பந்தாடலுக்கு, அவுஸ்திரேலிய அணிப் பயிற்சியாளரின் “ஆசீர்வாதமும்” இருந்திருக்கின்றது. எனவே இது முழு அளவிலான திட்டமிடல் என்பதும் வெளிப்படையாகத் தெரிகின்றது. பந்தை இப்படிக் கையாள்வது வேகப் பந்து வீச்சாளர்களின் “றிவேர்ஸ் சுவிங்” என்ற பந்து வீச்சுக்கு பெரிதாக உதவக்கூடியது.\nஅவுஸ்திரேலிய அணியிடம் நன்றாகவே “வாங்கிக் கட்டியிருந்த” இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர் புரோட் இப்பொழுது அதிரடியாக ஒரு சந்தேகத்தைக் கிளப்புகிறார். அடுத்தடுத்து நாங்கள் தோல்வியைத் தழுவிக் கொண்டோம். அங்கேயும் இதே கூத்து நடந்திருக்க வாய்ப்பு இருக்கின்றது என்று ஒரு வெடிகுண்டைப் போட்டிருக்கிறார்.\nபனையடியில் நின்று கொண்டு இனி பால்குடித்தாலும், இந்த நிலைதான்\nஎந்த அளவுக்கு இனி இந்த விளையாட்டில் கனவான்களின் மகத்துவத்தை எதிர்பார்க்கலாம் இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா இந்த விளையாட்டு ஆரம்பித்த காலந் தொட்டே, பல சர்ச்சைகளில் சிக்கியிருப்பதை மறுப்பதற்கில்லை. பந்தயப் பணம் கட்டுதலில் அகப்பட்டு பலர் தலைகள் சீவப்பட்டன. பந்து வீசுதலில் முறைகேடு என்ற காரணம் காட்டி, பலர் பந்து வீசுவதிலிருந்து தடை செய்யப்பட்டிருக்கிறார்கள். மிகச் சமீபத்தைய நிகழ்வைப் பார்த்தால், பங்களாதேஷ் இலங்கையில் விளையாடிய சமயம்,அருவருப்பான முறையில் நடந்து கொண்டதைச் சொல்லலாம். அதிலும் அணித் தலைவரே இதன் பின்னணியில் இருந்துள்ளமை , விளையாட்டுக்கே பெரும் இழுக்கை ஏற்படுத்தி இருக்கின்றது. அதிகாரிகள் ஒரு தொகைப் பணத்தை தண்டத் தொகையாகச் செலுத்தும்படி தீர்ப்புக்கூறி விட்டால், இவர்கள் ஏற்படுத்தும் கறைகள் அகற்றப்பட்டு விடுமா நடுவர் என்பவர் கடவுள் அல்ல. பிழை விடுவது மனித இயல்பு. நடுவருக்கும் சறுக்கல்கள் ஏற்படலாம். “நோபால்” என்றாகி இருக்க வேண்டிய பந்து வீச்சை, நல்ல பந்து என்று நடுவர் தீர்மானித்ததுதான் இந்தப் பிரளயத்தின் மூலகாரணமாக இருந்தது.\nகிரிக்கெட் சகாப்தத்தில் மறக்க முடியாதவர்கள் பலர் வந்து போயிருக்கின்றார்கள். சேர் பட்டம் பெற்ற அவுஸ்திரேலியரான டொனால்ட் பிராட்மனை, கிரிக்கெட்டின் பிதாமகனை, சர்வதேச கிரிக்கெட் உலகம் என்றுமே மறவாது. அப்பழுக்கற்ற தன் உயரிய பண்பால், கிரிக்கெட் உலகில் எட்டாத உயரத்தில் எழுந்து நிற்கும் இந்தியரான சச்சினை , ரசிகர் பட்டாளம் எப்படி மறக்கும் ஆனால் குடித்து விட்டு கும்மாளம் இட்டு, தன் தலைமைப் பதவியை இழந்த ஆங்கிலேயரான பிளின்டோப், கழகமொன்றில் “குத்துச் சண்டையில்” ஈடுபட்டு தற்காலிகமாக விளையாடத் தடைச��ய்யப்பட் ஆங்கிலேய பன்முக விளையாட்டு வீரரான பென் ஸ்டோக்ஸையும் கிரிக்கெட் ரசிகர்கள் சந்தித்துள்ளார்கள்.\n1968இல் நிறவெறிப் பிரச்சினையில் தென் ஆபிரிக்கா சிக்கியிருந்தபோது, இங்கிலாந்து அணி, பலரது எதிர்ப்புகளிடையே தெ.ஆபிரிக்கா செல்ல முயன்றிருக்கின்றது. தங்களது திறமையான விளையாட்டு வீரர்களில் ஒருவரான பசில் டி ஒலிவேராவை , அரசியல் சூழலுக்கு ஏற்ப, அணியிலிருந்து நீக்கிவிடவும் முனைந்திருக்கின்றது. ஒரு காலகட்டத்தில் சிம்பாவே கிரிக்கெட் அணியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அப்போதைய அதிபர் றொபேர்ட் முகாபே , வெள்ளை இனத்தவர்களை அணியிலிருந்து நீக்கி வந்தமையினால், அணியின் தரம் அகல பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது. பந்தயப் பணம் காட்டி, ஆட்த்தின் போக்கை மாற்றினார்கள் என்ற குற்றச்சாட்டில் 16 பேர் , பன்னாட்டு கிரிக்கெட் அரங்கிலிருந்து துாக்கியெறியப்பட்டுள்ளார்கள். தென் ஆபிரிக்க முன்னாள் அணித் தலைவர் ஹன்ஸே குரொன்ஜி, இந்தியாவின் மொகமட் அசுருதீன் இதில் உள்ளடக்கம். 1987இல் இங்கிலாந்து அணித்தலைவர் மைக் கற்றிங், நடுவரை வசைபாடியதால், களத்தை விட்டு அவர் வெளியேற, மைக் மீண்டும் மன்னிப்பு கோரிய பின்னரே ஆட்டம் ஆரமப்பித்துள்ளது.\nதுடுப்பெடுத்தாடுபவர் தன் நிதானத்தை இழக்கும் வகையில், வாய் மொழி மூலம் முடிந்த அளவு தாக்குதல் செய்வதை முன்னாள் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணித் தலைவர் இயன் சாப்பல் உற்சாகப்படுத்தி உள்ளார் என்பதை, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் ரொம் கிரேவ்னி பகிரங்கமாகச் சுட்டிக்காட்டி இரு்ககிறார்.\nமொத்தத்தில் கிரிக்கெட் கனவான்களின் விளையாட்டு என்ற பிம்பம் படிப்படியாக உடைக்கப்பட்டு வருகின்றது. காற்பந்தாட்டங்களில் அறிமுகப்படுத்தப்ட்டுள்ள மஞ்சள் அட்டை, சிகப்பு அட்டை முறையை இங்கேயும் கொண்டுவரலாம் என்ற முறையைக் கொண்டுவரலாம் என்றும் சொல்லப்படுகின்றது. சிகப்பு அட்டை கொடுக்கப்பட்டு ஒருவர் களத்தை விட்டு வெளியேற்றப்படும்போது, அதன் தாக்கம் சம்பந்தப்பட்ட அணிக்கு பெரிதாக இருக்கும். இனி அடக்கி வாசிப்போம் என்ற பயத்தையும் வரவழைக்கும். அரபு நாடுகளில் மரண தண்டனை கொடுத்து, கைகளை அறுத்து, பொல்லாத குற்றவாளிகளை அச்சுறுத்துவது போல, இந்த அட்டைகள் விளையாட்டு வீரர்களை அடக்கி வைக்க உதவலாம்.\nகனவான்கள் ”ரவுடிகளாக” மாறுகின்ற அபாய நிலையில், சட்டங்களும் திருத்தப்படத்தானே வேண்டும் அப்படி மாறினால் கனவான்களின் கிரிக்கெட் மறுபடியும் உதயமாகும்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்த��� முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் ���னியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2015/07/1.html", "date_download": "2018-10-17T15:50:43Z", "digest": "sha1:Z4BX5N6MQ2PJXWCUSXPARJIQGWEMSJFN", "length": 33280, "nlines": 443, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: மாந்தர் வரலாறு - தொடர்ச்சி 1", "raw_content": "\nமாந்தர் வரலாறு - தொடர்ச்சி 1\nடச்சு உடற்கூற்றியலார் எழேன் துய்புவா (Eugene Dubois), 1887-இல் அந்நாட்டு மருத்துவக் குழுவில் இடம் பெற்று டச்சுக் காலனியாய் இருந்த சுமத்ராவுக்கும் பின்பு ஜாவாவுக்கும் சென்றார். ஹெக்கேலின் ஆதரவாளரான அவர் , ஆசியாவில் கிபனிலிருந்து மனிதன் வந்தான் என உறுதியாய் நம்பியவர். சுமத்ராவில் கிபன், ஒராங் உட்டான் இரண்டும் வாழ, ஜாவாவில் கிபன் மாத்திரமே வசித்தது . கிபனின் பழைய எலும்புக் கூடுகள் அகப்படும் என்னும் எதிர்பார்ப்புடன் அவர் பல மாதம் இடைவிடாமல் அகழ்ந்ததில், ஒரு மானிட உருவத்தின் எலும்புகளை ஜாவாவில் எடுத்தார் (1891); அவை: முகவாய்க்கட்டையின் ஒரு பகுதி , மண்டை யோட்டின் மேல் மூடி, இரண்டு தனிப் பற்கள், ஒரு தொடையெலும்பு. இவை, நிமிர்ந்து நடந்த ஒர��� விலங்கினுடையவை என்பது சர்வ நிச்சயம். மண்டை ஓட்டின் கொள்ளளவு பெருங்குரங்கினுடையதைவிடப் பெரியதாய் இருந்தது; ஆகவே அந்த மிருகம், பெருங்குரங்குக்கும் மனிதனுக்கும் இடைப்பட்டது என முடிவு கட்டிய அவர் , பிதிக்காந்த்ரப்பெஸ் இரேக்டஸ் (pithecanthropus erectus ) என்ற பெயரை சூட்டினார்; அதன் பொருள்: நிமிர்ந்த குரங்கு-மனிதன். பிற்காலத்தில் 'ஜாவா மனிதன்' எனப் பெயர் மாறிற்று.\n1929-இல், சீனாவின் பீக்கிங் பிரதேசத்தில் கிடைத்த கூடு 'பீக்கிங் மனிதன்' எனப்பட்டது; இதற்கும் ஜாவா மனிதனுக்கும் இடையே மறுக்க இயலா ஒற்றுமைகள் தென்பட்டன. அடுத்த வருடம் ரால்ஃப் வான் கேனிக்ஸ்வால்ட் (Ralph von Koenigswald ) -- ஜெர்மன் புதை படிவ ஆய்வாளர் --ஜாவாவில் மேற்கொண்டும் எலும்புகளைத் தோண்டியெடுத்தார். இவையும் பீக்கிங் எலும்புகளும் மனிதனுடையவை என்பதை ஆராய்ச்சிகள் நிரூபித்தன: ஹொமோ இரேக்டஸ் (Homo erectus) - நிமிர்ந்த மனிதன் -- என்றழைத்தனர். லத்தீன்: ஹொமோ = மனிதன்.\nநிமிர்ந்த மனிதனில் இரு வகை இருப்பதாய்க் கண்டறியப்பட்டது:\n1 -- ஹொமோ இரேக்டஸ் இரேக்டஸ் -- ஜாவா மனிதன்;\n2 -- ஹொமோ இரேக்டஸ் பெக்கினென்சிஸ் -- பீக்கிங் மனிதன்.\nபேராசிரியர் ரேமன்ட் டர்ட் (Raymond Dart) ஆஸ்ட்ரேலியாவில் பிரிஸ்பேன் நகரில் பிறந்தவர் (1893 - 1988); உடற்கூற்றியலர். தென்னாப்ரிக்காவில் பணியாற்றியபோது அங்குக் கிட்டிய எலும்புக் கூட்டை ஆராய்ந்து, ஆஸ்ட்ராலொப்பிதேக்கஸ் ஆஃப்ரிக்கானுஸ் (Australopithecus africanus) என்று பெயர் வைத்து, மனிதர்களுக்கும் பெருங்குரங்குகளுக்கும் இடைப்பட்ட மற்றும் அதுவரை அகப்படாத இனம் எனத் தெரிவித்தார்.\nஆஸ்ட்ராலொ = தெற்கத்திய; பிதேக்கஸ் = குரங்கு. தென்குரங்கன் என்று இதை மொழிபெயர்த்தார் தேவநேயப் பாவாணர்.\nஅதுவரைக்கும் அகப்படாதது என்ற டர்ட்டினுடைய கருத்து சரி; ஆனால் அது மனிதனின் மிகப் பழைய மூதாதையுடையது என்பது பின் கண்டுபிடிப்புகளால் தெரிந்தது. ஆஸ்ட்ராலொப்பிதேசைன் ( Australopithecine ) என அதன் பெயர் மாற்றப்பட்டது. சுருக்கமாக ஆசைன் என்போம். கிழக்காப்ரிக்காவில் 50 ல/ஆ/மு அல்லது அதற்கும் முந்தி வாழ்ந்தது அந்த இனம். (கிழக்காப்ரிக்கா என்பது எத்தியோப்பியா , கென்யா, டான்சானியா ஆகிய மூன்று நாடுகள் அடங்கிய பிரதேசம்).\nஅங்கு, பல்வேறு பகுதிகளில் கண்டெடுத்த ஆசைன்கள் இரு பிரிவு கொண்டவை:\nஒன்று, வலுமிக்கது; மற்றது, பலங்குறைந்தது.\nஇரண்டுக்க��ம் பொதுவான அம்சங்கள் புலப்பட்டன: முன்துருத்திய முகம், அதிகம் வளராத புருவம், கண்ணுக்குமேல் உப்பிய எலும்பு , முகவாய்க்கட்டை இல்லாமை, பெரிய கடைவாய்ப் பற்கள். மூளை சுமார் 500 கன செ. மீ. அளவு; (இக்கால மனிதனுக்கு சராசரி 1400 கன செ.மீ. ). மூளையளவும் உடல் வீதங்களும் (proportions) அவை பெருங்குரங்கு எனக் காட்டின. நிமிர்ந்த நிலையில் இரண்டு கால்களால் நடந்த போதிலும் மரந்தொற்றும் பழக்கத்தை அவை கைவிடவில்லை.\nமுதற் பிரிவு , சைவம் ; அது 10 ல/ஆ/மு அற்றுப்போய்விட்டது.\nமற்ற பிரிவு ஆசைன்கள் ஊனும் உண்டன; இவற்றுள் ஒரு பகுதி, காட்டினின்று வெளியேறி, ஆற்றோரமாய் நடந்து, புல்வெளிகளை அடைந்தது; கல்லாயுதங்களை உருவாக்கிய முதலினம் இதுவே . கல் கருவிகள் ஆப்ரிக்காவில் மூன்று இடங்களில் கிடைத்தன:\n1 -- எத்தியோப்பியாவில் கடா கோனா (Kada Gona) எனுமிடம்;\n. 2 -- அந் நாட்டிலேயே ஒமோ (Omo) என்ற வேறிடம்;\n3 -- கென்யாவில் ட்டூர்க்கானா (Turkana ) எரியின் கிழக்குப் பகுதி.\nஇவை 20 ல/ஆ/மு பயன்பட்டவையாம். இன்னமும் மனிதராகிவிடாத பெருங்குரங்குகளுக்கு சிந்தனை வளர்ச்சி ஏற்பட்டமைக்கு இந்த ஆயுதங்கள் தக்க சான்றுகள்.\nடான்சானியா நாட்டில் ஒல்டுவாய் (Olduvai ) என்ற பிரதேசத்தில் உள்ள ஆழமான மற்றும் ஒடுங்கிய பள்ளத்தாக்கு, வரலாற்றுக்கு முற்பட்ட இனங்களின் எலும்புக் கூடுகள் பலவற்றை வழங்கிப் புகழுற்றது. லூய் லீக்கி (Louis Leakey ) - 1903-1972 - அவருடைய மனைவி மேரி -1913-1996 - ஆகிய இரு பிரபல ஆங்கில மானிடவியலார்கள் அங்கு அகழ்ந்து ஆசைன் கூடுகள் சிலவற்றை வெளிக்கொணர்ந்தனர். இவை இரண்டாம் வகையைச் சேர்ந்தவை.\nஅதே இடத்தில் மேரி, ஒரு புது மனித இனத்தின் கூட்டைக் கண்டுபிடித்தார் (1961); இதற்கு ஹொமோ ஹெபிலிஸ் (Homo habilis) என்பது அவர் தேர்ந்தெடுத்த பெயர் . ஹெபிலிஸ் = திறமைசாலி . அதன் கைகளுக்குக் கல்லை அழுத்தமாய்ப் பற்றும் திறமை இருந்தது . மேரியின் மகன் ரிச்சர்ட் (Richard) அந்த இனத்தின் மேலும் முழுமையான கூட்டை அகழ்ந்தெடுத்தார் (1972 ). 18 ல/ஆ/ முந்தியது என மதிப்பிட்டனர்.\nஹொமோ ஹெபிலிஸ் 20 லட்சத்திலிருந்து 15 ல/ஆ/மு மறைந்தது.\nடொனால்ட் ஜொகான்சனும் (Donald Johanson ) அவரது பிரஞ்சியர் மற்றும் அமெரிக்கர் அடங்கிய குழுவினரும் எத்தியோப்பியாவில் நிகழ்த்திய அகழ்வில், 40% பூர்த்தியான கூடொன்றை 1974 இல் தோண்டியெடுத்தனர் ; ஆசைன்களின் வலிமை குறைந்த இரண்டாம் வகைப் பெண்ணின் மிச்சம் என்பதறிந��து வைத்த பெயர் லூசி (Lucy). இந்தக் கண்டுபிடிப்பால், இருகால் நடை, வரலாற்றுக்குப் பெரிதும் முற்பட்ட காலத்திலேயே பழகிவிட்டது என்று ஐயமின்றித் தீர்மானித்தனர்.\nஈராண்டுக்குப் பிற்பாடு, டான்சானியாவில், லேட்டோலி (Laetoli ) எனுமிடத்தில், (ஒல்டுவாய்க்கு 30 மைல் தொலைவு ) எரிமலைச் சாம்பலில், மனிதனுடையவை போன்ற காலடிச் சுவடுகள் பதிந்திருந்தமை தெரியவந்தது; அவை 36 ல/ஆ பழமை வாய்ந்தவை . 1978-இல், மேரி லீக்கி ஒரே இடத்தில் இரண்டு பேரின் அடிச் சுவடுகளைக் கண்டார்; ஆராய்ச்சி அளித்த தகவல்கள்:\n1 --- இருவர் சேர்ந்து நடந்திருக்கின்றனர்; ஒருவர் 140 செ.மீ. உயரம், மற்றவர் 120;\n2 -- 50 ல/ஆ முன்பே இரு காலால் நடந்துள்ளனர்.\nட்டூர்க்கானாவின் கீழைக் கரையில் இரு மண்டை ஓடுகளும் (1970) மேலைக் கரையில் நேரியோக்கொட்டொம் (Nariokotome) என்ற இடத்தில் ஒரு முழுக் கூடும் (1984) கிடைத்து, நிமிர்ந்த மனிதர் ஆப்ரிக்காவில் உருப்பெற்றனர் என்பதை உறுதிப்படுத்தின.\nநிமிர்ந்த மனிதர்கள் இப்போதைய மனிதர்களுக்கு மிக நெருக்கமானவர்கள்; அவர்களுள் சிலர் 1.7 மீ. உயரம் வளர்ந்தார்கள்; மூளை 775 க.செ.மீட்டருக்கும் 1250 க. செ. மீட்டருக்கும் இடைப்பட்ட அளவுடையது; உறுதியான முகவாய்க்கட்டை, பெரும் பற்கள், சூரிய ஒளிக்குத் தடுப்புப்போல அடர்ந்த புருவ அரண் ஆகியவை அவர்களின் சில உறுப்புகள்.\nபல நூறாயிரம் ஆண்டு தாங்கள் வசித்த சஹாராவின் தெற்குப் பாகத்தினின்று அவர்கள் புலம் பெயர்ந்து வட ஆப்ரிக்கா, ஆசியா, ஐரோப்பா என வேறு பிரதேசங்களுக்குப் பரவினார்கள். ஹொமோ ஹெபிலிசைக் காட்டிலும் மேம்பட்ட தோற்றங் கொண்டிருந்த அவர்கள் நிச்சயமாக ஹெபிலிஸ் இனத்தின் வழித் தோன்றல்கள்தான். 16 லட்ச ஆண்டிலிருந்து 2 ல/ஆ/ முன்வரை அவர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் .\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 21:36\nLabels: அறிவியல், ஆய்வு, கட்டுரை, மாந்தர் வரலாறு, வரலாறு\nதிண்டுக்கல் தனபாலன் 21 July 2015 at 22:51\nஅறியாத பலப்பல தகவல்களுடன் அருமையான தொடர் ஐயா...\nபாராட்டியதற்கும் தொடர்வதற்கும் மிகுந்த நன்றி .\nசுவைத்துக் கருத்து அறிவித்தமைக்கு மிகுந்த நன்றி .\nஒவ்வொரு தகவலும் பிரமாண்டம்.... அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா... த.ம 2\nபாராட்டுக்கும் வாக்குக்கும் மிகுந்த நன்றி .\nமாந்தர் வரலாறு பற்றிய விளக்கங்கள் அருமை. ஆப்பிரிக்காவில் முதன் முதலில் நிமிர்ந்த மனிதன் தோன்றி அங்கிருந்து பல பி��தேசங்களுக்கும் பரவினான் என்பதன் ஆதாரங்களை இன்று தான் அறிந்து கொண்டேன். தெரியாத புது செய்திகள். தொடருங்கள்.\nபாராட்டுக்கும் ஊக்கமூட்டியதற்கும் மிகுந்த நன்றி .\nமனிதன் எப்போது, எவ்வாறு தோன்றினான் என்பதை பல்வேறு ஆராய்ச்சி நூல்களிலிருந்து எடுத்துத் தொகுத்துக் கொடுத்துள்ள தங்களின் அரிய சேவைக்கு\nஎனது நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன். நிறைய வியப்பூட்டும் தகவல்கள்\nபாராட்டிக் கருத்து தெரிவித்தமைக்கு மிக்க நன்றி .\nமாந்தர் வரலாறு - தொடர்ச்சி 1\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\nநாகரிகத்தில் உச்சந் தொட்ட பழங்கால மக்களுள் பெனீசியரும் அடங்குவர். அவர்களைப் பற்றி பற்பல தகவல்களை Jules Isaac இயற்றிய L’Anti...\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2015/10/blog-post_21.html", "date_download": "2018-10-17T16:30:33Z", "digest": "sha1:5FRY6RTLPKVV5TD5PILLBKHGHGEZEKK4", "length": 25001, "nlines": 433, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: மூளையேது? (இதுவும் பிரஞ்சுக் கதை)", "raw_content": "\nநடை தளர்ந்து போனமையால் வேட்டையாட முடியாமல் வருந்தியது ஒரு சிங்கம்; முதுமையில் பட்டினிச் சாவுதான் வன விலங்குகளின் கதி என்றாலும், உயிர் உள்ளவரை பசியைத் தணிக்க இரை தின்ன வேண்டுமல்லவா இருக்கும் இடந்தேடியா உணவு வரும் இருக்கும் இடந்தேடியா உணவு வரும் துள்ளும் மான்களை விரைந்தோடித் துரத்தி, எம்பிப் பாய்ந்து பிடித்துக் குரல்வளையில் கடித்து, வயிற்றை நிரப்பிக்கொண்ட அந்த இனிய காலம் இனி வருமா துள்ளும் மான்களை விரைந்தோடித் துரத்தி, எம்பிப் பாய்ந்து பிடித்துக் குரல்வளையில் கடித்து, வயிற்றை நிரப்பிக்கொண்ட அந்த இனிய காலம் இனி வருமா\nஏங்கித் தவித்த சிங்கம் எதிரில் வந்த ஒரு நரியிடம், \"வா, வா, நரியே, நல்ல சமயத்தில் வந்தாய், ஓடியாடி இரை பிடிக்க இனி என்னால் இயலாது என்பது உனக்குத் தெரியும், பசி தாங்க முடியவில்லை, நீ எப்படியாவது ஒரு விலங்கை அழைத்து வாயேன்\" என வேண்டியது.\n----- அரசே, உங்கள் நிலை கண்டு இரங்குகிறேன்; தவித்த வாய்க்குத் தண்ணீர் தருவதும் பசித்த வயிற்றுக்கு உணவு ஈவதும் தலைசிறந்த அறமல்லவோ \"உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே\" என்பது நூற்றுக்கு நூறு மெய். நான் போய் யாரையாவது அழைத்து வருகிறேன்.\n------ மிக்க நன்றி, நரியாரே\nஓர் இளமானைச் சந்தித்த நரி, இது வேலைக்கு ஆகும் என்றெண்ணி , அதையணுகி,\n கும்பிடப் போன தெய்வம் குறுக்கே வந்தாற்போல் நீ தரிசனம் தந்தாய். உன்னைப் பார்க்க வேண்டும் என்று நம் மன்னர் என்னை அனுப்பினார். இவ்வளவு எளிதில் காண முடிந்தமை வியப்பு\n--- எதற்காகப் பார்க்க வேண்டுமாம்\n--- தெரியாது, அரசரிடம் காரணம் கேட்க முடியுமா அவருடைய உடல் நிலை மோசம், காட்டுக்கே தெரியும்; அதிக நாள் தாங்காது.\n--- அருகில்தான், என்னுடன் வா.\nஇரண்டும் சிங்கத்தின் இருப்பிடத்தை அடைந்தன.\n\"மானே, வா; எப்படி இருக்கிறாய்\n--- நலந்தான், வேந்தே, நீங்கள்\n--- நாள்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன். உலகை நீங்குவதற்கு முன், எல்லாக் குடிமக்களையும் கடைசி தடவையாய்ப் பார்க்க வேண்டும் என்று ஆசை; சிலரைப் பார்த்தாயிற்று; உனக்காக நரியைத் தூது விட்டேன்.\n---- எனக்கும் மகிழ்ச்சிதான் உங்களைச் சந்தித்ததில்; முன்னெல்லாம் உங்கள் குரலைக் கேட்டாலே நடுநடுங்குவேன்; இப்போது எதிரில் வர அச்சமில்லை.\n---- நல்லது, இன்னம் கிட்டே வா; கட்டியணைக்க விரும்புகிறேன்\".\nநெருங்கிய மானைப் பற்ற முயன்ற சிங்கத்திற்குப் போதிய வலிமை இல்லை; எச்சரிக்கையுற்ற மான் எடுத்தது ஓட்டம்.\n\"பொறுமை இழந்து காரியத்தைக் கெடுத்துவிட்டீர்களே\n---- அவசரப்பட வேண்டியதாயிற்று, வயிற்றைக் கிள்ளுகிறதே பசி. நீ மறுபடியும் போய்ச் சமாதானப்படுத்தி அழைத்து வா; தந்திரத்தில் உன்னை மிஞ்சுவார் யார்\nஉள்ளங் குளிர்ந்த நரி, மானைத் தேடிப்பிடித்து, \"என்ன இப்படி ஓடி வந்துவிட்டாய்\" என்று வினவியதும், அது கோபத்துடன், \"சீ\" என்று வினவியதும், அது கோபத்துடன், \"சீ வஞ்சகனே, இரண்டு பேரும் சேர்ந்து என்னைக் கொன்று தின்னத் திட்டம் போட்டீர்களா வஞ்சகனே, இரண்டு பேரும் சேர்ந்து என்னைக் கொன்று தின்னத் திட்டம் போட்டீர்களா பிடியில் சிக்காமல் நழுவினேனோ, பிழைத்தேனோ\n---- நீ நினைப்பது தவறு; சிங்கத்துக்கு இப்போதெல்லாம் விலங்கபிமானம் நிறைய உண்டாகியிருக்கிறது; உன்னைத் தழுவி உச்சி மோந்து களிக்க அது விரும்பியது; கட்டுக்கடங்காத ஆசை, ஆகையால்தான் அவசரம். வா, குடிமகனுக்கு நற்பேறு அல்லவா மன்னனைக் கட்டித் தழுவும் வாய்ப்பு\nநரியின் சொல்வன்மையில் சொக்கிப் பகுத்தறிவைப் பறி கொடுத்தது மான்.\nஇந்தத் தடவை சிங்கம் பொறுமை காத்து, கைக்கெட்டிய நெருக்கத்தில் வந்தபின், பிடித்துக் கொன்று ஆனந்தமாய்த் தின்றது; சதையைக் கடித்து வலுவாய் இழுத்ததில் மானின் மூளை ஒரு பக்கமாய் விழுந்ததுதான் தாமதம், நரி அதைத் தின்று தீர்த்தது.\nமுக்கிய உறுப்புகளை உண்டபின், சிங்கம், \"மூளையைத் தின்னவில்லையே அது எங்கே\" எனக் கேட்டபோது, நரி சொன்னது:\n மூளை இருந்தால் அது மறுபடியும் வந்திருக்குமா\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 22:25\nஅறிவுக்கு விருந்தாகும் கதை படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம 1\nஉங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் வாக்குக்கும் மிக்க நன்றி .\nநரியின் சாதுர்யமான பதில் ரசிக்க வைத்தது. பகிர்வுக்கு மிகவும் நன்றி\nரசித்துக் கருத்���ு அறிவித்தமைக்கு மிக்க நன்றி .\nநல்ல கதை... அருமை ஐயா...\nஉங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி .\nஉங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி .\nஅதானே.. இப்போது சிங்கத்துக்கு மூளை இருக்கிறதா இல்லையா என்று நமக்கு சந்தேகம் வந்துவிடுகிறது... நரியின் சாமர்த்தியம் ரசிக்கவைக்கிறது. பிரெஞ்சுக் கதைப்பகிர்வுக்கு மிக்க நன்றி.\nரசித்துக் கருத்து எழுதியமைக்கு மிக்க நன்றி .\nபுதுமை படைக்கும் புதுகைக்கு புதுவையிலிருந்து...\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\nநாகரிகத்தில் உச்சந் தொட்ட பழங்கால மக்களுள் பெனீசியரும் அடங்குவர். அவர்களைப் பற்றி பற்பல தகவல்களை Jules Isaac இயற்றிய L’Anti...\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2017/04/Identity-1.html", "date_download": "2018-10-17T16:34:08Z", "digest": "sha1:QBHN6ZAQYXLPQJZAUCKUJVE46PD62E7J", "length": 65130, "nlines": 769, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : அடையாளம் - 1", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nபுதன், 5 ஏப்ரல், 2017\nமணி 4 என்று டிஜிட்டல் கடிகாரம் ஒலி எழுப்பிப் பேசியது. திடுக்கிட்டு விழித்தாள் சம்யுக்தா.\n அப்போதுதான் உரைத்தது தான் மதிய உணவிற்குப் பிறகு, ஹாலில் இருந்த மூங்கில் கூடை சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு செய்தித்தாள் வாசிக்கத் தொடங்கி ஏதேதோ நினைவுகளில் மூழ்கிட, செய்தித்தாள் நெஞ்சின் மேல் சரிந்திட தான் அப்படியே உறங்கிப் போயிருக்கிறோம் என்பது. ஞாயிற்றுக் கிழமை. என்றாலும் காலையில் மருத்துவமனை வரை சென்று ஏதேனும் முக்கியமான கேஸ் இருக்கிறதா என்று எட்டிப் பார்த்துவிட்டு வந்து, உணவு உண்டு இதோ மணி 4..\nமூக்குக் கண்ணாடியைக் கழட்டி அருகிலிருந்த முக்காலியின் மீது வைத்துவிட்டு, எழுந்து சென்று முகத்தைக் கழுவிக் கொண்டு, சோர்ந்திருந்த மனதிற்கு ஒரு கப் காஃபி குடித்தால் தேவலாம் என்று தோன்றிட சமயலறைக்குள் சென்றாள்.\nஏனோ மனமும், உடலும் சோர்ந்து உள்ளது போல் தோன்றியது. மனம் சோர்ந்தால் உடலும் சோர்வடையும்தான் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே வாசல் மணி ஒலித்தது. அடுப்பிலிருந்த பாலை சிம்மில் வைத்துவிட்டு, அஞ்சலையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே கதவைத் திறந்தாள். அஞ்சலையேதான். அஞ்சலை அந்த வீட்டில் அவர்களுக்கு உதவியாக இருப்பவள். அடுத்த தெருவில் இருப்பவள்.\n“என்னமா இன்னிக்கு அசந்து தூங்கிட்டீங்க போலருக்கு. கொஞ்சம் முன்னாடி வந்தேன். பெல் அடிச்சேன் அனக்கம் இல்லைன உடனே ரேஷன் கடை வரைக்கும் போய்ட்டு வந்துரலாம்னு போய்ட்டு வந்தேன்.”\n பாருங்க, நீங்க வந்து பெல் அடிச்ச��ு கூடத் தெரியாம தூங்கியிருக்கேன். அம்மாவும், அப்பாவும் இருந்திருந்தா இப்படித் தூங்கியிருக்க மாட்டேன். இருங்க இப்பதான் பால் வைச்சேன் அடுப்புல உங்களுக்கும் சேர்த்துக் காஃபி கலக்கறேன்.”\nஇன்றைய செய்தித்தாளில் அவனை பற்றிய அந்தச் செய்திதான் தன் மன உளைச்சலுக்குக் காரணம் என்று நன்றாகத் தெரிந்தது.\n பால் பொங்குறது கூடத் தெரியாம என்னவோ யோசனை. ஏதாவது ரொம்பச் சிக்கலான கேஸோ” என்று கேட்டுக் கொண்டே அஞ்சலை அடுப்பை அணைத்தாள்.\n“ம்ம்ம் சிக்கலான கேஸ் தான் என்று சொல்ல வாய்வரை வந்ததை நிறுத்தி…அதெல்லாம் இல்லை அஞ்சலை…..ஒரு எமர்ஜென்சி கேஸ்….சரி அத விடுங்க…இருங்க காஃபி. குடிச்சுட்டு அப்புறமா வேலை பாருங்க…”\n“அம்மா உங்ககிட்ட ஒரு யோசனை கேக்கணும்னு நினைச்சேன் கேக்கட்டுமா இப்ப நீங்க ஃப்ரீதானேமா\n“என் பெரிய பொண்ணுக்கு பரிசம் பேச வந்தாங்க…..எங்க ஊருதான் தூரத்துச் சொந்தம்…பையன் படிச்சுட்டுப் பட்டணத்துல வேலை செய்யுறாப்ல”\n என்ன வேலை செய்யறாரு பையன்\n“அத்த ஏன் கேக்குறீங்க என் பொண்ணு வேண்டாங்குது”\n“இது கொளுப்பெடுத்து அலையுது….. நாந்தான் படிக்கலை கஷ்டப்படுறேன்னு பொம்பளைப் பிள்ளை… நாலெளுத்து படிக்கட்டும்னு படிக்க வைச்சது தப்பு போல..படிச்சா இப்படித்தான் போல” என்று சொன்னவள், தான் அதிகம் பேசிவிட்டோமோ ஐயோ, பெரிய படிப்பு படித்து, நல்ல டாக்டராகக் கல்யாணம் செய்துகொள்ளாமல் வாழும், 40 வயதாகும் சம்யுக்தா தவறாக எடுத்துக் கொண்டுவிடுவாளே என்று தயங்கிட, அதைக் கணித்துவிட்ட சம்யுக்தா..\n“அஞ்சலை ஏன் நீங்க தயங்குறீங்கனு தெரியுது. நான் தப்பா எடுத்துக்குவனோனுதானே அந்தக் காலமெல்லாம் கடந்தாச்சு அஞ்சலை… நீங்க சொல்லுங்க…”\n“ஐயோ அம்மா தப்பா எடுத்துக்கிடாதீங்க. உங்க குடும்பங்கள்ல இதெல்லாம் பிரச்சனை இல்லை ஆனா எங்க குடும்பங்கள்ல சனங்க ஏதாவது பேசுவாங்க. எங்க குடும்பங்கள்ல எல்லாம் பொம்பளைப் பிள்ளைய நிறைய படிக்க வைச்சுட்டா பையன் கிடைக்கறது கஷ்டம். பையன் சரினு சொல்லிட்டாப்புல. என் பொண்ணுதான் வேண்டானுது. தான் எஞ்சினியரு. பையன் டிப்ளமாதான். பையன் படிப்பு தன்னை விடக் கம்மினு. இத்தனைக்கும் பையனுக்கு நல்ல வேலை, இவளைவிட சம்பளம் கூடுதலு…”\n“அவன் சொல்லிக் காமிப்பானாம். ‘பாரு நான் உன்னைவிடக் கம்மியா படிச்சவன் ஆனா உன்னை விட ஜாஸ்தி சம்பாதிக்கறேன்னு.’ அதான் வேண்டாமாம். என்னென்னவோ பேசுதும்மா. நீங்க அதுகிட்ட கொஞ்சம் பேசுங்கம்மா”\n“ம்ம்ம். அவ மனசுல வேற யாரும் இருக்காங்களோ என்னமோ அஞ்சலை பார்க்கறேன். ஒரு ரெண்டு நாள் டைம் கொடுக்க முடியுமா அஞ்சலை பார்க்கறேன். ஒரு ரெண்டு நாள் டைம் கொடுக்க முடியுமா” என்று கேட்டுவிட்டு, பேப்பரை எடுத்து அந்தச் செய்தியை மீண்டும் வாசித்தாள். அவனது ஸ்டெம்செல் ஆராய்ச்சி மருத்துவ உலகில் மிகப் பெரிய மைல்கல், சாதனை என்று அவார்ட் வாங்கியிருப்பதைப் பற்றிய செய்தி” என்று கேட்டுவிட்டு, பேப்பரை எடுத்து அந்தச் செய்தியை மீண்டும் வாசித்தாள். அவனது ஸ்டெம்செல் ஆராய்ச்சி மருத்துவ உலகில் மிகப் பெரிய மைல்கல், சாதனை என்று அவார்ட் வாங்கியிருப்பதைப் பற்றிய செய்தி இந்தத் தலைப்புச் செய்தியும், அஞ்சலையின் வார்த்தைகளும் சம்யுக்தாவின் மனதை 15 வருடங்களுக்கு முன் இழுத்துச் சென்றது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nத.ம.சப்மிட் ஆகட்டும் பிறகு வருகிறேன்\nathira 5 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 9:23\nவாவ்வ்வ்வ்வ் வழிவிடுங்கோ மீ தான் 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:) பரிசு எனக்கே:)\nபரிசெல்லாம் கடைசில...இப்ப ஒரு ரீயை அனுப்பறேன்...\nAngelin 6 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 1:19\nடீயெல்லாம் வேணாம் கீதா நாலு அருகம்புல்லை போட்டு ஜூஸ் போதும் பூனைக்கு\nathira 6 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 11:56\nநோஓ ஈ வோண்ட் பிஸ் பிறைஐஐஐ:)\nஅதிரா நான் ஃபிஷ் ஃப்ரை அனுப்ப முடியாதே\nathira 5 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 9:25\n///அஞ்சலையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே கதவைத் திறந்தாள். அஞ்சலையேதான். அஞ்சலை அந்த வீட்டில் அவர்களுக்கு உதவியாக இருப்பவள். அடுத்த தெருவில் இருப்பவள்.///\nஹா ஹா ஹா அஞ்சலை நல்ல பெயர்:) நான் அஞ்சுவைச் சொல்லல்லே:)\nathira 5 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 9:31\nஆவ்வ்வ் இதன் கதாசிரியர் கீதாவோ... வாழ்க ஆசிரியர். ஓ அந்த ஸ்டெம்செல் ரிசேஜ் ல அவோரட் எடுத்திருப்பது.. சம்யுக்தாவின் பழைய ஆளோ:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)).. அடுத்த பகுதிக்கு வருகிறேன்.. பிளீஸ்ஸ்ஸ் இங்கயும் 4 மணியாகுது எனக்கும் ஒரு ஸ்ரோங் ரீ கிடைக்குமோ:) சரி சரி எனக்கெதுக்கு ஊர் வம்ஸ்ஸ்:)).. அடுத்த பகுதிக்கு வருகிறேன்.. பிளீஸ்ஸ்ஸ் இங்கயும் 4 மணியாகுது எனக்கும் ஒரு ஸ்ரோங் ரீ கிடைக்குமோ\nசரி சரி அடுத்த பகுதி வரும் போது புரிஞ்சுரும் ...\nathira 6 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 11:57\nரீ வந்துது பட் அதை எதனோடு குடிப்பதாம். வெஜ் பக்கோறா பிளீஸ்ஸ்ஸ்.\nகரந்தை ஜெயக்குமார் 5 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 9:31\nஅடுத்த பகிர்விற்காகக் காத்திருக்கிறேன் சகோதரியாரே\nமிக்க நன்றி கரந்தை சகோ தொடர்வதற்கு..\nathira 5 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 9:36\nவாவ்வ்வ்வ் கீதா, துளசி அண்ணன் உங்கள் போஸ்ட்டை நானே தமிழ்மணத்தில் இணைச்சு, வோட்டும் போட்டிட்டேன்ன்ன்ன்:))... ரொம்ப ரயேட் ஆகிட்டேன்ன்ன்.. ஒரு கப் க்சூடா மங்கோ லஸி பிளீஸ்ஸ்:).\nநன்றி அதிரா...நெட் இல்ல...போஸ்ட் போட்டு, கில்லர்ஜிக்கு கருத்து போட...நெட் போச்சு...டயர்ட அதோட போராடி....ஸோ நாளை வரேன் ...மொபைல்ல அடிக்க கஷ்டமா இருக்க்உ....பாருங்க மொபைல் கூட உங்களை மாதிரி உ போட்டு அடிக்குது..ஹஹஹ}\nஎன்னாது...சூடா மங்கோ லஸ்ஸியா...யாருப்பா இந்த அதிராக்கு என்னாச்சு..ஹிஹி\nAngelin 5 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 10:19\n பேப்பரில் வந்தவர் அந்த ரிசர்ச் செய்தவர் யார் என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன அடுத்த பகுதிக்கு காத்திருக்கிறேன்\nஇப்படிப் பகல்நேரத்தில் தன்னைமறந்து உறங்கினால் stemcell ஆராய்ச்சியில் கோட்டைவிட வேண்டியதுதான் என்று அந்த டாக்டரம்மாவிடம் சொல்லிவையுங்கள்\n(பதினைந்து வருடங்களுக்கு முன்பு என்ன நடந்திருக்கும் என்று ஊகித்துவிட்டேன். பார்க்கலாம், நீங்கள் என்ன சொல்லுவீர்கள் என்று.)\n- இராய செல்லப்பா நியூஜெர்சியில் இருந்து.\nபாவம் சார் சம்யுக்தா...அவள் கடும் உழைப்பாளி......நீங்களும் எழுத்தாளராயிற்றே அதனால் ஈசியாக ஊகித்துவிடுவீர்கள் சார்.....மிக்க நன்றி சார் தங்கள் கருத்திற்கு\nதனிமரம் 5 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 11:58\nஅடையாளம் அருமையான தொடக்கம் . சம்யுத்தா முன்னால் நடிகை என்று ஞாபகம்)))\nவாங்க நேசன்....ஆமாம் மலையாளக் கரையோரத்து நடிகை...\nதனிமரம் 6 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 12:00\nஅஞ்சலை நல்ல பெயர்தான் பாட்டின் முதல் வரி ))) தொடர்கின்றேன்\nஹஹஹ் ஆமாம் தொடருங்கள் நேசன்....நன்றி\nஎன்னது பதிவு தொடருமா.......அப்ப சரி அடுத்த தொடருக்கு மனதை ரெடி பண்ணிக்கிட்டு வருகிறேன்.. களைச்சு போன அதிராவிற்கு ஒரு டீயும் எனக்கு ஒரு பாட்டிலும் அனுப்பி வையுங்கோ\nபின்ன சற்று பெரிய கதையைப் பிரித்துத்தானே போட முடியும் மதுரை சகோ......ஹஹஹ் சரி சரி மனச ரெடி பண்ணிக்கிட்டு வாங்க...அதிராவுக்கு ரீ அனுப்பியாச்சு...உங்களுக்கும�� பாட்டில் நீங்க கேட்ட பாட்டில் அனுப்பியாச்சு...பாட்டில்தானே கேட்டீங்க...அதுக்குள்ள என்னனு சொல்லலியே ஹிஹிஹிஹி...அதனால் பாட்டில் மட்டும் வருது...\nAngelin 6 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 1:16\nஒரு பாட்டில் ஆப்பிள் cider வினிகர் தானே :)\nமிக்க நன்றி யாழ்பாவாணன் சகோ...தொடருங்கள் சகோ\nஸ்ரீராம். 6 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 6:33\nதம இன்று சடக் படக் என வாக்கு விழுந்து விட்டது. சம்யுக்தாவைத் தொடர்கிறேன்.\nAngelin 6 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 1:17\nathira 7 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 12:44\nஹா ஹா ஹா இது எங்கட சகோ ஸ்ரீராமா :) .... ஓடி வந்ததில கால் வேற உழு/ளுக்கிடுச்சே:).... எனக்கு :) .... ஓடி வந்ததில கால் வேற உழு/ளுக்கிடுச்சே:).... எனக்கு ஹையோஒ ஆராவது சம்யுக்தா அக்காவைக் காப்பாத்துங்ங்ங்கோஓஓ:)\nஸ்ரீராம். 8 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 6:34\nஹா.... ஹா.... ஹா.... (அதிரா மாதிரி சிரிக்கிறேன்னு சொல்லிடாதீங்க எல்லோருமே இப்படித்தான் சிரிப்பாங்க. நான் ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான் சிரிக்கிறேன் எல்லோருமே இப்படித்தான் சிரிப்பாங்க. நான் ஆரம்பத்திலிருந்தே இப்படித்தான் சிரிக்கிறேன் கீதா ரெங்கன்தான் ஹஹ் ஹஹ் ஹஹ் என்று சிரிப்பார் கீதா ரெங்கன்தான் ஹஹ் ஹஹ் ஹஹ் என்று சிரிப்பார்\nசம்யுக்தாவுக்கு ஒரு கார்த்தி இருக்கார். நான் எதற்கு சந்தானம் அங்கு\nஅதிரா ஹஹஹஹஹ் ஐயோ....ஸ்ரீராமை இப்படிக் காலை வாரறீங்களே....இப்போ அவர் தடுக்கி விழுந்துடாம.....\nஅது சரி ஸ்ரீராம் இப்ப நான் தடுக்கி விழுந்துட்டேன்ன்...அது டைப்பும் போது செம போர் அப்படி டைப்பினா இப்படியா வாரரது ஹ..ஹ...ஹ இப்ப ஓகேயா....ஹிஹீஹிஹி\nAngelin 8 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 8:09\nஅதிரா நான் கண்ணுல விளக்கெண்ணெயை விட்டு இதெல்லாம் புடிக்கிறேன் ஒழுங்கா அந்த சம்பளத்தை செகரெட்டரிக்கு அதான் மீக்கு அனுப்பி வைங்க :)\nAngelin 8 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 8:10\nஇல்லை கீதா :) உங்களுக்கு ட்ரேட்மார்க் அந்த ஹஹஹ் ஹஹ் ஹஹ் தான்\nathira 9 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 12:49\nஹா ஹா ஹாஇப்போ சகோ ஸ்ரீராமால நிம்மதியா சிரிக்கக்கூடச் சுகந்திரம் இல்லாமல் போச்சு எங்களால:).\nஅஞ்சூ டோண்ட் வொறி... ஸ்ரீராமின் புயுப் போன் உங்களுக்கே:).\nஸ்ரீராம் அட தம எல்லாம் தெரியுதா...இங்க பொட்டியே தெரியலியே...தமிழ்மணம் தெரியவே இல்லையே...அதனாலேயே இணைப்பதில்லை...யாராவது வருபவர்கள் இணைக்கிறார்கள். இதை அதிரா இணைத்துள்ளார்...\nதுரை செல்வராஜூ 6 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 8:10\n>>> அஞ்சலையின் வார்த்தைகளும் சம்யுக்தாவின் மனதை பதினைந்து வருடங்களுக்கு முன் இழுத்துச் சென்றது.. <<<\nமிக்க நன்றி துரை செல்வராஜு ஐயா. தங்களின் கருத்திற்கு...\nநல்ல ஆரம்பம். தொடர்ச்சிக்காகக் காத்திருக்கிறேன்.\nமிக்க நன்றி ஜம்புலிங்கம் ஐயா கருத்திற்கு\nமிக்க நன்றி ஜிஎம்பி சார் தொடர்வதற்கு\nதிண்டுக்கல் தனபாலன் 7 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 6:49\nவெங்கட் நாகராஜ் 8 ஏப்ரல், 2017 ’அன்று’ முற்பகல் 8:28\nஇப்பதான் இரண்டாவது பதிவு பார்த்து, அட முதல்ல முதல் பகுதியைப் படிப்போம்னு வந்தேன் நல்ல தொடக்கம். நான் சம்யுக்தாவை தொடர்கிறேன் என்று சொல்ல மாட்டேன் - ஏற்கனவே இங்கே ஸ்ரீராம் மாட்டிட்டு இருக்காரே\nஇதோ இரண்டாம் பகுதிக்குப் போறேன்\n ஆமாம் ஸ்ரீராம் நல்லா மாட்டிக்கிட்டார்....ஹஹஹஹஹ் உங்கள் கமென்டை ரசித்தோம்...மிக்க நன்றி வெங்கட்ஜி\nஸ்ரீராம். 8 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 8:12\nவெங்கட்.... இந்த சம்யுக்தாவால் எனக்குக் கெட்ட பெயர்\nathira 9 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 12:53\nஎன்னாதூஊஊஊஊ .... அச்சச்சோஓஓஒ அபச்சாரம் அபச்சாரம்... சும்மா இருந்த சம்யுக்தாவைத், தொடர்றேன் எனச் சொல்லிட்டு, இப்போ அந்த அப்பாவீஈஈ சம்யுத்தாவால் தனக்கு கெட்ட பெயர் என ஈசியா சொல்லிட்டாரே சகோ ஸ்ரீராம்ம்ம்ம்ம்.... விட மாட்டேன்ன்ன் சம்யுக்தாவுக்கு நீதி கிடைக்கப் போராடுவேன்ன்ன்ன்:)\nகோமதி அரசு 13 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 3:17\n//“அவன் சொல்லிக் காமிப்பானாம். ‘பாரு நான் உன்னைவிடக் கம்மியா படிச்சவன் ஆனா உன்னை விட ஜாஸ்தி சம்பாதிக்கறேன்னு.’ அதான் வேண்டாமாம். என்னென்னவோ பேசுதும்மா. நீங்க அதுகிட்ட கொஞ்சம் பேசுங்கம்மா”//\nஅஞ்சலையின் வார்த்தைகளும், பேப்பரில் வந்த செய்தியும் பழைய நினைவுகளுக்கு சம்யுக்தாவை அழைத்து சென்று விட்டதோ\nஊமைக்கனவுகள் 27 ஏப்ரல், 2017 ’அன்று’ பிற்பகல் 10:24\n//பெல் அடிச்சேன் அனக்கம் இல்லைன உடனே// என்றதும் வாசகர் யாரேனும் அனக்கம் என்றால் என்னவெனக் கேட்பார்கள் என நினைத்தேன். அதிசயம்……..யாரிடமும் அனக்கம் இல்லை :)\nகதாசிரியராகப் புதிய அவதாரம் எடுத்திருக்கும் சகோவிற்கு வாழ்த்துக்களுடன் நானும் அடுத்த பகுதிக்குக் கடக்கிறேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 7\nஇந்திய மொழிகளின் தாய் தமிழே - 9 - இசை - ஒலி - பேச்சு\nபிரிக்க முடியாதது - காதலும் எதுவும் \nசு டோ கு 2 -- குரோம்பேட்டை குறும்பன்.\nபத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்களின் பார்வையில் பெண்மொழி.\nவேங்கட ரமணா, ஸ்ரீநிவாசா, மலையப்பா...\nவையகத்து ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு மெய்யான வேண்டுகோள்\nகொலுப் பார்க்க வாருங்கள் - 6\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஷிம்லா ஸ்பெஷல் – ஹாதூ பீக், நார்கண்டா – மண்டோதரி கோவில்\nநவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nஉசிலம்பட்டி ரவுடியும், மீனாட்சிபுரம் எஸ்.பி.யும்\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nவலம் போகும் நரியும் கடிக்கும் இடம் போகும் நரியும் கடிக்கும்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஷம்மு பர்த் டே 10.10.1980\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nதீராத பழியேற்ற தீபக் மிஸ்ரா\nவரவேற்கப்படவேண்டிய சபரிமலை தீர்ப்பு ஏன் எதிர்க்கப்படுகிறது \nவெற்றுக்காகிதங்களில் தான் வரலாறுகள் பதியப்படுகின்றன.\n தமிழிசை மேல் தவறே இல்லை\nபூவப் போல பெண் ஒருத்தி\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகுறை ஒன்றும் இல்லை குழிப்பணியாரச் சட்டி இருக்க\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2\nநினைவு ஜாடி /Memory Jar\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-17T17:00:27Z", "digest": "sha1:BAZLNQV3MGO26MVUNUFJO4O3V6TRVDSS", "length": 8904, "nlines": 122, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "சிக்கனை பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாமா? | Chennai Today News", "raw_content": "\nசிக்கனை பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாமா\nஅலோபதி / ஆயுர்வேதிக் / சித்தா / மருத்துவம்\n‘மீ டூ’ விவகாரம்: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nஅமிதாப் மீதும் ‘மீ டூ’ குற்றச்சாட்டு கூறிய பாலிவுட் பிரபலம்\nசின்மயிக்கு ஆதரவு கொடுத்தவர்கள் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு கொடுக்காதது ஏன்\nயூடியூப் இணையதளம் திடீரென முடங்கியது: காரணம் என்ன\nசிக்கனை பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாமா\nசிலர் சிக்கனில் நன்கு கழுவி மசாலா பொருட்களை தடவி பிரிட்ஜில் வைத்து சாப்பிடுவார்கள். இருப்பினும் இதில் எவ்வளவு ஆபத்து உள்ளது என்று இதுவரை தெரியுமா உயிரையே பறிக்கும் அளவுக்கு இதில் நோய்தொற்றுக்கள் அதிகம் உண்டு.\nபிரிட்ஜில் வைத்து சமைக்கும் சிக்கனில் உள்ள பாக்டீரியாக்கள் நேரடியாக இரத்தத்தின் வழியே உள்ளே செல்கின்றன, அதனால் அவை இரத்த செல்களைப் பாதிக்கும் அபாயம��� உண்டு. இதுவே பல நோய்த்தொற்றுக்கள் உண்டாகக் காரணமாக இருக்கின்றன.\nபிரிட்ஜில் வைத்து பின் அதை சாப்பிடுவதால், அதிலுள்ள பாக்டீரியாக்கள் நேரடியாகக் கல்லீரலைத் தாக்கும். இதனால் கல்லீரல் வீக்கம், தொற்று ஆகியவை உண்டாகும்.\nசிக்கனில் உள்ள கொழுப்பின் காரணமாக சரும பாதிப்புகள். பருக்கள் ஆகியவை உண்டாகும். சரும அலர்ஜிகள், தோல் அரிப்பு ஆகியவை உண்டாக காரணமாகவும் அமைகின்றது.\nபாக்டீரியா தொற்றுக்கள் தொண்டையில் ஏற்பட்டு தொண்டையில் டான்சில், தைராய்டு போன்ற பிரச்சினைகளை உண்டாக்கி விடுகின்றது. ஜீரணக்கோளாறுகளை உருவாக்கி விடுகின்றது.\nசிக்கன் மூலமாக பாக்டீரியா தொற்று ஏற்பட்டு நுரையீரலை பாதித்து, சுவாசப் பிரச்சினைகளை உண்டாக்குகிறது.\nபிறப்புறுப்புகளை பாக்டீரியா தொற்றுக்கள் தாக்குவதால், கருக்குழாயில் அலர்ஜி உண்டாகிறது. அதுமட்டுமின்றி கருக்குழாய் புற்றுநோய் கூட ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு.\nகர்ப்ப காலங்களில் இதுபோன்ற பதப்படுத்த உணவுகளை சாப்பிடுவதால், கருவில் இருக்கும் குழந்தைக்கும் பாக்டீரியா தொற்றுக்கள் உண்டாக்கி உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nசிக்கனை பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாமா\nஃபேஸ்புக்கில் நீங்கள் எவ்வளவு நேரம் செலவிடுகீறீகள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டுமா\nபட்டா இல்லையென்றால் என்ன செய்ய வேண்டும்\n‘மீ டூ’ விவகாரம்: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nதெலுங்கு ‘ஜானு’ கேரக்டரில் நடிக்க பலத்த போட்டி\nஅமிதாப் மீதும் ‘மீ டூ’ குற்றச்சாட்டு கூறிய பாலிவுட் பிரபலம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=403056", "date_download": "2018-10-17T17:28:13Z", "digest": "sha1:VN66TQ4SXV6JBAZ4VG3XIV64LNJ4KRPK", "length": 9796, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "நடிகைக்கு கைமாற்றி கொடுக்க வழக்கறிஞருக்கு 1.69 கோடி கட்டணம் ஒப்புக்கொண்டார் அதிபர் டிரம்ப் | Actor Trump admitted to the lawyer to pay Rs 1.69 crores - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > உலகம்\nநடிகைக்கு கைமாற்றி கொடுக்க வழக்கறிஞருக்கு 1.69 கோடி கட்டணம் ஒப்புக்கொண்டார் அதிபர் டிரம்ப்\nவாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தேர்தல் செலவினங்கள் என்ற பெயரில் தனது வழக்கறிஞர் மைக்கேல் கோகைனுக்கு 1.69 கோடி வழங்கியதை ஒப்புக்கொண்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 2016ம் ஆண்டு நடைபெற்றது. அப்போது டொனால்ட் டிரம்ப்புடன் உள்ள பாலியல் உறவு குறித்து வாய் திறக்காமல் இருப்பதற்காக ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்சுக்கு டிரம்பின் வழக்கறிஞர் 1,30,000 டாலர்கள் இந்திய ரூபாயில் சுமார் 88 லட்சம் கொடுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இதனை அதிபரின் வழக்கறிஞர் கோகைனும் ஒப்புக்கொண்டிருந்தார். ஆனால் நடிகை ஸ்டோர்மி டேனியலுக்கு பணம் கொடுத்தது குறித்து தனக்கு தெரியாது என்றும் இதுகுறித்து தனது வழக்கறிஞரிடம் தான் கேட்கவேண்டும் என்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி இருந்தார்.\nமைக்கேல் கோகைன் வீட்டில், அமெரிக்க புலனாய்வு துறையான எப்பிஐ கடந்த மாதம் திடீர் சோதனை நடத்தியது. இதில் நடிகை ஸ்டோர்மிக்கு பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்பட்டது.\nஇந்நிலையில் அதிபர் டிரம்ப் உட்பட நிர்வாக ஊழியர்கள் தங்களது ஆண்டு செலவு கணக்கு அறிக்கையை அரசின் நெறிமுறைகள் அலுவலகத்தில் தாக்கல் செய்ய கடந்த செவ்வாய்கிழமை கடைசி தேதி என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதனையடுத்து தனது ஆண்டு செலவினம் குறித்த விவரங்கள் அடங்கிய அறிக்கையை அரசு நெறிமுறைகள் அலுவலகத்தில் சமர்பித்தார். இதில் டிரம்பிற்கு 1.4 பில்லியன் டாலர் அளவிற்கு சொத்து உள்ளதாகவும், 452 மில்லியன் டாலர் அளவிற்கு வருமானம் வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.\nஇதனை மதிப்பாய்வு செய்த அரசு நெறிமுறைகள் அலுவலகம் இதுகுறித்த விவரத்தை நேற்று முன்தினம் வெளியிட்டது. இதன்படி அதிபர் டொனால்ட் டிரம்ப் 2,50,000 டாலர்களை (1.69 கோடி) தனது வழக்கறிஞர் மைக்கேல் கோகைனுக்கு வழங்கியதாக குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தொடர்பான செலவினங்களுக்காக இந்த பணம் வழங்கப்பட்டதாக அதிபர் டிரம்ப் அதில் குறிப்பிட்டுள்ளார். அதாவது தேர்தல் செலவு என்ற பெயரில் வக்கீலுக்கு கொடுக்கப்பட்டு அதன் மூலம் நடிகைக்கு இந்த பணம் கைமாறியுள்ளதாக தெரியவந்துள்ளது.\nநடிகை அ��ெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்\nரஷியாவில் உள்ள கல்லூரியில் குண்டு வெடிப்பு: 18 பேர் பலி...50 பேர் காயம்\nஸ்டீபன் ஹாவ்கிங் கடைசியாக எழுதிய புத்தகம் வெளியீடு\nநாடக கலைக்கு புத்துயிர் அளிக்கும் லண்டன் பயிற்சி பட்டறை\nஅமெரிக்காவின் டெக்சாஸில் கனமழை...... தாழ்வான பகுதிகளை சூழ்ந்த வெள்ளம்\nகாஸாவில் இஸ்ரேலிய விமானப்படைகள் அத்துமீறி தாக்குதல்...... இஸ்ரேல்-பாலஸ்தீன எல்லையில் பதற்றம்\nரஷ்யாவில் சாலையில் கத்தை கத்தையாக பணத்தை வீசிச்சென்ற வாலிபர்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nஅதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=410959", "date_download": "2018-10-17T17:26:38Z", "digest": "sha1:OJCNTDAO4ZDZUNYJENLDU2T7PNSNKMJ4", "length": 7034, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "ஜூன் 13 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.79.33; டீசல் ரூ.71.62 | Today's price of June 13: Petrol Rs 79.33; Diesel is Rs 71.62 - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > வர்த்தகம்\nஜூன் 13 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.79.33; டீசல் ரூ.71.62\nசென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.33 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.62-ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.\nஜூன் பெட்ரோல் டீசல் petrol diesel\nஇந்திய உளவு அமைப்பான ரா தம்மை கொல்ல திட்டமிட்டுள்ளதாக கூறவில்லை: சிறிசேனா\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி\nநியாய வில��க் கடை ஊழியர்கள் நடத்திய போராட்டம் தற்காலிகமாக வாபஸ்\nபொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை\nஆயுத பூஜை, விஜயதசமி திருநாளை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் வாழ்த்து\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்: உற்பத்தியாளர் சங்கம்\nதண்ணீர் கேன் நிறுவன உரிமையாளர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்\nசென்னை பீர்க்கன்கரணையில் கஞ்சா விற்றதாக மாணவர்கள் 3 பேர் கைது\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\nசபரிமலை சன்னிதானம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nமெகுல் சோக்சி நிறுவனங்களில் இருந்து ரூ.218.4 கோடி மதிப்புள்ள வைரம் பறிமுதல்\nமியூசிகலி ஆப் மூலம் பெண் போல நடித்ததை கிண்டல் செய்ததால் இளைஞர் தற்கொலை\nதண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை தொடங்கியது\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nஅதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/science-technology-news/item/433-2017-01-24-15-21-04", "date_download": "2018-10-17T17:31:46Z", "digest": "sha1:RKLH2A5MCGMGDV2EG7RRVOBUREGCAPBI", "length": 6993, "nlines": 105, "source_domain": "www.eelanatham.net", "title": "தமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை - eelanatham.net", "raw_content": "\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nதமிழகத்தில் பெப்சி, கோலா பானங்கள் விற்கத் தடை\nஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்து சென்னை மெரீனா கடற்கரையில் லட்சக்கணக்கான இளைஞர்களும், மாணவர்களும் அமைதியான முறையில் ஒரு வார காலமாக அறவழிப் போராட்டம் நடத்தினர்.\nபோராட்டத்��ின்போது இனிமேல் பெப்சி, கோக் உள்ளிட்ட வெளிநாட்டு குளிர்பானங்களைக் குடிக்க மாட்டேன் என்று இளைஞர்கள் அறிவித்தனர். இளைஞர்களின் இந்த முடிவு சமூக வலைதளங்களின் மூலம் தீயாக பரவியது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கடைகள், திரையரங்குகள் ஆகியவற்றில் இனிமேல் பெப்சி, கோக் விளம்பரம் செய்யப்பட மாட்டாது என அறிவித்தன.\nஇந்நிலையில் இதுதொடர்பாக வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரம ராஜா இன்று விழுப்புரத்தில் அளித்த பேட்டியில், ''மார்ச் 1-ம் தேதி முதல் தமிழகத்தில் பெப்சி, கோக் உள்ளிட்ட அந்நிய நாட்டு குளிர்பானங்கள் விற்கப்படாது. உடலுக்குத் தீங்கு விளைவிப்பதால் அந்நிய நாட்டு குளிர்பானங்களை விற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளது'' என்று கூறினார்.\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 24, 2017 - 28704 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 24, 2017 - 28704 Views\nMore in this category: « நான் ராவணன் தான் : பிரிவினை பற்றி கமல் தமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகோவாவில் பிரிக்ஸ் மாநாடு துவக்கம்\n18 வது நாளாக தொடரும் உணவுத்தவிர்ப்பு போராட்டம்\nநான் நலமாக உள்ளேன் அறிக்கை விட்டார் அம்மா\nஎமது நிலம் கிடைக்கும் வரை ஓயமாட்டோம்:கேப்பாபிலவு\nவாள்வெட்டு, போதைப்பொருள், பாலியல்குற்றம், இதுவே\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/08/10/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9C%E0%AE%AF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%87%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-10-17T17:18:54Z", "digest": "sha1:VAHJBVDQQBXMB4UZIPLMNEIOCGC4GUPL", "length": 7617, "nlines": 103, "source_domain": "www.netrigun.com", "title": "விஜயகலா மகேஸ்வரன் தொடர்பான விசாரணை இன்று முடிவடைந்துள்ளது | Netrigun", "raw_content": "\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்பான விசாரணை இன்று முடிவடைந்துள்ளது\nவிடுதலைப் புலிகளின் கை மீண்டும் ஓங்க வேண்டும் என்று சர்ச்சைக்குரிய கருத்தை வெளியி��்டிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகள் முடிவடைந்தது.\nவிசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திட்டமிட்ட குற்றச் செயல்கள் தொடர்பான விசாரணைப் பிரிவு பொலிஸார், கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளனர்.\nவிஜயகலா மகேஸ்வரன் தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட போதே பொலிஸார் இதனை கூறியுள்ளனர்.\nசம்பவம் தொடர்பாக 59 வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.\nஅமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் 6 பேர், அரச அதிகாரிகள் 14 பேர் மற்றும் ஊடகவியலாளர்கள் 39 பேரின் வாக்குமூலங்களை பொலிஸார் நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர்.\nவிசாரணைகளை முடித்து அறிக்கைகளை சட்டமா அதிபருக்கு அனுப்பியுள்ளதாகவும் சட்டமா அதிபரின் ஆலோசனை கிடைக்கும் வரை வழக்கை ஒத்திவைக்குமாறும் பொலிஸார் கேட்டுக்கொண்டனர்.\nகோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதான நீதவான் ரங்க திஸாநாயக்க, விசாரணைகளை ஒக்டோபர் 19 ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுள்ளார்.\nஅன்றைய தினம் விசாரணைகளின் முன்னேற்ற அறிக்கையை தாக்கல் செய்யுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.\nPrevious articleதுபாயில் 4 வயது மகளுடன் சிறையில் அடைபட்ட பிரித்தானிய தாயார்\nNext articleரைஸாவ பாத்ததுனால ரைஸ் சாப்பிடாத பிக்போஸ் வீட்டின் பிரபலம்\nபாரதிராஜாவின் காலை கழுவி விட்டாரா இலங்கை தமிழர்\nஒரு மாத காலத்தில் சுவிஸ்சில் இருந்து பாரிசுக்கு தப்பி ஓடிய 30 தமிழ் அகதிகள்\nயாழில் முக்கிய வழக்கில் சிக்கித் தடுமாறும் பெண் சட்டத்தரணி\nநடுரோட்டில் தனது மனைவியை சரமாரியாக வெட்டி சாய்த்த கொடூர கணவன்\nகண் விழித்து பார்த்தபோது படுக்கையில் என் பக்கத்தில் அவர் …பிரபல நடிகர் மீது பாலியல் குற்றசாட்டு வைத்த நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/09/blog-post_40.html", "date_download": "2018-10-17T16:40:33Z", "digest": "sha1:EVMO2Y5BJXBWWLX2F565OQ33UKZPME3T", "length": 19670, "nlines": 36, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "பணத்தைப் பாழாக்கும் போலி நாகரிகம் தேவையா?", "raw_content": "\nபணத்தைப் பாழாக்கும் போலி நாகரிகம் தேவையா\nபணத்தைப் பாழாக்கும் போலி நாகரிகம் தேவையா அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி இன்றைய இளைஞர்கள், இளம்பெண்களின் மனோபாவத்தில் ப��லித்தனமான வாழ்க்கைப் புரையோடிவிட்டது. தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன், எப்படியோ கஷ்டப்பட்டு பொறியாளர் பட்டத்தைப் பெற்று தற்போது சென்னையில், பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறான். சூழல் காரணமாக அவனோடு தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவன் அன்றாடம் பயன்படுத்தும் படுக்கை அறையைப் பார்த்தேன். திடுக்கிட்டேன். காரணம், படுக்கை முழுவதும் அலைபேசிக்குத் தேவையான மின்ஊக்கி (சார்ஜர்), பாடல்களைக் காதில் வைத்துக் கேட்கும் கருவிக்குத் தேவையான மின்சாரக் கம்பிகள் (வயர்கள்) தொங்கிக் கொண்டிருந்தன. ஏதோ தீவிர நோய் சிகிச்சைப் பிரிவில் இருக்கும் படுக்கையைப் போன்றே காட்சியளித்தது. சார்ஜர், பேட்டரிகளில் இருந்து வெளியாகும் செல்களால், கதிர் வீச்சுகளால் எத்தனையோ விபரீதங்கள். உடல் நலத் தீமைகள். இது குறித்தெல்லாம் அவன் யோசித்ததாகவே தெரியவில்லை. பழையது, புதியதென்று தேவைக்கதிகமாவே தொங்கிக் கொண்டிருந்தன. அடுத்ததாக, அவன் பயன்படுத்தும் குளியலறையைப் பார்த்தேன். வகைவகையான அழகுச் சாதனப் பொருட்கள். குளிப்பதற்கு முன்னும், குளித்து முடித்தப் பிறகும் முகத்தில் போடுவதற்குத், தலை முடியிலும், கால்களிலும் போடுவதற்கு என்றெல்லாம் உள்நாடு, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கிரீம்கள், செயற்கை வாசனைத் திரவியங்கள், பற்பசைகள் என்று குளியலறையே ஏதோ அழகு நிலையம் போன்று காட்சியளித்தது. அவன் வாங்கும் ஊதியத்தில் நாற்பது விழுக்காடு செயற்கை அழகுச் சாதனப் பொருட்கள் வாங்குவதற்காகவே செலவிடுகிறான். இந்த உண்மை அவனோடு பேசியபோதுதான் தெரிய வந்தது. பெற்றோருக்கு அவனால் மாதாமாதம் பணம் அனுப்ப முடியவில்லை. உள்ளூரில் கந்து வட்டிக்குக் கடனை வாங்கிப் பொறியியல் படிக்க வைத்த பெற்றோரின் நிலைமையோ கவலைக்கிடமாக உள்ளது. வேலை, ஊதியத்துக்காக சென்னையில் வாழ்ந்து வருகின்ற இவனால் கிராமத்துப் பெற்றோருக் குத் துளிக்கூட நன்மையில்லை. அவர்களின் நம்பிக்கை முழுவதுமாக கரைந்துவிட்டது. இன்றைய இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் உண்மையான அழகுக்கான இலக்கணங்களே தெரியவில்லை. வெறும் நறுமண பூச்சுகள்தான் அழகென்கிறார்கள். இது அறியாமை. அழகென்பது புறத்தில் இல்லை. அகத்தில் இருக்கிறது. பார்ப்பதற்குக் கவர்ச்சிகரமாக காட்சியளிக்கின்ற பலரோடு சில நிமிடங்கள் பழகிப் பாருங்கள். அப்போதுதான் அவர்களின் அழுக்கு மனங்களைப் புரிந்து கொள்ள முடியும். கடனில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பெற்றோர் குறித்துத் துளியும் எண்ணாமல், அக்கறைக் காட்டாமல், உடல் முழுவதும் வாசனைத் திரவியங்களோடு அலுவலகத்திற்குச் செல்வதால் யாருக்கு என்ன நன்மை அரிமதி இளம்பரிதி, புதுச்சேரி இன்றைய இளைஞர்கள், இளம்பெண்களின் மனோபாவத்தில் போலித்தனமான வாழ்க்கைப் புரையோடிவிட்டது. தமிழகத்தின் பின்தங்கிய மாவட்டத்தைச் சேர்ந்த ஓர் இளைஞன், எப்படியோ கஷ்டப்பட்டு பொறியாளர் பட்டத்தைப் பெற்று தற்போது சென்னையில், பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றி வருகிறான். சூழல் காரணமாக அவனோடு தங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அவன் அன்றாடம் பயன்படுத்தும் படுக்கை அறையைப் பார்த்தேன். திடுக்கிட்டேன். காரணம், படுக்கை முழுவதும் அலைபேசிக்குத் தேவையான மின்ஊக்கி (சார்ஜர்), பாடல்களைக் காதில் வைத்துக் கேட்கும் கருவிக்குத் தேவையான மின்சாரக் கம்பிகள் (வயர்கள்) தொங்கிக் கொண்டிருந்தன. ஏதோ தீவிர நோய் சிகிச்சைப் பிரிவில் இருக்கும் படுக்கையைப் போன்றே காட்சியளித்தது. சார்ஜர், பேட்டரிகளில் இருந்து வெளியாகும் செல்களால், கதிர் வீச்சுகளால் எத்தனையோ விபரீதங்கள். உடல் நலத் தீமைகள். இது குறித்தெல்லாம் அவன் யோசித்ததாகவே தெரியவில்லை. பழையது, புதியதென்று தேவைக்கதிகமாவே தொங்கிக் கொண்டிருந்தன. அடுத்ததாக, அவன் பயன்படுத்தும் குளியலறையைப் பார்த்தேன். வகைவகையான அழகுச் சாதனப் பொருட்கள். குளிப்பதற்கு முன்னும், குளித்து முடித்தப் பிறகும் முகத்தில் போடுவதற்குத், தலை முடியிலும், கால்களிலும் போடுவதற்கு என்றெல்லாம் உள்நாடு, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கிரீம்கள், செயற்கை வாசனைத் திரவியங்கள், பற்பசைகள் என்று குளியலறையே ஏதோ அழகு நிலையம் போன்று காட்சியளித்தது. அவன் வாங்கும் ஊதியத்தில் நாற்பது விழுக்காடு செயற்கை அழகுச் சாதனப் பொருட்கள் வாங்குவதற்காகவே செலவிடுகிறான். இந்த உண்மை அவனோடு பேசியபோதுதான் தெரிய வந்தது. பெற்றோருக்கு அவனால் மாதாமாதம் பணம் அனுப்ப முடியவில்லை. உள்ளூரில் கந்து வட்டிக்குக் கடனை வாங்கிப் பொறியியல் படிக்க வைத்த பெற்றோரின் நிலைமையோ கவலைக்கிடமாக உள்ளது. வேலை, ஊதியத்துக்காக சென்னையில் வாழ்ந்து வருகின்ற இவனால் கிராமத்துப் பெற்றோருக் குத் துளிக்கூட நன்மையில்லை. அவர்களின் நம்பிக்கை முழுவதுமாக கரைந்துவிட்டது. இன்றைய இளைஞர்களுக்கும், இளம்பெண்களுக்கும் உண்மையான அழகுக்கான இலக்கணங்களே தெரியவில்லை. வெறும் நறுமண பூச்சுகள்தான் அழகென்கிறார்கள். இது அறியாமை. அழகென்பது புறத்தில் இல்லை. அகத்தில் இருக்கிறது. பார்ப்பதற்குக் கவர்ச்சிகரமாக காட்சியளிக்கின்ற பலரோடு சில நிமிடங்கள் பழகிப் பாருங்கள். அப்போதுதான் அவர்களின் அழுக்கு மனங்களைப் புரிந்து கொள்ள முடியும். கடனில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் பெற்றோர் குறித்துத் துளியும் எண்ணாமல், அக்கறைக் காட்டாமல், உடல் முழுவதும் வாசனைத் திரவியங்களோடு அலுவலகத்திற்குச் செல்வதால் யாருக்கு என்ன நன்மை அடுத்தவர்கள் தங்களை பெருமையோடு பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு பெற்றோரிடம் இவர்கள் சிறுமையோடு நடந்து கொள்கிறார்கள். நாகரிகமான உடை அணிந்து, வாசனைத் திரவியங்களோடு அலுவலகம் செல்வதில் பெருமையில்லை. பெற்றோர் கிழிந்தத்துணி அணியாமல் இருக்கிறார்களா அடுத்தவர்கள் தங்களை பெருமையோடு பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு பெற்றோரிடம் இவர்கள் சிறுமையோடு நடந்து கொள்கிறார்கள். நாகரிகமான உடை அணிந்து, வாசனைத் திரவியங்களோடு அலுவலகம் செல்வதில் பெருமையில்லை. பெற்றோர் கிழிந்தத்துணி அணியாமல் இருக்கிறார்களா என்று உறுதிப்படுத்தப்படுவதும் இவர்களின் அடிப்படைக் கடமை. எதிர்காலம் குறித்துத் திட்டமிடுதலும், தேவைகளைக் குறைத்துக் கொள்வதும், சேமிப்பதும், பொருளாதாரக் குறியீடுகளை உயர்த்திக் கொள்வதுமே தற்போதைய அடிப்படைத் தேவை. ஆனால், இவைக் குறித்தெல்லாம் இளைஞர்களும், இளம்பெண்களும் துளியளவு யோசிப்பதே இல்லை. இவர்களில் பலரும் சுயநலவாதிகள். தங்களுடைய சமூக அந்தஸ்தை மட்டும் பெரியதாகக் காட்டிக் கொள்ள துடிப்பவர்கள். தவறில்லை. அதே நிலையில் தங்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களின் குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்திச் செய்ய மறுப்பது எந்த வகையில் நியாயம் என்று உறுதிப்படுத்தப்படுவதும் இவர்களின் அடிப்படைக் கடமை. எதிர்காலம் குறித்துத் திட்டமிடுதலும், தேவைகளைக் குறைத்துக் கொள்வதும், சேமிப்பதும், பொருளாதாரக் குறியீடுகளை உயர்த்திக் கொள்வதுமே தற்போதைய அடிப்படைத் தேவை. ஆனால், இவைக் குறித்தெல்லாம் இளைஞர்களும், இளம்பெண்களும் துளியளவு யோசிப்பதே இல்லை. இவர்களில் பலரும் சுயநலவாதிகள். தங்களுடைய சமூக அந்தஸ்தை மட்டும் பெரியதாகக் காட்டிக் கொள்ள துடிப்பவர்கள். தவறில்லை. அதே நிலையில் தங்களைப் பெற்றெடுத்த பெற்றோர்களின் குறைந்தபட்ச தேவைகளைப் பூர்த்திச் செய்ய மறுப்பது எந்த வகையில் நியாயம் எதிர்காலத்தில் நிச்சயம் இவர்கள் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகி தவிப்பார்கள். ஊதாரித்தனமான செலவினங்களும், பொறுப்பற்ற வாழ்க்கை முறைகளும், நுகர்வு கலாசாரமும் நாகரிகமல்ல. மாறாக, இவை இன்றைய இளைஞர்கள் பெற்றோருக்குச் செய்து வரும் மறைமுக நம்பிக்கைத் துரோகங்கள். பிரமாண்ட கட்டிடங்களில், பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் பணியாற்றினாலும், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசினாலும், ‘எது நாகரிகம்.. எதிர்காலத்தில் நிச்சயம் இவர்கள் குற்ற உணர்ச்சிக்கு உள்ளாகி தவிப்பார்கள். ஊதாரித்தனமான செலவினங்களும், பொறுப்பற்ற வாழ்க்கை முறைகளும், நுகர்வு கலாசாரமும் நாகரிகமல்ல. மாறாக, இவை இன்றைய இளைஞர்கள் பெற்றோருக்குச் செய்து வரும் மறைமுக நம்பிக்கைத் துரோகங்கள். பிரமாண்ட கட்டிடங்களில், பன்னாட்டு தொழில் நிறுவனங்களில் பணியாற்றினாலும், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசினாலும், ‘எது நாகரிகம்..’ என்பது குறித்து நம் இளைஞர்களுக்கு புரிதல் குறைவு என்பதே யதார்த்தம். இந்த நிலை மாற வேண்டுமென்றால், இதுதொடர்பான பயிற்சி முறைகளும் நிறுவனங்கள் சார்பில் நடத்தப்படவேண்டும். அப்போதுதான் பொறுப்பான இளம் சமூகம் உருவாகும்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்���ாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்���்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%20%E0%AE%9A%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95", "date_download": "2018-10-17T16:52:12Z", "digest": "sha1:7DTRY22OOMMBPUZOPFXLYW7PBAPMI5E6", "length": 4640, "nlines": 84, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: மகிந்த சமரசிங்க | Virakesari.lk", "raw_content": "\nஅரச வங்கிகளின் பணிப்பாளர் சபைகளை கலைக்க தீர்மானம்\nவட மாகாணசபை நிறைவடையும் தறுவாயில் உறுப்பினர்கள் குழு கள விஜயம்\nகல்வி அமைச்சில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுகிறது ; ஜோசப் ஸ்டாலின்\n3 ஆவது போட்டியில் இலங்கை முதலில் துடுப்பாட்டம்\nஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்\nஅரச வங்கிகளின் பணிப்பாளர் சபைகளை கலைக்க தீர்மானம்\nஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்\nஜனாதிபதி கொலை சதி - மோடி, ரோ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nநாலக டி சில்வாவை பதவி விலக்க அனுமதி\nஒலுவில் மீனவர் பிரச்சினைக்கு அடுத்தவாரம் அமைச்சரவை மூலம் தீர்வு\nஒலுவில் மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக அடுத்த வாரம் அமைச்சரவை மூலம் தீர்வு காணப்படவுள்ளதாக துறைமுகங்கள் மற்றும் கப்பல்து...\nசுதந்திரக்கட்சியின் அதிருப்தியாளர்களிற���கு எதிராக நடவடிக்கை- மகிந்த சமரசிங்க\nதிலங்க சுமதிபால முன்னாள் ஜனாதிபதியுடன் நெருக்கமாக உள்ளார்\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பலப்படுத்த தீர்மானம் - அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவிப்பு\nஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை மேலும் பலப்படுத்துவது கட்சியின் பாராளுமன்ற குழு தீர்மானித்துள்ளது என அமைச்சர் மகிந்த சமரசி...\nஜனாதிபதி தலைமையில் பொறியியலாளர்கள் மாநாடு\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் ; ஜனாதிபதியிடம் த.தே.கூ.வலியுறுத்தியது என்ன\nமீண்டும் பயங்கரவாதத்தை தூண்டும் செயலில் அரசாங்கம் - விமல்\n\"நல்லாட்சி தொடர்ந்தால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்\"\n\"உள்ளூராட்சி மன்றங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மக்களது நலன்களை முன்னிறுத்தியதாக அமைய வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Royal_Arms_of_Great_Britain_(1714-1801).svg", "date_download": "2018-10-17T17:02:18Z", "digest": "sha1:EHP4AFXFCEOEYIA6UIF6D6SAA2RAUWFM", "length": 11585, "nlines": 166, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Royal Arms of Great Britain (1714-1801).svg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nSize of this PNG preview of this SVG file: 410 × 478 படப்புள்ளிகள். மற்ற பிரிதிறன்கள்: 206 × 240 படப்புள்ளிகள் | 412 × 480 படப்புள்ளிகள் | 515 × 600 படப்புள்ளிகள் | 659 × 768 படப்புள்ளிகள் | 878 × 1,024 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(SVG கோப்பு, பெயரளவில் 410 × 478 பிக்சல்கள், கோப்பு அளவு: 743 KB)\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nநாள் 20 சூலை 2010\nஇப்படிமம் ஒர் கொடியையோ, மரபுச் சின்னத்தையோ, முத்திரையையோ அல்லது பிற அரசு குறியீட்டையோ காட்டுகின்றது. இது போன்ற குறியீடுகளை பயன்படுத்துவது பல நாடுகளில் கட்டுப்பாடுகளுக்குட்பட்டது. இக்கட்டுப்பாடுகள் இப்படிமத்தின் பதிப்புரிமை நிலையினை சார்ந்தது அல்ல.\nஇந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nநீங்கள் விரும்பும் உரிமத்தை தேர்ந்தெடுக்கலாம்.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nசிறப்பு பக்கம்-மொத்த பயன்பாடு - இதன் மூலம் இந்த கோப்பின் மொத்த பயன்பாட்டை அறிய முடியும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/royapuram-mano-rahul-gandhi-congress-functions/", "date_download": "2018-10-17T17:29:58Z", "digest": "sha1:TU6XTZD6M5BRDUU6HCKJE4STY7H3D5GX", "length": 17629, "nlines": 92, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பலரும் காத்திருக்க, இவருக்கு மட்டும் ‘அப்பாய்ன்மென்ட்’ : தமிழக காங்கிரஸுக்கு ராகுல் சொன்ன மெசேஜ்-Royapuram Mano, Rahul Gandhi, Congress Functions", "raw_content": "\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nபலரும் காத்திருக்க, இவருக்கு மட்டும் ‘அப்பாய்ன்மென்ட்’ : தமிழக காங்கிரஸுக்கு ராகுல் சொன்ன மெசேஜ்\nபலரும் காத்திருக்க, இவருக்கு மட்டும் ‘அப்பாய்ன்மென்ட்’ : தமிழக காங்கிரஸுக்கு ராகுல் சொன்ன மெசேஜ்\nதமிழக காங்கிரஸில் முக்கிய பதவிகளில் இருக்கும் பலரும் காத்திருக்க, எந்தப் பதவியிலும் இல்லாத ஒருவருக்கு ‘அப்பாய்ன்மென்ட்’ கொடுத்து சந்தித்திருக்கிறார் ராகுல்\nதமிழக காங்கிரஸில் முக்கிய பதவிகளில் இருக்கும் பலரும் காத்திருக்க, எந்தப் பதவியிலும் இல்லாத ஒருவருக்கு ‘அப்பாய்ன்மென்ட்’ கொடுத்து சந்தித்திருக்கிறார் ராகுல்\nராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்ற பிறகு மாநிலம் வாரியாக கட்சிப் பணிகளை முடுக்கி விட்டு வருகிறார். தமிழகத்தில் இருந்து மாநிலத் தலைவர் திருநாவுக்கரசர், முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், தேசிய செய்தி தொடர்பாளர் குஷ்பூ ஆகியோரை மட்டும் ஒருமுறை அழைத்துப் பேசினார்.\nதொடர்ந்து முன்னாள் மாநிலத் தலைவர்கள், முன்னாள் எம்.பி.க்கள் என பலரும் ராகுலை சந்திக்க வாரம் தவறாமல் டெல்லிக்கு படையெடுத்து வருகிறார்கள். தமிழக காங்கிரஸில் துணைத் தலைவர், பொதுச்செயலாளர் பதவிகளில் இருக்கும் பலரும் படையெடுப்போர் பட்டியலில் இருக்கிறார்கள். வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் சீட் வாங்குவது இவர்களின் ஒரு இலக்கு ஒருவேளை மாநிலத் தலைவரை மாற்றினால், அந்த இடத்தை பிடிப்பது அடுத்த இலக்கு\nஆனாலும் கோஷ்டிப் பிரச்னைகளை கேட்டு புளித்துப் ப���ன ராகுல், ‘அப்பாய்ன்மென்ட்’களை தவிர்த்தே வந்தார். ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக தமிழக காங்கிரஸில் இருந்து ஒரே ஒருவருக்கு மட்டும் பிப்ரவரி 7-ம் தேதி ராகுல் காந்தியின் ‘அப்பாய்ன்மென்ட்’ வழங்கப்பட்டது. அவர், ராயபுரம் மனோ\nவட சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவராக சுமார் 15 ஆண்டுகளாக இருந்த மனோ, ஓராண்டுக்கு முன்பே அந்தப் பதவியை ராஜினாமா செய்தார். புதியவர்களுக்கு வாய்ப்பு கொடுக்க பதவியை ராஜினாமா செய்வதாக அப்போது கூறினார் மனோ. அதன்பிறகு பதவியில் இல்லாவிட்டாலும், இந்திரா காந்தி பிறந்த நாள், சோனியா காந்தி பிறந்த நாள், கட்சி தொடக்க நாள் என ஒரு விசேஷம் விடாமல் தனது ஏற்பாட்டில் நிகழ்ச்சிகளை நடத்துவதை தொடர்ந்தார் மனோ\nஅண்மையில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவுக்கு, மகாத்மா காந்தி பெயரில் விருதும் பொற்கிழியும் வழங்கி கவுரவித்தார். இப்படி நடத்தும் நிகழ்ச்சிகள் குறித்த தகவல்களை, காங்கிரஸ் தேசிய தலைமைக்கும் அனுப்பி வைத்தார் ராயபுரம் மனோ இதற்கு கைமேல் பலன்தான் இவருக்கு மட்டும், கடந்த 7-ம் தேதி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுல் கொடுத்த அப்பாய்ன்மென்ட்\nவட சென்னையில் தனது கட்சிப் பணிகள் தொடர்பான ஆவணங்களை கையோடு எடுத்துச் சென்றிருந்த மனோவிடம், அவற்றை பார்த்து பாராட்டு தெரிவித்தார் ராகுல் தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேச்சு வந்தபோது, ‘பாஜக.வும், அதிமுக.வும் மிக பலவீனமான நிலையில் இருக்கின்றன. வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸுக்கு பலம் சேர்க்கும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும்’ என மனோ கூறியதை கவனமாக கேட்டுக்கொண்டாராம் ராகுல்\nதமிழ்நாட்டில் ராகுல் காந்தி சுற்றுப்பயணம் மேற்கொள்ள வேண்டும் என திருநாவுக்கரசர் ஏற்கனவே வேண்டுகோள் வைத்திருக்கிறார். அதே கருத்தை மனோவும் வலியுறுத்தி பேசியிருக்கிறார். அதை ராகுல் தலையசைத்து கேட்டுக்கொண்டார். பதவியை எதிர்பாராமல் கட்சிப் பணிகளை செய்கிறவர்களுக்கு தனது ஆதரவும் ஊக்கமும் இருக்கும் என்பதை இதன் மூலமாக ராகுல் உணர்த்தியிருப்பதாகவே சத்தியமூர்த்தி பவன் வட்டாரத்தில் உற்சாகம் கலந்து பேசுகிறார்கள்.\nதொடர்ந்து வாரம் ஒருநாள் கட்சி அலுவலத்தில் கட்சி நிர்வாகிகளை சந்திக்கவும் ராகுல் திட்டமிட்டிருக்கிறார். அதில் தமிழக நிர்வாகிகள் ��ிலருக்கும் ‘அப்பாய்ன்மென்ட்’ கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.\nராகுல் காந்தியை காதலித்தாரா கரீனா கபூர்\nரஃபேல் ஒப்பந்தம் : ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டோம்- பிரான்ஸ் முன்னாள் அதிபர்\nபாரத் பந்த் நடந்த கங்கிரஸ் கட்சிக்கு உரிமை இல்லை : தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nபாரத் பந்த் : தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை, சில மாநிலங்களில் வன்முறை\nராகுல் மேற்கொள்ளும் ஆன்மீக அரசியல்\nசமூக சிந்தனையார்களை கொன்று புதைக்கும் புதிய இந்தியா – ராகுல் காந்தி\nஅரசியல் பயணத்தில் ஸ்டாலினின் புதிய அத்தியாயம் :ராகுலின் ட்விட்டர் வாழ்த்து\nவருங்கால இந்தியா : ஆர்.எஸ்.எஸ் தலைமையில் நடைபெறும் மூன்று நாள் கருத்தரங்கம்\nசோனியா காந்தி இல்லாமல் இயங்கப் போகும் காங்கிரஸ் மையக் குழு\nநேரு பட்டேல் விவாதம் எதற்காக\nஅக்ஷய் குமாரின் ’பேட்மான்’முதல்நாள் பார்வை\n96 Review: 96 விமர்சனம்- காதல் கவிதை\nVijay Sethupathi, Trisha Krishnan's Powerful Romantic Movie 96 Review: திரிஷா-சேதுபதியை நிஜ காதலர்களாகவே ரசிகர்கள் நினைத்துவிடும் அளவிற்கு ஒன்றியிருப்பது இன்னும் பலம்.\n96 Movie Review : 80’s கிட்ஸை பள்ளி காதல் நினைத்து ஏங்க வைத்த 96 படம் பொதுமக்கள் பார்வையில் ஒரு ரிப்போர்ட்\n96 Movie Review : நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா உட்பட பட நடிகர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் 96 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. நந்தகோபால் தயாரிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 96. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகிய இந்த திரைப்படத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர். 96 Movie Review : 96 படம் விமர்சனம் : […]\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nநெப்போலியன் உயிர்நீத்த அமானுஷ்ய அடிமை தீவு\nTamilrockers Leaks U Turn Movie: தமிழ் ராக்கர்ஸால் சமந்தாவிற்கு வந்த சோதனை\nஅமைச்சரை குரங்குடன் ஒப்பிட்டு விமர்சனம்… மலிங்காவுக்கு ஓராண்டு தடை\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ���த்துக்கள் மெசேஜ்.\nஉன் இடையோ உடுக்கை; உன் மார்போ\nமீ டூ விவகாரம் : மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nஎன்னை கொலை செய்ய சதி.. ரா மீது இலங்கை அதிபரின் குற்றச்சாட்டு உண்மையா\nநிஜ வாழ்க்கையில் நமக்கு இது வேண்டாம் : தனுஷுக்கு கடிதம் எழுதிய சிம்பு\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/08/10032625/Delhi-Express-train-collided-with-20-cows-killed.vpf", "date_download": "2018-10-17T16:50:38Z", "digest": "sha1:CZYYPPCH6AMXI3GBPNCJ224MHNNWYLK6", "length": 10311, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "Delhi Express train collided with 20 cows killed || டெல்லியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 20 பசுமாடுகள் சாவு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nடெல்லியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 20 பசுமாடுகள் சாவு + \"||\" + Delhi Express train collided with 20 cows killed\nடெல்லியில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி 20 பசுமாடுகள் சாவு\nஅரியானா மாநிலம் பஞ்ச்குலா மாவட்டம் கல்கா நகரில் இருந்து டெல்லியின் வடமேற்கு பகுதியில் நரேலா நகருக்கு கல்கா சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினம் மாலை சென்றுகொண்டிருந்தது.\nடெல்லியின் ஹோலிம்பி காலன் மற்றும் நரேலா ரெயில் நிலையங்களுக்கு இடையே இந்த ரெயில் அதிவேகத்தில் சென்றுகொண்டிருந்தபோது அங்குள்ள தண்டவாளத்தை பசுமாடுகள் கூட்டமாக கடந்து செல்ல முயன்றன.\nஇதைப்பார்த்ததும் ரெயிலின் ஓட்டுநர் ‘எமர்ஜென்சி பிரேக்’கை பயன்படுத்தினார். ஆனாலும் ரெயில் அதிகவேகத்தில் சென்றதால் நிற்காமல் மாடுகளின் மீது மோதிவிட்டு சென்றது.\nஇதில் 20 மாடுகள் பரிதாபமாக செத்தன. ரெயில் தண்டவாளத்தில் சிறிய அளவில் சேதாரங்கள் ஏற்பட்டன. இதனால் அந்த பாதையில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.\nஇதுபற்றிய தகவல் கிடைத்ததும் ரெயில்வே ஊழியர்கள் விரைந்து சென்று மாடுகளின் உடலை அப்புறப்படுத்திவிட்டு, தண்டவாளத்தை சரி செய்தனர். இதையடுத்து அங்கு ரெயில் போக்குவரத்து சீரானது.\n1. ‘நீட்’ தேர்வு நாளில் ரெயில்கள் ரத்தாவது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்\n‘நீட்’ தேர்வு நாளில் 9 எக்ஸ்பிரஸ் ரெயிலை தென்னக ரெயில்வே ரத்து செய்துள்ளதால் தேர்வு மையங்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் பாதிப்படையும் நிலை ஏற்பட்டுள்ளது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. பாலியல் உறவுக்கு சம்மதிக்குமாறு பெண் மிரட்டியதால் வாலிபர் தற்கொலை\n2. கோஹினூர் வைரம், இங்கிலாந்து ராணியிடம் சென்றது எப்படி தொல்லியல் துறை புதிய தகவல்\n3. பெண்களை அனுமதிப்பதற்கு எதிர்ப்பு வலுக்கிறது சபரிமலை விவகாரத்தில் சமரச தீர்வு ஏற்படுமா தேவஸ்தான போர்டு இன்று முக்கிய ஆலோசனை\n4. அந்தமான் நிக்கோபார் தீவுகள் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் தளர்வு\n5. தேவஸ்தான போர்டுடன் நடந்த சமரச பேச்சுவார்த்தை தோல்வி : சபரிமலைக்கு செல்லவிடாமல் இளம் பெண்கள் தடுத்து நிறுத்தம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/article.php?aid=116338", "date_download": "2018-10-17T16:43:08Z", "digest": "sha1:FRYBS3GECXXEHF5QZHDGRFYK5SVXDYYX", "length": 18301, "nlines": 392, "source_domain": "www.vikatan.com", "title": "ஸ்டாலினை முதல்வராக்குவதே எனது குறிக்கோள்..! வைகோ உறுதி | M.K.Stalin will become a Chief Minister, says Vaiko", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:30 (14/02/2018)\nஸ்டாலினை முதல்வராக்குவதே எனது குறிக்���ோள்..\nஎன்னை ராசியற்றவன் என்று சிலர் சொல்கிறார்கள். தி.மு.க-வுக்கு பல வெற்றிகளைத் தேடித்தந்தவன் என்று தன் மனக்குமுறலை இறக்கி வைத்துப் பேசினார் வைகோ.\nபேருந்துக் கட்டண உயர்வை எதிர்த்து மதுரையில் நடந்த கண்டனக் கூட்டத்தில் பேசிய வைகோ, 'தி.மு.க-வை ஆட்சியில் அமர்த்தவே நான் வந்துள்ளேன். கழகம் இல்லாத தமிழகம் என்று சிலர் சொல்வதைப் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. திராவிட அரசியலில் வளர்ந்தவன் நான். தளபதி ஸ்டாலினை முதலமைச்சராக்காமல் ஓய மாட்டேன்.\nகருணாநிதிக்கும் எனக்கும் ஏற்பட்டது தகப்பன் மகனுக்குள் ஏற்பட்ட மோதல் போன்றதுதான். கருணாநிதிக்கு எப்படி கவசமாக இருந்தேனோ, அதுபோல ஸ்டாலினுக்கும் இருப்பேன். என்னை ராசியற்றவன் என்று கூறுகிறவர்களுக்கு ஒன்றை கூறிக்கொள்கிறேன். சங்கரன்கோயிலில் தி.மு.க-வை வெற்றிபெறவைத்தவன் நான். அதற்காக என்னை ராஜ்யசபாவுக்கு கருணாநிதி அனுப்பிவைத்தார். மயிலாடுதுறை இடைத்தேர்தலில் நானும் கோ.சி.மணியும் இணைந்து வெற்றியைத் தேடித்தந்தோம்.\nஅதற்குப் பின், தேர்தல் பணிக்குழுச் செயலாளர் பதவியை தி.மு.க-வில் கொடுத்தார்கள். அதனால் சொல்கிறேன், ஸ்டாலினை அடுத்த முதலமைச்சராக்குவேன். இதை எதற்குச் சொல்கிறேன் என்றால், எந்தப் பதவியையும் தேடி இக்கூட்டணிக்கு வரவில்லை. தளபதி ஸ்டாலினை முதலமைச்சராக்க வேண்டுமென்பதுதான் எனது விருப்பம். திராவிட இயக்கத்துக்கு ஒரு ஆபத்து என்றால், அதைப் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டோம். வெற்றி ஒன்றேதான் குறிக்கோள்' என்று தெரிவித்தார்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் தீவை சேர்ந்தவன். பதினாறு வருடங்களாக இதழியல் பணியில் இருக்கிறேன். விகடனில்சீனியர் நிருபராக மதுரையில் பணிபுரிகிறேன். விகடனில் இணைந்து ஐந்து வருடங்கள் ஆகிறது. விகடனுக்கு முன் நக்கீரனில் சேகுவேரா என்ற பெயரில் பத்து வருடங்கள் பணியாற்றினேன். அதற்கு முன்பு அனைத்து தமிழ்இதழ்களிலும் ஜோக், கவிதை, விமர்சனம், கட்டுரை எழுதினேன், அதற்கு முன்பு..... .அதற்கு ....\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00003.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T16:16:49Z", "digest": "sha1:TLX7GX7STBGD5OH3P3F6ND4NDFXOAKSF", "length": 5928, "nlines": 46, "source_domain": "eniyatamil.com", "title": "புது புத்தகம் Archives - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 16, 2018 ] பன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\tசெய்திகள்\n[ October 16, 2018 ] வாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \n[ October 16, 2018 ] ஏ.ஆர்.ரகுமான் இயக்கத்தில் ஷாருக்கான் \n[ October 16, 2018 ] எல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \n[ October 16, 2018 ] இயக்குனர் சுசி கணேசன் மீது கவிஞர் பாலியல் புகார் \nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nஇயக்குனர் சுசி கணேசன் மீது கவிஞர் பாலியல் புகார் \nநடிகர் சித்தார்த் மீது சீமான் கடும் தாக்கு\nசபரிமலை தீர்ப்பை எதிர்த்து அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யாது – பினராயி விஜயன்\nபலத்த பாதுகாப்புக்கு இடையே சபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு \nஊடக விவாதங்களில் கலந்து கொள்பவர்கள் : திமுக தலைமை கழகம் அறிவிப்பு\nதிமுக செய்தித் தொடர்பு செயலாளர் பதவியில் இருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிப்பு \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=201601", "date_download": "2018-10-17T16:51:55Z", "digest": "sha1:OTMGC5DT4NZYN3N5SBB5UMBIGNQNXJNE", "length": 6027, "nlines": 113, "source_domain": "www.nillanthan.net", "title": "January | 2016 | நிலாந்தன்", "raw_content": "\nஅரசுத்தலைவர் மைத்திரி கடந்த மாதம் வலி வடக்கில் அமைந்திருக்கும் கோணப்புலம் இடம்பெயர்ந்தோர் நலன்புரி நிலையத்தி;ற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார். அதன் போது அவர் இடம்பெயர்ந்த மக்களின் தற்காலிகக் குடியிருப்புகளுக்குள் சென்று அவர்களோடு அருகிருந்து உரையாடியும் உள்ளார். அவருடைய வருகையின் பின் அந்த முகாமில் உள்ள சிறுவர்கள் அவரை ‘மைத்திரி மாமா’ என்று அழைப்பதாக இடம்பெயர்ந்தோர் நலன்களைப்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nஒரு மாற்று அரசியல் அணியைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டியுள்ளது\nவிக்னேஸ்வரனை ஏன் பலப்படுத்த வேண்டும்\nகூட்டமைப்பும் ராஜதந்திரப் போரும்October 27, 2013\nபாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் எங்கே நிற்கின்றன\nவீட்டுச் சின��னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/09/blog-post_83.html", "date_download": "2018-10-17T16:42:56Z", "digest": "sha1:YAG4JMOHUUR27TR7MHONSWRO4Y4FR7AU", "length": 18260, "nlines": 36, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "மருத்துவ நுழைவுத் தேர்வு: முழுமையாக எதிர்க்க வேண்டுமா?", "raw_content": "\nமருத்துவ நுழைவுத் தேர்வு: முழுமையாக எதிர்க்க வேண்டுமா\nதி இந்து வில் நான் பலமுறை உங்கள் குரலில் கேட்டுக்கொண்டது இன்று என் கனவு நிறைவேறியது என்று கூட சொல்லலாம். ஆம் நுழைவுத் தேர்வு எழுதுபவர்களான மாணவர்கள் அவர்களிடம் விவாதியுங்கள் என்று நான் பலமுறை எடுத்துரைத்தேன் அதன் விளைவு என்று நான் இத்தலைப்பை வரபிரசாதமாகக் கருதுகிறேன். தொடர்ச்சியாக நாம் விவதிதிருக்கு வருவோம் : 1)முதலில் மாநில அரசுகள் மத்திய அரசுடன் ஒத்துபோகி தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) வேண்டுகோளுக்கிணங்க மாநில பாடத்திட்டத்தை தயாரிக்க வேண்டும். 2)கிராமப் புறமாணவர்கள்/மெல்லகற்கும் மாணவர்கள் என்ற நிலையை மாற்ற மாநில அரசு முயற்சிக்க வேண்டும். 3)நான் மலையடிவார முழு கிராமப்புற மாணவன். நான் மருத்துவ (அறிவுப் போட்டி ) நுழைவுத்தேர்வை கட்டாயம் வரவேற்கின்றேன் .நானும் மெல்லக்கற்கும் மாணவன்தான் நிச்சயமாக என் மதிப்பெண் பத்தாம் வகுப்பில் 324/500 மட்டுமே. 4)நமக்கு நன்றாகப் படிப்பவர்கள் முக்கியம் கிடையா. அறிவுத்திறமை,புத்திக்கூர்மை உள்ளவர்கள்தான் முக்கியம். 5)பொதுவாகவே போட்டித்தேர்வு ( COMPETITIVE EXAMS ) பள்ளிக்கல்வி,கல்லூரிகல்வி (ACADEMIC EXAMS ) தேர்வுகளைவிட கடினம். காரணம் பள்ளிக்கல்வி,கல்லூரிகல்வி தேர்வுகளில் வினாத்தாள் திட்ட வரைவை (BLUE PRINT ) மட்டுமே பயன்படுத்தி வினாத்தாள் தயாரிக்க வேண்டும் பாடதிற்குள்ளிருந்து வினா அமைத்து விட்டால் மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்துவிடுவார்கள் மற்றும் பல இன்னலுக்கு ஆளாகிவிடுவார்கள் .அவ்வளவு தாழ்வுமனபான்மை உள்ளவர்கள் மாணவர்கள். 6)மாநிலப்பாடக்கல்விமுறை மிகவும் எளிதாக உள்ளது அதவே குறைக்க சொல்கிறார்கள் சிலர் அப்புறம் எப்படி அறிவு பெற முடியும். 7)மருத்துவம் மட்டும் அல்ல அனைத்து துறைக்களுக்குமே நுழைவுதேர்வு வைக்கலாம் பொதுவாக கலை-அறிவியல் மாணவர்களைக்கூட நுழைவுத்தேர்வு வைத்து தேர்ந்தெடுக்கலாம்.அப்போதுதான் முன்புபடித்தபாடத்தை மாணவர்கள் மறக்க மாட்டார்கள்.நான் 2010 இல் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தேன் இன்றுவரை இவ்வருட மாணவர்களின் வினாத்தாள் -பாடத்திட்டம் வரை வருடா வருடம் வினாத்தாள்களை ஆராய்ந்து வருகிறன். அதுபோல மாணவர்கள் தங்கள் படிப்படை கூர்தீட்டிகொண்டே இருக்க வேண்டும்.அப்போதுதான் போட்டித்தேர்வு,போட்டி நுழைவுத்தேர்வை மாணவர்கள் எளிதில் எதிர் கொள்ளலாம். 8)நுழைவுத்தேர்வால் பயிற்சிமையங்கள் அதிகரிக்கலாம் உண்மைதான். இன்று பல அரசுஉதவிபெறும்/தனியார் பள்ளிகள் பதினொன்றாம் வகுப்பு பாடத்தை நடத்துவதில்லை மற்றும் ஒன்பதாம் வகுப்பு பாடத்தையும் நடத்துவதில்லை.இங்கே எப்படி பாருங்களேன். இது பயிற்சி மையதைக்கட்டிலும் கட்டாயம் கொடுமை தானே என்று நான் பலமுறை எடுத்துரைத்தேன் அதன் விளைவு என்று நான் இத்தலைப்பை வரபிரசாதமாகக் கருதுகிறேன். தொடர்ச்சியாக நாம் விவதிதிருக்கு வருவோம் : 1)முதலில் மாநில அரசுகள் மத்திய அரசுடன் ஒத்துபோகி தேசிய கல்வி ஆராய்ச்சி, பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) வேண்டுகோளுக்கிணங்க மாநில பாடத்திட்டத்தை தயாரிக்க வேண்டும். 2)கிராமப் புறமாணவர்கள்/மெல்லகற்கும் மாணவர்கள் என்ற நிலையை மாற்ற மாநில அரசு முயற்சிக்க வேண்டும். 3)நான் மலையடிவார முழு கிராமப்புற மாணவன். நான் மருத்துவ (அறிவுப் போட்டி ) நுழைவுத்தேர்வை கட்டாயம் வரவேற்கின்றேன் .நானும் மெல்லக்கற்கும் மாணவன்தான் நிச்சயமாக என் மதிப்பெண் பத்தாம் வகுப்பில் 324/500 மட்டுமே. 4)நமக்கு நன்றாகப் படிப்பவர்கள் முக்கியம் கிடையா. அறிவுத்திறமை,புத்திக்கூர்மை உள்ளவர்கள்தான் முக்கியம். 5)பொதுவாகவே போட்டித்தேர்வு ( COMPETITIVE EXAMS ) பள்ளிக்கல்வி,கல்லூரிகல்வி (ACADEMIC EXAMS ) தேர்வுகளைவிட கடினம். காரணம் பள்ளிக்கல்வி,கல்லூரிகல்வி தேர்வுகளில் வினாத்தாள் திட்ட வரைவை (BLUE PRINT ) மட்டுமே பயன்படுத்தி வினாத்தாள் தயாரிக்க வேண்டும் பாடதிற்குள்ளிருந்து வினா அமைத்து விட்டால் மாணவர்கள் தற்கொலை முயற்சி செய்துவிடுவார்கள் மற்றும் பல இன்னலுக்கு ஆளாகிவிடுவார்கள் .அவ்வளவு தாழ்வுமனபான்மை உள்ளவர்கள் மாணவர்கள். 6)மாநிலப்பாடக்கல்விமுறை மிகவும் எளிதாக உள்ளது அதவே குறைக்க சொல்கிறார்கள் சிலர் அப்புறம் எப்படி அறிவு பெற முடியும். 7)மருத்துவம் மட்டும் அல்ல அனைத்து துறைக்களுக்குமே நுழைவுதேர்வு வைக்கலாம் பொதுவாக கலை-அறிவியல் மாணவர்களைக்கூட நுழைவுத்தேர்வு வைத்து தேர்ந்தெடுக்கலாம்.அப்போதுதான் முன்புபடித்தபாடத்தை மாணவர்கள் மறக்க மாட்டார்கள்.நான் 2010 இல் பன்னிரெண்டாம் வகுப்பு முடித்தேன் இன்றுவரை இவ்வருட மாணவர்களின் வினாத்தாள் -பாடத்திட்டம் வரை வருடா வருடம் வினாத்தாள்களை ஆராய்ந்து வருகிறன். அதுபோல மாணவர்கள் தங்கள் படிப்படை கூர்தீட்டிகொண்டே இருக்க வேண்டும்.அப்போதுதான் போட்டித்தேர்வு,போட்டி நுழைவுத்தேர்வை மாணவர்கள் எளிதில் எதிர் கொள்ளலாம். 8)நுழைவுத்தேர்வால் பயிற்சிமையங்கள் அதிகரிக்கலாம் உண்மைதான். இன்று பல அரசுஉதவிபெறும்/தனியார் பள்ளிகள் பதினொன்றாம் வகுப்பு பாடத்தை நடத்துவதில்லை மற்றும் ஒன்பதாம் வகுப்பு பாடத்தையும் நடத்துவதில்லை.இங்கே எப்படி பாருங்களேன். இது பயிற்சி மையதைக்கட்டிலும் கட்டாயம் கொடுமை தானே 9)என்னால் மிகப்பலமுறை உங்கள் குரலில் பதிவு செய்துள்ளேன் மெட்ரிக் பள்ளிகள் ஒன்றுகூட அரசின் பருவத்தேர்வுகளை நடத்துவதில்லை என்னால் இதை ஆதாரபூர்வமாக நிருபிக்கவும் முடியும். 10)மற்றும் கையெத்து நன்றாக இருக்காது போனதால் குறைந்த மதிப்பெண் பெற்ற/பெறும் மற்றும் மெல்லக்கற்றாலும்-தெளிவாகக்கற்கும் என்னைபோன்ற மாணவர்களுக்கு மருத்துவ நுழைவு தேர்வு என்றும் வரபிரசாதமே.நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது முதல் மதிப்பெண் பெறும் மாணவனே என்னிடம் ��ான் ஒரு மதிப்பெண் வினா-விடைக்கு விடைகேட்பான். 10)நுழைவுதேர்வுக்கல்வி அறிவுகல்வியே 9)என்னால் மிகப்பலமுறை உங்கள் குரலில் பதிவு செய்துள்ளேன் மெட்ரிக் பள்ளிகள் ஒன்றுகூட அரசின் பருவத்தேர்வுகளை நடத்துவதில்லை என்னால் இதை ஆதாரபூர்வமாக நிருபிக்கவும் முடியும். 10)மற்றும் கையெத்து நன்றாக இருக்காது போனதால் குறைந்த மதிப்பெண் பெற்ற/பெறும் மற்றும் மெல்லக்கற்றாலும்-தெளிவாகக்கற்கும் என்னைபோன்ற மாணவர்களுக்கு மருத்துவ நுழைவு தேர்வு என்றும் வரபிரசாதமே.நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது முதல் மதிப்பெண் பெறும் மாணவனே என்னிடம் தான் ஒரு மதிப்பெண் வினா-விடைக்கு விடைகேட்பான். 10)நுழைவுதேர்வுக்கல்வி அறிவுகல்வியே இந்திய தொழில் நுட்பக்கழகத்தில் இருவகை நுழைவுதேர்வு எழுதினால்தான் சேர்க்கை பெறவே முடியும் அதைப்பார்க்கிலும் இம்மருத்துவ நுழைவு வரவேற்கத்தக்கதே. 11)குருட்டு மனப்பாடம் பண்ணவைப்பவர்கள்/குருட்டு மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் பெறுபவர்களே இங்கே பாதிக்கபடுகிறார்கள் அறிவாளிகள் ஒருவரும் ஒருபோதும் பாதிக்கபடுவதில்லை. வெல்லட்டும் அறிவு இந்திய தொழில் நுட்பக்கழகத்தில் இருவகை நுழைவுதேர்வு எழுதினால்தான் சேர்க்கை பெறவே முடியும் அதைப்பார்க்கிலும் இம்மருத்துவ நுழைவு வரவேற்கத்தக்கதே. 11)குருட்டு மனப்பாடம் பண்ணவைப்பவர்கள்/குருட்டு மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் பெறுபவர்களே இங்கே பாதிக்கபடுகிறார்கள் அறிவாளிகள் ஒருவரும் ஒருபோதும் பாதிக்கபடுவதில்லை. வெல்லட்டும் அறிவு நிகழட்டும் நுழைவுதேர்வு கட்டணமில்லா நுழைவுத்தேர்வு ஆலோசகர் கணேஷ்குமார் இளநிலை மாணவ மருந்தியலாளர்.தொடர்புக்கு : ganeshkumarscience@gmail.com\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வ��ட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மை��ையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/02/blog-post_70.html", "date_download": "2018-10-17T17:03:34Z", "digest": "sha1:FK3KC3JKYZUIL2HNXEMTO6QGVAODEM3G", "length": 10279, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இஸ்ரேலுக்கான விமானங்கள் சவூதிக்கு மேலால் பறக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇஸ்ரேலுக்கான விமானங்கள் சவூதிக்கு மேலால் பறக்க அனுமதி வழங்கப்பட மாட்டாது\nஏர் இந்தியா விமானங்கள் டெல்லியிலிருந்து ஆக்கிரமிப்பு இஸ்ரேலின் டெல்அவிவ் நகருக்கு வாரத்திற்கு 3 விமானங்களை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் இயக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்காக சவுதி அரேபியாவின் வான்வெளி வழியாக பறக்க ஏர் இந்தியா நிறுவனத்தால் அனுமதி கேட்கப்பட்டிருந்த நிலையில் இதற்கான அனுமதியை சவுதி தந்துவிட்டதாகவும் இன்னொருபுறம் இஸ்ரேல் பொய்களை கட்டவிழ்த்துவிட்டது.\nசவுதி அரேபியா ஒருபோதும் இஸ்ரேலை அங்கீகரித்ததில்லை என்பதுடன் கடந்த 70 ஆண்டுகளாக சவுதியின் வானையோ, மண்ணையோ இஸ்ரேலிய நலன்களுக்காக பயன்படுத்தியதும் இல்லை, பிறரையும் பயன்படுத்த அனுமதி வழங்கியதும் இல்லை என்பதால் அனுமதி தர இயலாது என கைவிரித்த���ு என்று சவுதி விமான போக்குவரத்து அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.\nஏற்கனவே ஆக்கிரமிப்பு இஸ்ரேலிலிருந்து வாரத்திற்கு 4 முறை எத்தியோப்பியா வழியாக சுற்றிக் கொண்டு மும்பைக்கு 7 மணிநேர பயணத்தில் இஸ்ரேலிய விமானங்கள் வந்து செல்கின்றன. இதுவே சவுதி வான்வெளியை பயன்படுத்திச் சென்றால் 5 மணிநேரத்தில் இலக்கை அடையலாம்.\nஇந்நிலையில் இஸ்ரேல் இந்தத் திட்டத்திற்காக 750,000 யூரோக்களை ஏர் இந்தியா நிறுவனத்திற்கு வழங்கி இப்புதிய விண் தடத்தில் விமான சேவையை துவக்கும்படி கேட்டுக் கொண்டுள்ளதன் அடிப்படையிலேயே ஏர் இந்தியா நிறுவனம் சவுதியிடம் அனுமதி கேட்டது, இதன் மூலம் 2 மணி நேரங்களை மிச்சப்படுத்தலாமாம். ஏர் இந்தியா பெயரில் இஸ்ரேலிய விமானங்கள் சவுதிக்கு மேல் பறக்கவிடும் முயற்சி முறியடிக்கப்பட்டது.\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஇலங்கையில் திறக்கப்பட்டுள்ள கத்தார் விசா மையத்தின் சேவைகள் விபரம் (விரிவாக)\n(அஷ்ரப் ஏ சமத்) இலங்கையில் முதலாவது கட்டாா் விசா நிலையம் இன்று (11.10.2018) ராஜகிரியவில் கட்டாா் அரசினால் திறந்து வைக்க்பபட்டது. ...\nகத்தாரின் வீசா நிலையம் இலங்கையில் இன்று திறக்கப்பட்டது (படங்கள்)\nகத்தார் வீசாக்களை அந்தந்த நாடுகளிலேயே வழங்கும் கத்தாரின் திட்டத்தின் முதற்கட்டமாக கத்தார் வீசா நிலையம் இன்று இலங்கையில் திறக்கப்பட்டது. க...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\n மொபைல் கெமராக்கள் பற்றிய முக்கிய அறிவித்தல்\n2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெற இருக்கும் கால்ப்பந்து உலகக் கிண்ணத்தை முன்னிட்டு கட்டுமாணப்பணிகள் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கி...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\nவெளிநாடுகளுக்கு செல்ல இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nஉலகின் பலமான கடவுக்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Passport Index) என்ற இணையத்த...\nகத்தாரில் இலங்கையருக்குச் சொந்தமான PURSE முக்கிய ஆவணங்களுடன் தொலைந்து விட்டது\nLOST WALLET அன்பின் சகோதரர்களே, சம்மாந்துரையை சேர்ந்த சகோ முபஸ்ஸிர் 12/10/2018 இரவு தனது பணப் பையினை, முக்கிய ஆவனங்களுடன் Al Sa...\nகுழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா..\nநமக்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/40664", "date_download": "2018-10-17T16:57:30Z", "digest": "sha1:ZVROS6KCHZBCZUS6JJSEPGAPYW4P45WM", "length": 8956, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பிரபல இளம் வீராங்கனை கொலை : இளைஞர் கைது | Virakesari.lk", "raw_content": "\nஅரச வங்கிகளின் பணிப்பாளர் சபைகளை கலைக்க தீர்மானம்\nவட மாகாணசபை நிறைவடையும் தறுவாயில் உறுப்பினர்கள் குழு கள விஜயம்\nகல்வி அமைச்சில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுகிறது ; ஜோசப் ஸ்டாலின்\n3 ஆவது போட்டியில் இலங்கை முதலில் துடுப்பாட்டம்\nஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்\nஅரச வங்கிகளின் பணிப்பாளர் சபைகளை கலைக்க தீர்மானம்\nஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்\nஜனாதிபதி கொலை சதி - மோடி, ரோ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nநாலக டி சில்வாவை பதவி விலக்க அனுமதி\nபிரபல இளம் வீராங்கனை கொலை : இளைஞர் கைது\nபிரபல இளம் வீராங்கனை கொலை : இளைஞர் கைது\nஅமெரிக்காவின் பிரபல கோல்ஃப் வீராங்கனை கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n22 வயதான சீலியா பாச்க்குயின் அரோஸம் என்ற கோல்ஃப் வீராங்கனையே கொலை செய்யப்பட்டுள்ளார்.\nஅமேஸ் பகுதியிலுள்ள கோல்ஃப் விளையாட்டு மைதானம் ஒன்றில் சீலியாவின் கோல்ஃப் சாதனங்கள் தனித்து விடப்பட்டிருப்பதைக் கண்ட சக விளையாட்டு வீர வீராங்கனைகள் யாருடையது என தேடி பார்க்கும் ���ோது சீலியா உயிரற்ற நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.\nஇந்நிலையில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் சீலியாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nசீலியாவை கொடூரமாக தாக்கி கொலை செய்யுதுள்ளதாக பொலிஸார் ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிவிக்கின்றனர்.\nஇக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையார் என்ற சந்தேகத்தின் பேரில் 22 வயது இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.\nஅமெரிக்கா பிரபல இளம் வீராங்கனை கொலை இளைஞர் கைது\nகிரிமியாவின் தொழில்நுட்ப கல்லூரியில் பயங்கரவாத தாக்குதல்- பத்திற்கும் மேற்பட்டவர்கள் பலி\nடிட்லி புயலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்வு\nஇந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் வீசிய டிட்லி புயல் மற்றும் மழை வீழ்ச்சியினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்வடைந்துள்ளது.\n2018-10-17 16:42:32 டில்லி புயல் உயிரிழப்பு\nகொலையில் முடிந்த துர்க்கா பூஜை கொண்டாட்டம்\nடெல்லியில் நடந்த துர்க்கா பூஜை கொண்டாட்டத்தில் பாடலை மாற்றுமாறு எழுந்த வாய்த்தர்க்கத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\n2018-10-17 15:42:01 டெல்லி துர்க்கா பூஜை கொலை\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் விதிக்கும் விவகாரம்: நடவடிக்கை உறுதி - ஜெயக்குமார்\nஎல்லைத் தாண்டி மீன்பிடித்து கைதான தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு விதித்திருக்கும் அநியாய அபராதத்தினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.\n2018-10-17 14:28:55 ஜெயக்குமார் தமிழகம் மீனவர்கள்\nகுண்டு வெடிப்பு : பாராளுமன்ற வேட்பாளர் பலி : எழுவர் படுகாயம்\nஆப்கானிஸ்தானில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.\n2018-10-17 15:50:51 ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு நாடாளுமன்ற வேட்பாளர்\nஜனாதிபதி தலைமையில் பொறியியலாளர்கள் மாநாடு\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் ; ஜனாதிபதியிடம் த.தே.கூ.வலியுறுத்தியது என்ன\nமீண்டும் பயங்கரவாதத்தை தூண்டும் செயலில் அரசாங்கம் - விமல்\n\"நல்லாட்சி தொடர்ந்தால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்\"\n\"உள்ளூராட்சி மன்றங்களில் எடுக்கப்��டும் தீர்மானங்கள் மக்களது நலன்களை முன்னிறுத்தியதாக அமைய வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Holdem.jpg", "date_download": "2018-10-17T17:01:18Z", "digest": "sha1:FNFVWLG3QDKFK3FC3FFB5ZLNZT2UTUMI", "length": 10849, "nlines": 179, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Holdem.jpg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த முன்னோட்டத்தின் அளவு: 800 × 571 படப்புள்ளிகள் . மற்ற பிரிதிறன்கள்: 320 × 228 படப்புள்ளிகள் | 640 × 457 படப்புள்ளிகள் | 1,024 × 731 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(1,024 × 731 படவணுக்கள், கோப்பின் அளவு: 171 KB, MIME வகை: image/jpeg)\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nசிறப்பு பக்கம்-மொத்த பயன்பாடு - இதன் மூலம் இந்த கோப்பின் மொத்த பயன்பாட்டை அறிய முடியும்\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/india/124344-kerala-muslims-arranged-good-hospitality-to-tamilnadu-neet-students.html", "date_download": "2018-10-17T16:34:06Z", "digest": "sha1:T4NJRFHVWWAIB6DKWIBWPYSDGXPIRLJY", "length": 20617, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "நீட் தேர்வின்போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்! | Kerala muslims arranged good hospitality to Tamilnadu NEET students", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:45 (07/05/2018)\nநீட் தேர்வின்போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்\nநீட் தேர்வு எழுதச் சென்ற தமிழக மாணவர்களுக்குத் தேவையான வசதிகளை கேரள இஸ்லாமியர்கள் செய்துகொடுத்தது, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nநாடு முழுவதும் எம்.பி. பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான நீட் நுழைவுத்தேர்வு நேற்று நடந்தது. இந்தத் தேர்வை தமிழகத்தில் மட்டும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் எழுதினர். தமிழக���்தைச் சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டன.\nஇந்த நிலையில், கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள தொட்டகுளம் என்ற பகுதியில் செயல்பட்டுவரும் சிவகிரி மேல்நிலைப் பள்ளி மற்றும் சலாக்கல் அமல் பப்ளிக் ஸ்கூல் ஆகிய பள்ளிகள், நீட் தேர்வு மையங்களாக ஒதுக்கப்பட்டன. இந்த இரண்டு மையங்களில் மட்டும் சுமார் 1,200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில், தமிழக மாணவர்களே அதிகம். நீட் தேர்வுக்காகத் தங்கள் பிள்ளைகளை கேரளாவுக்கு அழைத்துச்சென்ற தமிழகத்தைச் சேர்ந்த பெற்றோர்கள் கடும் சிரமத்துக்குள்ளாகினர். தெரியாத ஊர், புரியாத மொழி, உணவு மற்றும் தங்குவதற்கு இடம் கிடைக்காமல் தவித்த தமிழர்களுக்கு, அன்போடு ஆதரவுக் கரம் நீட்டினார்கள் கேரள இஸ்லாமியர்கள். மசூதியிலேயே அவர்களைத் தங்கவைத்து உணவு வழங்கி உபசரித்தனர். பெற்றோர்கள் காத்திருக்கும்போது, தொழுகை நடந்தது. அப்போது, அவர்களும் அங்கேயே அமர்ந்திருந்தனர்.\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\n''நீட் தேர்வுக்காக, வெளி மாநிலங்களிலிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள், மசூதி அருகே உள்ள பள்ளிகளில் தேர்வு எழுத வந்தனர். சரியான நேரத்தில் தேர்வு மையத்துக்குச் செல்ல வேண்டும் என்பதற்காக, காலையிலேயே மாணவர்களுடன் பெற்றோர்களும் ஆங்காங்கே சாலைகளிலும், பள்ளி நுழைவு வாயில் முன்பாகவும் நின்றுகொண்டிருந்தார்கள். மாணவர்கள் தேர்வு எழுதச் சென்றவுடன், பெற்றோர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்துக்கொண்டிருந்தனர்.\nஉடனே, பெற்றோர்களை மசூதியில் வந்து காத்திருக்கும்படி அழைத்தோம். அவர்களுடன் பேசும்போதுதான், பலர் சாப்பிடவில்லை என்று தெரிந்தது. அதன்பிறகு உணவு மற்றும் தண்ணீர் வழங்க ஏற்பாடுசெய்தோம். மசூதிக்குள் மனிதநேயத்துடன் எதை வேண்டுமானாலும் செய்யலாம். இந்தச் சம்பவமே அதற்குச் சாட்சி. இதேபோல, கடந்த ஆண்டு நீட் தேர்வுக்காக வெளி மாநிலங்களிலிருந்து வந்தவர்களுக்கு இதே உதவியைச் செய்தோம்'' என்றனர் மசூதியின் பொறுப்பாளர்கள்.\n���ரட்டைத்தலையுடன் நீட் தேர்வு எழுதச்சென்ற மாணவிகள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00004.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/author/frtj_webadmin", "date_download": "2018-10-17T16:32:02Z", "digest": "sha1:LYWPXZEDEHMWCN2ODARPNWEJGFRJYTSK", "length": 18615, "nlines": 199, "source_domain": "frtj.net", "title": "frtj_webadmin | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஉரை:- அ.ஷபீர் அலி MISC தலைமையகம் ஜுமுஆ உரை – ( 21-09-2018)\tRead More »\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஇறைவனின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு பிறை அறிவித்தல் பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு 10-09-2018 திங்கள்கிழமை நேற்று இரவு 20h14 மணிக்கு பிரான்சில் உள்ள TOULON மற்றும் ROCHELLE ஆகிய நகரில் முஹர்ரம் மாதத்திற்கான முதல் பிறை காணப்பட்டுள்ளதால் நேற்றைய இரவிலிருந்து முஹர்ரம் மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை FRTJ நிர்வாகம் தெரிவித்துக்கொள்கின்றது. குறிப்பு : https://www.facebook.com/olmf.observatoire பாருங்கள். இப்படிக்கு FRTJ நிர்வாகம் 11-09-2018.\tRead More »\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nM.ஷம்சுல்லுஹா ரஹ்மானி (மாநிலத்தலைவர் TNTJ) பாரதி ஆர்ட்ஸ் காலேஜ் – பிராட்வே – (22-08-2018)\tRead More »\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nஇறைவனின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு. இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 22-08-2018 புதன்கிழமை சரியாக காலை 8-15 மணிக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் “ஹஜ் பெருநாள் தொழுகை Aulnay sous bois நடைப்பெறும். இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் “நபிவழியில் ஹஜ் பெருநாள்” தொழுகைக்கு கலந்து கொள்ளக்கூடிய சகோதரர்கள் உங்களால் எத்தனை சகோதர, சகோதரிகளை அழைத்து வருவீர்கள் என்பதையும் அல்லது கலந்து கொள்ள இயலாத சகோதரர்களும் உங்களின் பதிலை இந்த பிரான்ஸ் தவ்ஹீத் ...\tRead More »\nதுல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஇறைவனின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு துல்ஹஜ் மாதத்திற்கான பிறை அறிவித்தல் பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை சகோதரர்களின் கவனத்திற்கு 12-08-2018 ஞாயிற்றுக்கிழமை நேற்று இரவு 21h52 மணிக்கு பிரான்சில் உள்ள Rochelle நகரில் துல்ஹஜ் மாதத்திற்கான முதல் பிறை காணப்பட்டுள்ளதால் நேற்றைய இரவிலிருந்து துல்ஹஜ் மாதம் ஆரம்பம் ஆகிவிட்டது என்பதை FRTJ நிர்வாகம் தெரிவித்துக்கொள்கின்றது. நேற்றைய இரவு துல்ஹஜ் மாத முதல் பிறை பார்க்கப்பட்டதன் அடிப்படையில் எதிர்வரும் 21-08-2018 செவ்வாய்க்கிழமை துல்ஹஜ் 9 வது நாள் அதாவது அன்று அரஃபா ...\tRead More »\nஉரை : ஆர். ரஹ்மத்துல்லாஹ் நாள் : 27-07-2018 இடம் : பட்டுக்கோட்டை – தஞ்சை (தெற்கு)\tRead More »\n உரை : சகோ. ஷம்சுல்லுஹா ரஹ்மானி ஜுமுஆ 10-08-2018\tRead More »\nபிரெஞ்சு மொழியில் “நபி வழியில் நம் ஹஜ்” புத்தகம் இலவசமா வழங்க தயார் நிலையில் உள்ளது.\nஇறைவனின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும��� வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கவனத்திற்கு. இன்ஷா அல்லாஹ் இந்த வருடம் 2018 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த வழியில் புனித ஹஜ் பயணம் செய்ய இருக்கும் பிரான்சில் வாழும் தமிழ் மொழியை படிக்க தெரியாத சகோதர, சகோதரிகளுக்கு மவ்லவி P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் எழுதிய “நபி வழியில் நம் ஹஜ்” என்ற புத்தகம் பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத்தால் பிரெஞ்சு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு முற்றிலும் இலவசமா வழங்க தயார் நிலையில் ...\tRead More »\nஇறைவனின் திருப்பெயரால்… அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு பிறை அறிவித்தல் பிரான்சில் துல்காயிதா மாதம் ஆரம்பம் பிறைதேட வேண்டிய நாளான 13-07-2018 வெள்ளிக்கிழமை அன்று மஹ்ரிபிற்குப் பிறகு பிரான்சில் பிறை தென்பட்டதாக எந்த பகுதியிலிருந்தும் எந்த தகவலும் வரவில்லை. பிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபிமொழியின் அடிப்படையில் ஷவ்வால் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து இன்று 14-07-2018 சனிக்கிழமை மஹ்ரிபிலிருந்து பிரான்சில் துல்காயிதா மாதத்தின் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் ...\tRead More »\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர���மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹம்மது ரஸுலுல்லாஹ்(ஸல்) – சத்தியத்தை சொல் உறுதியாக நில்\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/rss-men-sitting-in-every-ministry-says-rahul/", "date_download": "2018-10-17T17:11:59Z", "digest": "sha1:KUHDUTFAVV4AAAA6HSU2JEJPEQT4DRHD", "length": 9623, "nlines": 132, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "rss men sitting in every ministry says Rahul | Chennai Today News", "raw_content": "\nஒவ்வொரு மத்திய மந்திரியின் அலுவலகத்திலும் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர்: ராகுல்காந்தி\n‘மீ டூ’ விவகாரம்: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nஅமிதாப் மீதும் ‘மீ டூ’ குற்றச்சாட்டு கூறிய பாலிவுட் பிரபலம்\nசின்மயிக்கு ஆதரவு கொடுத்தவர்கள் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு கொடுக்காதது ஏன்\nயூடியூப் இணையதளம் திடீரென முடங்கியது: காரணம் என்ன\nஒவ்வொரு மத்திய மந்திரியின் அலுவலகத்திலும் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர்: ராகுல்காந்தி\nகர்நாடக மாநில சட்டசபை தேர்தல் பிரச்சாரம் விறுவிறுப்பாகியுள்ள நிலையில் இன்று அம்மாநிலத்தில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ராகுல் காந்தி கூறியதாவது:-\nபிரதமரின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ரிசர்வ் வங்கியின் முன்னாள் தலைவர் ரகுராம் ராஜன் எதிர்த்தார். நிதி மந்திரி உள்பட ஒட்டுமொத்த மந்திரிசபைக்கும் தெரியாத வகையில் பிரதமரின் பண மதிப்பிழப்பு நடவடிக்கை ரகசியமாக வைக்கப்பட்டது.\nஇந்த நடவடிக்கைக்கு முன்னால் அனைத்து மந்திரிகளும் அறைக்குள் போட்டு பூட்டி வைக்கப்பட்டனர். அவர்களில் யாரும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை.\nசிறு மற்றும் நடுத்தர வர்த்தகர்களுக்கும் வங்கிகள் கடன் அளிக்க வேண்டும். ஆனால், வங்கி கடன்கள் எல்லாம் இந்தியாவில் உள்ள 15 பெரிய தொழில் நிறுவனங்களால் உறிஞ்சப்படுகின்றன. அனில் அம்பானிக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் உள்ளது. அவருக்கு உதவுவதற்காக ரபேல் போர் விமான ஒப்பந்தத்தை இந்த அரசு வழங்கியுள்ளது.\nஇதுபோன்ற கட்டமைப்பால் நமது வங்கிமுறை நிர்மூலம் ஆக்கப்பட்டுள்ளது. நிரவ் மோடியும், மெகுல் சோஸ்க்கியும் யார் ரிசர்வ் வங்கி போன்ற நிதி அமைப்புகளை நீங்கள் மதிக்காதபோது இதைப்போன்றவர்கள் உருவாகிறார்கள். தற்போது பியூஷ் கோயல் தொடர்பான ஊழலும் வெளிவர தொடங்கி��ுள்ளது.\nஒவ்வொரு மத்திய மந்திரியின் அலுவலகத்திலும் ஒரு ஆர்.எஸ்.எஸ்.காரர் அமர்ந்துகொண்டு உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார். இந்நிலையில், அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அமைப்புகளை அவமதித்து சீர்குலைப்பதை தவிர இந்த அரசிடம் வேறு என்ன எதிர்பார்க்க முடியும்\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\n13 ஆண்டுகளாக கமல் ஏன் ரயிலில் வரவில்லை: டி.ராஜேந்தர் கேள்வி\nஅதிமுக, திமுக இரண்டுமே ஊழல் கட்சிகள் தான்: பொன்.ராதாகிருஷ்ணன்\nராகுலுக்கும் ஸ்டாலினுக்கும் கனவில் மட்டுமே பதவி: தமிழிசை தாக்கு\nகாங்கிரஸ் கட்சியை கைவிடும் மாநில கட்சிகள்: அதிர்ச்சியில் ராகுல்காந்தி\nபிரமர் மோடி, முதல்வர் ஈபிஎஸ் டெல்லியில் சந்திப்பு\n‘மீ டூ’ விவகாரம்: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nதெலுங்கு ‘ஜானு’ கேரக்டரில் நடிக்க பலத்த போட்டி\nஅமிதாப் மீதும் ‘மீ டூ’ குற்றச்சாட்டு கூறிய பாலிவுட் பிரபலம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2012/11/blog-post.html", "date_download": "2018-10-17T17:12:39Z", "digest": "sha1:NIJS2YMNJDZ2Z435O5C2CDGW3EHR4LYJ", "length": 12935, "nlines": 314, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: நியூ ஏஜ் - பாப்பா பாட்டு", "raw_content": "\nநியூ ஏஜ் - பாப்பா பாட்டு\nபாப்பா பாப்பா இத கேளு,\nபாரதி பாடும் கத கேளு..\nமம்மி டாடி சொல்வதை நீ\nMummy க்கு Help ம் பண்ணிடனும்\nTime க்கு School போயிடனும்\nGood Good வெரி குட் வாங்கிடனும்\nபாப்பா பாப்பா இத கேளு,\nபாரதி பாடும் கத கேளு..\nம்..ம்.. நல்லாத்தான் இருக்கு. இசையை இணைத்து ஆல்பம் போட்டுடுங்க\nமச்சி...பின்னி இருக்க...அப்படியே கொஞ்சம் சினிமா பாடலும் எழுது மச்சி...\n Y reading.. பாட்டாவே போட்டுக் காட்டிடுங்க..\nஎழில் மேடம், நன்றி.. அந்த யோசனையும் இருக்கு.. பார்ப்போம்..\nஎழுதிட்டா போச்சு மச்சி.. நீ படம் எடுக்கும் போது பாடலாசிரியர் நான்தானே\nநன்றி புவனா, ( ஒய் இப்பெல்லாம் ரொம்ப லேட் காமெண்ட்ஸ்.. )\nசிறப்பான முயற்சி.. இந்த கால பிள்ளைகளுக்கு தகுந்த வரிகள்.\nவாங்க மேடம்.. உங்க பசங்களுக்கு போட்டு காமிங்க.. அவங்க ரசிச்சாங்கலான்னு சொல்லுங்க..\nஅன்பின் ஆவி - பாப்பா பாட்டு அருமை - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nரஜினி படம் பாக்க ரெடியா\nபயணத்தின் சுவடுகள்-3 (மை டியர் மலேசியா)\nதீபாவளித் திரைப்படங்கள் 2012 - ஓர் அலசல்\nசமீபத்தில் ரசித்த பாடல்.. (YUVVH)\nபயணத்தின் சுவடுகள்-2 (மை டியர் மலேசியா)\nநியூ ஏஜ் - பாப்பா பாட்டு\nபயணத்தின் சுவடுகள்-1 (மை டியர் மலேசியா)\nSKY FALL - திரை விமர்சனம்.\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nதி டூரிஸ்ட் - திரை விமர்சனம்\nAFTER EARTH - திரை விமர்சனம்\nபறக்கும் மாட்டு வண்டி.. ( Air Asia )\nஎன் கூட ஓடி வர்றவுக\nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஷிம்லா ஸ்பெஷல் – ஹாதூ பீக், நார்கண்டா – மண்டோதரி கோவில்\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=91", "date_download": "2018-10-17T16:02:23Z", "digest": "sha1:ZAJS6I5IZWQAAKCSNKXKUAGTDVX653JR", "length": 28688, "nlines": 135, "source_domain": "www.nillanthan.net", "title": "ஜெனிவாவும் இலங்கைத்தீவின் வெளியுறவுக் கொள்கையும் | நிலாந்தன்", "raw_content": "\nஜெனிவாவும் இலங்கைத்தீவின் வெளியுறவுக் கொள்கையும்\nசேர். ஐவர் ஜென்னிஸ் ஒரு முறை இலங்கை மக்களைப் பற்றி பின்வரும் தொனிப்படக் கூறியிருந்தார். ‘’இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்வானது. எழுத்தறிவு உயர்வானது. சமூகச் சூழல் ரம்மியமானது. ஆனால், எப்பொழுதும் இந்தியா பொறுத்து ஒரு பனிப் பாறை உருகி தங்கள் மீது கவீழ்ந்துவிடுமோ என்ற அச்சத்துடன் வாழ்கின்றார்கள்”\nஅவர் இலங்கையர்கள் என்று குறிப்பாகக் கருதியது சிங்கள மக்களைத்தான். பனிப்பாறை பற்றிய அச்சத்தின் மீது கட்டியெழுப்பட்டதே இலங்கைத் தீவின் நவீன வெளியுறவுக் கொள்கையாகும். அதாவது, வெளி அச்சுறுத்தல்களுக்கு எதிராகத் தன்னை வெற்றிகரமாக நிலை நிறுத்திக் கொள்ள முற்படும் அல்லது தகவமைத்துக்கொள்ள முற்படும் ஒரு சிறிய அழகிய, கவர்ச்சி மிக்க தீவின் தற்காப்பு உத்திகளின் திரட்சியும், தொடர்ச்சியுமே இலங்கைத் தீவின் நவீன வெளியுறவுக் கொள்கையாகும்.\nஜெனிவாவில் இக்கொள்கையானது மறுபடியும் ஒரு முறை அடுத்த மாதம் சோதனைக்கு உள்ளாகப் போகிறது. இலங்கைத்தீவின் மூத்த சமூகச் செயற்பாட்டாளராகிய சுனிலா அபயசேகர அண்மையில் ஒரு பேட்டியில் கூறியது போல், ஜெனிவாவைப் பற்றிய ஒரு பயப் பிராந்திக்குள் கொழும்பு சிக்குண்டிருக்கிறது. இப்பயப் பிராந்தியை உருவாக்கியதிலும் பெருப்பிப்பதிலும் ஊடகங்களுக்கு கணிசமான பங்குண்டு. வெளியிலிருந்து வரும் இவ் அச்சுறுத்தலை கொழும்பானது எவ்விதம் எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து மூத்த மற்றும் ஓய்வுபெற்ற இராஜதந்திரிகள் கொள்கை வகுப்பாளர்களும் அரசாங்கத்திற்கு கருத்துக்களைக் கூறவும் ஆலோசனை கூறவும் இடித்துரைக்கவும் முற்பட்டிருக்கும் ஒரு காலகட்டம் இது. ஆனால், இலங்கை தீவு பிரிட்ஷ்காரின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டதன் பின் ஆட்சிக்கு வந்த எல்லா அரசாங்கங்களும் இவ் அச்சுறுத்தலை ஏதோவொரு விதத்தில் வெற்றிகரமாக எதிர்கொண்டதே இலங்கைத் தீவின் நவீன வரலாறாக உள்ளது.\nஉதாரணமாக 1971இல் ஜே.வி.பி.யின் முதலாவது கிளர்ச்சியின்போது அப்போது ஆட்சியிலிருந்த சிறிமாவோ அரசாங்கம் சீனாவிடமிருந்தும் உதவியைப் பெற்றது. இந்தியாவிடமிருந்தும் உதவியைப் பெற்றது. அதைப் போலவே, 4ஆம் கட்ட ஈழப்போரின்போது இப்போதுள்ள அரசாங்கமானது சீனவிடமிருந்தும் உதவியைப் பெற்றது. இந்தியாவிடமிருந்தும் உதவியைப் பெற்றது. மேற்கு நாடுகளிடமிருந்தும் உதவியைப் பெற்றது. அதாவது, உள்நாட்டில் அச்சுறுத்தல்கள் எழும்போதும் வெளியிலிருந்து அச்சுறுத்தல்கள் வரும்போதும் தங்களுக்கிடையில் பகை நிலையில் காணப்படும் வெளிச் சக்திகளை வெற்றிகரமாக கையாண்ட ஓர் அனுபவம் கொழும்பிற்கு உண்டு.\nஇதைப் போலவே, 1988இல் இந்தியா ‘‘ஓபரேஷன் பூமாலை” என்ற பெயரில் உணவுப் பொதிகளை வானிலிருந்து போட்டபோது ஏற்பட்ட அச்சுறுத்தலை ஓர் உடன்படிக்கையாக மாற்றிய வெற்றிகரமான அனுபவமும் கொழும்பிற்கு உண்டு. தமிழர்கள் இந்தியப் படை வரும் என்று காத்திருந்த ஓர் காலகட்டத்தில் வரவிருந்த படையை அமைதி காக்கும் படையாக மாற்றியதில் கொழும்பிற்கு கணிசமான பங்குண்டு. மேலும் மத்தியஸ்தராக வந்த இந்தியாவை விளையாட்டு வீரராக மாற்றியதும், தமிழர்களோடு மோதவிட்டதும் கொழும்பிற்கு கிடைத்த மிகப் பெரிய வெற்றிகள்தான். எனவே, வெளி அச்சுறுத்தல்களையும் வெளியாரின் பின்பலத்தோடு உள்ளிருந்து எழும் அச்சுறுத்தல்களையும் வெற்றிகரமாக கையாண்ட ஒரு பாரம்பரியம் இலங்கைத்தீவின் வெளியுறவுக் கொள்கைக்கு உண்டு. இதன் பின்னணியில் வைத்தே இலங்கை அரசாங்கம் ஜெனிவாவை எப்படி எதிர்கொள்ளப்போகிறதென்பதையும் பார்க்க வேண்டும்.\nகொழும்பிலுள்ள கே. கொடகே போன்ற ஓய்வு பெற்ற மற்றும் மூத்த கொள்கை வகுப்பாளர்களின் கருத்துப்படி கொழும்பானது தன்னுடைய சொந்த நலன்களை முன்நிறுத்தியே முடிவுகளை எடுக்கவேண்டும் என்ற அபிப்பிராயம் தூக்கலாகக் காணப்படுகிறது. பேரரசுகளிற்கிடையிலான மோதுகளத்தில் சிறிய இலங்கைத்தீவானது தனக்கிருக்கக்கூடிய ‘‘லக்ஸ்மன் ரேகையை”த் தாண்டிச்சென்று ஒதோவொரு பேரரசை ஆதரிப்பதன் மூலம் மற்றொரு பேரரசின் பொறிக்குள் வீழ்ந்துவிடக்கூடாது என்று அவர்கள் கவலைப்படுவது தெரிகிறது.\nமூத்த ராஜதந்திரிகளான கொடகே போன்றோர் இந்திய – அமெரிக்க உறவின் நெருக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். முன்னாள் அமெரிக்க இராஜங்கச் செயலாளரான பேர்ண்ஸ் கூறியது போல், இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான உறவெனப்படுவது பூகோள பங்காளித்துவமாக வளர்ச்சி பெற்றிருப்பதை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.\nஎனவே, அமெரிக்காவைக் கையாள்வது என்பது இப்பிராந்தியத்தைப் பொறுத்தவரை இந்தியாவை வெற்றிகரமாக் கையாள்வதுதான். அதாவது, பனிப் பாறையைக் கையாள்வதுதான் என்பதை அவர்கள் அரசாங்கத்திற்கு சூசகமாக உணர்த்த முற்படுகிறார்கள்.\nஅரசாங்கத்திற்கு இப்போதுள்ள அடிப்படைப் பிரச்சினையே நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவதா அல்லது தமிழர்களுக்கு ஒரு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொடுப்பதா என்பதல்ல. மாறாக, சீனாவை கைவிடுதா இல்லையா என்பதுதான். இதை இன்னும் யதார்த்த பூர்வமாக கூறின் சீனாவை எந்தவிற்கு அரவணைப்பது அல்லது எந்தளவிற்குக் கைவிடுவது என்பதே. சிங்கள வெகுசனங்களின் மத்தியில் சீனாவைக் குறித்து மதிப்பார்ந்த ஒர் மனப்பதிவே உண்டு. மங்கோலிய இன மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் எப்போதும் ஒரு கௌரவமான உறவு இருந்து வந்துள்ளது. இதற்கு பௌத்தமும் ஒரு காரணம். மேலும் சீனாவானது சிங்கள மக்களைப் பொறுத்தவரை என்றைக்குமே ஒரு பனிப்பாறையாக இருந்ததில்லை. தமிழர்களுக்கும் இது பொருந்தும் என்ற கருத்து இந்தியாவின் மீது சலிப்பும், கோபமும் அடைந்திருக்கும் சில மூத்த தமிழ் பிரஜைகள் மத்தியிலும் காணப்படுகிறது.\nசீனாவானது இலங்கைதீவை வெளிப்படையான ஆக்கிரமிப்பு நோக்கத்தோடு அணுகத்தேவையில்லாத அளவிற்கு இப்பிராந்தியத்தில் இலங்கைத் தீவிலிருந்து கணிசமான அளவு தொலைவில் அமைந்திருக்கிறது. அதோடு, உலகளாவிய நிதி முலாதானத்தின் விரிவாகத்தைப்பொறுத்த வரை சீனாவானது சிறிய, வறிய மற்றும் நலிந்த ஆசிய, ஆபிரிக்க லத்தீன் அமெரிக்க நாடுகளின் மத்தியில் நிகரற்ற ஒரு கொடையாளியாக எழுச்சிபெற்று வருகின்றது. கம்போடிய நாட்டின் உயர் மட்டத்தோடு நெருக்கமான உறவுடைய ஒருவர், தன் நண்பர் ஒருவருடன் உரையாடியபோது இதைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். உலகின் மிக நெகிழ்ச்சியான ஒரு கொடையாளி நாடாக சீனா உருவாகிவிட்டது.\nமேற்கத்தையே நாடுகள் கொடை வழங்கும்போது அதற்குரிய முன்னேற்பாடுகள், கண்காணிப்பு ஏற்பாடுகள் என்று பல படிமுறைகளைக் கடந்து போகவேண்டியிருக்கும். குறிப்பாக, உதவி பொறும் நாடானது ஜனநாயகம், பண்மைத்துவம், நிதி நடவடிக்கைகைளில் வெளிப்படைத் தன்மை போன்ற முன் நிபந்தனைகளுக்கு உடன்படி வேண்டியிருக்கும். ஆனால், சீனா என்ற கொடையாளியைப் பொறுத்த வரை இப்படிப்பட்ட வரையறைகள், படிமுறைகள் ஒப்பிட்டளவில் குறைவு என்று நம்பப்படுகிறது. நேட்டோ விரிவாக்கமானது படைகளை நகர்த்துகிறது. சீனாவிரிவாக்கமானது சந்தையின் எல்லைகளைத்தான் நகர்த்துகிறது. எனவே, சீனாவிடம் கடன் பெறும் எந்தவொருசிறிய நாடும் இலகுவாக அந்த ராஜதந்திர கடப்பாட்டுக்குள் இருந்து வெளியில் வரமுடியாத ஒருநிலையே காணப்படுகிறது.இத்தகையதொரு பின்னணிக்குள் வைத்தே கொழும்பிற்கும், பீஜிங்கிற்கும் இடையிலான உறவை ஆராயவேண்டும்.\nஇப்போதுள்ள பொதுசன ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் கடந்த எட்டு ஆண்டு கால ராஜிய நடவடிக்கைகளை கொகுத்தும், பகுத்தும் நோக்கின் அது அகவயமான முடிவுகளையும் புறவயமான முடிவுகளையும் கலந்து எடுக்கும் ஓர் அரசாங்கமாகவே காணப்படுகிறது. ஆசிய மையச் சிந்தனை அல்லது உள்நாட்டிலுள்ள தீவிர தேசிய வாத சக்திகளுக்குத் தலைமை தாங்குவது என்பவை எல்லாம் சிறிலங்காசுதந்திரக் கட்சியின் ஆட்சிப் பரம்பரியத்தின் ஏற்கனவே, இருந்து வந்த ஒருபோக்குத்தான். இந்த அரசாங்கம் தனது சொந்த வெற்றிகளின் கைதியாகவுள்ளது. இதற்கு முன்பிருந்த அரசாங்கங்களுடன் ஒப்பிடுகையில் இது கட்டியொழுப்பியிருக்கும் வீரப் படிமம் நிகரற்றதும், பிரமாண்டமானதும், மிகத் தூலமானதுமாகும். எனவே, தனது வெற்றிச் சிறையிலிருந்து இறங்கி வருவதில் இந்த அரசாங்கத்திற்கு என்று சில அடிப்படையான நடைமுறை சார் வரையறைகள் உண்டு. அது அகவயமான முடிவுகளை எடுப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.\nஆனாலும், சிறிய இலங்கைத்தீவின் வெற்றிகரமான வெளியுறவுத்துறை பாரம்பரியத்திலிருந்து முற்றிலுமாக விலகி, தலைகீழான முடிவுகளைத் தொடர்ச்சியாக எடுக்கலாமா என்பது சந்தேகமே. அப்படியொரு விலகலான முடிவை எடுக்க முற்பட்டதானால்தான், விடுதலைப்புலிகளைத் தோற்கடித்த பின் வந்த ஆண்டுகளில் ஜெனிவாவில் இந்த அரசாங்கம் கண்டங்களைக் கடக்கவேண்டியிருக்கிறது. கடந்த ஆண்டு வந்த கண்டத்தை ஓரளவிற்கு வெற்றிகரமாகக் கடக்க முடிந்தது. ஆனால், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டையும் இலகுவாக கடக்க முடியாதிருக்கும். ஏனெனில், இந்த ஆண்டில் வரப்போகும் கண்டமானது, கடந்த ஆண்டை விட கடினமானதாக இருக்கக்கூடிய வாய்ப்புக்களே அதிகம் தென்படுகின்றன. அதைக் கடப்பதென்றால் மேற்கு நாடுகளை அனுசரித்துப்போகும் சில முடிவுகளையாவது எடுக்க வேண்டி வரும்.\nமேற்கு நாடுகளைத் திருப்திப்படுத்துவதென்றால் அதற்கு இரண்டு தளங்கள் உண்டு. முதலாவது அடிப்படையானது. அதாவது, சீனாவை ஏதோ ஒரு அளவிற்கு தள்ளிவைப்பது. இரண்டாவது தமிழர்கள் சம்பந்தப்பட்டது. அதாவது இச்சிறு தீவினுள் எந்த கதவினூடாக மேற்கு நாடுகள் நுழைய முற்படுகின்றனவோ அந்த வழியில் ஏதும் சுதாகரிப்புக்களைச் செய்வது. இதன்படி, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கும், அதைக் கண்காணிப்பதற்குமான ஏதோ ஒரு பொறியமைப்பை ஏற்படுத்த வேண்டியிருக்கும். குறிப்பாக, அதில், மேற்கின் பங்களிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். ஏனெனில், அத்தகைய ஏதாவது ஒரு கண்காணிப்புப் பொறிமுறைக்கூடாகத்தான் மேற்குநாடுகள் இச்சிறு தீவினுள் தமது பிடியை மேலும் இறுக்க முடியும்.\nஇச்சிறிய அழகிய தீவை சக இனங்களுடன் கௌரவமான, நீதியான வழிகளில் பங்கிடத் தயாரில்லை என்றால் வெளியாரிடம் பணிவதைத்தவிர வேறு வழிகள் இல்லை. இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் எனப்படுவது நீதியின் மீதே கட்டியெடுப்பப்படுகின்றது. நீதி இல்லாத இடத்தில் நல்லிணக்கம் இருப்பதில்லை. சமுகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தைப் பேண முடியாத நாடு எப்பொழுதும் வெளியாருக்கு திறந்துவிடப்பட்டே இருக்கும். வெளியாருக்குத் திறந்தவிடப்பட்ட ஒரு நாடு என்றைக்குமே சுதந்திரமான ஒரு வெளியுறவுக் கொள்கையை வைத்துக்கொண்டிருக்க முடியாது.\nIn category: அரசியல் கட்டுரைகள்\nPrevious post: ஜெனிவா – படம் பார் பாடம் படி\nNext post: ஜெனீவாவில் என்ன காத்திருக்கிறது\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nவடமாகாண சபையின் அடுத்த கட்டம்\nபாதிக்கப்பட்ட மக்களின் போராட்டங்கள் எங்கே நிற்கின்றன\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/special-articles/item/548-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T16:21:36Z", "digest": "sha1:EGDYWTAQHISHKJQLSTLCHEH54W7FTTP4", "length": 24728, "nlines": 153, "source_domain": "www.samooganeethi.org", "title": "கல்விக் கூடங்களில் நிகழ்த்தப்படும் மரணங்கள்", "raw_content": "\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nபனிப்போர் துருக்கி - அமெரிக்கா\nமுதல் தலைமுறை மனிதர்கள் 19\n சீரா மற்றும் வரலாறு - 16\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nகல்விக் கூடங்களில் நிகழ்த்தப்படும் மரணங்கள்\nஉலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக மதிக்கப்படும் நாடு இந்தியா. சுதந்திரம் அடைந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் எத்தனையோ துறைகளில் முன்னேற்றம் கண்டிருக்கிறது. மக்களுடைய நீடித்த போராட்டங்களின் விளைவாக வேலையில் சமத்துவம், சமவாய்ப்பு, கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசிய தேவைகளை பரவலாக வழங்குதல், கருத்து சுதந்திரம் ஆகியவற்றில் தொடர்ச்சியான முன்னேற்றம் கண்டோம். ஆனால் பொருளாதாரத்தில் தாரளவாத முதலாளித்துவம் முன்னெடுக்கப்பட்டதிலிருந்து அதன் தொடர்ச்சியாக மதவாத தேசியம் நாட்டின் ஆட்சி பீடத்தை தற்போது கைப்பற்றி இருப்பது வரை நாம் இத்தனை வருடங்களில் சாதித்த அனைத்தையும் அழித்து, முற்றிலும் ஆளும் வர்க்கத்திற்கு சார்பான அரசியலை நோக்கி நம் நாடு செலுத்தப்படுகிறது. அதன் ஒரு பகுதியாகவே சமீப காலங்களாக கல்விக்கூடங்கள் பயணிக்கும் பாதை குறித்தும் நாம் ஆராய வேண்டும். கல்வியை நுகரக்கூடிய பண்டமாக்குவது, மாண்வர்களை மதவாத அரசியல் மயப்படுத்துவது, அல்லது அவர்களை அரசியல் அற்றவர்களாக ஆக்குவது, பாடத்திட்டத்தை இந்துத்துவமயமாக்குவது, கல்வி நிறுவனங்களில் தங்களது ஏவலாட்களை முதன்மையான பொறுப்புகளில் நியமிப்பது என்று கல்வி நிறுவங்களில் மீது பன்முகத் தாக்குதல் நடக்கிறது. முதலாளிகளின் நலன்களுக்கான அரசியலுக்கு எதிராக ஏதாவது ஒரு மாணவரின் குரல் வெளிப்பட்டாலும் அதன் கழுத்து நெறிக்கப்படுகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு வெறெந்த காலங்களையும் விட எல்லா வகைகளிலும் பிற்போக்குத் தனமான அரசாக இந்த அரசு இருக்கிறது என்றால் அது மிகையாகாது. ஹைதராபாத்தில் ஆதிக்க சாதி மதவாத அரசியல், தலித் ஆராய்���்சி மாணவர் ரோஹித் வெமுலாவை கொன்றிருப்பதையும், தமிழகத்தில் தனியார்மய கல்வி வியாபாரம் மூன்று மாணவிகளைக் கொன்றிருப்பதையும் இந்தப் பின்னணியில்தான் புரிந்து கொள்ள வேண்டும்.\nFTII மாணவர் போராட்டம், IIT சென்னையில் அம்பேத்கர் பெரியார் வாசிப்பு வட்டத்தை தடை செய்தது என்று இந்த ஆட்சி அமைந்ததிலிருந்தே தனது நலன்களுக்கு எதிரான மாணவர் குரலை நசுக்குவதிலிலும், கல்விக்கூடங்களில் வெறெந்த காலத்திலும் இல்லாத அளவுக்கு தன் மூக்கை நுழைப்பதிலும் முனைப்பு காட்டி வருகிறது.\nஎல்லா காலத்திலும் சமூகத்தை முன்னேற்றப் பாதியிலி செலுத்துவதில் இளைஞர்களும் மாணவர்களும் தான் முன்னணியில் இருக்கிறார்கள். அத்தகைய மாணவர்களின் மத்தியில் தெளிவான சமூகப் பார்வையும், தூர நோக்கும் கொண்ட அரசியல் கலாச்சாரம் ஒன்று உருவானால் அது நிச்சயம் தங்களின் நலன்களைப் பாதிக்கும் என்பதை முற்றிலும் உணர்ந்தே இருக்கிறார்கல் நம்மை ஆள்பவர்கள்.\nஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராக த்னது கல்வியைத் தொடர்ந்து கொண்டிருந்தவர் ரோஹித் வெமுலா. ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் “அம்பேத்கர் மாணவர் அமைப்பில்” இணைந்து பணியாற்றியவர். யாகூப் மேமன் தூக்கு தண்டனைடை எதிர்த்தும், டெல்லி பல்கலைக் கழகத்தில் “முசாஃபர் நகர் கலவரம்” குறித்த ஆவணப்பட திரையிடலை நிறுத்தக் கோரி பா.ஜ.க மாணவர் அணியான அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் (ABVP) அமைப்பினர் வன்முறையில் ஈடுபட்டதைக் கண்டித்தும் அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் போராட்டம் நடத்தியது ஆகிய நிகழ்வுகள் ஹைதராபாத் பல்கலைக் கழக த்தில் ABVP காரர்களுக்கு மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து ABVP மாணவர் ஒருவரை அடித்து விட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பல்கலைக் கழக நிர்வாகம் ஒரு குழுவை நியமித்து அப்பிரச்சனை குறித்து ஆராய்ந்து அறிக்கை சமர்ப்பிக்க ஆணையிட்டது. இப்பிரச்சனை குறித்து அக்குழு தாக்கள் செய்த முதல் அறிக்கையில் மேற்படி சம்பவம் நடந்ததற்கான வலுவான ஆதாரம் ஏதும் இல்லை என்றுதன் தெரிவித்திருந்தது. அதற்குப் பிறகு ABVP காரர்களுக்கு சிகந்தராபாத்திலிருந்து பாராளுமனறத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பியும், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத் துறை அமைச்சருமான பண்டாரு தத்தாத்ரேயாவை இது சம்பந்தமாக அணுகுகிறார்கள். அவர் மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இராணியை கடிதம் மூலம் தொடர்பு கொண்டு இந்தப் பிரச்சனையை அவரது கவனத்திற்கு கொண்டு செல்கிறார்.\nஅந்தக் கடிதத்தில் அம்பேத்கர் மாணவர் அமைப்பை “சாதியவாதிகள், தீவிரவாதிகள் மற்றும் தேசிய எதிரிகள்” என்றும் அவர்கள் பல்கலைக் கழகத்தை கெடுத்துவிடுவார்கள் என்றும் குற்றம் சாட்டியதோடு அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அமைச்சரின் கடிதத்திற்கு பின்புதான் பிரச்சனை வேறு பக்கம் திரும்பியுள்ளது. முதலில் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்கள். பிறகு ஆயவரிக்கை சமர்ப்பிக்கவில்லை என்ற காரணம் கூறி ஆய்வறிஞர்களுக்கான உதவித் தொகையையும் நிறுத்தியிருக்கிறார்கள். இதன் உச்சமாக மாணவர்களை விடுதியை விட்டு வெளியேற்றி, பலக்லைக் கழகம் சார்ந்த நிகழ்வுகளில் கலந்து கொள்வது, நிர்வாகத்தை அணுகுவதற்கு தடை என்று நிறுவன ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மன உளைச்சலைத் தந்திருக்கிறார்கள். இந்நிலையில்தான் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி தற்கொலை செய்து உயிரை மாய்த்திருக்கிறார் ரோஹித் வெமுலா. இதை மாயாவதி சீதாராம் யச்சூரி மற்றும் கவிதா கிருஷணன் போன்றோர் இதை “நிறுவனக் கொலை” என்று அறிவித்திருக்கிறார்கள்.\nஇதே போன்று விழுப்புரம் கள்ளக்குறிச்சியில் மூன்று மாணவிகள் “நிறுவனக் கொலை” செய்யப்பட்டிருக்கிறார்கள். சரன்யா (18) பிரியங்கா (18) மோனிசா(19) ஆகிய மூன்று பேர் 22 – 01 – 2016 அன்று கிணற்றில் குதித்து தற்கொலை செய்திருக்கின்றனர். கடந்த ஐந்து மாதங்களுக்கு மேலாக எஸ்.வி.எஸ். யோகா மருத்துக் கல்லூரியின் அநியாய கட்டணக் கொள்ளையை எதிர்த்துப் போராடியவர்கள்தான் அந்த மாணவிகள். கல்லூரி நிர்வாகம் ஆறு இலட்சத்திற்கும் மேல் கட்டணம் கட்டச் சொல்வதாகவும், வாங்கிய பணத்திற்கு ரசீது கொடுக்கவில்லையென்றும், கல்லூரியில் போதிய உள்கட்டமைப்பு வசதிகளோ, வகுப்பறையோ, போதிய ஆசிரியர்களோ இல்லையெனவும், இங்கு கற்றுக் கொள்வதற்கு ஒன்றுமே இல்லையெனவும் கல்லூரி நிர்வாகத்தின் சீர்கேடுகளை அடுக்கடுக்காக பட்டியலிட்டுள்ளனர்.\nஇந்தக் கல்லூரி அநியாயமான முறையில் பணம் பறிப்பு வேலைகளில் ஈடுபடுவது குறித்து 2010 ஆம் ஆண்டிலிருந்தே பாதிக்கப்பட்ட மாணவர்கள் நீதிமன்றங்கள், காவல் துறை, மாவட்ட நிர்வாகம் என்று அதிகார பீடங்களின் அத்தனை கதவுகளையும் தட்டியிருக்கிறார்கள். ஆனால் இவர்களின் குரல்கள் ஆட்சியாளர்களின் காதுகளை எட்டவேஇல்லை. அதன் உச்சமாகத்தான் இந்த மூன்று மாணவிகள் தற்கொலை நிகழ்ந்துள்ளது.\nஇவ்வாறு தனியார்மயம், ஊழல் அரசியல், மதவாத தேசியம், சாதிப்படி நிலை அமைப்பு எல்லாம் ஒன்று சேர்ந்து எளிய, சிறுபான்மை, தாழ்த்தப்பட்ட, ஜனநாயக மற்றும் இடதுசாரி பின்னணி கொண்ட மாணவர்களின் கழுத்தை நெறித்துக் கொல்ல விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதையே மேற்குறிப்பிட்ட சம்பவங்கள் காட்டுகிறது. கல்வி அமைப்பில் உள்ள குறைபாடுகளைக் களைவதே பெரும் பிரச்சனையாக இருக்கும் நம் தேசத்தில் இருக்கக்கூடிய நல்ல விஷயங்களையும் இல்லாதொழித்து இன்னும் பின்னோக்கி இழுத்துச் செல்ல முனைகிறார்கள் ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கமும். இருக்கும் உரிமைகளையும், கருத்துச் சுதந்திரத்தை காக்கவும், கல்வி வளாகங்களுக்குள் கருத்து உரையாடலுக்கான திறந்த வெளியை பாதுகாக்கவும், அதிகார மற்றும் அரச வன்முறை குறித்து மாணவர்களுக்கு புரிதலை ஏற்படுத்தி இந்த நாசகார சக்திகளின் சதிச் செயல்களை முறியடிக்கவும் மேலும் கல்வி வளாகங்களுக்குள் நடைபெறும் மதம், சாதி மற்றும் பாலியல் ரீதியிலான வன்முறைக்கு எதிராகவும் செயல்பட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.\nஇந்த செயல்பாட்டில் விழிம்புநிலை, அடக்குமுறைக்கு ஆளாகும் மாணவர்களுக்கு ஆதரவாக அனைவரும் கைகோர்த்து நமக்கெதிராக பின்னப்படும் சதிவலைகளை களைய வேண்டும். பிரச்சனைகள் நாலாபுறத்திலும் நம்மை முடக்க வருகிறது. அதைத் தடுத்து முன்னேற வேண்டிய பொறுப்பு நம் தோள்களில்தான் இருக்கிறது.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nஆற்றலை மேம்படுத்தும் கலைப்பிரிவு படிப்புகள்\nவரலாறு வரலாறு இளங்கலைப் பட்டப் படிப்பு அனைத்து கலை…\nபுத்தாநத்தத்தில் கல்வி விழிப்புணர்வு மாநாடு\nதிருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள முஸ்லிம்கள் கணிசமாக வாழும் ஊர்…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அற���தல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\nகல்விக் கூடங்களில் நிகழ்த்தப்படும் மரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/suvai/su/su013-u8.htm", "date_download": "2018-10-17T15:52:21Z", "digest": "sha1:6EDOMUIXIN3BDHGCHRVYK25IC5RLNKWF", "length": 12814, "nlines": 158, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சுவைத்த பக்கங்கள்", "raw_content": "வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 13 - 04 - 2004\nஒன்றாம் வகுப்புக் குழந்தை பாடியது....\n\"கை வீசம்மா, கை வீசு\"\nநன்றி : விழுது மார்ச் 2004\nபிற உயிராய்ப் பிறக்க ஆசை.\nபிற உயிராய்ப் பிறக்க ஆசை.\nநன்றி : குன்றத்தூர் முரசு,\nநன்றி : செளந்தர சுகன் - ஏப்.2004\nநன்றி : கவிதை உறவு - ஏப் 2004\nபூவரசு - 13 ஆவது ஆண்டுமலர் - தை 2004\nஎந்தப் பசுமைக் கதவு திறக்கும் \nஸ்ரீமதி இந்திராகாந்தி கல்லூரி, திருச்சி.\nநன்றி : புதுக்கவிதைப் பூங்கா - ஏப் 2004\nகழிவு நீரில் கை நனைத்து\nநன்றி : மன்னுயிர் - ஏப் 2004\nஎன் கன்னத்தில் பதியுமுன் ஒருநிமிடம்.\nவேலை வாங்கி உன்னை உறிஞ்சும்\nமுதலாளிக்கு முன் நீ கை ஓங்கவில்லையே.\nஎட்டு தேர்தல் திருவிழா நடத்தி\nஎத்தனையோ கோடி வாக்குறுதிகள் தந்து\nபெருந்தலைக்கு எதிராய் நீ கை ஓங்கவில்லையே.\nகாக்கிச் சட்டையின் பிரம்புக்குப் பயந்து\nரகசியப் பலியாடுகளின் கல்லடிக்குப் பயந்து\nஉன் மானுடம் குறைபட்டுப் போக அனுமதித்த நீ...\nஎன் மானுடத்தைக் கறைபடுத்தப் போகிறாயா \nஎன் கன்னத்தில் பதியுமுன் ஒருநிமிடம்.\nநன்றி : தங்கமங்கை - ஏப்ரல் 2004.\nகாட்டாமணக்கு என்னும் வேலிக்காகப் பயன்படும் குறுமரத்தின் விதையிலிருந்து பெறப்படும் எண்ணெய் டீசலுக்கு மாற்றாகவும். டீசலோடு இணைந்தும் பயன்படுத்தலாம் என்று கண்டறியப்பட்டுள்ளது. வரட்சி தாங்கி வளரக்கூடிய இந்த வகை குறுமரத்திலிருந்து ஹெக்டேருக்கு 5000 கிலோவிற்கு மேல் விதைகள் கிடைக்கும் எனவும் இதிலிருந்து 1500 கிலோ கச்சா எணணையும், 3500 கிலோ பிண்ணாக்கும் கிடைக்கும் எனவும் கண்டறியப்பட்டுள்ளது. இதுபோலவே புங்கமர விதையிலிருந்து கிடைக்கிற எண்ணையும் டீசலுக்கு மாற்றாகப் பயன்படுத்த இயலும் என்று கண்டறியப்பட்டுள்ளது. \" புதியன கண்டு வளம்பெருக்க விவசாயிகள் முயலவேண்டும்\"\nநனறி : சுற்ற��ச் சூழல் புதிய கல்வி இதழ் - ஏப் 2004\nபுதுகையில் ஓரு புதையல்.( ஞானாலயா )\nதிருச்சியிலிருந்து செல்லும் பொழுது, புதுகை மாநகர எல்லையில் திருக்கோகரணம் பகுதியை ஒட்டி புதிதாக உருவாகியுள்ள பழனியப்பா நகரில் அமைந்துள்ள நூலகம் தான \"ஞானாலயா\" திரு.பா.கிருஷ்ணமூர்த்தி, திருமதி டோரதி தம்பதியர் உருவாக்கியுள்ள இந்த நூலகத்தில் 40,000 தமிழ் நூல்களும், 5000 ஆங்கில நூல்களும் உள்ளன. 1920 க்குப் பின்னர் வெளிவந்த இதழ்களின் சேமிப்பு, எழுத்தாளர்கள் பலருடைய கடிதங்கள், கையெழுத்துப் பிரதிகள் எனப் பல அரிய பதிவுகள் இந்நூலகத்தில் உள்ளன.\nநன்றி : புதுகைத் தென்றல் இதழ் - ஏப் 2004\nமென் பொருளில் ஒரு வல்லினம்.\nகாம்கேர் (COMPCARE) மென்பொருள் நிறுவனத்தின் இயக்குநரான திரு.புவனேஸ்வரி மொழிப்புலமை, கணினித் தொழில் நுட்பம் என்கிற இரண்டிலுமே சாதனை படைத்து வருகிறார். மென்பொருள் உருவாக்கம், தொழில் நுட்பப்பயிற்சி, பதிப்பகம், மல்டிமீடியா என இயங்கி வருகிறார். கணினி தொடர்பான புத்தகங்களும், மல்டிமீடியா சிடிரோம்களும் இவரது ஆக்கத்திறனுக்குச் சாட்சியாக உள்ளன.\nநன்றி : பெண்ணே நீ இதழ் - ஏப் 2004\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/02/blog-post_297.html", "date_download": "2018-10-17T16:13:52Z", "digest": "sha1:UX6HVMXC6E74J4MWCCFRSASNNOKM55SI", "length": 8590, "nlines": 55, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "ஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டைகளைக் கூட அசைத்துக் காட்டியுள்ளோம் - மஹிந்த ராஜபக்ஷ - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஐக்கிய தேசியக் கட்சியின் கோட்டைகளைக் கூட அசைத்துக் காட்டியுள்ளோம் - மஹிந்த ராஜபக்ஷ\nஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கிராமத்தை மட்டுமல்ல, எப்போதும் வெற்றி பெறவே முடியாது என்றிருந்த நகரங்களையும் இந்த தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.\nமக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும். நாட்டு மக்கள் கைவிடவில்லை. நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள பற்று தற்போது வெளிப்பட்டுள்ளது.\nகிடைக்கப்பெற்ற இந்த வெற்றி பாரிய அபிவிருத்திக்கான ஒரு பாதையினை உருவாக்கி கொடுத்துள்ளது. இதனை பயன்படுத்தி எதிர்காலத்தில் நாட்டின் அபிவிருத்தி முன்னேற்றத்தினை ஏற்படுத்த பொதுமக்கள் தொடர்ந்தும் தமது ஆதரவினை வழங்க வேண்டும் எனவும் மஹிந்த ராஜபக்ஷ கேட்டுள்ளார்.\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஇலங்கையில் திறக்கப்பட்டுள்ள கத்தார் விசா மையத்தின் சேவைகள் விபரம் (விரிவாக)\n(அஷ்ரப் ஏ சமத்) இலங்கையில் முதலாவது கட்டாா் விசா நிலையம் இன்று (11.10.2018) ராஜகிரியவில் கட்டாா் அரசினால் திறந்து வைக்க்பபட்டது. ...\nகத்தாரின் வீசா நிலையம் இலங்கையில் இன்று திறக்கப்பட்டது (படங்கள்)\nகத்தார் வீசாக்களை அந்தந்த நாடுகளிலேயே வழங்கும் கத்தாரின் திட்டத்தின் முதற்கட்டமாக கத்தார் வீசா நிலையம் இன்று இலங்கையில் திறக்கப்பட்டது. க...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\n மொபைல் கெமராக்கள் பற்றிய முக்கிய அறிவித்தல்\n2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெற இருக்கும் கால்ப்பந்து உலகக் கிண்ணத்தை முன்னிட்டு கட்டுமாணப்பணிகள் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கி...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\nவெளிநாடுகளுக்கு செல்ல இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nஉலகின் பலமான கடவுக்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Passport Index) என்ற இணையத்த...\nகத்தாரில் இலங்கையருக்குச் சொந்தமான PURSE முக்கிய ஆவணங்களுடன் தொலைந்து விட்டது\nLOST WALLET அன்பின் சகோதரர்களே, சம்மாந்துரையை சேர்ந்த சகோ முபஸ்ஸிர் 12/10/2018 இரவு தனது பணப் பையினை, முக்கிய ஆவனங்களுடன் Al Sa...\nகுழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா..\nநம��்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://xn--rlcuo9h.xn--wlcbmbhil0gb5a8kc.xn--xkc2al3hye2a/ta/business-of-the-house/view/1593?category=25", "date_download": "2018-10-17T15:52:08Z", "digest": "sha1:RUAW4ZXBVWAR73XCFWCGUZL5KEDAECRZ", "length": 22970, "nlines": 243, "source_domain": "xn--rlcuo9h.xn--wlcbmbhil0gb5a8kc.xn--xkc2al3hye2a", "title": "இலங்கை பாராளுமன்றம் - சபை அலுவல்கள் - 2018 செப்டெம்பர் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்", "raw_content": "\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nஒருவர் பாராளுமன்ற உறுப்பினராகத் தெரிவு செய்யப்படுவதற்கான தகைமைகள்\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஒன்றியங்கள் மற்றும் வேறு குழுக்கள்\nபாராளுமன்ற நடப்பு - பதிவுருத்தப்பட்ட\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - அறிமுகம்\nஒத்திவைப்புப் பிரேரணைகள் - விதிகளும் நடைமுறைகளும்\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nஉணவு வழங்கல், வீடு பராமரிப்புத் திணைக்களம்\nதகவல் முறைமைகள் மற்றும் முகாமைத்துவத் திணைக்களம்\nநிதி மற்றும் வழங்கல்கள் திணைக்களம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\nமுதற்பக்கம் சபை அலுவல்கள் 2018 செப்டெம்பர் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்\n2018 செப்டெம்பர் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்\nகௌரவ செல்வம் அடைக்கலநாதன், குழுக்களின் பிரதித் தவிசாளர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.\nஇலங்கைச் சனநாயகச் சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 41ஆ (6) மற்றும் 55 (5) உறுப்புரைகளின் பிரகாரம், 2018 ஆம் ஆண்டின் முதலாவது காலாண்டிற்கான (2018.01.01 - 2018.03.31) அரசாங்க சேவை ஆணைக்குழுவின் முன்னேற்ற அறிக்கை\n(i) 2017 ஆம் ஆண்டுக்கான கணக்காய்வு சேவைகள் ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கை\n(ii) 2016 ஆம் ஆண்டுக்கான தேசிய சேமிப்பு வங்கியின் ஆண்டறிக்கை\n(iii) 2013 ஆம் ஆண்டுக்கான கூட்டுறவு மொத்த விற்பனை தாபனத்தின் ஆண்டு அறிக்கையும் கணக்குகளும்\n(iv) 2016 ஆம் ஆண்டுக்கான தென்��ை ஆராய்ச்சி நிலையத்தின் ஆண்டறிக்கை\n(v) 2016 ஆம் ஆண்டுக்கான தேயிலை சிறு பற்றுநிலங்கள் அதிகாரசபையின் ஆண்டறிக்கை\n(vi) 2017 ஆம் ஆண்டுக்கான கம்பஹா மாவட்ட செயலகத்தின் செயலாற்றுகை மற்றும் கணக்குகள் அறிக்கை\n(vii) 2016 ஆம் ஆண்டின் அரச தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் செயலாற்றுகை தொடர்பில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்ட விடயங்கள் தொடர்பான 119 (4) ஆம் இலக்க பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் பிரகாரம், அவதானிப்புக்கள் மற்றும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கை\nபாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் கீழ் அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்\nபாராளுமன்ற நிலையியற் கட்டளை இல. 52(6) இன் பிரகாரம், “டாக்டர். எஸ்.எஸ். குணவர்தன சுதேச ஆயுர்வேத அபிவிருத்தி மன்றம் (கூட்டிணைத்தல்)” சட்டமூலம் பற்றிய அறிக்கை கௌரவ பாராளுமன்ற சபை முதல்வரினால் சமர்ப்பிக்கப்பட்டது.\n(i) வியாபாரம் மற்றும் வணிகம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ செயிட் அலி ஸாஹிர் மௌலானா அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ கே.கே. பியதாஸ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.\n(ii) உள்ளக நிருவாகம் மற்றும் அரச முகாமைத்துவம் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கெளரவ காமினி லொக்குகே அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ வேலு குமார் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.\n(iii) இளைஞர், விளையாட்டுத்துறை, கலை மற்றும் மரபுரிமைகள் பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ சீ.பீ. ரத்நாயக்க அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ கே.கே. பியதாஸ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.\n(iv) பொருளாதார அபிவிருத்தி பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் கௌரவ ஹர்ஷன ராஜகருணா அவர்கள் சார்பாக அக்குழுவின் உறுப்பினர் கௌரவ கே.கே. பியதாஸ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.\n(i) கௌரவ ரவீந்திர சமரவீர\n(ii) கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி - இரண்டு மனுக்கள்\n(iii) கௌரவ கே.கே. பியதாஸ\n(iv) கௌரவ சந்திம கமகே\n(v) கௌரவ பந்துல லால் பண்டாரிகொட\n(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)\nஇன்றைய தி���த்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்\n(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 3 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன:-\n(i) பெருந்தோட்டப் பிராந்தியத்துக்கான புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபை\n(ii) பிரதேச சபைகள் (திருத்தம்) - திருத்தங்களுடன்\n(iii) இலங்கை ஆளணி முகாமை நிறுவகம் (திருத்தம்)\nஅதனையடுத்து, 1857 மணியளவில் பாராளுமன்றமானது 2018 செப்டெம்பர் 20ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.\n* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.\nஇந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க\nபிரதிச் சபாநாயகர்களும் குழுத் தவிசாளர்களும்\nகௌரவ சபாநாயகரின் வாழ்க்கை சரித்திரம்\nபாராளுமன்றத்தில் கட்சி ஆக்க அமைவு\nமுன்னாள் உறுப்பினர்களின் தகவல் திரட்டு\nசர்வதேச, பிராந்தியப் பாராளுமன்றச் சங்கங்கள்\nஆலோசனைக் குழுக்களின் மாதாந்த அறிக்கை\nசட்டவாக்க நிலையியற் குழு மற்றும் தெரிகுழுக்கள் தொடர்பான செயற்பாடுகள்\nஒதுக்கீட்டுச் சட்டமூலம் (வரவு செலவுத் திட்டம்)\nசபை ஆசன ஒழுங்கு முறை\nபாராளுமன்ற (அதிகாரங்களும் சிறப்புரிமைகளும்) சட்டம்\nபெறுகை / கேள்விப் பத்திரங்கள்\nஉங்கள் பா.உ. தொடர்பு கொள்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news-al-falah.webnode.com/news/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A9%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D/", "date_download": "2018-10-17T16:48:00Z", "digest": "sha1:PDOX2ARRXMPBUFEAL2OCAF7SSDYZQCCJ", "length": 110849, "nlines": 207, "source_domain": "news-al-falah.webnode.com", "title": "சுபஹ் குனூத் :: NEWS AL FALAH", "raw_content": "\nHome Page > சுபஹ் குனூத்\nபுகழ் அனைத்தும் அகிலங்களின் அதிபதி அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவனது அருளும், சாந்தியும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக\n ‘சுபஹ்’ குனூத் ஓதப்பட வேண்டுமா வேண்டாமா என்ற கேள்விக்கு அது நபிவழிக்கு அப்பாற்பட்ட ஒரு நடைமுறைதான் என்பதை இஸ்லாமிய மூலாதாரங்களை அடிப்படையாகவும், தலைசிறந்த இமாம்களின் நூற்களின் தீர்ப்புக்களை ஆதாரமாகக் கொண்டும் ‘சுபஹ் குனூத் ஓர் ஆய்வு’ என்ற இத்தொடரில் விரிவானதோர் ஆய்வை சமர்ப்பித்துள்ளோம்.\nஇதனை சாதாரண பிரச்சினை என அலட்சியம் செய்யும் இஸ்லாமிய இயக்க காவலாளிகளும், நவீன அழைப்பாளர்களும் இதுபோன்ற மார்க்க அம்சங்களுக்கான சரியான தீர்வை முன்வைக்காது, தம்மை ஒதுக்கிக் கொள்வதால் சாதாரண இந்த விடயத்தில் மக்கள் மத்தியில் காணப்படும் முரண்பாட்டை நீக்க வேண்டிய அவசியத்தை உணரவில்லை என எண்ணத் தோன்றுகிறது.\nமுஸ்லிம் மக்கள் மத்தியில் பாரிய சர்ச்சைகளையும், வேற்றுமையையும் தோற்றுவித்துள்ள ‘சுபஹ் குனூத்திற்கான சரியான தீர்வு இஸ்லாமிய அழைப்பாளர்களால் முன்வைக்கப்படுகின்ற போது அல்லாஹ்வின் அருளால் சமுதாய ஐக்கியம் பேணப்படுவதுடன், அதனால் தோன்றும் குழப்பங்களும் அகன்று, சமூக மறுமலர்ச்சியும் ஏற்படும் என்பதில் சந்தேகமில்லை.\nபல நூறு வருடங்களுக்கு முன்னால் வாழ்ந்த இஸ்லாமிய அறிஞர்களால் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு ஆய்வின் அடிப்படையில் தரப்பட்டுள்ள தீர்வை சீர்திருத்தவாதிகள் கருத்தில் கொண்டால் அந்தப் பெருமக்களின் சமுதாய அக்கறையை மதிப்பிட்டுக் கொள்ளலாம்.\nஅந்த வகையில் இதுபோன்ற பிரச்சினைகள் நம்போன்றோருக்கு வேண்டுமானால் புதிதாகவும், சிறியதாகவும், சில்லறையாகவும் காட்சியளிக்கலாம். ஆனால் நபித்தோழர்கள், அவர்களின் வழிவந்த இமாம்கள் மத்தியில் பெரிதாகவே கணிக்கப்பட்டிருக்கிறது.\nஇது பற்றிய முழுவிபரங்களையும் ஹதீஸ் நூற்களிலும், இது தொடர்பான இமாம்களின் மறுப்புக்களில் இருந்தும் அறியலாம். அவர்களின் வழிமுறைகளைத் தழுவி நாமும் இந்த ஆய்வை முன்வைத்துள்ளோம். நடுநிலையுடன் அதனை அணுகும்படி இஸ்லாமிய சகோதரர்களை வேண்டிக் கொள்கிறோம். அல்லாஹ் அனைவருக்கும் அருள் செய்யப் போதுமானவன்.\nபுகழ் அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கே உரித்தானது. அவனது அருளும், கருணையும், சாந்தியும் நபிகள் நாயகம் முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும், அவர்களின் குடும்பத்தவர், தோழர், இமாம்கள், மற்றும் இறை விசுவாசத்தோடு உலகைப்பிரிந்து மண்ணறைகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்ற முஸ்லிமான சகோதர, சகோதரிகள் அனைவர் மீதும் நிலையாக உண்டாகட்டுமாக\nமதிப்புக்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே முஸ்லிம்கள் மத்தியில் மார்க்க அம்சங்கள் பலதில் பல முரண்பாடுகள் தோன்றியும், அதற்கான சரியான தீர்வை அத்துறை சார்ந்த ஆலிம்களால் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா வழியில் முன்வைக்கப்படுவதற்கு பதிலாக அவர்கள் சார்ந்திருக்கும் மத்ஹபின், அல்லது ஊர்வ���மையின் அடிப்படையில் முன்வைக்கப்படுவதால் முரண்பாடுகள் தொடருகிறதே தவிர அவை தீர்ந்ததாக இல்லை.\nஅல்குர்ஆனையும், அஸ்ஸுன்னாவையும் ஆய்வு செய்து அதன் சட்டங்களை அகழ்ந்தெடுத்து தீர்வு சொல்வதே இமாம்களின் பணியாக இருந்துள்ளது என பிரச்சாரம் செய்யும் மத்ஹப் சார்ந்த மௌலவிகளால் அல்குர்ஆன், அஸ்ஸுன்னா வழி நின்று மார்க்கப் பிரச்சினைகளுக்கான தீர்வை முன்வைக்கும் திறமை இல்லாத காரணத்தாலும், அவற்றின் அடிப்படையில் முன்வைக்கப்படும் சரியான தீப்புக்களை ஏற்று, அமுல் செய்யும் மனோபக்குவம் இல்லாமையினாலும், தாம் படித்த ஓரிரு நூல்களை முன்னிலைப்படுத்தி வழங்கப்படும் தீர்ப்புக்கள் சரியானவையா பிழையானவையா என்ற எந்தவிதமான ஆய்வுமின்றி முன்வைப்பதாலும் தீர்ப்புக்கள் குழப்பமாகவும், குதர்க்கமாகவும் தரப்படுவதை அவதானிக்க முடிகிறது.\n‘சுபஹ் குனூத்’ விஷயத்திலும் இவர்களின் நிலைப்பாடும் இதுவே. எனவேதான் அதன் உண்மை நிலை பற்றி நமது இத்தொடரில் ஆய்வு செய்ய இருக்கிறோம். நான் ‘ஷாபிஈ மத்ஹப்’ சார்ந்தவனாக இருப்பதால் அதைப்பற்றி நான் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும் எனது ஊரில் உள்ளவர்கள் எப்படி நடக்கிறார்களோ, எனது மௌலவிகள் என்ன போதித்தார்களோ அவ்வாறுதான் நானும் நடப்பேன் என்பது போன்ற அலட்சியமான சிந்தனைகளை விட்டுவிட்டு ‘சுபஹ் குனூத்’ பற்றி என்னதான் எடுத்தெழுதப்படுகின்றது என்பதைக் கொஞ்சம் சிந்தித்து, பின்னர் முடிவு செய்யும்படி உங்களிடம் வினயமாக வேண்டிக் கொள்கின்றோம்.\nநவீன காலத்தில் மார்க்கத்தின் பெயரால் எழுந்துள்ள பல பிரச்சனைகள் ஒரு தலைப்பட்சமாக நோக்கப்படுவதால் இஸ்லாத்தின் தூய்மையான கருத்தை சில நேரம் நம்மை அறியாமலே நாம் புறம் தள்ளுகின்றோம். எனவே கருத்து யாரிடம் இருந்து வந்தாலும் நமக்கு முரணானது என்று பார்ப்பதை விடுத்து, அது இஸ்லாமிய மாக்கத்தின் தூய்மையைக் காப்பதாக இருந்தால் அதற்கு நான் துணை நிற்பேன் என்ற நல்லெண்ணத்துடன் வாழ்வதே ஒரு முஸ்லிமின் உயரிய பண்பாகும்.\nமொழி வழக்கில் குனூத் :-\nமொழி அடிப்படையில் ‘குனூத்’ என்ற சொல் வழிப்படுதல், நின்று வணங்குதல், இறையச்சம், தொழுகையில் -பேசாது- மௌனம்காத்தல், தொழுகை, பிரார்த்தனை போன்ற பல விரிவான பொருளைத் தரும் சொல்லாக அல்குர்ஆனிலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ப��ன்மொழிகளிலும் ஆளப்பட்டிருப்பட்டிருப்பதை பின்வரும் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு விளங்கலாம்.\nஇந்த அடிப்படையில் அல்குர்ஆனில் إِنَّ إِبْرَاهِيمَ كَانَ أُمَّةً قَانِتًا لِلَّهِ النحل120 ‘நிச்சயமாக இப்ராஹீம் (அலை) அவர்கள் அல்லாஹ்வுக்கு வழிப்பட்ட சமுதாயமாகத் திகழ்ந்தார் என்றும்,\nأَمْ مَنْ هُوَ قَانِتٌ آَنَاءَ اللَّيْلِ الزمر9 இரவெல்லாம் நின்று வணங்குபவனுக்கு (சமமாவானா\n உங்களில் எவர் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் வழிப்படுகின்றார்களோ என்றும்.\n உனது இரட்சகனுக்கு பணிந்து நடப்பாயாக என்றும் وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ البقرة 238 (மௌனமாக) பணிந்தவர்களாக அல்லாஹ்வை நின்று வணங்குங்கள்’ என்றும் திருமறை குர்ஆனிலும்\nأفضل الصلاة طول القنوت ‘தொழுகையில் சிறந்தது நீண்ட நிலைகளையுடைய தொழுகையாகும்’ (முஸ்லிம்) என்றும், مثل المجاهد في سبيل الله كمثل القانت الصائم ‘இறைபாதையில் போரிடும் போராளிக்கு உதாரணம் இரவில் தொழுது பகல் காலங்களில் நோன்பு நோற்று, நின்று வணங்குபவனுக்கும் உரிய உதாரணம் போன்றதாகும். (புகாரி) என்றும் இடம் பெறும் சொற்பிரயோகங்களை அவதானித்தால் ‘குனூத்’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து பிறந்த கிளைச்சொற்களில் பல பொருட்கள் ஆளப்பட்டிருப்பதை அறியலாம்.\n(ஆதார நூல்: இமாம் சைலயீ (ரஹ்) அவர்களின் நஸபுர்ராயா. பாகம்: 02- பக்கம்: 132 -ஐ பார்க்கவும்). மேலதிக விளக்கங்களுக்கு பத்ஹுல்பாரி ஹதீஸ் இலக்கம் 1004ன் விளக்கம். ‘லிஸானுல் அரப். பாகம்: 02- பக்கம்: 73 ‘முக்தாறுஸ்ஸிஹாஹ் பாகம்: 1-பக்கம்: 230 ஆகிய நூல்களைப் பார்வையிடவும்.\nஇஷாவுடைய சுன்னத்தின் பின், அல்லது நள்ளிரவில் தொழப்படும் இரவுத் தொழுகையை ‘வித்ர்’ ஒற்றைப்படையாக தொழுது, அதன் இறுதி ரகஅத்தில் ஹதீஸில் இடம் பெறும் குறிப்பிட்ட சில வாசகங்களை ஓதுவதற்கும், முஸ்லிம்களுக்கு குழப்பமான சூழ்நிலைகள் உருவாகின்றபோது ஐவேளைத் தொழுகையின் இறுதியிலும் வேண்டப்படும் பிரார்த்தனைக்கும் ‘குனூத்’ என கூறப்படுகின்றது.\nமக்காவில் ஐவேளைத் தொழுகை கடமையாக்கப்பட்டது முதல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட மக்கா வாழ் முஸ்லிம்கள் அனைவரும் இரண்டு, இரண்டு ரகஅத்துக்களாகவே தொழுது வந்துள்ளனர், என்பதை புகாரி, முஸ்லிம் உள்ளிட்ட பல ஹதீஸ் கிரந்தங்கள் உறுதி செய்கின்றன.\nஊரிலும், பயணத்திலும் அல்லாஹ் தொழுகையை கடமையாக்கியபோது இரண்டு, இரண்டு ரகஅத்துக்களாகவே கடமையாக்கினான். பயணத் தொழுகை அதே நிலையில் அங்கீகரிக்கப்பட்டது, ஊர் தொழுகையில் (ரகஅத்தின் எண்ணிக்கை) அதிகரிக்கப்பட்டது என அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதார நூல்கள்: புகாரி, முஸ்லிம்)\nமேற்படி ஹதீஸிலோ, அல்லது அதன் பொருளில் அமைந்த வேறு ஹதீஸ்களிலோ மக்காவின் எந்த தொழுகையிலும் முஸ்லிம்கள் ‘குனூத்’ ஓதிவந்ததாக எவ்வித செய்தியும் இடம் பெற்றிருக்கவில்லை என்பதை கவனிக்கலாம்.\nமதீனாவிற்கு ஹிஜ்ரத் வந்த பின்பும் நபித்தோழர்கள் எழுபது பேர் ‘டீபிஃர் மவூனா’ எனும் இடத்தில் காபிர்களால் கொலை செய்யப்பட்டு கொலையாளிகளைக் கண்டித்தும், சபித்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஐவேளைத் தொழுகைகளில் பிரார்த்திக்கின்ற வரை ‘குனூத்’ பற்றி முஸ்லிம்கள் அறியாதவர்களாகவே இருந்து வந்தனர், என்பதை பின்வரும் நிகழ்வு உறுதி செய்கின்றது.\nகுனூத் இடம்பெறக் காரணமான நிகழ்வு\n‘ஆமிர் பின் மாலிக்’ என்பவன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் அவர்களே மார்க்கத்தை (வேறு அறிவுப்புகளில் அல்குர்ஆனையும், உங்கள் வழிமுறையையும்) போதிப்பதற்காக ‘நஜ்த்’ பிரதேசத்தவரிடம் உங்கள் தோழர்களில் சிலரை அனுப்பினால் என்ன மார்க்கத்தை (வேறு அறிவுப்புகளில் அல்குர்ஆனையும், உங்கள் வழிமுறையையும்) போதிப்பதற்காக ‘நஜ்த்’ பிரதேசத்தவரிடம் உங்கள் தோழர்களில் சிலரை அனுப்பினால் என்ன எனக் கேட்டார். அதற்கு அப்பிரதேச மக்களை நான் அஞ்சுகிறேன். (அனுப்ப முடியாது) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்களுக்கு நான் பாதுகாப்பு உத்தரவாதம் தருகிறேன். என அவர் கூறியதற்கமைவாக ‘அல்முன்திர் பின் அம்ரு’ என்ற நபித்தோழரின் தலைமையில் எழுபது பேர் கொண்ட ‘குர்ராக்களை’ -குர்ஆனைக் கற்றறிந்த ஹாபிள், மேதைகளை- அனுப்பி வைத்தார்கள். முஸ்லிம்களில் சிறந்தவர்களாகக் காணப்பட்ட இம்மக்கள் பகலில் விறகு வெட்டி அதனை விற்று ‘அஹ்லுஸ்ஸுஃப்பா’ தமது குடும்பத்தினரையும், திண்ணைவாசிகளுக்கு உணவளிப்பவர்களாகவும், குர்ஆனைப்படித்தும், பாராயணம் செய்தும் இரவில் வணங்குபவர்களாகவும் இருந்தனர். ‘பிஃருமவூனா’ வை இக்குழுவினர் அடைந்ததும் ‘உம்மு சுலைம்’ (ரலி) அவர்களின் சகோதரர் ஹராம் பின் மில்ஹான் (ரழி) அவர்களை அல்லாஹ்வின் விரோதியான ‘ஆமிர் பின் துபைல்’ என்பவன் அவர்களில் ஒருவனை ஏவி முதுகில் குத்திக் கொலை செய்தான். உடனே அவர்கள் தனது முதுகில் இருந்து பீறிட்டுப்பாய்ந்த இரத்தத்தை எடுத்து தனது தலையிலும் முகத்திலும் பூசியவர்களாக\nفُزْتُ وَرَبِّ الْكَعْبَةِ ‘கஃபாவின் இரட்சகள் மீது ஆணையாக நான் வெற்றி பெற்றுவிட்டேன்’ எனக் கூறியவாறு உயிர் நீத்தார்கள். பின் இந்த ஆமிர் ‘டீபனூ ஆமிர்’ கூட்டத்தாரிடம் மற்றவர்களையும் கொலை செய்யும்படி கட்டளையிட்டான். ‘அபூபரா’ வின் பாதுகாப்பில் இவர்கள் இருக்கின்ற காரணத்தால் அவர்கள் அதற்கு பதிலளிக்கவில்லை. பின் ‘பனூசலீம்’ கோத்திரத்தை அழைத்தான். அதற்கு உஸைய்யா, ரஃல், தக்வான் போன்ற குழுக்கள் பதில் அளித்தனர். இதில் எழுபது நபித்தோழர்கள் கொலை செய்யப்பட்;டனர். இந்த குரூர நிகழ்வு அல்லாஹ்வின் தூதர் அவர்;களுக்கு ‘வஹி’ மூலம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து சம்மந்தப்பட்டவர்களை சபித்தும், திட்டியும் ஒரு மாதகாலம் ‘குனூத்’ ஓதினார்கள். இதுவே ‘குனூத்’ இடம்பெறக் காரணமான சரியான நிகழ்வாகும். (பார்க்க: ஸாதுல் மஆத் பத்ஹுல்பாரி, ஷரஹ் முஸ்லிம்)\nஇந்நிகழ்வை அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கும் பின்வரும் செய்தி உறுதி செய்கின்றது.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘குர்ராக்கள்’ எனப் போற்றப்படும் எழுபது பேரை ஒரு தேவையின் நிமிர்த்தமாக அனுப்பி வைத்தார்கள். ‘பனூ ஸலீம்’ கோத்திரத்தை சார்ந்த ‘ரஃல்’ ‘தக்வான்’ ஆகிய இரு குழுவினர் ‘டீபிஃர் மவூனா’ என்ற இடத்தில் அவர்களைக் குறுக்கிட்டனர். அவர்களிடம் இம்மக்கள் ஓ கூட்டத்தாரே நாம் நபியின் தேவையின் நிமித்தம் இப்பகுதியைக் கடந்து செல்கிறோம். எனக் கூறியும் அக்குழுவினர் அவர்களை (ஈவிரக்கிமின்றி) கொலை செய்தனர். எனக் குறிப்பிடும் அனஸ் (ரழி) அவர்கள்\nஇந்நகிழ்வை ஒட்டி ஒருமாத காலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஃபஜ்ர்” தொழுகையில் பிரார்த்தனை செய்தார்கள். இதுவே குனூத்தின் ஆரம்பம். நாம் குனூத் ஓதுபவர்களாக இருந்ததில்லை. எனக் குறிப்பிடுகின்றார்கள் (புகாரி: ஹதீஸ் இல: 3860).\nபுகாரியில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பில்: மலைமீது ஏறிக்கொண்ட நொண்டியான ஒரேயொரு மனிதரைத் தவிர மற்ற அனைவரும் கொலை செய்யப்பட்டனர். வானவர் ஜிப்ரீல் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் அவர்களிடம் இம்மக்கள் இறையடி சேர்ந்த செய்தியை அறிவித்ததைத் த��டர்ந்து நபி (ஸல்) அவர்கள் முப்பது நாட்கள் ‘ரஃல்’ ‘தக்வான்’ ‘பனூலிஹ்யான்’ அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்த உஸைய்யா’ ஆகிய கோத்திரத்தாருக்கும் எதிராக முப்பது நாட்கள் ஃபஜ்ர் தொழுகையில் பிரார்த்தித்தார்கள் என இடம் பெற்றிருக்கிறது. (புகாரியில் இடம் பெறும் 3864-3863 ஆவது இலக்க ஹதீஸின் சுருக்கம்:).\nநபித்தோழர் டீபரா இப்னு ஆஸிப், மற்றும் அனஸ் (ரழி) ஆகியோர் அறிவிக்கும் வேறு அறிவிப்பில் ஃபஜ்ரிலும், மஃரிபிலும் ‘குனூத்’ ஓதியுள்ளார்கள் என இடம் பெற்றுள்ளது. (புகாரி: ஹதீஸ் இல:765. முஸ்லிம். ஹதீஸ் இல: 678).\nஅபூதாவூத், அஹ்மத், ஹாகிம் போன்ற கிரந்தங்களில் ஐவேளைத் தொழுகையிலும் நபி (ஸல்) அவர்கள் ‘குனூத்’ ஓதியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nகுறிப்பு:- ஷாபிஈ மத்ஹப் சார்ந்த பள்ளிகளில் ஓதப்படும் குனூத்திற்கும் இந்த குனூத்திற்கும் இடையில் எவ்வித சம்மந்தமும் கிடையாது என்பதை இதன் மூலம் அறியலாம்.\nமேற்படி குனூத் வருடம் தோறும் ஓதப்பட்டதற்கான எவ்வித சான்றுகளும் இல்லை என்பதை பின்வரும் செய்தியின் மூலம் உறுதி செய்ய முடிகிறது.\nஅனஸ் (ரழி) அவர்களிடம்; ‘குனூத்’ பற்றி அது ருகூவிற்கு முன்னாலா அல்லது பின்னாலா (ஓதவேண்டும்) என நான் கேட்டேன். ருகூவிற்கு முன்புதான் எனக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்கு பின்பு ‘குனூத்’ ஓதியதாக சிலமக்கள் தவறாக நம்புகின்றனரே எனச் சொன்னேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘குர்ராக்கள்’ என அழைக்கப்படும் அவர்களின் தோழர்களைக் கொலை செய்த கொலையாளிகளுக்கு எதிராக ‘குனூத்’ ஓதியது ஒருமாத காலம் தான் என பதிலளித்ததாக ஆஸிம் என்பவர் குறிப்பிடுகிறார். (முஸ்லிம்: 677)\nஒருமாத காலமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு பிரார்த்தித்துள்ளார்கள், அதைவிட அதிகரிக்கவில்லை என்பதை இந்த ஹதீஸில் இருந்து விளங்க முடியும். இந்த செய்தியை அறிவிப்பவர் அனஸ் (ரழி) அவர்கள் என்பதை நீங்கள் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nநாம் எடுத்துக்காட்டிய ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு சிலர் சுபஹ் தொழுகையில் ‘குனூத்’ இருப்பதாக வாதிடுகின்றனர். ஆனால் அதன் வாசகங்களை கவனித்தால் முஸ்லிம்களுக்கு சோதனை என்ற ஒன்று வரும்போது அந்த நிகழ்வையும், அதற்கு சூத்திரதாரிகளாக இருந்தோரையும் கண்டித்தே ‘குனூத்’ ஓதப்பட்டுள்ளதை அறிய முடி���ும்.\nஅந்த அடிப்படையில் அமைந்த பின்வரும் நபிமொழிகளைக் கவனியுங்கள்:\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு தொழுகையில் ‘பனூலிஹ்யான்’ ‘ரஃல்’ ‘தக்வான்’ மற்றும் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்தல் என்ற பொருளைத்தரும் ‘உஸைய்யா’ கூட்டத்தரையும் சபித்தும், (பாவமன்னிப்பு என்ற பொருளில் அமைந்த) ஃகிபார் கூட்டத்தாருக்கு அல்லாஹ் மன்னிப்பு வழங்குவானாக, என்றும், (ஈடேற்றம் என்ற பொருளில் அமைந்த) அஸ்லம் கூட்டத்தாரை அல்லாஹ் ஈடேற்றமாக வாழவைப்பானாக, என்றும், (ஈடேற்றம் என்ற பொருளில் அமைந்த) அஸ்லம் கூட்டத்தாரை அல்லாஹ் ஈடேற்றமாக வாழவைப்பானாக என்றும் பிரார்த்தனை செய்தார்கள் என ஹகுபாகுப் பின் ஈமாஃ அல்கிபாரி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதார நூல்: புகாரி, 2517)\nபுகாரியில் 675 வது இலக்க நபிமொழியில் முஸ்லிம்கள் சிலரின் பெயரைக் குறிப்பிட்டு அவர்களை பாதுகாக்கும்படியும், காபிர்கள் சிலரைக் குறிப்பிட்டு அவர்களைக் கடுமையாக பிடிக்குமாறும், மற்றும் சிலரை சபிக்குமாறும் கூறியமைக்காக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கண்டித்து ஆலுஇம்ரான் 128 வது வசனம் இறங்கும் வரை பிரார்த்தித்ததாக இடம் பெற்றுள்ளது.\nஇந்த ஹதீஸிற்கும், இதன் பொருளில் வரும் நபிமொழிகளுக்கும் ஷாபிஈ மத்ஹபைச் சார்ந்தோரால் ஓதப்படும் ‘சுபஹ்’ குனூத்திற்கும் இடையில் எவ்வித தொடர்பும் கிடையாது என்பதை விளங்கிக் கொள்ளலாம்.\n‘சுபஹ் குனூத் ‘ ஆதாரங்களும் அவதாரங்களும்\n‘சுபஹ் குனூத்’ இற்கு ஆதாரம் சமர்ப்பிப்போரின் ஆதாரங்களையும், அவர்கள் தரும் விளக்கங்களையும், அதற்கான நம்மால் முன்வைக்கப்படும் விமர்சனங்களையும் ஹதீஸ்கலை அறிஞர்களின் விளக்கத்தை தழுவி இத்தொடரில் தருகிறோம். முடிவு செய்வது உங்கள் கைகளிலேயே தங்கி இருக்கிறது.\nமுஹம்மத் என்பவர் குறிப்பிடுகிறார். நான் அனஸ் (ரழி) அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுபஹ் (தொழுகையி)ல் ‘குனூத்’ ஓதினார்களா என்று கேட்டேன். ஆம். சொற்ப நேரம் (ஓதியுள்ளார்கள்) எனப் பதிலளித்தார்கள். (ஆதார நூல் முஸ்லிம். 677).\n>மறுப்பு:- மேற்படி ஆதராத்திற்கு பின்வரும் அமைப்பில் மறுத்துரைக்க முடியும்.\n(01) இருட்டடிப்பு. மேற்படி ஹதீஸை இருட்டடிப்புச் செய்யும் மௌலவிகள் பலர் இதனை ஒரு ஆதாரமாகக் காட்டி பொதுமக்களை சமாளித்தும், ஏமாற்றியும் வருகின்றனர். இவர்கள் சார்ந்திருக்கும் மத்ஹப் அறிஞரான இமாம் நவவி (ரஹ்) என்பவர் இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களின் ஹதீஸ் கிரந்தத்திற்கு பாட, மற்றும் அத்தியாயத் தலைப்பிட்டவர்கள், என்பதை இன்றும் இவர்கள் அறியாதிருக்கலாம்.\nஇந்த ஹதீஸ் இடம் பெறும் இடத்தில் (باب استحباب القنوت إذا نزل بالمسلمين نازلة) ‘முஸ்லிம்களுக்கு சோதனை ஏற்பட்டால் குனூத் ஓதுதல் சுன்னத் என்ற பாடம்’ என இதற்கு தலைப்பிட்டுள்ளார்கள்.\nஆகவே இது இந்தச் செய்தியானது ‘சுபஹ்’ குனூத்தைக் குறிக்கும் என வாதிடுவது இமாம்களின் தீர்ப்பை மதிப்பதாகக் கூறிக்கொள்வோருக்கு அழகில்லை. மாத்திரமின்றி இது ஹதீஸில் திரிபு செய்வோரின் செயலாகவும் கருதப்படும்.\nமறுப்பு:- (02) ஹதீஸ் பற்றிய தெளிவின்மை. ஏனெனில் ஒரு நபிமொழி ஒரு இடத்தில் சுருக்கமாக, அல்லது மூடுதலாக இடம்பெற்றால் அது வேறு அறிவிப்புக்களில் தெளிவுபடுத்தப்படுவது இயல்பானது.\nஉதாரணமாக ஒரு ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ‘சுஃப்யான்’ என்பவர் மொட்டையாக இடம் பெற்று, மற்றொரு அறிவிப்பில் ‘சுஃப்யான் அஸ்ஸெளரி’ என தெளிவுபடுத்தப்பட்டு வரும்போது அவர் ‘சுப்யான் அஸ்ஸெளரி’தான் என்பதை எவ்வாறு புரிந்து கொள்கிறோமோ, அதே போன்றுதான் இந்த ஹதீஸ் நபித்தோழர்கள் எழுபது பேர் காபிர்களால் கொலை செய்யப்பட்ட பின் நபி (ஸல்) அவர்கள் கொலையாளிகளைக் கண்டித்து ‘குனூத்’ ஓதிய நிகழ்வைக் குறிப்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். இதனை பின்வரும் அறிவிப்புகள் மூலம் இன்னும் தெளிவாக விளங்க முடியும்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுபஹ் (தொழுகையி)ல் ருகூவிற்குவிற்குப்பின் ‘ரஃல்’ ‘தக்வான்’ (மாறு செய்தல் என்ற பொருளில் அமைந்த) அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்த ‘உஸைய்யா’ கூட்டத்தார் ஆகியோருக்கு எதிராக ஒருமாத காலம் பிரார்த்தித்தார்கள். என அனஸ் (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஆதார நூல் முஸ்லிம். 677).\nஒரு மாதகாலம் என வரையறை செய்யப்பட்டுள்ளதை பின்வரும் மற்றொரு அறிவிப்பில் இருந்தும் விளங்கலாம்.\nஅனஸ் (ரழி) அவர்களிடம்; குனூத் பற்றி அது ருகூவிற்கு முன்னாலா அல்லது பின்னாலா (ஓதவேண்டும்) என நான் கேட்டேன். ருகூவிற்கு முன்புதான் எனக் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்கு பின்பு ‘குனூத்’ ஓதியதாக சிலமக்கள் தவறாக நம்புகின்றனரே எனச் சொன்னேன். அப்போத�� அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘குர்ராக்கள்’ என அழைக்கப்படும் அவர்களின் தோழர்களைக் கொலை செய்த கொலையாளிகளுக்கு எதிராக ‘குனூத்’ ஓதியது ஒருமாத காலம்தான் எனப் பதிலளித்தாக ஆஸிம் என்பவர் குறிப்பிடுகிறார். (முஸ்லிம்: 677)\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலகைப்பிரியும் வரை ‘சுபஹ்’ தொழுகையில் குனூத் ஓதிக்கொண்டே இருந்தார்கள். (ஆதார நூல்கள்: தாரகுத்னி, ஹாகிம்.)\n‘சுபஹ்’ தொழுகையில் குனூத் ஓதுவோர் மேற்படி செய்தியை ஆதாரமாகக் கொண்டு ‘குனூத்’ ஓதுவதாக வாதிடுகின்றனர். இது சுபஹ் குனூத்தை நிலைநாட்ட அவர்கள் எடுத்துக் கொள்ளும் பிரதான செய்தியுமாகும்.\nமறுப்பு:- (1) ஒரு ஹதீஸ் புகாரி, முஸ்லிம் அல்லாத வேறு கிரந்தங்களில் இடம் பெறுமானால் அதனை ஆய்வின்றி உலகில் எந்த அறிஞரும் ஏற்றுக் கொள்வதில்லை. இன்றுவரை அது ஒரு பொதுவிதியாக அறிஞர்கள் மத்தியில் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த விதி ‘சுபஹ்குனூத்’ ஓதுவோருக்கு வேண்டுமானால் தெரியாதிருக்கலாம்.\nஆகவே ‘தாரகுத்னி’ ‘முஸ்தத்ரக் அல்ஹாகிம்’ போன்ற நூல்களில் இடம் பெறும் இந்தச் செய்தியின் உண்மை நிலைபற்றி அதுசார்ந்த அறிஞர்களின் விளக்கங்களின் துணையுடன் அணுகுவது அவசியமாகும். அதன் அடிப்படையில் மாமேதை இமாம் சைலயி (ரஹ்) அவர்கள் தனது ‘நஸபுர்ராயா பாகம்:2- பக்:132 ல் தரும் விளக்கத்தையும், மற்றும் பல அறிஞர்களின் விளக்கங்களையும் எடுத்து நோக்குவோம்.\nஇமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் ‘அத்தஹ்கீக்’ ‘அல்இலலுல் முதனாஹியா’ ஆகிய நூல்களில் இந்தச் செய்தி பலவீனமானது எனக் குறிப்பிட்டுள்ளதுடன், هذا حديث لا يصح ‘இது ஆதாரமற்ற செய்தியாகும்’, என்றும் தீர்பபுக் கூறியுள்ளார்கள். ஏனெனில் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ‘அபூஜஃபர் அல்ராஸி, அவரது பெயர் ‘ஈஸா இப்னு மாஹான்’ என்பதாகும். இவரை இப்னுல் மதீனி அவர்கள் குழம்பிப்போனவர் என்றும், யஹ்யா அவர்கள் ‘இவர் தவறிழைப்பவர்’ என்றும் ‘அஹ்மத் பின் ஹன்பல்’ அவர்கள் ‘ஹதீஸில் இவர் உறுதியற்றவர்’ ‘தடுமாறுபவர்’ என்றும், அபூசுர்ஆ அவர்கள் (ஹதீஸை அறிவிப்பதில்) அதிகமாக சந்தேகப்படுபவர், (தடுமாறுபவர்) என்றும், இப்னுஹிப்பான் அவர்கள் பிரபல்யமானவர்களைப் பயன்படுத்தி மறுத்துரைக்கப்பட வேண்டிய தகவல்களை அறிவிப்பவர் என்றும் விமர்சித்துள்ளனர். என்றும் சுட்டிக்��ாட்டியபின் இமாம் தஹாவி (ரஹ்) அவர்கள் ‘ஷரஹ் முஷ்கிலில் ஆதார்’ என்ற தனது நூலில் இந்தச் செய்தியை எடுத்தெழுதிய பின் விரிவாக எதுவும் கூறாது மௌனமாக இருந்தாலும் அரபுக்களில் ஒரு சில குலத்தாருக்கு எதிராக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒருமாத காலம் ‘குனூத்’ ஓதி, பின்னர் அதனை விட்டுவிட்டதாக அனஸ் (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் ஆதாரபூர்வமான செய்திக்கு இது முரணாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்கள். எனக் குறிப்பிடும் இமாம் சைலயீ (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸ் பற்றிய தனது நிலைப்பாட்டை விளக்குகின்றபோது\n‘நான் அனஸ் பின் மாலிக் அவர்களுடன் இரண்டு மாதங்கள் இருந்திருக்கிறேன். அவர்கள் ஃபஜ்ர் தொழுகையில் குனூத் ஓதவில்லை’ என இமாம் தபரானி அவர்கள் தனது முஃஜமில் (நூலின் பெயர்) காலிப் பின் ஃபர்கத் அத்தஹ்ஹான் என்பவர் ஊடாக அறிவிக்கும் செய்தியில் குறிப்பிட்டுள்ள செய்திக்கு இது முரணாக அமைந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.\nஇப்னு ஹிப்பான் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் அபூஜஃபர் அர்ராஸி, பற்றிக் குறிப்பிடும் போது இவரது பட்டப்பெயர் மாஹான் அபூ ஈஸா. இவர் அதா, மற்றும் ரபீஃபின் அனஸ், போன்றோர் வழியாக செய்திகளை அறிவிப்பார். (ஹதீஸ்கலையில்) பிரபல்யமானவர்களைப் பயன்படுத்தி, மறுத்துரைக்கப்பட வேண்டிய செய்திகளை தனித்து அறிவிப்பார். இவர் நம்பகமானவர்களுக்கு ஒத்த கருத்தை அறிவித்தாலே தவிர இவரது செய்தியைக் கொண்டு ஆதாரம் எடுப்பது எனக்கு வியப்பளிக்கவில்லை. நம்பகமானவர்களின் செய்திக்கு முரண்படாத வகையில் அறிவிக்கும் இவரது அறிவிப்பையே படிப்பினைக்காக (ஆதாரத்திற்கு அல்ல) கொள்ளமுடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்கள். (பார்க்க: அல்மஜ்ரூஹீன். பாகம் : 2- பக்கம். 120)\nஇமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (ரஹ்) அவர்கள் ‘நதாயிஜுல் அஃப்கார்’, மற்றும் ‘தல்ஹீஸுல் ஹபீர’; ஆகிய நூல்களில் அபூஜஃபர் அர்ராஸியின் விபரம் பற்றிய பல விபரங்களை தந்துள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். மத்ரஸாக்களில் கற்பிக்கப்படுகின்ற ‘சுபுலுஸ்ஸலாம்’ என்ற நூலிலும் சுபஹ் பற்றிய செய்தியின் பலவீனம் பற்றி எழுதப்பட்டுள்ளது. இதன் மூலம் சுபஹ் குனூத்திற்குரிய பெரிய ஆதாரமாக முன்வைக்கப்படும் ஒரேயொரு இந்த ஆதாரத்தின் குறை என்னவென்பது வெளிச்சத்திற்கு வந்தாலும் மக���கள் மத்தியில் முன்வைக்கப்படும் மற்றொரு ஆதாரத்தையும் கவனிப்போம்.\nஇப்படியும் ஒரு புலம்பல் :- நமது நாட்டில் உள்ளவர்கள் ஜோர்தானைச் சேர்ந்த ‘அலிஹஸன் ஸக்காப்’ என்பவரின் ‘சுபஹ் குனூத்’ பற்றிய ஆய்வில் இருந்து அடித்த காப்பியை பெரிய ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர். அதன் போலித்தன்மை பற்றியும் நாம் இங்கு விளக்கமளிப்பது பொருத்தமானதாகும்.\nவாதம்:- மேற்படி அறிவிப்பாளர் வரிசையில் அறிஞர்களால் குறைகாணப்படும் ‘அபூஜஃபர் அர்ராஸி’ என்பவர் ‘முகீரா’ என்பவர் வழியாக அறிவித்தால் மாத்திரமே அவரது அறிவிப்பு பலவீனமானது.(செல்லுபடி அற்றது) அவர் தவிர்ந்த வேறு அறிவிப்பாளர் மூலமாக அறிவிக்கப்படும் அவரது அறிவிப்புகள் ஏற்புடையது. எனவே சுபஹ் குனூத்தில் இந்த அபூஜஃபர் அர்ராஸி என்பவர் முகீரா ஊடாக அறிவிக்கவில்லை. ஆகவே ‘சுபஹ் குனூத்’ பற்றிய செய்தி ஸஹீஹ் -ஆதாரபூர்வமான செய்தி – என்பதை முடிவு செய்யலாம். என சுபஹ் குனூத்தை நியாயப்படுத்துவோர் கூறுகின்றனர்.\nமறுப்பு:- இதன் ஆதாரத்தின் போலித்தன்மை பற்றி தெளிவாக அறிந்து கொள்ள வேண்டும் அல்லவா இப்போது அபூஜஃபர் அர்ராஸி என்பவரின் நிலை பற்றி ஸக்காபை விட பண்மடங்கு படித்த இமாம்களின் தீர்ப்புக்கள் என்ன என்பதை அறிந்தால் ஸக்காஃபின் திருகுதாளங்களையும், அவரது அபிமானிகளின் கண்மூடித்தனமான முடிவையும் உணர்ந்து கொள்ளலாம்.\nஇமாம் தஹபி என்ற அறிஞர் இவர் பற்றி குறிப்பிடும்போது ‘ஹாதம் பின் இஸ்மாயீல்’ ‘ஹாஷிம் அபுன்னள்ர்’ ‘ஹஜ்ஜாஜ் பின் முஹம்மத்’ மற்றும் பலர் அபூஜஃபர் அர்ராஸி என்பர் மூலம் அறிவிக்கின்றனர். அபூஜஃபர் அர்ராஸி ரபீஃ பின் அனஸ், மற்றும், அபூஹுரைரா (ரழி) போன்றவர்கள் வழியாக ‘மிஃராஜ்’ பற்றிய நீண்ட ஒரு செய்தியை அறிவிக்கின்றார். அதில் மறுக்கப்பட வேண்டிய பலவாசகங்கள் இடம் பெறுகின்றது எனக் குறிப்பிடுகிறார்கள் (பார்க்க: மீஸானுல் இஃதிதால். பாகம்-03; பக்: 320).\nஅவர்கள் என்ன வாதத்தை முன்வைத்தார்களோ அது இங்கு பொய்பிக்கப்படுவதை அறியலாம். அதாவது ‘அபூஜஃபர் அர்ராஸி’ என்பவர் ‘முகீரா’ வழியாக அறிவித்தால் மாத்திரமே அவரது அறிவிப்பு பலவீனமானது. அவர் தவிர்ந்த வேறு அறிவிப்பாளர் மூலமாக அறிவிக்கப்படும் அவரது அறிவிப்புகள் ஏற்புடையது என்பதே அவர்களின் வாதம். இங்கு அபூஜஃபர் அர்ராஸி ரபீஃபின் அனஸ் வழியாகவும் பொய்யான செய்திகளை அறிவிப்பவர் என்பது தெளிவாகவில்லையா\nஇது மாத்திரமின்றி அந்த செய்தி பொய்ப்பிக்கப்பட்டிருக்கிறதே இது பற்றி என்ன கூறுவார்கள்.\nதெளிவு:- ‘சுபஹ் குனூத்’ ஹதீஸ் பற்றிய இமாம்களின் தீர்ப்புக்களையும், விமர்சனங்களையும் அவதானித்தால் இரண்டு வழிகளில் அந்த ஹதீஸ் குறை காணப்பட்டுள்ளதை அறியலாம்.\n1) ‘ஸனத்’ எனும் அறிவிப்பாளர் வரிசை.\n(2) ‘மதன்’ எனும் அது தாங்கி நிற்கும் கருப்பொருள், அல்லது பிரதான செய்தி.\nஒரு ஹதீஸில் ‘ஸனத்’ அறிவிப்பாளர் வரிசை தக்க சான்றுகளுடன் குறை காணப்பட்டாலே அந்தச் செய்தி பலவீனமான செய்திதான் என்பதை நிரூபிக்க போதுமான சான்றாகும். இந்தச் செய்தியோ ஸனதும், மதனும் இணைந்து விமர்சிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை எந்த வகையில் ஆதாரமாகக் கொள்ளலாம் என்பதை சிந்தித்துப் பாருங்கள்.\n2) இதனை அல்பானி (ரஹ்) அவர்கள் பலவீனமாக்கவில்லை. மாற்றமாக ஷாபிஈ மத்ஹப் மௌலவிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இமாம்களான சைலயீ, இமாம் இப்னுல் ஜவ்ஸி இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி போன்ற அறிஞர்களே பலவீனமான செய்தியாக குறிப்பிட்டுள்ளனர். இந்த தீர்ப்பையாவது இவர்கள் ஏற்றுக்கொண்டால் ‘சுபஹ் குனூத்’ பற்றிய குழப்பங்களுக்கு தீர்வு கட்டமுடியும்.\nமறுப்பு:- 03: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலகைப்பிரியும் வரை ‘ஃபஜ்ர்’ தொழுகையில் ‘குனூத்’ ஓதியதாக அனஸ் (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் செய்தியை அறிஞர்கள் பலவீனப்படுத்திய அதே நேரத்தில், அனஸ் (ரழி) அவர்கள் அதனை மறுத்துள்ளதை ஊர்ஜிதம் செய்திருப்பதை நம்நாட்டு ஆலிம்களும் அறிந்திருக்கும் இமாம் இப்னுஹஜர் அல்அஸ்கலானி (ரஹ்) அவர்களின் பின்வரும் தீர்ப்பு உறுதி செய்கின்றது.\nஅனஸ் (ரழி) அவர்களிடம் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘ஃபஜ்ர்’ தொழுகையில் ‘குனூத்’ ஓதுபவர்களாக இருந்ததாக ஒரு கூட்டத்தார் நம்புகின்றனரே என நாம் கூறினோம். ‘அவர்கள் பொய்யுரைத்துள்ளார்கள்’ எனக் கூறிய அனஸ் (ரழி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தனது தோழர்களைக் கொலை செய்த கொலையாளிகளுக்கு எதிராக ‘குனூத்’ ஓதியது ஒருமாத காலம்தான் எனப் பதிலளித்தாக ஆஸிம் என்பவர் வழியாக கைஸ் பின் ரபீஃ அவர்கள் அறிவிப்பதாக அல்ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் தனது ‘தல்ஹீசுல் ஹபீர்’ பாகம்: 1-பக்: 245-ல் குறி��்பிட்டுள்ளார்கள்.\nஅனஸ் (ரழி) அவர்கள் மூலம் ‘சுபஹ் குனூத்’ மறுத்துரைக்கப்பட்டிருப்பதால் ‘சுபஹ் குனூத்’ ஓதப்பட்டதாக அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் செய்தியின் தராதரத்தை இப்போது நீங்களே எடைபோட்டுக் கொள்ளுங்கள்.\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவசியம் ஏற்படும்போது பொதுவாக தொழுகையில் பிரார்த்தித்துள்ளார்கள் என்பதை காரணம் காட்டி காலம் முழுவதும் ‘சுபஹ் குனூத்’ ஓத முடியாது என்பதை அபூஹுரைரா (ரழி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் பின்வரும் செய்தியில் இருந்து அறியலாம்.\nஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு (காபிர்) சமுதாயத்தினருக்கு எதிராக, அல்லது ஒரு (முஸ்லிம்) சமுதாயத்தினருக்கு சார்பாக பிரார்த்தித்தால் ருகூவிற்குப்பின் ‘குனூத்’ ஓதுபவர்களாக இருந்துள்ளார்கள். (ஆதார நூல்: புகாரி).\nமூன்றாவது ஆதாரம்:- அறிவிப்பாளர் வரிசைதான் பலவீனமானது. ஆனால் அதன் உள்ளடக்கம் ஆதாரபூர்வமானது.\nமறுப்பு:- இவர்கள் இந்த ஹதீஸிற்கு மாத்திரம் இந்தக் கூற்றை முன்வைக்கவில்லை. மாற்றமாக அறிவிப்பாளர் வரிசை குறைகாணப்படும் சகல ஹதீஸ்களுக்கும் நீண்ட நெடுங்காலமாக இதை பெரிய ஒரு ஆதாரமாக நினைத்து முன்வைத்து வருகின்றனர். பலவீனமான செய்திகளை இவர்கள் ஆதாரமாகக் கொள்வதன் இரகசியமும் இதுதான்.\nஒரு ஹதீஸ் ஆய்வு செய்யப்படும்போது அதன் ‘ஸனத்’ அறிவிப்பாளர் வரிசை, ‘மதன்’ அதன் உள்ளடக்கம், அல்லது கருப்பொருள் ஆகிய இருவழிகளில் அத்துறை சார்ந்த திறணாய்வுக் கலை வல்லுனர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அப்போது அவர்கள் முன்வைத்துள்ள அளவுகோளின்படி இரண்டையுமோ, அல்லது இரண்டில் ஒன்றையோ குறைகாணும் பட்சத்தில் குறைகளுக்கு ஏற்ப அதன் பெயர்களை வழங்கி தள்ளுபடுபடி செய்வர். அல்லது ஏற்பர்.\nஇவர்களோ தமக்கென புதிய வழிமுறையை வகுத்துக் கொண்ட காரணத்தால் இவ்வாறு கூறத் தலைப்படுகின்றனர். மார்க்கம் அங்கீகரிக்காத அம்சங்களுக்கு விதிகள் அமைத்துச் செயல்படும் இவர்களிடம் இவ்வாறான வழிமுறைகள் காணப்படுவது ஆச்சரியமான ஒன்றல்ல.\nஷாபிஈ மத்ஹபைச் சார்ந்த கதீபுல் பக்தாதி என்பவர் மீது இப்னுல் ஜவ்ஸி என்பவரின் விசனம்\nஅனஸ் (ரழி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் ‘சுபஹ் குனூத்’ பற்றிய செய்தியை ஹதீஸ்துறை சார்ந்த அறிஞரான இமாம் கதீப் அல்பக்தாதி (ரஹ்) அவர்கள் எவ்வித ஆய்வு��் செய்யாது அதனை ‘ஸஹீஹ்’ ஆன செய்தி போன்ற சித்திரம் கொடுத்து ‘குனூத்’ என்ற அவரது நூலில் எடுத்தெழுதியதைக் கண்டித்து இமாம் ‘இப்னுல் ஜவ்ஸி’ அவர்கள் தெரிவித்துள்ள விசனம் நமது பிரதேச மௌலவிகளுக்கும் பொருத்தமானதாக இருக்கின்ற காரணத்தால் அதனை இங்கு முன்வைக்கிறோம்.\n‘கதீப்’ அவர்கள் இந்த ஹதீஸின் தரம் பற்றி எதுவும் பேசாது மௌனமாக இருப்பதும், அதை ஆதாரமாகக் கொள்வதும் வெட்கம் அற்ற பாரதூராமன செயலும், தெளிவான (மத்ஹப்) வெறியும், மார்க்க குறைவுமாகும். ஏனெனில் இவர் இது ஆதாரத்திற்கு கொள்ளமுடியாத செய்தி என்பதை நன்கு அறிந்தவராக இருக்கின்றார், (அந்த ஹதீஸ் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும்) ‘தீனார்’ என்பவர் ‘அனஸ்’ (ரழி) அவர்கள் வழியாக புனைந்துரைக்கப்பட்ட செய்திகளை அறிவிப்பவர், அப்படிப்பட்டவர்களின் குறை பற்றி எடுத்துக்காட்டுவதற்காகவே அன்றி, நூல்களில் அந்தச் செய்திகளை குறிப்பிடுவது கூட கூடாது, என இப்னுஹிப்பான் அவர்கள் கூறியதாக குறிப்பிட்ட பின் தொடரும் இப்னுல் ஜவ்ஸி (ரஹ்) அவர்கள்\nகதீப் (அல்பக்தாதியில்) இருந்து ஏற்படும் இந்தச் செயல் ஆச்சரியத்தை தருகிறது ‘எவன் ஒருவன் என்னைப் பற்றி ஒரு செய்தியை அது பொய் என்று தெரிந்தும் அறிவிக்கின்றானோ அவன் பொய்யர்களில் ஒருவனே’ என ஸஹீஹான செய்தியாக இடம் பெறும் நபிமொழி பற்றி இவர் கேள்விப்படவில்லையா’ என ஸஹீஹான செய்தியாக இடம் பெறும் நபிமொழி பற்றி இவர் கேள்விப்படவில்லையா இவருக்கான உவமானம் அழுக்கடைந்த (குறையுள்ள) ஆபரணத்தை விற்பனை செய்யும்போது அதன் குறையை மறைத்து செய்தவனின் உவமானத்தை தவிர வேறு உவமானமாக இருக்க முடியுமா இவருக்கான உவமானம் அழுக்கடைந்த (குறையுள்ள) ஆபரணத்தை விற்பனை செய்யும்போது அதன் குறையை மறைத்து செய்தவனின் உவமானத்தை தவிர வேறு உவமானமாக இருக்க முடியுமா மக்களில் பெரும்பாலானவர்கள் பலவீனமான செய்தி, சரியான செய்தி பற்றி அறியாதவர்களாக இருக்கின்றனர். அதன் குறைகள் ஹதீஸ்கலை விமர்சகர்களுக்கே புலப்படும். ஹதீஸ்கலை சார்ந்த ஒரு அறிஞன் ஒரு செய்தியை ஒரு நூலில் இடம் பெறச் செய்ய, அதனை மற்றொரு அறிஞர் ஆதாரமாகக் கொண்டால், ‘ஸஹீஹ்’ ஆக இருப்பதால்தானே ஆதாரமாகக் கொண்டுள்ளார் என பொதுமக்கள் மனதில் இழையோடும் அல்லவா மக்களில் பெரும்பாலானவர்கள் பலவீனமான செய்தி, சரியா�� செய்தி பற்றி அறியாதவர்களாக இருக்கின்றனர். அதன் குறைகள் ஹதீஸ்கலை விமர்சகர்களுக்கே புலப்படும். ஹதீஸ்கலை சார்ந்த ஒரு அறிஞன் ஒரு செய்தியை ஒரு நூலில் இடம் பெறச் செய்ய, அதனை மற்றொரு அறிஞர் ஆதாரமாகக் கொண்டால், ‘ஸஹீஹ்’ ஆக இருப்பதால்தானே ஆதாரமாகக் கொண்டுள்ளார் என பொதுமக்கள் மனதில் இழையோடும் அல்லவா (இவ்வாறான தவறை ஹதீப் செய்யலாமா) எனக் குறிப்பிடும் இப்னுல் ஜவ்ஸி அவர்கள்\nஇருந்தாலும் தான் சார்ந்துள்ள மத்ஹப் வெறி ‘குனூத்’ சம்மந்தமாக இவர் தொகுத்து வழங்கிய நூலையும், (தொழுகையில்) சப்தமாக ‘பிஸ்மில்லாஹ்’ கூறுவது பற்றிய அவரது நூலையும், ‘மஸ்அலுதுல் ஙைம்’ (மேக மூட்டங்களால் வானம் சூழப்பட்ட நிலையில் நடந்துகொள்வதன் மார்க்க சட்டம்) பற்றிய ஆய்வையும், ஆதாரமற்றவை என அவர் அறிந்திருக்கும் பல செய்திகளை ஆதாரமாகக் கொள்வதையும் ஒருவர் அவதானித்தால் அவரது எல்லைமீறிய மத்ஹப் வெறியையும், அவரது மார்க்கக் குறைவையும் சரியாக புரிந்துகொள்வார் எனக் குறிப்பிட்ட பின்னர் ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உலகைப்பிரியும் வரை ‘சுபஹ்’ தொழுகையில் குனூத் ஓதிக்கொண்டே இருந்தார்கள் என ‘அனஸ்’ (ரழி) அவர்கள் வழியாக அறிவிக்கப்படும் சகல செய்திகளையும் எடுத்துக்கூறி அதன் அறிவிப்பாளர் வரிசைகளை விமர்சித்துள்ளார்கள். (ஆதாரநூல்: நஸபுர்ராயா. பா: 1. பக்: 136)\n ஷாபிஈ மத்ஹப் மௌலவிகளாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட இமாம் சைலயீ (ரஹ்) அவர்கள்தான் இந்தச் செய்தியை சொன்னார்கள். நாமாக எதையும் எமது விருப்பு வெறுப்பின் அடிப்படையில் எழுதவில்லை. அவர்களிடம் நாம் குறிப்பிடும் இந்த நூல்களாவது இருக்கிறனவா\nகுறிப்பு:- ‘சுபஹ்குனூத்’ பற்றிய மேலதிக விபரங்களுக்கு அதனுடன் தொடர்புடைய ஹதீஸ் பலவீனமானதுதான் என்பதை ஆணித்தரமாக நிரூபிக்கும் அல்ஹாபிழ் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (ரஹ்) அவர்களின் ‘தல்ஹீசுல் ஹபீர்’ நூல், பாக: 1-ன் 245, 249 ஆகிய பக்கங்களை பார்வையிடவும்\nஇப்படியும் ஒரு மழுப்பல்: வித்ரு தொழுகையில் ஓதப்படும் குனூத்தில் ‘அல்லாஹும்மஹ்தினீ’ எனக் கூறி பிரார்த்தனை செய்கிறோமே இது ஆதாரமாகாதா\nவிளக்கம்:- குனூத் பற்றிய அறிவில்லாத மக்களிடம் இப்படியும் மழுப்பி, அவர்களை குழப்பத்தில் ஆழ்த்தி ‘சுபஹ்’ குனூத்தை நிலை நாட்டிட படாதபாடுபடுவர்.\n‘வித்ர்’ தொழுகையில் ஓதப்படும் ‘க��னூத்’ பற்றி ஆய்வு செய்த அறிஞர்களில் ஷாபிஈ மத்ஹபினர் ஏற்றுக் கொள்ளும் இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (ரஹ்) அவர்களும் ஒருவர். இவர் தனது ‘தல்ஹீஸுல் ஹபீர்’ (பா:1.பக்:489 – ல்) இது பற்றி குறிப்பிடும்போது:\nகவனிக்க: நபி (ஸல்) அவர்கள் ‘சுபஹ்’ தொழுகையில் இரண்டாவது ரகஅத்தில் ருகூவில் இருந்து நிலைக்கு வந்ததும் இந்த ‘அல்லாஹும்மஹ்தனீ பீமன் ஹதைத்த… என்ற துஆவை ஓதுவார்கள். என அறிவித்துவிட்டு, ‘இமாம் ஹாகிம்’ அவர்கள் தனது ‘முஸ்தத்ரக்’ எனும் நூலில் அது சரியான அறிவிப்பு, எனக் கூறினாலும் ‘ஹாகிம் இமாம் கூறியதைப் போன்று அது சரியான அறிவிப்பு அல்ல. மாற்றமாக அந்த அறிவிப்பாளர் தொடரில் ‘அப்துல்லாஹ் பின் ஸயீத் அல்மக்புரி’ என்பவர் இடம் பெறுவதால் அது பலவீனமானதாகும். அவர் நம்பகமானவராக இருந்தால் அந்த ஹதீஸ் ஸஹீஹானதாக இருந்திருக்கும். மாத்திரமின்றி ‘வித்ர் குனூத்’ பற்றி ‘ஹஸன் பின் அலி’ (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் செய்தியைக் கொண்டு ஆதாரம் எடுப்பதைவிடவும் இந்த அறிவிப்பின் மூலம் ஆதாரம் எடுப்பது ஏற்றமானதாக இருந்திருக்கும். மேலும் புரைதா (ரழி) அவர்கள் மூலம் இது பற்றி இமாம் தபரானி அவர்கள் ‘அல்முஃஜம் அல்அவ்ஸத்’ எனும் நூலில் எடுத்தெழுதி இருந்தாலும் அதிலும் விமர்சனம் உள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்கள். (பார்க்க: தல்ஹீஸுல் ஹபீர். (பா:1.பக்:489)\nஇதை ஆழ்ந்து அவதானித்தால் சுபஹ் குனூத் பற்றிய இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்களின் தீர்க்கமான முடிவு பற்றி அறிந்து கொள்வதோடு, வித்ர் குனூத்தையும் இமாமவர்கள் சரிகாணவில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம். இதன் பின்னரும் அந்த ஆதாரம், இந்த ஆதாரம் எனக் கூறுவது அறைகுறைகளின் உருட்டலும் பிரட்டலும்தான்.\nஇன்னொரு ஆதாரம்: முஸ்லிமில் இடம் பெறும் பின்வரும் ஹதீஸையும் அதுபற்றிய அறிவின்றி மற்றொரு ஆதாரமாகக் கொள்வர்.\nபஜ்ரிலும், மஃரிபிலும் நபி (ஸல்) அவர்கள் குனூத் ஓதுபவர்களாக இருந்தார்கள். (முஸ்லிம்) என்பதுதான் அந்தச் செய்தி. இது பிஃறு மஊனா சம்பவத்துடன் தொடர்புடையதாகும். ஸஹபாக்கள் பலர் கொலை செய்யப்பட்ட நிகழ்வைப் பின்னணியாகக் கொண்டே நபி (ஸல்) அவர்கள் இந்த குனூத்தை ஓதியுள்ளார்கள். அதிலும் சுபஹ் தொழுகையில் மாத்திரம் குனூத் ஓதியதாக இல்லை. இந்த ஹதீஸை சுபஹ் குனூத்திற்கு ஆதாரமாக ஏற்றுக்கொள்வார்களானால் மஃரிப் தொழுகையிலும் ஏற்று அதிலும் ஓதியாகவேண்டும். அப்படிச் செய்யத் தயாரா\nகலீஃபாக்களின் நடைமுறையிலும் காணப்படாத குனூத்\nஅபூமாலிக் அல்அஷ்ஜயீ (ரழி) அவர்கள் தனது தந்தையிடம் தந்தையே தாங்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னாலும், அபூபக்ர், (ரழி) உமர், (ரழி) உஸ்மான், (ரழி) கூபாவில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் அலி (ரழி) ஆகியொருக்குப் பின்னாலும் தொழுதிருக்கிறீர்கள், அவர்களில் ஒருவராவது பஃஜ்ரில் குனூத் ஓதினார்களா தாங்கள் முஹம்மத் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னாலும், அபூபக்ர், (ரழி) உமர், (ரழி) உஸ்மான், (ரழி) கூபாவில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் அலி (ரழி) ஆகியொருக்குப் பின்னாலும் தொழுதிருக்கிறீர்கள், அவர்களில் ஒருவராவது பஃஜ்ரில் குனூத் ஓதினார்களா எனக் கேட்டேன். அதற்கு மகனே எனக் கேட்டேன். அதற்கு மகனே அது புதிய வழிமுறையாகும் எனப் பதிலளித்தார்கள் என்ற செய்தியினை இமாம்களான இப்னுமாஜா, பைஹகி, தயாலிஸி, நஸயி, (ரஹ்) ஆகியோர் தமது கிரந்தங்களில் பதிவு செய்துள்ள அறிவிப்பாளர் வரிசையின் தரம் பற்றிக் குறிப்பிடும் இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (ரஹ்) அவர்கள் ‘இது ‘ஹஸன்’ (ஆதாரத்திற்கு கொள்ள முடியுமான) தரத்தில் அமைந்தாகும்’ எனக் குறிப்பிட்டுள்ளார்கள். (பார்க்க: ‘தல்ஹீசுல் ஹபீர்’ பாக: 1- பக் : 245)\n‘சுபஹ் குனூத்’ ஓதும் மௌலவிகளே அல்லாஹ்வின் தூதரோ அவர்களின் நல்வழி நடந்த நாட்பெரும் கலீபாக்களோ சுபஹ் தொழுகையில் ‘குனூத்’ ஓதவில்லை என அறிவிக்கும் நபித்தோழரின் செய்தியை அமுல் செய்யாது நீங்கள் சார்ந்திருக்கும் மத்ஹபின் தீர்ப்பை அமுல் செய்வது பெரும் கொடுமை அல்லவா \nமத்ஹபுகளுக்குள்ளும் தீர்க்க முடியாத முரண்பாடு\nகுர்ஆனையும், ஹதீஸையும் ஆதாரமாகக் கொண்டு செயல்படுவதாகக் கூறிக்கொள்ளும் மத்ஹபுகளுக்கிடையில் முரண்பட்ட கருத்துக்கள் காணப்படலாமா இரு மத்ஹபுகள் சுபஹ் குனூத்திற்கு ஆதாரம் இல்லை என அடித்துக் கூறும் அதே நேரத்தில் அடுத்த இருமத்ஹபுகள் ஆதாரம் இருப்பதாக வாதிடுகின்றன.\nஒரு மார்க்க விஷயத்தில் இரு முரண்பட்ட கருத்துக்கள் காணப்பட்டால் ஆய்வின் பின் ஊர்ஜிதம் செய்யப்படும் கருத்தே அதில் ஏற்றுக் கொள்ளப்படும் நிலையில் ஒவ்வொரு பிரிவினரும் தமது கருத்தே சரியானது, தமது கருத்தே சரியானது என வாதிட்ட போதிலும் அதில் ���ரியானது என முடிவு செய்யும் அதிகாரம் ஹதீஸ் கலை அறிஞர்களுக்கே உண்டு.\nஅதன் அடிப்படையில் ‘சுபஹ் குனூத்’ பற்றிய ஹதீஸின் தரம் பலவீனமானது, ஆதாரத்திற்கு கொள்ள முடியாதது என அறிஞர்களால் விளக்கப்பட்ட பின்பும் ஷாபிஈ மத்ஹப் மௌலவிகள் பலர் வலித்து, வலித்து அதனை ஆதாரபூர்வமான செய்தியாக சித்தரிப்பதை அவதானிக்கிறோம்.\nஇவர்கள் தங்களை அறியாமலே அவர்களால் கொள்கையளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ‘ஹனபி’ மற்றும் ‘ஹன்பலி’ ஆகிய மத்ஹபினருக்கு மறுப்புக் கூறுகின்றனர், அவர்களைச் சாடுகின்றனர் அது பித்அத் என்றும் கூறுகின்றனர்.\nஹனபி மத்ஹப் அறிஞரின் சாட்டை\nசுபஹ் குனூத்தை மறுதலிக்கும் முல்லா அலிகாரி (ரஹ்) என்ற ஹனபி மத்ஹப் சார்ந்த அறிஞர் தனது கூற்றிற்கு துணையாக விளங்கும் அறிஞர்களின் விபரங்களை தந்த பின் தனது முடிவு பற்றி பின்வருமாறு அறிவிப்பதைப் பார்க்கின்றோம்.\n‘சுபஹ் குனூத் பித்அத் ஆகும்’ என்பதை இப்னு உமர் (ரழி) அவர்கள் மூலமாகவும், இப்னு அப்பாஸ் (ரழி) அவர்கள் மூலமும் நாம் எடுத்துக் கூறியதுடன் ‘இப்னு உமர் (ரழி) அவர்கள் சுபஹில் குனூத் ஓதியவரை கண்டித்ததையும் எடுத்தெழுதியுள்ளோம். மேலும் அம்று பின் மைமூன், அல்அஸ்வத், ஷஅபி, ஸயீத் பின் ஜுபைர், இப்ராஹீம், தாவூஸ் போன்ற தாபியீன்கள் மூலமும் எடுத்துக் கூறியுள்ளோம். தாவூஸ் என்பவர் ‘ஃபஜ்ரில் குனூத் ஓதுவது பித்அத்’ எனக் கூறியுள்ளார்கள். இமாம் சுஹ்ரி அவர்கள் மூலமும் இக்கருத்து எடுத்தெழுதப்பட்டுள்ளது. (உம்ததுல் காரி. பாகம்: 7- பக்கம். 23)\nஹனபி மத்ஹப் சார்ந்தோர் ஷாபிஈ மத்ஹபினர் குனூத்திற்காக ஆதாரமாகக் கொள்ளும் செய்தியை அங்கீகரிக்காதது மட்டுமின்றி, அதனை விமர்சித்தும் உள்ளனர். அவர்களின் கூற்றே சரியானதும் கூட. இந்நிலையில் எது யாரின் கூற்று சரியானது என்பதை ஷாபிஈ மத்ஹப் மௌலவிகளே தீர்ப்புக் கூற வேண்டும் .\nசுபஹ் குனூத்தின் பெயரால் இழைக்கப்படும் தவறுகள்.\nசுபஹ் குனூத்தின் பெயரால் இழைக்கப்படும் தவறுகளில் முக்கியமான சிலவற்றை இங்கு கவனிப்போம்.\nஅல்லாஹ்வின் தூதரின் போதனைகள் புறக்கணிக்கப்படுதல். ‘சுபஹ் குனூத்’ ஓதுவோர் ஹதீஸ் பலவீனமான செய்தி என அறிந்திருந்தும் தமது மத்ஹபின் கருத்தை விட்டு விலகி, முஹம்மத் (ஸல்) அவர்களின் கருத்திற்கு விடையளிப்பது பெரும்பாவமாக போதிக்கப்பட்டிருக்கிறது. இன்றும் இவர்களுக்கு அரபு மத்ரஸாக்களில் போதிக்கப்படுவதை இவர்கள் மறுக்க முடியாது என்பதை பின்வரும் இமாமின் கூற்றில் இருந்து அறியலாம்.\n‘நான்கு மத்ஹப் அல்லாத எந்த ஒருவழிமுறையையும் கண்மூடித்தனமாக பின்பற்றுதல் கூடாது. அது ஸஹபாக்களின் தீர்ப்பையும், ஸஹீஹான நபிவழியையும், குர்ஆன் வசனத்தையும் ஒத்ததாக இருந்தாலும் சரியே (மத்ஹபையே பற்றிக் கொள்ள வேண்டும்). ஏனெனில் நான்கு மத்ஹபுகளுக்கும் அப்பாற்பட்டவன் வழிகெட்டவனும், வழிகெடுப்பவனுமாவான். அது சிலவேளை இறை மறுப்பின் பக்கம் இட்டுச்செல்லலாம். குர்ஆன், மற்றும் ஹதீஸில் வெளிப்படையாக தெரிவதை எடுப்பது (அமுல் செய்வது) குஃப்ரின் அடிப்படைகளில் ஒன்றாக இருக்கிறது. (ஆதார நூல்: ஹாஷியதுல் அல்லாமா அல்ஸாவி அலல்ஜலாலைன். பாக: 3- பக்கம். 10).\nகுர்ஆனையும், நபிவழியையும், நபித்தோழர்களின் தீர்ப்பையும் அவமதிக்குமாறு போதனை செய்யும் மத்ஹபுகளின் சித்தாந்தங்களுக்கு வக்காலத்து வாங்கும் மௌலவிகளிடம் இன்றும் இந்த தீர்ப்பே மேலோங்கி இருப்பதைக் காணுகிறோம் .\nஅதே நேரத்தில் இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்கள் இதற்கு மாற்றமான தீர்ப்பை கூறியுள்ளதை பார்க்கிறோம்.\nஇமாம் ‘ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் தீர்ப்பு:\nஅல்லாஹ்வின் வேதத்திற்கும், அல்லாஹ்வின் தூதரின் கூற்றிற்கும் மாற்றமான ஒரு தீர்ப்பை நான் கூறினால் எனது தீர்ப்பை விட்டு விடுங்கள். பார்க்க: (இமாம் ஃபல்லானி அவர்களின் அல்ஈகாழ். பக்கம்50)\n‘நபியின் வழிமுறை யாருக்கு தெளிவாகிவிட்டதோ அவர் அதனை யாரின் சொல்லுக்காகவும் விடுவது ஆகுமானது அல்ல (இமாம் ஃபல்லானி அவர்களின் அல்ஈகாழ். பக்கம் 64).\nஎனது கிரந்தத்தில் நபி (ஸல்) அவர்களின் கூற்றிற்கு முரணானதை நீங்கள் கண்டால் நபியின் வழிமுறையைக் கூறுங்கள். நான் சொன்னதை விட்டு விடுங்கள். மற்றொறு அறிவிப்புபடி ‘நபியின் வழிமுறையை பின்பற்றுங்கள். யாருடைய கூற்றின் பக்கமும் ஏறிட்டும் பார்க்காதீர்கள். (இமாம் நவவியின் மஜ்மூஃ பாகம்: 1. பக்: 63).\n‘ஹதீஸ் ஆதாரபூர்வமானதாக ஆகிவிட்டால் அதுவேதான் என் மத்ஹப்,’ இதுவே இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் நிலைப்பாடு. அப்படியானால் ‘மத்ஹப்’ பக்தர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்.\nசுபஹ் குனூத் ஓதுவோர் தனிமையில் சிலர் ஓதிவரும் ‘வித்ர்’ குனூத்தின் வாசகங்களையே ஓதிவருகின்ற���ர். இது இவர்களிடம் காணப்படும் இரண்டாவது முரண்பாடாகும்.\nஇதன் மூலம் எவ்வாறு ‘சுபஹ் குனூத்’திற்கு ஆதாரம் கிடையாதோ அதைபோன்று இந்த வாசகங்களை அதில் ஓதுவதற்கும் ஆதாரம் கிடையாது என்பதை விளங்கலாம்.\nஇமாம் ஷஃபிஈ (ரஹ்) அவர்களை மதிப்பதாக கூறிக்கொள்ளும் இவர்கள் இமாமின் தீர்ப்பை முதுகுக்குப் பின் வீசி உள்ளனர். அதனால் குர்ஆனையோ, அல்லது ஆதாரபூர்வமான நபிவழியையோ, ஏன் இமாமின் தீர்ப்பையோ தாம் மதிக்க தயாரில்லை. நாம் விரும்பியதையே செய்வோம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றனர்\n1) நஸபுர்ராயா. ஆசிரியர்:- இமாம் சைலயீ (ரஹ்)\n2) தல்ஹீசுல் ஹபீர். ஆசிரியர்:- இமாம் இப்னு ஹஜர் (ரஹ்)\n3) ஃபத்ஹுல் பாரி. ஆசிரியர்:- இமாம் இப்னு ஹஜர் (ரஹ்)\n4) ஸாதுல் மஆத். ஆசிரியர்:- இமாம் இப்னுல் கைய்யிம் (ரஹ்)\n5) ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம். ஆசிரியர்:- இமாம் நவவி (ரஹ்)\n6) லிஸானுல் அரப். ஆசிரியர்:- இமாம் இப்னு மன்ழூர் (ரஹ்)\n7) முக்தாறுஸ்ஸிஹாஹ். ஆசிரியர்:- முஹம்மத் அபீபக்கர் அல்ராஸி (ரஹ்)\n8) மீஸானுல் இஃதிதால். ஆசிரியர்: இமாம் தஹபி (ரஹ்)\n9) அல்மஜ்ரூஹீன் . ஆசிரியர்:- இப்னு ஹிப்பான் அல்பிஸ்தி. (ரஹ்)\n10) ஈகாழுள் ஹிமம். ஆசிரியர்:- இமாம். ஃபல்லானி (ரஹ்)\n11) உம்ததுல் காரி ஆசிரியர்: இமாம் முல்லா அலி அல்காரி (ரஹ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/recipes/", "date_download": "2018-10-17T17:11:32Z", "digest": "sha1:EV4GCVKXI7OALIO625I3GHKJMEZ4GJLS", "length": 7744, "nlines": 108, "source_domain": "tamil.boldsky.com", "title": "Cooking tips Tamil | Vegetarian Recipes Tamil | Non-Veg Recipes in Tamil | சமையல் குறிப்புகள் | சைவம் & அசைவம் குறிப்புகள்Recipes", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபண்டிகை கால சித்திர பிரசாதம் வீட்டிலேயே எப்படி செய்யலாம்\nசர்க்கரைவள்ளிக்கிழங்கு பாயசம் சாப்பிட்டதே இல்லையா... இப்படி செஞ்சா ரொம்ப டேஸ்ட்டா இருக்கும்...\nவீட்டிலேயே ஈஸியா ஆப்பிள் ஜாம் செய்யலாம் வாங்க...\nதினை மாவு பூரி சாப்பிட்டிருக்கீங்களா... ஒருமுறை ட்ரை பண்ணி பாருங்க... அப்புறம் விடவே மாட்டீங்க...\nபொரிகடலை உருண்டை செய்யறது இவ்வளவு ஈஸியா\nபாதாம் பூரி ரெசிபி: பாதாம் பூரி செய்வது எப்படி /பண்டிகை ஸ்பெஷல் ஸ்வீட் ரெசிபி\nஸ்வீட் கார்ன் கொசம்பரி ரெசிபி /மக்காச்சோள மாதுளை கொசம்பரி சாலட் செய்வது எப்படி/யுகாதி ஸ்பெஷல் ரெசிபி\nஇவ்ளோ சுவையான பாயாசம் இதுவரை சாப்பிட்டிருக்கவே மாட்டீங்க... யுகாதிக்கு ட்ரை பண்ணுங்க...\n10 நிமிடத்தில் சுவையானன மாங்காய் சாதம் செய்வது எப்படி\nஉடைத்த கோதுமை பாயாசம் ரெசிபி /கோதி பாயாசம் அல்லது உடைத்த கோதுமை கீர்\nபாலக் பன்னீர் ரெசிபி /கீரை பன்னீர் கறி செய்வது எப்படி\nஅவர்காலு சாறு செய்வது எப்படி எனத் தெரியுமா\nஎப்படி பண்ணினாலும் வெண்பொங்கல் சப்புன்னு இருக்கா\nபாதுஷா கச்சிதமா வீட்டிலேயே செய்வது எப்படி இதை ட்ரை பண்ணிப் பாருங்க இதை ட்ரை பண்ணிப் பாருங்க\nடேஸ்ட்டியான க்ரீம் நிறைந்த பசலைக் கீரை பாஸ்தா செய்வது எப்படி\nசுவையான முந்திரி பட்டர் ஸ்மூத்தி எப்படி செய்யலாம் செய்யவும் ஈஸி\nபுத்தாண்டு ஸ்பெஷலாக ரெட் வெல்வெட் பேன் கேக் செய்வது எப்படி\nடேஸ்டியான வெனிலா புட்டிங் செய்யலாமா\nகிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக சுவையான காஜு கத்லி கேக் செய்வது எப்படி\nடேஸ்டியான மில்க் கேக் பக்லவா ஈஸியா ரெசிபி\nதென்னிந்திய ஸ்டைலில் சுவையான மேக்ரோனி ரெசிபி செய்வது எப்படி\nஇப்படி புதுசா சர்க்கரை வள்ளிக் கிழங்கு பஃப்ஸ் ரெசிபி ட்ரை பண்ணியிருக்கீங்களா\nகாரசார சுவையுள்ள பன்னீர் கேப்ஸிகம் சப்ஜி செய்யும் முறை \nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/08/semen-is-good-women-s-health-helps-fight-depression-000613.html", "date_download": "2018-10-17T17:31:08Z", "digest": "sha1:C4MGCZLCBEKO2AQZY532LZ4X4I4GXWTP", "length": 8390, "nlines": 84, "source_domain": "tamil.indiansutras.com", "title": "ஆணின் விந்தணுவை அருந்தினால் பெண்களுக்கு நல்லதாம்...! | Semen is 'good for women's health and helps fight depression' | ஆணின் விந்தணுவை அருந்தினால் பெண்களுக்கு நல்லதாம்...! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » ஆணின் விந்தணுவை அருந்தினால் பெண்களுக்கு நல்லதாம்...\nஆணின் விந்தணுவை அருந்தினால் பெண்களுக்கு நல்லதாம்...\nஆணின் விந்தணுவில் ஏகப்பட்ட மன நலம் தொடர்பான வேதிப் பொருட்கள் இருக்கிறதாம். எனவே ஆணின் விந்தணுவை பெண்கள் அருந்தினால் அது அவர்களுக்கு நிறைய பலன்களைத் தரும் என்று ஆய்வாளர்கள் குழு ஒன்று கூறியுள்ளது.\nஓரல் செக்ஸ் எனப்படும் வாய்வழி உறவின் மூலம் விந்தணுக்குளை அருந்தும் பெண்களுக்கு மன நலம் சிறப்பாக மாறுகிறதாம். மன அழுத்தம், மன பாரம் உள்ளிட்டவை ஓடிப் போய் விடுமாம். உடலும் ஆரோக்கியமாக இருக்குமாம்.\nஇதுதொடர்பாக நியூயார்க் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் குழு ஆய்வு ஒன்றை நடத்தி முடிவ��� வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக மன நலம் தொடர்பான 293 பெண்களிடம் சர்வே நடத்தியுள்ளனர். அவர்களின் செக்ஸ் வாழ்க்கை குறித்த சர்வே இது.\nஆணின் விந்தணு, பெண்களிடையே நல்ல மன நிலையை ஏற்படுத்துவதாகவும், பாசத்தை அதிகரிப்பதாகவும், நல்ல தூக்கத்தைக் கொடுப்பதாகவும், மன அழுத்தத்தைக் குறைப்பதாகவும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.\nதொடர்ந்து ஓரல் செக்ஸ் வைத்து விந்தணுவை வாய் வழியாக உட் கொள்ளும் பெண்களுக்கு நல்ல மன நலம் இருப்பதாகவும், அவர்களை பதட்டம் சீக்கிரமாக தொற்றுவதில்லை என்பதையும் கண்டறிந்துள்ளனராம்.\nஆணின் விந்தணுவில், ஸ்பெர்மடோசா என்ற ஒரு வேதிப்பொருள் உள்ளது. அதேபோல கார்டிசால் என்ற வேதிப் பொருளும் உள்ளது. இவை பாச உணர்வுகளை அதிகம் தூண்டுவிக்க உதவுகிறதாம். அதேபோல நல்ல மூடுக்குக் கொண்டு வர எஸ்ட்ரோன் என்ர பொருள் உதவுகிறது.\nஇதுதவிர மன அழுத்தத்தைக் குறைக்க தைரோடிராபின் ஹார்மோனை உருவாக்கும் ஊக்கியும் விந்தணுவில் உள்ளது. தூக்கத்தை வரவழைக்கக் கூடிய மெலடோனினும் விந்தணுவில் உள்ளதாம்.\nஇப்படி அருமையான வேதிப் பொருட்களும், ஹார்மோன்களும் வாய் வழியாக ஒரு பெண்ணுக்குள் செல்லும்போது அது அந்தப் பெண்ணை மிகுந்த புத்துணர்ச்சி கொண்டவளாக மாற்றுகிறதாம்.\nமேலும் ஆணுறை உள்ளிட்டவற்றை அணிந்து உறவு கொள்ளும் பெண்களை விட எந்தவித தடுப்பும் இல்லாமல் உறவு கொள்ளும் பெண்கள்தான் ரொம்ப ஆக்டிவாக இருப்பதாகவும் இந்த ஆய்வு சொல்கிறது.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/107476?ref=rightsidebar", "date_download": "2018-10-17T16:02:01Z", "digest": "sha1:AI322B5TLTCLL7SDSUGL2WY65CGKSEB5", "length": 9748, "nlines": 101, "source_domain": "www.ibctamil.com", "title": "திலீபனின் நினைவிடத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த குழுவினர்! - IBCTamil", "raw_content": "\nமட்டக்களப்பில் பதற்றமான சூழல்; இந்து ஆலயத்தை அகற்ற சொன்ன முஸ்லீம் அரசியல்வாதி\nஇலங்கையில் தரையிறங்கிய உலகின் இராட்ஷத விமானம்\nயாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோ�� உறவினர்கள்\nநவீனரக ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆவாக்குழு; அச்சத்தில் யாழ் மக்கள்\nவவுனியாவில் இன்று நடந்த அதிசயங்கள்; மெய்சிலிர்ப்பில் பொதுமக்கள்\nதமிழ் சமூகத்துக்குள் இடம்பெறும் சத்தமில்லாத யுத்தம்; தடுக்க என்ன செய்யப்போகிறது தமிழினம்\nபாகிஸ்தான் சிறுமி படு கொலை தந்தையின் கண்முன்னே தூக்கிலிடப்பட்ட குற்றவாளி\nபாலியல் குற்றச்சாட்டு ; மத்திய இணையமைச்சர் எம்.ஜே அக்பர் ராஜினாமா.\nஇலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்\nயாழ். சுண்டுக்குளி, லண்டன் Harrow\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\nதிலீபனின் நினைவிடத்தில் தமிழ் நாட்டைச் சேர்ந்த குழுவினர்\nயாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த இந்தியாவின் தமிழ் நாட்டைச் சேர்ந்த குழுவினர் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nஇந்த குழுவினர் இன்று காலை நல்லுர் கந்தசுவாமி ஆலயத்திற்கும் சென்று வழிபாட்டில் ஈடுபட்டுள்ளனர்.\nஸ்ரீலங்காவிற்கு விஐயம் செய்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த பேராசிரியர்கள், துறைசார் வல்லுநர்கள் கொண்ட குழுவினர் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து பல இடங்களுக்கும் சென்று பல தரப்பினர்களையும் சந்தித்து வருகின்றனர்\nஇந்தக் குழுவினர் இன்று காலை நல்லூர்க் கந்தன் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையிலேயே மேற்படி குழுவினர் திலீபனின் நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.\nகுழுவில் தமிழ்நாடு - சென்னை பல்கலைக் கழகத்தின் அரசியல் பொதுநிர்வாகம் மற்றும் சர்வதேச விவகாரங்களிற்கான பீடத்தின் தலைவர் பேராசிரியர் இராமு.மணிவண்ணன், தடயவியல் நிபுணர் பேராசிரியர் சேவியர், மக்கள் கண்காணிப்பகத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி கென்றிதிபேன், தமிழ் துறை பேராசிரியர் அரசேந்திரன், பேராசிரியர் குழந்தைசாமி, பேராசிரியர் இராணி செந்தாமரை, வழக்கறிஞரும் பெண்ணிய செயற்பாட்டாளருமான பாண்டிமாதேவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.\nதமிழ் மக்களின் உரிமைக்காக அகிம்சை வழியில் உண்ணாவிரதமிருந்து உயிர் நீத்த திலீபனுக்கு மரியாதை செலுத்தி தங்களது அஞ்சலிகளைச் செலுத்தியதாக அந்த குழுவினர் தெரிவித்துள்ளனர்.\nயாழ்ப்பாணத்திற்கு கலாச்சார ரீதியான பயணமாக தாம் வருகைதந்திருந்தாலும், திலீபனுடைய நினைவுடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்தியமை மகிழ்ச்சியளிப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.\nஇதேவேளை தமிழக குழுவினர் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனையும் இன்று காலை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.\nகுரலற்ற தமிழ் மக்களுக்காக குரல் கொடுக்கும் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் சந்திப்பை மேற்கொண்டதாகவும் அந்த குழுவினர் குறிப்பிட்டனர்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/District/2018/08/10155625/1182977/Gobichettipalayam-near-Two-people-arrested.vpf", "date_download": "2018-10-17T17:10:47Z", "digest": "sha1:7VP523G6UN2U25QPV7WGOKUVMJHE2WNA", "length": 14549, "nlines": 181, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோபியில் டாஸ்மாக் ஊழியர்களுடன் தகராறு 2 பேர் கைது || Gobichettipalayam near Two people arrested", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகோபியில் டாஸ்மாக் ஊழியர்களுடன் தகராறு 2 பேர் கைது\nமாற்றம்: ஆகஸ்ட் 10, 2018 17:26\nகோபியில் டாஸ்மாக் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.\nகோபியில் டாஸ்மாக் ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டது தொடர்பாக 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.\nகோபி பாரியூர் ரோட்டில் உள்ள அரசு டாஸ்மாக மதுக்கடை உள்ளது. இங்கு சூப்பர் வைசராக பணி புரிபவர் ஜோதிலிங்கம் (வயது 43).\nகடையில் விசு, மூர்த்தி, மோகனசந்தரம் ஆகிய 3 பேர் விற்பனையாளர்களாக பணி புரிகிறார்கள்.\nதி.மு.க. தலைவர் கருணாநிதி மறைவையொட்டி அன்று மதுக்கடை மூடப்பட்டது. கடையை மூடி கொண்டு உள்ளே சூப்பர்வைசர் உள்பட 4 பேர் இருந்தனர்.\nஅப்போது மாலை 4 மணிக்கு அதேபகுதியை சேர்ந்த காளிமுத்து, ஏசுதாஸ் ஆகிய 2 பேர் வந்தனர். அவர்கள் மதுக்கடை கதவை தட்டினர்.\nஉள்ளே இருந்த ஊழியர்கள் வெளியே வந்தனர். அவர்களிடம் வந்த 2 பேர் ‘‘எங்களுக்கு 25 பெட்டி பிராந்தி வேண்டும்’’ என்��ு கேட்டனர். அதற்கு ஊழியர்கள் ‘‘இன்று மது விற்பனை கிடையாது. தர மாட்டோம்’’ என்று கூறினர்.\nஇதைத்தொடர்ந்து அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. மேற்பார்வையாளர் ஜோதிலிங்கம் கதவு ‌ஷட்டரை வேகமாக இழுத்து மூடினார். அப்போது கதவு இடுக்கில் அவரது கை மாட்டி காயம் ஏற்பட்டது.\nஇது குறித்து சூப்பர் வைசர் ஜோதிலிங்கம் கோபி போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் நாகலட்சுமி வழக்குப்பதிவு செய்து காளிமுத்து, எசுதாஸ் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார். #tamilnews\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nநாகர்கோவிலில் இடி–மின்னலுடன் கனமழை- 3 மணி நேரம் கொட்டி தீர்த்தது\nசிதம்பரம் அருகே பிளஸ்-2 மாணவி விஷம் குடித்து தற்கொலை\nபுதுச்சத்திரம் அருகே கலெக்டர் அலுவலக என்ஜினீயர் கடலில் விழுந்து தற்கொலை\nஆயுத பூஜையையொட்டி ஊட்டியில் கரும்பு விலை உயர்வு\nநாமக்கல்லில் வீட்டில் வைத்திருந்த 292 கியாஸ் சிலிண்டர்கள் பறிமுதல்- அதிகாரிகள் நடவடிக்கை\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.wikiplanet.click/enciclopedia/ta/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AF%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88_%28%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%29", "date_download": "2018-10-17T15:41:47Z", "digest": "sha1:RLZYCL2QLLZOKLOJ4GJOR2GD3WSNNP2O", "length": 4230, "nlines": 59, "source_domain": "www.wikiplanet.click", "title": "சுயேச்சை (அரசியல்)", "raw_content": "\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nஅரசியலில், சுயேச்சை (independent) எனப்படுபவர் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராத ஒரு அரசியல்வாதி. இவர்கள் பொதுவாக ஒரு நாட்டின் முக்கிய அரசியல் கட்சிகளுக்கிடையேயான கொள்கை வேறுபாடுகளுக்கு நடுவில் நிற்பவர்களாக இருப்பர். அல்லது அரசியல் கட்சிகள் முக்கியமாகக் கருதாத சில பிரச்சனைகளை முன்னெடுத்து தேர்தலில் போட்டியிடுவார்கள். வேறு சிலர் அரசியல் கட்சி ஒன்றுடன் இணைந்தவர்களாக, ஆனால் அக்கட்சியின் சின்னங்களுக்குக் கீழே போட்டியிட விரும்பாதவர்களாக இருப்பார்கள். இன்னும் சில சுயேச்சை வேட்பாளர்கள் ஒரு பொது அமைப்பில் அங்கம் வகிப்பதற்காக அரசியல் கட்சி ஒன்றைத் தோற்றுவித்து சுயேச்சைக் குழுவாகப் போட்டியிடுவர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00005.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=641978bae5161cde97694bdafa5c86d8", "date_download": "2018-10-17T17:04:53Z", "digest": "sha1:TWULGTAYDMVTMCTOTSWB4DUOGX24TGKZ", "length": 41049, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செ���வுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்சங்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒதுக்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிற��ர்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கை��ு\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby ��விப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2017/02/", "date_download": "2018-10-17T15:47:35Z", "digest": "sha1:MG275EFE6D5KQRWE2WT4WTKO6BSIVY7Z", "length": 73659, "nlines": 604, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : February 2017", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nபுதன், 15 பிப்ரவரி, 2017\nவிண்ணிலிருந்து வீழ்ந்த நட்சத்திரம் விண்ணிலே\nவிண்ணிலிருந்து 30 வருடங்களுக்கு முன்பு இவ்வுலகில் வீழ்ந்த ஒரு நட்சத்திரம் அது வீழ்ந்த இடம் தேவகோட்டை அது வீழ்ந்த இடம் தேவகோட்டை 30 வயதானாலும் குழந்தை ஆனால் நினைவாற்றல் மிக்க குழந்தை. ஊராருக்குச் செல்லக் குழந்தை. இந்த வயதிலும் தனது பெரிய வீட்டிலே உருண்டு, விளையாடி, வளர்ந்த குழந்தை. அப்பெரிய வீட்டில் தனக்கென ஒரு உலகில் வாழ்ந்த குழந்தை. அவ்வீடுதான் அவள் உலகம் தன் மனதிற்கினிய சகோதரரின் அன்பினில் வளர்ந்த குழந்தை. தாயுடனேயே இருந்த குழந்தை.\nஅந்தச் சகோதரர் தன் குழந்தைகளையும் விட இவளைத்தான் அதிகமாக நேசித்தார். வெளிநாட்டிலிருந்தவரை அவர் ஒவ்வொரு முறை ஊருக்குப் பேசும் போதும் எல்லோரையும் விட அதிக முக்கியத்துவம் கொடுத்து தன் தங்கையிடம் பேசும் போது, அவளிடம் என்ன வேண்டும் என்றால் அக்குழந்தை கேட்பது ஒன்றே ஒன்றுதான் “நைட்டி”. அவள் உடுத்துவதற்கு எளிதாக இருந்ததால் வீட்டில் அதை மட்டுமே உடுத்தி வந்ததால் அவளுக்குத் தெரிந்த அதை மட்டுமே சொல்லத் தெரிந்த குழந்தை. அதற்காக, வித விதமாக வாங்கி வந்துக் குவித்தவர் அந்தச் சகோதரர். தனக்குத் தெரிந்த வரையில் வாசலில் ஒரு கோலம் என்று கிறுக்கினாலும், அழகான ஓவியம் என்று ரசிப்பார் அந்த சகோதரர். சகோதரராக, தந்தையாகப் பார்த்துக் கொண்டவர். தனது மனைவி இறந்த பிறகு தன் குழந்தைகளை விட, இக்குழந்தைக்காகவே இரண்டாவது திருமணம் பற்றி யோசிக்காதவர் அந்தச் சகோதரர். தன் தாயின் காலத்திற்குப் பிறகு அக்குழந்தையைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று கனவு கண்டிருந்தவர்.\nதன் வீடு என்று சொல்லிக் கொண்டு வீட்டில் வளைய வந்தவள். சென்ற 10, 15 நாட்களாக சகோதரரையே சுற்றிச் சுற்றி வந்தவள். அவர் தரையில் அமர்ந்தால் அவர் மடியில் படுத்து விளையாடிவள். அவர் மெத்தையில் அமர்ந்தால் அவர் அருகில் அவருடன் அமர்ந்து விளையாடியவள். இறுதி வரை அவரது கையைப் பற்றிக் கொண்டு “என்னை விட்டுப் போயிடாதண்ணா” என்று சொல்லிக் கொண்டிருந்த அந்த நட்சத்திரம் இறுதியில் ,பாசக்கார அண்ணனாய், தந்தையாய் இருந்தவரின் கையை விட்டுப் பிரிந்து மீண்டும் விண்ணிற்கே சென்று அங்கிருந்து ஒளி வீசத் தொடங்கிவிட்டது\nஅவள் ஆசைப்பட்ட சிறு சிறு ஆசைகளைக் கூட ஒவ்வொன்றாக நிறைவேற்ற வேண்டும், காலம் இருக்கிறதே என்று கனவு கண்டு கொண்டிருந்தவர் இதோ இன்று தப்புக் கணக்குப் போட்டு விட்டதாக அழுது கொண்டிருக்கிறார். அவளின் ஆசைகளில் ஒன்றான ரயிலில் செல்லும் ஆசையை இராமேஸ்வரம் வரை அவளை அழைத்துச் சென்று நிறைவேற்ற வேண்டும் என்று நினைத்திருந்தது நிறைவேறாமல், எல்லோரையும் விட தன்னிடம் இத்தனை அன்பு கொண்டிருந்தவள் தன் குழந்தைகளின் த���ருமணத்தைப் பார்க்காமல் போய்விட்டாளே என்று அழுது கொண்டிருக்கிறார். அவள் அவரிடம், \"இந்தா இதை யாரிடமும் கொடுக்காமல் பத்திரமாக வைத்துக் கொள்\" என்று கொடுத்த ஊக்கையும்(Pin), அவள் நெற்றியில் வைக்கப்பட்டிருந்த ஒரு ரூபாய் நாணயத்தையும், அவளுடனான ஒவ்வொரு கணப்பொழுதையும், நினைவலைகளையும் தன்னுடன் வைத்துக் கொண்டு மருகிக் கொண்டிருக்கும் அக்குழந்தையின் அன்பு சகோதரர் வேறு யாருமல்ல நம் அன்புப் பதிவர் கில்லர்ஜி.\nஇறுதிவரை விடை தெரியாமல் வாழ்கிறேன் என்று விழித்துக் கொண்டிருக்கும் கில்லர்ஜிக்கு “விடை” கொடுத்துச் சென்றுவிட்ட அவரது அன்புச் சகோதரியின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்கள் அவள் விண்ணிலிருந்து நட்சத்திரமாய் ஒளிர்வாள்\nஅவர் கொடுத்திருக்கும் \"விடை\"யில் உங்களுக்கான, உங்கள் வாழ்விற்கான விடை இருக்கிறது கில்லர்ஜி ஆம் அவளைப் போன்ற குழந்தைகள் இவ்வுலகில், நம் அருகில் அதுவும் வசதியற்ற, ஆதரவற்ற நிலையில் ஏராளம் பேர், இருக்கின்றனர். அவர்களுடன் நீங்கள் வாழ்வின் ஒரு சிறு பகுதியைச் செலவிடலாம். உங்கள் அன்பை அவர்களுக்கு அளிக்கலாம் உங்கள் தங்கை, அக்குழந்தை விரும்பிய, நீங்கள் நிறைவேற்றவில்லை என்று மருகும் அவ்வாசைகளில் ஒரு சிலதேனும் இந்த நட்சத்திரக் குழந்தைகளுக்கு நிறைவேற்றலாம். இந்த நட்சத்திரங்களில் உங்கள் தங்கையாகிய அக்குழந்தை நட்சத்திரத்தைக் காணலாம். விண்ணிற்குச் சென்ற அந்த நட்சத்திரம் இந்த நட்சத்திரங்களில் ஒளிர்கிறாள் என்று நீங்கள் கண்டு உணர்ந்து மகிழலாம் உங்கள் தங்கை, அக்குழந்தை விரும்பிய, நீங்கள் நிறைவேற்றவில்லை என்று மருகும் அவ்வாசைகளில் ஒரு சிலதேனும் இந்த நட்சத்திரக் குழந்தைகளுக்கு நிறைவேற்றலாம். இந்த நட்சத்திரங்களில் உங்கள் தங்கையாகிய அக்குழந்தை நட்சத்திரத்தைக் காணலாம். விண்ணிற்குச் சென்ற அந்த நட்சத்திரம் இந்த நட்சத்திரங்களில் ஒளிர்கிறாள் என்று நீங்கள் கண்டு உணர்ந்து மகிழலாம் உங்களுக்கும் மன நிறைவு கிட்டும்\nஇதற்கு முன் இப்படிப்பட்டக் குழந்தைகளைப் பற்றி நான் இட்ட பதிவுகளில் ஒன்றிலேனும் கில்லர்ஜி இக்குழந்தை பற்றிக் குறிப்பிட்டிருந்தால், அக்குழந்தை இப்பூமியில் இருந்த போதே நான் நேரில் சென்று கண்டிப்பாகச் சந்தித்திருப்பேன். அதுவும் நான் 4 மாதங்களுக்கு முன் அவர் ஊ���ாகிய தேவகோட்டையின் அருகிலிருக்கும் திருப்பத்தூர் வரை சென்றிருந்தேன். ஆனால், கில்லர்ஜியோ, அக்குழந்தையை என்னிடம் நேரில் அறிமுகப்படுத்த வேண்டும் என்று மனதில் நினைத்திருந்ததாகச் சொன்ன போது என் மனம் மிகவும் வேதனைப்பட்டது. இப்படிப்பட்டக் குழந்தைகள் என் மனதினை ஈர்ப்பதாலும், பாதிப்பதாலும், அதுவும் நம் அன்பர்களில் ஒருவரின் ரத்தபந்தம் என்பதாலும் விளைந்த ஒன்று\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 2/15/2017 05:41:00 பிற்பகல் 38 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 14 பிப்ரவரி, 2017\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 6 - பூப்பூவாய்ப் பூத்திருக்கு பூமியிலே ஆயிரம் பூ\nஇந்த அன்புத் திருநாள் மட்டுமின்றி எந்நாளும் எப்போதும் உங்கள் எல்லோருக்கும் அன்பார்ந்த மலர்க்கொத்து\nபூப்பூவாய்ப் பூத்திருக்கும் ஆயிரம் பூ\nபூவிலே சிறந்த பூ என்ன பூ\n மலர்களே ஏன் இந்த மௌனம்\nஅதனால் தான் இந்த மௌனம்\nஅன்பெனும் இறைவனிடம் படைக்கையிலும் கூட இயற்கையால் படைக்கப்பட்ட எங்களிடம் சாதி பார்க்கிறார்கள் மனிதர்கள் ஆனால், ஆர்பாட்டமில்லாத அன்பு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாத அன்பு கட்டளைகள் இல்லாத அன்பு உங்கள் எல்லோரையும் மகிழ்விக்கும் அன்பு என்று அதனைச் சொல்லும் விதமாய் மலர்ந்திட்ட மலர்கள் நாங்கள் என்று அதனைச் சொல்லும் விதமாய் மலர்ந்திட்ட மலர்கள் நாங்கள் அதுவே இயற்கை படைத்திருக்கும் பூக்களாகிய எங்களின் வாசம் அதுவே இயற்கை படைத்திருக்கும் பூக்களாகிய எங்களின் வாசம் இயற்கை ஆட்சி செய்யும் இயற்கையால் படைக்கப்பட்ட இவ்வுலகின் நேசம் இயற்கை ஆட்சி செய்யும் இயற்கையால் படைக்கப்பட்ட இவ்வுலகின் நேசம் ஆதலால் அன்பு செய்வீர்\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 2/14/2017 09:05:00 முற்பகல் 45 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: இயற்கையின் ரகசியங்கள், நான் எடுத்த நிழற்படங்கள்\nவெள்ளி, 10 பிப்ரவரி, 2017\nஎன் மகன், மகனின் அத்தை, நான் மூன்று பேரும் ஸ்கைப்பில் கான்ஃபெரன்ஸ் காலில் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது மகன்,\n வெளிய போக வேண்டிய வேலை இருக்குனு சொன்னியேம்மா, வண்டி எல்லாம் ஒழுங்கா இருக்கா\n“ரெண்டு நாள் முன்னாடி பஞ்சர்னு சொன்னியே நேத்து கூட இன்னும் சரியாகலைனு சொன்னியே.. சரி பண்ணிட்டியா\n“ஐயே அதெல்லாம் ஒன்னுமில்லடா. ஜுஜூபி பஞ்சர்”\n“சரி செர்வீஸ் செக் பண்ணியா மத்த பார்ட்ஸ் எல்லாம்\n“ரெண்டு இண்டிகேட்டர் லைட், ஹெட் லைட்\n“ஆமாம்டா இண்டிகேட்டர் பிரச்சனை இருந்துச்சு ஹெட்லைட் பிரச்சனை எதுவும் இல்லை..அது வழக்கமான பிரச்சனைதான் எல்லாம் சரியா இருக்குடா.”\n“எஞ்சின்ல ஏதோ பிரச்சனை, சத்தம் வித்தியாசமா போடுதுனு சொன்னியேமா…”\n“ஆமாண்டா, காலைல ஸ்டார்ட் ஆகக் கொஞ்சம் கஷ்டமா இருந்துச்சு. மெதுவா ஓடிச்சு. ஆனா, ஸ்டார்ட் ஆகி ஓட ஆரம்பிசுச்சுனா வேகம் தான்…”\n“அம்மா பாத்துமா பெட்ரோல் எல்லாம் பார்த்து போடுமா… கலப்படம்…”\n“எல்லாம் பார்த்துதான் போடறேன். எஞ்சினையும் நல்ல செர்வீஸ் பண்ணியாச்சு”\n“ம்மா, நான் ஊர்ல வேற இல்லை. நல்லா கவனமா பாத்துக்கமா”\n“டேய் கவலையே படாதடா….நம்ம வண்டி எப்பவுமே இளமை ததும்பும் வண்டிடா ஓரம் போ ஓரம் போ ருக்குமணி வண்டி இல்லைடா…..கட்டை வண்டி கட்டை வண்டி காப்பாத்த வந்த வண்டிடா\n“அம்மாவும் பையனும் என்ன பேசிக்கறீங்கன்னே புரியல…வண்டி எஞ்சின் சத்தம் போடுதுனா என்ன செலவாகும்னு பார்த்து, மாத்திற வேண்டியதுதானே”\n“ஐயோ ராதா எஞ்சின மாத்தறது எல்லாம் ரொம்பக் கஷ்டம் அது மட்டுமில்லை எஞ்சின் இது வரை நல்லாத்தான் இருக்கு.. எப்பவாச்சும் வரக் கூடியப் பிரச்சனைதான்…….பெரிசா ஒன்னும் இல்லை”\n“அண்ணி வண்டி இப்பல்லாம் வெயிட் தாங்கறது இல்லைனு, சொல்லுவீங்களே. அப்ப எப்படி சாமான் எல்லாம் கடைல இருந்து வாங்கி மாட்டி எடுத்துட்டு வருவீங்க\n“அது பரவாயில்லைப்பா முன்னாடி எல்லாம் 12, 15 கிலோ வரைக்கும் தாங்கிச்சு இப்பல்லாம் 8,9 கிலோ வரைக்கும் தாங்கும் அது போதுமே..இப்ப 12, 15 கிலோ தாங்கி என்ன பண்ணப் போறோம்”\n“அண்ணி, வண்டி ரொம்ப பழசாயிருச்சுனா வித்துட்டுப் புது வண்டி வாங்கிட வேண்டியதுதானே..இப்படி எவ்வளவு நாள் ஓட்டுவீங்க”\n“ஹஹஹ வண்டிய மாத்த முடியாதே என் வண்டிய என்னனு நினைச்ச என் வண்டிய என்னனு நினைச்ச சும்மா அதிரும்ல…….. ஓகே ராதா, சரி குட்டிமா நான் கடைக்குப் போயிட்டு வரேன். அப்புறமா பிஞ்ச் பண்ணறேன்…”\n“ஓகேம்மா.. நான் அத்தைட்ட பேசிட்டுக் கட் பண்ணிடறேன்….”\n“அத்தை, வண்டி வருஷம் ஆனாலும் செம ஸ்பீட் இந்த வண்டி பல வருஷமா ரொம்ப உழைக்கிற வண்டி. எத்தனை விபத்தைச் சந்திச்சாலும் எப்பவுமே ஒன்னும் ஆகாத, ஜாலியா போற வண்டி. எனக்குப் பொக்கிஷமான வண்டி இந்த வண்டி பல வருஷமா ரொம்ப உழைக்கிற வண்டி. எத்தனை விபத்தைச் சந்திச்சாலும் எப்பவுமே ஒன்னும் ஆகாத, ஜாலியா போற வண்டி. எனக்குப் பொக்கிஷமான வண்டி இத மாதிரி வேற எதுவும் வராது அத்தை இத மாதிரி வேற எதுவும் வராது அத்தை அத்தை உங்க அண்ணாத்தைக் கிட்ட சொல்லிறாத”\n அவ்வளவுதான். அவர் ஆரம்பிச்சாருன்னா….. சாமி…..விடு ஜூட்”\nஎன்று அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, நான் என் கால்களில் செருப்பணிந்து என் எவரெடி வண்டி “நட(டை)ராஜா/ராணி” மோட்டார் செர்வீசை இயக்கினேன்\nநாம் பயன்படுத்தும் அரைப்பான், இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம், கணினி, என்று எல்லாவற்றையும் அவ்வப்போது பராமரித்து மிகவும் கருத்தாகக் கவனிக்கிறோம் இல்லையா ஆனால் இதை எல்லாம் இயக்கவும், இவற்றை விட மிக மிக முக்கியமாக வாழ்க்கையை இயக்கவும் தேவைப்படும் நம் உடலையும், எஞ்சின் போன்ற மூளையையும்/மனதையும் நம்மில் பலரும், கவனித்துப் பராமரிப்பது இல்லை, அது மிகவும் குறைவு என்றுதான் சொல்ல வேண்டும். பராமரித்தால் செலவுகளும் குறையலாம்\nஅப்பொருட்கள் இல்லை என்றாலும் கூட வாழ்ந்து விட முடியும். விற்று மாற்றியும் வாழ முடியும் ஆனால் நம் உடலும், மனதும் சோர்ந்து போனால் ஆனால் நம் உடலும், மனதும் சோர்ந்து போனால் என்றேனும் ஒரு நாள் இவ்வுலகத்திற்கு விடை கொடுக்கத்தான் போகிறோம். என்றாலும் வாழும்வரை, எப்படி நாம் பொருட்களை அவ்வப்போது பராமரிக்கின்றோமோ அது போன்று நம் உடலையும், மனதையும் புத்துணர்வோடு இருக்கப் பராமரிப்பதற்கான வழிகளை மேற்கொண்டு \"எவர் ரெடி\" என்று இயக்குவது இன்றியமையாதது. அப்படி இயக்கினால் முடிந்த அளவிற்குப் பிறரைச் சாராமல், பெரிதாய் ஏதும் நிகழாமல் தவிர்த்திடலாம். அப்போதுதான் வாழ்க்கைப் பயணத்தை மகிழ்வுடன் பயணிக்க முடியும் என்றேனும் ஒரு நாள் இவ்வுலகத்திற்கு விடை கொடுக்கத்தான் போகிறோம். என்றாலும் வாழும்வரை, எப்படி நாம் பொருட்களை அவ்வப்போது பராமரிக்கின்றோமோ அது போன்று நம் உடலையும், மனதையும் புத்துணர்வோடு இருக்கப் பராமரிப்பதற்கான வழிகளை மேற்கொண்டு \"எவர் ரெடி\" என்று இயக்குவது இன்றியமையாதது. அப்படி இயக்கினால் முடிந்த அளவிற்குப் பிறரைச் சாராமல், பெரிதாய் ஏதும் நிகழாமல் தவிர்த்திடலாம். அப்போதுதான் வாழ்க்கைப் பயணத்தை மகிழ்வுடன் பயணிக்க முடியும் ஏனென்றால், எதிர்காலத்தில் நம் குழந்தைகளின் சூழல்கள் எப்படி இருக்கும் என்று நம்மால் கணிக்க இயலாது. இதையும் மீறி நடந்தால் நம் கையில் இல்லைதான், ஆனால் நாம் பராமரிக்கவில்லை என்ற குற்றச் சாட்டோ, இல்லை குற்ற உணர்வோ இல்லாமல், நடப்பதுதான் நடக்கும், என்ன செய்ய என்று நினைத்துச் சமாதானம் கொள்ளலாம் ஏனென்றால், எதிர்காலத்தில் நம் குழந்தைகளின் சூழல்கள் எப்படி இருக்கும் என்று நம்மால் கணிக்க இயலாது. இதையும் மீறி நடந்தால் நம் கையில் இல்லைதான், ஆனால் நாம் பராமரிக்கவில்லை என்ற குற்றச் சாட்டோ, இல்லை குற்ற உணர்வோ இல்லாமல், நடப்பதுதான் நடக்கும், என்ன செய்ய என்று நினைத்துச் சமாதானம் கொள்ளலாம்\nபின் குறிப்பு: நானும், மகனும் இப்படித்தான் பல விசயங்களைப் பேசுவதுண்டு. என் வண்டியைப் பற்றிப் பேசுகிறோம் என்று நினைத்துக் குழம்பிய மகனின் அத்தைக்கு, அது வண்டியைப் பற்றி அல்ல. என்னைப் பற்றித்தான் என்பதை என் மகன் விளக்கியிருப்பான்.\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 2/10/2017 07:31:00 முற்பகல் 65 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவ விவரணம், கருத்து\nதிங்கள், 6 பிப்ரவரி, 2017\n“உலகம் ஜன்னல் வழியாகத்தான் எனக்கு அறிமுகமானது” இதுதான், எழுத்தாளர் எஸ் ரா – எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் புத்தகமான “தேசாந்திரி” யில் முதல் வாக்கியம். நம் எல்லோருக்குமே அப்படித்தான் என்றாலும் அதன் வழி நாம் எதைப் பார்த்தோம் என்பது வேறு நமது பார்வையிலிருந்து எதைக் கற்றோம் என்பதும் வேறு\nசில மாதங்களுக்கு முன் இரு நபர்களிடம் பேச நேர்ந்தது. இருவரிடமும் ஒரே கேள்விதான் கேட்டேன்.\n“தீபாவளி எல்லாம் நல்லாக் கொண்டாடினீங்களா நல்லபடியாகப் போச்சா\nஒருவர், “அதை ஏன் கேக்கறீங்க மேடம், என்னத்த சொல்லறது நான் எல்லாம் எங்கேங்க தீபாவளி கொண்டாடறது நான் எல்லாம் எங்கேங்க தீபாவளி கொண்டாடறது” என்று மிகவும் சோகத்துடன் பதிலளித்தார்.\nமற்றொருவர், “சூப்பரா போச்சு மேடம். நல்லா எஞ்சாய் பண்ணினேன் மேடம்” என்று நிகழ்வைப் பற்றி விவரித்தார். இருவரின் பதில்களிலும் எவ்வளவு வேறுபாடு\nஇரண்டாமவர் மிக மிக நேர்மறை எண்ணம் கொண்டவர். எப்போதும் மகிழ்வாக இருப்பவர். தன்னை மகிழ்வாக வைத்துக் கொள்பவரும் கூட. தான் பார்த்த படங்கள், தொலைக்காட்சியில் பார்த்ததானாலும் சரி, திரையரங்கில் பார்த்ததானாலும் சரி அதைக் குறித்து விவரிப்பார். குறும்படம் பற்றி பேசுவார். நீங்கள் இந்தப் படம் பார்த்தீர்களா என்று என்னிடம் கேட்பார்.\nநான் மேற்சொன்ன இருவருமே பார்வையற்றவர்கள். ஆனால், இரண்டாமவரின் பதிலைப் பார்த்தீர்கள் அல்லவா அவர், தான் பார்வையற்றவர் என்பதை மறைக்க கண்ணாடி கூட அணிவதில்லை என்பது அவர் தானும் எல்லோரையும் போலத்தான் என்ற அவரது தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டு\nஇரண்டமவரை நாம் எல்லோரும் அறிவோம். வலைப்பதிவர். அவருக்கு. என் மகனின் வயதுதான் ஆகிறது.\nஅவர் என்னிடம், தான் படத்தில் ரசித்த காட்சிகள், பயணத்தில் ரசித்த இயற்கைக் காட்சிகள், நிகழ்வுகள் என்று அனைத்தையும் விவரிப்பார். அவரது பயணக் குறிப்புகளை வாசித்தீர்கள் என்றால் ஏதோ அவர் நேரில் கண்டது போலவே இருக்கும். அவர் பார்வையற்றவர் என்பது எனக்கு முதலில் தெரியாது. எனவே எனக்குச் சிறிது கூட ஐயம் ஏற்படவேயில்லை.\nஅவர் பார்வையற்றவர் என்பதை அறிய நேர்ந்த போது நான் வியப்பின் எல்லைக்கே போய்விட்டேன். அலைபேசியில் பேசிக் கொண்டும், அவரது எழுத்துகளை வாசித்துக் கொண்டும் இருந்த நாங்கள் அவரை முதன் முதலாக விசு அவர்களின் புத்தக வெளியீட்டின் போது வேலூரில் நேரில் சந்திக்க நேர்ந்தது.\nதுளசிக்கு அடுத்து அமர்ந்திருப்பவர்தான் மகேஷ் அடுத்திருப்பவர் அவரது தம்பி, முத்துநிலவன் அண்ணா\nஅவர் வேறு யாருமல்ல திருப்பதி மகேஷ். அவர் தனது பெற்றோருடன் திருப்பதியில்தான் வசிக்கிறார். தாய்மொழி தெலுங்கு என்றாலும் பள்ளிப்படிப்பை அவர் சென்னையில், அடையாரில் உள்ள பார்வையற்றோருக்கான பள்ளியில் படித்ததால் தமிழ் நன்றாகவே பேசுவார், எழுதுவார். தமிழில் ஆர்வம் உள்ளவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப்பட்டம் பெற்றவர். அவரது வலைத்தளம் http://tirupatimahesh.blogspot.com\nநேரில் சந்தித்த பின்னர் எங்களது நட்பு இன்னும் விரிந்து தொடர்ந்து கொண்டிருக்கிறது. நாங்கள் இருவரும் அலைபேசியில், ஸ்கைப்பில் அளவளாவது உண்டு. அப்படி ஒரு முறை அவரை அழைத்த போது,\n“மேடம் ஒரு மணி நேரம் கழித்து பேசட்டுமா வேற ஒன்னுமில்லை, டிவில ஒரு படம் பார்த்துட்டுருக்கேன், ரொம்ப நல்ல சீன் போய்ட்டுருக்கு என்பார் இல்லையென்றால் டிவியில் மகாபாரதம் பார்த்துட்டுருக்கேன். பார்த்துட்டு வரேன் மேடம்” என்பார். எனக்கு வியப்பு ஏற்பட்டதில்லை. அதுதான் மகேஷின் பார்வை\nவலைத்தளங்கள், புத்தகங்கள் வாசிப்பார். அதை விமர்சிப்பார். கணினி தொழில் நுட்பம் குறித்து அவரிடம் தெரிந்து கொள்ளலாம். அத்தனையும் விவரிப்பார். பயணம் செய்வதில் மிகவும் ஆர்வமுடையவர். தான் கேரளாவைப் பார்க்க ஆசைப்படுவதாக என்னிடம் சொல்லி அதற்கான ரயில்கள் அவரது ஊரிலிருந்து என்னென்ன இருக்கின்றன, என்று அனைத்து விவரங்களையும் அட்டவணையைப் பார்க்கவே வேண்டாத அளவிற்கு விரல் நுனியில் வைத்திருந்தார்.\nபயணம் மேற்கொண்டு அதனைப் பதிவாகவும் எழுதினார். என்னிடம் அவர் இயற்கைக் காட்சியை விவரித்த போது அசந்து போனேன். அவர் வலை எழுத்தை வாசித்தால் அவர் பார்வையற்றவர் என்பதை அவர் சொல்லவில்லை என்றால் அறியவே முடியாது\nபுதுக்கோட்டையில் நடந்த வலைப்பதிவர் சந்திப்பிற்கு அவர் திருப்பதியிலிருந்து வேலூர் வந்து, வேலூரில் இருக்கும் நம் மற்றொரு வலைப்பதிவர், சிவசக்தி-அன்பேசிவத்தின் துணையுடன் வந்தார். அன்பேசிவம் அவரை அழைத்து வந்தார் என்பதைவிட அன்பேசிவத்தை மகேஷ்தான் அழைத்து வந்தார் என்று சொன்னால் அது மிகையல்ல. திருச்சியில் இறங்கியதும் எந்த நடைமேடைக்குச் சென்று புதுக்கோட்டை ரயிலைப் பிடிக்க வேண்டும் என்ற விவரங்கள் முதல் நிகழ்வு நடக்கும் இடம், முகவரி என்று விவரித்து அழைத்து வந்தது மற்றும் ரயிலில் அவர் பேசிக் கொண்டே வந்த விசயங்களை நாம் கூட அறிந்திருக்க மாட்டோம் அந்த அளவிற்கு அவர் பல விசயங்களை மிகவும் யதார்த்த ரீதியில் பேசிக் கொண்டே வந்தார் என்றும் அன்பேசிவம் என்னிடம் சொல்லிச் சொல்லி வியந்து போனார். நானும் அதை வழிமொழிவேன்.\nமகேஷிடம் என்ன துறை பற்றி வேண்டுமானாலும் உரையாடலாம். அவர் அறிந்தும் வைத்திருக்கிறார். அறிந்திராதவற்றை நம்மிடம் கேட்டும் தெரிந்து கொண்டு அடுத்த முறை பேசும் போது கூடுதல் தகவல்கள் தருவார். நமக்கு வியப்பு மேலிடும். புள்ளி விவரக் கில்லாடி அவர்\nநான் அவரிடம் பேசும் போது, “மகேஷ், நீங்கள் இந்தப் படம் பாத்தீங்களா அந்த இடத்துல இதைப் பாத்தீங்களா அந்த இடத்துல இதைப் பாத்தீங்களா” என்று எல்லோரிடமும் பேசுவதைப் போலத்தான் படங்கள், இடங்கள், புத்தகங்கள் பற்றி எல்லாம் பேசுவேன���. மேலும் படியுங்கள் என்று உற்சாகப்படுத்தினால் அவர் அதற்கு மேலும் தன்னை மேம்படுத்திக் கொள்வது குறித்துப் பேசுவார். அவரிடமிருந்து இது வரை எந்த எதிர்மறையான எண்ணமும் வெளிப்பட்டதில்லை. தான் பார்வையற்றவர் என்பதை ஒரு போதும் வெளிப்படுத்திக் கொள்வதில்லை. அசாத்தியத் தன்னம்பிக்கையுடைய இளைஞர்.\nதற்போது ஸ்டேட் பேங்கில் வேலை கிடைத்து, பயிற்சியும் முடிந்து, சென்னை வட்டம் என்பதால் திருத்தணி கிளையில் கிடைத்து வேலை செய்கிறார். திருப்பதியிலிருந்து தினமும் காலை 2 மணி நேரப் பயணம், மாலை 2 மணி நேரப்பயணம். தனது புது வேலை பற்றி அடுத்த முயற்சி எல்லாமும் அவர் பேசினார். என்னை வியக்க வைக்கும் ஓர் இளைஞர்.\nசமீபத்தில் நம் கரந்தை சகோ தன் வலைத்தளத்தில் மகேஷ் போன்ற ஒருவரான வெற்றிவேல் முருகன் என்பவரைப் பற்றி அவரது தன்னம்பிக்கையையும், நேர்மறை எண்ணங்களையும் தொடராக எழுதியதை அறிந்து வியந்தோம். ஹெலன் கெல்லரைப் பற்றி நாம் அறிவோம். இன்னும் பல பார்வையற்ற ஆனால் நேர்மறை எண்ணங்களுடன், தன்னம்பிக்கையுடன் வாழ்ந்தவர்கள் மற்றும் வாழ்ந்து வரும் அனைவருமே இவ்வுலகைத் தங்கள் அகக்கண் எனும் ஜன்னலின் வழியாக நோக்கியதால்/நோக்குவதால்தான் வாழ்க்கையில் வெற்றி பெற்றுச் சாதித்தவர்கள் பட்டியலில் இடம்பெற்றனர்/பெறுகின்றனர். அப்பட்டியலில் நம் மகேஷும் இடம் பெறுவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை\nஎல்லாப் புலன்களும் இருந்தும் பல மனக்குறைகளுடன் வாழ்ந்து வரும் நாம், இவரையும், இவர் போன்று வாழ்பவர்களையும் பார்த்து நாம் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது. மகேஷ் போன்றோரைக் கண்டு உற்சாகமடைந்து, நம்மை நாமே ஊக்குவித்துக் கொண்டு, நேர்மறை எண்ணங்களுடன், தன்னம்பிக்கையுடன் நாமும் ஜன்னல் வழி இவ்வுலகைப் பார்த்தாலும், நம் அகக்கண் வழியாகப் பார்ப்போம்.\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 2/06/2017 12:50:00 முற்பகல் 40 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அறிமுகம், அனுபவ விவரணம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nவிண்ணிலிருந்த�� வீழ்ந்த நட்சத்திரம் விண்ணிலே\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 6 - பூப்பூவாய...\nபிரிக்க முடியாதது - காதலும் எதுவும் \nதகவல் அறிவியல் – 4\nசு டோ கு 2 -- குரோம்பேட்டை குறும்பன்.\nபத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்களின் பார்வையில் பெண்மொழி.\nவேங்கட ரமணா, ஸ்ரீநிவாசா, மலையப்பா...\nவையகத்து ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு மெய்யான வேண்டுகோள்\nகொலுப் பார்க்க வாருங்கள் - 6\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஷிம்லா ஸ்பெஷல் – ஹாதூ பீக், நார்கண்டா – மண்டோதரி கோவில்\nநவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nஉசிலம்பட்டி ரவுடியும், மீனாட்சிபுரம் எஸ்.பி.யும்\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nவலம் போகும் நரியும் கடிக்கும் இடம் போகும் நரியும் கடிக்கும்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஷம்மு பர்த் டே 10.10.1980\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nதீராத பழியேற்ற தீபக் மிஸ்ரா\nவரவேற்கப்படவேண்டிய சபரிமலை தீர்ப்பு ஏன் எதிர்க்கப்படுகிறது \nவெற்றுக்காகிதங்களில் தான் வரலாறுகள் பதியப்படுகின்றன.\n தமிழிசை மேல் தவறே இல்லை\nபூவப் போல பெண் ஒருத்தி\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகுறை ஒன்றும் இல்லை குழிப்பணியாரச் சட்டி இருக்க\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2\nநினைவு ஜாடி /Memory Jar\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலா��ல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/central-government-employees-will-have-to-pay-up-to-20-lakhs-the-bill-is-passed/", "date_download": "2018-10-17T16:54:51Z", "digest": "sha1:FZBHOGWBCDDEWDORDLJDBBQIRVE2UVBS", "length": 5984, "nlines": 146, "source_domain": "tnkalvi.in", "title": "மத்திய அரசு ஊழியர்களுக்கு 20 லட்சம் வரை பணிக்கொடை கிடைக்கும்: மசோதா நிறைவேறியது | tnkalvi.in", "raw_content": "\nமத்திய அரசு ஊழியர்களுக்கு 20 லட்சம் வரை பணிக்கொடை கிடைக்கும்: மசோதா நிறைவேறியது\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\nNeet Exam இந்த ஆண்டு ஆடை கட்டுபாடுகளை முன்கூட்டியே அறிவித்த CBSE\nபள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது – அமைச்சர் செங்கோட்டையன்\nபணிக்கொடை உச்சவரம்பை இரட்டிப்பாக்க மத்திய அரசு முடிவு செய்தது. இதற்காக ‘பணிக்கொடை திருத்த மசோதா’ என்ற பெயரில் புதிய மசோதா நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.\nஅங்கு இந்த மசோதா கடந்த 15–ந் தேதி நிறைவேறியது.இதைத்தொடர்ந்து இந்த மசோதாவை மாநிலங்களவையில் நேற்றுமத்திய தொழிலாளர்துறை மந்திரி சந்தோஷ்குமார் கங்வார்தாக்கல் செய்தார். இந்த மசோதாவை விவாதமின்றி நிறைவேற்ற வேண்டும் என ஏராளமான உறுப்பினர்கள் அவைத்தலைவரை கேட்டுக்கொண்டனர். அதன்படி உறுப்பினர்கள் அனைவரின் ஆதரவுடன் குரல் ஓட்டு மூலம் இந்த மசோதா நிறைவேறியது.\nநாடாளுமன்ற இரு அவைகளிலும் இந்த மசோதா நிறைவேறி இருப்பதன் மூலம், தொழிலாளர்களின் பணிக்கொடை உச்சவரம்பு ரூ.20 லட்சமாக உயர்கிறது. மேலும் பெண் தொழிலாளர்களின் பிரசவ விடுப்பை, பணி நாட்களாக கருதுவதற்கான அதிகாரத்தையும் இந்த மசோதா வழங்குவது குறிப்பிடத்தக்கது.\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\nNeet Exam இந்த ஆண்டு ஆடை கட்டுபாடுகளை முன்கூட்டியே அறிவித்த CBSE\nபள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது – அமைச்சர் செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vengadapurathan.blogspot.com/2013/12/11.html", "date_download": "2018-10-17T15:42:43Z", "digest": "sha1:XCIL7H6ZMTRYQH5MRYAWOM7WZRJFIJJT", "length": 6769, "nlines": 53, "source_domain": "vengadapurathan.blogspot.com", "title": "K.M. SUNDAR", "raw_content": "\n2 அதிசயம் ஆனால் உண்மை\nஎனது மகன் இந்த பருவத்திற்கே உடைய வேகமும் விருப்பங்களும் உடையவன் புத்தகங்கள் என்றால் Clive Cussler, Dan Brown, Restaurant என்றால் New Yarker, Don Pepe, மியூசிக் என்றால் Back Street Boys, Taylor Swift, டிவி நிகழ்ச்சிகள் என்றால் Bare Grills, Les Straud,CQB கல்லூரி போக மற்ற நேரங்களில் CART ATTACK-ல் ரேஸ் கார் ஒத்திகை\nஎன் தந்தை என்னிடம் மெதுவாகப் பொருமுவார், ஏம்பா இவன் நார்மலாகவே இல்லை மேலும் நம் தாய்மொழி தமிழில் இவன் எதுவும் செய்வதில்லை என்று . அதற்கு நான் சப்பைக்கட்டு கட்டுவேன், வெய்ட் பண்ணலாம்பா\nஅதிசயம் No.1. கடந்த சில தினங்களாக Bombay Kannan-ன் ஒலிச் சித்திரமான கல்கியின் \"பொன்னியின் செல்வன்\" கேட்க ஆரம்பித்திருக்கிறான்.வீட்டில் பொன்னியின் செல்வன் சம்பந்தமாக கலந்துரையாடல், அவனுடைய சந்தேகங்களுக்கு பதில் சொல்வது என்று என் மனைவியும் பிஸியாக இருக்கிறாள்.பொன்னியின் செல்வன் புத்தகங்களையும் படிக்க எடுத்து வைத்துள்ளான்.\nஇந்தப் புஸ்தகத்தை விலை கொடுத்து வாங்கி நூல் நிலையங்களுக்குத் தந்தால் சரஸ்வதிதேவிக்குப் பூஜை செய்தவாறு ஆகும். லட்சுமிதேவிக்கு நேரில் பூஜை செய்வதில் பயனில்லை. சரஸ்வதியைத் திருப்தி செய்தால் லட்சுமி தேவியின் மனம் உருகும் என்பது சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரிவாக்கு-நிச்சயம் பொய்க்காது\nஅதிசயம் No.2. கடந்த மாதம் இவன் தன்னுடைய ஆப்ரிக்க தமிழ் நண்பனுடன் ஈஷா யோகா நிலையத்துக்குச் சென்று 3 நாள் \"சத்குருவுடன் யோகா\" நிகழ்ச்சியில் கலந்து திரும்பினான் வந்தவுடன் ஒரே புலம்பல், என்ன டாடி, வெறும் ���ாம்பார் சாதம், பழங்கள் மட்டுமே கொடுக்கிறார்கள், தயிர் சாதம் தரவேயில்லை வந்தவுடன் ஒரே புலம்பல், என்ன டாடி, வெறும் சாம்பார் சாதம், பழங்கள் மட்டுமே கொடுக்கிறார்கள், தயிர் சாதம் தரவேயில்லை ஆனால் அவனே சற்று நேரம் கழித்து சொன்னான்-அமைதியாக இருப்பதற்கு கற்று கொண்டேன்\nஉடனே எனக்கு Actor சரண்யா-வின் புகழ் பெற்ற வசனம்தான் நினைவுக்கு வந்தது. எனக்கும் மகிழ்ச்சி யானை வந்தால் ஏறிக்கொள்ள, சப்பாணி வந்தால் தவழ்ந்து கொள்ள, வாழ்க்கையின் நிதர்சனத்தை என் மகனும் புரிந்துகொள்ள ஆரம்பித்து விட்டான் என்று.\n24.07.2013 அன்பே தகழியாக, ஆர்வமே நெய்யாக இன்புருக...\n08.06.2013 இன்று ஒரு சரித்திர பதிவிற்கு தகுதியான...\n03.05.2013 மறதி யானை - எப்போதும் இல்லை நாய் ...\n04.08.2013 இன்றுஞாயிற்றுக்கிழமைகாலை 11மணிக்கு நெல...\n11.08.2013 2 அதிசயம் ஆனால் உண்மை எனது மகன் இந்த ...\n24.08.2013 74 வயது இளமையான எனது தந்தையின் சமீபத்த...\n27.09.2013 அதிகாலை ஸ்ரீதரிடமிருந்து அலைபேசியில் அ...\n19.10.2013 அவினாசி நெடுஞ்சாலையில், மிக சுறுசுறுப்...\n20.11.2013 என் Cover Photo-வில் வந்திருக்கும் இந...\n30.11.2013 05.08.1999 கொல்கத்தா டெபுட்டேஷன். கு...\nசீனா அண்ணன் தேசம்-சுபஸ்ரீ மோகன். சைனீஸ்Aggressi...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/cm-jayalalitha", "date_download": "2018-10-17T15:42:45Z", "digest": "sha1:YAF7I7UGOPIN7RWSVVRFSSDZMQWIUGUX", "length": 6956, "nlines": 118, "source_domain": "www.dinamani.com", "title": "முதல்வர் ஜெய", "raw_content": "\n‘வானே இடிந்ததம்மா.....வாழ்வே முடிந்ததம்மா’ : ஜெயலலிதாவிற்காக ஈழத்தமிழர் எழுதிய இரங்கல் பாடல்\nமுதல்வர் ஜெயலலிதாவின் மரணம் திரையுலகத்தினரையும் வெகுவாக பாதித்துள்ளது.\nஜெயலலிதா மரணம் தொடர்பாக மோடிக்குக் கடிதம் எழுதியது ஏன்\nமக்களின் ஆதரவு பெற்ற ஒரு தலைவரின் உடல்நிலை, சிகிச்சை குறித்து அறிந்துகொள்ள மக்களுக்கு...\nவதந்தி பரப்புகிறார் நடிகை கெளதமி: அதிமுக குற்றச்சாட்டு\nஜெயலலிதா உடல் எரியூட்டப்படுவதற்கு பதில் நல்லடக்கம் செய்யக் காரணம்\nஜெயலலிதா சொந்தக்குரலில் பாடிய திரைப்பட பாடல்கள்\nசொத்துக் குவிப்பு வழக்கு இனி என்னவாகும்\nஜெயலலிதா நினைவிடத்தில் புதுமண தம்பதிகள் ஆசி கேட்டு அஞ்சலி\n‘ஜெ’வின் உடைத்தேர்வுகள் அவரது ஆழ்மனதின் வெளிப்பாடுகளா\n‘தீபா’ சாயலில் அத்தை மாதிரி இருப்பதால் மக்களிடையே ஜெயலலிதாவுக்கு மாற்றாக நினைக்கப் படுவாரா\nஜெயா இல்லாத சசி இனி என்ன செய்வார்\nஅம்முவைப் பற்றி நீ கவலையே படாதே: சந்தியாவிடம் திருமதி ஒய்.ஜி.பி\nதமிழகம் தந்த கலை தாய்...\nஜெயலலிதாவின் திரையுலக வாழ்க்கை வரலாறு\nமாநிலங்களவையில் தமிழகத்தின் குரலை எதிரொலித்தவர்\n\"ஒரு கோடி தடைகளை உடைத்தெடுக்கும் வல்லமை''\nதமிழகம் தந்த கலை தாய்\nஜெயலலிதா மறைவு; தொண்டர்கள் கதறல்\nஅப்பல்லோவில் குவிந்த அதிமுக தொண்டர்கள்\nயார் தான் அவரைக் காதலிக்கவில்லை\nஎமனை ஒன்று கேட்கிறேன்: இரங்கல் கவிதை\nஓலமிட்டு அழுகின்றோம்: எம். ஜெயராமசர்மா\nஉலகம் வியந்த தங்கத் தாய்..\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/health/item/764-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T17:04:05Z", "digest": "sha1:TYUTOZ34BARM4NHCAZ7MKOAF4PATMG3M", "length": 14313, "nlines": 173, "source_domain": "www.samooganeethi.org", "title": "செலவில்லா சித்த மருத்துவம்", "raw_content": "\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nபனிப்போர் துருக்கி - அமெரிக்கா\nமுதல் தலைமுறை மனிதர்கள் 19\n சீரா மற்றும் வரலாறு - 16\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nகாய்ந்த எருவரட்டியில்; வெண்ணெய் தடவி தீ இட்டால் புகைவரும் . அந்த புகையை காதின் உள் பாகத்தில் பிடித்தால் காது புழு எல்லாம் வெளியேறும். வலியும்தீரும்.\n32. தேவையில்லாத மயிரை நீக்க\nநாட்டு மருந்துக் கடையில் கிடைக்கும் தாளகம் அல்லது அரிதாரம் இதில் 10கிராம் வாங்கி அத்துடன் 10கிராம் சுண்ணாம்பை சேர்த்து அரைத்து தேவையான இடத்தில் இரவு பூசிக் கொள்ளவும். காலையில் இளஞ்சூட்டு வென்னீரால் கழுவித் துடைத்து எடுக்க மயிரெல்லாம் நீங்கி விடும்.\nமுருங்கை பிசின் 25கிராம், அபின் 10கிராம் அபின் கிடைக்காவிடில் கசகசா 30கிராம், எள்ளுப் பிண்ணாக்கு 40கிராம் மூன்றையும் இடித்து சலித்து சூரண மாக்கி உடல் உறவுக்கு 1½மணிக்கு முன்பு 1டீஸ்பூன் சூரணத்தை வாயில் போட்டு பால் குடிக்க தாது இறுகிவிடும்.\n34. அரையில் வரும் பவுந்திர ரண புண்ணுக்கு களிம்பு:\nகாசுகட்டி, துத்தம், வெள்ளைக் குங்கிலியம் வகைக்கு 10கிராம், சுண்ணாம்பு 40கிராம், பசுவெண்ணெய் 80கிராம் இவைகளை அரைத்து களிம்பாக்கி துணியில் தடவி புண்களில் போட்டுவர புண் சீக்கிரம் ஆறும்.\nம��ற்றிய பூவரசன்காய், செவ்வரளி மொட்டு இவைகளை நிழலில் உலர்த்தி காயவைத்து இத்துடன் மஞ்சள் சேர்த்து இடித்து சலித்து பொடியை நீரில் குழைத்து மேலால் பூசிவர தேமல் போய்விடும்.\nஎருக்கன் வேர்பட்டைத் தோல், தகரவிதை இரண்டையும் எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து மேலால் பூசிவர படர்தாமரை மறைந்துவிடும்.\n37. காதுகுத்தல் இறைச்சல் மந்தம்\n200 மில்லி வேப்ப எண்ணெய்யில், 50கிராம் மஞ்சள், 25கிராம் வெள்ளைப் பூண்டு, அரிசி இரண்டையும் இடித்துப் போட்டு காய்ச்சி வடித்து ஆறியபின் காதுக்கு 2சொட்டு தைலம் விட்டு அடைத்து உச்சந் தலையிலும் தேய்த்து வென்னீரில் குளிக்க குணமாகும்.\n38. பவுந்திர நோய்க்கு உள் மருந்து\nகுப்பைமேனி தூள் திப்பிலிதூள் இரண்டையும் சமமாக சேர்த்து வேளைக்கு 1டீஸ்பூன் அளவு பசுநெய்யுடன் சாப்பிட 40நாட்களில் குணமாகும்\nஎட்டிக் கொட்டையை நீர்விட்டு அரைத்து போட்டுவர குணமாகும்.\nகடுக்காய்த்தோல் 1பங்கு படிகாரம் ¼ பங்கு இரண்டையும் சேர்த்து அரைத்து அத்துடன் சிறிது பச்சைக் கற்பூரத்தை பொடி செய்து சேர்த்து குழைத்து அக்கியின் மேலால் பூச குணமாகும், ஊமத்தன் இலையை எருமைத் தயிருடன் அரைத்து போட்டாலும் அக்கி நீங்கிவிடும்.\n41. மார்பு நெஞ்சு வலி போக\nவெந்தயம், திருநீற்று பச்சிலை, செம்பருத்திப் பூ மற்றும் இதழ் அம்மூன்றையும் சேர்த்து அரைத்து தேனுடன் சாப்பிட நெஞ்சு வலி தீரும்.\n42. பல் ஆட்டம், பல் சொத்தை, பல்வலி போக\nசுக்கு, கடுக்காய்த்தோல், காசுகட்டி, இந்துப்பு இவைகளை சமபாகம் எடுத்து பொடியாக்கி பல் துலக்கி வர மேல் கண்ட கோளாறு நீங்கும்.\n43. தேமலுக்கு மற்றுமொரு மருந்து\nமருதோன்றி இலை, சிறிது மிளகு இரண்டையும் எலுமிச்சை சாறு விட்டு அரைத்து தேய்த்து அரப்புப் பொடி தேய்த்து குளித்து வர தீரும்.\n44. உடலின் தோன்றும், ஊரல் தடிப்புக்கு\nஅம்மான் பச்சரிசி அல்லது பாலாட்டன் குழை வசம்பு, இந்துப்பு மூன்றையும் அரைத்து உடம்பில் தேய்த்து ½ மணி கழித்து குளித்து வர குணமாகும்.\nஒரு விரல் அளவு நீலி (அவுரி) வேரையும், 10 மிளகையும் சேர்த்து அரைத்து வென்னீரில் கலக்கி, அதில் குன்னி முத்து அளவு சுண்ணாம்பையும் சேர்த்து காலை-மாலை 3நாட்கள் உண்ண ஜுரம் தீரும்.\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்���ில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nநெல்லிக்காய் வீதியில் விற்கப்படும் விலை மதிப்பில்லா மருந்து\n“இன்பத்தில் துன்பம் துன்பத்தில் இன்பம் இறைவன் வகுத்த நியதி”…\nஒரு பலஸ்தீன விடுதலைப் போராளியின் குரல் ஓய்ந்தது\n- Siraj Mashoor ஜெருஸலத்தின் முன்னாள் பேராயர் ஹிலாரியன்…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/social-justice/monthly-magazine/item/388-samooganeethimurasu-june2015", "date_download": "2018-10-17T16:25:21Z", "digest": "sha1:LF3Z4EPNNDOYQTSTD2JJC5YGEHIZ7S7Y", "length": 6352, "nlines": 144, "source_domain": "www.samooganeethi.org", "title": "samooganeethimurasu june2015", "raw_content": "\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nபனிப்போர் துருக்கி - அமெரிக்கா\nமுதல் தலைமுறை மனிதர்கள் 19\n சீரா மற்றும் வரலாறு - 16\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nin இந்த மாத இதழ்\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nமியன்மாரின் ஆராகான் மாநிலத்தில் அமைந்துள்ள மங்க்டோ…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category?start=20", "date_download": "2018-10-17T16:31:00Z", "digest": "sha1:DQ6RARY2M4O7WWJTDVU2YZDKF355VJQD", "length": 9466, "nlines": 175, "source_domain": "www.samooganeethi.org", "title": "All Categories", "raw_content": "\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nபனிப்போர் துருக்கி - அமெரிக்கா\nமுதல் தலைமுறை மனிதர்கள் 19\n சீரா மற்றும் வரலாறு - 16\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுத���யம்\nசிறுபான்மை மக்களின் பாதுகாப்பற்ற நிலை… கட்டுரை நிகழ்காலக் கண்ணாடி. பசுக்களின் பெயர்களால் மனிதர்கள்…\nமௌலவி கான் பாகவி ஹஸ்ரத் அவர்கள் இளம் ஆலிம்களே உங்களைத்தான் தொடரில் கடந்த…\nஉலகத் தலைமையில் யார் இருப்பது என்ற போட்டி அமெரிக்கா சீனாவுக்கு இடையே நடந்து…\nஇப்ராஹீம் நபி காட்டித் தரும் அழகிய வாழ்க்கை நெறி\nநீருக்குள் அடங்கிப் போகாமல் மேல் எழும்பும் நீர்க் குமிழிகள் போல சிந்திக்கின்ற ஒவ்வொரு…\nசைலேந்திர பாபு, இந்தியக் காவல் பணி அதிகாரி.\nஒருவர் யாராக இருந்தாலும், வன்முறையில் ஈடுபடும் கும்பலுடன் சேர்ந்ததும் அவர் தன்னுடைய அறிவின்…\nசசி தரூர், எம்.பி., காங்கிரஸ்\nஉண்மைக்கு ஆதரவாக இருக்காமல், வகுப்புவாத வன்முறைகள் பல இடங்களில் குறைந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். பசுவை…\nமதன் பி லோக்கூர், தீபக் குப்தா, உச்ச நீதிமன்ற நீதிபதிகள்\n‘’டெல்லியில் உள்ள தொழிற்சாலைகளில் பெட்கோக் பயன்படுத்த அனுமதி கொடுப்பதில் மிகவும் தீவிரமாக இருக்கிறீர்கள்.…\n‘’அரசாங்கம் கருத்துக் கேட்பதுபோலத்தான் நாங்களும் கருத்துக் கேட்கிறோம். இந்தத் திட்டத்துக்காக 90 சதவிகித…\nஅலிகர் பல்கலைக் கழகத்தில் மாணவர் விடுதியில் மாட்டப்பட்டிருந்த ஜின்னாவின் புகைப்படம் இந்திய விடுதலை…\nபக்கம் 3 / 117\nமதுரையில் பொற்காலம் திரும்பட்டும் நிகழ்ச்சி\nமதுரையில் 18.09.2016 அன்று மாலை “பொற்காலம் திரும்பட்டும்” நிகழ்ச்சி…\nஅ. மார்க்ஸ்சட்டக் கல்லூரி ஒன்றை உருவாக்கும் நோக்குடனும், சட்டக்…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_626.html", "date_download": "2018-10-17T15:55:09Z", "digest": "sha1:3AR67EMFKPLLYZMO5XB7GL7YGUW4OJ2A", "length": 7307, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையாக வழங்க தீர்மானிக்கப்படவில்லை: ஜனாதிபதி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்த��லும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதிருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையாக வழங்க தீர்மானிக்கப்படவில்லை: ஜனாதிபதி\nபதிந்தவர்: தம்பியன் 25 April 2017\nதிருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையாக வழங்க அரசாங்கம் எத்தகைய முடிவும் எடுக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nசுதந்திரக் கட்சி மத்திய குழுக் கூட்டம் ஜனாதிபதியின் தலைமையில் அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.\nஇங்கு பெற்றோலிய தொழிற் சங்கங்களின் போராட்டம் குறித்து ஆராயப்பட்டது. இதன் போது கருத்து வெளியிட்ட ஜனாதிபதி, “நடக்காத ஒன்றைப்பற்றி கற்பனையாக சிந்தித்து தொழிற்சங்கங்கள் செயற்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.\nநல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்திருந்தாலும் சுதந்திரக் கட்சியின் கொள்கைகளில் மாற்றம் இல்லை. அரச வளங்களை விற்பதற்கு சுதந்திரக் கட்சி எதிரானது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.\nஇது தொடர்பில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற சுதந்திரக் கட்சி ஊடக மாநாட்டில் பேசிய லக்ஷ்மன் யப்பா அபேவர்த்தன, “இந்திய கம்பனிக்கு எண்ணெய் குதங்களை வழங்க அரசாங்கம் எந்த முடிவும் எடுக்கவில்லை. இது பற்றி அமைச்சரவையில் எதுவும் ஆராயப்படவில்லை.\n2001இல் ஒப்பந்தமொன்றினூடாக இந்திய கம்பனிக்கு பங்குகள் வழங்கி நிர்வாகிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதில் அரசுக்கு மூன்றில் இரண்டு பங்குகள் உள்ளன. இந்த நிலையிலே இவற்றை இந்தியாவுக்கு முழுமையாக வழங்க தயாராவதாக கூறி போராட்டம் நடத்துகின்றனர். இதில் எந்த உண்மையும் கிடையாது.” என்றுள்ளார்.\n0 Responses to திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையாக வழங்க தீர்மானிக்கப்படவில்லை: ஜனாதிபதி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: திருகோணமலை எண்ணெய் குதங்களை இந்தியாவுக்கு முழுமையாக வழங்க தீர்மானிக்கப்படவில்லை: ஜனாதிபதி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_85.html", "date_download": "2018-10-17T16:35:48Z", "digest": "sha1:Z7RPNCAVZYF73XTHLAILS5JZ3XLD73A5", "length": 15254, "nlines": 59, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: மே தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் பேரணி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமே தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் பேரணி\nபதிந்தவர்: தம்பியன் 01 May 2017\n“தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளான சுயநிர்ணய அடிப்படையில் இணைந்த வடக்குக் கிழக்கிலே ஏற்படுத்தப்படும் கூட்டாட்சி முறைமைக்கு, முழுமையான அதிகாரப் பங்கீடு செய்யப்படும் விதமான, அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படும் அரசியல் யாப்பு உருவாக்கப்படவேண்டும்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினப் பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏற்பாட்டில் அம்பாறை ஆலையடிவேம்புப் பகுதியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற மே தினக் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட பிரகடனத்திலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.\n15 அம்சங்கள் அடங்கிய கூட்டமைப்பின் மே தின பிரகடனத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,\n01. ஐ.நா மனித உரிமைப் பேரவைத் தீர்மானங்கள் 30/01, 34/01 ஆகியவற்றில் இலங்கையும் பெறுப்பேற்றுக் கொண்டவிடயங்கள் அனைத்தும் முழுமையாகத் துரிதகதியில் நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.\n02. தமிழ் மக்களின் அடிப்படை அரசியல் அபிலாசைகளான சுயநிர்ணய அடிப்படையில் இணைந்த வடக்குக் கிழக்கிலே ஏற்படுத்தப்படும் கூட்டாட்சி முறைமைக்கு முழுமையான அதிகாரப் பங்கீடு செய்யப்படும் விதமான, அனைத்து மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்படும் அரசியல் யாப்பு ���ருவாக்கப்படவேண்டும்.\n03. புதிதாக அறிமுகப்படுத்தப்படவுள்ள பாராளுமன்றத் தேர்தல் முறையில், எண்ணிக்கையில் சிறுபான்மையினரான தமிழ், முஸ்லீம், மலையகத் தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் பாதிப்புறாதவகையிலும்; போர்ச்சூழல் காரணமாகக் குறைந்துள்ள தமிழ் மக்களது மக்கட் தொகை அவர்தம் பிரதிநிதித்துவத்தைக் குறைக்காது அதனை ஈடு செய்யும் வகையிலும் ஒழுங்குகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.\n04. போர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான தீர்வு உடனடியாகக் காணப்படவேண்டும். ஐ.நா தீர்மானத்தில் இணங்கிக் கொண்டதற்கேற்ப அரசால் தடுத்துவைக்கப்பட்டுள்ள அனைவரதும் பெயர்கள் கொண்ட பட்டியல் உடனடியாக வெளியிடப்பட்டு, ஏனைய ஒவ்வொருவரும் சம்மந்தமாக விசாரணை மேற்கொள்வதற்காக காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான பணியகச் சட்டம் விரைந்து நடைமுறைப்படுத்தப்படவேண்டும்.\n05. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ்க் கைது செய்யப்பட்ட தமிழ் அரசியற் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்படவேண்டும். இச்சட்டம் நீக்கப்பட்டு மாற்றீடாகக் கொண்டுவரப்படவுள்ள சட்டம் சர்வதேச நியமங்களை முற்றாக அனுசரிப்பதாக அமையவேண்டும்.\n06. கடந்த மூன்று தசாப்தங்களில் அரச அடக்குமுறைகளுக்கு ஆட்பட்டுக் கொலை செய்யப்பட்ட தமிழ் ஊடகவியலாளர்களின் கொலைகள் சம்மந்தமான விசாரணைகள் உடனடியாக நடாத்தப்பட்டு தண்டனை வழங்கப்படுவதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்களும்வழங்கப்படவேண்டும்\n07. ஊடகவியலாளர்கள் தமது கடமைகளைச் சுயாதீனமாகவும், பயமின்றியும் செய்யக் கூடிய உத்தரவாதம் அளிக்கப்படவேண்டும்.\n08. பாதுகாப்புத் தரப்பினரால் வடக்குக் கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட தமிழ், முஸ்லீம் மக்களின் நிலங்கள் வாக்குறுதி அளிக்கப்பட்டபடி காலதாமதமின்றி விடுவிக்கப்பட வேண்டும். இக்காணிகளில் உரியவர்களை மீள்குடியேற்றுவதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்து வீடற்றோருக்கு கல்வீடுகள் கட்டிக் கொடுக்கும் திட்டம் அமுல்ப்படுத்தப்படுவதுடன், அவர்கள் தமது வாழ்வை மீள ஆரம்பிப்பதற்கான வாழ்வாதார வசதிகளும் செய்துகொடுக்கப்படவேண்டும்.\n09. தமிழ், முஸ்லீம் மக்கள் பூர்வீகமாக வாழ்ந்த பிரதேசங்களில் புத்தர் சிலைகள் நிறுவும் செயற்திட்டம் உடனடியாகக் கைவிடப்படவேண்டும்.\n10. ��னப் பிராந்தியமாகவும், வனவிலங்குக் காப்பகம் மற்றும் தொல்பொருட் பிரதேசங்களாகவும் பிரகடனப்படுத்தப் படுவதன் மூலம் தமிழ், முஸ்லீம் மக்களின் வாழிடங்கள் ஆக்கிரமிக்கப்படுதல் நிறுத்தப்பட்டு அவ்விடங்கள் உரியமக்களிடம் கையளிக்கப்படவேண்டும்.\n11. வடக்குக் கிழக்கில் தொழில் வாய்ப்பற்றுள்ள தமிழ்ப் பட்டதாரிகளுக்கும் ஏனைய இளைஞர் மற்றும் மகளிருக்கும் வேலைவாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவேண்டும். அத்துடன் தொழில் வாய்ப்புக்கேற்ற வகையில் கல்விக் கொள்கை சீரமைப்புச் செய்யப்படவேண்டும்.\n12. முதலீடுகள் மற்றும் தொழிற்துறைகள் வடக்கு கிழக்கில் ஏற்படுத்தப்படவேண்டும் என்பதுடன் போர் காரணமாக அபிவிருத்தியில் பின்தள்ளப்பட்டுள்ள இவ்விருமாகாணங்களும் விசேடஏற்பாடுகள் மூலம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்.\n13. முன்னாள் போராளிகள் சமூகத்தில் மீளிணைக்கப்படும் செயற்பாடுசீரான முறையில் நடைபெறவேண்டும். அவர்கட்கான வாழ்வாதார வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு சனநாயக,அரசியல் செயற்பாட்டுக்குள்ளும் அவர்கள் உள்ளீர்க்கப்பட வேண்டும்.\n14. விலைவாசிக்கேற்ற சம்பள உயர்வோடு கூட்டுறவாளர்கள், தோட்டத் தொழிலாளர்கள் மற்றும் குடும்பங்களுக்குத் தலைமை தாங்கும் பெண்கள் என்போரின் சம்பளவேறுபாடுகள் சீர் செய்யப்படவேண்டும்.\n15. விவசாயம், மின்பிடி,கால் நடை வளர்ப்போர், சிறுகைத்தொழிலாளர்கள் ஆகியோருடைய வருவாய்கள் தடைப்படாமலும், குறைவுபடாமலும் இருக்க அரசு உத்தரவாதம் அளிக்கவேண்டும்.” என்றுள்ளது.\n0 Responses to மே தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் பேரணி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: மே தினத்தை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் கிளிநொச்சியில் பேரணி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/08050423/In-the-case-of-the-goddess-smuggling-4-people-arrested.vpf", "date_download": "2018-10-17T16:53:58Z", "digest": "sha1:PPGCVJZESB37C7P2PHCUUW4GKCM4CLIK", "length": 12313, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "In the case of the goddess smuggling 4 people arrested Speaking of the price of Rs 50 lakh Sensational information || அம்மன் சிலை கடத்தல் வழக்கில் 4 பேர் கைது ரூ.50 லட்சத்துக்கு விலை பேசியதாக பரபரப்பு தகவல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅம்மன் சிலை கடத்தல் வழக்கில் 4 பேர் கைது ரூ.50 லட்சத்துக்கு விலை பேசியதாக பரபரப்பு தகவல்\nஅம்மன் சிலையை கடத்திய வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் ரூ.50 லட்சத்துக்கு சிலையை விலை பேசியதாக பரபரப்பு தகவல் வெளியானது.\nசென்னையை அடுத்த போரூர் அருகே உள்ள காரப்பாக்கம் பகுதிக்கு அம்மன் சிலையை சிலர் காரில் கடத்தி வருவதாக திருச்சி மத்திய சிறையில் இருக்கும் கைதி மூலமாக, சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஐ.ஜி. பொன் மாணிக்கவேலுக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது. உடனே ஐ.ஜி. பொன் மாணிக்கவேல் தனது காரில் சென்றால் குற்றவாளிகள் தப்பி சென்று விடுவார்கள் என்று 3 ஆட்டோக்களில் தனிப்படை போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார்.\nநேற்று முன்தினம் மாலையில் சந்தேகப்படும்படி நானோ கார் அந்த வழியாக வந்தது. உடனே ஐ.ஜி. பொன் மாணிக்கவேல், போலீசாருடன் ஆட்டோவில் அவர்களை விரட்டிச் சென்று மடக்கிப்பிடித்தார். காருக்குள் 4 பேர் இருந்தனர். அவர்களிடம் 2 அடி உயரம் உள்ள அம்மன் சிலை தாலிச்சங்கிலியுடன் இருந்தது. அந்த சிலை மீட்கப்பட்டது. சிலையை கடத்திவர பயன்படுத்திய காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.\nஎந்த கோவிலில் இருந்து இந்த சிலை திருடப்பட்டது என்பது குறித்து பிடிபட்ட 4 பேரிடமும் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. திருவள்ளூர் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இருந்து அந்த அம்மன் சிலை திருடப்பட்டது கண்டறியப்பட்டது.\n20 கிலோ எடையுள்ள அந்த அம்மன் சிலை ஐம்பொன்னால் செய்யப்பட்டதாகும். அந்த சிலையை போரூர் பகுதியில் ஒருவ���ிடம் ரூ.50 லட்சத்துக்கு விலை பேசி விற்பதற்காக எடுத்து வந்த பரபரப்பு தகவல் தெரியவந்தது.\nஇதையடுத்து சிலையை கடத்தி வந்த போரூர் காரப்பாக்கத்தை சேர்ந்த எம்.பி.ஏ. பட்டதாரி சக்திவேல் (வயது 22), பொத்தேரியை சேர்ந்த யுகநாதன் (42), சோழிங்கநல்லூரை சேர்ந்த பட்டதாரி கோபிநாத் (33), காரப்பாக்கத்தை சேர்ந்த டிப்ளமோ என்ஜினீயர் கணேஷ் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இவர்களில் யுகநாதன் பூட்டுகளை உடைப்பதில் கைதேர்ந்தவர் ஆவார்.\nஇவர்கள் 4 பேரும் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றும், கைதானவர்கள் பற்றிய விவரங்களை தொடர்ந்து சேகரித்து வருவதாகவும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தெரிவித்தனர்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n4. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n5. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/australia/80/107451?ref=home-imp-flag", "date_download": "2018-10-17T15:36:50Z", "digest": "sha1:RRS7S55EOT6OWEA7T7PHBE3AKW4IROOY", "length": 9396, "nlines": 101, "source_domain": "www.ibctamil.com", "title": "ஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் நாடொன்றில் ஏற்படவுள்ள பேராபத்து; எச்சரிக்கை தகவல்! - IBCTamil", "raw_content": "\nஇலங்கையில் தரையிறங்கிய உலகின் இராட்ஷத விமானம்\nயாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்\nமட்டக்களப்பில் பதற்றமான சூழல்; இந்து ஆலயத்தை அகற்ற சொன்ன முஸ்லீம் அரசியல்வாதி\nநவீனரக ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆவாக்குழு; அச்சத்தில் யாழ் மக்கள்\nவவுனியாவில் இன்று நடந்த அதிசயங்கள்; மெய்சிலிர்ப்பில் பொதுமக்கள்\nதமிழ் சமூகத்துக்குள் இடம்பெறும் சத்தமில்லாத யுத்தம்; தடுக்க என்ன செய்யப்போகிறது தமிழினம்\nபாகிஸ்தான் சிறுமி படு கொலை தந்தையின் கண்முன்னே தூக்கிலிடப்பட்ட குற்றவாளி\nபாலியல் குற்றச்சாட்டு ; மத்திய இணையமைச்சர் எம்.ஜே அக்பர் ராஜினாமா.\nஇலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\nஈழத்தமிழர்கள் அதிகம் வாழும் நாடொன்றில் ஏற்படவுள்ள பேராபத்து; எச்சரிக்கை தகவல்\nஅவுஸ்திரேலியாவை சுற்றி பல்வேறு இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ள போதிலும், சமகாலங்களில் எந்தவித அழிவுகளும் ஏற்படாமல் தப்பித்துள்ளதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.\nநாட்டின் கடலோர நகரங்களில் விண்கல் தாக்கங்கள் அல்லது நில அதிர்வு நடவடிக்கைகளால் அழிவுகரமான பேரலைகளால் தாக்கப்படாமல் இருப்பது பெரும் அதிர்ஷ்டம் தான் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஎனினும் அவுஸ்திரேலியாவை எந்த நேரத்தில் சுனாமி பேரலைகள் தாக்கும் அபாயம் உள்ளதாக துறைசார் நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர், அதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மேற்கொண்ட ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.\n1149ஆண்டு அவுஸ்திரேலியாவை சுனாமி பேரலைகள் தாக்கி பேரழிவை ஏற்படுத்தின. 60 மீற்றர் உயரத்திற்கு அலைகள் மேலெழுந்த நிலையில் பாரிய ஆபத்துக்களை ஏற்படுத்தியதாக குறிப்பிடப்படுகின்றது.\nஅதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. அதற்கமைய 4000 - 5000 ஆண்டுகளுக்கு முன்னரும் இவ்வாறான பாரிய ஆபத்துக்கள் அவுஸ்திரேலியாவுக்கு ஏற்பட்டுள்ளதற்கான சான்றுகளை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.\nஅதற்கமைய மீண்டும் அவ்வாறான தாக்குதல் ஒன்று எந்த நேரத்திலும் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இதன்மூலம் உறுதியாகியுள்ளதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.\nஇவ்வளவு ஆபத்தான சுனாமி ஒன்று ஏற்படாமல் இருப்பது மிகவும் அதிஷ்டம் என்றே கூற வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nதற்போதைய நிலவ��ப்படி சிட்னி நகரில் ஆபத்துக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளன. அதனை தடுக்க முன்னாயத்தங்களை செய்யப்பட வேண்டும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.\nஅவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட பல நாடுகளைச் சேர்ந்த பெருமளவு தமிழர்கள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00006.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t54213-8", "date_download": "2018-10-17T16:15:50Z", "digest": "sha1:UPEI44YCWGG6VLFOWYZHY2ZH62CVQGXO", "length": 14644, "nlines": 129, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ஜி.எஸ்.எல்.வி., - எப் 8 ராக்கெட்: இன்று விண்ணில் பாய்கிறது", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கிறுக்கல்கள் – கவிதை\n» இரு கண்ணில் மதுவெதற்கு..\n» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு\n» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…\n» பருவங்களை உடுத்துபவள் – கவிதை\n» ரசனை - கவிதை\n» முரண்பாடு – கவிதை\n» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன\n» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை\n» மருதாணிப் பூக்கள் - கவிதை\n» வலைதள விபரீத விளையாட்டு\n» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…\n» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..\n» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..\n» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...\n» துன்பம் வரும் வேளையில சிரிங்க….\n» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்\n» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…\n» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)\n» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...\n» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா\n» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\n» சினிமா விமர்சனம் : 96\n» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை\n» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..\n» காஸ்ட்லியான புது ஷூ…\n» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…\n» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..\n» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…\nஜி.எஸ்.எல்.வி., - எப் 8 ராக்கெட்: இன்று விண்ணில் பாய்கிறது\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஜி.எஸ்.எல்.வி., - எப் 8 ராக்கெட்: இன்று விண்ணில் பாய்கிறது\nதகவல் தொடர்புக்கு பயன்படும், 'ஜிசாட்- 6 ஏ' செயற்கைக்கோள்,\nஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் வாயிலாக, இன்று மாலை, விண்ணில்\nசெயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்கான, 27 மணி நேர,\n'கவுன்ட் டவுன்' நேற்று பிற்பகல் துவங்கியது.\nஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ' சார்பில்,\nபி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., ரக ராக்கெட்டுகள் விண்ணில்\nஅந்த வகையில், தகவல் தொடர்பு வசதிக்கான அதிநவீன\n, 'ஜிசாட்- 6 ஏ' செயற்கைக்கோளை, 'இஸ்ரோ' வடிவமைத்து உள்ளது.\nஇந்த செயற்கைக்கோள், ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில்\nஉள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள,\nஇரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, இன்று மாலை, 4:56 மணிக்கு,\nஜி.எஸ்.எல்.வி.,- - எப் -8 ராக்கெட் மூலம், விண்ணில் செலுத்தப்பட\nஇதற்கான, 27 மணி நேர கவுன்ட் டவுன், நேற்று மதியம்\nதற்போது செலுத்தப்பட உள்ள ராக்கெட், ஜி.எஸ்.எல்.வி., ரகத்தில்,\n12வது ராக்கெட். இதில், முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில்\nஉருவாக்கபட்டுள்ள, ஆறாவது, 'கிரையோஜெனிக் இன்ஜின்'\n'ஜிசாட் 6 ஏ' செயற்கைக்கோள்:\nஇந்த செயற்கைக்கோள், 2,140 கிலோ எடை கொண்டது.\nஆயுட்காலம், 10 ஆண்டுகள். இந்த செயற்கைக்கோள் விண்ணில்\nஏவப்பட்ட, 17வது நிமிடத்தில், பூமிக்கு அருகில், 170 கிலோ மீட்டர்\nஇந்த செயற்கைக்கோளில், அலைபேசி தகவல் தொடர்புக்கு பயன்\nபடும், சக்தி வாய்ந்த கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சே���ையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/photogallery.asp?id=80&nid=349041&cat=Wrapper", "date_download": "2018-10-17T16:46:10Z", "digest": "sha1:SPWEZYMIZZJAGX5BD4ORPWMECFJD5J4Y", "length": 7923, "nlines": 212, "source_domain": "www.dinamalar.com", "title": "Tamilnadu Photos | Tamilnadu Picture Slideshow | Dinamalar Photo Gallery | Dinamalar Photogallery Pictures, Photos, News Photos, Picture Slideshows & More | Dinamalar Photo Gallery", "raw_content": "\nதினமலர் முதல் பக்கம் போட்டோ கேலரி\nஇது வாட்ஸ் அப் கலக்கல்\nபழைய பொருட்களை எரித்து போகியை கொண்டாடிய மக்கள். இடம்: சென்னை.\nஜெ., வசித்த போயஸ் கார்டனில் ...\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/12/blog-post_29.html", "date_download": "2018-10-17T16:31:04Z", "digest": "sha1:CSBI6YRHBPCL6VWGZZ2ORTJ4Q55JEL36", "length": 28636, "nlines": 221, "source_domain": "www.ttamil.com", "title": "ஆன்மீகம்-வேதமும் சாட்சிகளும் ~ Theebam.com", "raw_content": "\nகிறிஸ்தவ வேதமும் யெகோவாவின் சாட்சிகளும்\nயெகோவாவின் சாட்சிகளைப்பற்றி முதலில் விளக்கமாகப் பார்ப்போம். இவர்கள் பொதுவாக வாட்ச் டவர் வேத, துண்டுப்பிரசுர நிறுவனம் (Watch Tower Bible and Tract Society) என்ற பெயரில் உலவுகிறார்கள். சார்ள்ஸ் டேஸ் ரசல் (Charles Taze Russell) என்ற மனிதனின் போதனைகளையே இக்கூட்டம் சத்தியமாகப் பின்பற்றுகிறது. 1852 இல் பிறந்த ரசல் 1870 இல் தனது பதினெட்டாம் வயதில் ஒரு கூட்டத்தின் போதகராக அமைந்து சயனின் வாட்ச் டவர் (Zion’s Watch Tower) என்ற பத்திரிகையை ஆரம்பித்து அப்பத்திரிகை மூலம் தனது போதனைகளைப் பரப்பினார். இப்பத்திரிகையில் வேதத்திற்கு தன்னுடைய சொந்தக் கருத்துக்களை அளித்து வந்தார் ரசல். 1916 இல் இறந்த ரசலின் வாழ்க்கை ஒழுங்காக அமைந்திருக்கவில்லை. அவரது மனைவி, ரசல் ஆணவம் பி‍டித்த மனிதன் என்றும் எந்தவொரு பெண்ணோடும் வாழ்க்கை நடத்தத் தகுதியில்லாதவரென்றும் குற்றம் சாட்டி அவரை விவாகரத்து செய்தார். தன்னுடைய சபையில் நோயுற்றிருந்தவர்கள் தங்கள் சொத்துக்களை தனக்குக் கொடுத்து விடவேண்டுமென்று ரசல் சொன்னார். மற்றவர்களின் பணவிஷயத்தில் ஒழுங்கீனமாக ந��ந்து கொண்டதற்காக ரசல் நீதி மன்றம் முன்பும் கொண்டுவரப்பட்டார். ரசல் இறந்த பின் ஜோசப் பிராங்ளின் ரதர்பர்ட் (Joseph Franklin Rutherford) இந்நிறுவனத்தின் தலைவராக வந்தார். அவரது இறப்பிற்குப்பின் நேதன் ‍ஹோமர் நோர் (Nathan Homer Knorr) என்பவர் இதன் பிரசிடன்ட் ஆகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ரதர்பர்டின் காலத்திலேயே இந்நிறுவனத்திற்கு “யெகோவாவின் சாட்சிகள்” என்ற பெயர் கொடுக்கப்பட்டது. நோரின் காலத்தில் 1961 இல் வேதத்தின் “புதிய உலக மொழி பெயர்ப்பு” வெளியிடப்பட்டது. இன்று யெகோவாவின் சாட்சிகள் வாட்ச் டவர் பத்திரிகை மூலம் தனது போதனைகளைத் தொடர்ந்து பரப்பி வருகின்றது.\nயெகோவாவின் சாட்சிகளின் போதனைகளின் முக்கிய அம்சங்களை நாம் கிறிஸ்தவ வேதத்துடன் இனி ஒப்பிட்டுப் பார்ப்போம்.\n1. காலங்களுக்கெல்லாம் அப்பாற்பட்டவரான கடவுள் கண்ணால் காண முடிந்தவைகளையும், கண்ணால் காண முடியாதவற்றையும் உருவாக்கினார் என்று போதிக்கும் இக்கூட்டம் வேதம் போதிக்கும் திரித்துவப் போதனையை முற்றாக நிராகரிக்கிறது. திரித்துவப் ‍போதனை கிறிஸ்தவத்தின் அடிப்படைப் போதனை.\n2. கிறிஸ்து கடவுளால் ஆரம்பத்தில் படைக்கப்பட்டவர். இயேசு கிறிஸ்து நித்தியத்திலிருந்து கடவுளின் குமாரன் அல்ல என்று இக்கூட்டம் விசுவாசிக்கின்றது. கிறிஸ்து வார்த்தையாகப் படைக்கப்பட்டு கடவுளின் சிருஷ்டியில் பங்கு கொண்டிருந்தார் என்றும், அவரே மைக்கல் என்ற தலைமைத் தேவதூதனாகவும் இருந்தார் என்றும் இவர்கள் போதிக்கிறார்கள். கிறிஸ்து தேவ குமாரனே‍யொழிய கடவுள் இல்லை. கிறிஸ்து மனிதனாக உலகில் தோன்றியபோது அவரில் எந்தத் தெய்வீகத் தன்மையும் இருக்கவில்லை என்றும் ஆனால் முழு மனிதனாக மட்டும் இருந்தார் என்றும் இவர்கள் கூறுகிறார்கள். கிறிஸ்து மனிதனின் பாவ நிவாரணத்திற்காக கொடூரமான மரணத்தை சந்தித்தார் என்றும் இவர்கள் கூறுகிறார்கள்.\nஇதிலிருந்து யெகோவாவின் சாட்சிகளுக்கும் வேதம் போதிக்கும் கர்த்தருக்கும் எத்தனை வேறுபாடு இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். கிறிஸ்து, கடவுள் என்பதை மறுக்கும் எவரும் வேதத்தை நம்புவதில்லை. கிறிஸ்து கடவுளால் படைக்கப்படவில்லை. அவர் ஆதியாகமம் முதல் அதிகாரம் கூறுவதுபோல் திரித்துவத் தேவனாய் பிதா, ஆவியோடு இருந்து படைக்கும் செயலில் ஈடுபட்டிருந்தார். கிறிஸ்து நித்தியத்திலிருந்து தேவகுமாரனாக இருக்கிறார் (Christ was eternally the Son of God) என்று வேதம் தெளிவாகப் ‍போதிக்கின்றது. கிறிஸ்து இவ்வுலகில் பிறந்தபோது முழு மனிதனாக இருந்ததோடு தனது ‍தெய்வீகத் தன்மையில் எதையும் இழக்கவில்லை. யெகோவாவின் சாட்சிகளின் கூற்றுப்படி கிறிஸ்து கடவுளல்ல.\n3. பரிசுத்த ஆவியானவர் கடவுள் பயன்படுத்தும் வெறும் வல்லமையே தவிர அவர் கடவுளல்ல. அவர் ஒரு நபருமல்ல என்று யெகோவாவின் சாட்சிகள் போதிக்கின்றது. தனது ஊழியர்கள் தன்னுடைய சித்தத்தைச் செய்ய வைப்பதற்காக யெகோவா பயன்படுத்தும் கண்ணுக்குத் தெரியாத ஒரு வல்ல‍மையே பரிசுத்த ஆவி என்று இவர்கள் கூறுகிறார்கள். பரிசுத்த ஆவி இவர்களைப் பொறுத்தவரையில் தெய்வீகத் தன்மை பொருந்தியவரோ அல்லது திரித்துவத்தின் ஓர் அங்கத்தவரோ இல்லை.\nஇது வேதத்திற்கு முரணான போதனை. பரிசுத்த ஆவியானவர் திரித்துவத்தின் மூன்றாம் அங்கத்தவராக, ஓர் நபராக இருக்கிறார் என்றும் அவர் கடவுள் என்றும் வேதம் போதிக்கின்றது.\n4.மனிதனுக்கு அழிவற்ற நித்திய ஆத்துமா (Immortal soul) இல்லை. ஆகவே அவன் இறந்தபின் காற்றோடு கலந்து இல்லாமல் போகிறான் என்று யெகோவாவின் சாட்சிகள் போதிக்கின்றது. ஆனால் மனிதன் அழிவற்ற நித்திய ஆத்துமாவைக் கொண்டுள்ளான் என்று வேதம் போதிக்கின்றது.\n5. நித்திய நரகம் என்று ஒன்றில்லை என்றும், நித்திய தண்டனை (Eternal Punishment) என்பதும் இல்லை என்றும் இவர்கள் போதிக்கிறார்கள். இறந்தபின் மனிதன் நித்திய தண்டனை அடையாமல் ஒன்றுமே இல்லாமல் போகிறான் என்பது இவர்களுடைய போதனை. வேதமோ இதற்கு மாறாக பாவியான மனிதன் இறந்தபின் நித்திய தண்டனையை நரகத்தில் நித்தியத்திற்கும் அனுபவிக்கிறான் என்று தெளிவாகப் போதிக்கின்றது.\n6. கிறிஸ்துவின் மரணத்தின்போது அவரது சரீரம் அழிக்கப்பட்டதால் அது மீண்டும் உயிர்த்தெழ முடியாதென்றும், கிறிஸ்து ஆவியாக மட்டுமே உயிர்த்தெழுந்தார் என்றும் இக்கூட்டம் போதிக்கின்றது. இதுவும் கிறிஸ்துவின் உயிர்தெழுதல் பற்றிய வேத போதனைகளுக்கு முரணானது.\n7. மனிதனுடைய நற்கிரியைகளின் மூலமே இரட்சிப்பு என்று இக்கூட்டம் நம்புகிறது. யெகோவாவிற்கு விசுவாசமாக இருந்து கிறிஸ்துவைப் பின்பற்றுபவர்கள் யெகோவாவின் இராஜ்யத்தை அடைவார்கள் என்று இவர்கள் போதிக்கிறார்கள். மனந்திரும்புதல், பாவ மன்னிப்பு என்பதெல்லாம் இவர்களுடைய அகராதியில் கிடையாது.\nகிறிஸ்தவ வேதத்திற்கும் யெகோவாவின் சாட்சிகளுக்கும் எந்தத்தொடர்பும் இல்லை என்பதை மேலே நாம் பார்த்த யெகோவாவின் சாட்சிகளின் போதனைகளின் முக்கிய அம்சங்களில் இருந்து புரிந்து கொள்ளலாம்.. இதன் போதனைகள் வேதத்திற்கு முரணானது மட்டுமல்லாது இக்கூட்டத்தாரின் வழிமுறைகளும் மனித சுதந்திரத்திற்கு முரணானது. தமது கூட்டத்தைச் சேர்ந்தவர்களை அடிமைப்படுத்தும் வழிமுறைகளையும் இவர்கள் கடைப்பிடிக்கிறார்கள்.\nதமது கூட்டத்தில் சேரும் தனி மனிதர்களும், குடும்பங்களும் அநேக விதிகளைக் கடைப்பிடிக்கும்படி வற்புறுத்திக் குடும்பங்களில் இருக்கும் சமாதானத்தைக் குலைத்து பிரிவினையை ஏற்படுத்துகிறார்கள். கணவனுக்கும் மனைவிக்கும் இடையிலும் குழப்பத்தை உருவாக்குகிறார்கள். இக்கூட்டத்தில் சேர்ந்து இதன் அடிமைத்தனத்திற்கு தம்மைப் பலி கொடுத்தவர்கள் அதிலிருந்து விடுபடுவதற்கு பெரும் பாடுபட வேண்டியிருக்கிறது. இதில் சேர்ந்து தமது வாழ்வைப் பலி கொடுத்தவர்கள் அநேகர்.\nதமது கூட்டத்துடன் சேர்ந்து விடுபவர்களுக்கு வேத போதனை என்ற பெயரில் மனதைக் குழப்பும் வேதத்திற்கு முரணான போதனைகளைக் கொடுத்து தமது கூட்டத்திலிருந்து போக முடியாத ஒரு மனநிலையை இவர்கள் உருவாக்கிவிடுகிறார்கள். யெகோவாவின் சாட்சிகளுடன் இணைந்தவர்களால் சுயமாக சிந்திக்க முடியாமல் போய்விடுகிறது. அவர்கள் தமது இயக்கத்திற்கு மாறாக எந்தக் கேள்வியும் கேட்கக் கூடாது, அதன் போதனைக்கு எதிராக சிந்திக்கக் கூடாது, செயல்படக்கூடாது என்ற மனநிலையை உருவாக்கிக் கொள்கிறார்கள். இதற்கான Brain washing பணியை இக்கூட்டம் நடத்துகின்றது.\nவேத ஞானமில்லாதவர்கள் யெகோவாவின் சாட்சிகள் வீட்டிற்கு வரும்போது அவர்களை வெளியிலேயே வைத்து திருப்பி அனுப்பிவிடுவது நல்லது. அவர்களோடு பேச்சுக் கொடுத்து அவர்கள் போதனைக்கு இரையாகாமல் இருக்க இது உதவும். இவர்கள் நம் வீட்டிற்கு வரும்போது நேரடியாக விஷயத்திற்கு வராமல் உலக நடப்புகளைப் பற்றிப் பேசி நமது அபிப்பிராயத்தை அறிய முற்படுவது போல் நடித்து தமது போதனைகளை நம்மில் திணிக்கப் பார்ப்பார்கள். ஆகவே இவர்களுடன் பேசுவதைத் தவிர்த்துக்கொள்வது நல்லது.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல�� : பயனுள்ள தகவல்கள்\nபுதிய ஆண்டே வருக வருக ..2017\nரஜினியின் 2.0 படத்தில் வடிவேலு\nநெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள்\nஇயந்திர வாழ்வில் இப்படியுமா பெற்றோர்\n\"மனைவியை காதலியாக்கக் கனிவு தேவை\nஒளிர்வு:73- - தமிழ் இணைய சஞ்சிகை -[கார்த்திகை,2016...\nஎம் உறவுகள் மத்தியில் [கனடாவிலிருந்து.........ஒரு ...\nஅழகு இழந்த காம்பு போல ஆனோன் .\nமற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்தது யூ-டியூப் \nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:02.OF.06...\nஎனது பிறந்த நாளில் ஒரு நினைவுகூரல்\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"{பகுதி:03 of 06...\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:06OF06]\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம் [பகுதி 01/06]...\n\"ராமன் எத்தனை எத்தனை வஞ்சகனடி\nஅமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திரும...\nஉலர்ந்து போன என் காதல் ..\nமண்ணைவிட்டு மறைகிறார் ஒரு இரும்புப்பெண்\nஉண்மை சம்பவமே ‘சி–3’ படத்தின் கதை-நடிகர் சூர்யா.\nஇந்துக் கோயில்களில் பாலியல் சிற்பங்கள்:\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் \"சுமேரிய கணிதம்\": \"எண்ணென்...\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\nஇராமாயணம் என்னும் கதையில் காணப்படும் விஷயங்கள் , சம்பவங்கள் முதலியவை பெரிதும் அராபியன்னைட் , ஷேக்ஸ்பியர் , மதனகாமராஜன் , பஞ்சதந்திரக் ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ பசுத்தோல் போர்த்த.. \n குறையிலா வாழ்க்கை இன்னொருவனைத் தேடல் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/technology/instagram-users-across-globe-face-outage/", "date_download": "2018-10-17T17:31:30Z", "digest": "sha1:OR733QJLXBVKKSEJKBB5ED2MAT5DBKFB", "length": 12602, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சமூக வலைதளம் இன்ஸ்டாகிரம் முடக்கம் - Social Media Network Instagram down", "raw_content": "\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nஉலகெங்கிலும் முடங்கியது இன்ஸ்டாகிரம் சமூக வலைதளம்…\nஉலகெங்கிலும் முடங்கியது இன்ஸ்டாகிரம் சமூக வலைதளம்...\nSocial Media Network Instagram down : லாகின், நீயூஸ் ஃபீட், மற்றும் புரோஃபைல்களை பார்ப்பதில் பிரச்சனைகளை சந்தித்து வருகிறார்கள் பயனாளிகள்\nசமூக வலைதளம் இன்ஸ்டாகிரம் முடக்கம் : உலகெங்கிலும் மிகவும் பிரபலமான சமூக வலைதளம் தான் இன்ஸ்டாகிரம். முகநூல், ட்விட்டர், இன்ஸ்டாகிரம் என சமூக வலைதளங்களில் தான் நாம் தினமும் விழித்துக் கொண்டிருக்கிறோம். இந்நிலையில் உலகெங்கிலும் உள்ள பல்வேறு பயனாளிகளுக்கு இன்று இன்ஸ்டாகிரம் சிறிது நேரம் வேலை செய்யவில்லை.\nசமூக வலைதளம் இன்ஸ்டாகிரம் முடக்கம் : ட்விட்டரில் சந்தேகம்\nஇதனால் ஆத்திரமடைந்த பயனாளர்கள் ட்விட்டர் மற்றும் பேஸ்புக் தளங்களில் மீம்கள் போட்டு இன்ஸ்டாகிரமை ட்ரோல் செய்து கொண்டிருக்கிறார்கள். இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, மற்றும் இந்தியாவில் இருக்கும் பல்வேறு பயனாளர்கள் இன்ஸ்டாகிரம் ஃப்ரோபைல்களில் இப்படியான பிரச்சனைகள் எழுந்து வந்தது. பல பயனாளிகளால் தங்கள் நட்பு வட்டத்தில் இருக்கும் மக்களின் ஃபுரோபைல்களை பார்க்க இயலவில்லை.\nஇந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க\nநியூஸ்ஃபீட், லாகின் என பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்த யூஸர்கள் ட்விட்டர் பக்கத்தில் வந்து எனக்கு மட்டும் தானா இன்ஸ்டாகிரம் வேலை செய்யவில்லை என்று கேள்வ�� கேட்டு தங்களின் சந்தேகங்களை போக்கிக் கொண்டனர்.\nசெப்டம்பர் மாதத்தின் ஆரம்பத்தில் வட அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வடக்கு அமெரிக்க பயனாளிகளின் சொந்த தகவல்கள் அனைத்தும் வாட்ஸ் ஆப், பேஸ்புக், மற்றும் ட்விட்டர் மூலமாக லீக்கானது குறிப்பிடத்தக்கது.\nஅல்ட்ரா வைட் கேமராவுடன் களம் இறங்கிய ஹூவாய் மேட் 20 ப்ரோ\nLow light photographyக்காக உருவாக்கப்பட்ட கூகுள் பிக்சல் 3\nஹானரின் புதிய போன் : டெல்லியில் கோலாகல அறிமுக விழா\nசூப்பர் ஹாட் கலர்களில் அசத்தும் ஹானர் 8C\nபேஸ்புக் டேட்டா லீக் : உங்களின் தனிப்பட்ட தகவல்கள் எல்லாம் பாதுகாப்பாய் இருக்கிறதா \nஉலகமெங்கும் நாளை இணைய சேவைகள் முடக்கப்படுமா\nஆண்ட்ராய்ட் பை மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட்போன் – நோக்கியா 3.1 ப்ளஸ்\nஆப்பிள் ஐபோனுடன் போட்டியிட வருகிறது கூகுள் பிக்சல் 3 XL\nOnePlus 6T போனிற்காக காத்திருப்பவர்களா நீங்கள்\nSarkar Audio Songs in Tamilrockers: கடைசியில் சர்கார் பாடல்களுக்கும் ஆப்பு அடித்த தமிழ் ராக்கர்ஸ்\nCBSE Exam Datesheet 2019: சிபிஎஸ்இ 10 மற்றும் 12 வகுப்பிற்கான தொழிற்கல்வி தேர்வு தேதி அறிவிப்பு\nஎன் கணவர் எனக்காக செய்ததை எவருமே பெரிதாக பேசவில்லை: புதுப்பெண் சோனம் கபூர் ஆவேசம்\nசமீபத்தில் திருமணமான நடிகை சோனம் கபூர் கேன்ஸ் படவிழாவில் தனது கணவர் குறித்து பேசியது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் அமராவதி என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சோனம் கபூர், பாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவர். ஆடையில் தொடங்கி கதை தேர்வு வரை சோனம் கபூர் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் தான் இவருக்கும், பிரபல தொழிலதிபர் ஆனந்த் அஹுஜவுக்கும் திருமணம் நடந்தது. கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். ஸ்ரீதேவியின் இறப்பிற்கு பிறகு […]\nசத்தமில்லாமல் சாதனை படைக்கும் சமந்தா, சோனம் கபூர்\nநடிகைகளுக்கு திருமணமானாலே ஒதுக்கி வைக்கும், தரம்தாழ்த்தும் இந்திய சினிமாவின் வரையறையை இந்த இளம் நடிகைகள் மாற்றி எழுதியிருக்கிறார்கள்.\nஉன் இடையோ உடுக்கை; உன் மார்போ\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nTamilrockers Leaks U Turn Movie: தமிழ் ராக்கர்ஸால் சமந்தாவிற்கு வந்த சோதனை\nஅமைச்சரை குரங்குடன் ஒப்பிட்டு விமர்சனம்… மலிங்காவுக்கு ஓராண்டு தடை\nஅமெரிக்கா இவ்ளோ மோ���மான நாடாகிவிட்டதா\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஉன் இடையோ உடுக்கை; உன் மார்போ\nமீ டூ விவகாரம் : மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nஎன்னை கொலை செய்ய சதி.. ரா மீது இலங்கை அதிபரின் குற்றச்சாட்டு உண்மையா\nநிஜ வாழ்க்கையில் நமக்கு இது வேண்டாம் : தனுஷுக்கு கடிதம் எழுதிய சிம்பு\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/News/Sports/2018/08/07140437/1182313/Kapil-Dev-dhoni-Lord-Stadium-ViratKohli.vpf", "date_download": "2018-10-17T17:02:20Z", "digest": "sha1:IFKPIDXF6AVQGCRGMPEAFQ4SPYHJ56ON", "length": 18743, "nlines": 202, "source_domain": "www.maalaimalar.com", "title": "கபில்தேவ், டோனியை போல லார்ட்ஸ் மைதானத்தில் கோலி சாதிப்பாரா? || Kapil Dev dhoni Lord Stadium ViratKohli", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகபில்தேவ், டோனியை போல லார்ட்ஸ் மைதானத்தில் கோலி சாதிப்பாரா\nலார்ட்ஸ் மைதானத்தில் கபில்தேவ் மற்றும் டோனி ஆகியோர் சாதித்தது போல விராட்கோலி முத்திரை பதிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். #ViratKohli #KapilDev #ENGvIND\nலார்ட்ஸ் மைதானத்தில் கபில்தேவ் மற்றும் டோனி ஆகியோர் சாதித்தது போல விராட்கோலி முத்திரை பதிப்பார் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். #ViratKohli #KapilDev #ENGvIND\nவிராட்கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது.\nஇரு அணிகள் இடையேயான 20 ஓவர் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கிலும், ஒருநாள் தொடரை இங்கிலாந்து 2-1 என்ற கணக்கில் கைப்���ற்றின.\n5 டெஸ்ட் போட்டித் தொடரில் பர்மிங்காமில் நடந்த முதல் டெஸ்டில் இந்தியா 31 ரன் வித்தியாசத்தில் தோற்றது. இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நாளை மறுநாள் (9-ந்தேதி) தொடங்குகிறது.\nபுகழ்பெற்ற லார்ட்ஸ் மைதானத்தில் கபில்தேவ், டோனி ஆகியோர் சாதித்தது போல விராட்கோலி முத்திரை பதிப்பாரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.\nலார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 2 டெஸ்டில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது. 1986-ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில் லார்ட்ஸ் மைதானத்தில் முதல் வெற்றி கிடைத்தது. 5 விக்கெட் வித்தியாசத்தில் டேவிட் கோவா தலைமையிலான இங்கிலாந்தை வீழ்த்தியது.\nஅதன்பிறகு 28 ஆண்டுகளுக்கு பிறகு டோனி தலைமையிலான இந்த மைதானத்தில் வெற்றி கிடைத்தது. அந்த அணி 95 ரன் வித்தியாசத்தில் குக் தலைமையிலான இங்கிலாந்தை வீழ்த்தியது. இந்த டெஸ்டில் இஷாந்த் சர்மா 7 விக்கெட் வீழ்த்தி வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார்.\nலார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 17 டெஸ்டில் விளையாடி இருக்கிறது. இதில் 4 டெஸ்ட் ‘டிரா’ ஆனது. 11 டெஸ்டில் இந்திய அணி தோல்வியை தழுவி இருந்தது.\n1932-ம் ஆண்டு சி.கே.நாயுடு தலைமையிலான இந்திய அணி தனது டெஸ்டை லார்ட்ஸ் மைதானத்தில் ஆடியது. 11-வது டெஸ்டில் விளையாடிய போது தான் கபில்தேவ் தலைமையில் முதல் வெற்றி கிடைத்தது. அதன்பிறகு டோனி அந்த பெருமையை பெற்றார்.\nஇவர்கள் வரிசையில் இணையும் ஆர்வத்தில் விராட்கோலி இருக்கிறார்.\nஇங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள் இதுவரை...\nஇங்கிலாந்தை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார்- ரவி ஷாஸ்திரி\nசெப்டம்பர் 14, 2018 18:09\nவிராட் கோலி இன்னும் கற்றுக் கொள்ள வேண்டும் - கவாஸ்கர் சொல்கிறார்\nசெப்டம்பர் 14, 2018 16:09\nஇங்கிலாந்து மண்ணில் இந்திய டெஸ்ட் அணியை விட பாகிஸ்தான் மேல்...\nசெப்டம்பர் 12, 2018 19:09\nஜேம்ஸ் ஆண்டர்சன் 600 என்ற மைல்கல்லை எட்டுவார்- மெக்ராத்\nசெப்டம்பர் 12, 2018 18:09\nஇந்திய பேட்ஸ்மேன்கள் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை- சேவாக்\nசெப்டம்பர் 12, 2018 17:09\nமேலும் இங்கிலாந்து - இந்தியா 2018 -2019 பற்றிய செய்திகள்\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உ���்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nபார்வையற்றோர் டி20 கிரிக்கெட்- இலங்கைக்கு எதிராக இந்தியா ஹாட்ரிக் வெற்றி\nதொடர் முழுவதும் மனைவியர் வீரர்களுடன் தங்க அனுமதி- விராட் கோலி வேண்டுகோளை ஏற்றது பிசிசிஐ\nஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு\nபுரோ கபடி லீக் - 60 புள்ளிகளை குவித்த அஜய் தாகூர்\nஇன்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் எழுச்சிபெறும் - பயிற்சியாளர் பாஸ்கரன் நம்பிக்கை\nமுரளிவிஜய் புகாருக்கு தேர்வு குழு தலைவர் மறுப்பு\nஇங்கிலாந்து தோல்வி குறித்து கிரிக்கெட் வாரியத்திடம் ரவிசாஸ்திரி விளக்கம்\nஇங்கிலாந்து தொடருக்காக சிறப்பான முறையில் தயாராகுவது அவசியமானது- ராகுல் டிராவிட்\nஇங்கிலாந்தை விட சாம் குர்ரான்தான் எங்களை அதிகம் காயப்படுத்தி விட்டார்- ரவி ஷாஸ்திரி\nஇங்கிலாந்து மண்ணில் தோல்வி- கிரிக்கெட் வாரியத்துக்கு ரவிசாஸ்திரி வேண்டுகோள்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/13125347/1011660/Co-operation-Sales-Election-ADMK-AMMK-Fight.vpf", "date_download": "2018-10-17T16:54:17Z", "digest": "sha1:B4VJUFWLV6NVP67S6LEFKTCX73BZYTNZ", "length": 9960, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "கூட்டுறவு விற்பனை சங்க தேர்தல் - அதிமுக அமமுக திடீர் மோதல்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகூட்டுறவு விற்பனை சங்க தேர்தல் - அதிமுக அமமுக திடீர் மோதல்\nநெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.\n* நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற்றது.\n* இதில் அதிமுக மற்றும் அமமுக சார்பில் 11 பேர் போட்டியிட்டனர். வாக்கு எண்ணிக்கையின்போது திடீரென இரு கட்சியினருக்கும் இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.\n* இதையடுத்து அங்கு வந்த போலீஸார், லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக சார்பில் 3 பேரும், அமமுக சார்பில் 8 பேரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது\n\"கச்சா எண்ணெய் விலை உயர்வு பணவீக்கத்துக்கு மேலும் வழிவகுக்கும்\" - ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல்\nஇந்திய ரூபாய் மதிப்பு இன்னும் சில வளரும் நாடுகளைக் காட்டிலும் மோசமாகவில்லை என்று ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் படேல் தெரிவித்துள்ளார்.\n3 வங்கிகளை இணைக்கும் முடிவை கைவிடவேண்டும் - மத்திய அரசுக்கு அன்புமணி ராமதாஸ் கோரிக்கை\nபொதுத்துறை வங்கிகளான பாங்க் ஆப் பரோடா, விஜயா வங்கி, தேனா வங்கி ஆகியவற்றை இணைக்கும் முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.\nரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nரெப்போ வட்டி விகிதம் 0.25% உயர்வு - ரிசர்வ் வங்கி அறிவிப்பு\nவங்கியின் செயல்பாட்டுக்கு கண்டனம் - வைகோ\n\"வங்கியின் செயல்பாட்டுக்கு கண்டனம்\" - மதிமுக பொதுச் செயலாளர் வைகோ\n60 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சேத்தியாதோப்பு சந்தை...\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாதோப்பு பகுதியில் ச���யல்பட்டு வருகிறது இந்த சந்தை.. 60 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சந்தை என்பது இதன் சிறப்பம்சம்..\nசென்னை பல்கலைக் கழக 161-வது பட்டமளிப்பு விழா : 434 பேருக்கு பட்டங்களை ஆளுநர், துணை வேந்தர் வழங்கினர்.\nசென்னை பல்கலைக் கழக 161-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று நடைபெற்றது.\nகூத்தனுர் சரஸ்வதி கோவிலில் குவியும் பக்தர்கள்...\nதிருவாரூர் கூத்தனூரில் உள்ள சரஸ்வதி கோவிலில், விஜயதசமியையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.\nபருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார் - ஆர்.பி. உதயகுமார்\nவட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்\nமியூசிக்கலி ஆப்பில் பெண் போல நடித்த இளைஞர் தற்கொலை\nமியூசிக்கலி ஆப்பில் பெண் போல பாவித்து நடித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆயுத பூஜை : 770 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nஆயுதபூஜை - சரஸ்வதி பூஜை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளதால், வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00007.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://aalayamkanden.blogspot.com/2013/08/mul-padukalam.html", "date_download": "2018-10-17T16:26:10Z", "digest": "sha1:NYRMSO7QN257RIGRQXUJ52UHPSXP2VJX", "length": 19345, "nlines": 212, "source_domain": "aalayamkanden.blogspot.com", "title": "Aalayam Kanden (Temples I saw): Mul Padukalam!", "raw_content": "\nஎன் வாழ்க்கையில் நான் பெற்ற மிகப் பெரிய பேறு ஒன்று உண்டென்றால், அது ஸ்ரீமதுரகாளியி ன் திருவருள்தான். என்னுடைய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன்அவர் தன் வாழ்க்கையில் ஏதோ ஒரு தேடல் இருந்தது. தேடிக் கொ���்டிருக்கிற பொருள் ஏதோ ஒரு பெரிய பொருள் என்பது மட்டும் புரிந்தாலும், எதை அவர் தேடிக்கொண்டிருக்கிறார் என்பது எனக்குப் புரியவில்லை. அப்படிப்பட்ட கால கட்டத்தில் ஒருநாள் எதேச்சையாக கடைத் தெருவில்சந்தித்தேன். எனக்கு ஆச்சரியம்.\nமிகுந்த ஆன்மிக நாட்டம் கொண்டவரான அவர் நான் சற்றும் எதிர்பாராதவகையில், சிறுவாச்சுர் போய் அம்பாளை தரிசனம் பண்ணிட்டு வரலாம்னு இருக்கேன். நீங்களும் வரீங்களா\" என்று கேட்டார். நானும் உடனே ஓ\" என்று கேட்டார். நானும் உடனே ஓ வரேனே\nவீட்டுக்குப் போய் விஷயத்தைச் சோன்னபோது, என் மனைவிக்கு ஆச்சரியம். என்ன திடீர்னு என்று கேட்டாள். நண்பர் கூப்பிட்டார். எனக்கும் போகணும்னு தோணிச்சு\" என்று பதில் சொல்லிவிட்டு நண்பரோடு அம்பா ளை தரிசிக்க சிறுவாச்சுர் பஸ் பிடித்தேன்.\nஅப்போது செல்லும் வழியில் என்னைப் போலவே ஏராளமான பக்தர்கள் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தேன். சிலர் உரக்க.ஜெய ஜெய ஸ்ரீமதுரகாளி என்று முழங்கிக் கொண்டிருந்தார்கள். சிலர் மனத்துக்குள்ளேயே ஜபித்துக் கொண்டிருந்தார்கள். இதெல்லாம் எனக்குப் புதுசு இல்லை வியப்புடன் சென்று கொண்டிருந்தேன். இடத்தை நெருங்கிய போது பக்தர்களின் கோஷம் ஓங்கி ஒலித்துக் கொண்டிருந்தது. நான் மெய்மறந்து அந்த வரிசையில் கரைந்தேன்.அம்பாளை தரிசிக்கும்போது ‘பேசலாமா கூடாதா’ எனக்குள்ளே விடை தெரியாத பல கேள்விகள்.\nகியூ என்னை முன்னே அழைத்துக்கொண்டு போனது. சுமார் எட்டு மணிக்கு கியூவில் சேர்ந்த நான் அம்பா ளைஅருகில் கண்டபோது மணி பதினொன்று அம்பா ளை நமஸ்கரித்து என் அறியாமையையும் வெளிப்படுத்தினேன். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால்அண்மையில் தரிசித்ததால்எனக்கு மெய்சிலிர்த்தது. பித்துப் பிடித்த நிலையில் நான் இருந்தேன். என்னையும் அறியாமல் என் கண்களில் இருந்து ஆனந்தக் கண்ணீர் பெருகியது. அந்த அழுகை கூட ஒரு வகை தொழுகைதானே. முந்தைய பிறவியில் இழந்த ஒரு பொருளை நான் இப்போது கண்டெடுத்தேனோ என்று நினைக்கத் தோன்றியது. தேடிக் கொண்டிருந்த பொருள், என் மடியில் வந்து விழுந்தது போன்ற மகிழ்ச்சி. ஏன் இப்படிச் சொல்கிறேன் என்றால் அருகில் தரிசித்த கணத்தில் எனக்கு மெய்சிலிர்த்தது. என்னை பூசாரிகள் ஆசீர்வதித்தார்கள். தொடர்ந்து பக்தர்களுக்குப் பிரசாதம் கொடுக்கத் தொடங்கினார். சற்றே தள்ளி நின்று கொண்டிருந்தேன். நம்மை அவர் கவனிக்கவில்லையே என மனத்துக்குள்ளே ஏக்கம். அதே நேரம், தரிசனத்துக்கு வருகிற பக்தர்கள் எல்லோரும் பழம், பூ, என்று வாங்கிக் கொண்டு வந்ததை அவர் முன் சமர்ப்பிக்கிறார்கள்.\nமௌனமாக மீண்டும் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கத் தொடங்கினார். மீண்டும் என்னை நோக்கி சாமி வரணும். எதிர்பார்த்துக்\nகா த்திருந்தேன். லேசாகச் சிரித்துவிட்டு . சில நிமிடங்களுக்குப் பிறகு, மீண்டும் என்னை நோக்கி பார்த்து, அம்பாளின் உத்தரவு வந்தது, பிரசாதம் வழங்கத் தொடங்கினார் ஒரு கணமும் தாமதிக்காமல் கும்பிட்டு வணங்கி விட்டு அவரிடமிருந்து பிரசாதம் பெரும் போது புதையல் கிடைத்த சந்தோஷம் எனக்கு.\nவீட்டுக்கு வந்ததும் வந்தபோது என் சந்தோஷம் இரட்டிப்பானது. குளித்துத் தயாராகி, பூஜை அறையில் அமர்ந்து அம்பாளை தியானித்தேன். அம்மனை மனத்திலே இருத்திக்கொண்டு அம்பாளை வணங்கி விட்டு, நுழைவாயிலையே பார்த்தபடி உட்கார்ந்துகொண்டிருந்தேன். இப்படி ஒரு அரிய வாய்ப்பினை அருளி இருக்கிறாளே என்ற மகிழ்ச்சி; அடுத்த சில நிமிடங்களில் என்னுடைய நண்பர் அந்த இடத்தில் பிரவேசித்தார். பல ரசிக்கத்தக்க விஷயங்கள் இடம்பெற்றன. அந்தக் கணத்தில் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. ஜெய ஜெய ஸ்ரீமதுரகாளி கோஷம் முழங்கியது\nஅங்கே திரண்டிருந்த ஆன்மிக அன்பர்கள் மத்தியில் ஒரு பரபரப்புத் தொற்றிக் கொண்டது.அடுத்த சில நிமிடங்களில் எனக்குள்ளே ஒரு இனம் புரியாத உணர்வு. ஆனந்தத்தில் என் கண்கள் நீர் பெருக்கிட்டன.\nதமிழில் ஆலய தகவல்கள் அறிய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t40024-19", "date_download": "2018-10-17T16:56:45Z", "digest": "sha1:ASMD4TTNJD2Z2AUCRGAHR2434A3UYCCP", "length": 17903, "nlines": 136, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "சிறையில் பிறந்து 19 ஆண்டுகள் கழித்து தாயை ஜாமீனில் எடுத்த மகன்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கிறுக்கல்கள் – கவிதை\n» இரு கண்ணில் மதுவெதற்கு..\n» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு\n» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…\n» பருவங்களை உடுத்துபவள் – கவிதை\n» ரசனை - கவிதை\n» முரண்பாடு – கவிதை\n» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன\n» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை\n» மருதாணிப் பூக்கள் - கவிதை\n» வலைதள விபரீத விளையாட்டு\n» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…\n» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..\n» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..\n» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...\n» துன்பம் வரும் வேளையில சிரிங்க….\n» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்\n» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…\n» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)\n» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...\n» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா\n» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\n» சினிமா விமர்சனம் : 96\n» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை\n» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..\n» காஸ்ட்லியான புது ஷூ…\n» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…\n» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..\n» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…\nசிறையில் பிறந்து 19 ஆண்டுகள் கழித்து தாயை ஜாமீனில் எடுத்த மகன்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nசிறையில் பிறந்து 19 ஆண்டுகள் கழித்து தாயை ஜாமீனில் எடுத்த மகன்\nஉ.பி.: சிறையில் பிறந்து 19 ஆண்டுகள் கழித்து தாயை ஜாமீனில் எடுத்த மகன்\nலக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் சிறையில் பிறந்த பையன் வளர்ந்து தனது 19வது வயதில் தாயை ஜாமீனில் வெளியே கொண்டு வந்துள்ளார்.\nஉத்தர பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த கன்டி பிரசாத் மனைவி விஜய குமாரி. பக்கத்து வீட்டுக் குழந்தையை கொன்று விட்ட குற்றத்திற்காக கடந்த 1994ம் ஆண்டில் அவருக்கு ஆயுள் தண்டனை கிடைத்தது. அப்போது அவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். சிறையில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது.\nஅந்த குழந்தைக்கு கடவுள் கிருஷ்ணரின் பெயரான கன்ஹையா என்று பெயர் சூட்டினார். அதே ஆண்டு அவர் ஜாமீன் கோரி விண்ணப்பித்தார். அவர் ரூ. 10,000 பணத்தை கட்டிவிட்டு ஜாமீனில் செல்லலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவரிடம் ரூ.10,000 இல்லை, அவரது குடும்பத்தார் யாரும் அந்த பணத்தை தர முன்வரவில்லை. இதனால் அவர் சிறையிலேயே வாடினார்.\nகன்ஹையா லக்னோவில் உள்ள அரசுக்கு சொந்தமான சிறுவர் இல்லத்தில் வளர்ந்தார். அவர் இரண்டு வாரத்திற்கு ஒரு முறை சிறைக்கு சென்று தாயை சந்தித்து வந்தார். விஜயாவை சந்திக்க அவரது 2 சகோதரிகள், 2 சகோதரர்கள் மற்றும் கன்டி பிரசாத் உள்பட யாருமே சிறைக்கு வரவில்லை. இந்நிலையில் கன்ஹையாவுக்கு 18 வயாதனவுடன் கான்பூரில் உள்ள ஆடை தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வேலைக்கு சேர்ந்தார். தனது சம்பளத்தை சேர்த்து வைத்து தனது அம்மா விஜயாவை இந்த மாத துவக்கத்தில் ஜாமீனில் வெளியே கொண்டு வந்தார்.\nஇது குறித்து விஜயா கூறுகையில்,\nநான் சிறையில் இருந்தபோது எனது மகளுக்கு திருமணமாகியுள்ளது. மற்றொரு மகன் நாய் கடித்து இறந்துவிட்டான். சிறையில் பிறந்த என் மகன் தான் என்னை வெளியே கொண்டு வந்தான். கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு என் கணவர் என்னை சந்திக்க வந்தார். தான் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதை என்னிடம் கூறத் தான் வந்தார் என்றார்.\nஜாமீன் பணம் கட்ட முடியாததால் ஒரு பெண் 19 ஆண்டுகள் சிறையில் இருந்தது குறித்து நீதிபதிகள் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.\nRe: சிறையில் பிறந்து 19 ஆண்டுகள் கழித்து தாயை ஜாமீனில் எடுத்த மகன்\nஇந்த மகனை பாராட்டியே ஆகவேண்டும் :)) :)) :)) ~/ ~/ ~/\nRe: சிறையில் பிறந்து 19 ஆண்டுகள் கழித்து தாயை ஜாமீனில் எடுத்த மகன்\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: சிறையில் பிறந்து 19 ஆண்டுகள் கழித்து தாயை ஜாமீனில் எடுத்த மகன்\nRe: சிறையில் பிறந்து 19 ஆண்டுகள் கழித்து தாயை ஜாமீனில் எடுத்த மகன்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/02/Cinema_915.html", "date_download": "2018-10-17T16:40:13Z", "digest": "sha1:4CIZEBR2HFQ6LUIE35XMDOXNJK7RY3ZL", "length": 4515, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "அப்பாவாகப்போகிறார் மலையாள நடிகர் ப்ருதிவிராஜ்!", "raw_content": "\nஅப்பாவாகப்போகிறார் மலையாள நடிகர் ப்ருதிவிராஜ்\n2006ல் கே.பாக்யராஜ் இயக்கிய பாரிஜாதம் படத்தில் அறிமுகமானவர் ப்ருதிவிராஜ். அதையடுத்து வெள்ளித்திரை, மொழி, அபியும் நானும், சத்தம் போடாதே, ராவணன் உள்பட பல படங்களில் நடித்த அவர், தற்போது வசந்தபாலன் இயக்கும் காவியத்தலைவன் படத்தில் சித்தார்த்துடன் இணைந்து நடித்துக்கொண்டிருப்பதோடு அடுத்து, மா என்ற படத்திலும் நடிக்கிறார். ஆக, தமிழ்-மலையாளம் என இரண்டு மொழிகளிலும் அவரது கேரியர் பிசியாக சென்று கொண்டிருக்கிறது.\nஇந்த நிலையில், நேற்று தனது டுவிட்டரில் மகிழ்ச்சிகரமான செய்தி ஒன்றினை வெளியிட்டுள்ளார் ப்ருதிவிராஜ். அதில், நான் விரைவில் அப்பாவாகப்போகிறேன், என் மனைவி சுப்ரியா அம்மாவாகப்போகிறார் என்று தெரிவித்துள்ள அவர், இந்த மகிழ்ச்சியான தருணத்தை ரசிகர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன் என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், 2011ல். சுப்ரியாவை கைப்பிடித்த பிறகு ப்ருதிவிராஜின் மலையாள சினிமா மார்க்கெட் சூடுபிடித்தது. மோகன்லால்-மம்மூட்டிக்குப்பிறகு மலையாளத்தில் ஒரு முக்கியமான நடிகராகி விட்டார்.\nகுறிப்பாக போலீஸ் ஸ்டோரி என்றாலே ப்ருதிவிராஜ்தான் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. ஆக மனைவி தனது வாழ்க்கையில் வந்த பிறகு சினிமாவில் பெரிய வெற்றி கிடைத்தது போல், தனது வாரிசு வந்தபிறகு இன்னும் தனது மார்க்கெட் எகிறும் என்றும் எதிர்பார்த்துககொண்டிருக்கிறாராம் ப்ருதிவிராஜ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/3736", "date_download": "2018-10-17T16:06:44Z", "digest": "sha1:SHUAA66N6KS75S42T7SD7GEMKCD2QE42", "length": 9869, "nlines": 176, "source_domain": "frtj.net", "title": "இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஇஸ்லாம் ஓர் இனிய மார்க்கம்\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nபெண்களை அடிக்கலாம் என்பது முரண்பாடாக உள்ளதே\nஅரஃபாத்தின் மறைவும் பாலஸ்தீனமும் – பாலஸ்தீன வரலாறு\nஅரசியல் போதையில் அல்லாஹ் வை மறந்த ஜவாஹிருல்லாஹ் – கூட்டனி கட்சி தலைவர்கள் முன்பு இன்ஷா அல்லாஹ் வார்தையை மென்டுமுழுங்கி பாதியாக்கிய அவலம்\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T17:00:06Z", "digest": "sha1:LLHL3KPQEV4MH37ISP4RZT3TREUTDK3N", "length": 2633, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "கோவில்கள்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : கோவில்கள்\n#MeToo Cinema News 360 Domains Events Exemples de conception de cuisine General Mobile New Features News Tamil Cinema Uncategorized அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் அவளோடு ஒரு பயணம் இணைய தளம் இந்தியா உரிமை கட்டுரை கருவெளி ராச.மகேந்திரன் கவிதை சமூகம் சிந்தனைகள் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செ���்தி நிகழ்வுகள் பொது பொதுவானவை முக்கிய செய்திகள்: மோக்ஷதர்மம் வரலாற்றுப் புரட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?p=94", "date_download": "2018-10-17T16:03:46Z", "digest": "sha1:FWV4FOKNR7QS7QE2MQNVWZ4BLZKH3ZVD", "length": 34432, "nlines": 148, "source_domain": "www.nillanthan.net", "title": "ஜெனீவாவில் என்ன காத்திருக்கிறது? | நிலாந்தன்", "raw_content": "\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இம்முறை ஜெனிவாவிற்கு போகிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் போகிறது. கொழும்பிலிருந்து ஜெனிவாவை படம் பார்ப்பதை விடவும் அரங்கில் நேரடியாக இறங்குவது ஒப்பீட்டளவில் நல்லமுடிவு. ஆகக் குறைந்த பட்சம் நிலைமைகளை ஓரளவிற்காயினும் நொதிக்கச் செய்ய இது உதவும். அப்படிப் பார்த்தால் கடந்த ஆண்டிலிருந்து இவ்விரு கட்சிகளும் ஏதோவொரு பாடத்தைக் கற்றிருக்கின்றன என்ற முடிவுக்கு வரலாமா\nகடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தமிழர்களின் எதிர்பார்ப்புகள் நீர்த்துப் போகுமென்று தமி;ழ்த் தேசிய விடுதலை முன்னணி எச்சரித்திருக்கிறது. ஜெனிவா மாநர்டானது நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுமாறு அரசாங்கத்தின் மீது அழுத்தம் கொடுப்பதற்கும் அப்பால் போகவேண்டும் என்பதே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட தீவிர தமிழ்த் தேசிய சக்திகளின் எதிர்பார்ப்பாய் இருக்கிறது\nதீவிர தமிழ்த் தேசிய சக்திகள் யுத்த குற்றங்கள் தொடர்பில் நீதி வழங்கப்படவேண்டும் என்று எதிர்பார்க்கின்றார்கள். நல்லிணக்க ஆணைக்குழுவை அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. குற்றம்சாட்டப்பட்ட தரப்பே நீதிபதியாக செயற்படுவதற்கு ஓப்பானதே அந்த ஆணைக்குழு என்றுமவர்கள் விமர்சிக்கின்றார்கள். போர்க் குற்றங்களை முதன்மைப் படுத்தாத எந்தவொரு நகர்வும் அவர்களைத் திருப்திப்படுத்தாது என்றே தோன்றுகின்றது.\nஆனால், ஜெனிவா மாநாட்டைப் பொறுத்த வரை போர்க் குற்றங்களைப் பற்றி பிரஸ்தாபிப்பது என்பது ஒரு அழுத்தப் பிரயோக உத்தியாகவே காணப்படுகிறது. போர்க் குற்றங்கள் மீதான விசாரணை எனப்படுவது மேற்கு நாடுகளின் நிகழ்ச்சி நிரலில் தற்பொழுது முதலாவதாக இல்லை.\nநல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்ப்படுத்துவதற்கான பிரயோக உத்திகளே அவர்களுடைய நிகழ்ச்சி நிரலில் முதன்மையானவைகளாக காணப்படுகின்றன. இந்த இடத்தில் ஒன்றைச் சுட்டிக்காட்ட வேண்��ும். நல்லிணக்க ஆணைக்குழுவென்பது இலங்கை அரசாங்கம் பெற்றெடுத்த குழந்தை தான். தாய் அவள் பெற்ற குழந்தையை அவளே தந்தெடுக்குமாறு அழுத்தங்களைப் பிரயோகிக்கும் ஓர் அரங்கே ஜெனிவா மாநாடு எனலாம். ஆயின் தாயே தன் குழந்தையை தத்தெடுக்குமாறு வெளியார் வற்புறுத்தும் ஓரு நிலை ஏன் தோன்றியது\nயுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் நிகழ்ந்தவைகள் தொடர்பாக விசாரிப்பதற்கு ஒரு சர்வதேசப் பொறி முறைக்கான தேவை பற்றிய அழுத்தங்கள் அதிகரித்தபோது அந்த அழுத்தங்களைத் திசை திருப்பவும் நீர்த்துப் போகச் செய்யவும் மிக நுட்பமாக வடிவமைக்கப்பட்ட ஓர் உள்ளுர் பொறிமுறையே கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்கத்துக்கான ஆணைக்குழுவாகும்.\nஇது ஒரு அனைத்துலகப் பொறிமுறை இல்லைத்தான். என்றாலும், இதன் பரிந்துரைகளை முழுமையாக அமுல்ப்படுத்தும் போது காலப்போக்கில் தமக்கு சாதகமான ஒரு செயற்பாட்டு வெளியை அது உருவாக்கித் தரும் என்று மேற்கு நாடுகள் நம்புகின்றன. அதாவது, மேற்கு நாடுகளை சமாளிப்பதற்காக அரசாங்கம் உருவாக்கிய உள்ளுர் பொறிமுறையை அரசாங்கத்திற்கு ஒரு பொறியாக மாற்ற முடியும் என்று மேற்கு நாடுகள் நம்புகின்றன.\nநல்லிணக்க ஆணைக்குழுவையோ அல்லது அதன் பரிந்துரைகளையேர தீவிர தமிழ்த் தேசிய சக்திகள் ஏற்றுக்கொள்ளவில்லை. உண்மை மறைக்கப்படாது வெளிப்படுத்தப்படும்போதே நீதி நிலைநாட்டப்படும் என்றும் நீதி நிலைநாட்டப்படுவதிலிருந்தே நல்லிணக்க முயற்சிகள் தொடங்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் வற்புறுத்திவருகின்றார்கள்.\nஆனால், நல்லிணக்க ஆணைக்குழுவின் விசாரணைகளின்போது பெறப்பட்ட வாக்குமூலங்களில் உண்மை குறிப்பிடத்தக்க அளவிற்கு வெளிப்படுவதாகவும், இந்த வாக்கு மூலங்களின் மீது நடத்தப்படும் நீதி விசாரணைகள் மேற்கு நாடுகள் எதிர்பார்க்கும் ஓரிடத்தை வந்துசேரக்கூடும் என்றொரு அபிப்பிராயம் சில மேற்கத்தேய வட்டாரங்களில் நிலவுகின்றது. இதுவும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஒரு பொறியாக மாற்ற எத்தனிக்கும் மேற்குநாடுகளின் நகர்வுகளிற்கு ஒரு காரணம்தான். ஆனால், அரசாங்கம் இதை வோறொரு கோணத்தில் சிந்திப்பதாகத் தெரிகிறது.\nஅபிவிருத்தி மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் ஒரு செயற்றிட்டமே அவர்களுடைய நிகழ்ச்சி நிரலில் முதலாவதாகக் காணப்படுகின்றது. வெளி���ாட்டுத் தலைநகரங்களில் இலங்கை அமைச்சர்களும் பிரதானிகளும் குரல்தரவல்ல அதிகாரிகளும் இதற்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பதை அவதானிக்கலாம்.இம்முறை ஜெனிவாவில் அமைச்சர் சமரசிங்க ஆற்றிய உரையிலும் இது கூறப்பட்டிருக்கிறது. யுத்தத்தின் பின்னரான ஒரு சமூகத்தின் கூட்டுக் காயங்களுக்கான ஒரு சிகிச்சை முறையாக அரசாங்கம் அபிவிருத்தியை முன்வைக்கிறது.\nவரலாற்றில் முதல் முறையாக வடக்கிற்கு 1350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக பிரதி நிதியமைச்சர் சரத் அமுனுகம அண்மையில் கூறியிருந்தார். வன்னிப் பெருநிலத்திலுள்ள பிரதான நகரங்களில் தொழிலற்ற பெண்களின் தொகை குறைந்து வருவதைக் காணமுடிகின்றது. வீட்டு வேலைகளுக்கோ அல்லது சமைப்பதற்கோ பெண்களை வேலைக்கமர்த்த முடியாதபடிக்கு அங்கே வறிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு ஒப்பீட்டளவில் பரவாயில்லாத சம்பளத்தை வழங்கும் தொழில் துறைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன. உதாரணமாக பண்ணைகளில் வேலைசெய்யும் பெண்களுக்கு சுமாராக 18,000 ஆயிரம் கொடுக்கப்படுகிறது. இது தவிர வீதி திருத்தப்பணிகளிலும் பெண்களுக்கு வேலை வாய்ப்புகள் கொடுக்கப்படுகின்றன. துரித அபிவிருத்தியின் மூலம் பணப்புழக்கமுடைய ஒரு மத்திய தர வர்க்கத்தை உருவாக்கி அதனூடாக யுத்தத்தால் உண்டாகிய கூட்டுக் காயங்களை சுகப்படுத்தலாம் அல்லது மறக்கச் செய்யலாம் அல்லது மேவிச் செல்லலாம் என்று அரசாங்கம் சிந்திக்கின்றது. விடுதலைப்புலிகளின் காலத்தில் இருந்ததைப் போலவே அபிவிருத்திநடவடிக்கைகள் நகரங்களை மையமாகக் கொண்டு நிகழ்வதாகவும் கிராமங்கள் இதில் கைவிடப்படுவதாகவும் விமர்சனங்கள் உண்டு. பெருஞ்சாலைகளின் மருங்கில் காணப்படும் சிறிய மற்றும் பெரிய பட்டினங்கள் யுத்தத்தின் பின்னரான காட்சியறைகளாக கட்டியெழுப்பப்படுவதாகவும் குற்றச்சாட்டுக்கள் உண்டு. இச்சிறிய மற்றும் பெரிய வன்னிப் பட்டினங்களில் மிகக் குறைந்தளவே நிதி புழக்கம் இருப்பதாகவும் பெரும்பாலான வணிகர்கள் கடனில் ஓடுவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது. ஒரு சமூகத்தின் கூட்டுக் காயங்களை காப்பெற் வீதிகளால் மூடிப் போர்க்க முடியாது என்று தீவிர தமிழ்த் தேசியவாதிகள் விமர்ச்சிக்கி;றரர்கள்.\nசமாதான காலங்களில் காட்சியறைகளாக கட்டியெழுப்பப்பட்ட ��ட்டினங்கள் யாவும் யுத்தத்தின் பின்னரும் அவ்வாறுகட்டியெழுப்பப்படுவதாகவும், ஆனால், அவற்றின் பொருளாதார வாழ்வெனப்படுவது ஜொலித்துக்கொண்டிருக்கும் வெளிப்பகட்டான ஓரு கோதுக்குள் ஒன்றுமேயில்லாத கோறையாக காணப்படுவதரகவும் அவர்கள் விமர்சிக்கின்றார்கள்.அபிவிருத்தியும் உரிமையும் ஒன்றிலிருந்து ஒன்று பிரிக்கப்படமுடியாதவை என்று சுட்டிக்காட்டும் அவர்கள் எதை அபிவிருத்தி செய்வது என்பதே ஒரு அரசியல் உரிமைதான் என்றும் எனவே அரசியல் உரிமைகளைப்பற்றிச் சிந்திக்கப்படாத ஒரு வெற்றிடத்தில் அபிவிருத்தி மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியுமா என்றும் கேட்கிறார்கள்.ஆனால், அரசாங்கமோ காட்சிமயப்படுத்தப்பட்ட அபிவிருத்தியின் மூலம் யுத்தத்தின் பின்னரான கூட்டு மனவடுக்களை (collective trauma) ஆற்றுப்படுத்த முடியுமென்று அனைத்துலக சமூகத்திற்கு நிரூபித்துக்காட்ட முயற்சிக்கின்றது.\nஎனவே, ஜெனீவா மாநாட்டின் பின்னணியில் இலங்கைத்தீவு பொறுத்து உள்ளுர் மற்றும் அனைத்துலக மட்டங்களில் மூன்று துலக்கமான போக்குகளை இக்கட்டுரை அடையாளம் காண்கிறது.\nமுதலாவது போர்க் குற்றங்களை விசாரிப்பதற்கான அனைத்துலக பொறிமுறை ஓன்றை ஏற்படுத்துவதன் மூலம் உண்மை மற்றும் நீதியை நிலைநாட்டி அதன் மீது கட்டியெழுப்பப்படும் ஒரு நல்லிணக்கம் அல்லது அந்தநீதியின் தொடர்ச்சியும் வளர்ச்சியுமாக வரும் ஓர் இறுதித் தீர்வு.\nஇரண்டாவது இலங்கை அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்ப்படுத்திஅதன் மூலம் அரசாங்கத்தை சர்வதேச சமூகத்திற்கு பொறுப்புக் கூறவல்ல ஒரு பொறிக்குள் சிக்க வைத்து அதன் தொடர்ச்சியாக கட்டியெழுப்பப்படும் ஒரு நல்லிணக்கம்.\nமூன்றாவது அபிவித்தியினூடாக கட்டியெழுப்பப்படுவதாகக் கூறப்படும் நல்லிணக்கம்.\nஇம்மூன்று போக்குகளிற்குள்ளும் இரண்டாவதற்கே இப்பொழுது அனைத்துலக அங்கீகாரம் உண்டு. ஒப்பீட்டளவில் மிதப்போக்காகக் காணப்படுவதும் அதுதான். இருதரப்பு தீவிர தேசிய வாத சக்திகளாலும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒருபோக்கு இது. தமிழர் தரப்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது இப்போக்கையே ஓரளவிற்கு ஆதரிப்பதாகத் தெரிகிறது. தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி இப்போக்கினை ஏற்றுக்கொள்ளவில்லை. அதேசமயம் தீவிர தமிழ்த் தேசிய சக்திகளால் ஆதரிக்கப்படும் முதலாவது போக்கைப் பொறுத்தவரை அதற்கு அனைத்துலக அங்கீகாரம் ஒப்பீட்டளவில் குறைவு.\nஇலங்கைத்தீவைப் பொறுத்த வரை அரசாங்கத்தைப் பணிய வைப்பதற்கான அஸ்;திரமாகத்தான். போர்க் குற்றச்சாட்டு பிரயோகிக்கப்படுகின்றது. இப்போதைக்கு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்துமாறு அரசாங்கத்தின் மீது நிர்ப்பந்தங்களைப் பிரயோகிப்பதற்குமப்பாற் போக மேற்குநாடுகள் தயாரில்லை. இந்தியாவும் தயாரில்லை.\nமேற்கு நாடுகளின் தலைவர்கள், பிரதானிகள் மற்றும் இராஜதந்திரிகள் போன்றோர் பொதுமேடைகளில் உரையாற்றும்போதோ அல்லது நேர்காணல்கள் மற்றும் தனிப்பட்ட சந்திப்புகளின்போதோ போர்க் குற்றங்கள் பொறுத்து சர்வதேச விசாரணைகளிற்கு ஆதரவாகக் கருத்துக்களைத்தெரிவிக்கிறார்கள். ஆனால், அவர்களுடைய அரசாங்கங்களின் உத்தியோகபூர்வ முடிவுகள் மற்றும் நகர்வுகளின்போது போர்க்குற்ற விசாரணைகள் அவர்களுடைய நிகழ்ச்சி நிரல்களில் முதலாவதாகக் காணப்படுவதில்லை. குறிப்பாக, இந்திய அரசாங்கத்தைப் பொறுத்த வரை அதுபோர்க் குற்றங்களைப் பற்றிப் பெரியளவில் பிரஸ்தாபிப்பதில்லை என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.\nமேலும்இ சனல் 4ஐச்சேர்ந்த கொலம் மக்ரே அண்மையில் கருத்துத்தெரிவித்தபோது “எங்களிடம் மேலும் பல ஆதாரங்கள் உண்டு. அவற்றை பொருத்தமான நேரத்தில் வெளியிடுவோம்” என்று கூறியிருந்தார். கையில் உள்ள முழு ஆதாரங்களையும் ஓரேயடியாக வெளியிடாமல் தருணம் பார்த்துவெளியிடுவது என்பது ஒரு இராஜதந்திர நகர்வுதான்.அதாவது, அழுத்தப்பிரயோக உத்திதான்.\nஇதன் மூலம் இலங்கை அரசாங்கத்தை மேற்கு நாடுகளின் சொற்கேட்கும் ஒரு நிலைக்கு நெகிழவைப்பதே அவர்களுடைய பிரதான நிகழ்ச்சி நிரலாகக் காணப்படுகிறது. நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை முழுமையாக அமுல்படுத்துவதுஇ பொறுப்புக் கூறும் கடப்பாட்டை ஏற்றுக்கொள்ளச்செய்வது, மனித உரிமைகள், ஜனநாயக விழுமியங்கள் போன்றவற்றிற்கான வெளியை மேலும் விஸ்தரிப்பது போன்றவற்றின் மூலம் கையாளச் சுலபமான ஓரு ஆட்சிச் சூழலை உருவாக்குவதே இப்போதைக்கு அவர்களுடைய பிரதான நிகழ்ச்சி நிரலாகக் காணப்படுகின்றது.\nஇத்தகைய ஓர் அனைத்துலகச் சூழலில் தமிழர் தரப்பைப் பொறுத்தவரை தமிழ்த்தேசி��க் கூட்டமைப்பானது மேற்கின் மேற்படி நிகழ்ச்சி நிரலை குறிப்பிடத்தக்க அளவிற்கு ஏற்றுக்கொண்டுவிட்டதாகவே தோன்றுகிறது.\nயாழ்ப்பாணத்திலுள்ள ஒரு கூர்மையான அவதானி கூறுகிறார், ரி.என்.ஏ.யானது தனது தீவிர தேசியவாதிகளான சில நாடாளுமன்ற உறுப்பினர்களை முன்னிறுத்தி புலம்பெயர்ந்த தமிழர்களையும் தீவிர தேசிய வாதிகளையும் சமாளிக்கிறது. அதேசமயம் முழுக்க முழுக்க மிதவாதப் பாரம்பாரியத்திலிருந்து வந்தவர்களும், மேற்கு நாடுகளிற்கு உவப்பானவர்களுமான சில நாடாளுமன்ற உறுப்பினர்களை முன்னிறுத்தி தீவிரம் குறைந்த தேசியவாதிகளையும் இராஜதந்திர சமூகத்தையும் சமாளிக்க முற்படுகின்றது என்று.\nஆனால், தனது சொந்த நிகழ்ச்சி நிரலிற்கும் அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலிற்கும் அனைத்துலக சமூகத்தின் நிகழ்ச்சி நிரலுக்கும் இடையில் ஏதோ ஒரு வெற்றிகரமான சமநிலைப்புள்ளியை அல்லது ஒரு சாம்பல் பிரதேசத்தைக் கண்டுபிடிப்பதில் அவர்கள் இன்றளவும் வெற்றிபெற்றதாகத்தெரியவில்லை.\nஅதேசமயம் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியானது ரி.என்.ஏ. மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் ஒரு அமுக்கக் குழுவாகச் சுருங்கிவிட்டதா என்ற கேள்வியும் எழுகிறது.\nகடந்த ஆண்டு ஜெனிவாவில் நடந்தவற்றிலிருந்து இந்த இரண்டு கட்சிகளுமே எதைக் கற்றிருக்கின்றன ஜெனிவாவில் தமிழர்கள் ஒரு தீர்மானிக்கும் தரப்பில்லைத்தான். ஆனால், அங்கு பேசப்படுவது தமிழர்களின் அரசியல்தான். எனவே, இவ்விரு கட்சிகளும் குறைந்த பட்சம் நொதியங்களாகத்தானும் தொழிற்பட முடியும்.\nகதாநாயகனாக அல்லது நாயகியாக பாத்திரமேற்க வேண்டிய ஒரு தரப்பு பார்வையாளராகச் சுருக்கப்பட்டிருக்கும் ஒரு அனைத்துலக மேடையில் தங்களுக்குள்ள வரலாற்றுக் கடமையையும் வகிபாகத்தையும் இவ்விரு கட்சிகளும் சரியாக விளங்கிவைத்திருக்கின்றனவா அல்லது அதிசயங்கள் அற்புதங்களுக்காகக் காத்திருக்கப்போகின்றனவா\nIn category: அரசியல் கட்டுரைகள்\nPrevious post: ஜெனிவாவும் இலங்கைத்தீவின் வெளியுறவுக் கொள்கையும்\nNext post: மூன்றாவது அம்பயர்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nதேர்தல் பரப்புரையும் இனமான அரசியலும்September 15, 2013\nஜெயலலிதா : செல்வி-புரட்சித்தலைவி-அம்மாDecember 11, 2016\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்March 25, 2018\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_76.html", "date_download": "2018-10-17T15:56:46Z", "digest": "sha1:HTVRSIQLEC64CJYJBUA5DHQXOHF45CTF", "length": 5117, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இளம் பிக்கு செய்த காரியம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇளம் பிக்கு செய்த காரியம்\nபதிந்தவர்: தம்பியன் 05 September 2017\nஇளம் பிக்கு ஒருவர் புகையிரதத்தில் பயணம் செய்யும் போது யுவதி ஒருவருடன் சில்மிசத்தில் ஈடுபட்டமை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.\nஎந்த பிரதேசத்திற்குச் செல்லும் புகையிரதமென தகவல்கள் ஏதும் அதில் குறிப்பிடப்படவில்லை.\nகுறித்த இளம் பிக்கு இரு யுவதிகளுக்கிடையில் அமர்ந்திருந்து அதில் ஒரு யுவதியின் கையைப் பிடித்தவாறு சில்மிசத்தில் ஈடுபட்டுள்ளார்.\nபேருந்துகளில் பயணம் செய்யும் போது பிக்குமாருக்கு அருகில் பெண்கள் அமரக் கூடாது.\nஅவ்வாறு தெரியாமல் யாரும் இருந்தால் பேருந்தில் பயணம் செய்பவர்களே எழும்பச் சொல்லி விடுவார்கள். இது இந்த நாட்டின் வழக்கம்.\nஇவ்வாறிருக்க இந்த பிக்குவின் செயல் புத்த சாசனத்திற்கே அவமானமென சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n0 Responses to இளம் பிக்கு செய்த காரியம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2017/06/10-15000.html", "date_download": "2018-10-17T16:57:06Z", "digest": "sha1:EFP3BGHFDGWU37DQWI2LH3JRMDVHNO2A", "length": 11140, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "10 வருடமாக, 15.000 ரூபாவுக்கு போலி சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கிவந்த கும்பல் சிக்கியது - உண்மையின் பக்கம்", "raw_content": "\n10 வருடமாக, 15.000 ரூபாவுக்கு போலி சாரதி அனுமதிப் பத்திரம் வழங்கிவந்த கும்பல் சிக்கியது\n(எம்.எப்.எம்.பஸீர்) போலி வாகன சாரதி அனுமதிப் பத்திரங்களை தாயாரிக்கும் இடம் ஒன்றினை சுற்றி வலைத்த பொலிஸார் 56 போலி சாரதி அனுமதிப்பத்திரங்களுடன் 6 சந்தேக நபர்கள் உள்ளிட்ட திட்டமிட்ட குழு ஒன்றுனை கைது செய்துள்ளனர். திட்டமிட்ட குற்றங்களைத் தடுக்கும் சிறப்பு பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றுக்கு அமைவாக வேரஹெர, மருதானை பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகளின் போதே இவர்கள் கைது செய்யப்ப்ட்டுள்ளனர்.\nஇதன் போது போலி சாரதி அனுமதிப்பத்திரங்களை தயாரித்து வந்த மருதானை - தேவனம் பியதிஸ்ஸ பகுதியில் உள்ள வீடொன்றும் பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு அது தொடர்பில் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதுடன் மோட்டார் வாகன திணைக்களத்தினுள் உள்ள சில அதிகாரிகளின் ஒத்துழைப்புடனேயே இந்த சட்ட விரோத நடவடிக்கை கடந்த 10 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுள்ளமையும், அதனூடாக இதுவரை ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு இவ்வாறு போலி சாரதி அனுமதிப் பத்திரம் விநியோகிக்கப்ப்ட்டுள்ளமையும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.\nஇந் நிலையில் இது தொடர்பில் விஷேட அவதானம் செலுத்தியுள்ள திட்டமிட்ட குற்றங்கள் தொடர்பிலான விசாரணைப் பிரிவினர், போலியாக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் பட்டியல் அடங்கியிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் ஹார்ட் டிஸ்க் எனப்படும் வன் தட்டு ஒன்றினை மீட்டுள்ளதுடன் அதிலி இருந்து தகவல்களைப் பெற்று போலி சாரதி அனுமதிப் பத்திரம் வைத்திருப்போருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.\nஇதனைவிட நாளை முதலாம் திகதி மோட்டார் வாகன திணைக்களத்துக்கு செல்லும் சிறப்பு பொலிஸ் குழு அங்கு, இந்த சட்ட விரோத கும்பலுடன் தொடர்பினைப் பேணிய அதிகாரிகள் தொடர்பில் விசாரணை நடத்துவது குறித்தும் ஆராயவுள்ளனர்.\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஇலங்கையில் திறக்கப்பட்டுள்ள கத்தார் விசா மையத்தின் சேவைகள் விபரம் (விரிவாக)\n(அஷ்ரப் ஏ சமத்) இலங்கையில் முதலாவது கட்டாா் விசா நிலையம் இன்று (11.10.2018) ராஜகிரியவில் கட்டாா் அரசினால் திறந்து வைக்க்பபட்டது. ...\nகத்தாரின் வீசா நிலையம் இலங்கையில் இன்று திறக்கப்பட்டது (படங்கள்)\nகத்தார் வீசாக்களை அந்தந்த நாடுகளிலேயே வழங்கும் கத்தாரின் திட்டத்தின் முதற்கட்டமாக கத்தார் வீசா நிலையம் இன்று இலங்கையில் திறக்கப்பட்டது. க...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\n மொபைல் கெமராக்கள் பற்றிய மு���்கிய அறிவித்தல்\n2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெற இருக்கும் கால்ப்பந்து உலகக் கிண்ணத்தை முன்னிட்டு கட்டுமாணப்பணிகள் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கி...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\nவெளிநாடுகளுக்கு செல்ல இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nஉலகின் பலமான கடவுக்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Passport Index) என்ற இணையத்த...\nகத்தாரில் இலங்கையருக்குச் சொந்தமான PURSE முக்கிய ஆவணங்களுடன் தொலைந்து விட்டது\nLOST WALLET அன்பின் சகோதரர்களே, சம்மாந்துரையை சேர்ந்த சகோ முபஸ்ஸிர் 12/10/2018 இரவு தனது பணப் பையினை, முக்கிய ஆவனங்களுடன் Al Sa...\nகுழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா..\nநமக்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/41207", "date_download": "2018-10-17T16:22:45Z", "digest": "sha1:5IHFBWGL2SMW7G3TBFTVLBE2HOFIZUXQ", "length": 8706, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "“மீண்டும் சந்திப்போம்! அந்த நாள் வெகு தொலைவில் இல்லை” | Virakesari.lk", "raw_content": "\nவட மாகாணசபை நிறைவடையும் தறுவாயில் உறுப்பினர்கள் குழு கள விஜயம்\nகல்வி அமைச்சில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுகிறது ; ஜோசப் ஸ்டாலின்\n3 ஆவது போட்டியில் இலங்கை முதலில் துடுப்பாட்டம்\nஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்\nஜனாதிபதி தலைமையில் பொறியியலாளர்கள் மாநாடு\nஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்\nஜனாதிபதி கொலை சதி - மோடி, ரோ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nநாலக டி சில்வாவை பதவி விலக்க அனுமதி\n அந்த நாள் வெகு தொலைவில் இல்லை”\n அந்த நாள் வெகு தொலைவில் இல்லை”\nவட கொரிய அதிபர் கிம் ஜோங் - உன்னை இரண்டாவது முறையாகவும் சந்திக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.\n73ஆவது ஐ.நா பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா வந்திருந்த தென் கொரிய அதிபர் மூன் - ஜே இன்னுடன் பேச்சுவார்த்தை நடாத்தியதன் பின்னரே ட்ரம்ப் இவ்வறிவிப்பை வெளியிட்டார்.\n“எங்களது இரண்டாவது சந்திப்பிற்கான இடம் நேரம் ஆகியவை குறித்து தீவிரமாக ஆலோசித்து வருகிறோம்.\nஇது தொடர்பான தகவல் விரைவில் அறிவிக்கப்படும்.\nஅணு ஆயுதங்களை கைவிடும் நடவடிக்கைகளில் மெத்தனம் காட்டினாலும் குறித்த விடயம் தொடர்பான விவாதங்களுக்கு மிக அருமையான மனிதராக கிம் - ஜோங் உன் தயாராகவுள்ளார். இவ் விடயம் பாராட்டத்தக்கது.” என்றார\nவட கொரிய அதிபர் கிம் ஜோங் - உன் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஐ.நா பொதுச் சபை கூட்டம்\nகிரிமியாவின் தொழில்நுட்ப கல்லூரியில் பயங்கரவாத தாக்குதல்- பத்திற்கும் மேற்பட்டவர்கள் பலி\nடிட்லி புயலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்வு\nஇந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் வீசிய டிட்லி புயல் மற்றும் மழை வீழ்ச்சியினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்வடைந்துள்ளது.\n2018-10-17 16:42:32 டில்லி புயல் உயிரிழப்பு\nகொலையில் முடிந்த துர்க்கா பூஜை கொண்டாட்டம்\nடெல்லியில் நடந்த துர்க்கா பூஜை கொண்டாட்டத்தில் பாடலை மாற்றுமாறு எழுந்த வாய்த்தர்க்கத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\n2018-10-17 15:42:01 டெல்லி துர்க்கா பூஜை கொலை\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் விதிக்கும் விவகாரம்: நடவடிக்கை உறுதி - ஜெயக்குமார்\nஎல்லைத் தாண்டி மீன்பிடித்து கைதான தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு விதித்திருக்கும் அநியாய அபராதத்தினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.\n2018-10-17 14:28:55 ஜெயக்குமார் தமிழகம் மீனவர்கள்\nகுண்டு வெடிப்பு : பாராளுமன்ற வேட்பாளர் பலி : எழுவர் படுகாயம்\nஆப்கானிஸ்தானில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.\n2018-10-17 15:50:51 ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு நாடாளுமன்ற வேட்பாளர்\nஜனாதிபதி தலைமையில் பொறியியலாளர்கள் மாநாடு\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் ; ஜனாதிபதியிடம் த.தே.கூ.வலியுறுத்தியது என்ன\nமீண்டும் பயங்கரவாதத்தை தூண்டும் செயலில் அரசாங்கம் - விமல்\n\"நல்லாட்சி தொடர்ந்தால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்\"\n\"உள்ளூராட்சி மன்றங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மக்களத�� நலன்களை முன்னிறுத்தியதாக அமைய வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/facts-about-edward-mordrake-the-man-with-two-face-021951.html", "date_download": "2018-10-17T16:44:36Z", "digest": "sha1:MTONZ6JZPEY52JDWLCEZL5NKRWKD4U23", "length": 17993, "nlines": 149, "source_domain": "tamil.boldsky.com", "title": "பின்னந்தலையில் கூடுதல் முகத்துடன் வாழ்ந்து வந்த அசாத்திய மனிதர்...! | Facts About Edward Mordrake, The Man with Two Face! - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பின்னந்தலையில் கூடுதல் முகத்துடன் வாழ்ந்து வந்த அசாத்திய மனிதர்...\nபின்னந்தலையில் கூடுதல் முகத்துடன் வாழ்ந்து வந்த அசாத்திய மனிதர்...\nநீண்ட காலமாக இருக்கா, இல்லையா இருக்குறதுக்கு எதாச்சும் அறிகுறி இருக்கா இருக்குறதுக்கு எதாச்சும் அறிகுறி இருக்கா என்று விவாதத்திற்கு ஆளாகி வரும், வரலாற்றில் பல காலமாக நாம் ஆராய்ந்து வரும் ஒரு விசித்திர பிறவி கடற்கன்னி. அதாகப்பட்டது, கடல் தீவுகளில் முன்னர் மேல் உடல் பெண்ணாகவும், கீழ் உடல் மீனாகவும் கொண்டு பண்டையக் காலங்களில் வாழ்ந்த உயிரினமாக கருதப்படுகிறது.\n கடற்கன்னி நம் உலகில் வாழ்ந்ததற்கான சான்று, கண்டெடுக்கப்பட்ட உலகில் வாழ்ந்த கடைசி கடற்கன்னியின் எலும்புகூடு என்று பல ஆதாரங்கள் (போலி) அவ்வப்போது இணையங்களில், சமூக ஊடகங்களில் பரவுவதை நாம் பார்த்திருப்போம்.\nசில சமயம் ஏதேனும் மரபணு மாற்றம் / கோளாறால் விசித்திரமான உடல்வாகு கொண்ட மக்களின் படங்களும் இணையங்களில் வைரலாக பரவும். அப்படி நூற்றாண்டுகள் கடந்து, பல வகை ஊடகங்களில் பரவிய ஒரு நபர் தான் எட்வர்ட் மோர்திரேக்.\nஅப்படி என்ன சிறப்பு / விசித்திரம் இவர் கொண்டிருந்தார் என்று கேட்கிறீர்களா இவரது தலையின் பின்புறத்தில் கூடுதலாக இரண்டாவது முகம் இருந்ததாக செய்திகள், கட்டுரைகள் மூலம் அறியப்படுகின்றன.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nஇவர் பெயர் எட்வர்ட் மோர்திரேக். பலரும் இவரை மோர்திரேக் என்று பரவலாக அழைத்து வந்ததாக அறியப்படுகிறது. அக்காலத்தில் இவர் ஒரு லெஜண்டாட கருதப்பட்டார் என்று உறுதிப்படாத தகவல்கள் கூறுகின்றன. இவர் 19ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் வாழ்ந்த உயர்ந்த குடும்பத்தில் பிறந்த நபராக கருதப்படுகிறார்.\nஇரண்டு தலை கொண்டிருந்த நபர்கள் குறித்து கூட நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், எட்வர்ட் மோர்திரேக்க்கு ஒரே ஒரு தலை தான்.\nஆனால், முகம் மட்டும் இரண்டு. எப்போதும் போல முன்னே ஒரு புறமும், வியக்கும் வகையில் தலையின் பின்புறத்தில் ஒரு முகமும் இவர் கொண்டிருந்தார் என்று பல கட்டுரைகளில் கூறப்பட்டிருக்கிறது.\nஅட ரெண்டு முகம் இருந்தா என்ன பிரச்சனை இருக்க போகுது. தனிமையே இருக்காது. ஜாலியா அவர் இன்னொரு முகம் கூட பேசிட்டு இருக்கலாமே.. என்று நினைக்கிறீர்களா எட்வர்ட் மோர்திரேக் இரண்டாவது முகம் தான் அவரது நிம்மதியையே கெடுத்தது இது தான் அந்த முகம் அவருக்கு ஏற்படுத்திய பிரச்சனைகள்.\nஎட்வர்ட் மோர்திரேக்கின் இரண்டாம் முகத்தினால் பார்கவோ, பேசவோ, சப்தமாக கத்தவோ முடியாது. ஆனால், அவர் மகிழ்ச்சியாக இருக்கும் போது கேலி செய்வது போலவும், மோகமாக இருக்கும் போது மகிழ்ந்து சிரிப்பது போன்ற குணாதிசயம் கொண்டிருந்தது. இதனாலேயே எட்வர்ட் மோர்திரேக் நிம்மதி இழந்து காணப்பட்டார் என்று பலரும் கூறி இருக்கிறார்கள்.\nஎட்வர்ட் மோர்திரேக், பல மருத்துவர்களிடம் தனது இரண்டாவது முகத்தை அகற்றி விடவும் என கேட்டு கெஞ்சினாராம். ஆனால், யாரும் அதற்கு முன்வரவில்லையாம். தனது இரண்டாம் முகம் ஒரு பேய். அது இரவுகளில் என்னிடம் நரகத்தை பற்றி பேசிகிறது. என் நிம்மதியை கொல்கிறது என்று கூறி மன்றாடியும் மருத்துவர்களால் எந்த பலனும் கிடைக்கவில்லை.\nஎத்தனை நாள் தான் இந்த இரண்டாம் முகத்தின் தொல்லையுடன் நிம்மதி இல்லாமல் வாழ முடியும் என்று கருதிய எட்வர்ட் மோர்திரேக். ஒரு கட்டத்தில் அதன் தொல்லை தாங்கிக் கொள்ள முடியாமல் தனது 23வது வயதில் தற்கொலை செய்துக் கொண்டார் என்று கூறப்படுகிறது.\nமுதன் முதலில் இப்படி ஒருவர் இருந்தார் என்று பாஸ்டன் போஸ்டில் 1895ல் வெளியான கட்டுரையில் தகவல் வெளியாகி இருந்தது. இதற்கு பின் பல காலக்கட்டத்தில் எட்வர்ட் மோர்திரேக் குறித்து... இப்படி ஒரு விசித்திர மனிதர் இருந்தார் என்று செய்திகள் அவ்வப்போது வெளியாகி கொண்டே தான் இருக்கிறது.\nஏன், இன்றும் ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்-அப் போன்ற சமூக இணைய செயலிகளில் எட்வர்ட் மோர்திரேக் குறித்த தகவல் ஒரு சில புகைப்படங்களுடன் பரவுவதை நாம் காண முடியும்.\nஇந்த தகவல் / கதையை படிக்கும் போதே சிலருக்கு... இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு எ��்ற எண்ணம் எழலாம். அதில் சந்தேகமே இல்லை. ஏனெனில், உண்மையாகவே இப்படி ஒருவர் இங்கிலாந்தில் வாழ்ந்தார் என்று கூறப்படும் சம்பவமானது முற்றிலும் பொய். 19ம் நூற்றாண்டில் துவங்கிய இந்த கதை. நீண்ட காலம் கழித்து 2000களில் மீண்டும் மீம், டிரால் மற்றும் சுவாரஸ்யமான கட்டுரைகளில் இடம்பெற துவங்கியது.\nஎட்வர்ட் மோர்திரேக் பற்றி முதன் முதலில் கட்டுரையில் எழுதிய அந்த ஆசிரியர், பத்திரிகையில் பல விசித்திர உடல் வடிவம் கொண்ட மனிதர்கள் என்ற தலைப்பில் பலர் குறித்து எழுதி இருந்தார் என்று அறியப்படுகிறது.\nஇவர் அந்த காலத்தில் பத்திரிகையின் பிரதிகள் அதிகம் விற்க வேண்டும், நிறைய வாசகர்களை ஈர்க்க வேண்டும் என்பதற்காக இப்படி சுவாரஸ்யமாக எழுதினார் என்று கூறப்படுகிறது.\nஎனவே, எட்வர்ட் மோர்திரேக் என்ற நபரோ, அவருக்கு இரண்டு தலைகள் என்று கூறி பரப்பப்படும் படங்களும், தகவல்களும் போலியானவையே\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதாய்ப்பாலில் இரத்தம் கலந்து வெளி வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nRead more about: pulse facts சுவாரஸ்யங்கள் உண்மைகள்\nநீங்க ஒல்லியோ குண்டோ... கன்னம் மட்டும் கொழுகொழுன்னு இருக்கணுமா\nவிழா காலங்களில் அனைவரையும் கவர கூடிய அழகை பெற வேண்டுமா..\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/26/how-aadhaar-verdict-supreme-court-will-affect-you-where-mandatory-and-where-not-mandatory-012696.html", "date_download": "2018-10-17T15:51:17Z", "digest": "sha1:6W4KJRKBKZY2QUDUTWC3OGNKQB3XVJJ2", "length": 19925, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஆதார் எதற்கெல்லாம் கட்டாயம்? எ��்கு எல்லாம் தேவையில்லை? | How Aadhaar Verdict In Supreme Court Will Affect You: Where Mandatory And Where It Not Mandatory - Tamil Goodreturns", "raw_content": "\n» ஆதார் எதற்கெல்லாம் கட்டாயம்\nவிரைவில் பேடிஎம் வாலெட்டில் இருந்து பிற வாலெட்களுக்கு பணம் அனுப்பலாம்..\nமொபைல் எண், வங்கி கணக்குகளுக்கு ஆதார் அவசியமில்லை: உச்ச நீதிமன்றம்\nஆதார் வழக்கில் இன்று முக்கியத் தீர்ப்பை வழங்க இருக்கும் உச்ச நீதிமன்றம்..\nஇனி டிஜிலாக்கர் ஆதார், டிரைவிங் லைசன்ஸ் போதும்\nஆதார் இல்லையா.. தபால் முறையில் வருமான வரி தாக்கல் செய்யலாம்.. அனுமதி அளித்த நீதிமன்றம்\nஆதார் ஹெல்ப்லைன் எண்ணை சேர்த்தது நாங்க தான்.. ஒப்புக்கொண்ட கூகுள்..\nஆதார் குறித்த அடுத்தச் சர்ச்சை, டெலிகாம் நிறுவனங்களுக்கு நாங்கள் சொல்லவில்லை, ஆதார் ஆணயம் மறுப்பு\nஆதார் கார்டு குறித்த முக்கியத் தீர்ப்பினை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான நீதிபதிகள் வழங்கிய நிலையில் சில வற்றுக்கு ஆதார் கட்டாயம் என்றும், பலவற்று தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.\nஉச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் படி மொபைல் எண், வங்கி கணக்கு உள்ளிட்டவற்றுக்கு அதார் என் தேவையில்லை என்றும், பான் கார்டு, வருமான வரி போன்றவற்றுக்குக் கட்டாயம் என்றும் தெரிவித்துள்ளனர். எனவே உச்ச நீதிமன்ற தீர்ப்பினை அடுத்து ஆதார் எதற்கெல்லாம் கட்டாயம் எங்கு எல்லாம் தேவையில்லை என்று இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.\nபான் கார்டுகளில் டூப்ளிகேட்கள் உள்ள நிலையில் 12 இலக்க ஆதார் எண்ணை பயன்படுத்தி இணைக்கும் போது ஒருவருக்கு ஒரு பான் கார்டு என்ற நிலை உருவாகும். எனவே பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயம் என உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.\nவருமான வரி செலுத்த ஆதார் எண் கட்டாயம் என்றும் தற்போது உள்ள விதிகள் அப்படியே தொடரும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.\nஆதார் சட்டப்பிரிவு 7-ன் கீழ் அரசு நல திடங்கள், மானியங்கள் உள்ளிட்டவற்றைப் பெற ஆதார் எண் கட்டாயம் ஆகும்.\nவங்கி கணக்கு துவங்க ஆதார் கட்டாயம் என்ற விதிகளை உச்ச நீதிமன்றம் நீக்கியது. எனவே வங்கி வாடிக்கையாளர்கள் சேமிப்பு கணக்குடன் வங்கி கணக்குகளை இணைக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.\nமொபைல் சிம் கார்டுகளுக்கு ஆதார் கட்டாயம் என்ற டெலிகாம் துறையின் அறிவிப்பு அரசியலமைப்பிற்கு விரோதமா��து என்று உச்ச நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.\nதனியார் நிறுவனங்களுக்கு ஆதார் தரவுகளைப் பயன்படுத்த அனுமதி அளித்து இருந்த விதியை ரத்து செய்த நீதிபதிகள் 6 மாதங்களுக்கு மேல் தனியார் நிறுவனங்கள் ஆதார் அங்கீகார தரவை சேமித்து வைக்கக் கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.\nபள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க ஆதார் கட்டாயம் இல்லை என்றும், நீட், சிபிஎஸ்ஈ உள்ளிட்ட தேர்வுகளுக்கும் அதார் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.\nஅரசியல் சாசன விதிகளின் படி ஆதார் செல்லும். ஆனால் தனிநபர் உரிமைகளைப் பாதிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nபிரதான் மந்திரி சுரக்‌ஷா பீமா யோஜனா திட்டம் குறித்துத் தெரிந்துகொள்ள வேண்டியவை\nஜியோவை சமாளிக்கப் புதிய யுக்தியை கடைபுடிக்கப் போகும் ஏர்டெல் ..\nஉஷார்.. சர்வதேச அளவில் 48 மணி நேரத்திற்கு இணையதளச் சேவை ஷட்டவும்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Naturalbeauty/2018/04/24113419/1158739/Natural-ways-to-prevent-hair-loss-in-summer.vpf", "date_download": "2018-10-17T17:05:54Z", "digest": "sha1:2KKTRPOLCUATWNMOZQKAR4WT54EMPDWM", "length": 16373, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கோடைக்காலத்தில் கூந்தல் உதிர்வை தடுக்கும் இயற்கை வழிகள் || Natural ways to prevent hair loss in summer", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகோடைக்காலத்தில் கூந்தல் உதிர்வை தடுக்கும் இயற்கை வழிகள்\nகோடை நேரத்தில் அதிகப்படியான வெயில் காரணமாக கூந்தல் பாதிக்கப்படும். சரியான கவனிப்புடன் செயல்பட்டால் இதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.\nகோடை நேரத்தில் அதிகப்படியான வெயில் காரணமாக கூந்தல் பாதிக்கப்படும். சரியான கவனிப்புடன் செயல்பட்டால் இதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.\nகோடைக்காலத்தில் நாம் சந்திக்கும் கூந்தல் பராமரிப்பு பிரச்சனைகள் ஏராளம். கோடை நேரத்தில் அதிகப்படியான வெயில் காரணமாக நம் சருமம் பாதிக்கப்படுவது மட்டுமல்லாமல், கூந்தலும் பாதிக்கப்படும். சரியான கவனிப்புடன் செயல்பட்டால் இதிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம்.\n* கற்றாழையில் இருக்கும் நுங்கு போன்ற சதைப்பகுதி நான்கு டீஸ்பூன், பெரிய நெல்லிக்காய் சாறு நான்கு டீஸ்பூன் எடுத்து தலையில் தடவி, 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் குளித்தால் உடல் சூட்டினால் ஏற்படும் முடிகொட்டுதல் பிரச்னை நீங்கி, தலைமுடி பளபளப்பாக இருக்கும்.\nஅவகாடோ, வாழைப்பழம் இரண்டையும் சம அளவில் எடுத்துக் குழைத்து தலையில் மாஸ்க் போன்று போட்டு அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் குளித்தால் கூந்தல் பட்டுபோல மிருதுவாக இருக்கும். கூந்தலின் உறுதித்தன்மையும் அதிகரிக்கும்.\n* வெள்ளரிக்காய் ஜூஸை தலையில் தடவி அரைமணி நேரம் கழித்து குளித்தால் வெயிலினால் தலையில் உருவாகும் சிறுகட்டிகள் மறையும்.\n* கடலை எண்ணெய் , தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணய் மூன்றையும் சமஅளவில் எடுத்து சுத்தமான பாட்டிலில் ஊற்றி 10 நாள்கள் அதை வெயில் படும் இடத்தில் வைக்கவும். பிறகு வாரம் ஒருமுறை தலை மற்றும் உடலில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளிக்கவும். எண்ணெய் தேய்த்த அன்று ஷாம்பு, சீயக்காய் போட்டு குளிப்பதைவிட, மறுநாள் உபயோகித்தால் முடி உறுதியுடன் இருக்கும்.\n* தினமும் ஷாம்பு பயன்படுத்துவதால் இளவயதிலேயே நரை ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே, ஷாம்புக்குப் பதிலாக நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும் பூந்திக்கொட்டையை வாங்கி சுடுநீரில் ஊறவைத்து ஒரு மணிநேரம் கழித்து அந்தத் தண்ணீரை வடிகட்டி தலைக்குத் தேய்த்துக் குளிக்கவும்.\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nமேலும் இயற்கை அழகு செய்திகள்\nதோல் பிரச்சினைகளுக்கு புதிய சிகிச்சைகள்\nபெண்களை கவரும் விதவிதமான சல்வார்கள்\nஹேர் டை போட்டபின் பிடிக்கலையா பழைய நிறத்���ிற்கு மாறுவதற்கு டிப்ஸ்\nசுருள் முடி உள்ளவர்களுக்கு வரும் பிரச்சனையும் - தீர்வும்\nகூந்தல் அடர்த்தியாக வளர உதவும் இயற்கை வழிமுறைகள்\nபெண்களுக்கு 40 வயதில் ஏற்படும் கூந்தல் பிரச்சனையும் - தீர்வும்\nஎந்த வயதிலும் கூந்தல் அழகியாக ஜொலிக்க வழிகள்\nகூந்தல் வெடிப்பை தடுக்கும் வீட்டு வைத்தியம்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/political", "date_download": "2018-10-17T17:29:08Z", "digest": "sha1:SVNEJP3ER4BS72Z7HL7QHOGEGCNTFDZM", "length": 12538, "nlines": 101, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search political ​ ​​", "raw_content": "\nகோவாவில் நீடித்துவரும் அரசியல் குழப்பம், துணை முதலமைச்சரை நியமித்து சிக்கலை சமாளிக்க பாஜக முடிவு\nகோவாவில் நிலவும் அரசியல் குழப்பத்திற்கு தீர்வு காணும் வகையில், துணை முதலமைச்சராக ஒருவரை நியமிக்க பாஜக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவா முதலமைச்சர் மனோகர் பாரிக்கர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டதாக கூறி, 16 எம்எல்ஏக்களைக்...\nஅரசியல் சார்ந்த விளம்பரங்களில் அதிக வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்படும் - கூகுள் நிறுவனம்\nஅரசியல் சார்ந்த விளம்பரங்களில் அதிக வெளிப்படைத்தன்மை கொண்டு வரப்படும் என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. இந்தியாவில் இந்த ஆண்டில் அடுத்தடுத்து ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலும், அடு���்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தேர்தல் சமயங்களில் கூகுள் தளத்தில் வெளியிடப்படும்...\nஅரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் 15ஆவது நிதிக்குழு ஆலோசனை\nசென்னை வந்துள்ள 15வது நிதிக்குழு, தமிழக அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகளுடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொண்டது. 2020ஆம் ஆண்டு முதல் 15வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வர உள்ள நிலையில், மாநில வளர்ச்சிப்பணிகள், ஒதுக்க வேண்டிய நிதிகள் குறித்து அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் நிதிக்குழு...\nஅழகிரி தங்களுக்கு சிறிய அச்சுறுத்தல் தான் என டி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி\nதி.மு.க. ஜெயலலிதாவின் பெரிய அச்சுறுத்தலையே சந்தித்துவிட்டதாகவும், அழகிரி தங்களுக்கு சிறிய அச்சுறுத்தல் தான் என்றும் தி.மு.க. அமைப்புச் செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். தன்னை மீண்டும் தி.மு.க.வில் இணைத்துக்கொள்ளாவிட்டால் அதன் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என அழகிரி கூறியிருப்பது குறித்த கேள்விக்கு அவர்...\nகருணாநிதி புகழஞ்சலி கூட்டத்திற்கு அழைப்பு விடுப்பதில் திமுக அரசியல் பண்பாட்டை கடைப்பிடிக்கவில்லை - ஜெயக்குமார்\nமறைந்த திமுக தலைவர் கருணாநிதி புகழஞ்சலி கூட்டத்திற்கு அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு விடுப்பதில் திமுக அரசியல் பண்பாட்டை கடைப்பிடிக்கவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் குற்றஞ்சாட்டியுள்ளார். சென்னை விமானநிலையத்தில் பேசிய அவர், கருணாநிதி மறைவின்போது உரிய அரசு மரியாதை வழங்கி அரசியல் பண்பாட்டுடன் நடந்துகொண்டது...\nதனது தாத்தா, பாட்டியிடம் ராகுல் முறையாக அரசியல் பாடம் படிக்கவில்லை - பொன்.ராதாகிருஷ்ணன்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது தாத்தா, பாட்டியிடம் படிக்க வேண்டிய அரசியல் பாடங்களை முறையாக படிக்கவில்லை என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குடியரசு தின ஊர்வலத்தில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அனுமதிக்கப்பட்ட போது...\nஇந்திய அரசியலில் முத்திரை பதித்த தலைவர் வாஜ்பாய் - புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இரங்கல்\nஇந்திய அரசியலில் முத்திரை பதித்த தலைவர் வாஜ்பாய் என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை பாதியில் நிறுத்தி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்திய நாராயணசாமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில், வாஜ்பாய் அரசியலில் முத்திரை பதித்த...\nதமிழக அரசியல் வரலாற்றில் போட்டியிட்ட எல்லா தேர்தல்களிலும் வெற்றி கண்ட ஒரே தலைவர் கலைஞர்..\nதமிழக அரசியல் வரலாற்றில் போட்டியிட்ட எல்லா தேர்தல்களிலும் வெற்றி கண்ட ஒரே தலைவர் கலைஞர். திமுக களம் கண்ட முதல் பொதுத் தேர்தல் 1957- அந்த தேர்தலில் நாகை தொகுதியில் நிற்க விரும்பிய கலைஞருக்கு ஒதுக்கப்பட்டது குளித்தலை தொகுதி. அந்த தொகுதியில் தம்மை...\nதிமுக தலைவர் கருணாநிதியின் நலன் அறிய அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் காவேரி மருத்துவமனைக்கு வருகை\nதிமுக தலைவர் கருணாநிதியின் உடல் நிலை குறித்து அறிய அரசியல் கட்சி பிரமுகர்களும், பிரபலங்களும் காவேரி மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில், திமுக தலைவர் கருணாநிதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை ஈஷா...\nகாவிரி விவகாரத்தில் தமிழக அரசியல் தலைவர்களுக்கு ஆண்டவன் நல்ல புத்தியை தர வேண்டும் - குமாரசாமி\nகாவிரி விவகாரத்தில் தமிழக அரசியல் தலைவர்களுக்கு நல்ல புத்தியை கொடுக்க வேண்டும் என ஏழுமலையானிடம் வேண்டியதாக கர்நாட மாநில முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார். குமாரசாமி மற்றும் முன்னாள் பிரதமர் தேவேகவுடா ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். பிறகு, கோவில்...\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் மற்றும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nசபரிமலை அடிவாரத்தில் போலீசார் - பக்தர்கள் இடையே மோதல்... 144 தடை உத்தரவு\nபாலியல் புகாருக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் பெண் பத்திரிக்கையாளர் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T15:37:10Z", "digest": "sha1:IFOPWJR6IUUFQNCWZNB7LSXAIKNTKTYS", "length": 12178, "nlines": 144, "source_domain": "www.techtamil.com", "title": "யூடியூப்பில் பதிவேற்றம் செய்த வீடியோக்களை தரம் குறையாமல் தரவிறக்கம் செய்யலாம் – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nயூடியூப்பில் பதிவேற்றம் செய்த வீடியோக்களை தரம் குறையாமல் தரவிறக்கம் செய்யலாம்\nயூடியூப்பில் பதிவேற்றம் செய்த வீடியோக்களை தரம் குறையாமல் தரவிறக்கம் செய்யலாம்\nவீடியோக்களை பகிரும் சேவையை வழங்குவதில் முன்னணியில் திகழும் யூடியூப் இணைய சேவையானது தனது இணையப்பக்கத்தில் வீடியோக்களை காட்சிப்படுத்தும் விதத்தினை அதன் பயனர்களுக்காக மாற்றியமைக்கவுள்ளது.\nநீங்கள் இந்தப் பக்கத்தைப் பார்வையிடலாம்\nமேலும் பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோக்களை, அதன் தரம் சிறிதளவும் குறையாமல் மீண்டும் தரவிறக்கும் வசதியினையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயனர்கள் தமக்கு தேவையான வீடியோ வகைகளைக் கொண்டு இலகுவாக தேட முடிவதுடன் அவை தொடர்பான மேலதிக வீடியோக்களையும் பார்வையிட முடியும்.\nநீங்கள் https://www.google.com/takeout/ என்ற பகுதியில் உங்கள் ஜி மெயில் அக்கவுண்டில் லாகின் செய்யவேண்டும்.\nயூடியூப்பில் பதிவேற்றம் செய்த வீடியோக்களை தரம் குறையாமல் தரவிறக்கம் செய்யலாம் -TechTamil.com\nஇங்குமூன்று பிரிவுகளை நீங்கள் காணலாம்.\nஇப் பகுதியில் நாம் நமது அனைத்து டேட்டா வையும் டவுன்லோட் செய்துகொள்ளலாம். அதற்கு முன்\nக்ளிக் செய்ய வேண்டும். இப்போது உங்கள் அனைத்து தகவல்களும் ARCHIVE செய்யப்படும் .\nபின்பு நீங்கள் மூன்றாம் பகுதியில் உள்ள டவுன் லோட் button- ஐ க்ளிக் செய்தால் ARCHIVE செய்யப்பட்ட DATA- க் க ளை நீங்கள் டவுன் லோ ட் செய்துகொள்ளலாம்.\n2. தேவையான ARCHIVE – ஐ மட்டும் டவுன் லோ ட் செய்ய Choose your data என்ற button- ஐ க்ளிக் செய்து டவுன் லோ ட் செய்துகொள்ளலாம்.\nMicrosoftன் புதிய சமூக வலைத்தளம்\nஇணையத்தில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி வேகமாக இருக்கிறது. Facebook, Google+ போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடுவதால் நிற...\n​ஒபாமா தன் மகள்களை கணினி புரோக்ராம்மிங் படிக்கச் ச...\nரீ-கோட் எனும் நிகழ்ச்சியில் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா , இன்று அமேரிக்கா வல்லரசாக இருப்பதன் காரணங்களுள் ஒன்று நம் நாட்டில் உள்ள அதி நவீன தகவல் தொழி...\nYOUTUBE வீடியோக்களில் குறிப்பிட்ட பகுதியை மட்டும் ...\nசாதரணமாக YOUTUBE தளத்திற்கு சென்று Share - Embeded என்று சென்று அந்த வீடியோவின் Embedded coding copy செய்து Blogger editor HTML மோடில் paste செய்து பக...\nமனித முகங்களை நீங்களே உருவாக்குங்கள்...\nதிருடர்க��ை கண்டுபிடிக்க அவர்களின் அடையாளத்தை வைத்து உருவத்தை வரைவார்கள் அதைப் போன்று தான் இதுவும். தலை, கண் , முடி, மூக்கு, வாய், மீசை....என அணைத்து உ...\nGMail-ல் குரூப் உருவாக்கி ஒரே நேரத்தில் அனைவருக்கு...\nஅனைவரும் ஜிமெயில் உபயோகிக்கிறோம். இந்த ஜிமெயிலில் பல சேவைகள் உள்ளது. அதில் ஒன்று தான் இந்த Groups. அதாவது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு ம...\nVLC Media Player உலகம் முழுவதும் மிகவும் பிரபலமான மென்பொருள். இந்த VLC Media Playerல் ஏராளமான வசதிகள் உள்ளது. சில வசதிகள் அதில் மறைந்து உள்ளது பெரும்ப...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nகூகுளின் மோட்டோரோலா மொபிலிட்டி ,வியூடில் நிறுவனத்தை வாங்கியிருக்கிறது\nஎம்.எஸ். ஆபீஸ் 365 ,கூகுள் டாக்ஸிற்கு நிகரான ஒரு தொகுப்பு பயன்பாட்டில்\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n விரைவில் காத்திருப்பு பட்டியலைக் கணிக்கும்…\nபரிதாப நிலையில் 30,000 டெலிகாம் துறை ஊழியர்களின் நிலை\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க…\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00008.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2009/06/", "date_download": "2018-10-17T17:24:24Z", "digest": "sha1:6M7TGW3VNSSWG6GIGGE2H7DHNGCUDBEH", "length": 210967, "nlines": 640, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: June 2009", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nசெவ்வாய், 30 ஜூன், 2009\nபாரதியும் பாவேந்தரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்-கவிஞர் சிற்பி பேச்சு\nபாரதியும் பாவேந்தர் பாரதிதாசனும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்களைப் போன்றவர்கள்.இரண்டு கவிஞர்களிடமும் ஒற்றுமையும் உண்டு.வேற்றுமையும் உண்டு.பாரதியார் எதைப்பாடினாலும் தொன்மம் கலந்து பாடுவது இயல்பு.பாரதிதாசன் தொன்மம் கலவாமல் பாடுபவர்.இரண்டு கவிஞர்களின் படைப்புகளும் மனிதர்களை மாமனிதர்களாக மாற்றுவன என்று கவிஞர் சிற்பி அவர்கள் புதுச்சேரியில் நடந்த பாவேந்தர் பாரதிதாசன் பிறந்தநாள் விழாவில் பேசினார்.\nபுதுச்சேரியில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா நேற்று(29.06.2009)கொண்டாடப்பட்டது.புதுவை அரசு பாவேந்தர் பிறந்த நாள் விழாவையும் புதுவை அறிஞர்களுக்குக் கலைமாமணி,தமிழ்மாமணி விருது வழங்கும் விழாவையும் நேற்று நடத்தியது.புதுவை கலை,பண்பாட்டுத்துறை சார்பில் நடைபெற்ற விழாவில் சாகித்திய அகாதெமியின் தமிழ்மொழிப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சிற்பி அவர்கள் சிறப்புரையாற்றினார்.பாரதியார் கவிதைகளிலும் பாவேந்தர் பாரதிதாசன் கவிதைகளிலும் நன்கு தோய்ந்த சிற்பி இரண்டு கவிஞர்களின் கவிதைகளின் சிறப்பையும் எடுத்துக்காட்டிப் பேசினார்.\nபுதுச்சேரி என்றால் இருவர் நினைவுக்கு வருவர்.ஒருவர் ஆனந்தரங்கர்(நாட்குறிப்பு எழுதியவர்).மற்றவர் பாவேந்தர் பாரதிதாசன்.பாரதிதாசன் பாரதியாரால் புதுமை படைக்கும் ஆற்றலைப் பெற்றார்.தங்கக்கட்டி எனப் பாரதியாரைக் குறிப்பிடலாம்.பாரதிதாசனை அழகிய அணிகலன் என்று குறிப்பிடலாம்.இருவரும் உணர்ச்சி மிகுந்த பாடல்களைத் தந்தவர்கள்.\nஇருவருக்கும் இடையில் ஒற்றுமையும் உண்டு.வேற்றுமையும் உண்டு.பாரதி எதையும் தொன்மத்துடன் பாடுபவர்.பாவேந்தர் தொன்மத்திலிருந்து விடுபட்டவர்.\"ஆதி சிவன் பெற்றுவிட்டான்\" என்பார் பாரதியார்.\"திங்களொடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் மண்ணோடும் பிறந்தவர்கள்\" என்று தொன்மம் கடந்து பாவேந்தர் பாடுவார்.இருவரும் மனிதர்களின் மாண்பு பேசியவர்கள்.மனிதர்களை உயர்நிலைக்குக் கொண்டுவர இருவரும் பாடினர் என்று இரண்டு கவிஞர்களின் பாடல்வரிகளையும் மேற்கோள்காட்டி மிகச்சிறந்த திறனாய்வுரையைச் சிற்பி வழங்கினார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 29 ஜூன், 2009\nமுனைவர் வ.ஐ.சுப்பிரமணியம்( 18.02.1926-29.06.2009) படங்கள்\nமுனைவர் மு.தமிழ்க்குடிமகனைப் பாராட்டி மகிழும் வ.ஐ.சுப்பிரமணியன்\nஅறிஞர் வ.ஐ.சுப்பிரமணியன் அவர்கள் பல்கலைக்கழகங்களை உருவாக்கிய பல்கலைக்கலைக்கழகம்.தமிழ்த்துறையிலும்,மொழியியல் துறையிலும் புகழ்பெற்ற ஆய்வுகளை நிகழ்த்தியவர்.தகுதியானவர்களை இனங்கண்டு உலகிற்கு அறிமுகம் செய்துவைத்தவர்.உழைக்கக் கூடியவர்கள் இவரிடம் பெயர் வாங்கலாம்.கண்டிப்புக்குப் பெயர்பெற்ற இந்தத் தமிழரிமா உலகத்து அறிஞர்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்.இவர் தம் படங்கள் சிலவற்றைத் தமிழ் உலகம் கண்டு பயன்பெற வெளியிடுகிறேன்.படம் தேடியபொழுது வழக்கம்போல் இல்லையெனப் பலர் கைவிரித்தனர்.முனைவர் கி.நாச்சிமுத்து அவர்களும் சென்னை உலகத்தமிழாராய்ச்சி நிறவனத்தின் மேலாளர் அண்ணன் திரு .வீரபாகு சுப்பிரமணியன் அவர்களும் இந்தப் படங்களை அனுப்பி உதவினர்.அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி.வ.ஐ.சு.பற்றிய என் நினைவுகளைப் பிறகு எழுதுவேன்...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நிகழ்வுகள், வ.ஐ.சுப்பிரமணியன், Prof.V.I.Subramaniam\nதமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் வ.ஐ.சுப்பிரமணியன் அவர்கள் இயற்கை எய்தினார்\nபாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் வலப்பக்கமாக அறிஞர் வ.ஐ.சு.\nஉலக அளவில் புகழ்பெற்ற மொழியியல் அறிஞரும் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தருமான முனைவர் வ.ஐ.சுப்பிரமணியன அவர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.மருத்துவம் பயனளிக்காமல் இன்று காலை(29.06.2009) எட்டுமணிக்குத் திருவனந்தபுரத்தில் அவர் உயிர் பிரிந்தது.இன்று மாலை 4 மணிக்குத் திருவனந்தபுரத்தில் உள்ள அனைத்துலகத் திராவிடமொழியியல் பள்ளி வளாகத்தில் அவர் உடல் எரியூட்டப்பட உள்ளது.தமிழகத்து அறிஞர்களும் பிற மாநிலத்து அறிஞர்களும் திருவனந்தபுரத்தில் கூடி இறுதி வணக்கம் செலுத்த உள்ளனர்.செம்மொழி நிறுவனத்தின் பொறுப்பு இயக்குநர் முனைவர் க.இராமசாமி, தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் முனைவர் ம.இராசேந்திரன் ஆகியோர் இறுதி வணக்க நிகழ்வில் கலந்துகொள்ள சென்றுள்ளனர்.\n18.02.1926 இல் நாகர்கோயில் அருகில் உள்ள வடசேரியில் பிறந்தவர் வ.ஐ.சுப்பிரமணியன் அவர்கள் ஆவார்.வடசேரியில் தொடக்க��்கல்வி பயின்ற வ.ஐ.சுப்பிரமணியன் அவர்கள் நெல்லை இந்துக்கல்லூரியில் பயின்றவர்.பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் படித்தவர்.அமெரிக்காவில் உள்ள இந்தியானா பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் மொழியியலில் பெற்றவர்.இவர் சில காலம் புதுதில்லி அனைத்து இந்திய வானொலியிலும் பணியாற்றியுள்ளார்.பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை அவர்களின் அன்புக்குரிய மாணவர். வையாபுரியார் கலாத்துக்குப் பிறகு கேரளப் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை வளர்ச்சியிலும் மொழியியல் துறை வளர்ச்சியிலும் மிகப்பெரிய பங்களிப்பு செய்தவர்.\nபுதுச்சேரியில் மொழியியல் நிறுவனம் உருவாகவும் தமிழ்ப்பல்கலைக்கழகம் செழித்து வளரவும் காரணமானவர்.தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் இருமுறை துணைவேந்தராகப் பணியாற்றியவர்.ஆந்திராவில் உள்ள குப்பம் திராவிடப் பல்கலைக்கழகத்தின் வளர்ச்சியில் மூலகர்த்தாவாக விளங்கியதுடன் அப்பல்கலைக்கழகத்தின் இணைவேந்தராக விளங்கியவர். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் தோற்றம் பெறவும் காரணமானவர். உலகத்தமிழ் மாநாடுகளைத் தனிநாயகம் அடிகளார் நடத்த பக்க பலமாக இருந்தவர்.\nபுறநானூற்றுச் சொல்லடைவுகள் என்ற இவர் ஆய்வுநூல் குறிப்பிடத்தக்கது.பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியவர்.அண்மையில் வ.ஐ.சுப்பிரமணியன் கட்டுரைகள்\n2 தொகுதிகளாக வந்துள்ளன.முறையே மொழியும் பண்பாடும்,இலக்கணமும் ஆளுமைகளும் என்ற தலைப்பில் அவை வெளிவந்துள்ளன.இவர் பொதுப் பதிப்பாசிரியராக இருந்து பல ஆய்வு நூல்கள் வெளிவந்துள்ளன.திராவிடமொழியியல் பள்ளியின் நிறுவனராக இருந்து அதன்வழி பல ஆய்வு மாநாடுகள் நடத்தியவர்.ஆங்கிலத்தில் இதழ் வெளியிட்டவர்.\nதமிழ்,மலையாளம்,இந்தி,கன்னடம்,தெலுங்கு மொழிகளில் முனைவர் பட்டம் செய்த ஆய்வு மாணவர்களுக்கு நெறியாளராக இருந்து நெறிப்படுத்திய பெருமைக்குரியவர்.இவர் மேற்பார்வையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட முனைவர் பட்ட ஆய்வுகள் நிகழ்ந்துள்ளன.இவர் மாணவர்கள் உலகம் முழுவதும் உயர்பொறுப்புகளில் உள்ளனர் கண்டிப்பானவர். நேரத்தைப் பின்பற்றுவதில் இணைசொல்லமுடியாதவர்.திட்டமிட்டுச் செயல்படுவதில் வல்லவர். உழைக்கக் கூடியவர்களை ஊக்கப்படுத்தக்கூடியவர்.தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் வழியாக வெளிவந்துள்ள நூல்கள் யாவும் இவரின் அறிவாற்��லுக்கும் திட்டமிடலுக்கும் சான்றாகும்.\nமிகச்சிறந்த மொழியியல் அறிஞரை இழந்து தமிழுலகம் வாடுகிறது.உலகத்தமிழர்கள் ஆழ்ந்த துயரில் உள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நிகழ்வுகள், வ.ஐ.சுப்பிரமணியன், Prof.V.I.Subramaniam\nவெள்ளி, 26 ஜூன், 2009\nஎன் மாணவராற்றுப்படை உருவான வரலாறு...\nதிருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் இளங்கலைத் தமிழ் இலக்கியம் பயின்ற நேரம் அது(1990).ஒவ்வொரு நாளும் மரபுக்கவிதைகள் எழுதும் சூழலை உருவாக்கிக்கொள்வேன்.என் பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்கள் யாப்பிலக்கணம் பயிற்றுவித்தார்.ஆர்வமுடன் கற்றதால் இயல்பாகப் பாடல் எழுதிய வண்ணம் இருப்பேன்.\nதிருப்பனந்தாள் ஏழுகடை மாடியில் தங்கியிருந்து குமார் என்னும் அண்ணனின் உணவுக் கடையில் உணவு உண்ணுவது வழக்கம்.அங்குத் தங்கிப் பயின்ற மாணவர்கள் பெரும்பாலும் அயலூரிலிருந்து வந்து தங்கிப் பயின்றனர். அனைவரும் கணக்குவைத்து உண்ணுவதும் மாத இறுதியில் வீட்டிலிருந்து கொணரும் தொகையைக் கொடுப்பதும் வழக்கம்.\nபல மாணவர்கள் தொகையைக் கொடுக்க முடியாத வறுமைச்சூழலில்தான் படித்தோம். கொடுத்தால் வாங்கிக்கொள்வார்கள்.இல்லையேல் வருந்த மாட்டார்கள். தொடர்ந்து உணவு கொடுத்து உதவுவது அவர் வழக்கம். அதற்காக அவர் கடையில் ஒன்றும் மிகப்பெரிய வணிகம் நடப்பது இல்லை.பொதுவான வணிகம்தான். பலருக்குக் கடன் கொடுத்தும் அந்தக் கடை என்னவோ அமுதசுரபியாக இன்றும் பலருக்கு உணவை வழங்கிக்கொண்டுதான் உள்ளது.\nஅந்தக்கடையில் அண்ணன் குமார் முன்பு வணிகம் கவனித்தார்.இன்று அவர் உடன்பிறப்புகள் வணிகத்தைக் கவனித்து வருகின்றனர்.புளிச்சோறு, தயிர்ச்சோறு,பூரி,இட்டிலி,வடை உள்ளிட்ட உணவுகளைக் கொண்டு அந்தக் கடையில் வணிகம் நடக்கும்.மூன்றுவேளையும் மாணவர்களாகிய நாங்கள் அந்தக் கடையில் உண்டு மகிழ்வோம்.இரவு உணவு பெரும்பாலும் முட்டையடை இணைந்து இருக்கும்.எங்களுக்கு உணவுகொடுத்து ஆதரித்த அந்தக் குமார் என்னும் ஆண் தாயை உயிர் உள்ளவரை மறவோம்.\nஅந்தக் கடைக்குச்சென்று முன்பு உண்டு வந்த நண்பரைக்கண்டு இன்று என்ன உணவுஎன்பது ஒவ்வொரு நாளும் வாடிக்கையாக இருந்தது. என்னையும் மாணவர்கள் அவ்வாறுகேட்பார்கள். அந்தக் கடையில் இருக்கும் உணவுப் பண்டங்களின் பெயரை நான் தனித்தனியே சொல்வதில் சலிப்படைவேன்.ஒரு ���ாள் அழகிய கட்டளைக் கலித்துறையில் ஒரு பாட்டாக்கி அங்கிருந்த நண்பர்களுக்குச் சொன்னேன்.\nஇட்டிலி உப்புமா ஈர்வகைச் சோறுடன் பூரிரொட்டி\nமுட்டை யடையும் குளம்பி முறுவலம் தோசையுடன்\nகெட்டித் துவையலைக் கேட்க உடனே மகிழ்ந்தபடி\nகட்டித் தருவான் குமாரெனும் வள்ளல் கடையினிலே\nவிடுப்பு மடல்கூடப் பாட்டில் வடித்தேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். பாட்டு எழுதுவதில் பலமுறை பரிசில் பெற்றுள்ளேன் என்பதையும் இங்கு நினைத்துப்பார்க்கிறேன்.\nமரபுப்பாடலும் நாட்டுப்புறப்பாடலுமாக இணைந்த என் வாழ்வில் திரைபடத்துறைக்குப் பாடல் எழுத வேண்டும் என்பதுதான் என் பயிற்சியின் நோக்கம்.ஆனால் ஆய்வுத்துறையில் தொடர்ந்து ஈடுபட்டதால் பாட்டெழுத இன்று வாய்ப்பில்லாமல் போனது.\nஅவ்வாறு மரபில் விளையாண்ட காலத்தில் ஒரு நாள் வகுப்பறையில் எங்கள் அன்புக்குரிய பேராசிரியர் முனைவர் வே.சீதாலெட்சுமி அவர்கள் பக்தி இலக்கியம் சார்ந்த பாடத்தை எடுத்துக்கொண்டிருந்தார். கல்லூரிப்பணியாளர் ஒருவர் சுற்றறிக்கை ஒன்றை எடுத்து வந்தார்.அந்த ஆண்டு கல்லூரி ஆண்டு விழாவுக்கு மாணவர்களிடம் இருந்து படைப்புகளை வேண்டியிருந்தது.என்ன படைப்புகள் தரலாம் என வகுப்பில் சிறு சலசலப்பு.\nஎன்னைப் பேராசிரியர் அம்மா அவர்கள் எழுப்பி ஒரு ஒரு சிற்றிலக்கியம் வரையலாமே என்றார்.நானும் எழுதுகிறேன் என்று சொல்லி அறைக்குச் சென்றேன்.இரவு முழுவதும் ஆற்றுப்படை எழுதுவதில் மனம் ஈடுபட்டுக்கிடந்தது.இப்படித் தொடங்கலாமாஅப்படித் தொடங்கலாமா என வினவிக்கிடந்த மனம் நடு இரவில் கண்ணயர ஓய்வு கொண்டது. விடியற் காலையில் எழுந்து எழுதத் தொடங்கினேன்..ஒரே மூச்சில் எழுதி முடித்தேன்.168 அடி நிலைமண்டில ஆசிரியப்பாவால் அமைந்த பாடல்.\nவகுப்பறைக்குச் சென்றதும் என் படைப்பை மாணவர்களுக்குக் காட்டினேன்.அனைவரும் வியந்தனர்.மகிழ்ந்தனர்.பேராசிரியர் அம்மா அவர்களின் வகுப்புக்காக அனைவரும் காத்துக்கிடந்தோம். அவர் வருகைக்குப் பிறகு என் ஆற்றுப்படை உருவான விதத்தைக் கூறினேன். மகிழ்ந்தார்.திருத்தங்களைக் குறிப்பிட்டார்.என் ஆசிரியர் குடந்தைக் கதிர் தமிழ்வாணன் அவர்களின் பார்வைக்கும் உட்பட்டது.பிழைகள் செப்பம் செய்யப்பெற்றுக் கல்லூரி மலருக்ககு உரிய பொறுப்பாளப் பேராசிரியரிடம் படைப்பை வழங்கினேன்.அதன் சிறப்பை உணராத பேராசிரியர் 168 வரிகளை உடைய கல்லூரி வரலாறு சொல்லும் அந்தப் படைப்பை வெளியிட முடியாது என வரிக்கணக்குப் பார்த்து ஒதுக்கினார்.\nஎன் முதல் படைப்புக் குழந்தையை வீசியெறிய மனம் இல்லை. அப்பொழுது நெய்வேலியில் இருந்த தமிழ் உணர்வு மிக்க பொறியாளர்கள் பலர் எனக்கு நல்ல அறிமுகமானார்கள். அவர்களை ஒவ்வொரு காரி,ஞாயிறு சென்று காண்பது என் வழக்கமாகும். பொறியாளர்கள் மு.அறவாழி,செ.மேதலைவன்,ஆ.கருப்பையா உள்ளிட்டவர்களையும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களையும் உறவாகவும் நட்பாகவும் பெற்றிருந்தேன்.ஈழத்துத் தமிழ் அன்பர்கள் பலர் எனக்கு அறிமுகமானதும் உண்டு.\nஒருநாள் மாணவராற்றுப்படையின் படியைக் கண்ணுற்ற மேதலைவனார் திருத்தி மகிழ்ந்தார்.அது கல்லூரி மலருக்கு எழுப்பெற்றது என்றும் அச்சேறாமல் போனது என்றும் குறிப்பிட்டேன்.அதனை நாம் அச்சிட்டு விடலாமே என்றார். திரு.கருப்பையா அவர்களிடம் பேசி வெளியிடுவதற்குரிய ஏற்பாட்டைச் செய்தார்.ஒர் இரவு நான் கருப்பையா அவர்களின் இல்லம் சென்றேன்.அவர் மகன் வழியாக மாணவராற்றுப்படை கையெழுத்துப்படி குறிஞ்சிப்பாடியில் இருந்த அழகிரி அச்சகம் சென்றது.\nசில நாள் கழித்து நானும் குறிஞ்சிப்பாடி சென்று அழகிரி அச்சக உரிமையாளர் திரு மாசிலாமணி அவர்களைக் கண்டேன்.முகப்பட்டைக்குப் படக்கட்டை செய்து வாங்கி வரும்படி சொன்னார்.குடந்தையில் உள்ள ஓவியக்கல்லூரியில் மாற்கு என்னும் இளைஞர் ஓவியக்கலை பயின்றார்.இவர் என் நண்பர் திரு ஆ.வே.இராமசாமி ஐயாவின் மகன் திருவள்ளுவன் வழி எனக்கு நன்கு அறிமுகம் ஆனார்.\nமாற்கு அவர்களின் அண்ணார் செயங்கொண்டத்தில் கடை வைத்திருந்தார்.அவர் வழியாகவும் மாற்கு உறவு எனக்கு வலிவாக இருந்தது.என் விருப்பத்தைச் சொல்லி மாற்கு அவர்களிடம் படம் வரையச் சொன்னேன்.திருப்பனந்தாள் செந்தமிழ்க்கல்லூரியில் பயின்ற ஒரு மாணவன் துன்பத்துடன் வெளியேறுவதாகவும் உள்ளே ஒரு மாணவன் ஆர்வமுடன் படிக்க வருவதாகவும் படம் அமைக்க வேண்டினேன்.\nஅப்பொழுது எங்கள் கல்லூரி கே.எஸ்.எஸ். கல்லூரி என ஆங்கிலத்தில் பெயர் வைக்கப்பட்டிருக்கும். தமிழ்க்கல்லூரியில் அவ்வாறு ஆங்கிலத்தில் பெயர்ப்பலகை இருந்ததில் எனக்கு ஒரு நெருடல் தெரிந்தது.ஏனெனில் அக்கல்லூரி தமிழ் வளர்க்கும் ��ோக்கில் தவத்திரு சாமிநாத சுவாமிகள் அவர்களாலும் அவர்களின் காலத்திற்குப் பிறகு அருள்நந்தித்தம்பிரான் என்னும் அருளாளராலும் புரந்தருளப்பெற்றது.இத்தகு கல்லூரியின் பெயரைத் தமிழில் மாற்றி வழங்க நினைத்த என் தமிழுள்ளம் கா.சா.சு.கலைக்கல்லூரி என்று அட்டையில் மாற்றி வழங்க விரும்பியது.அதன் அடிப்படையில் அட்டை மிகச்சிறப்பாக வடிவமைக்கப்பெற்றது.\nமாணவராற்றுப்படை மெதுவாக அச்சேறத் தொடங்கியது.அதுபோல் கல்லூரி மலரும் வெளிவர ஆயத்தமானது.கல்லூரி மலர் வெளிவருவதற்குள் மாணவராற்றுப்படை வெளிவர வேண்டும் என்ற உந்துதல் இருந்தது.அச்சு வேகத்தைக் கூட்டினோம்.\nநானே குறிஞ்சிப்பாடி சென்று தங்கி இரண்டு நாளில் அச்சு வேலையை முடித்தோம்.இரவு பகல் பாராமல் அச்சு வேலை நடந்தது.அழகிரி அச்சகம் மிகச்சிறிய அளவிலான அச்சகம். எங்கள் நூல் மிகவும் குறந்த பக்கம் என்றாலும் மின்சாரம் இல்லாத காரணத்தால் மெதுவாக அச்சேறியது.\n1990 மார்ச்சு 30 இல் நூல் வெளியிடும் நாள் குறிக்கப்பட்டது.இதற்கு இடையே கல்லூரி வகுப்புகள் நிறைவு நிலைக்கு வந்தன. தேர்வு நெருங்கியது.நூல் வெளியீட்டு விழாவுக்கு அழைப்பிதழ் பல ஊருக்கும் அனுப்பினோம்.அப்பொழுது மடத்தின் காறுபாறு சுவாமிகளாக விளங்கிய தவத்திரு குமாரசாமித்தம்பிரான் அவர்கள் என் நூல் வெளிவருவதற்குப் பல வகையில் உதவினார்.அன்னாரை வாழ்நாள் முழுவதும் நினைவேன்.அவர்தம் அணிந்துரை அந்த நூலுக்கு அழகு சேர்த்தது.பாவலர் இறைக்கோ என்பவரின் அணிந்துரையும் சிறப்பு.\nநூல் வெளியீட்டு விழாவுக்குரிய அழைப்பை என் பெற்றோருக்கு வழங்குவதற்குச் சுண்ணாம்புக் குழியில் இருந்த கொல்லைக்குக் கொண்டுபோய் காட்டினேன். எங்கள் கொல்லையில் கடலை ஆய்ந்துகொண்டிருந்த எங்கள் குடும்பம் முழு உழவர் குடும்பம் என்பதை அன்றும் காட்டியது. அந்த நிலத்திலிருந்து என் நூல்வெளியீட்டு விழாவால் பெற்றோரைப் பிரித்தெடுக்கமுடியவில்லை.\nஎங்கள் ஊரிலிருந்து அண்ணன் மேகநாதன் அவர்களும் முத்துக்குமரனும் மட்டும் மிதிவண்டியில் வந்து சேர்ந்தனர்.என் தந்தையாரும் வந்திருந்தார்.\nகதிர் ஐயா சிறப்பாகப் பேசினார்.என் ஆசிரியர்களும் வந்து வாழ்த்திப் பேசினர்.திருமடத்தின் தலைவர் தவத்திரு முத்துக்குமாரசாமித் தம்பிரான் சுவாமிகள் அவர்கள் ஐந்நூறு உருவ�� பரிசளித்துப் பாராட்டினார்கள்.அன்றைய நிகழ்ச்சிகள் படமாக்கப்பட்டன.ஒலிப்பதிவிலும் பாதுகாத்தோம்.19 ஆண்டுகளுக்கு முன்பே பதிவு செய்து பாதுகாக்கும் வழக்கம் எனக்கு உண்டானதை இந்த ஆவணங்கள் இன்றும் காட்டும்.அனைவரும் வாழ்த்திப் பேசினர்.\nநிறைவில் நான் பேசும் நன்றியுரைப்பகுதி அழுகுரலில் பதிவாகியுள்ளது. ஆம்.மகிழ்ச்சிக்கடலில் நீந்தியதாக இருக்கலாம்.அந்த நூல் வெளியிட அன்றைய ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில் முதல்வராகப் பணிபுரிந்த இரத்தின.சாமிநாதன் அவர்கள் பேருதவி புரிந்தார்.கூடுதல் படிகளை வாங்கி ஊக்குவித்தார்.தமிழறிஞர்கள் வட்டத்துக்கு என் நூல் அறிமுகம் ஆனது.திருப்பனந்தாள் கல்லூரிக்கு மாணவனாக நுழைந்தேன். கல்லூரி என்னை நூலாசிரியனாக வழியனுப்பியது...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 25 ஜூன், 2009\nகேரளத்தொடர்புடன் இருக்கும் ஊர் நாகர்கோயில்.1947 ஆம் ஆண்டுக்கு முன்புவரை திருவாங்கூர் மன்னரின் செல்வாக்கு இந்த ஊரில் அதிகம்.ஆங்கில ஆட்சியும் இருந்தது.திருவாங்கூர் பகுதிக்கு உட்பட்ட இடங்களுக்குச் செல்ல தனி அஞ்சல் பெட்டியும் ஆங்கில அரசுக்கு உட்பட்ட பகுதிகளுக்குச் செல்ல தனி அஞ்சல்பெட்டியும் இருந்ததாம்.\nதிருவாங்கூர் அஞ்சல் என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்ட பெட்டி இன்று இந்திய அஞ்சல்துறையின் பயன்பாட்டில் உள்ளது.இரும்பால் வார்க்கப்பட்டுள்ளது அஞ்சல்பெட்டி.நாகர்கோயில் போகாதவர்களுக்குப் பார்வைக்கு இந்தப் பெட்டியும் அருகில் உள்ள முதன்மை வாய்ந்த நூற்றாண்டு கண்ட மணிக்கூண்டும் படமாகத் தருகிறேன்.கண்டு மகிழுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 23 ஜூன், 2009\nஎழுத்தாளர் ஜெயமோகன் அவர்களைச் சந்தித்தேன்...\nநாகர்கோயிலில் நடைபெறும் தமிழ் இணையப் பயிலரங்கிற்கு(20.06.09)ச் செல்ல நினைத்ததும் அங்குள்ள எழுத்தாளர்கள் புகழ்பெற்ற இடங்கள் இவற்றைக் காண வாய்ப்பிருந்தால் காணலாம் என நினைத்திருந்தேன்.ஒரிசா பாலு கன்னியாகுமரி காலைக்கதிரவக் காட்சி,அருகில் உள்ள அருவிகள் இவற்றைக் காணத்திட்டமிட்டார்.ஆனால் இடையில் மழை வந்து எங்கள் திட்டத்தைக் குழப்பியது.\nஅதுபோல் பயிலரங்க நாளின் மாலை நேரத்தில் காகங்கள் நிகழ்ச்சியில் என் அன்புக்குரிய பேராசிரியர் பெர்னார்டு பேட் உரையாற்றுவது அறிந்து அவ��ைச் சந்திக்கவும் திட்டமிட்டிருந்தேன்.அந்த நிகழ்ச்சி நடைபெற்றபொழுது சிறிது தூறலாக இருந்தது எனவும் மின்சாரம் நின்றதால் மெழுகு வெளிச்சத்தில் பேராசிரியர் பேசுவதாகவும் பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்கள் உரைத்தார்.எனவே அங்கும் செல்லவில்லை.முதல்நாள் மாலையில் அறையில் எங்கள் இணையப்பக்க வடிவமைப்பில் நண்பர் விசயலட்சுமணன் அவர்களுடன் இருந்தேன்.\n21.06.09 காலையில் தூறல் என்றதால் எங்கும் புறப்படவில்லை.\nகாலை உணவு முடித்து நண்பர் பிரிட்டோ அவர்களைக் காண்பது என்று முடிவு செய்தேன். அவர் என் வருகைக்குக் காத்திருந்தார்.அதன் பிறகு பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்களுடன் இணைந்து எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களைக் காண நினைத்தேன்.\nபெருமாள் ஐயா ஒரு திருமணத்தில் இருப்பதாகவும் வருவதற்குக் காலம் தாழும் எனவும் குறிப்பிட்டார்.எனவே செந்தீ நடராசன் ஐயா அவர்களுடன் முதலில் பிரிட்டோ அவர்களைக் கண்டேன்.அவர்தான் நண்பர்களுடன் இணைந்து இணையப் பயிலரங்கம் நடக்க ஏற்பாடு செய்தவர்.தலைக்கும் கீழ் உள்ள அனைத்து உடல் உறுப்புகளும் செயல்படவில்லை.கையின் ஒரு பகுதி மட்டும் செயல்படும்.அந்த அளவு உடல் ஒத்துழைக்காத நிலையிலும் அமுதம் என்ற இதழை நடத்தி வருகிறார்.குடும்பத்தினர்,நண்பர்கள் தரும் ஒத்துழைப்பால் இதழாசிரியர் என்று மதிக்கப்பெறுபவர்.இவருக்கு இயன்ற வகையில் துணைநிற்பேன் என்று உறுதி உரைத்து அவரிடமிருந்து விடைபெற்று நேரே ஜெயமோகன் அவர்களின் வீட்டுக்குச் சென்றோம்.\nநாகர்கோயில் பார்வதிபுரம் ஐந்தாம் குறுக்குத்தெருவில் உள்ள ஜெயமோகன் வீட்டை அடைவதற்குள் எங்களுக்கு முகவரிக் குழப்பம் ஏற்பட்டதும் ஜெயமோகன் அவர்களுடன் பேசினோம்.அவரும் வீட்டைவிட்டுப் புறப்பட்டு எங்களை எதிர்கொண்டு அழைக்க வந்தார்.நாங்களும் அவர் வீட்டை நெருங்கி ஒருவரை ஒருவர் அறிமுகம் செய்துகொண்டோம்.\nசெந்தீ அவர்கள் கலை இலக்கியப்பெருமன்றப் பணிகளில் ஈடுபாடு கொண்டவர். தலைமையாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.69 அகவையிலும் ஓடியாடி வேலை செய்பவர்.சிறந்த நூல்களை எழுதியவ்ர்.தொடர்ந்து தமிழினி இதழில் எழுதி வருபவர்.இதற்கு முன் ஜெயமோகன் அவர்களை அறிந்திருந்தும் வீட்டுக்குச் சென்றதில்லை.நான் முழுவதுமாக ஜெயமோகனுக்குப் புதியவன்.மின்னஞ்சலில் ஓரிரு முறை தொடர்பு கொண்டவன். அவரின் சங்கச்சித்திரங்கள் ஆனந்தவிகடனில் வந்தபொழுது தொடர்ந்து படித்துள்ளேன்.தவிர பிற அவரின் நூல்களைப் படிக்கவில்லை.திண்ணை உள்ளிட்ட இணைய இத்களில் அவர் படைப்புகள்,கட்டுரைகள் படித்துள்ளேன்.\nஅவரின் எழுத்தாற்றல்.நடை பற்றி நாண்பர்கள் பலர் வாயாரப் புகழக் கேட்டுள்ளேன். எழுத்துத்துறையில் சாதித்தவர்களைக் கண்டால் அவர்கள் மேல் எனக்கு ஒரு மதிப்பு ஏற்படுவது உண்டு.மாற்றுக் கருத்துடையவர்கள் என்றாலும் அவர்களின் உழைப்பை எண்ணி எண்ணி மதிப்பவன்.\nஜெயமோகனுடன் பொதுவான உரையாடலுக்குப் பிறகு தமிழ் இணையம் பற்றிய அறிமுகம் நம் மக்களுக்கும் மாணவர்களுக்கும் இல்லாமல் இருப்பது பற்றி உரையாடினோம்.அவருக்கு இணையத்தில் ஏற்பட்ட ஈடுபாடு பற்றி கேட்டேன்.உரைத்தார்.அவரின் படைப்புகள் இணையத்தில் வெளிவந்த பிறகு உலக அளவில் அவரின் படைப்புகள் சென்றதை ஒத்துக்கொண்டார்.இணையத்தில் எழுதிய சில படைப்புகள் அவருக்குப் பலவேறு எதிர்ப்புகளைக் கொண்டுவந்ததையும் கூறினார்.அவரின் ஆஸ்திரேலியப் பயணம்,செல்ல உள்ள அமெரிக்கப்பயணம் பற்றியெல்லாம் எங்கள் பேச்சு திரும்பியது.\nசமயம் சார்ந்து எங்கள் பேச்சு நகர்ந்தது.அப்பொழுது திருக்குறள்,சிலப்பதிகாரம்,இரகுவம்சம் உள்ளிட்ட நூல்களை பற்றியும் சமண சமயம் சார்ந்த உண்மைகள் பற்றியும் பேசினோம்.இந்தியா முழுவதும் உள்ள பல பகுதிகளுக்கு ஜெயமோகன் பயணம் செய்த அனுபவங்கள் கற்ற நூல்கள் பற்றியும் உரையாடினோம்.அவரின் பரந்துபட்ட கல்வி,நினைவாற்றல்,திட்டமிட்ட செயல்பாடுகள்,கால ஓட்டத்திற்குத் தகத் தன்னை மாற்றியமைத்துக்கொள்ளல் இவற்றை அறிந்து மகிழ்ந்தேன்.\nஎங்கள் உரையாடல் நகர்ந்துகொண்டிருந்தபொழுது எழுத்தாளர் வேதசகாயகுமார் அவர்கள் இணைந்துகொண்டார்.தமிழக கல்வியாளர்கள் பலரைப் பற்றி அவர் கருத்தை முன்வத்தார்.எங்கள் எண்ணங்களை முன்மொழிந்தோம்.பயனுடைய இலக்கியச்சந்திப்பாக எங்கள் பேச்சு இருந்தது.சந்திப்பைப் பதிவாக்க சில படங்களை எடுத்துக்கொண்டு விடைபெற்றோம்.பார்வதிபுரம் வாய்க்கால் தண்ணீர் நிரம்பி ஓடிக்கொண்டிருந்தது.முகம் பார்த்த தென்னை மரங்களின் அழகைக் கண்டு வியந்தபடி நாகர்கோயிலில் இருந்த எங்கள் அறைக்குச் செந்தீ நடராசன் அவர்களின் உந்துவண்டியில் வந்துசேர்ந்தேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதுச்சேரியில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் குறும்பட வெளியீட்டு விழா\nபுகழ்பெற்ற குறும்பட இயக்குநர் குணவதிமைந்தன் இயக்கிய கவிச்சக்கரவர்த்தி கம்பன் குறும்பட வெளியீட்டு விழா புதுச்சேரி சுய்ப்ரேன் வீதியில் அமைந்துள்ள புதுவை மாநிலக் கூட்டுறவு ஒன்றியக் கருத்தரங்கக் கூடத்தில் 28.06.2009 ஞாயிறு காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது.\nபுதுச்சேரி கம்பன் கழகம் ஏற்பாடு செய்துள்ள இந்த விழாவில் ந.கோவிந்தசாமி அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார்.அரசு வழக்கறிஞர் தி,முருகேசன் அவர்கள் தொடக்க உரையாற்றுகிறார்.\nகுறும்படத்தை வெளியிட்டு நடுவண் பாராளுமன்ற விவகாரம் மற்றும் கலைத்துறை அமைச்சர் மாண்புமிகு வே.நாராயணசாமி அவர்கள் உரையாற்றுகிறார்.\nபுதுவை மாநில முதலமைச்சர் மாண்புமிகு வெ.வைத்திலிங்கம் தலைமையில் நடைபெறும் விழாவில் புதுச்சேரி சட்டப்பேரவைத் தலைவர் இரா.இராதாகிருட்டினன் அவர்களும் பிற அமைச்சர்களும்,நாடாளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரைக்கின்றனர்.\nவிழா நிறைவில் குறும்பட இயக்குநர் குணவதிமைந்தன் அவர்கள் ஏற்புரையாற்றுகிறார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 22 ஜூன், 2009\nமலேசியக் கவிஞர் சி.வேலுசாமியின் திருக்குறள் உரைத்திறன்\nதிருக்குறள் தமிழர்களின் அறிவு அடையாளமாகத் திகழும் நூலாகும்.இந்நூலைப் பயிலுந்தோறும் புதுப்புதுப் பொருள் விளங்குவதை அவரவர்தம் உழைப்புக்கும் பயிற்சிக்கும் தக உணரலாம்.அதனால்தான் உரையாசிரியர்கள் பலர் தோன்றித் தத்தம் பட்டறிவு, கொள்கை,புரிந்துணர்வுகளுக்கு ஏற்பப் பல்வேறு விளக்கங்கள் வரையலாயினர்.பரிமேலழகரின் உரை அவர்தம் வடமொழிச்சார்பு காட்டினாலும்,திருக்குறளை அவர் எந்த அளவு ஆழமாகக் கற்றுள்ளார் என்பதை அறிஞருலகம் எண்ணி எண்ணி வியப்படைகிறது.அவர் போலும் உரைவரைந்த பின்னாளைய உரையாசிரியர்கள் தங்களின் மதம் தழுவியும்,சமயம் தழுவியும்,கொள்கை தழுவியும் உரை வரைந்துள்ளமையை நடுநிலை ஆய்வாளர்கள் குறிப்பிடுவது உண்டு.பாவாணர் தமிழ்மரபுரை தந்ததும் அவர்தம் தமிழ் ஈடுபாடு கொண்டேயாகும்.\nஅறிஞர் மு.வ அவர்கள் தெளிவுரை கண்ட பிறகு தமிழகத்தில் உரையாசிரியர்களின் எண்ணிக்கை மிகுந்தது.இன்று உரை வரைவதற்குப் பலரும் போட்டியிட்டு எழுதி வருகின்றனர்.பல உரைகள் இன்று படியெடுப்புகளாகவே உள்ளன.சில உரையாசிரியர்கள் நன்கு கற்றுத் திருக்குறளுக்கு உள்ளேயே சில வினாக்களுக்குத் திருவள்ளுவர் விடை வைத்துள்ளதைக் கண்டு காட்டி நம்மை மகிழ்ச்சிப்படுத்துகின்றனர்.பொற்கோ உள்ளிட்ட அறிஞர்கள் வள்ளுவர் காலத்தில் நின்று சிந்தித்துப் பொருள் உரைப்பர்.சில இடங்களில் திருக்குறளுக்குப் பொருள் விளங்கவில்லை என்றால் பொருள் விளங்கவில்லை எனவும் மேலும் சிந்திக்கவேண்டும் எனவும் குறிப்பிடுவது அவர்களின் சான்றாண்மை காட்டும் செயல்களாகும்.தமிழகத்து உரையாசிரியர்களின் பல உரைகளை யான் கற்று மகிழ்ந்தாலும் கடல்கடந்து வாழும் அயலகத்து அறிஞர்கள் வரைந்த திருக்குறள் உரையை இதுநாள்வரை கற்றேனல்லன்.அதற்குரிய வாய்ப்பைத் திருவாளர் வேங்கடரமணி ஐயா அவர்கள் மலேசிய நாட்டிலிருந்து உருவாக்கினார்கள்.\nமலேசியாவில் வாழ்ந்த கவிஞர் சி.வேலுசாமி அவர்களின் திருக்குறள் அறத்துப்பாலுக்கு வரைந்த உரையைக் காணும் வாய்ப்பை எண்ணி மகிழ்கிறேன்.சி.வேலுசாமியார் மலேசியாவில் நாவன்மை மிக்க பாவலராகவும்,தமிழ் இதழ்கள் பலவற்றை வெளியிட்ட இதழாளராகவும் விளங்கியவர்.பல நூல்களின் ஆசிரியர்.தமிழ் வளர்ச்சிக்குப் பல்வேறு பணிகளைச் செய்தவர்.சமய ஈடுபாடு கொண்ட இவர்தம் திருக்குறள் அரிய,இனிய,எளிய உரை பெயருக்குத்தக மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.எளிமையாகவும் இனிமையாகவும் உரை இருப்பதுடன் இவரின் அறிவு நுட்பங்கள் பலவற்றைத் தாங்கியும் உள்ளது.இவர்தம் அஃகி அகன்ற அறிவெண்ணி வியக்கிறேன்.அகன்று பொருள் விளங்க எழுதுவது எளிது.சுருக்கமாக அதே பொழுது மயக்கமின்றி எழுதுவது ஒரு சிலருக்கே இயலும்.\nதிருக்குறளில் நல்ல பயிற்சியுடையவர்களுக்கே இத்தகு உரை வரையமுடியும் என்னும் அளவிற்கு இவர்தம் உரை பெருமை உடைத்து.கருத்து மயக்கமோ,புலப்படுத்தலில் குறையோ இல்லாமல் இருப்பது எம்மனோர்க்கு வியப்பைத் தருகிறது.ஓரிரு இடங்களில் அதிகாரத் தலைப்பை மாற்றியுள்ளமையும் விளக்கம் தந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கன.பிறனில் விரும்பாமை(15),வஞ்சியாமை(18)பயன் இல சொல்லாமை(20),வாழ்க்கைத்துணை நலம்(வாழ்க்கைத்துணைவி)என்பன இவற்றிற்குச் சான்றாகும்.\nஉரையாசிரியர் வேலுசாமியார் அவர்கள் சிரமம்(174),உபசரிப்பு(83),(263),சபை(67),அனுபவித்தல்(177),ப��ப்படுதல்(202)என்பன போன்ற பிறமொழிச் சொற்களை எளிமை கருதி பெய்துள்ளமையைக் குறித்தாதல் வேண்டும்.இவை கற்பாருக்கு இன்னடிசில் பால்பொங்கலில் தென்படும் ஓரிரு கற்கள் போல் தெரிகின்றன.\nகவிஞர் சி.வேலுசாமியார் அவர்கள் பழுத்த சிவனியக் கொள்கை சார்ந்தவர் என்பது அவர்தம் முதல் அதிகார விளக்கத்தைக் கற்பாருக்குத் தெற்றென விளங்கும்.திருவள்ளுவப் பேராசானுக்கு இறைக்கொள்கை உண்டு என்பதும், ஊழ் பற்றிய நம்பிக்கை இருந்துள்ளதும் அவர் குறள்வழி நாம் அறிகிறோம்.ஆனால் அவர் இன்ன இறைவன் எனவோ, இவ்வடிவினன் எனவோ யாண்டும் குறித்தாரில்லை.பொதுப்படையாகவே இறை, இறைவன், வாலறிவன் என்றே குறித்துள்ளார்.மழித்தலும் நீட்டலும் வேண்டாம் என்ற பகுத்தறிவுச் சமயப் புரட்சியாளராகவே நமக்குத் தென்படுகின்றார்.\nஅப்படியிருக்க அவரைச் சைவர் எனவோ,கிறித்தவர் எனவோ,சமணர் எனவோ குறிப்பதைத் தவிர்க்கவேண்டும் என்று அறிஞருலகம் குறிப்பிடுவதுண்டு.நம் உரையாசிரியர் சி.வேலுசாமியார் அவர்களின் முதற் பத்துக் குறட்பாக்களின் உரைகளில் முழுமுதற் கடவுளான சிவனே வள்ளுவர் குறிப்பிடும் கடவுள் என்ற முறைமையில் உரை வரைந்துள்ளார்.அஃது அவர்தம் சைவ சமய ஈடுபாடு காட்டுகிறது.\nசி.வேலுசாமியின் உரை முழுவதையும் கற்ற பிறகு ஓர் உண்மை புரிகிறது.திருக்குறளை எத்தகு குறைந்த கல்வியறிவு உடையாரும் எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டும், திருக்குறள் வழி நிற்கவேண்டும் என்ற நோக்கம் கொண்டு உரை வரையப்பட்டுள்ளமை புலனாகிறது.அதற்காக அவர் சொற்களை எளிமைப்படுத்தி,தொடரை எளிமைப்படுத்தி வழங்கியுள்ளமை போற்றற்குரியது.திரிசொற்களைப் பயன்படுத்தாமல் நாளும் நாம் வழங்கும் எளிய சொற்களைப் பெய்து உரைவரைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.38 அதிகாரத்திலும் இடம்பெற்றுள்ள அரிய சொல்லாட்சிகளுக்குப் பொருள் தந்து பின்னிணைப்பாக வழங்கியுள்ளமை அவர்தம் உள்ளம் காட்டும்.இது பிற உரையாசிரியர்களிலிருந்து வேறுபட்டு நிற்பதற்குச் சான்றாகும்.\nஇவ்வாறு அருஞ்சொற்களைப் பட்டியலிட்டுள்ள ஐயாவின் பட்டியலை உற்று நோக்கும்பொழுது ஆதி,பகவன், அவித்தான், அந்தணன் எனும் சொற்களுக்குத் தந்துள்ள விளக்கங்களைக் கவனிக்கும்பொழுது சிவன் என்று குறிப்பு இல்லை.உரையில் இச்சொற்களுக்குச் சிவன் எனப் பொருள் குறிக்கப்பட்டு��்ளது.இவை மாறுகொளல் கூறும் பாங்கினதாக அறிஞருலகம் குறிப்பிடுவதற்கு வழிவகுக்கும்.\n\"பொறிவாயில் ஐந்தவித்தான்\"எனத் தொடங்கும் குறட்பாவுக்கு,\" ஐந்து பொறிகள் வாயிலாக ஏற்படும் ஐந்து ஆசைகளையும் அறுத்தவனாகிய சிவனுடைய மெய்யான ஒழுக்க நெறியில் வாழ்பவர்கள் கேடின்றி வாழ்வர்\" எனும் இடம் இவர்தம் சிவனியப் பற்று அறிய ஒருபதம் சோறு என்க.\nமுதல்அதிகாரத்துள் தம் சமயச்சார்பைக் காட்டினாலும்,பிற அதிகார உரைகள் யாவும் அவர் நோக்கில் எளிமை,இனிமை எனும் தன்மைகள் கொண்டே விளங்குகின்றன.\nதுறந்தார் பெருமை(22) எனும் குறளுக்கு உரை வரையும்பொழுது \" பற்றுகளை விட்டவர்களின் பெருமையை இவ்வளவு என்று கணக்கிட்டுச் சொல்வது உலகில் இறந்து போனவர்களை எண்ணிக் கணக்கிடுவதைப் போன்றதாகும்\" எனக் கிடந்த முறையால் பொருள் கண்டிருப்பது அவர்தம் தெளிந்த உள்ளம் காட்டுவதாகும்.அதுபோல் \"சிறப்பீனும்\"\n(31) எனும் குறள்பாவுக்கு,\" சிறப்பையும் செல்வத்தையும் பெற்றுத் தருகின்ற அறத்தை விடவும் மேலான செல்வம் மக்களுக்கு என்ன இருக்கின்றது\" என்று வரைந்துள்ளமை இவர்தம் உரை வரையும் திறனுக்கு மற்றுமொரு சான்றாக நிற்கின்றது.\nதிருக்குறள் எழுதப்பட்டுப் பல நூற்றாண்டுகள் ஆகிவிட்டன.எனவே இன்று பொருள் கொள்வதில் அறிஞர்கள் சில இடங்களில் மாறுபட்டு நிற்பது உண்டு.அதில் ஒன்று \"இயல்புடைய மூவர்(41)\" எனும் பகுதியாகும்.வேலுசாமியார் இந்த இடத்துக்கு உரை வரையும்பொழுது \" இல்வாழ்க்கை வாழ்பவன் என்பவன் அறத்தின் இயல்புடன் வாழ்கின்ற பிரம்மச்சாரி,வானப்பிரஸ்தன்,சந்நியாசி ஆகிய மூவர்க்கும் நன்னெறியில் நிலையாக உதவும் துணையாவான் என்று உரை வரைந்துள்ளார்.இது வடமொழி மரபு தழுவிது என்க.வடமொழி வாணர்கள் குறிப்பிடும் இந்த மூவரும் திருவள்ளுவர் குறிப்பிடும் துறவியர்களுக்கு மாறானவர்கள் என்பதால் இந்த இடத்தில் வரையப்பட்டுள்ள உரையைப் பொறுத்தமானதாக ஏற்க முடியவில்லை.\nவாழ்க்கைத் துணைநலத்தில் இடம்பெறும் \"கற்பு\" என்ற சொல்லுக்குக் கல்போன்ற மன உறுதி என்கிறார்.கடமைகளில் தவறாதவளே மனைவி என்கிறார்(66),புகழ்புரிந்த இல் என்பதற்குப் புகழைப் பாதுகாக்கும் மனைவி என்கிறார்(59).மனைவியின் இல்லற நற்பண்புச் சிறப்பை மங்கலம் என்று(60) குறிப்பிடுகிறார்.தம்பொருள் என்ப தம் மக்கள்(63) எனும் குறளுக்கு இவர் வரைந்துள்ள உரை \"தம்முடைய மக்களே தமக்குச் செல்வம் என்பார்கள்.அந்த மக்களும் அவரவர் செய் முன்வினைப் பயன்களுக்கு ஏற்றவாறு வந்து அமைவார்கள்\" என்று இயல்பாக அமைத்து, குறிப்பிடுகின்றமை கற்பவருக்குக் கழிபேரின்பம் நல்குவதாகும்.\n\"என்பும் உரியர் பிறர்க்கு\" எனும் பகுதிக்கு இவர் உரை வரையும்பொழுது உடம்பாலும் என இயல்பாகப் பொருள் காண்பது சிறப்பு.பிற உரையாசிரியர்கள் எலும்பும் பிறருக்கு என வரைவதையே வழக்காகக் கொள்வர்.இவர் மட்டும் உடம்பு என்று குறிப்பிடுவதில் ஒரு நுட்பம் உள்ளதும் அதுவும் காலத்திற்கு ஏற்ற ஓர் அறிவியல், மருத்துவவியில் உண்மையை வெளிப்படுத்தி நிற்கிறது.உலக உயிர்கள் மாட்டு அன்புடையவர்கள் இந்நாளில் தம் உடல் இறப்பிற்குப் பிறகு பிறருக்கு உதவும்பொருட்டு மருத்துவமனைக்கு வழங்கி அன்புடைமையை வெளிப்படுத்தும் உலகியல் நிலைக்குத் தக இந்த உரை வரையப்பட்டுள்ளத்தை எண்ணி எண்ணி மகிழவேண்டியுள்ளது.\n\"புறத்துறுப்பு\"(79)எனத் தொடங்கும் குறட்பாவுக்கு உடம்பின் அகத்து இருக்க வேண்டிய அன்பு என்பது இல்லாதர்க்கு வெளியில் இருக்கின்ற உறுப்புக்கள் என்ன உதவி செய்தல் கூடும்என்று குறளாசானின் உள்ளக் கிடக்கை உணர்ந்து எழுதியுள்ளமை போற்றற்குரியது.\n\"செல்விருந்தோம்பி\" என்னும் குறட்பாவுக்கு உரிய பொருளைச் சமண சமயம் சார்ந்த பெரியவர்கள் மிகச்சிறப்பாக உரைப்பர்.அப்பொருள் இதுதான்.சமண முனிவர்கள் ஓரிடத்தில் தங்கி விருந்துண்போர் இல்லை.போகிற போக்கில் கிடைப்பதை உண்பது அவர்தம் சமய ஒழுக்கமாகும்.இத்தகையவர்களுக்கு வழங்கி அடுத்து வரும் தவத்துறவியர்களுக்குக் காத்திருத்தல் எனப் பொருள்கூறுவர்.இதில் முரண்பட்டவராய் வேலுசாமியார் அவர்கள்\n\"வந்து செல்லும் விருந்தினர்களைப் போற்றி உபசரித்து அடுத்து வரவுள்ள விருந்தினர்களுக்காகக் காத்திருப்பவன் வானவர்க்கும் நல்ல விருந்து படைப்பவனாவான் என்று உரை வரைந்துள்ளமை மூல நூலாசிரியரின் எண்ணத்துக்கு முரணாக அமைகிறது.\n'அகன் அமர்ந்து ஈதல்'(92) என்னும் இடத்து,உள்ள மலர்ச்சியோடு இல்லாத ஏழைகளுக்கு ஈவதினும்' என்ற பொருள் கொண்டுள்ளமை கருத்துவேறுபாடுகளுக்கு வழிவகுப்பதாகும். ஏழைகள் எனில் உள்ள மலர்ச்சி இல்லாதவர்கள் எனும் பொருளைக் கொடுப்பதால் இது போன்ற தேவையற்ற அடைகளை உரைய��சிரியர் தவிர்த்திருக்கலாம்.\nநன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை\nநன்றே ஒழிய விடல் (113)\nஎன்றவிடத்து ஒழியவிடல் என்பதை அழிய விடல் எனக் கொண்டுள்ளமையை இங்கு எடுத்துக்காட்ட வேண்டியுள்ளது. அதுபோல் சிற்றின்பம் வெட்கி(173),பொருள் வெட்கி(176) என்று இரு இடங்களில் வெஃகி என்பது வெட்கி என அச்சாகியுள்ளமை அடுத்த பதிப்பில் சீர்செய்ய வேண்டுவனவாகும்.\n'கேடும் பெருக்கமும்' எனத்தொடங்கும் குறளுக்கு எளிமையாகவும் புதுமையாகவும் வேலுசாமியார் உரை வரைந்துள்ளார்.\n\"கேடும் செல்வமும் வாழ்க்கையில் இல்லாதவை அல்ல.அதனால் நெஞ்சத்தில் நடுவு நிலைமை தவறாமல் இருப்பதுவே சான்றோர்க்கு அழகாகும்.வேலுசாமியாரின் எளிய உரைக்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.அதுபோல் 'நிலையில் திரியாது அடங்கியான்' எனும் குறட்பாவடிக்குத் தன்னுடைய நிலையிலிருந்து மாறுபடாமல் அடக்கமாய் இருப்பவனுடைய உயர்வு மலையினும் மிகப் பெரியதாகும் எனக் கற்றோரும் மற்றோரும் எளிமையாகப் பொருள் உணரும்படி வரைந்துள்ளமையை எண்ணி மகிழலாம்.\nஒழுக்கமுடைமை என்னும் அதிகாரத்துக்கு வரைந்துள்ள உரைப்பகுதி முழுவதும் கற்பாருக்கு இன்பம் நல்குவனவாகும்.\n'அறன்கடை' (142) எனும் குறட்பாவுக்கு வரைந்துள்ள உரை சிறிது மயக்கம் தருவதாக உள்ளது.அக்குறளுக்கு அடுத்து அமையும் விளிந்தாரின் வேறல்லர் எனத் தொடங்கும் குறட்பாவுக்கு,\"ஐயப்படாமல் நம்பியிருப்பவருடைய இல்லாளிடத்தில் விருப்பம்கொண்டு தீயன செய்து ஒழுக நினைப்பார் செத்தவரின் வேறானவர் அல்லர்\" என்று மிக எளிமையாகவும் தெளிவாகவும் வரைந்துள்ள போக்கு எண்ணும்பொழுது வேலுசாமியாரின் தமிழ்ப்புலமை வெளிப்பட்டு நிற்கின்றது. அதுபோல் 'பகை பாவம்','பிறன்மனை நோக்காத'எனத்தொடங்கும் குறட்பாக்களுக்கு அழகிய விளக்கம் தந்துள்ளார்.\nஅழுக்காறாமை அதிகாரத்தில் இடம்பெறும் அழுக்காறு இல்லாதவர் இயல்பை விளக்கும் பொழுது முதற்குறளில் 'ஒருவன் தன் நெஞ்சத்தில் அழுக்காறு இல்லாத தன்மையை ஒழுக்கநெறியாகக் கொள்ளவேண்டும்' என்று ஒரு தொடரில் மிகச்சிறப்பாக மூலக்குறட்பாவை விளக்கிக்காட்டுகிறார்.\n\"அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்\nஎனும் குறட்பா படித்தவர்க்கே பொருள்கொள்வதில் குழப்பம் ஏற்படுத்தும்.மயக்கமில்லாமல் உரைவரையும் வேலுசாமியின் ஆற்றல் இங்குப் பளிச்செனப் புலப்பட்டு நிற்கிறது.\n\"அழுக்காறு கொண்டவர்களுக்கு அந்த அழுக்காறே போதும்.பகைவர் கேடு செய்யத் தவறினாலும் அந்தப் பொறாமையே அவர்களுக்குக் கேட்டைத் தரும்\" என்று எழுதியுள்ளமை சிறப்பானதாகும்.\n'நத்தம்போல் கேடும்'(235) என்னும் குறட்பாவுக்குப் புதிய முறையில் உரை வரைந்துள்ளார்.'சங்குபோல் அழிவும் புகழ் உண்டாக்கக்கூடிய இறப்பும் ஆகிய இவை அறிவாற்றல் நிறைந்தவர்களுக்கேயல்லாமல் மற்றவர்களுக்கு இல்லை'.இவ்வாறு அறிவியல் அடிப்படையில் உரை வரைந்து பிற உரையாசிரியர்களிடமிருந்து வேறுபட்டு உரை கண்டுள்ளார்.\nஅதுபோல் 'வசையிலா வண்பயன் குன்றும்'என்னும் குறட்பாவுக்குப் புகழ் அடையாத ஒருவரின் உடலைச் சுமந்த நிலமானது பழிப்பு இல்லாத வளமான பயனைத் தருவதில் குறைந்துவிடும்' என்று வரைந்துள்ளது புறநானூற்றுப் பாடலின் பிழிவாக உள்ளது.\nபற்றற்றேம்(275) எனத் தொடங்கும் குறட்பாவிற்குப் 'பற்றுக்களைத் துறந்துவிட்டோம் என்று சொல்கின்றவரின் மறைவான ஒழுக்கக் கேடுகள் எதற்காகச் செய்தோம்,எதற்காகச்செய்தோம் என்று சொல்லி வருந்தும்படியான துன்பங்கள் பலவற்றை ஏற்படுத்தும்'என்று வரைந்துள்ளமை மிக எளிதாகவும் இனிதாகவும் உள்ளது.நெஞ்சில் துறவார்(276) எனும் குறளுக்கு வரைந்துள்ள உரைக்கு இன்னும் விளக்கம் தேவையாக உள்ளது.\nஊழ் என்னும் அதிகாரத்திற்கு வரைந்துள்ள உரை சற்று விரிவாகவும் விளக்கமாகவும் அமைந்து கற்பாருக்கு இன்பம் பயக்கிறது.திருக்குறளில் மூழ்கி முத்தெடுத்து உரைகண்டுள்ளார் சி.வேலுசாமியார்.ஆய்வு நோக்கில் சில நிறை,குறைகளை யான் நடுநின்று குறித்தேன்.இவை யாவும் அறிஞர் சி.வேலுசாமியாரின் பேராற்றல் உணர்த்துவதற்கேயாம்.\nஅறத்துப்பால்முழுமைக்கும் உரை வழங்கிய அற நெஞ்சினரான சி.வேலுசாமியார் அவர்களின் தமிழ்ப்பணி திருக்குறள் உலவும் காலம் வரை நினைவுகூரப்படும்.\n20,21-06.2009 இரத்தினகிரியில்(வேலூர் மாவட்டம்)நடைபெற்ற உலகத்திருக்குறள் பேரவையின் மூன்றாம் மாநாட்டில் வெளியிடப்பெற்ற ஆய்வுக்கோவையில் இடம்பெற்றுள்ள கட்டுரை.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சி.வேலுசாமி, தமிழிறிஞர்கள், திருக்குறள், மலேசியா\nநாகர்கோயில் தமிழ் இணையப் பயிலரங்கம் இனிதே நிறைவு...\n20.06.2009 வைகறையில் சில்லென்ற காற்று தொடர்வண்டியில் அரிதுயில்கொண்ட என்னை மெதுவாக எழுப்பியது.ஆரல்வாய்மொழி என்ற இடத்தில் தொடர்வண்டி மாற்றுப்பாதைக்காகத் தேங்கி நின்றது.காற்றாலைகள் எங்கும் கண்ணில் தென்பட்டன.ஒரிசா பாலு நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்று வினவினார்.அடுத்து செல்வதரன் அவர்களும் நான் எந்த இடத்தில் இருக்கிறேன் என்று கேட்டார்.செல்வதரன் நாகர்கோயில் தொடர்வண்டி நிலையத்தில் எனக்காகக் காத்திருந்தார்.அரைமணி நேரக் காலத்தாழ்ச்சிக்குப் பிறகு தொடர்வண்டி உரிய இடத்தில் சோம்பல்முறித்து நின்றது.\nசெல்வதரன் உந்துவண்டியில் ஏறி விடுதிக்குச் சென்றேன்.ஒரிசா பாலு என் வருகைக்காகக் காத்திருந்தார்.அருகில் பேராசிரியர் அ.கா.பெருமாள் அவர்களும் காத்திருந்தார்.தம்பி செல்வமுரளியும் சேலத்திலிருந்து வந்தார்.பெங்களூரிலிருந்து நண்பர் விசயலட்சுமணன் அவர்களும் வந்திருந்தார்.குளித்து முடித்து அனைவரும் சிற்றுண்டி உண்டோம்.இடையில் எழுத்தாளர் செயமோகன் அவர்களிடம் பேசி வாய்ப்புக்கு ஏற்ப சந்திப்பதாகச் சொன்னேன்.\nஅனைவரும் இணையப்பயிலரங்கம் நடக்கும் இடத்தைச் சரியாக 9.30 மணிக்கு அடைந்தோம். பதிவுக்குப் பிறகு அரங்கில் நுழைந்தோம்.மானிங் ஸ்டார் கல்லூரியில் உள்ள கணிப்பொறி அரங்கு நிகழ்ச்சிக்காக சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கணிப்பொறிகள் இணைய இணைப்புடன் இருந்தன. காற்று வளிப்பாட்டு அறை. அனைவரும் மகிழ்ச்சியுடன் அமர்ந்தனர்.\nபலதுறை சார்ந்த 60 பேர் பயிற்சி பெற வந்திருந்தனர். திருநெல்வேலியிலிருந்து காவல்துறை அதிகாரி ஒருவர் ஆர்வமுடன் கலந்துகொண்டார். கரூரிலிருந்து இரண்டு அன்பர்கள் வந்திருந்தனர்.அதில் ஒருவர் தட்சு தமிழ் இதழின் செய்தியாளர். நாகர்கோயில் சார்ந்த இதழியல்துறை நண்பர்கள் பலரும் வந்திருந்தனர். வங்கியில் பணிபுரியும் நண்பர்கள் நீதிமன்றத்தில் பணிபுரிபவர்கள் என ஆணும் பெண்ணுமாகப் பலர் வந்திருந்தனர்.\nஅருட்தந்தை விக்டர் அவர்கள்(தாளாளர்)குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கிவைத்தார். செந்தீ நடராசன் அவர்களும் நானும் குத்துவிளக்கேற்றினோம். விக்டர் அவர்களும் செந்தீ அவர்களும் மிகச்சுருக்கமாகவே உரையாற்றினர். அரங்கினைச் செல்வதரன் அவர்கள் சரியாக 10.10 மணியளவில் என்னிடம் கொடுத்தார். தமிழ் இணையம் ,கணிப்பொறி பற்றியும் தமிழ்த்தட்டச்சு பற்றியும் அடிப்படையான செய்திகளை எடுத்தரைத்தேன். தமிழ்மணம், மதுரைத்திட்டம்,தமிழ்மரபு அறக்கட்டளை பற்றியும் மின்னிதழ்கள் பற்றியும் காட்சி விளக்கத்துடன் எடுத்துரைத்தேன். நண்பர் செல்வமுரளியும்,விசயலட்சுமணன் அவர்களும் பின்புலத்தில் இருந்து தொழில் நுட்பச்சிக்கல் இல்லாமலும் தொய்வில்லாமலும் பார்த்துக்கொண்டனர். நானும் மாணவர்களை ஆளுவதில் பயிற்சி பெற்றவன் என்பதால் மகிழ்ச்சியாகவே நான்குமணிநேரம் வகுப்பெடுத்தேன்.இரண்டு மணிக்கு மேல் மின்சாரம் நிற்கும் என்றார்கள்.அதனால் இரண்டு மணிவரை வகுப்பெடுத்தோம்.உணவு இடைவேளைக்குப் பிறகு மீண்டும் மூன்று மணிக்குச் சரியக ஒன்றுகூடினோம்.அதன் பிறகு சிறிது நேரத்தில் அறிமுகம் செய்துகொண்டோம்.\nஒரிசா பாலு அவர்கள் விக்கிபீடியா, விக்கி மேப்பியா என்ற பகுதியை விளக்கி உலகத்தை எங்களுக்குக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார்.கடலியல் ஆய்விலும் வரலாற்று ஆய்விலும் வல்லவர் பாலு என்பதால் அனைவரையும் தூங்கவிடாமல் தம் பணியை மிகச்சிறப்பாகச் செய்தார்.\nதம்பி செல்வமுரளியும் விசயலட்சுமணன் அவர்களும் கூகுள் நிறுவனத்தில் ஜிமெயில் கணக்குத் தொடக்கம் பற்றியும் கமுக்கக்குறியீடுகள் பற்றியும் காட்சி விளக்கம் நல்கினர்.பயிற்சி பெற வந்த ஒருவருக்கு புதிய கணக்கு தொடங்கி வழங்கினர். அதனை அடுத்து வலைப்பூ உருவாக்கம் பற்றி காட்சி விளக்கத்துடன் பயிற்சி வழங்கினர். பயிற்சிக்கு வந்தவர்களுக்கு NHM எழுதி சில படிகள் வழங்கினேன்.முன்னமே காலையில் தமிழ் 99 விசைப்பலகை அமைப்பை ஒளியச்சு எடுத்து அனைவருக்கும் வழங்கினோம்.\nஒரிசா பாலு, செந்தீ நடராசன், செல்வமுரளி மற்றுமுள்ள தமிழார்வலருடன்\nநிகழ்ச்சி நிறைவில் அனைவரும் தங்கள் பட்டறிவுகளைப் பகிர்ந்துகொண்டனர். எட்டு வலைப்பதிவர்கள் வந்து கலந்துகொண்டமை மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். இணையத்திலும் எழுத்துத்துறையிலும் ஆர்வம்கொண்ட பலரைக்கொண்டு இந்தப் பயிலரங்கம் வடிவமைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் முழுவதும் உள்ள பள்ளிகள்,கல்லூரிகளில் தொடர்ந்து இத்தகு பயிலரங்குகள் நடத்த கிறித்தவ தந்தைமார்கள் பலர் விரும்பியுள்ளனர். வாய்ப்புக்கு ஏற்ப அடுத்த பயிலரங்குகளுக்கு வருவதாக அனைவரிடமும் விடைபெற்றேன்.\nகாலச்சுவடு அலுவலகம் சென்று பேராசிரியர் பெர்னாடு பேர்டு அவர்களின் பேச்சைக் கேட்க நினைத்திருந்தேன்.நாகர்கோயிலில் மழை என்பதால் வெளியே செல்லமுடியவில்லை.இரவு அறைக்கு அறிஞர் குமரிமைந்தன் அவர்கள் வந்து உரையாடினார்கள்.குமரிக்கண்ட ஆய்வுகள், கன்னியாகுமரி மாவட்ட மக்கள் வரலாறு பற்றி உரையாடினோம்.நடு இரவு வரை எங்கள் உரையாடலும் இணைய வடிவமைப்புப் பணிகளும் தொடர்ந்தன…\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழ் இணையப் பயிலரங்கம், நாகர்கோயில், பயிலரங்கம்\nதமிழ் இணையப்பயிலரங்கம் நாகர்கோயிலில் இனிதே தொடங்கியது...\nதமிழ் இணையப்பயிலரங்கம் இன்று 20.06.2009 சனிக்கிழமை காலை 10 மணிக்கு நாகர்கோயில் மானிங்ஸ்டார் பல்தொழில்நுட்பக் கல்லூரியில் தொடங்கியது.\nஅமெரிக்காவில் உள்ள தமிழ்மணம் இணையத்தளமும் கலிங்கத்தமிழ் ஆய்வு நிறுவனமும்,அமிர்தா ஊடக ஆய்வு மையமும்,அமுதம் தமிழ் மாத இதழும் இணைந்து ஒருநாள் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்த ஏற்பாடு செய்திருந்தன.\nஏறத்தாழ அறுதுபேர் பெயர்களைப் பதிவு செய்துகொண்டு தமிழ் இணையம் சார்ந்த பயிற்சி பெற்றனர்.காலையில் 10 மணிக்குக் குத்துவிளக்கேற்றி மானிங் ஸ்டார் கல்லூரி தாளாளர் விக்டர் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.எழுத்தாளர் செந்தீ நடராசன் அவர்கள் நிகழ்ச்சியின் நோக்கம் பற்றி எடுத்துரைத்தார்.செல்வதரன் அவர்கள் பயிலரங்கிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.மிகச் சுருக்கமாகத் தொடக்கவிழா நடந்தது.\nகாலையில் பத்து மணியளவில் என் உரை தொடங்கியது.தமிழ்த்தட்டச்சு வகைகள்,தமிழ் 99 விசைப்பலகை அமைப்பு,பயன்பாடு பற்றி எடுத்துரைத்தேன்.மின்னஞ்சல் உரையாடல் வசதிகளை எடுத்துரைத்துக் காட்சிவழி விளக்கினேன்.என் உரை சிறப்பாக அமைய நண்பர் செல்வமுரளி,விசய லட்சுமணன் ஒரிசா பாலு ஆகியோர் தொழில்நுட்ப அளவிலான பணிகளைக் கவனித்தனர்.\nஉரையாடல் பற்றி உரையாற்றிக்கொண்டிருந்த போது எழுத்தாளர் செயமோகன் அவர்கள் எங்களுடன் இணையம் வழி பங்கேற்று அனைவருக்கும் வாழ்த்துரைத்தார்.அதுபோல் முனைவர் நா.கண்ணன் அவர்கள்(கொரியா)எங்களுடன் உரையாடலில் பங்கேற்றார். தமிழ்க்காவல் முருகையன்,திரட்டி வெங்கடேசன் ஆகியோரும் உடனடியாக இணைப்புக்கு வந்து வாழ்த்துரைத்தனர்.அரங்கில் இருந்தவர்களுக்குத் தமிழ் வழியில் இந்த அளவு வசதி உள்ளதே என்ற வியப்பும் மலைப்பும�� இருந்தது.\nமின்னிதழ்கள் என்ற தலைப்பில் அடுத்த நிலையில் என் பேச்சுத் தொடர்ந்தது.தினமலர் நாளிதழ் ஒருங்குகுறியில் வருவது பற்றியும்,அதன் பல்வகை சிறப்புகள் குறித்தும் உரையாற்றினேன்.தினமணி நாளிதழ் அண்மையில் ஒருங்குகுறிக்கு மாறியுள்ளது பற்றியும் பிற ஏடுகள் ஒருங்குகுறிக்கு மாறவேண்டியதன் தேவை பற்றியும் எடுத்துரைத்தேன்.\nதமிழ்மணம் தளம் அதன் சிறப்பு முக்கியத்துவம் பற்றியும் காட்சி வழி விளக்கினேன்.அதுபோல் மதுரைத்திட்டம்,தமிழ்மரபு அறக்கட்டளை,தமிழ் இணையப்பல்கலைக்கழகம்,வரலாறு உள்ளிட்ட தளங்கள் பற்றியும் எடுத்துரைத்தேன்.கன்னியாகுமரி மாவட்டம் சார்ந்த எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள்,வங்கியில் பணிபுரிபவர்கள்,அருட் தந்ததையர்கள் பலர் வந்துள்ளனர்.\nஉணவு இடைவேளைக்கு இரண்டு மணிக்குப் பிரிந்தோம்.மீண்டும் மூன்று மணிக்கு அமர்வு தொடங்கியுள்ளது...\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழ் இணையப்பயிலரங்கம், நாகர்கோயில், பயிலரங்கம்\nவெள்ளி, 19 ஜூன், 2009\nகன்னியாகுமரி மாவட்ட வலைப்பதிவு,எழுத்தாளர் நண்பர்களுக்கு...\nமாண்புமிகு கலைஞர் அவர்களால் குமரி முனையில் எடுக்கப்பெற்றுள்ள திருவள்ளுவர் சிலை\nகன்னியாகுமரி மாவட்டம் நாகர் கோயில்,சுங்கான் கடை, மானிங் ஸ்டார் பல்தொழில் நுட்பக்கல்லூரியில்(பாலிடெக்னிக்) 20.06.2009 சனி காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை தமிழ் இணையப்பயிலரங்கம் நடக்கிறது.திரு.பிரிட்டோ,திரு.செல்வதரன் உள்ளிட்ட நண்பர்களை எனக்கு அறிமுகம் செய்துவைத்து இந்தப் பயிலரங்கை ஒரிசா பாலசுப்பிரமணி(B+) அவர்கள் ஒருங்கிணைத்துள்ளார்.\nவழக்கம் போல் பல்வேறு தடைகளைக் கடந்து நல்ல உள்ளங்களின் மேலான ஒத்துழைப்பால் இந்தப் பயிலரங்கம் வெற்றியுடன் நடைபெற உள்ளது.உங்கள் அனைவரின் வாழ்த்துதலையும் ஒத்துழைப்பையும் கோருகிறேன்.\nகன்னியாகுமரி,நாகர்கோயில்,திருவனந்தபுரம்,திருநெல்வேலி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வலைப்பதிவு நண்பர்களும், எழுத்தாளர்களும்,தமிழ் ஆர்வலர்களும் கலந்துகொண்டு புதியவர்களுக்கு உதவலாம்.பயிற்சியில் மின்னஞ்சல்,உரையாடல் பற்றி விளக்கும் பொழுது இணைப்பில் உள்ளவர்கள் வந்து பயிற்சியாளர்களுக்கு வாழ்த்துரைக்கலாம்.\nதரமான பயிற்சி வழங்கப்படுவதால் சில விதிமுறைகள் வகுத்து நிகழ்ச்சியை அமைத்துள்ளோம்.நிறை குறைகள் சுட்டிக்காட்டப்பட்டால் அடுத்த நிகழ்வில் அவற்றைச் சரிசெய்துகொள்வோம்.\nபுதுவையிலிருந்து நானும் சேலத்திலிருந்து திரு.செல்வமுரளி,விசய இலட்சுமணனும் கலந்துகொள்கிறோம் ஒரிசா பாலசுப்பிரமணியும் வந்துள்ளார்.அனைவரும் இணைந்து பயிற்சியளிக்க உள்ளோம்.தமிழ்த்தட்டச்சு,தமிழ் 99 விசைப்பலகை,மின்னஞ்சல் கணக்குத் தொடக்கம்,வலைப்பூ உருவாக்கம்,இணைய இதழ்கள்,வலைத்தளப் பாதுகாப்பு,தமிழ் விக்கிபீடியா,நூலகம் திட்டம்,மதுரைத்திட்டம்,தமிழ் மரபு அறக்கட்டளை உள்ளிட்ட இணையம் சார்ந்த செய்திகள் காட்சி விளக்கத்துடன் எடுத்துரைக்கப்பட உள்ளன.\nஉணவு,சிற்றுண்டி வழங்கப்படும்.முன்னமே பதிவுசெய்து கொண்டுள்ள நண்பர்கள் உரிய நேரத்தில் வந்து பங்குகொள்ள,பயன்பெற அழைக்கிறேன்.\nகிழக்குப் பதிப்பக உரிமையாளர் நண்பர் திரு.பத்ரி அவர்கள் தம் நிறுவனம் சார்பில் வழங்கியுள்ள NHM எழுதியை இருப்பில் உள்ளவற்றைச் சிலருக்கு வழங்க முடிவு செய்துள்ளேன்.\nபொள்ளாச்சி கவிஞர் சிற்பி ஐயா அவர்களும் பேராசிரியர் கி.நாச்சிமுத்து ஐயாவும்(சவகர்லால் நேரு பல்கலைக்கழகம்,புது தில்லி),நா.கணேசன்(நாசா விண்வெளி ஆய்வுமையம்),திரு.கல்யாணசுந்தரம்(மதுரைத் திட்டம்,சுவிசர்லாந்து),பேராசிரியர் சி.இ.மறைமலை,முனைவர் பொற்கோ,தகடூர் கோபி,முகுந்து ஆகியோரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.\nசங்கமம்லைவ்,தட்சுதமிழ் உள்ளிட்ட இணைய இதழ் ஆசிரியர்கள் தங்கள் தளங்களில் இச்செய்தியை வெளியிட்டனர்.செய்தி இதழ்கள்,ஊடகங்கள் இந் நிகழ்வு பற்றிய செய்தியை வெளியிட்டுள்ளன.அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றி.நாளை கன்னியாகுமரி-நாகர்கோயிலிலிருந்து எழுதுவேன்.நிகழ்ச்சி பற்றிய படங்களை,பேச்சு விவரங்களை வழங்குவேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இணையப் பயிலரங்கம், கன்னியாகுமரி, நாகர்கோயில், பயிலரங்கம், வலைப்பதிவு\nஇலங்கைத் தமிழ் மாணவர்களின் இன்றைய கல்விநிலை குறித்து எழுத்தாளர் புன்னியமீன் அவர்களுடன் ஒரு நேர்காணல்\nஇலங்கையைச் சேர்ந்த எழுத்தாளர் புன்னியாமீன் அவர்கள் 150 மேற்பட்ட நூல்களை எழுதியுள்ள ஒரு முன்னணி எழுத்தாளராவார். சமூக உணர்வுமிக்க இவரும், இவரது நூல் வெளியீட்டகமான சிந்தனைவட்டமும் 2002, 2006 ஆம் ஆண்டுகளில் இலங்கையில் சப்பிரகமுவ மாகாணத்தில் ஏற்பட்ட வெள்ளப்பாழின் போதும், 2004ஆம் ஆண்டு சுனாமி நிகழ்வின் போதும் மாணவர்களின் கல்வியை இலக்காகக் கொண்டு பல்வேறுபட்ட சேவை நலத்திட்டங்களை முன்னெடுத்து நடத்தியுள்ளனர்.\nமேலும் கல்வியைத் தொடர வசதி இல்லாத நூற்றுக்கணக்கான மாணவர்களுக்குக் கல்வியைத் தொடர உதவிகளைச் செய்துள்ளதுடன்,பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பயிலும் வசதி குறைந்த மருத்துவ, பொறியியல் துறை மாணவர்களுக்குப் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றனர்.\n2006ஆம் ஆண்டில் இலண்டனில் வசிக்கும் புகழ்பெற்ற நூலகவியலாளர் திருவாளர் என். செல்வராஜா அவர்களின் வழிகாட்டலுடன் 'அயோத்தி நூலக சேவை'யின் பரிந்துரையின்படி 'இலண்டன் புக்ஸ்' எப்ரோட் நிறுவனத்தின் மூலமாக 4 மில்லியன் உரூபாய்க்கு மேலாகப் பாடசாலைப் புத்தகங்களைப் பெற்று இலங்கையில் உள்ள 115 நூல் நிலையங்களுக்குப் பெறுமதி மிக்க நூல்களை வழங்கினர். அதே நேரம் சிந்தனை வட்டத்தின் தரம் 5 புலமைப்பரிசில் வழிகாட்டல் திட்டத்தின் கீழ் 1996ஆம் ஆண்டு முதல் அனாதைச் சிறுவர்கள், அகதிச் சிறுவர்கள் போன்ற, சராசரியாக 300க்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு ஆண்டு தோறும் விளம்பரங்கள் இன்றி உதவிகளை வழங்கி வருகின்றனர்.\nதற்போது வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்த சிந்தனைவட்டம், இலண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் தேசம்நெற் இணையத்தளத்துடனும், சில புரவலர்களுடனும், பொதுநல அமைப்புகளுடனும் இணைந்து இருபத்து எட்டு இலட்சம் ரூபாய் நிதித்திட்டத்தில் 5ஆம் தர புலமைப் பரிசில் தேர்வுக்குத் தோற்றும்நலன்புரிநிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள பாடசாலைகளில் கற்கும் ஒவ்வொரு மாணவனுக்கும் 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்க நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதனை முன்னிட்டு சிந்தனைவட்டப் பணிப்பாளர் எழுத்தாளரும் பதிப்பாளருமான புன்னியாமீன் அவர்களுடன் மேற்கொண்ட சிறப்பு நேர்காணல் கீழே தொகுத்து தரப்பட்டுள்ளது.\nகேள்வி: வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் கல்வி நிலையை மேம்படுத்தத் திட்டமிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிகின்றோம். வன்னி அவலத்தில் இருந்து மீண்டுள்ள மாணவர்களின் நிலை பற்றி சற்று விளக்க முடியுமா\nபதில்: இலங்கையில் கல்வியால் உயர்ந்து உலகளாவிய ரீதியில் தடம்பதித்த ஒரு சமூகத்தை உருவாக்கிய இலங்கையில் வடபுலத்து மண் கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தினால் இன்று சொல்லொனாத் துயரங்களை சுமந்து 'புஜ்ய கல்வி அலகை' எதிர்நோக்கக் கூடிய ஒரு சமூகமாக மாறிவிட்டது. வடபுலத்து மண்ணில் தமிழர்கள் செறிவாக வாழ்ந்து வந்த கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி, பூநகரி, கண்டாவலை ஆகிய கல்விக் கோட்டங்களைச் சேர்ந்த அனைத்துப் பாடசாலைகளும் இயங்கவில்லை.\nமுல்லைத் தீவு மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு கல்வி வலயத்தைச் சேர்ந்த பாடசாலைகளும், துணுக்காய் கல்வி வலயத்தைச் சேர்ந்த துணுக்காய், ஒட்டிசுட்டான், மாந்தை கிழக்கு ஆகிய கோட்டங்களைச் சேர்ந்த பாடசாலைகளும் இயங்கவில்லை. இதனை இன்னும் தெளிவாகக் குறிப்பிடுவதாக இருந்தால் கிளிநொச்சி, முல்லைத் தீவு நிர்வாக மாவட்டங்களைச் சேர்ந்த எந்தப் பாடசாலைகளுமே இயங்கவில்லை எனலாம். இங்கு எந்த மக்களுமே இல்லை. அண்மைக் கால யுத்தத்தில் மாத்திரம் வடபுலத்து மண்ணிலிருந்து இடம்பெயர்ந்த மூன்று இலட்சத்துக்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் வவுனியாவிலும் யாழ்ப்பாணத்திலும் அகதி முகாம்களில் கூடாரங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். கடந்த வாரம் கல்வி அமைச்சர் பாராளுமன்றத்தில் அறிவித்த அறிவித்தலின்படி சுமார் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் நலன்புரிநிலையங்களில் உள்ளனர்.\nவவுனியாவில் அமைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்களில் சுமார் 53 பாடசாலைகள் இயங்குகின்றன. இப்பாடசாலைகளில் இம்மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். நலன்புரி நிலையங்களில் ஆரம்பப் பிரிவு தொடக்கம் க.பொ.த உயர்தரம் வரை கற்பித்தலுக்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும் முறைசார் கல்வித்திட்டத்தின் கீழ் அனைத்து மாணவர்களாலும் உரிய கல்வியினை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.\nகேள்வி : இதனை எந்த அடிப்படையில் நியாயப்படுத்துவீர்கள்\nபதில் : இடம் பெயர்ந்துள்ள மாணவர்கள் மையமாகக் கொண்டு அமைக்கப்பட்ட நலன்புரி நிலையப் பாடசாலைகளில் பெரும்பாலான பாடசாலைகளில் கற்றல் கற்பித்தலுக்குரிய சூழ்நிலை இல்லை. இதனை இரண்டு கோணங்களில் தெளிவு படுத்தலாம்.\nஒன்று இடம்பெயர்ந்த அனைத்து மாணவர்களை அவதானிக்குமிடத்து அவர்கள் அதிகளவிலான மானசீகமான பாதிப்புகளுக்கு உட்பட்டிருப்பதை உணரமுடிகின்றது. அ���ர்கள் வாழ்ந்த சூழலிலிருந்து தனது நண்பர்கள், உறவினர்கள், பெற்றோர்களை இழந்து அல்லது பிரிந்து வந்த துயரசூழ்நிலை ஒரு புறம். ஏற்கனவே கற்றுவந்த சூழலைவிட வித்தியாசமான சூழலில் அடிப்படை வசதிகள் குறைந்த நிலையில் கற்க வேண்டிய நிர்ப்பந்தம் மறுபுறம். இத்தகைய காரணிகளால் மனோநிலையில் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையிலேயே இம்மாணவர்கள் கல்வியினைத் தொடர வேண்டிய நிலையில் உள்ளனர்.\nஇரண்டாவதாக இவர்கள் கற்கும் சூழ்நிலை. வசதியான பாடசாலைகளில் வசதி வளங்களோடு கற்று விட்டு தற்போது நலன்புரி நிலையங்களில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக கொட்டில்களில் அல்லது மர நிழல்களில் கற்க வேண்டிய நிலை. இங்கு பெரும்பாலான மாணவர்களுக்கு மேசை, கதிரைகள் கிடையாது, சீருடை கிடையாது. நிலங்களில் அமர்ந்து கொண்டே கற்கின்றனர். இவர்கள் கற்கும் இடங்களை ஊடறுத்துக் கொண்டு முகாம்களில் உள்ள பெரியவர்கள் செல்லக்கூடிய நிலையும் உண்டு. இவர்கள் கற்கும் இடங்களுக்கு அண்மையில் சீட்டாடுவதும், வம்பலப்பதும் உண்டு. இங்குள்ள நிலையை இன்னும் தெளிவு படுத்துவதாயின் ஆரம்ப வகுப்பில் கற்பிக்கும் சில ஆசிரியர்கள் தனது குழந்தைக்கு பாலூட்டிக் கொண்டு கற்பிக்கும் அவலமும் நலன்புரிநிலையப் பாடசாலைகளில் உண்டு. எனவே மாணவர்களின் மனோ நிலைப்பாதிப்பும், கற்கும் சூழ்நிலையும் தொடர்பு படுத்திப்பார்க்கும் போது முறைசார் கல்வியை மேற்கொள்ள முடியாதிருப்பதைத் தங்களால் உணர்ந்து கொள்ள முடியும்.\nகேள்வி: மாணவர்களின் மனோ நிலைப்பாதிப்புக்களைக் களைவதற்காக யாதேனும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா\nபதில்: இது குறித்து விரிவான விளக்கத்தை என்னால் தர முடியாது. இருப்பினும் மனஅழுத்தங்களுடன் கூடிய மாணாக்கரின் மனோநிலைப் பாதிப்பினை குறைப்பதற்காக வேண்டி கல்வித் திணைக்களமும், ஏனைய சில நிறுவனங்களும் சில கவுன்சிலின் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அறிகின்றோம். இந்த செயற்கையான சூழ்நிலையில் அவர்களது மனோநிலை மாற்றங்களை சீர்செய்வதென்பது கடினமான காரியமே. அதற்காக வேண்டி இந்த மாணவர்களை விட்டுவிடமுடியாது. வட பகுதிகள் தமிழர் கல்வியால் எழுச்சி பெற்றவர்கள். கல்வியால் எழுச்சிபெற்ற சமூகம் கல்வியால் வீழ்ச்சி பெற்றுவிடக் கூடாது. இதனை ஒவ்வொருவரும் உணர வேண்டிய கட்டத்தில் ��ள்ளோம். ஏதேவொரு வழியில் ஓரளவுக்காவது கல்வியின்பால் அவர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த விழைய வேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும்.\nகேள்வி : இங்குக் கற்கும் மாணவர்கள் காலை உணவைப் பெற்று வருகிறார்களா\nபதில் : முகாம்களில் வழங்க வேண்டிய உணவினையே பெற வேண்டிய நிலையில் இவர்கள் இருப்பதினால் அனைத்து மாணவர்களும் காலை ஆகாரத்தை எடுத்த பின்பே வருவார்கள் என்று கூற முடியாது. மாணவர்களுக்கு உலக உணவுத்திட்டத்தின் கீழ்உணவு வழங்க நடவடிக்கைகள் மேற் கொள்ளப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அதே நேரம் நலன்புரி நிலையப் பாடசாலைகள் இரண்டு அல்லது மூன்று கட்டங்களாகவும் இயங்குவதை இங்கு குறிப்பிடல் வேண்டும். அதாவது காலையில் சில வகுப்புகள், மத்தியானம் சில வகுப்புகள், பின்நேரம் சில வகுப்புகள் என ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் உள்ள பாடசாலைகள் பொதுவாக காலை 7.30 மணிமுதல் பி.ப 1.30 மணிவரை ஆறு மணிநேரம் இயங்கும். ஆனால் இங்கு இயங்கும் பாடசாலைகள் 3 அல்லது 4 மணிநேரமே இயங்கி வருகின்றன.\nகேள்வி: வட இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தற்போது வவுனியா நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுள் தரம் 05 இல் பயிலும் மாணவர்களின் கல்வி நடவடிக்கை தொடர்பாக சிந்தனைவட்டம் சிறப்புக்இ கவனம் செலுத்தி வருவதாக அறிகின்றோம். தரம் 5வகுப்பை நீங்கள் ஏன் தேர்ந்து எடுத்தீர்கள்\nபதில்: இலங்கையில் மாணவர்களை மையப்படுத்தி அரசாங்கத்தால் 03 பரீட்சைகள் நடத்தப்படுகின்றன. இதில் முதலாவது பரீட்சை தரம் 05 மாணவர்களை மையமாகக் கொண்ட புலமைப்பரிசில் பரீட்சையாகும். ஏனைய பரீட்சைகள் க.பொ.த சாதாரண தர பரீட்சை, க.பொ.த. உயர்தரப் பரீட்சை என்பனவாகும்.\nதரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை இலங்கை மாணவனொருவன் எதிர்நோக்கும் முதல் அரசாங்கப் பரீட்சையாகும். அதே நேரம் இது ஒரு போட்டிப் பரீட்சையாகும். இந்தப் பரீட்சையில் சித்தியடையும் மாணவனுக்கு உயர்தரக் கல்வி வரை கற்பதற்கு அரசாங்கம் புலமைப்பரிசில் பணம் வழங்கும். (ஆண்டுதோறும் 5000 ரூபாய்) அத்துடன் இலங்கையில் முன்னணி பாடசாலைகளில் கற்பதற்கான வாய்ப்பும் அம்மாணவர்களுக்குக் கிடைக்கின்றது. இப்பரீட்சை தரம் 5ஐ சேர்ந்த சிறிய மாணவர்களுக்கான அரசாங்கத்தால் நடத்தப்படும் முதல் பரீட்சை என்ற வகையிலும் இப்பரீட்சை இன்னும் இரண்டு மாதங்களில் அதாவது எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெறவுள்ளமையினாலும் இப்பரீட்சையை நாங்கள் முதற் கட்டமாகத் தேர்ந்தெடுத்துள்ளோம்.\nகேள்வி: நலன்புரி நிலையங்களில் தரம் 5 இல் கல்வி பயிலும் எத்தனை மாணவர்கள் அளவில் இருக்கின்றார்கள்\nபதில்: வவுனியா மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையப் பாடசாலைகளில் உத்தியோக பூர்வ இணைப்பாளரும், உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு.த. மேகநாதன் அவர்களின் 2009.06.01ஆம் திகதிய உத்தியோகபூர்வ அறிக்கையின் பிரகாரம் வவுனியா நலன்புரி நிலையங்களில் இயங்கும் 53 பாடசாலைகளிலும் தரம் 5 இல் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 4872 ஆகும்.. இந்த மாணவர்களின் பரீட்சையை எதிர்நோக்கி நாம் செயல்பட்டு வருகின்றோம்.\nகேள்வி: இந்த மாணவர்களின் கல்வி நிலை எவ்வாறு உள்ளது எனக் குறிப்பிட முடியுமா\nபதில்: இம்மாணவர்களின் கல்வித் தரம் மிகவும் பாதிப்படைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. வட பகுதியில் யுத்த நிலை காரணமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் கடந்த ஆறு மாதங்களாக எந்தவொரு பாடசாலைகளும் இயங்கவில்லை. அதேநேரம், வவுனியா நலன்புரி நிலையங்களிலுள்ள மடு கல்வி வலயம், துணுக்காய் கல்வி வலயம் போன்ற கல்வி வலய மாணவர்கள் ஓராண்டு காலங்களுக்கு மேல் பாடசாலை வாசனையை அறியாமலே உள்ளனர். இந்த மாணவர்கள் தான் எதிர்வரும் ஆகஸ்டில் பரீட்சையை எதிர்நோக்கப் போகின்றார்கள். இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படும் பரீட்சை நாடளாவிய ரீதியில் ஒரு பொதுப் பரீட்சை என்பதனால் பரீட்சை திகதிகள் ஒத்திவைக்கப்படமாட்டாது. எனவே இம்மாணவர்கள் பாதிக்கப்பட்ட நிலையிலும் கூட ஆகஸ்ட் பரீட்சையை எழுதியேயாக வேண்டிய நிலையில் உள்ளனர்.\nகேள்வி: அப்படியாயின் ஆறு மாதங்களுக்கு மேல் பாடசாலை கல்வியையே பெறாத மாணவர்களுக்கு எந்த வகையில் வழிகாட்டலை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளீர்கள்\nபதில்: பாடத்திட்டத்தின் பிரகாரம் தரம் 4, 5 வகுப்புகளில் இம்மாணவர்கள் பல பாட அலகுகளை முடித்திருக்க வேண்டும். ஆனால் அந்த வாய்ப்பு இம்மாணவர்களுக்கு கிடைக்கவில்லை. இதனால் மாணவர்களை துரிதமாக வழிநடத்தக்கூடிய வகையில் நாங்கள் 30 மாதிரி வினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் வழங்கி மாணவர்களின் துரித வழிகாட்டலுக்கான ஏற்பாட்டினை செய்கின்றோம். எமது 30 மாதிரி வினாத்தாள்களைய��ம், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் மாணவர்களுக்கு வழங்கி நலன்புரி நிலையங்களில் உள்ள ஆசிரியர்கள் வழிநடத்துகின்றனர்.\nகேள்வி: இத்திட்டத்தைச் சிந்தனை வட்டம் மாத்திரம் மேற்கொள்கிறதா அல்லது வேறும் அமைப்புக்களோடு சேர்ந்து மேற்கொள்ளப்படுகிறதா\nபதில்: இத்திட்டத்தை சிந்தனை வட்டம் மாத்திரம் மேற்கொள்ளவில்லை. இந்த செயற்பாட்டுக்கு லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'தேசம்நெற் இணையத்தளத்'தினர் மற்றும் 'மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் ஒன்றியம்' உட்பட லண்டனில் வேறு சில அமைப்புகள் வழங்கும் உதவியினாலேயே இத்திட்டத்தை முன்னெடுத்து செல்லக் கூடியதாகவுள்ளது.\nஒரு மாணவனுக்கு 570ரூபாய் வீதம் பெறுமதிமிக்க 30 மாதிரிவினாத்தாள்களையும், 04 வழிகாட்டிப் புத்தகங்களையும் 4872 மாணவர்களுக்கும் தனித்தனியாக வழங்கும் வேலைத்திட்டத்திற்கான மொத்த செலவினம் இலங்கை நாணயப்படி 2,777,040 ரூபாவாகும். இதில் மூன்றிலொரு பங்கான ரூபாய் 925,680 சிந்தனைவட்டம் நேரடியாகப் பொறுப்பேற்று நடத்துகின்றது. 7 இலட்சம் ரூபாய்களை வழங்க மத்திய இலங்கை முஸ்லிம் பட்டதாரிகள் சங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது. மீதித் தொகையினை லண்டனைத் தளமாகக் கொண்டு இயங்கும் 'தேசம்நெற் இணையத்தளத்'திரும், வேறும் சில அமைப்புகளும் வழங்க முன்வந்துள்ளன.\nஇலங்கையிலிருந்து பாடத்திட்டத்திற்கு அமைய இவ்வினாத்தாள்களை தயாரித்தல், அச்சிடல், முகாம்களுக்கு நேரடியாக வினியோகித்தல் போன்ற கருமங்களை சிந்தனை வட்டமே நேரடியாக பொறுப்பேற்று நடத்துகின்றனர். எமது இத்திட்டத்திற்கு வவுனியா மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையப் பாடசாலைகளின் உத்தியோகபூர்வ இணைப்பாளரும், உதவிக் கல்விப்பணிப்பாளருமான திரு. த. மேகநாதன் அவர்கள் பூரண ஒத்துழைப்பினை நல்கி வருகின்றார்.\nகேள்வி: இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த மாணவர்களின் இந்நிலை தொடரும் என எதிர்பார்க்கின்றீர்கள்\nபதில்: 180 நாட்களுள் இடம்பெயர்ந்த மக்களின் அரைவாசிக்கும் மேற்பட்டோர் மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் என்று அரசாங்கம் கூறி வருகின்றது. அவ்வாறு நடக்குமாயின் வரவேற்கக்கூடிய விடயம். ஆனால், கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் வட இலங்கை பிரதேசத்தில் அடிப்படை கட்டமைப்புகள் முழுமையாக சீர்குழைந்துள்ள நிலையில் இது எவ்வளவு தூரத்திற்கு சாத்தியமாகும் என்பது கேள்விக் குறியாகவேயுள்ளது. எவ்வாறாயினும் ஆறு மாதங்களுக்கு மாத்திரமல்ல. இன்னும் நீண்ட காலத்துக்கு வன்னிப் பிரதேசத்தில் நலன்புரிநிலையங்கள் இயங்குமெனக் கொண்டால் இங்குள்ள மாணவர்களின் எதிர்கால நலன்கருதி பல விசேட திட்டங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.\nகேள்வி: அவ்வாறு யாதாயினும் திட்டம் வைத்துள்ளீர்களா\nபதில்: மாணவர்கள் நலன்புரிநிலையங்களில் வாழும் வரை எம்மால் ஆன உதவிகளை செய்யவே திட்டமிட்டுள்ளோம். எமது முதல் கட்டப்பணியின் பலாபலன்களை அவதானித்து இரண்டாம் கட்டமாக டிசம்பர் மாதத்தில் நடைபெறும் க.பொ.த. சாதாரண தர பரீட்சையை மையமாகக் கொண்டு சில வேலைத்திட்டங்களை நாம் தயாரித்து வருகின்றோம். எமது இந்த செயல்திட்டத்துக்கு பேராதனைப் பல்கலைக்கழக சில புத்திஜீவிகளும் பூரண ஒத்துழைப்பினை நல்கி வருகின்றனர்.\nகேள்வி: இலங்கைத் தமிழ் அரசியல்வாதிகளும், புலம்பெயர் ஈழத்துத் தமிழர்களும் இலங்கையின் பிரச்சினைகள் குறித்து ஒருமித்த நிலைப்பாட்டில் உள்ளனரா\nபதில்: இவ்வளவு பாடங்களைக் கற்றும் இலங்கைத் தமிழ் அரசியல் தலைமைத்துவங்கள் ஒன்றிணையக்கூடிய ஒரு போக்கினை காட்டி நிற்கவில்லை. இன்று சுமார் 1 மில்லியனுக்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து ஐரோப்பிய, அமெரிக்க, ஆசிய நாடுகளில் வாழ்ந்தாலும்கூட புலம்பெயர்ந்த தமிழர்களால் கொள்கையளவிலான ஒருமைப்பாட்டினைக் காணமுடியவில்லை. இது விமர்சனங்களுக்கும், விளம்பரங்களுக்கும் அப்பாற்பட்ட ஒரு காலம்.\nஅண்மையில் இலங்கையின் பேராதனைப் பல்கலைக்கழக கல்வியாளர்கள் \"வெளியிட்டிருந்த ஓர் அறிக்கையில் இன்றைய சூழ்நிலை வடபுலத்து தமிழர்களின் கல்வியை நேரடியாக 15 ஆண்டுகள் பின்நோக்கித் தள்ளிவிட்டது\" என்று கூறப்பட்ட கருத்து சிந்திக்கத்தக்கதே. அதாவது, இதன் உள்ளார்த்தமான கருப்பொருள் இன்னுமொரு புதியதொரு தலைமுறையினரால் தான் கல்வியினை கட்டியெழுப்ப முடியும் என்பதை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது. எனவே, தற்போது உள்ள இளம் சந்ததியினரை குறிப்பாக மானசீக தாக்கங்களுக்கு உட்பட்டுள்ள இவர்களுக்கு நாம் செய்ய முடியும். ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய கட்டத்தில் உள்ளனர்.\nகேள்வி தமிழ் நாட்டில் வாழும் எமது உறவுகளின் செயற்பாடு தொடர்பாக என்ன குற���ப்பிட விரும்புகின்றீர்கள்\nபதில்: தமிழ் நாட்டில் வாழும் உறவுகள் இலங்கை தமிழ் மக்களைப் பற்றியும், அகதிகள் பற்றியும் விசேட கரிசனைக் காட்டி வருவது ஆரோக்கியமான விடயமே. அதேநேரம், சில அரசியல்வாதிகள் இதனைக் குறுகிய நோக்கில் அவதானித்து அரசியல் இலாபம் தேட விளைவது வேதனைத் தருகின்றது.\nதமிழ் நாட்டு அரசும் மத்திய அரசும் இலங்கை தமிழ் அகதிகளுக்கான வேண்டி பல்வேறுபட்ட உதவிகளை செய்து வருகின்றன. அதேபோல தமிழ் நாட்டில் உள்ள தனிப்பட்ட பரோபகாரிகளும் இம்மக்களைப் பற்றி சிந்தித்து யாதாவது தம்மால் ஆன உதவிகள் புரிவார்களாயின் இச்சந்தர்ப்பத்தில் பேருதவியாக இருக்கும். அப்படிப்பட்ட பரோபரிகாரிகள் உதவிகள் செய்யுமிடத்து இடம்பெயர்ந்தவர்களின் அத்தியாவசியத் தேவையென்பதைவிட சமூகத்தின் எதிர்கால நோக்கம் கொண்டு செயல்படுமிடத்து அதன் பயன் மிகவும் உச்சமாக இருக்கும் என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.\nஏனெனில், தமிழ் நாட்டில் வாழக்கூடிய பல பரோபகாரிகளுக்கு இலங்கையுடனான நேரடியான தொடர்புகள், உறவுகள் காணப்படுகின்றன. எனவே, அவர்கள் மூலமாக உண்மை நிலைகளை அறிந்து உதவிகளை வழங்க முற்படுவார்களாயின் வரவேற்கக்கூடியதாக இருக்கும். இவ்விடத்தில் நான் ஒன்றைக் குறிப்பிட விரும்புகின்றேன். அரச மட்ட உதவிகள் ஒருபுறமிருக்க தமிழ் நாட்டில் வாழக்கூடிய பரோபகாரிகள் இலங்கை தமிழ் அகதிகள் பற்றி சிந்திக்க வேண்டியது காலத்தின் தேவையாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இலங்கை, சிந்தனைவட்டம், புன்னியமீன்\nதமிழ் இணையத்தை அறிமுகப்படுத்தும் நோக்கில் குமரிமுனையில் தமிழ் இணையப் பயிலரங்கம் ஒன்றை நடத்த அமெரிக்காவில் உள்ள தமிழ் மணம் இணையத்தள நிறுவனமும், கலிங்கத்தமிழ் ஆய்வு நிறுவனமும்,மானிங் ஸ்டார் பாலிடெக்னிக் கல்லூரியும் இணைந்து திட்டமிட்டுள்ளன.இந்த நிறுவனங்களுடன் இணைந்து அமிர்தா ஊடக ஆய்வுமையமும், அமுதம் மாத இதழும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்துவருகின்றன.\nகணிப்பொறி,இணையத்தில் ஆர்வம் உடையவர்கள் இதில் பங்கேற்றுப் பயன் பெறலாம்.\nஇடம்: மானிங் ஸ்டார் பாலிடெக்னிக் கல்லூரி,\nநாள் : 20.06.2009 காரி(சனி)க்கிழமை\nநேரம் : காலை 9.00 முதல் மாலை 5.00 மணிவரை\nபயிலரங்கில் தமிழ்த்தட்டச்சு,மின்னஞ்சல்,வலைப்பூ உருவாக்கம்,புகழ்பெற்ற இணையத��தளங்கள் குறித்து காட்சி விளக்கத்துடன் செய்திகள் பேசப்படும்.மின்னிதழ்கள், நூலகங்கள், விக்கிபீடியா, விக்கி மேப்பியா பற்றியும் எடுத்துரைக்கப்படும்.புதுச்சேரி முனைவர் மு.இளங்கோவன்,சேலம் செல்வமுரளி,ஒரிசா பாலு ஆகியோர் பயற்சியளிக்க உள்ளனர்.பயிலரங்கில் கலந்துகொள்ள உரூவா 100 பதிவுக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.பகலுணவு உண்டு.\nபதிவு செய்ய இறுதிநாள்: 18.06.2009.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழ் இணையப் பயிலரங்கம், நாகர்கோயில், பயிலரங்கம்\nபுதன், 10 ஜூன், 2009\nஈழத்துப்பூராடனாரின் அண்மைக் காலத்து நூல்கள்...\nகனடாவில் வாழும் தமிழீழத்தைச் சார்ந்த மட்டக்களப்புக்கு அருகில் உள்ள செட்டிப்பாளையம் என்ற ஊரில் பிறந்த அறிஞர் க.தா.செல்வராசகோபல் அவர்கள் கடந்த பதினாறு ஆண்டுகளாக எனக்கு இலக்கியத் தொடர்புடைய உறவினர். அவர்தம் நூல்களைக் கற்று அடிக்கடி பல புதுச்செய்திகளை அறிபவன்.இதுவரை நேரில் இருவரும் சந்தித்ததில்லை எனினும் மார்க்சு ஏங்கெல்சு நட்பு போன்றது எங்கள் நட்பு.அவருக்கும் எனக்கும் அகவை வேறுபாடு மிகுதி. எனினும் உணர்வாலும் இலக்கிய ஆர்வத்தாலும் ஒன்றுபட்டு நிற்கிறோம்.\nகனடாவில் வாழ்ந்தபடியே தொடர்ந்து தமிழ் இலக்கியப் பணிகளைச் செய்துவருகிறார். பல்வேறு நூல்களைத் தமிழ் வளர்ச்சி நோக்கி வெளியிட்டு வருகிறார். அகவை முதிர்ச்சி, அதன்வழிப்பட்ட பல்வேறு நோய்கள், அதற்குரிய மருத்துவம்,மருந்து மாத்திரைகளுக்கு இடையே வாழ்ந்துகொண்டிருந்தாலும் இலக்கியம் படைப்பதையும் அதனை அச்சிட்டு வெளியிடுவதையும் தம் வாழ்நாள் கடமையாகக் கொண்டவர். அவரின் நூல்கள் தமிழழகி காப்பியம் ஐந்தாம் தொகுதியும், சீவகசிந்தாமணி ஆய்வுச்சிந்தனைகள் என்ற நூலும், பெருங்கதை ஆய்வு நோக்கு என்ற நூலும் எனக்கு அண்மையில் கிடைத்தன.இந்த நூல்களின் படிகள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம், திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் பார்வைக்கு உள்ளன என்பது கூடுதல் செய்திகள்(இவரின் பிற நூல்களுக்கும் இந்தப் பல்கலைக்கழகங்களில் உள்ளன)\nதமிழழகி காப்பியம் ஐந்தாம் தொகுதியாக வெளிவந்துள்ளது.346 பக்கம் அளவு கொண்டது. தமிழ்முனிவராக வாழ்ந்த வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை அழகிய மரபுப்பாடலில் விளக்கும் நூல். தமிழ் வரலாறு அறிய விழைவார்��்கு இந்த நூல் அரிய செய்திகளைத் தரும். சீவன் பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்த நூல் எழுத்தாளர் சுஜாதா அவர்களுக்குக் காணிக்கையாக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் எழுத்துச்சீர்திருத்தம் கூடாது என உரைக்கும் பகுதிகள் நூலின் முகப்பில் உள்ளன. ஈழத்துப்பூராடனாரின் தமிழ் இலக்கியப்பணிகள் முகப்பில் வழங்கப்பட்டுள்ளன.\nபன்னிரண்டாயிரம் பாடல்கள்,2070 பக்கங்கள்,ஒன்பது காண்டங்கள் கொண்ட காவியம் படைக்கவேண்டும் அது 81 படலங்களாகவும்,567 அங்கங்களாகவும் விளங்கவேண்டும் என்ற திட்டமிடலுடன் உருவான காப்பியத்தின் ஐந்தாம் பகுதி இந்த நூலாகும்.\nதமிழ்மாமுனிவராக வாழ்ந்த வீரமாமுனிவரின் வாழ்க்கை வரலாற்றை இந்த நூல் இத்தாலி நாட்டுப்படலம், இளமைப்படலம், துறவுபூண்ட படலம், தமிழகஞ்சேர் படலம், தமிழழகி காட்சிப்படலம், தமிழழகி வேட்கைப்படலம், தமிழழகி விழைவுப்படலம், தொன்னூல் படலம், தேம்பாவணி சூடிய படலம் என்னும் ஒன்பது படலங்களைக்கொண்டு அமைந்துள்ளது.\nஇந்த நூலுக்கு உட்பொருள் விளக்கக் காரிகையும்,தற்சிறப்புப்பாயிரமும் மிகச்சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. ஈழத்துப்பூராடனார் கட்டுரை வரைவதில் வல்லமை பெற்றமை போலப் பாடல் எழுதுவதில் வல்லமை பெற்றவர் என்பதற்குத் தற்சிறப்புப் பாயிரம் ஒன்றே சான்றாகும்.\nவடக்கில் இருந்தும் மேற்கில் உதித்தும்\nதடங்கொள் பலவாஞ் சமயம் சூழ்ந்து\nதமிழரின் வணக்கத் தகையதிற் புகுந்து\nஉமிழ்ந்த நஞ்சின் உரத்தாற் சைவம்\nஒன்றே குலம் ஒருவனே தெய்வமென்\nஒருமை தத்துவம் உடைந்தே போனது...\nஇத்தகைக் களங்கக் காலம் இத்தலி\nகிறித்தவப் பணிசெயக் கிழக்குறை நாட்டில்\nஇறுத்திடு போது இணையிலாத் தமிழதன்\nதமிழ் கற்ற பாங்கைத் தற்சிறப்புப் பாயிரம் சாற்றுகிறது.\nவீரமாமுனிவர் செய்த நூல்கள் இலக்கியப்பணிகள் அவர் காலத்திய தமிழக நிலை யாவும் இந்த நூலில் சிறப்பாகப் பாடப்பட்டுள்ளன.1750 செய்யுட்களில் அமைந்த இந்த நூல் தமிழ்த்தாயினுக்கு மற்றுமோர் அணிகலன் எனில் மிகையன்று.\nகொங்குவேள் மாக்கதை என்னும் பெயரில் வரையப்பட்ட பெருங்கதை கற்பனைக் களஞ்சியமாக விளங்கும் நூல்.இதனை இயற்றியவர் கொங்குவேளிர் ஆவர்.சமண சமயம் சார்ந்தவர்.\nஉதயணன் என்னும் மன்னனின் வாழ்க்கையைச் சுவைப்பட உரைக்கும் நூல். அக்காலத்தில் இருந்த பல்வேறு கிளைக்கதைகள் சிறப்பாகக் காட்டப்பட்டுள்ளன. இசை பற்றிய பல அரிய செய்திகள் இந்த நூலில் உள்ளன. உதயணன் இறுதியில் துறவியானதை உரைக்கும் இந்த நூலை மிகச்சிறப்பாக ஆய்ந்து, நூலுரைக்கும் கதையைக் கட்டுரைப் பாங்கில் தந்துள்ளார்.\nநூல் பற்றிய பொதுவான தகவல்களைத் தந்து, பெருங்கதை நூலின் பகுதிகளை விளக்கி, உட்பகுதிகளை விளக்கி, முதல் ஆசிரியர் வரலாறு கூறிப், பெருங்கதையின் வடமொழி ஆக்கங்களைக் கூறித், திராவிடமொழிகளில் உதயணன் கதை எவ்வாறு வழங்குகிறது என்ற விவரம் தெரிவித்து அடியார்க்குநல்லார் கொங்குவேளிர் பற்றி குறிப்பிடுவனவற்றை மிகச் சிறப்பாக எடுத்துரைத்துள்ளார். பெருங்கதை என்ற இலக்கியப் பூங்காவில் நுழைய இந்த நூல் நமக்குப் பெருந்துணை புரிகிறது.\nதிருத்தக்கதேவரின் சீவகசிந்தாமணி சமணசமய காப்பியமாகும்.சீவக மன்னனின் வரலாறு சொல்லும் நூல்.பண்டைக்கால இசை,இசைக்கருவிகள் பற்றிய பற்றி அறிய செய்திகளைக் கொண்ட நூல் இது.விருத்தப்பாவை மிகச்சிறப்பாக தேவர் ஆண்டுள்ளார். ஐம்பெருங் காப்பியங்களில் ஒன்றான சிந்தாமணி கற்பவரின் அறிவுக்கு ஏற்பப் பல தகவல்களைத் தந்துகொண்டே இருக்கும்.\nதிருத்தக்கதேவர் வரலாறு,உரைகண்ட நச்சினார்க்கினியர் வரலாறு, பதிப்பாசிரியர் வரலாறு, காப்பிய நூலாய்வுச்சிந்தனைகள்,கதை ஆய்வுச்சிந்தனைகள், கதைமாந்தர்கள் பற்றிய விவரம், காப்பியத்தின் உட்பொருள் என்ற அடிப்படையில் தலைப்புகள் வகுக்கப்பட்டு செய்திகள் ஆராயப்பட்டுள்ளன. உ.வே.சா.அவர்களின் பதிப்பு நூலாசிரியருக்கு மிகுதியும் உதவியுள்ளதை நன்றியுடன் குறிதுள்ளார். சீந்தாமணிக் காப்பியத்தை எளியநிலை வாசகர்களும் ஆய்வுமுறையில் அறிந்துகொள்ளவேண்டும் என்ற நல்ல உள்ளத்துடன் இந்த நூலைப் படைத்துள்ள ஈழத்துப்பூராடனாரைப் பாராட்டி மகிழவேண்டும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஈழத்து இலக்கியம், ஈழத்துப்பூராடனார், கனடா, நூல்கள்\nதிங்கள், 8 ஜூன், 2009\nமுனைவர் இரா.திருமுருகனார் நினைவேந்தல் நிகழ்ச்சி\n03.06.2009 இல் இயற்கை எய்திய மூத்த தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் அவர்களின் நினைவேந்தல் நிகழ்ச்சி, 13.06.2009 சனிக்கிழமை காலை 9.30 மணிக்குப் புதுச்சேரிப் பேருந்து நிலையம் அருகில் உள்ள உருளையன் பேட்டை,செங்குந்தர் வீதியில் உள்ள J.V.R மகாலில்(மாஸ் உணவகம் எதிரில்) நடைபெற உள்ளது.தமிழ் உணர்வா��ர்கள் பலரும் கலந்துகொண்டு நினைவேந்தல் உரையாற்ற உள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நிகழ்வுகள், நினைவேந்தல் நிகழ்ச்சி\nவெள்ளி, 5 ஜூன், 2009\nகோவை கற்பகம் பல்கலைக்கழகம் நடத்தும் தமிழ்ச் செவ்விலக்கியம் சான்றிதழ்,பட்டய வகுப்புகள்\nகோவையில் 1989 இல் நிறுவப்பட்ட கற்பகம் அறக்கட்டளை 1995 இல் கற்பகம் கலை அறிவியல் கல்லூரியைத் தொடங்கியது.அக்கல்வி நிறுவனம் படிப்படியே வளர்ந்து பல்வேறு கல்வி நிறுவனங்களைக் கொண்ட பல்கலைக்கழகமாக இன்று வளர்ந்து நிற்கிறது.\nகற்பகம் பல்கலைக்கழகத்தின் வேந்தராக விளங்குபவர் மாண்பமை இராச. வசந்தகுமார் அவர்கள் ஆவார்.மாந்த நேயம் மிக்க மாண்பாளரான இவர் தொலைநோக்குப் பார்வை கொண்டவர். உலகின் போக்கை அறிந்து கல்வியின் அனைத்து மேம்பட்ட கல்வியையும் அருள் உள்ளத்தொடு வழங்கி வருகிறார். தமிழ்ப்பற்றும் தமிழ் ஆர்வமும்கொண்ட இவர் தமிழ் மொழி,தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவும்பொருட்டு அனைவரும் பண்டைத்தமிழ் இலக்கியங்களை அறியும் வண்ணம் அறிஞர் தமிழண்ணல் அவர்களின் நெறிப்படுத்தலில் தமிழ்ச் செவ்விலக்கியங்களைப் பரப்பும் பணியில் மனமுவந்து ஈடுபட்டுள்ளார்.அதன் அடிப்படையில் தமிழ்ச் செவ்விலக்கியம் சான்றிதழ்,பட்டய வகுப்புகள் நடத்தும் பணிக்கு மனமுவந்து விருப்பம் தெரிவித்துப் பொருந்தும் வகையில் துணைநிற்க முன்வந்துள்ளார்.\nதமிழக முதல்வர் மாண்புமிகு கலைஞர் அவர்களின் பெருமுயற்சியால் 12.10.2004 இல் இந்திய நடுவண் அரசு தமிழ்மொழியைச் செம்மொழியாக்கி அறிவிப்பு வெளியிட்டது. அதன் பிறகு அறிஞர்கள் குழு தமிழ்மொழியின் சிறப்பை எடுத்துரைக்கும் தொல்காப்பியம், திருக்குறள், எட்டுத்தொகை நூல்கள், பத்துப்பாட்டு நூல்கள், சிலப்பதிகாரம், மணிமேகலை, இறையனார் களவியல் உரை, முத்தொள்ளாயிரம் ஆகியவற்றைச் செவ்விலக்கியமாக அறிவித்தது.\nஇவற்றுள் பின்னைய இரண்டும் நீங்கலாக ஏனைய இருபத்திரண்டு நூல்களையும் இருபத்திரண்டு தாள்களாகக் கருதப்பட்டுப் பாடத்திட்டம் வகுக்கப் பெற்றுள்ளது. ஒவ்வொரு தாளுக்கும் நான்கு சிறு நூல்கள் பாட நூலாக அமையும்.இவை பயிற்சி நூல்களாக எளிய நடையில் இருக்கும். ஒவ்வொரு நூல்கள் பற்றிய அறிமுகமும்,உள்ளார்ந்த சிறந்த கருத்துகளும் இந்த நூலில் இருக்கும். மிகப்பெரிய ஆய்வு நிகழ்த்துவதற்குரிய அடிப்படைகளை இந்த நூலில் காணலாம்.அதே நேரத்தில் கற்பவருக்கு எந்த மயக்கமோ, தயக்கமோ இல்லாமல் அறிஞர் தமிழண்ணல் அவர்கள் இந்தப் பயிற்சி நூலை வடிவமைத்துள்ளார்.\nகற்பகம் பல்கலைக்கழகம் இதனை ஓர் உலக அளவிலான முறையில் பரப்புவது என்ற உயரிய நோக்குடன் இத்திட்டத்தைத் தொடங்குகிறது. தமிழகத்தில் மட்டுமன்றிப் பிற மாநிலக்கல்லூரி, பல்கலைக்கழகங்களிலும் பிற நாடுகளிலும் இத்தகைய பயிற்சிகள் வழங்கப்பட்டுத் தமிழ்ச் செவ்வியல் இலக்கியம் பற்றிய சிறப்பை நிலைநாட்டுவதை நோக்கமாகக்கொண்டு இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.\nகற்பகம் பல்கலைக்கழகத்தில் நேர்முகப்பயிற்சிக் களங்கள் தொடர்ந்து நடைபெறும். பிற நிறுவனங்கள் பல்கலைக்கழகத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்த தொடர்புகொள்ளலாம்.\nஇப்பயிற்சி அஞ்சல் வழியாகவும், மின்னஞ்சல் வழியான பயிற்சியாகவும் அமையும்.\n22 நூல்கள் பற்றிய இப்பயிற்சி சுழற்சி முறையில் அமைந்தது.தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த யாரும் இதில் இணைந்து பயிற்சி பெறலாம். பயிற்சி வகுப்பிலுள்ள காலம்,இடம், வசதி, வாய்ப்புகளுக்கு ஏற்பப் பயின்று சான்றிதழ் பெறலாம்.\nஇந்தப் பயிற்சி நான்கு பகுப்பாகப் பகுக்கப்பட்டுள்ளது.இவற்றுள் எவையேனும் 5 தாள்களில் பயிற்சி பெற்றவர்களுக்குச் சான்றிதழும் 10 தாள்களில் பயிற்சி பெற்றவர்களுக்குப் பட்டயமும்,15 தாள்களில் பயிற்சி பெற்றவர்களுக்கு மேற் பட்டயமும்,22 தாள்களில் தேர்ச்சி பெற்றவர்களுக்குச் சிறப்புநிலைப் பட்டயமும் கற்பகம் பல்கலைக்கழகம் வழங்க உள்ளது.\nஇப் பயிற்சிக் களங்களை நடத்த விரும்பும் நிறுவனங்கள் மற்றும் பயில விரும்பும் மாணவர்கள் தொடர்புகொள்ளவேண்டிய முகவரிகள்\nஏரகம் 4 / 585,சதாசிவநகர் முதன்மைச்சாலை,\nகோயமுத்தூர் கற்பகம் பல்கலைக்கழக வளாகத்தில் நேர்முகப் பயிற்சி நடக்க உள்ளது. 2009 சூன் மாதம் 30 ஆம் நாளுக்குள் உருவா 100 அனுப்பிப் பெயரைப் பதிவு செய்துகொள்ளவும். பதிவு செய்ததும் அவர் விரும்பும் தாளுக்குரிய நான்கு சிறுநூல்கள் அனுப்பப்பெறும். அவற்றை அவர் நன்கு படித்து மனப்பாடம் செய்வதுபோலும் முறையில் கற்று வரவேண்டும். 2009 ஆகத்து மாதம் முதல் சனி, ஞாயிறு கிழமைகளில் வாய்ப்புக்கேற்பப் பயிற்சி வகுப்புகள் நடைபெறும்.\nமுதற்கண் தொல்காப்பியம், குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு- பாலை, அகநானூறு பிற திணைகள் இவை ஐந்தும் தொடர்ந்து நடத்தப்பெறும். இவை சான்றிதழ் பயிற்சி வகுப்பிற்குரியன.இவை ஐந்தினுக்கும் உரூவா ஐந்நூறு சேர்த்து மொத்தமாக அனுப்பியும் பதிந்துகொள்ளலாம்.\nஅஞ்சல் வழியில் பயில விரும்புவோர் ஒரு நூலுக்கு உரூவா 200 முன்னதாக அனுப்பிப் பதிவு செய்துகொள்ள வேண்டும்.அவர்களுக்கு நான்கு அறிமுக நூல்கள் தவிர்த்து,வேறு சில விளக்கக் குறிப்புகள்,ஐயம் தீர்த்தல், வினாத்தாள்கள் எனத் தொடர்ந்து தொடர்புகொண்டு சான்றளிக்கப்படும். சான்றிதழ்ப் பயிற்சி வகுப்புக்குரிய ஐந்து தாளுக்குமாக ஆயிரம் உரூவா தொகை அனுப்பியும் பதிந்துகொள்ளலாம்.\nஉலகெங்கும் உள்ளவர்களுக்காக இதில் கூடுதல் விளக்கக்குறிப்புகளும், ஆங்கில ஆக்கப்பகுதிகள், ஐயம் தீர்த்தல்,வினா-விடைகள், என எத்தகைய எளிய நிலையினருக்கும் பயன்தருமாறு பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்படும். அயல்நாட்டினர் ஒரு நூலுக்கு அமெரிக்க டாலர் 100 அனுப்பிப் பதிவு செய்துகொள்ளவேண்டும். சான்றிதழ்ப் பயிற்சி வகுப்புக்குரிய ஐந்து நூல்களுக்கும் சேர்த்து ஐந்நூறு டாலர் அனுப்பியும் பிற நாட்டார் அதற்கு ஈடான தொகை அனுப்பியும் பதிவு செய்துகொள்ளலாம்.\nதொகை அனைத்தும் KARPAGAM UNIVERSITY என்னும் பெயருக்குக் கோயம்புத்தூரில் (COIMBATORE) மாற்றிக்கொள்ளத்தக்க வகையில் அனுப்பிவைக்கப்பெறுதல் வேண்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கற்பகம் பல்கலைக்கழகம், கோவை, தமிழ்ச் செவ்விலக்கியம்\nபுதன், 3 ஜூன், 2009\nபுதுவைத் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் அவர்களின் உடல் மருத்துவமனைக்குக் கொடை\nமருத்துவர் ச.இராமதாசு அவர்கள் வணக்கம் செலுத்துதல்\nபுதுவையில் வாழ்ந்த தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் 03.06.2009 விடியல் ஒரு மணிக்கு மாரடைப்பால் இயற்கை எய்தினார்.இந்தச் செய்தி உடனுக்குடன் தொலைபேசி, மின்னஞ்சல் வழியாக உலகத் தமிழர்களுக்கு அறிவிக்கப்பட்டது.அமெரிக்காவில் உள்ள தமிழ்மணம் இணையத்தளம் அமைப்பினர் இந்தச்செய்தி அறிந்து தங்கள் தளத்தின் முகப்பில் இந்த அறிவிப்பை வெளியிட்டு அன்னாருக்குச் சிறப்புச் சேர்த்தனர்.\nஅதுபோல் உலகின் பல இணையத்தளங்களும் மறைந்த தமிழறிஞரின் வாழ்க்கைக்குறிப்பைப் படத்துடன் வெளியிட்டன.துபாய்.மலேசியா,குவைத்,இலங்கை உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்ந ந��்பர்கள் மின்னஞ்சல் வழியாக வருத்தம் தெரிவித்துள்ளனர்.அதுபோல் தமிழறிஞர்கள் தமிழண்ணல்,பொற்கோ,இரா.இளவரசு,முனைவர் மு.இளமுருகன்,புலவர் தமிழகன் திரைப்பா ஆசிரியர் அறிவுமதி,அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருட்டினன்,ஓவியர் வீரசந்தனம், எழுத்தாளர் செயபாசுகரன் ஆகியோர் வருத்தம் தெரிவித்தனர்.மக்கள் தொலைக்காட்சியில் இந்தச்செய்தி ஒளிகபரப்பப்பட்டது.உள்ளூர்த் தொலைக்காட்சியிலும் இந்தச்செய்தி அறிவிக்கப்பட்டது.\nதமிழகம்,புதுவை,காரைக்கால் சார்ந்த பல ஆசிரியர்கள் மாணவர்கள் முனைவர் இரா.திருமுருகனார் உடல் வைக்கப்பட்டுள்ள புதுவை மறைமலையடிகள் சாலையில் உள்ள பாவலர் பண்ணை இல்லத்திற்கு வந்து அக வணக்கம் செலுத்திவருகின்றனர்.\nபாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ச.இராமதாசு அவர்கள் தமிழறிஞரின் இல்லத்திற்கு வந்து வணக்கம் செலுத்தி முனைவர் இரா.திருமுருகனாரின் துணைவியார் மற்றும் குடும்பத்தினர் நண்பர்களுக்கு ஆறுதல் மொழிகளைத் தெரிவித்தார்கள்.\nஅம்மாவுக்கு ஆறுதல் சொல்லும் மருத்துவர் ஐயா\nமருத்துவர் ச.இராமதாசு வணக்கம் செலுத்துதல்\nபொ.தி.ப.அறக்கட்டளையின் நிறுவனர் தி.ப.சாந்தசீலனார் அவர்கள் புலவரின் இலத்திற்கு வந்து வணக்கம் செலுத்தியதுடன் புலவரின் துணைவியாருக்கு ஆறுதல் சொன்னார்கள்.\nபுலவர் இரா.திருமுருகனார் அவர்கள் தமிழ் இலக்கணத்திலும் இலக்கியத்திலும்.இசையிலும் மிகப்பெரிய புலமை பெற்றவர்.இவர் சிந்துப்பாக்களின் யாப்பிலக்கணம் குறித்த ஆய்வில் முனைவர் பட்டம் பெற்றவர்.சிந்துப்பாவியல் என்னும் இலக்கண நூல் படைத்தவர்.\nபுல்லாங்குழல் இசைப்பதில் வல்லவர்.தமிழ் வளர்ச்சிக்குத் தெளிதமிழ் என்ற இலக்கிய இதழையும் தமிழ்க்காவல் என்ற மின்னிதழையும் நடத்தி வருவபவர்.தமிழுக்கு ஆக்கமான பணிகளைச் செய்து வந்தவர்.தமிழ் வளர்ச்சி நடவடிக்கைக்குழு என்ற அமைப்பை ஏற்படுத்தி நண்பர்களுடன் தமிழ் வளர்ச்சிப்பணிகளில் ஈடுப்பட்டவர்.பல்வேறு நாடுகளுக்குச்சென்று தமிழிசை பற்றி உரையாற்றி மீண்டவர்.அடுத்த மாதம் அமெரிக்கவில் பெட்னா விழாவில் கலந்துகொண்டு தமிழிசை பற்றி உரையாற்றத் திட்டமிட்டிருந்தார்.\nஇரண்டு மூன்று நாட்களாக மார்பு வலி ஏற்பட்டு மருத்துவம் பார்த்துவந்த புலவர் அவர்கள் நடு இரவில் மாரடைப்பு ஏற்ப��்டு இயற்கை எய்தினார்.அன்னாரின் உடல் எந்த வகையான சடங்குகளும் இன்றி மருத்துவ ஆய்வுக்குக்கொடையாக வழங்கப்பட உள்ளது.இதற்குரிய ஏற்பாட்டை ஐயா திருமுருகனார் முன்னரே செய்திருந்தார்.அதன் அடிப்படையில் மருத்துவர்கள் குழு முதலில் கண்களை எடுத்துச்சென்றது.மாலை நான்கு மணிக்கு முழு உடலும் புதுவை சிப்மர்(JIPMER) மருத்துவமனைக்கு அளிக்கப்பட உள்ளது.பிற்பகல் மூன்று மணியளவில் இரங்கல் கூட்டம் நடத்த தமழறிஞர்கள் முடிவுசெய்துள்ளனர்.\nமுனைவர் இரா.திருமுருகனார் வாழ்க்கைக்குறிப்பு அறிய இங்கே சொடுக்குக\nஅம்மாவுக்கு ஆறுதல் சொல்லும் தி.ப.சாந்தசீலனார்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: புதுவைத் தமிழறிஞர், முனைவர் இரா.திருமுருகனார்\nஇலக்கணக்கடல் முனைவர் இரா.திருமுருகனார் மறைவு\nபுதுவைத் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் 03.06.2009 விடியற்காலை 1 மணிக்குப் புதுச்சேரியில் உள்ள தம் இல்லத்தில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.இன்று(03.06.2009.) மாலை 4 மணிக்கு உடல் நல்லடக்கம் செய்யப்படும் எனத்தெரிகிறது.புதுச்சேரியில் உள்ள பாவலர் பண்ணை,62மறைமலையடிகள் சாலையில் உள்ள(புதுவைப்பேருந்து நிலையம் அருகில்) அவர் தம் இல்லத்தில் மக்களின் வணக்கத்திற்காக அன்னாரின் உடல் வைக்கப்பட்டுள்ளது.\nதிருமுருகனார் வாழ்க்கைக்குறிப்பு அறிய இங்கே சொடுக்குக.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இலக்கணக்கடல், பாவலர் பண்ணை, முனைவர் இரா.திருமுருகனார்\nதிங்கள், 1 ஜூன், 2009\nதொல்காப்பியப் பதிப்பாசிரியர் மழவை. மகாலிங்கையர்\nதொல்காப்பியம் எழுத்ததிகாரம் நச்சினார்க்கினியர் உரையை 1847 ஆகத்து மாதம் பதிப்பித்து முதன்முதல் வெளியிட்டவர் மழவை.மகாலிங்கையர் ஆவார்.இவர் பத்தொன்பதாம் நாற்றாண்டில் வாழ்ந்த பெரும் புலவர்.ஆங்கில அறிவும் வாய்க்கப்பெற்றவர்.ஆறுமுகநாவலர் அவர்கள் மொழிபெயர்த்த விவிலிய மொழிபெயர்ப்பே சிறந்தது எனச்சான்று வழங்கியவர்.\nமகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை அவர்களுடன் நெருங்கிப் பழகியவர்.திருத்தணிகை சரவணப்பெருமாள் ஐயர்,விசாகப்பெருமாள் ஐயர் ஆகியோரிடம் பாடம் கேட்டவர். சென்னையில் வாழ்ந்தவர்.கம்பராமாயணம்,தணிகைப்புராணம் முதலிய நூல்களில் பெரும் பயிற்சி பெற்றவர்.இலக்கணப்பு��மை நிரம்பப் பெற்றவர்.கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக விளங்கியவர்.\nகாஞ்சிபுரம் சபாபதி முதலியாரிடம் நெருங்கியத்தொடர்புகொண்டவர்.இலகணச் சுருக்கம், பஞ்சதந்திர வசனம்,அருணாசல புராணம்-உரை,போதவாசகம்,தொல்காப்பியம் எழுத்ததிகாரம் உரை(நச்சர்) உள்ளிட்ட நூல்களைப் பதிப்பித்தவர்.\nமழவராயனேந்தல் என்னும் ஊரினர்(மதுரைக்கு அருகில்).வீரசைவ மரபினர்.\nதொல்காப்பியம் முதல்பதிப்பு திருவண்ணாமலை வீரபத்திரஐயரால் தமது கல்விக்கடல் அச்சகத்தில் பதிப்பிக்கப்பெற்றுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழறிஞர்கள், தொல்காப்பியம், மழவை. மகாலிங்கையர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபாரதியும் பாவேந்தரும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்...\nமுனைவர் வ.ஐ.சுப்பிரமணியம்( 18.02.1926-29.06.2009) ...\nதமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் வ.ஐ.சுப்பிரம...\nஎன் மாணவராற்றுப்படை உருவான வரலாறு...\nஎழுத்தாளர் ஜெயமோகன் அவர்களைச் சந்தித்தேன்...\nபுதுச்சேரியில் கவிச்சக்கரவர்த்தி கம்பன் குறும்பட வ...\nமலேசியக் கவிஞர் சி.வேலுசாமியின் திருக்குறள் உரைத்த...\nநாகர்கோயில் தமிழ் இணையப் பயிலரங்கம் இனிதே நிறைவு.....\nதமிழ் இணையப்பயிலரங்கம் நாகர்கோயிலில் இனிதே தொடங்கி...\nகன்னியாகுமரி மாவட்ட வலைப்பதிவு,எழுத்தாளர் நண்பர்கள...\nஇலங்கைத் தமிழ் மாணவர்களின் இன்றைய கல்விநிலை குறித்...\nஈழத்துப்பூராடனாரின் அண்மைக் காலத்து நூல்கள்...\nமுனைவர் இரா.திருமுருகனார் நினைவேந்தல் நிகழ்ச்சி\nகோவை கற்பகம் பல்கலைக்கழகம் நடத்தும் தமிழ்ச் செவ்வ...\nபுதுவைத் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் அவர்க...\nஇலக்கணக்கடல் முனைவர் இரா.திருமுருகனார் மறைவு\nதொல்காப்பியப் பதிப்பாசிரியர் மழவை. மகாலிங்கையர்\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sahana-hajan.blogspot.com/2008/12/blog-post_6128.html", "date_download": "2018-10-17T17:10:57Z", "digest": "sha1:ZT3Y4IVMDYKMEWSRRDOCY5NMOHMUA5DM", "length": 6091, "nlines": 44, "source_domain": "sahana-hajan.blogspot.com", "title": "meesalai kajan: குண்டானால் கருச்சிதைவு ஏற்படும்", "raw_content": "\nமாறி வரும் உணவு பழக்க வழக்கத்தினால் உடல் பருமன் பிரச்சினை என்பது தற்போது அதிகரித்து வருகிறது. ஆண், பெண் வித்தியாசம் இன்றி அனைவருக்கும் இருக்கும் இந்த உடல் பருமன் பிரச்சினை ஓபிசிடி என்று அழைக்கப்படுகிறது.இதனால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டாலும், பெண்களுக்கு உடல் பருமனால் கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பிரிவு விஞ்ஞானி டாக்டர் இன்னா லாண்டர்ஸ் தலைமையில் நடத்ததப்பட்ட ஆய்வில், உடம்பு குண்டாக இருக்கும் பெண்களுக்கு கருச்சிதைவு ஏற்படும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பது தெரிய வந்தது.கர்ப்ப காலத்தில் பெண்களின் உடல் எடை அதிகரிப்பது வழக்கம்தான். ஆனால் கர்ப்பம் தரிக்கும் முன்பே பெண்களின் உடல் எடை அதிகமாக இருந்தால் அது கருவுக்கு ஆபத்தைத் தரும். அதிக உடல் எடை காரணமாக ஏற்படும் உடலியல் மாற்றங்கள் கருச்சிதைவுக்கு வழி வகுக்கிறது.இதை உடல் குண்டான பெண்களின் டி.என்.ஏ. பரிசோதனைகள் மூலம் உறுதி செய்துள்ளோம் என்கிறார் மருத்துவர் இன்னா\nமகிந்தவின் முன்னைய பிறவியும் மகிந்தவும்\nஇணையத்தள உபயோகம் மூளையின் செயல்திறனை ஊக்குவிக்கிறத...\nஎடை குறைப்பு மாத்திரைகளால் உயிருக்கு ஆபத்து\nஅமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம்\nதற்கொலைக்கும் மரபணு சார்ந்த இரசாயனத் தொழிற்பாட்டுக...\nபுற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்கா...\nசிறுவர்களில் மூளைப் புற்றுநோயை தோற்றுவிக்கும் மரபண...\nபெண்களின் கைகள் சுத்தமில்லை-அமெரிக்க ஆய்வின் தகவல்...\nதூக்கம் குறைவதால் புற்றுநோய் வாய்ப்பு\nஇதய வடிவத்தை மாற்றும் சிகரெட் புகை\nசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் விட்டமின்-சி\nதினமும் முட்டை சாப்பிடுபவரா நீங்கள்\nஉடலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் டென்ஷன்-மருத்துவ நிபு...\nகுடிகாரர்களுக்கு புதிய ஆபத்து-கண் பார்வை பாதிக்கும...\nகருவுற்ற பெண்கள் காபி அதிகம் அருந்த வேண்டாம்\nஇளமையில் வறுமை கொடுமை மட்டுமன்றி மூளையின் செயற்த...\nபாலில் உருவாகும் பாக்டீரியா பால் உடல் நலத்திற்கு...\nபுதிய எரிபொருள் கண்டுபிடிப்பு இப்போது பெட்ரோல்,ட...\nசெல்போனில் அதிக நேரம் பேசுகிறீர்களா\nபசியைப் பாதிக��கும் தீவிர உடற்பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vengadapurathan.blogspot.com/2013/12/08_4.html", "date_download": "2018-10-17T17:02:40Z", "digest": "sha1:4ZT54LCE52WA22PMW5UJAGLULYEEW2AO", "length": 9895, "nlines": 52, "source_domain": "vengadapurathan.blogspot.com", "title": "K.M. SUNDAR", "raw_content": "\nஇன்று ஒரு சரித்திர பதிவிற்கு தகுதியான முன்னோட்டமான முக்கியமான நிகழ்வு என்றே சொல்வேன், மேலும் நான் மிகவும் விழிப்புடன் இருந்து மற்ற உறவினர்களின் உணர்வுக் கலவையை உணர முடிந்தது. என்னுடைய மனைவியின் 7 சகோதிரிகளையும் 4 சகோதரர்களையும், இப் பிறவியில் நேரில் உறவாட, ஊடல் கொள்ள முடியாத, என்னுடைய மாமனார் ஸ்ரீமான். சேது ராமஸ்வாமி முதலியார்-ன் 25-வது நினைவு நாளில் சந்திக்க நேர்ந்தது. எல்லோரும் ஒரே இடத்தில் என்னுடைய- நேர் மைத்துனன்-திரு. நமசிவாயம் வீட்டில், பெரிய மைத்துனன் திரு.இராமகிருஷ்ணன், மூதாட்டி மாமியார் செல்லம்மாள் முன்னிலையில் மருமகன்கள் மருமகள்கள் மற்றும் பேரன் பேத்திகள்( சராசரியாக 20 வயது) -களுடன் ஒரு கலவையான உணர்வுகளுடன் எந்த பேதமும் இல்லாமல் நடந்தது. மந்திர ஓசைகளுடன்,மாமனாரின் ஆசிர்வாதத்தை பெற்றுத் தந்து , தாங்கள் எல்லோரும் ஒரே தந்தையின் பிள்ளைகள்தான் என்பதையும், எதையும் தாங்கும் இதயம் கொண்ட என் மைத்துனன் நமசிவாயம், தன் வாழ்க்கை சதுரங்க ஆட்டத்தின் மூலமாக வெற்றிகரமாக நடத்தினான் என்றே நினைக்கிறேன். ( என் மகனின் காதில் \"மலை ஏறினாலும் மச்சினன் தயவு வேண்டும், தாய்க்குப்பின் தாய் மாமன் \" என்பதை சொல்லத் தவறவில்லை )\nஎன் பெரிய மைத்துனர் ஸ்ரீ.இராம கிருஷ்ணன் (திருமதி. மங்கைஇராம கிருஷ்ணன் எனது தாய் வழிசகோதரி) வயதில் எனது தந்தைக்குச் சமமானவர், கல்வியில் மட்டும் பொறியாளர் இல்லை, வாழ்வியலிலும் கூடத்தான். அர்ஜுனனுக்கு தேரோட்டியான ஸ்ரீ பரந்தாமனைப் போல் எல்லோருடைய தாபங்களையும் அம்புகளைப் போல் மார்பில் ஏந்தினாலும், மிக நுணுக்கமான தன்னுடைய வசீகரத்தால் ஒருங்கிணைத்தது ஒரு மாயம். அதற்குப் பின்னால் இருக்கும் வலிகளையும், அவமானங்களையும், சமாதானம் செய்து கொண்ட விதம் எனக்கு ஒரு படிப்பினை. தன் இரு குழந்தைகளையும் USA -வில் பொருள் தேடியது போதும், தன்னுடன் இருப்பதே அவர்கள் கடமை என்று சொல்லக் கூடிய வலிமை படைத்தவரின், பிரார்த்தனைகள் \"நான் உங்களுக்குப் பதிலாக வந்துவிட்டேன்\" என்று என் தெய்வத்திரு மாமனாரு��்கு உணர்த்தியிருக்கும் என்று நம்புகிறேன்.\nஉச்சகட்டமாக இத்தனைபேரும் கோவை, புலியகுளம் Cheshire Homes மன நிலை குன்றிய முதியவர்களுக்கான வாழ்விடத்திற்கு சென்று மதிய உணவு வழங்கி வாழ்வின் நிதர்சனத்தை புரிந்துகொண்டோம். ஒரு கூடுதல் தகவல் Mr. Cheshire ஹிரோஷிமா-வை குண்டு வீசி தாக்கியவர், அதற்கு பிராயச்சித்தமாக அவர் குடும்பத்தினர் உலகின் பல்வேறு நாடுகளில் ஸ்தாபித்து இருக்கும் (ஒரு கிளை நிறுவனம்) Cheshire Homes. மனநலம் குன்றிய ( ) திரு. ராஜா, சுமார் 60 வயது முதியவர் அநேகமாக எல்லோரையும் ஒவ்வொருவரின் பெயரையும் கேட்டு வரவேற்றது என் மனதை தடுமாற வைத்தது. இரும்பு பெண்மணிகளான என் மனைவியும்,முதல் பெண் நண்பருமான திருமதி. விஜயலக்ஷ்மியும், சகோதரி திருமதி. மதுமதி நமசிவாயம்-ம் சற்றே கலங்கி போனார்கள்.Cheshire Homes-ல் எங்களுக்கு நன்றி சொன்ன போது நாம் அனைவரும் மனநலம் குன்றியவர்களாகவே இருப்பது போல் உணர்ந்தேன்.\nதிரும்ப வீட்டிற்கு வந்து மதிய உணவு அருந்தி, விடைபெறும்போது என் அன்பின் மருமகள் பொறியாளர் உதயராகினி நமசிவாயம் புகைப்படக் கலைஞராக மாறினாள். அவளின் ஆணைக்கு கட்டுப்பட்டு ஒரு பெருமைக்குரிய குடும்பத்துடன் அகலமான புகைப்படம் எடுத்துக்கொண்டு ஒரு திருமண நிகழ்வில் கூடி குளிர்ந்தது போல் உணர்ந்தேன்.\n24.07.2013 அன்பே தகழியாக, ஆர்வமே நெய்யாக இன்புருக...\n08.06.2013 இன்று ஒரு சரித்திர பதிவிற்கு தகுதியான...\n03.05.2013 மறதி யானை - எப்போதும் இல்லை நாய் ...\n04.08.2013 இன்றுஞாயிற்றுக்கிழமைகாலை 11மணிக்கு நெல...\n11.08.2013 2 அதிசயம் ஆனால் உண்மை எனது மகன் இந்த ...\n24.08.2013 74 வயது இளமையான எனது தந்தையின் சமீபத்த...\n27.09.2013 அதிகாலை ஸ்ரீதரிடமிருந்து அலைபேசியில் அ...\n19.10.2013 அவினாசி நெடுஞ்சாலையில், மிக சுறுசுறுப்...\n20.11.2013 என் Cover Photo-வில் வந்திருக்கும் இந...\n30.11.2013 05.08.1999 கொல்கத்தா டெபுட்டேஷன். கு...\nசீனா அண்ணன் தேசம்-சுபஸ்ரீ மோகன். சைனீஸ்Aggressi...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=201606", "date_download": "2018-10-17T16:53:04Z", "digest": "sha1:4PNSC7PJTDDV3ZAJLMYXOXZXQSP5WCLK", "length": 9993, "nlines": 138, "source_domain": "www.nillanthan.net", "title": "June | 2016 | நிலாந்தன்", "raw_content": "\nதமிழ் மக்களை யார் யாரெல்லாம் அரசியல் நீக்கம் செய்து வருகிறார்கள்\nகடந்த வாரம் யாழ் மறைக் கல்வி நிலையத்தில் ஒரு சந்திப்பு நிகழ்ந்தது. வடக்கு – கிழக்கு ஒருங்கிணைப்புக் குழுவினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இச் சந்திப்பில் சிவில் சமூகப் பிரதிநிதிகளும், மதகுருமார்களும் பங்கு பற்றியிருந்தார்கள். நிலைமாறு கால கட்ட நீதியை தமிழ் நோக்கு நிலையிலிருந்து விளங்கிக் கொள்வதும்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nநிலைமாறு கால நீதிச்செயற்பாடுகள் அரசியல் நீக்கம் செய்யப்படுகின்றனவா\nவன்னியில் – மல்லாவியில் சில மாதங்களுக்கு முன் நிகழ்ந்த சிவில் சமூக பிரதிநிதிகளுடனான சந்திப்பு ஒன்றின்போது, வளவாளர் ஒருவர் கேட்டார், ”நிலைமாறு கால கட்ட நீதி என்றால் என்ன அதைப் பற்றி யாராவது இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா அதைப் பற்றி யாராவது இதற்கு முன் கேள்விப்பட்டிருக்கின்றீர்களா’ என்று. அதற்கு ஓர் இளம்பெண் சொன்னார், ”ஏதோ ஒரு பத்திரிகைச் செய்தியில் ஒரு முறை…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nஇது சாட்சிகளின் காலம். சாட்சியங்களை அடிப்படையாக வைத்தே தமிழ் மக்களுக்குரிய நீதி எது என்பது தீர்மானிக்கப்படப்போகிறது.நிலைமாறு காலகட்ட நீதிச் செயற்பாடுகளாகட்டும், நல்லிணக்கச் செயற்பாடுகளாகட்டும் எதிலும் சாட்சிகளே நடுநாயகமானவர்கள். சாட்சிகளைப் பலப்படுத்துவதன் மூலமும் சாட்சிகளை உலகம் ஏற்றுக் கொள்ளத்தக்க முறையில் விஞ்ஞானபூர்வமாக முன்செலுத்துவதன் மூலமும்தான் தமிழ் மக்கள் தங்களுக்குரிய நீதியைப் பெற்றுக் கொள்ள முடியும். சாட்சிகளுக்கு உரிய…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nமு.திருநாவுக்கரசுவின் ஆராய்ச்சி முடிவுகள் மரபுவழிசாராதவை; தீர்க்கதரிசனமானவை. மரபுசார் புலமையாளர்களைப் போல அவர் ஒரு பற்றற்ற சாட்சியாக நின்றுகொண்டு வரலாற்று உண்மைகளைக் கூறுவதில்லை. மாஓ சேதுங் கூறியது போல பலியிடப்படும் தமது மக்களுக்காக சிந்திக்கும் ஓர் அறிஞர் அவர். இது விடயத்தில் அவர் மரபுசார் புலமை ஒழுக்கங்களோடு மட்டும் முரண்படவில்லை. மரபுசார் புலமை ஒழுக்கங்களை இறுக்கிக் கட்டிப்பிடித்துக்கொண்டிருக்கும்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nமன்னாரில் வைத்து சம்பந்தர் சொன்னது என்ன \n2009 மேக்குப் பின்னரான அறவழிப் போராட்டங்கள்March 12, 2017\nதமிழ் மக்களை யார் யாரெல்லாம் அரசியல் நீக்கம் செய்து வருகிறார்கள்\nதமிழ் மக்கள் பேரவை எதனுடைய தொடக்கம்\nஜெயலலிதா : செல்வி-புரட்சித்தலைவி-அம்மாDecember 11, 2016\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/science-technology/40230-2018-triumph-speed-triple-s-and-rs-revealed.html", "date_download": "2018-10-17T16:59:54Z", "digest": "sha1:LZNXGSAGJAAKWD6V3U25T4WAMKFSBWMB", "length": 9147, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "1050சிசி-ல் பறக்கும்.. ட்ரையம்ப் ட்ரிபுள் எஸ்: விலை ரூ.12.17 லட்சம் தான்! | 2018 Triumph Speed Triple S And RS Revealed", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\n1050சிசி-ல் பறக்கும்.. ட்ரையம்ப் ட்ரிபுள் எஸ்: விலை ரூ.12.17 லட்சம் தான்\nட்ரையம்ப் பைக் நிறுவனம் 2018 மாடல் ட்ரிபுள் எஸ் பைக்கை வெளியிட்டுள்ளது.\nஇ��்கிலாந்தின் பிரபல பைக் நிறுவனம் ட்ரையம்ப். 1983ஆம் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் ஆரம்ப காலக்கட்டம் முதலே தரமான மற்றும் விலையுயர்ந்த பைக்குகளை வெளியீடு செய்து வருகிறது. ராயல் லுக் அளிக்கும் இந்த பைக்குகள் சாமானியர்களுக்கு சற்று கனவாகவுள்ளது என்று கூறலாம். ஏனெனில் இந்த பைக்குகளின் விலை அப்படி.\nதற்போது 2018ஆம் ஆண்டின் ட்ரையம்ப் ட்ரிபுள் எஸ் பைக் வெளியிடப்பட்டுள்ளது. 1050 சிசி இன்ஜியன் பவருடன் வெளிவந்துள்ள இந்த பைக்கின் விலை ரூ.12.17 லட்சம் ஆகும்.\nஇதன் பெட்ரோல் டேங்க் 17.5 லிட்டர் பிடிக்கும். குறைந்த பட்சம் 2 லிட்டர் பெட்ரோல் இருந்தால் தான் இந்த பைக் ஸ்டார்ட் ஆகும். ஒரு லிட்டருக்கு 17 கிலோ மீட்டரே மைலேஜ் கொடுக்கும் இதில், சுமார் 300 கி.மீ வேகத்தில் செல்ல முடியும். செல்ஃப் ஸ்டார்ட் வசதியுடன் 6 கீர்கள் வழங்கப்பட்டுள்ளது.\nஇதன் எடை 186 கிலோ ஆகும். டிஜிட்டல் ஸ்பீட் மீட்டருடன், அலாய் வீல்கள் பொருத்தப்பட்டுள்ளன. சிகப்பு, கருப்பு, வெள்ளை ஆகிய மூன்று நிறங்களில் இது வெளிவந்துள்ளது.\nமாயமான கப்பலில் இருந்த 22 இந்தியர்கள் விடுவிப்பு\nஜீவாவின் புதிய பட டைட்டில் ஜிப்ஸி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nமோடி கூட்டத்திற்காக அறிவிப்பை தள்ளி வைக்கிறது தேர்தல் ஆணையம் : காங். குற்றச்சாட்டு\nநாளை தொடங்குகிறது புரோ கபடி லீக் - வெற்றியுடன் தொடங்குமா தமிழ் தலைவாஸ்\nஐஎஸ்எல் கால்பந்து: சென்னை - கோவா இன்று மோதல்\nசுற்றுச்சூழல் கண்டுபிடிப்பிற்கு வேதியலுக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n“தோல்விக்கு காரணமே இதுதான்” - போட்டுடைத்த பங்களாதேஷ் கேப்டன்\nமருத்துவத் துறைக்கான நோபல் பரிசு அறிவிப்பு\n“கேப்டன்ஷிப்பில் தோனியே எனக்கு குரு” - ரோகித் சர்மா நெகிழ்ச்சி\nபங்களாதேஷ் அணியை புகழ்ந்த ரோகித் சர்மா\nஎன்னா டென்ஷன்... கடைசி பந்தில் இந்திய அணி த்ரில் வெற்றி\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரி��்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nமாயமான கப்பலில் இருந்த 22 இந்தியர்கள் விடுவிப்பு\nஜீவாவின் புதிய பட டைட்டில் ஜிப்ஸி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/suvai/su/su075-u8.htm", "date_download": "2018-10-17T16:01:23Z", "digest": "sha1:UBZZ6D4SR23QIPOZP5XFPDC6NIXH56SO", "length": 64225, "nlines": 271, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சுவைத்த பக்கங்கள்", "raw_content": "வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 31 - 03 - 2007\nகணிப்பொறி யில்எளி தாய்ப்பயன் படுத்தக்\nகன்னித் தமிழ்குறியீடே, சிறந் ததுவே\nநுனிவிரல் கொண்டு மென்பொருள் கட்டளை\nநொடிப்பொழு திலேற் றேசெயல் படுமே.\nஇணைத் தளத்திலே எளிதாய் தேடிட,\nஏதுவாய் உள்ளது நம்மின் மொழியே\nமனையி லிருந்தே வையகவ லைவிரிவை\nமகிழ்வோடு திறந்தே தேவையைப் பெறலாமே.\nமென்பொருள் கற்ற தமிழர் உலகெலாம்\nமூலைமுடுக் கெல்லாம் பரவியுள் ளனரே\nஎண்ணிலா மொழியில் தமிழ்மென் பொருள்\nஇரண்டாம் இடத்தை வகிக்கின் றதுவே.\nதொன்மை இலக்கிய வளம்கலை நடுநிலை\nபண்பாடு பொதுமைப் பண்புதனித் தியங்குதல்\nபன்மொழிக் குத்தாய்பிற மொழித்தாக்க மில்லாமை\nஎன்றுபதி னைந்து சிறப்புள் ளதிதுவே.\nசெம்மொழி யானதாலே பல்கலைக் கழகங்களில்\nசீரார்ந்த இருக்கை யும்கிடைத் திடுமே\nநம்மொழி இலக்கியம் படைப்புகள் யாவும்\nஎம்மொழி யினுக்கும் செல்லவாய்ப் பானதே.\nஇத்தகு பெருமை மிகுஉயர் செம்மொழி\nஏற்றம் மிகவும் பெற்றே, உலகின்\nஎத்திக் கும்புகழ் பெற்றுப் பரவியும்\nஎழும்பியும் மெல்லத் தமிழினி வாழும்.\nநன்றி : ஊற்று - பிப்ரவரி 2007\nஇடது ஓர வகிடும் போய்\n- ஈழ பாரதி -\nநன்றி : தச்சன் இதழ் மார்ச்- ஏப் 2007\nதங்கம் விலை ஏறும் போது\nபெட்ரோல் விலை ஏறும் போது\nஎண்ணெய் விலை ஏறும் போது\nபருப்பு விலை ஏறும் போது\nமின் கட்டணம் ஏறும் போது\nஇரயில் கட்டணம் ஏறும் போது\nஅதிகாரி லஞ்சம் கேட்கும் போது\nரெண்டு ரூபாய் கூட்டிக் கேட்டவுடன்\nநன்றி : பயணம் இதழ்\nமுப்போகம், இருபோகம், ஒரு போகம்\nநாமே குழந்தை நமக்கேன் குழந்தைங்கிற\nகுதியம் போடுற கோடியக்காட்டு மாட்ட\nராவுல நெல்லு உருவ பன்னி வந்தா\nஅது அதுக்கு அதுஅதுதான் சரிப்படும்\nதெருவுக்குத் தெரு கூத்து நடத்துறான்.\nபெருமூச்சொன்னு வெளிய வந்து அலறுது.\nநன்றி : தமிழர் கண்ணோட்டம் - மார்ச்ச 2007\nநன்றி : தலித் முரசு மார்ச் 2007\nதமிழுக்கு எதிரான தடைகளை உடைப்போம்.\nஎன் தமிழன்னை - அவளுக்கோ\nமுதலில் நிற்பது - ஆங்கிலப் பள்ளிகள்.\nநாடு கடத்தப்பட்டாள் - என் தமிழன்னை.\nதாய் நாட்டில் - தாய்மொழியில்\nபேசாமல் வேறெந்த மொழியில் பேசுவது \nஆங்கிலப் பள்ளிகளை அடியோடு ஒழித்தாலே\nஆரோக்கியமாக வளர்வாள் என் அன்னை.\nஅடுத்தாக தொல்லை தரும் தொலைக்காட்சி\nநாவினில் என் தமிழன்னை கொலை\nதமிழைக் கொலை செய்யப் பிறந்த கோடாலிகள்\nதேசிய விழாக்களில் கூட சிறப்பு நிகழ்ச்சியாக\nவாசலுக்கு வெளியே அனுப்பி விட்டு\nபெரியதிரை பெயர்களில் கூட - இன்று\nஅடையாளம் காண முடியா அளவிற்கு\nஉருக்குலைந்து காணப்படுகிறாள் என் அன்னை\nவரி விலக்கு அதிகமாகும் - என்றொரு\nகட்டம் வந்தவுடன் சட்டென்று மாறினான்\nஎம்டன் மகன் - எம் மகன் ஆக...\nகாட்பாதரோ - வரலாறு ஆனது.\nநம் தமிழை சரிகட்ட முடியும்\nதமிழுக்குத் தடையாக உள்ள அனைத்தையும்\nதவிக்கின்ற நம் தமிழ் அன்னையை\nஅரவணைப்போம் - நம் நாவினிலே.\n- சீ. நீலாவதி - மன்னார்குடி -\nநன்றி : ஆசிரியர் துணைவன் 15-3-2007\nஆசிரியர் துணைவன் இதழாசிரியர் க. மீனாட்சி சுந்தரம் கலைஞருக்கு வேண்டியவர்தான். தொடக்கப்பள்ளி நலன்கருதி ஆங்கிலவழி மழலையர் பள்ளிகளைத் தடைசெய்ய வேண்டலாமே தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் தொடக்கப் பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர முயலலாமே தொடக்கப்பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகள் தொடக்கப் பள்ளியில்தான் படிக்க வைக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர முயலலாமே ஆசிரியர்களின் மனம் மாற கருத்துரைக்கலாமே ஆசிரியர்களின் மனம் மாற கருத்துரைக்கலாமே சின்னத்திரை சன் எப்படி இருக்கிறது சின்னத்திரை சன் எப்படி இருக்கிறது கொஞ்சம் யோசிக்க வேண்டும். பேசுவதையும் எழுதுவதையும் விட்டு விட்டு, இனிமேலாவது எதையாவது உருப்படியாக தமிழுக்குச் செய்தால் தமிழ் கட்டாயம் வளரும்.\nதமிழறிஞர்களைப் பின்பற்றும் வங்க அறிஞர்கள்\n2003 ஆம் ஆண்டில் புதுவையைச் சேர்ந்த தமிழறிஞர்களான முனைவர் திருமுருகனார், முனைவர் மா.இல.தங்கப்பா ஆகியோர் தமிழின் தன்மானம் காக்க தங்கள் விருதுகளைத் துறந்தார்கள்.\nபுதுவை அரசு ஊழியர்கள் தமிழில் கையெழுத்திட வேண்டும் என்ற அரசாணை மதிக்கப்படாததைக் கண்டிக்கும் வகையில் அவ���்களுக்கு புதுவை அரசு வழங்கியிருந்த விருதுகளையும் நிதியையும் புதுவை அரசிடமே திருப்பி அளித்தனர்.\nமொழி காக்க தமிழறிஞர்கள் செய்த ஈகச்செயல் மலையாள அறிஞர்களை ஈர்த்தது. கோழிக்கோடு நகரில் சட்டத்திற்குப் புறம்பாகக் கட்டப்பட்டுள்ள அடுக்கு மாடி உணவு விடுதியைத் திறந்து வைக்க அம்மாநில முதலமைச்சர் உம்மன்சாண்டி முற்பட்டபோது ஊழல் பேர்வழிகளுக்குத் துணைபோன முதலமைச்சரின் செயலைக் கண்டிக்கும் வகையில் கேரள அரசு வழங்கும் மிக உயர்ந்த விருதான எழுத்தச்சன் விருதைப் பெற்றுக்கொள்ள மலையாள எழுத்தாளரான சுகுமார் அழிக்கோடு மறுத்துவிட்டார்.\n2007 ஆம் ஆண்டு சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப்பதற்காகத் தங்களின் விளை நிலங்களைக் கையகப்படுத்த முனைந்த மேற்கு வங்க அரசை எதிர்த்துப் போராடிய நந்தி கிராம உழவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு 15 பேர்களுக்கு மேல் உயிர் துறந்தனர். இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மேற்கு வங்க அரசு வழங்க விருந்த மிக உயர்ந்த இரவீந்திரநாத் விருதினைப் பெற்றுக் கொள்ள இரு வங்க எழுத்தாளர்கள் மறுத்துள்ளனர்.\nபுதுவைத் தமிழறிஞர்கள் காட்டிய வழியை இந்தியாவின் ஒவ்வொரு மாநில மொழி அறிஞர்களும் பின்பற்றத் தொடங்கியிருப்பது நல்ல அறிகுறியாகும். மொழி அறிஞர்கள் மக்கள் பிரச்சனைகளிலிருந்து விலகி நிற்க முடியாது என்பதற்கு மேற்கண்ட நிகழ்ச்சிகள் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளன.\nநன்றி : தென்ஆசியச் செய்தி 1-4-2007\nஇனி முத்தமிழ்களையும் தொடக்கப்பள்ளிப் பாடத்தில் சேர்க்க வாய்ப்பிருக்கிறதா என்று பார்க்கலாம். இசைத்தமிழ் நாடகத்தமிழ்கள் பற்றிய செய்திகளில் எவற்றை எந்த அளவுக்குத் தொடக்கப் பள்ளிகளில் கற்பிக்க முடியும்\n1. மழலையர் வகுப்புகளில் கற்பிக்கப்படும் இசைப்பாடல்களை உரிய அபிநயத்துடன் பாடுமாறு கற்பிக்கலாம். இது இசைத் தமிழுக்கும் நாடகத் தமிழுக்கும் அடிப்படை இட்டதாக அமையும்.\n2. முதல் ஐந்து வகுப்புத் தமிழ்ப் பாடநூல்களில், ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை, திருக்குறள் முதலிய அறநூல்களைத் தவிர்த்து வரும் செய்யுள்களை இசைத்தமிழ் என்ற தலைப்பில் அமைத்து அவற்றை இயன்ற அளவு இசையோடு பாடுமாறு செய்யலாம்.\n3. பள்ளி விழாக்களில் மாணவர்கள் உரையாடல் பேசி நடிக்கும் நாடகங்களுட���் கதைப் பகுதிகளை இசையோடு பாடி ஆடும் இசை நாடகங்களை நடத்தக் கற்பிக்கலாம்.\n4. தேவாரம், திருப்பாவை, திருப்புகழ், திருவருட்பா, காவடிச்சிந்து, கவிமணி, பாரதியார், பாரதிதாசன் முதலியோரின் பாடல்கள் ஆகிய இசைத்தமிழ்ப் பாடல்களை உரிய இசையோடு பாடும் பயிற்சி தந்து போட்டிகள் வைத்துப் பரிசு தரலாம்.\n5. இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் குறித்த சொற்களையும் தொடர்களையும் தொடக்க வகுப்புகளில் படிக்கவும் எழுதவும் பயிற்றலாம். அடுத்த வகுப்புகளில் தமிழ்மொழி மூன்று வகைப்படும் என்பதை மட்டும் சுருக்கமாகக் கற்பிக்கலாம். பின்னர் அம்மூன்று வகைகள் யாவை என்பதை விளக்கிக் கற்பிக்கலாம்.\n6. முன் தொடக்க வகுப்புகளில் இசையோடு பாடுவதற்கென்றே இயற்றப்பட்ட இசைத்தமிழ் நாடகத்தமிழ் நூல்களின் பெயர்களை மட்டும் (பரிபாடல், சிலப்பதிகாரம், தேவாரம், நாலாயிரம், திருவாசகம், திருப்புகழ், திருவருட்பா, குறவஞ்சி, பள்ளு முதலியன) கற்பித்து, அடுத்த வகுப்புகளில் அவற்றில் சில பாடல்களைக் கற்பிக்கலாம்.\nஇரா. திருமுருகனார் அவர்கள் தெளிதமிழ் மீனம் 2038 இதழில் குறிப்பிட்டுள்ள இக்கருத்தினைத் தொடக்கப்பள்ளிக்குப் பாடம் எழுதும் வல்லுநர்களும், தாய்த்தமிழ்ப் பள்ளி நடத்துகிற பொறுப்பாளர்களும் சிந்தித்து இது தொடர்பாக முறைப்படுத்தி நம் தமிழ் மழலையர்களை தமிழிய மக்களாக மாற்றத் திட்டமிடுவார்களாக - தமிழ்க்கனல் - பொள்ளாச்சி\n...... பொதுப்பள்ளி, சமகல்வி என்று கோரிக்கை வைக்கப்படும் முன்பே அதற்கு முட்டுக்கட்டை போடத் துடிக்கின்றனர். கோரிக்கைகள் அரசின் கவனத்தை ஈர்த்துவிட்டன. பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட விருக்கின்றன என்ற நிலையை இன்னும் எட்டவில்லை. அதற்கு முன்னரே அதற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி அரசுக்குச் சமர்ப்பிக்கப் பட்டிருக்கிறது. அனைத்துத் தரப்பு மக்களையும் அழைத்துப் பேசி ஒத்த கருத்தை உருவாக்கப் போகிறோம், அனைத்துத் தரப்புக் கருத்துகளுக்கும் உரிய மரியாதை வழங்கப்படும் என்றெல்லாம் சொல்லி, அரசு பிரச்சனையை கிடப்பில் போடலாம்.\nஇதில் வேதனை என்னவென்றால், மக்கள் சேவையில் கல்விப் பணிக்குத் தங்களை அர்ப்பணித்துக் கொண்டதாகவும், அனைவருக்கும் கல்வி வழங்கும் பணியில் அரசின் பொறுப்பைப் பகிர்ந்து கொள்வதாகவும், க��றிக் கொண்டு பெரிய மனிதர்களாக வலம் வருபவர்கள் தான் முதல் கல்லை எறிந்திருக்கின்றனர். மெட்ரிகுலேசன் பள்ளி நிர்வாகங்கள் கூடித் தங்கள் கூட்டமைப்பின் சார்பில் பொதுப் பள்ளிக்கும், ஒரே பாடத்திட்டம் என்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்திருக்கின்றனர். இதற்கு அவர்கள் கூறும் காரணம், மாணவர்களுக்கு அளிக்கப்படும் கல்வியின் தரம் கெட்டுப்போகும் எனவே இப்படி ஒரு முயற்சி மேற்கொள்ளப் படவே கூடாது.\nஅவர்களைப் பற்றி நாம் இங்கு விமர்சிக்க வில்லை. அவர்கள் அதைத் தாங்கிக் கொள்ள மாட்டார்கள். அவர்கள் கூறும் காரணத்தை சற்றே உரசிப் பார்ப்போம். முன்பு தனியார் உயர்நிலைப் பள்ளிகளில் கட்டணம் வசூலிக்கப்பட்டது. அவர்கள் தனியான பாடத்திட்டத்தைப் பின்பற்றினார்கள். பின்பு பள்ளி இறுதித் தேர்வு வரையிலும் அனைவருக்கும் இலவசக் கல்வி என்ற திட்டம் கொண்டுவரப்பட்டது. தனியார் பள்ளிகள் அரசு உதவிபெறும் பள்ளிகளாக மாற்றப்பட்டன. அரசு பள்ளி, அரசு உதவிபெறும் பள்ளி இரண்டிலும் ஒரே பாடத்திட்டம். இந்தத் திட்டத்தில் கல்வியின் தரம் தாழ்ந்து போயிற்று என்று யாராலும் சொல்ல முடியாது.\nஅடுத்த கேள்வி. இவர்கள் குறிப்பிடும் தரம் எது மனிதத்தை, மனித நேயத்தைக் கொன்று புதைத்துவிட்டு எந்திரத்தனமாக (பணம் பண்ணும் எந்திரமாக) வாழ்வதா\nஅத்தனைக்கும் மேலாக இவர்களது உண்மையான நோக்கம்தான் என்ன கல்வி நிறுவனங்களை வணிக நிறுவணங்களாக மாற்றி விட்ட இவர்கள் தங்களது லாப வேட்டைக்கு எந்தக் குந்தகமும் ஏற்படக் கூடாது என்று எண்ணுகிறார்களா கல்வி நிறுவனங்களை வணிக நிறுவணங்களாக மாற்றி விட்ட இவர்கள் தங்களது லாப வேட்டைக்கு எந்தக் குந்தகமும் ஏற்படக் கூடாது என்று எண்ணுகிறார்களா அல்லது பொதுப்பள்ளி, சமகல்வி என்று சொல்லி அடித்தட்டு மக்களின் குழந்தைகள் கல்வியிலும் வாழ்விலும் முன்னேற வாய்ப்பளித்தால் தங்கள் வர்க்கம் மட்டுமே இதுவரை அனுபவித்து வரும் சலுகைள் பறிபோய்விடும் என்ற பயமா அல்லது பொதுப்பள்ளி, சமகல்வி என்று சொல்லி அடித்தட்டு மக்களின் குழந்தைகள் கல்வியிலும் வாழ்விலும் முன்னேற வாய்ப்பளித்தால் தங்கள் வர்க்கம் மட்டுமே இதுவரை அனுபவித்து வரும் சலுகைள் பறிபோய்விடும் என்ற பயமா லாப நோக்கமா\nநன்றி : கல்ஓசை இதழ் மார்ச் 2007\nமொழியின் முகங்கள் - ���ொடர் 20 அருண் - கிள்ளான்.\nதமிழ் உப்பைத் தின்ற சரோஜாதேவி தனது அடையாளத்தைக் காட்டிவிட்டார்.\nஇருநூறு ஆண்டுகளாகக் காவிரி நீர் தொடர்பாகத் தமிழகத்திற்கும் கன்னடத்திற்கும் இடையே சிக்கல் இருந்து வருகின்றது. சட்டத்தின் துணையுடன் இந்தச் சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டுமென்ற முனைப்பு 1990 முதற்கொண்டு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் அடிப்படையில் சூன் 2, 1990 இல் காவிரி நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது. கடந்த பிப்ரவரி 5 இல் காவிரி நீர் தொடர்பாகக் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. ஆண்டுதோறும் தமிழ்நாட்டிற்கு 419 டி.எம்.சி நீர் கொடுக்க வேண்டு மென்று முடிவு கூறப்பட்டது.\nஇதனை எதிர்த்துக் கன்னட மக்களும், கன்னட அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். நீதியைக் காக்கவேண்டிய கன்னட வழக்கறிஞர் மன்றம் உட்பட பல்வேறு இயக்கத்தினர் இத்தீர்ப்பை எதிர்த்துக் கண்டனங்களும், போராட்டங்களும், பேரணிகளும் நடத்தினர். அவ்வாறு எதிர்த்துப் பேரணி நடத்திய இயக்கங்களில் கன்னட சினிமா சங்கமும் ஒன்றாகும். இப்பேரணிக்குத் தமிழ்த் திரைப்பட நடிகை சரோஜாதேவி தலைமையேற்பார் என அறிக்கைகள் வெளியிடப் பட்டிருந்தன. இவரின் இச்செயலைப் பற்றி தமிழக ஏடுகள் வெளியிட்ட செய்தியை மலேசியத் தமிழ் நாளேடுகள் இங்கு வெளியிட்டன. உலகத் தமிழர்கள் தங்களைத் தாங்களே உணர்ந்து கொள்ளவும், பிறரை அடையாளங் கண்டிடவும் - கன்னடத்துப் பைங்கிளி சரோஜாதேவி, ரஜினிகாந்த் தொடர்பான செய்திகள் வாய்ப்பாக அமைந்தன.\nதமிழ்ச் சினிமாவில் நடித்துப் பொருளீட்டிய நடிகர்களான சரோஜாதேவி, ரஜினிகாந்த், பிரபுதேவா போன்றவர்கள் தம்மளவில் மிகச் சரியாகவே இருக்கின்றார்கள்.\nநான் நடித்தேன். அஃது என் உழைப்பு. அதற்கு நீ பணம் கொடுத்தாய். என் நடிப்பின் மூலம் உன்னை மகிழ்வித்தேன். நீ பாராட்டினாய். நான் நன்றாக நடித்தேன். நீ வாயாரப் பாராட்டினாய். உனக்கும் எனக்கும் உள்ள தொடர்பு இவ்வளவுதான். \"அடிப்படையில் நீ தமிழன், நான் வேறு\" - நடிகர்கள் உணர்த்திய பாடம் இது.\nஇனியாவது தமிழர்களின் மயக்கம் தீருமா\nநன்றி : செம்பருத்தி - மார்ச் 2007\nகி.பி. 7 ஆம் நூற்றாண்டிற்கு முன்னர், பிள்ளையார் வழிபாடு இவ்வுலகில் எங்கும் இல்லை. நம் தமிழ்ச் சங்க இலக்கியங்களிலும், சங்கம் மருவிய இலக்கியங்களிலும் பிள்ளையாரைப் பற்றிய எவ்விதச் சிறுகுறிப்பும் இல்லை. ஆனால் \"உ\" குறியீடு பண்டைய ஓலைச் சுவடிகளிலும் உள்ளதே பின்னே வந்த பிள்ளையாரின் பெயர் தொன்மத் தமிழ்ச் சான்றோர் கைக் கொண்ட ஒரு குறியீட்டுக்கு எவ்வாறு பெயராக வாய்த்தது\nஎழுத்து ஒலிகளுக்கு வரிவடிங்கள் தோன்றிய காலத்தில், ஒவ்வொரு மொழியினரும் அவரவர் மொழியைக் கற்களிலும், மரப்பட்டைகளிலும், விலங்குத் தோல்களிலும், துணிகளிலும், தாமரை இலைகளிலும், தாழை மடல்களிலும் - என எழுதத் தலைப்பட்டனர். காலப்போக்கில் அவை தேய்ந்தும், இற்றும், உளுத்தும் அழிந்து போயின,\nதமிழராம் நம் முன்னோரே, தாளிப்பனை என்னும் சீதளப் பனையின் ஓலைகளில், கொல்லுப்பட்டடை உலைக்கூடத்தில் வடிக்கப்பட்ட ஆணிகளைக் கொண்டு எழுதினர். ஓலையில் எழுதுவதே ஓர் அரிய கலையாம். எல்லோராலும் எழுதிவிட முடியாது. அதற்கென உரிய பயிற்சி பெற்றாக வேண்டும். ஓலை பச்சையாக இருந்தாலோ, காய்ந்து இருந்தாலோ எழுத வராது. எழுத்தாணி கூராக இருந்தாலோ, மொக்கையாக இருந்தாலோ எழுத இயலாது.\nமுதிர்ந்த ஓலையை, முற்றல் - காய்ந்தது - வற்றல் என மூவகைப் படுத்தினர். இளவோலையை, குருத்தோலை - பச்சோலை - சாரோலை என்றும் மூவகைப் படுத்தினர். முதிர்ந்த ஓலையையும், இளவோலையையும், அவை நெடுங்காலம் உழைக்கா எனக் கருதி விலக்கிவிட்டு, இடைப்பட்ட ஓலையைப் பதம் பார்த்துத் தேர்ந்தெடுப்பர். என்னே ஓர் ஆய்வு.\nதெரிந்தெடுத்த ஓலைகளை அளவாக நறுக்குவர். இதை ஓலை வாருதல் என்றனர். பின் அவ்வோலைகளை ஒத்த அளவுள்ள இணை ஓலைகளாக நறுக்குவர். இதைச் சுவடி சேர்த்தல் என்றனர். இணையான காளைகளைச் சோடிக்காளை, புறாக்களைச் சோடிப்புறா, கால் தடங்களை சுவடு, என்பது நாம் அறிந்தனவே,\nசுவடி என்னும் சொல் தொன்தமிழ்த் தேன் சொல்லே சோடி - என்றானது. இதன் முதல் எழுத்தை ஜோ என்று மாற்றி - ஜோடி, ஜோடிப்பு, ஜோடனை - என்பதெல்லாம் - எழுத்து மாற்று - ஏமாற்று வேலையாம். நம் குழந்தையைச் சோடித்துத் தன்குழந்தை எனப் பொய்க்கும் கயமை போன்றதே. சோடி - சுவடி - சோடனை - ஜோடனை - என்பனவற்றை எழுத்து மாற்றி ஏமாற்றும் தமிழ்ப் பகையின் கயமைச் சூதும்.\nசுவடி சேர்ந்த ஓலைகள் வலுவாகவும், பூச்சி அரிக்காதவாறும் இருப்பதற்கு வெந்நீரில் போட்டு ஒரே சீராக வெதுப்பி எடுத்து - கதிரொளியில் காயவைப்பர். பனியில் பதப்படுத்துவதும் உண்டு. இவ்வாறு பதனிடப்பட்ட ஓலை நறுக்குகளை ஏடுபோல் அமைத்து, கம்பை என்னுஞ் சட்டமிட்டு, ஒரு துளையோ, இரு துளைகளோ இட்டுக் கயிற்றால் கட்டி வைப்பர். எழுதுவதற்கு ஏடுகளை ஆயத்தப் படுத்துவதையே ஓர் அரிய கலையாகப் போற்றி வந்துள்ளனரே நம் முன்னோர். என்னே அறிவுத் திரு.\nசுன்னம், சுழியம், பாழ் என்றெல்லாம் சுழி, நம் இலக்கியங்களில் சுட்டப் பெறுகின்றதே. ஏட்டில் எழுதத் தொடங்குவோர், இடக்கையால் ஏட்டைப் பிடித்துக் கொண்டு வலக்கையில் எழுத்தாணியைப் பிடித்துக் கொள்வர். ஓலை நறுக்கு காய்ந்திருந்தால் முறியும், பச்சையாக இருந்தால் சிக்கும், எழுத்தாணி கூர்மையாக இருந்தால் ஏட்டைப் பொத்துவிடும். மொக்கையாக இருந்தால் வள வள என ஓடுமேயன்றி எழுதவராது. இதனால் எழுதத் தொடங்கும் முன் ஏட்டின் ஓலையின் நடு உச்சியில், எழுத்தாணியால் ஒரு சுழியையும் ஒரு கோட்டையும் இட்டு சுவடியின்பதம், எழுத்தாணியின் பக்குவம் ஆகியவற்றை உற்றறிவர்.\nநம் தாய்த்தமிழின் உயிர் எழுத்துகளும், ஆய்த எழுத்தும், மெய் உயிர்மெய் எழுத்துகளில் டபர மூன்றைத்தவிர பிறவும், சுழி-கோடு இணைந்த வடிவுகள் கொண்டவையன்றோ எனவே, சுழிக்கவும், கோடிடவும், சுவடியும் எழுத்தாணியும் ஏற்றவாறு உள்ளனவா என்பதை உற்றறியும் நோக்கில், எழுதத் தொடங்கும்முன் ஒரு சுழி - ஒரு கோடு என முதலில் எழுதிப்பார்த்துப் பின்னரே எழுதத் தொடங்கினர் நம் முன்னோர்.\nஇந்தச் சுழியும் கோடும் ஒட்டிக்கொண்டே o வடிவை, பின்னர் தனித்தனியே சுழி-கோடு என்று எழுதிப்பார்க்காமல், தமிழின் உயிர்க்குறியாம் \"உ\" என்ற சுழியும் கோடும் இணைந்த வடிவில் உள்ள எழுத்தை எழுதிப்பார்க்கும் உயர்ச்சியுற்றனர். இன்றும் தாளும் தூவலும் கொண்டு எழுதும் முன், தாளின் தன்மை - தூவலின் இயல்பு ஆகியனவற்றை உற்றறியும் நோக்கில் \"உ\" என்று எழுதும் வழக்கம் தொடர்கின்றது.\nஇது தமிழை எழுதுதற்கான ஆய்வுக் குறியே ஆகும். ஆனால் தமிழ் - தமிழினப்பகை, தமிழ்- தமிழரைக் கெடுப்பதற்கு இக்குறியையும் ஒரு கருவியாகக் கைக் கொண்டு, அதனைப் பிள்ளையார் சுழி என்று கூசாது கூறி வருகின்றதே. என்னே கரவு.\nபொறிஞர் அகன் - தமது தொடரில்..\nநன்றி : தமிழர் முழக்கம் - கும்பம் இதழ்\nதொடர்வண்டித் துறை வரவு செலவுத் திட்���ம்\nகடந்த 26-2-07 அன்று இந்தியத் துணைக் கண்டத்தின் பாராளுமன்றத்தில் தொடர்வண்டித் துறை அமைச்சர் லாலு பிரசாத் அவர்களால் தாக்கல் செய்யப்பட்ட தொடர்வண்டித் துறையின் 2007-2008 நிதியாண்டிற்கான வரவு செலவுத் திட்டம் பொதுவாகப் பலரின் வரவேற்பைப் பெற்றுள்ளது.\nஅந்தத் திட்டத்தில் இடம் பெற்றுள்ள சில முதன்மையான கூறுகள்.\n1) பொதுவாக அனைத்து வகையான பயணக் கட்டணங்களும் சிறிதளவு குறைக்கப்பட்டுள்ளன.\n2) முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளின் எண்ணிக்கையை ஒரு வண்டிக்கு 4 லிருந்து 6 ஆக உயர்த்தியதோடு, அப்பெட்டிகளில் தற்பொழுது உள்ள மரப்பலகையிலான இருக்கைகளுக்கு மாறாக மெத்தை இருக்கைகள் அமைக்கத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.\n3) சிறப்புத் திறனுடையோருக்கான சிறப்பு வசதிகள் கொண்ட பெட்டிகளின் எண்ணிக்கை கூட்டப்பட்டுள்ளது.\n4) பால் மற்றும் காய்கறி வணிகத்தில் ஈடுபடுவோர், பொருள்களுடன் பயணம் செய்ய சிறப்புப் பெட்டிகள் பொருத்தப்பட்டுள்ளன.\n5) அகவை முதிர்ந்தோருக்கு, குறிப்பாகப் பெண்களுக்குக் கீழ்ப்படுக்கைகள் ஒதுக்குவதில் முன்னுரிமை அறிவிக்கப்பட்டுள்ளது.\n6) மைய அரசு நடத்தும் தேர்வுகளுக்குச் சென்றுவர 50 விழுக்காடு கட்டணச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.\n7) சில எரிபொருள்கள், இரும்புத் தாதுகள் ஆகியவற்றுக்கான சரக்குக் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.\n8) 32 புதிய வண்டிகள் மற்றும் 8 ஏழைகளுக்கான குளிர்சாதன வண்டிகள் தொடங்கப்பட உள்ளன.\nமேலும் கடந்த நிதியாண்டில் தொடர்வண்டித்துறை ஈட்டியுள்ள மொத்த வருமானம் 20,000 கோடி என்று கணக்கிட்டுள்ளமை வரவேற்கத் தக்கது மட்டுமல்ல, பொதுத்துறை நிறுவனங்கள் சிறப்பாகவும்,வருமானம் உள்ளதாகவும் இயங்க முடியும் என்பதைக் காட்டுகிறது.\nஇப்படிப் பல சிறப்பம்சங்களுடன் தொடர்வண்டித் துறை செயல்படுவதற்கு, அத்துறைக்கான அமைச்சர்கள் முதன்மையான காரணம் என்பது கவனிக்கத் தக்கது. மண்குடுவை, கட்டணக்குறைப்பு, முதியோர் மற்றும் சிறப்புத் திறனுடையோருக்கு வசதிகள் மற்றும் சலுகைகள், உழைக்கும் உழவர்கள் மற்றும் சிறுவணிகர்களுக்குச் சிறப்பு வசதிகள் போன்ற மக்கள் மயமான திட்டங்கள் மூலம் இத்துறையின் பயன்பாடு உயர்த்தப் பட்டுள்ளது. மக்கள் மயமாக்கப்பட்டுள்ளது.\nஅதே நேரம் சரக்குப் பெட்டிகள் கையாளுதல், உணவகம் நடத்துதல் போன்ற சில பணிகளில் தனியார் நிறுவனங்களை அனுமதிப்பது, பொதுவாக வருமானம் நிறைந்த இந்தத் துறையைத் தனியார் விழுங்கத் துடித்துக் கொண்டிருப்பதையே காட்டுகிறது. இப்பணிகளை இத்துறையே ஏற்று நடத்தலாம். அல்லது நாடெங்கும் மக்கள் அமைத்துள்ள சுயஉதவிக் குழுக்களை உணவகம், சிறுகடைகள் போன்றவற்றை நடத்த அனுமதிக்கலாம். ஏற்றத் தாழ்வான சமூகத்தில் கொடுக்கும் வாய்ப்புகளைப் புறந்தள்ளப்பட்ட மக்களுக்கு எப்படி வழங்குவது என்பதே நமது நோக்கமாயிருக்க வேண்டும்.\nநன்றி : இலட்சியப் போராளி மாதஇதழ் - மார்ச் 2007\nநேர்காணலில் பழ.நெடுமாறன் அவர்களின் பதில்\nதற்போதைய சூழ்நிலையில் தமிழர் ஒற்றுமை குறித்த உங்கள் கருத்து என்ன அதைச் சாதிப்பதற்கான திட்டம் ஏதேனும் உண்டா\nஒன்றுபட்டாலொழிய வேறு வழியில்லை. சாத்தியமாவதற்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதைச் செய்ய வேண்டும். எடுத்துக்காட்டாக, யூதர்கள் 2000 ஆண்டுகளுக்கு முன்னால் உரோமர்களால் விரட்டி அடிக்கப்பட்டுத் தன் இனத்தை மறந்தார்கள். 1930 இல் செர்மனியில் இட்லர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றபோது உலகம் அறியாத வண்ணம் யூதர்களைப் பல கொடுமைகள் செய்தார். திட்டமிட்ட படுகொலைகள் செய்தார். எந்தெந்த நாடுகளை அவர்கள் பிடித்தார்களோ, அங்கே உள்ள யூதர்களுக்கு அதே கொடுமையைச் செய்தார். 50 லட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் அழிக்கப்பட்டனர் என வரலாறு கூறுகிறது. 2 ஆம் உலகப்போருக்குப் பின் யூதர்கள் இந்த நிலமை நீடித்தால் நம் இனம் அடையாளம் தெரியாமல் அழிந்துவிடும் என்று கருதிப் பாலத்தீனத்தின் ஒரு பகுதி நிலத்தை அதிக விலைக்கு வாங்கினார்கள். பின்னர் ஆயுதப்பயிற்சி பெற்றார்கள். அதன் பிறகு பாலத்தீனத்தைப் பிடித்தார்கள். அதுமட்டுமல்ல அவர்களுடைய மொழியான ஈப்ரு மொழி செத்த மொழிகளில் ஒன்று. சமற்கிருதம் போல் பேச்சு வழக்கிலேயே கிடையாது. பின்னர் அம்மொழிக்கு உயிரூட்டினார்கள். பள்ளிகளில் மாணவர்களுக்கு ஈப்ரூ மொழியைக் கற்றுக் கொடுத்தார்கள். ஈப்ரூ மொழியைத் தூக்கி நிறுத்தினார்கள். ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்ட ஒரு உயிரற்ற உடலை மீண்டும் உயிர்ப்பித்து எழச்செய்தது போல, அவர்கள் மொழிக்கும் இனத்துக்கும் பண்பாட்டிற்கும் உயிரூட்டி விட்டனர்.\n2000 ஆண்டுக் காலமாக நம் தமிழ்மொழி வடமொழி ஆதிக்��ம் மற்றும் பிறமொழி படையெடுப்புகளைத் தாங்கிக் கொண்டும் இன்றும் இளமை குன்றாது உள்ளது.\nநாம் ஏன் ஒன்றுபட்டு இழந்த பெருமையை மீண்டும் நிலை நாட்ட முயடியாது இதில் நமக்கு சந்தேகமே வரக்கூடாது.\nநான் எடுத்துக் கொண்டு இருக்கிற இந்த பிரச்சனை என்பது ஏதோ ஒருநாள் அல்ல சில ஆண்டுகளில் தீர்த்து வைக்கப்படுகின்ற பிரச்சனை அல்ல. நாம் நம் மக்களுக்கு முதலில் தமிழ் தேசிய உணர்வை ஊட்ட வேண்டும். இந்திய தேசிய மயக்கத்திலும், திராவிட தேசிய மயக்கத்திலும் ஆழ்ந்து போயிருக்கிற மக்களை அந்த மயக்கத்திலிருந்து விடுவித்து, அவர்களைத் தாம் யார் என்பதை அறியப்படுத்தும் பெரும்பணியில் நாம் ஈடுபட்டுள்ளோம். இந்தப் பணி என்பது உடனடியாக முடிந்து விடக்கூடிய பணி இல்லை. இதற்கு தொடர் ஓட்டம் மனோபாவம் வேண்டும். இதில் ஒருவர் ஒரு குறிப்பிட்ட தூரம் ஓடியபின்னர் கொடியை வேறு ஒருவரிடம் தந்து விடுவார். அப்படியே ஒவ்வொருவரும் செய்வர். நான்காவதாக உள்ளவர் வெற்றி இலக்கை அடைவார். ஆக முதலில் உள்ளவர்கள் அமைத்துக் கொடுக்கும் அடித்தளத்தில்தான் நான்காமவர் வெற்றி இலக்கை அடைவார். ஆகவே என்னுடைய காலத்திலேயே தமிழ்த் தேசியம் மீட்சி பெறுமானால் நான் மகிழ்ச்சி அடைவேன். இல்லை என்றாலும் எனக்குப் பின்னால் உங்களைப் போன்றவர்கள் உங்களுக்குப் பின்னால் உங்களைப் போன்றவர்கள் முன்நடத்திச் செல்வார்கள். செல்ல வேண்டும். அப்படி செய்தாலொழிய நாம் இதில் வெற்றி பெற முடியாது.\nநன்றி : தமிழர் தொலை நோக்கு முதல் இதழ் பிப் 2007\nகேரளாவும், கன்னடமும் ஆந்திரமும், மராட்டியமும் ஏற்படுத்தி வரும் நிலைமைகளைப் பார்த்தால் அப்படித்தான் நினைக்கத் தோன்றுகிறது. மாநிலங்களை மொழி வழி வாரியாகப் பிரிக்கப்பட்ட போது இன்று நடைபெற்று வரும் எலலைச் சண்டையும், தண்ணீர்ச் சண்டையும் கடல் வழிச் சண்டையும் ஏற்பட்டுவிடும் என்று நாட்டை ஆண்ட தலைவர்கள் எண்ணிப் பார்க்கவில்லையா\nஅய்ம்பது ஆண்டுகளில் காளான் போன்று தோன்றிய கட்சிகளையாவது தலைவர்கள் கட்டுப்படுத்தி இருந்தார்களா அதனால் தானே அடாவடித்தனம் தலைவிரித்து ஆடுகிறது அதனால் தானே அடாவடித்தனம் தலைவிரித்து ஆடுகிறது ஏழுபேர் இருந்தால் ஓர் அரசியல் கட்சி தொடங்கலாம் என்று விதி இருக்கும் வரை நாடு நாடாக இருக்காது. நாடு விட���தலையடைந்ததும் மய்ய அரசின் கட்டுப்பாட்டில் விண்வெளி, நீர்வழி, படை, பாதுகாப்பு, இந்த நான்கை மட்டும் வைத்துக் கொண்டு மொழி வழி மாநிலங்களுக்கு முழு உரிமையையும் வழங்கியிருக்க வேண்டுமல்லவா ஏழுபேர் இருந்தால் ஓர் அரசியல் கட்சி தொடங்கலாம் என்று விதி இருக்கும் வரை நாடு நாடாக இருக்காது. நாடு விடுதலையடைந்ததும் மய்ய அரசின் கட்டுப்பாட்டில் விண்வெளி, நீர்வழி, படை, பாதுகாப்பு, இந்த நான்கை மட்டும் வைத்துக் கொண்டு மொழி வழி மாநிலங்களுக்கு முழு உரிமையையும் வழங்கியிருக்க வேண்டுமல்லவா நீர் நாட்டுடமையாகியிருந்தால் இந்தச் சிக்கல் வந்திருக்குமா நீர் நாட்டுடமையாகியிருந்தால் இந்தச் சிக்கல் வந்திருக்குமா அவ்வாறு ஏற்பட்டிருந்தால் மராட்டியம் கன்னடர்களுக்கு எதிரியாகி இருக்காது. பல கொலைகள் நிகழ்ந்திருக்காதே.\nகேரளாக்காரன் எஞ்சிய நீரை கடலுக்குள் செலுத்துவோமே தவிர, தமிழகத்திற்குத் தரமாட்டேன் என்று கூற முடிந்திருக்குமா காவேரி நீரை தமிழக மக்கள் செத்தாலும் தரமாட்டேன் என்று கன்னடியன் கூற முடியுமா காவேரி நீரை தமிழக மக்கள் செத்தாலும் தரமாட்டேன் என்று கன்னடியன் கூற முடியுமா ஆந்திராவில் தெலுங்குப் பாடம் படிக்காவிட்டால் நாட்டை விட்டுப் போய் விடு என்று தம் மண் வாசனையைப் பெரிதும் காப்பாற்றும் எண்ணம் வந்திருக்குமா ஆந்திராவில் தெலுங்குப் பாடம் படிக்காவிட்டால் நாட்டை விட்டுப் போய் விடு என்று தம் மண் வாசனையைப் பெரிதும் காப்பாற்றும் எண்ணம் வந்திருக்குமா ஆனால் பொறுமையின் சின்னமாக ஆக்கப்பட்ட தமிழர் மட்டும் கட்சிப் போர்வைக்குள் நுழைந்து கொண்டு தமிழின உணர்வு இல்லாமல் லாவணி பாடிக் கொண்டிருக்கிறார்களே ஏன்\nஆங்காங்குள்ளவர்கள் கட்சியை மறந்து நீரையும் மண்ணையும் விட்டுத்தர மறுக்கிறார்கள். ஒன்றுபட்டு நிற்கிறார்கள். இவற்றை நினைக்கும் பொழுதுதான் தந்தை பெரியாரும் ஜின்னாவும் நெருங்கிய நண்பர்களாயிருந்த காலத்தில் ஜின்னா வழியைத் தந்தை பெரியார் பின்பற்றியிருந்தால் இந்த அடாவடித் தனங்களில் தமிழினம் மாட்டிக் கொள்ளாமல் தப்பியிருக்குமே என்ற எண்ணம் மக்களிடம் தோன்றுவது தவறாகாதே. தமிழினம் சிந்திப்பது நல்லது.\nஅருளாளன் - ஆசிரியர் உரையில்.\nநன்றி : தமிழ்ப்பாவை மேழம் இதழ்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_86.html", "date_download": "2018-10-17T15:36:45Z", "digest": "sha1:Q7QRNDYVP6B2G4XP7AE4HOJE6TVB43DF", "length": 5113, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தவறிழைத்த இராணுவ அதிகாரிகளைத் தண்டிக்க சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை: பொன்சேகா", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதவறிழைத்த இராணுவ அதிகாரிகளைத் தண்டிக்க சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை: பொன்சேகா\nபதிந்தவர்: தம்பியன் 06 September 2017\nகடந்த காலத்தில் தவறிழைத்த இராணுவ அதிகாரிகளைத் தண்டிப்பதற்கு சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை. அதற்கு இலங்கையிலுள்ள நீதிமன்றக் கட்டமைப்பே போதுமானது என்று முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய அமைச்சருமான சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.\nமுன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவுக்கு எதிராக சாட்சியமளிக்கத் தயார் என்று சரத் பொன்சேகா கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்த நிலையிலேயே, இன்று புதன்கிழமை மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to தவறிழைத்த இராணுவ அதிகாரிகளைத் தண்டிக்க சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை: பொன்சேகா\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தவறிழைத்த இராணுவ அதிகாரிகளைத் தண்டிக்க சர்வதேச நீதிமன்றம் தேவையில்லை: பொன்சேகா", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/41082", "date_download": "2018-10-17T17:05:39Z", "digest": "sha1:ZJTWYKOOMXC7EQYJMECYV2SFVG3Z7CTZ", "length": 9171, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "நீரில் மூழ்கி சிறுவன் பலி | Virakesari.lk", "raw_content": "\nஅரச வங்கிகளின் பணிப்பாளர் சபைகளை கலைக்க தீர்மானம்\nவட மாகாணசபை நிறைவடையும் தறுவாயில் உறுப்பினர்கள் குழு கள விஜயம்\nகல்வி அமைச்சில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுகிறது ; ஜோசப் ஸ்டாலின்\n3 ஆவது போட்டியில் இலங்கை முதலில் துடுப்பாட்டம்\nஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்\nஅரச வங்கிகளின் பணிப்பாளர் சபைகளை கலைக்க தீர்மானம்\nஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்\nஜனாதிபதி கொலை சதி - மோடி, ரோ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nநாலக டி சில்வாவை பதவி விலக்க அனுமதி\nநீரில் மூழ்கி சிறுவன் பலி\nநீரில் மூழ்கி சிறுவன் பலி\nகலஹ - குறுகல் ஓயாவில் நீராடிக் கொண்டிருந்த போது நீரில் மூழ்கி காணாமல் போய் இருந்த சிறுவன் உயிரிழந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.\nகுறித்த சிறுவன் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை 1.30 மணியளவில் குறுகல்ஓயாவில் நீராட சென்றிருந்த நிலையில் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்தான்.\nமேற்படி சிறுவனை தேடும் பணியில் கடற்படையினர் மற்றும் கலஹா பொலிஸார் ஈடுபட்டிருந்த நிலையில் இன்று காலை 6.00 மணியளவில் மேற்படி சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான்.\nதெல்தொட்ட பல்லேகம பகுதியை சேர்ந்த 14 வயதுடைய சேர்ந்த மின்ஹாஷ் அஹமட் எனும் சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரவு தெரிவித்துள்ளது.\nஉயிரிழப்பு கலஹ குறுகல் ஓயா சடலம்\nஅரச வங்கிகளின் பணிப்பாளர் சபைகளை கலைக்க தீர்மானம்\nஇலங்கை வங்கி, மக்கள் வங்கி, முதலீட்டு சபை ஆகியவற்றின் பணிப்பாளர் சபைகளை கலைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.\n2018-10-17 22:05:58 அரச வங்கிகளின் பணிப்பாளர் சபைகளை கலைக்க தீர்மானம்\nவட மாகாணசபை நிறைவடையும் தறுவாயில் உறுப்பினர்கள் குழு கள விஜயம்\nவவுனியா வடக்கு மருதோடை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட காஞ்சுரமோட்டை மற்றும் நாவலர் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் மக்களை மீள்குடியேறவிடாது என வனவள திணைக்களம் தடுத்துவரும் நிலையில் அது குறித்து நேரில் ஆராய்வதற்காக வடமாகாணசபை உறுப்பினர்கள் குழு அந்தக் கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டது.\n2018-10-17 21:51:30 வட மாகாணசபை நிறைவடையும் தறுவாயில் உறுப்பினர்கள் குழு கள விஜயம்\nகல்வி அமைச்சில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுகிறது ; ஜோசப் ஸ்டாலின்\nகல்வி அமைச்சில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக குற்றஞ்சாடிய ஆசிரிய சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறித்த மோசடிகள் தொடர்பில் விசாரனைகளை மேற்கொள்ள அரசாங்கம் சிறப்பு குழுவினை நியமிக்க வேண்டும்.\n2018-10-17 21:23:48 கல்வி அமைச்சில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுகிறது ; ஜோசப் ஸ்டாலின்\nஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\n2018-10-17 19:55:09 ஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி தலைமையில் பொறியியலாளர்கள் மாநாடு\nஇலங்கை பொறியியலாளர்கள் நிறுவனத்தின் வருடாந்த மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் கொழும்பில் நடைபெற்றது.\n2018-10-17 19:09:38 ஜனாதிபதி மாநாடு பொறியியலாளர்கள்\nஜனாதிபதி தலைமையில் பொறியியலாளர்கள் மாநாடு\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் ; ஜனாதிபதியிடம் த.தே.கூ.வலியுறுத்தியது என்ன\nமீண்டும் பயங்கரவாதத்தை தூண்டும் செயலில் அரசாங்கம் - விமல்\n\"நல்லாட்சி தொடர்ந்தால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்\"\n\"உள்ளூராட்சி மன்றங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மக்களது நலன்களை முன்னிறுத்தியதாக அமைய வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2011/06/15-sexercise-that-slim-figure-aid0091.html", "date_download": "2018-10-17T17:31:29Z", "digest": "sha1:BCQ7UCQJWFENOKBS53FXLF4S3FYIC33E", "length": 9141, "nlines": 80, "source_domain": "tamil.indiansutras.com", "title": "படுக்கையறையே உடற்பயிற்சிக் கூடம்-தாம்பத்தியமே சிறந்த உடற்பயிற்சி! | 'Sexercise' for that slim figure | 'ஜிம்' வேண்டாம் 'செக்ஸர்ஸைஸ்' போதும்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » படுக்கையறையே உடற்பயிற்சிக் கூடம்-தாம்பத்தியமே சிறந்த உடற்பயிற்சி\nபடுக்கையறையே உடற்பயிற்சிக் கூடம்-தாம்பத்தியமே சிறந்த உடற்பயிற்சி\nவியர்க்க விறுவிறுக்க நடக்க வேண்டாம். உடலை இளைக்க ஜிம்மிற்கும் போக வேண்டாம். உங்களுடைய படுக்கையறையே சிறந்த உடற்பயிற்சி கூடம்தான் என்ற உண்மை கண்டறியப்பட்டுள்ளது.\nவாழ்க்கைத் துணையுடன் நிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபட்டாலே உடல் இளைக்கும் என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. செக்ஸர்சைஸ் இருக்க எக்ஸ்சர்சைஸ் எதற்கு\nநிறைவான தாம்பத்ய வாழ்க்கையில் ஈடுபடுபவர்களுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும். இதயத்துடிப்பு சீராகும். கெட்ட கொழுப்புகளை எரித்து நல்ல கொழுப்புகளை தக்க வைக்கும் என்ற வியக்கத்தக்க மருத்துவ உண்மைகள் தெரியவந்துள்ளது. உடல் உறவின் மூலம் எடை கட்டுப்பாட்டிற்குள் வருவதோடு நிம்மதியான உறக்கமும் ஏற்படும் என்கின்றனர் மருத்துவர்கள்\nதாம்பத்ய உறவின் மூலம் அதிகம் பலனடைவது பெண்கள்தான். அவர்களுக்கு ஈஸ்ட்ரோஜன் அதிகம் சுரக்கிறது. முகத்தின் பளபளப்பு அதிகரிக்கும். மேலும் தலைமுடியின் வளர்ச்சி அதிகரிப்பதோடு கூந்தல் பட்டுப் போல மிருதுவாகும் என்பது தெரியவந்துள்ளது. பெண்களின் கவர்ச்சி அதிகரிப்பதால் அவர்கள் தினமும் அந்த உறவினை விரும்புகின்றனர்.\n30 நிமிட உறவின் மூலம் 15 லிருந்து 350 கலோரிகள் வரை எரிக்கப்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இது தினமும் அரைமணி நேரம் வேகமாக நடப்பதற்கும் வேகமாக ஓடுவதற்கும் சமமானதாகும். வாரத்திற்கு 5 முறை உறவு வைத்துக் கொள்ளும் பட்சத்தில் 1650 கலோரிகள் எரிக்கப்படுகின்றனவாம். இதன் மூலம் இருவரின் உடல் எடையும் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் என்பது கண்டறியப்பட்டுள்ளது.\nதினமும் ஒரே உணவை சாப்பிட்டாலும் போரடிக்கும் அல்லவா ஒரே மாதிரியான உறவும் போரடிக்கும். கற்பனைத்திறனை புகுத்துங்கள்.அப்புறம் பாருங்கள், உங்களின் உடல் நீங்கள் சொன்னபடி கேட்கும்.\nபடுக்கையறையே உடற்பயிற்சிக்கூடாராமான பிறகு யாராவது பணம் செலவு செய்து ஜிம்மிற்கு போவார்களா என்ன. ஆரோக்யமான உறவு உடலையும் உள்ளத்தையும் ஆரோக்யமாக வைத்திருக்கும்.\nஎன்ன சுகம்... ஆஹா என்ன சுகம்\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/10/07085941/1011042/By-Election-postponed-Reason.vpf", "date_download": "2018-10-17T17:06:09Z", "digest": "sha1:CFV6TAWBDCL5OTGWR34LLJ4UCF6JFOAJ", "length": 12445, "nlines": 84, "source_domain": "www.thanthitv.com", "title": "இடைத்தேர்தல் ஒத்திவைப்பு ஏன் ?...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nதமிழகத்தில் தற்போது இடைத்தேர்தலை நடத்த வேண்டாம் என தேர்தல் ஆணையத்துக்கு தமிழக அரசு கடிதம் எழுதிய தகவல் வெளியாகியுள்ளது.\n* 5 மாநில சட்டமன்ற தேர்தல் தேதிகளை அறிவித்த தலைமை தேர்தல் ஆணையர் ஒபி ராவத் தமிழகத்தில் மழைக்காலம் முடிந்த பிறகு திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கான இடைதேர்தல் நடைபெறும் என்று தெரிவித்தார்.\n* இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்திற்கு எழுதிய கடித விவரங்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்திற்கு அதிகமாக பருவமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n* கடந்த 3 ஆண்டுகளாக அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் பெய்த அதிக மழை மற்றும் புயல்கள் காரணமாக கடும் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n* டெல்டா பகுதியான திருவாரூர் தொகுதியில் இந்த ஆண்டு அதிக மழை பெய்யும் என்றும், அங்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடிவடிக்கைகளை மாநில அரசு எதிர்கொள்ள வேண்டியுள்ளதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் திருவாரூர் தொகுதியில் தற்போது இடைத்தேர்தல் அறிவிப்பது சரியாக இருக்காது என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\n* இதேபோல் காலியாக உள்ள திருப்பரங்குன்றம் தொகுதியில் மறைந்த அதிமுக உறுப்பினர் ஏ.கே. போஸின் வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் சரவணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n* தான் வெற்றி பெற்றதாக அறிவிக்க கோரி சரவணன் தொடர்ந்த வழக்கின் விசாரணை இறுதி வாதங்களுக்காக வரும் 23 ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய சூழலில் இடைத்தேர்தல் அறிவித்தால் அது உயர்நீதிமன்ற அதிகார வரம்பை மீறுவதாகும் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அவ்வழக்கு முடியும் வரை திருப்பரங்குன்றம் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவது சரியாக இருக்காது என்றும் அதில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.\nஎப்போது அறிவித்தாலும் தேர்தல் நடத்த தயார் : தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தகவல்\nதிருப்பரங்குன்றம் , திருவாரூர் தொகுதி இடைத் தேர்தல் குறித்து இன்று அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போதைக்கு இடைத்தேர்தல் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது.\nமழைக்காலம் முடிந்த பிறகு இடைதேர்தல் தேதி அறிவிக்கப்படும் - தலைமை தேர்தல் ஆணையர் ஒபி ராவத்\nமழைக்காலம் முடிந்த பிறகு, திருவாரூர், திருப்பரங்குன்றம் இடைதேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஒபி ராவத் தெரிவித்துள்ளார்.\nதகவல் தொழில்நுட்ப துறையில் வேலை வாய்ப்புகளை பெருக்க பல்வேறு சலுகைகள் அறிவிப்பு\nதகவல் தொழில்நுட்ப துறையில் முதலீடு மற்றும் வேலை வாய்ப்புகளை பெருக்க தமிழக அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது.\nதமிழகத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது .\nஇந்தியாவில் அதிக மழை பெறும் பகுதிகள்...\nஇந்தியாவில் அதிக மழை பெறும் பகுதிகள் குறித்து, இந்த செய்தி தொகுப்பில் காணலாம்...\nஇளம்பெண் தற்கொலை : பிரேத பரிசோதனை செய்ய மறுத்த அரசு மருத்துவமனை\nமதுரை திருமங்கலம் ஆத்துமேடு பகுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்ட பெண்ணை மருத்துவமனை ஊழியர்கள் பிரேத பரிசோதனை செய்யாமல், அவருக்கு உயிர் இருப்பதாக கூறி மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.\nகாரில் தப்ப முயன்ற காதல் ஜோடி... மடக்கிப் பிடித்த பெண்ணின் உறவினர்கள்\nதிருப்பூரில், காதலனுடன் காரில் தப்பிய பெண்ணை, அவரது உறவினர்கள் மடக்கிப்பிடித்துள்ளனர்.\nபுயல் குறித்த தகவல் தெரியாமல் சென்ற மீனவர்கள் : எச்சரிக்கை விடுத்து கரை திரும்ப அறிவுறுத்தல்\nபுயல் எச்சரிக்கை குறித்து தகவல் தெரியாமல் லட்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்க தமிழக மற்றும் கேரள மீனவர்கள் சென்றுள்ளனர்.\nமயிலாடுதுறையில் தொடர் மழை : 1000 ஏக்கர் சம்பா நாற்றங்கால் சேதம்\nமயிலாடுதுறையில் தொடர் மழையால் ஆயிரம் ஏக்கர் சம்பா நாற்றங்கால் மழைநீரில் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.\nஒரு ��ட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00009.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healervinodh.blogspot.com/2014/05/blog-post_9682.html", "date_download": "2018-10-17T17:22:10Z", "digest": "sha1:35D5GFQDH4FBODVLOZ3D6NXTTYLLK5FS", "length": 18980, "nlines": 215, "source_domain": "healervinodh.blogspot.com", "title": "HealerVinodh: பாலூட்டும் அன்னையர் கவனத்துக்கு", "raw_content": "\nஇந்த வளைத்தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் நேயர்களுக்கு நன்றி....... ஹீலர் வினோத் Contact Number: 9840394536 8608224317\nபாலூட்டும் தாய்மார்கள் வலி நிவாரணிகளை அதிகம் பயன்படுத்துவது குழந்தைகளுக்கு பெரும் ஆபத்தாய் முடியும். கோடைன் எனப்படும் மருத்துவப் பொருள் அடங்கிய வலி நிவாரணிகளை அதிகம் உட்கொள்வது குழந்தைகளின் உடல் நலத்தைப் பெருமளவில் பாதிப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.\nஇந்த வலி நிவாரணிகளை குறிப்பாக பிரசவ கால வலிகளிலிருந்து தப்புவிக்க தாய்மார்களுக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்யும் மருந்தாகும். அதிலும் குறிப்பாக அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாய்மார்களுக்கு இந்த மருத்து அத்தியாவசியத் தேவை என்பது குறிப்பிடத்தக்கது.\nபாலூட்டும் தாய்மார்கள் தங்களுடைய உணவுப் பழக்கவழக்கம், மருந்து உட்கொள்தல் போன்றவற்றில் அதீத கவனம் செலுத்துவதுண்டு. ஏனெனில் உடலில் கலக்கும் வேதியல் பொருட்கள் பால் வழியாக குழந்தையின் உடலுக்குள் செல்கிறது என்பதே.\nதாய்மாருக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தாத இந்தப் பொருள் குழந்தைகளுக்கு மூச்சுத் திணறல், உறுப்புகள் பாதிப்பு, மயக்கம் போன்ற பலவிதமான இன்னல்களை உருவாக்குகின்றது என்பதை இந்த ஆய்வு நிரூபித்திருக்கிறது.\nதாய்மார்கள் தாங்கள் உட்கொள்ளும் மருந்து குழந்தையின் உடலுக்குள்ளும் பாயும் என்பதை கவனத்தில் கொள்ளவும், தேவையற்ற மருத்துகளைத் தவிர்க்க வேண்டுமெனவும் இந்த ஆராய்ச்சி எச்சரிக்கை செய்கிறது.\nஇடுகை���ிட்டது Healer Vinodh நேரம் முற்பகல் 9:43\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுறைந்த இரத்த அழுத்தம் என்றால் என்ன உயர் ரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் (குறைவாக 90/60) மருத்துவ சொல்லாகும். இரத்த அழுத்த ...\nஉடல் உறுப்புக்களில் உண்டான சரி செய்து நன்மையை உண்டாக்கச் செல்லும் அதிகப்படியான இரத்த ஓட்டத்தையே ஆங்கில மருத்துவத்தின் தவறான அணுகும...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) – புற்றுநோயல்ல\n‘கொழுப்புக் கட்டிகள்’ பகுப்புக்கான தொகுப்பு அந்த அம்மாவின் உடலில் பல கட்டிகள். வயிற்றின் மேற் பகுதியில் இரண்டு பொம்மித் துருத்தி...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீரா...\nஇந்த நோய்க்கு மனபாதிப்புகளை மாற்ற வேண்டும். உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும். இதனால் நரம்புகள் வலுவடையும். வாழ்க்கை முறை,...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது சருமப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான்வெண்புள்ளிகள் உருவாகிறது. சருமத்தில் உள்ள `மெலனோசைட்' எனப் படும்க...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எள...\nசிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை 'உடற்காங்கை' என்பார்க...\nகை, கால் மூட்டு வலி குறைய\nலண்டன்: \"கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து ...\nவெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எதனால் வருகிறது\nஇப்படி ஒரு நோய் இருப்பது இதுவரை உங்களுக்குத் தெரியுமா ஆனால் மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று. அப்படி என்ன நோ...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்:-\nஆ‌ண்மை‌த் த‌ன்மையை அ‌திக‌ரி‌க்க வல்ல பேரீச்சம்பழம்...\nகோடை வெயில்... குளிர்விக்க சில குறிப்புகள்\nஎடை குறைய எதை செய்யக்கூடாது \nவெள்ளை படுதல் பற்றிய தகவல்கள்\nபச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும்\nஒற்றைத் தலைவலியும் அதற்கான காரணிகளும் சிகிச்சைகளும...\nவேகமாக பரவி வரும் ”மெர்ஸ்” என்னும் உயிர் கொல்லி நோ...\nபைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ள...\nகொஞ்சம் வாக்கிங்... நிறைய ஜோக்கிங்\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணம்\nஉலக நிமோனியா நாள், நவம்பர் 12\nசருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்க…\nஉடலை ரிலாக்ஸாக்கும் கைவிரல் மசாஜ்\nஇயற்கை விவசாயம் என்றால் என்ன\n‘கிருமி நீக்கிகள்’ பகுப்புக்கான தொகுப்பு\nஉளுந்து – மருத்துவப் பயன்கள்\nநோய் எதிர்ப்பு மருந்துகள் இனி வேலை செய்யாது: உலக ச...\nஉறுதியான எலும்பு பலவீனமடைய காரணம் என்ன\nமனித உடல் ஓர் அதிசயம் \nஎலுமிச்சையின் 13 அற்புதமான நன்மைகளை பற்றி தெரிந்து...\nகைக்குத்தல் அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...\nஉடல் துர்நாற்றத்தைத் தடுக்க - tips get rid body od...\nசிரிப்பு யோகாவின் மூலம் கிடைக்கும் பலன்கள் - Benef...\nமன அழுத்தத்தை போக்கும் மசாஜ் - best massages for i...\n``உடல் உறுப்பு தானம்'' \" தானமாக தரக்கூடிய உறுப்புக...\nமனஅழுத்ததைப்(டென்ஷன்) போக்கும் 6 சிறந்த வழிகள்\nவாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது...\nதாழ்வு மனப்பான்மை (inferiority complex)\nசீரான சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவும் உணவுப் பொருட...\nநாம் அனைவரும் முதல் உதவி தகவல் பற்றி கட்டாயம் அறிந...\nசர்க்கரை வள்ளி கிழங்கு புராணம்\nகற்றனைத்தூறும்... உடல் நலமளிக்கும் முத்ரா பயிற்சி\nகுடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்.\nஎலும்பு தேய்மானம் ஏற்பட என்ன காரணம்\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற...\nஉடல் பருமன் குறைய (மிக மிக சுலபமான வழி )\nநாம் தூங்கும் போதுநமக்குள் என்ன நடக்கிறது\nவலிப்பு நோய் பற்றி தெரிந்துக் கொள்ளுவோம் \nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) – புற்...\nமனிதச் செவியின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்\nஅறிந்து கொள்வோம் - அப்பன்டிசைடிஸ் (Appendicitis)\nமனித மூளையும் அதனோடு இணைந்த நரம்புகளும்\nசிறுவயதில் வறுமை' DNA க்களில் தெரியும்\nஇருதயத்தில் துவாரங்கள் உள்ள குழந்தைகள் - Hole in t...\nமனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்\nநாளமில்லாச் சுரப்பிகள் பற்றித் தெரிந்துகொள்ளலாமா\nஇயற்கையின் வரப்பிரசாதம் வேப்பம் பூ\nANTIOXIDANT அ��ிகம் உள்ள 15 உணவுகள்\n சன் ஸ்ட்ரோக் சாதா விஷயமல்ல.\nஉங்களின் விளம்பரம் இந்த பக்கத்தில் வரவேண்டுமா தொடர்புகொள்ள: 9840394536, 8608224317 email: healervinodh81@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/educational-services/readers-letter/item/1159-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B9%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D,-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-10-17T16:38:07Z", "digest": "sha1:HFP6ILRKFC3XGUL4BNUEFS465OA6YEK3", "length": 4931, "nlines": 112, "source_domain": "www.samooganeethi.org", "title": "முஹம்மது ஆதில், விருதுநகர்", "raw_content": "\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nபனிப்போர் துருக்கி - அமெரிக்கா\nமுதல் தலைமுறை மனிதர்கள் 19\n சீரா மற்றும் வரலாறு - 16\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nசமூகநீதி முரசு மாத இதழில் வேலை வாய்ப்பு செய்திகள் வருவது பயனுள்ளதாக இருக்கிறது. மேலும் அது போன்ற செய்திகளை தரவும். இப்போது தொழில் துறையிலும் முஸ்லிம்கள் பயன்பெற தொழில் முனைவோர்களை உருவாக்கும் நோக்கத்தோடு தொழில் செய்வது சம்பந்தமான ஆலோசனைகள் வழங்கும் தொடர் ஒன்றை வெளியிடுவதும் சந்தோஷமாக இருக்கிறது. அல்ஹம்து லில்லாஹ்… அல்லாஹ் உங்களுக்கு நன்மையை வழங்கட்டும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2009/05/microsoft-word-pdf.html", "date_download": "2018-10-17T15:56:11Z", "digest": "sha1:334WIOSSI76UC5RNV4E6D6IL2GYK4D4A", "length": 8195, "nlines": 156, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: Microsoft Word கோப்பை PDF கோப்பாக மாற்ற எளிய வழி..,", "raw_content": "\nMicrosoft Word கோப்பை PDF கோப்பாக மாற்ற எளிய வழி..,\nவழக்கமாக Word கோப்பை PDF கோப்பாக மாற்றுவதற்கு Adobe Acrobat Professional அல்லது வேறு ஏதாவது 3rd party மென்பொருள்கள் தேவைப்படும்.\nஆனால் மைக்ரோசாப்ட் Office 2007 - மென்பொருள் தொகுப்பை உபயோகிப்பவர்கள், Word Document ஐ மேலே குறிப்பிட்ட எந்த மென்பொருட்களும் இல்லாமல் PDF ஆக மாற்றுவதற்கு கீழ்கண்ட சுட்டியிலிருந்து Microsoft Add-in தரவிறக்கம் செய்து, பதிந்து கொண்டால் மிகவும் எளிதாக மாற்றலாம்.\nRelated Posts : விண்டோஸ் ட்ரிக்ஸ்\nNero -ஐ முழுவதுமாக கணினியிலிருந்து நீக்க..,\nExcel - ல் இந்தியன் ஸ்டைல் Comma, மற்றும் Numbers ...\nவிண்டோஸ் எக்ஸ்பி சிடியில் உபயோகமான, நம்மில் சிலர...\nஉங்கள் டெஸ்க்டாப்பில் ஒரு சூப்பர் மேஜிக்\nகூகுள் டாக்கில் ஒர��� சமயத்தில் பல்வேறு இமெயில் விலா...\nUSB Drive ஐ NTFS File சிஸ்டத்தில் ஃபார்மேட் செய்வத...\nவிண்டோஸில் - உரிமையாளர் பெயர் மற்றும் நிறுவனப்பெய...\nBluetooth மென்பொருள் இல்லாத கணினியில் பைல் ட்ரான்...\nவிண்டோஸ் கீயின் பத்து கட்டளைகள்..,\nMicrosoft Word கோப்பை PDF கோப்பாக மாற்ற எளிய வழி...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/41209", "date_download": "2018-10-17T17:00:30Z", "digest": "sha1:P6F4K4OP7SRBINMCL5W25AJVQEVQ6IKQ", "length": 9204, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "“அழுக்குகளை மக்கள் முன் சலவை செய்யாதீர்கள்” - ஆத்திரத்தில் மஹேல | Virakesari.lk", "raw_content": "\nஅரச வங்கிகளின் பணிப்பாளர் சபைகளை கலைக்க தீர்மானம்\nவட மாகாணசபை நிறைவடையும் தறுவாயில் உறுப்பினர்கள் குழு கள விஜயம்\nகல்வி அமைச்சில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுகிறது ; ஜோசப் ஸ்டாலின்\n3 ஆவது போட்டியில் இலங்கை முதலில் துடுப்பாட்டம்\nஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்\nஅரச வங்கிகளின் பணிப்பாளர் சபைகளை கலைக்க தீர்மானம்\nஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்\nஜனாதிபதி கொலை சதி - மோடி, ரோ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nநாலக டி சில்வாவை பதவி விலக்க அனுமதி\n“அழுக்குகளை மக்கள் முன் சலவை செய்யாதீர்கள்” - ஆத்திரத்தில் மஹேல\n“அழுக்குகளை மக்கள் முன் சலவை செய்யாதீர்கள்” - ஆத்திரத்தில் மஹேல\n''உங்களது அழுக்குகளை பொதுமக்கள் முன்னிலையில் சலவை செய்ய வேண்டாம்” என இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் நட்சத்திர வீரருமான மஹேல ஜெயவர்தன தெரிவித்துள்ளார்.\nஇலங்கை கிரிக்கட் நிறுவனத்தில் சமீபகாலமாக இடம்பெற்றுவரும் சம்பவங்கள் தொடர்பில் ஆத்திரமடைந்துள்ள மஹேல, தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.\nஇது குறித்து அவர் மேலும் டுவிட்டரில் குறிப்பிடுகையில்,\nகடந்த சில நாட்களாக இலங்கை கிரிக்கெட்டில் நடந்துள்ள விடயங்களும் அதற்கான தீர்வுகளும் கடினமானவை. ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும், உங்களது அழுக்குகளை பொதுமக்கள் முன்னிலையில் சலவை செய்ய வேண்டாம்.\nஉணர்ச்சிவசப்பட்டு எடுக்கும் தீர்மானங்கள் எந்த சந்தர்ப்பத்திலும் சரி��ானதாக அமையாது. எது சிறந்தது என்பது தொடர்பில் சிந்திப்பதே இலங்கை கிரிக்கட்டுக்கு சிறந்த தீர்மானம். உணர்ச்சிவசப்பட்டு தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டாம் எனவும் மஹேல தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.\nமஹேல ஜெயவர்தன டுவிட்டர் இலங்கை கிரிக்கெட்\n3 ஆவது போட்டியில் இலங்கை முதலில் துடுப்பாட்டம்\nஇலங்கை மற்றும் இங்கிலாந்துக்கிடையிலான 3 ஆவது ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடி வருகிறது.\n2018-10-17 21:05:06 3 ஆவது போட்டியில் இலங்கை முதலில் துடுப்பாட்டம்\nஆசிய பராவில் தங்கம் பெற்றவருக்கு வவுனியாவில் பாராட்டு\nவவுனியா- பொகஸ்வெவ பகுதியைச் சேர்ந்த சரித்த நிர்மல புத்திக்க இந்திரபால ஆசியா 2018 பரா விளையாட்டில் கலந்துகொண்டு தங்கப்பதக்கம் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்துள்ளார்.\n2018-10-17 12:48:17 வவுனியா பொகஸ்வெவ தங்கப்பதக்கம்\nசனத் விவகாரம் இலங்கை அணியை பாதிக்காது- முகாமையாளர்.\nசனத் ஜெயசூரிய தொடர்பான கேள்விக்கு வீரர்கள் பதில் அளிப்பதில்லை என அணியின் முகாமை குழுவினர் தீர்மானித்துள்ளனர்\nமூன்றாவது போட்டியில் இங்கிலந்துக்கு சவால் விடுமா இலங்கை\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று பகலிரவு ஆட்டமாக கண்டி, பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் 2:30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.\n2018-10-17 11:38:32 இலங்கை இங்கிலாந்து கிரிக்கெட்\nமேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளருக்கு போட்டியில் பங்கேற்கத் தடை\nமேற்கிந்தியத் தீவுகள் அணியின் பயிற்சியாளருக்கு இரு போட்டிகளில் பங்கேற்பதற்கு ஐ.சி.சி. தடை விதித்துள்ளது.\n2018-10-16 18:15:50 ஸ்டூவர்ட் லா மேற்கிந்தியத்தீவு இந்தியா\nஜனாதிபதி தலைமையில் பொறியியலாளர்கள் மாநாடு\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் ; ஜனாதிபதியிடம் த.தே.கூ.வலியுறுத்தியது என்ன\nமீண்டும் பயங்கரவாதத்தை தூண்டும் செயலில் அரசாங்கம் - விமல்\n\"நல்லாட்சி தொடர்ந்தால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்\"\n\"உள்ளூராட்சி மன்றங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மக்களது நலன்களை முன்னிறுத்தியதாக அமைய வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00010.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/1506", "date_download": "2018-10-17T15:40:57Z", "digest": "sha1:YLSL2HEJ7X3FLI46LLXZSCCTSSKQMFAP", "length": 10695, "nlines": 181, "source_domain": "frtj.net", "title": "பெண்கள் பயான் (15-02-2014) | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஎல்லாம் வல்ல அல்லாஹ்வின் திருப்பெயரால் ..\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரகாத்துஹு \n15-02-2014 சனிக்கிழமை அன்று மதியம் 03 மணிக்கு “பெண்கள் பயான் “. சகோதரர் சாதிக் (Villiers Les Bel ) அவர்கள் வீட்டில் நடைபெற்றது.\nசகோதரர் முஹம்மது ருக்னுதீன் அவர்கள் ‘ஹிஜாபைப் பேணுவோம்’ என்ற தலைப்பிலும் ,பெண்களுக்காக சகோதரி சபீனா இன்சாப் – அவர்கள் “ஷிர்க்கின் விபரீதங்கள் ” என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள் .\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமமக வை புறக்கணிக்க வேண்டும் – ஏன் சேப்பாக்கம் பொதுக் கூட்ட வீடியோ 8-4-11\nகடவுளின் பெயரால் தன்னையே துன்புறுத்துதல்\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிக��ின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multistarwilu.blogspot.com/2012/12/blog-post.html", "date_download": "2018-10-17T17:02:26Z", "digest": "sha1:YSTJY6VVQ5TIKR6OKEU2V3TRHNZO53VS", "length": 11296, "nlines": 123, "source_domain": "multistarwilu.blogspot.com", "title": "வாய்மை தீர்ப்பு: கஸ்டமருக்கு ஆப்பு; டாட்டா டோகோமோ டாப்", "raw_content": "\n(சினிமா,வேதம்,அரசியல்,விளையாட்டு, என் வாய் என் தீர்ப்பு) எழுத்துக்கள் பிழைக்கலாம்; கருத்துக்கள் அல்ல...\nகஸ்டமருக்கு ஆப்பு; டாட்டா டோகோமோ டாப்\nதாங்க முடியலட இவங்க தொல்ல, கொள்ளையடிக்க புது புது ரூட்டு போடுறாங்க. ரூம் போட்டுதான் யேசிக்கிறாங்க. ஒரு புது கணைசன் எடுத்து நான் பாட படுறேன். சிரிச்சிக்கிட்டே கணைசன் குடுத்தனுங்க.ID சரியில்லா போட்டோ சரியில்லன்னு அலைய வேண்டாமேன்னு நேர டோகோமோ ஷோரூம்க்கு போய்தான் கணைசன் எடுத்தேன் ஆரம்பம் என்னவோ நல்லா தான் இருந்திச்ச்சி. சிம் ப்ரீ; 20 ரூபாய் ப்ரீ டாக்டைம் .\nஒரு வாரத்துக்கு அப்புரம்தான் ஆரம்பிச்சாங்க ஆப்பு அடிக்கிற வேலைய. முதல் ஆப்பு நான் செலக்ட் பண்ணுன பிளான்ல இருந்திச்சி (மூணு மாசத்திற்கு ஒரு நிமிஷம் 1/2 பைசா இந்தியா முழுதும்; விலை 43 ரூபாய் ) நான் பண்ணற காலுக்கு சரமாரியாக சர்ஜிபண்ண அரபிச்சாங்க ஒரு வழிய எழுதி வச்சி கண்டுபுடிச்சிட்டேன். ( ஒரு நிமிசத்துக்கு ஒரு பைசா , 1.5 பைசா ,2 பைசா ...)\nகஸ்டமர் கேருக்கு கால்பண்ண ஏதோ இங்கிலீஷ் காரனுக்கு புறந்தவன் மாதிரி ப்ரோனன் செச்சன் (சரியாதான் போசுனான அல்லது ஓபி அடிசனணு தெரியல, இந்தியன் கஸ்டமர்கிட்ட பேசுறோம் மறதுடுவான்களே )மொத்ததில ஒன்னும் புரியல. நடைய கட்டினேன் ஷோரூம்க்கு.\nசிம் எடுக்குபோதிருந்த புன்னகை குறைத்தே இருந்தது . பிரச்சினைய சொன்னேன் . \"சாரி சார் நாங்க போஸ்ட் பெய்டு மட்டும்தான் சால் பண்ணுவோம்.\"\n\"சார் அவன் பேசுற இங்க்லீஷ் புரியல. தமிழ் சப்போர்ட் இல்லையாம் .\"\n\"சாரி நாங்க ஒண்ணும் பண்ண முடியாது. நீங்கதான் பாத்துக்கணும்.\" (இதே ரேக்கடே திரும்ப திரும்ப ஓடிச்சி )\nதமிழுக்கு உதவ ஒரு தமிழர் முன்வந்தார் . கணினியிலிருந்த தகவல்களை பரிசோதித்து நான் சொன்னதை உறுதி படுத்தி\n\"மீண்டும் முயற்சி செய்ங்க சரி ஆகவிடால் திங்கள்கிழமை வாங்க நான் உதவுகிறேன்\" (ஒரு ஆறுதல் பேச்சு )\nமறுபடியும் கஸ்டமர் கேருக்கு கால் பண்ணுனேன். \" நாங்க புண்ணியவான்கள் அப்ப���ி எல்லாம் பண்ண மாட்டோம். நீங்க ஒரு தடவ சரிய செக்பன்னுங்க சார். \"\nசரி ஆகிடமோ என்ற நம்பிக்கையில பாத்த, இல்ல. திரும்பவும் கஸ்டமர் கேர் (இந்தமுறை கொஞ்சம் கடுப்பாகவே நான் ) பதில் வேறமாதிரி இருந்திச்சி \"உங்களுடைய பிளான் சின்னதா செஜ் ஆகி இருக்கு. (\"ஒவ்வெரு நாளும் முதல் ஒரு நிமிசத்திற்கு மட்டும் 2பைசா. \") \"இல்ல சார் என்கிட்ட sms கூட இருக்கு இந்தியா முழுதும் 1/2 பைசா தான்\" . அது \"மாறிடிச்சி சார்\". ஒரு வாரமா நடந்த பஞ்சாயத்து ஒரு வழிய முடிஞ்சி அதுக்குள்ளே காசு தண்ணிய கரன்சிருந்தது .\nஅடுத்த ஆப்புகள் வேலிவு அடர் சரிவிஸ் மூலமா வந்திச்சி. ஆக்டி வேசன் பண்ணாத சர்விசுகள் அதுவாக ஆடிவேசன் அகுறதும். 2 முதல் 15 ரூபா வரைக்கும் காணாம போறதும், கஸ்டமர் கேருக்கு கல்பண்ணி டி ஆடிவேர்சன் பணுறதும்.இப்படியே போய்கிட்டிருக்கு. முதல்ல ரீ பண்டு பண்ண மறுத்தவங்க.\nஇப்போ வேற வழியில்லாம அப்பப்போ பண்ணுறக்க (நான் தெரியாம தான் கேக்கிறேன் எனக்கு தினமும் balance செக் பண்ணுறதுதான் வேலைய\nபிரீ பெய்டு தான் இப்படினு போஸ்ட் பெய்டு பக்கம் பாத்த அவங்க பாடு நாயிக்ககூட கண்ணீர்வடிக்கும். எனக்காவது காசு போட்டத்தான் ஆப்படிப்பாங்க. ஆனாஅங்க லிமிட் செஞ்சி பண்ணி சொல்லாமலே\nஆயிரகணக்கில பில் அனுப்புறாங்க இவன்னுங்க பின்னாடி பஞசாயத்திற்க்கு அலைவதே வேலைய போகுது.(டூ நாட் டிஸ்டப் ஆக்டிவ் பண்ணியும் இதுல விளம்பர கால்களின் தொல்லவேற ...\nபி.கு : இங்கு குறிப்பிட்டுள்ள அனைத்திற்கும் தகுந்த ஆதரங்கள் என்னிடம்\nஒரே கன என் வாழ்விலே அதை நெஞ்சில் வைத்திருப்பேன் கன மெய்யாகும் நாள்வரை உயிர்க்கையில் வைத்திருப்பேன். \"உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே உறங்கிய போதும் ஒருக்கண்ணை மூடாதே\"\nமலையாளத்தில் ஒரு குடி மகனின் கதை\nகஸ்டமருக்கு ஆப்பு; டாட்டா டோகோமோ டாப்\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதலைவா - திரை விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumbiparkiraen.blogspot.com/2008/07/blog-post_07.html", "date_download": "2018-10-17T16:53:13Z", "digest": "sha1:SSYAVPSUFSRKJX5WACMZ6OSDJX6DKB5T", "length": 9408, "nlines": 188, "source_domain": "thirumbiparkiraen.blogspot.com", "title": "திரும்பிப் பார்க்கிறேன்: ஒரு மேகத்தின் சுயசரிதம்", "raw_content": "\nஸ்ரீ கிருஷ்ணரின் தேரில் நான் கடந்து வந்த தூரத்தை....\nஸ்ரீ ராமரை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் முன் நான் கடந்து வந்த தூரம் நெடியது. அந்த நெடிய பயணத்தில் மகிழ்ச்சி, துக்கம், பாராட்டு, அவமானம், பசி, போராட்டம், வெற்றி, தோல்வி, கோபம், நெகிழ்ச்சி, வீரம், பயம், காதல், காமம் என மனிதர்கள் சந்திக்கும் எல்லாவற்றையும் சந்தித்ததுண்டு. ஸ்ரீ கிருஷ்ணர் ஓட்டிய தேரில் நான் பயணித்த போது நான் கற்றவை ஏராளம். அவற்றை சுவாரஸ்யமாகவும் சுருக்கமாகவும் இந்த பக்கத்தில் பதிவு செய்கிறேன்.\nநாளை நீ இறக்க போகிறாய்...\nஉன்னை நான் எரிக்கப் போகிறேன்.\nபெண்மைக்கு சரி பாதி தந்தவன்\nஒவ்வொரு பேரூந்து பயணத்திலும் தவறாமல் நிகழ்கிறது ந...\nமுப்பால் சுவை தந்து முக்காலத்துக்கும் அப்பால் நின...\nஇன்னிசை ரசிக்கிறேன் மின்விசிறி சுழல்கிறது சத்தமாக...\nஒரு கொசு என் மேல் அமர்கிறது... கொல்ல மனமற்று விர...\nஎப்போது தோன்றியது இந்த துடிப்பு\nஅன்பொ வெறுப்போ நட்போ பகையோ உதவியோ சூழ்ச்சியோ பாரா...\n மேகத்திற்கு பூமியையும், வானத்தையும் தாய் தந்தை ஆக்கி இருக்கிறிர்கள் அவர்கள் மனிதனுக்கும், பூமியில் தோன்றிய மற்ற உயிர்களுக்கும் அல்லவா தாய் தந்தை\nஉங்க அம்மா அப்பாவிற்கு இன்னொருத்தரை பிள்ளையாக ஆக்க முடியுமா அதை அவர்கள் தான் ஏற்பார்களா\nநல்லா கவிதைய படிச்சு பாருங்க.... சூரியனையும் பூமியையும் தான் தாய் தனதை ஆக்கியிருக்கேன், வானத்தை அல்ல...அதுக்கு விளக்கமும் சொல்லியிருக்கேன்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vengadapurathan.blogspot.com/2014/03/p.html", "date_download": "2018-10-17T15:42:49Z", "digest": "sha1:KSPBH4Q7OT7WIKCETK2GC5APPABV7EEK", "length": 7568, "nlines": 45, "source_domain": "vengadapurathan.blogspot.com", "title": "K.M. SUNDAR", "raw_content": "\nஞாயிறு இரவு ஒரு \"தெகிடி\"யான ஆச்சரியம்\nதயாரிப்பாளர் செந்தில்குமார், டைரக்டர் P.ரமேஷ், சினிமாட்டோகிராபர் தினேஷ் கிருஷ்ணன், இசை அமைப்பாளர் நிவாஸ் பிரசன்னா ஆகியோரின் ஒரு-தில்-முயற்சி.\nதமிழ் சினிமாவிற்கான ஒரு புதிய களம்-துப்பறிவதின் முறைகள், யுக்திகள்.\nசாதாரணமாக எல்லாம் முடிந்தவுடன் வரும் போலீஸ், இதில் லீட் செய்கிறார்கள். ஒரு கிரைம் த்ரில்லரில், காதல், காமெடி, பாடல்கள் என்று துணிச்சலாக செய்து இருக்கிறார்கள்.\nசீன்களுக்கு இடையில் உள்ள transition-ல்லாம் ஆங்கில படங்களுக்கு இணையான Lens Movements, Background scoring.\nஓரே ஒரு James Hadley Chase Novel படித்தவர்கள் கூட scene by scene சொல்ல முடியும். தற்செயல் விபத்துகள் போல ஜோடிக்கப்பட்ட சீரியல் கொலைகள், ஒரு specialized Detective ஹீரோ, அவருக்கு உதவும் போலீஸ் அதிகாரி Chase கதைகளில் வரும் Tom Lepski போல், குற்றவாளி தன்னை அறியாமல் தவறு செய்வார் என்ற நிரூபிக்கப்பட்ட உண்மையை சொல்வது, குற்றவாளிக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்கும் என்ற James Hadley Chase-இன் கோட்பாடுகள், பூட்டியுள்ள கார் கதவை சாவி இல்லாமல் திறப்பது,போலீஸ் கஸ்டடியில் உள்ள இடத்தை அவர்களுக்குத் தெரியாமல் இருட்டில் டார்ச் லைட் உதவியுடன் அங்குல அங்குலமாக தடையதிற்காக தேடுவது, தேடிக்கொண்டு இருக்கும்போது வில்லன் வருவது போன்ற காட்சிகள் விறுவிறுப்பை கூட்டினாலும், கதையை இப்படித்தானே நகர்த்தவேண்டும் என்ற ஒரு கட்டாயம்.\nசடகோபன் அசோக் செல்வனுக்கு துப்பறியும் வேலையை விலாவாரியாக விவரிப்பது, ரசிகர்களை தயார்படுத்துவதற்காக என்பதால், அதையே suspense உபகரணமாக வைத்திருக்க முடியாமல் போய்விட்டது. ஒரு டிடெக்டிவ் எப்படி உயிர் நண்பனுடன் ஒரே வீட்டில், தன் வேலையை பற்றி பகிராமல் இருக்க முடியும். ஒரு Subject-டுடன் (யாரை பின் தொடர வேண்டுமோ) அவருடன் பிரத்தியோக தொடர்பு வைத்துக் கொள்ள கூடாதோ, அவரையே காதலிப்பது, இவை திரைக் கதை எப்படிப் போகும் என்று என்னைப் போன்ற சாதாரணன் கூட சொல்ல முடியும்.\nசண்டைக் காட்சிகள் Steven Seagal சண்டையிடுவது போல், மிக அருகிலேயே இருந்துகொண்டு, சடகோபனின் ஆயுதத்தாலேயே, ஜெயப்ரகாஷ் அடிப்பது ஒரு உதாரணம், கமல் இதைப் போல் விஸ்வரூபத்தில் முதல் சண்டையை செய்திருப்பார்.நீங்கள் அந்த காட்சியை உணரும் முன்னால் முடியும் வேகம், சூப்பர்\nஅதே சமயத்தில் வில்லன் சைலேஷ், ஹீரோவின் கழுத்தை பிடித்து தர தரவென்று இழுத்துப் போய், தலையை சுவரில் மோதும் போது அசோக் தன் கண்களை இமைக்காமல் இருப்பது பொருத்தமில்லாத ஒரு Close-up ஷாட்டினால் அசோக்-காக சண்டை காட்சியை மெதுவாக படமாக்குவது\nவைத்தியநாதன் அசோக்-ஐ எதையும் கேட்காமல் ஜாமீன் எடுக்கும் போதே வில்லன் யார் என்று யூஹிக்கமுடியும்.\nஅதே போல் \"புருஷோத்தமன் வல்லபா\"-வை விட்டு வைக்கும்போதே Second Part வரும் என்று தெரியும்.\nமொத்த படத்தையும் Flash Back-லும், Detective Agency பற்றி கடைசியிலும் சொல்லி இருந்தால் மொத்த TONE-மே மாறி இருந்திருக்கும்.\nதெகிடி கண்டிப்பாக ஒரு Weekend Program.\nதெகிடி ஞாயிறு இரவு ஒரு \"தெகிடி\"யான ஆச்சரியம்\n2003 அவரை உனக்கு நல்லாத் தெரியும்னு சொல்றியே சுந்...\nஎனக்கு சாதரணமாக டர்பன் கட்டிய சீக்கியர் என்றால் மி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=201608", "date_download": "2018-10-17T16:29:20Z", "digest": "sha1:E3DIFWYMYJ6KOMRQVJJDCDCIQ3GDKYYE", "length": 5981, "nlines": 114, "source_domain": "www.nillanthan.net", "title": "August | 2016 | நிலாந்தன்", "raw_content": "\nஅரசியல் அமைப்பு எனப்படுவது சாதாரண சனங்களைப் பொறுத்தவரை ஒரு கடினமான வறண்ட பாடப்பரப்பு. அரசறிவியல் மாணவர்களால் அல்லது ஆய்வாளர்களால் நுணுகி ஆராயப்படும் இவ் விடயப்பரப்பை சாதாரண வாசகர்கள் விரும்பிப் படிப்பது குறைவு. ஈழத்தமிழர்கள் மத்தியில் அரசியலமைப்பு விவகாரங்களைப் பற்றி இதுவரையிலும் வெளிவந்திருக்கக் கூடிய பெரும்பாலான நூல்கள் ஒன்றில் பரீட்சை மைய நோக்குநிலையிலிருந்து எழுதப்பட்டவை அல்லது ஆய்வு…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nநினைவு கூர்தல் -2017May 21, 2017\nமெய்யான கொள்கைக் கூட்டு எது\nதமிழரசுக் கட்சி விதித்திருக்கும் காலக்கெடுSeptember 14, 2014\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/educational-services/readers-letter?start=20", "date_download": "2018-10-17T16:25:06Z", "digest": "sha1:IIY53S3IOYIVMCRDPFYQABVEYQ4XYP2D", "length": 7000, "nlines": 144, "source_domain": "www.samooganeethi.org", "title": "வாசகர் கடிதம்", "raw_content": "\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nபனிப்போர் துருக்கி - ��மெரிக்கா\nமுதல் தலைமுறை மனிதர்கள் 19\n சீரா மற்றும் வரலாறு - 16\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nபிரச்சனைகளுக்கான காரணங்களும் தீர்வுகளும் கட்டுரையில் நல்ல பல ஆலோசனைகள் கிடைத்தன. எதுவுமே நிரந்தரமில்லாத…\nதொழில் செய்வோம் வளம் பெறுவோம் கட்டுரை தொடர் நல்ல தொடக்கம். தொழில் செய்யும்…\nசிரியா குறித்த கட்டுரைகளை படித்த போது உலகமெங்கும் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராக நடக்கும்…\nசென்ற மாத இதழ் தலையங்கம் படித்த போது அகமகிழ்ந்து போனேன். கலையிழந்து வரும்…\nபிப்ரவரி மாத தலையங்கம் முஸ்லிம் சமூகம் கவனிக்க மறந்த பகுதியை நினைவூட்டியுள்ளது. நவீன…\nநீதித்துறை, நிர்வாகத்துறை, சட்டமியற்றும் துறை, பத்திரிக்கைத் துறை ஆகிய நான்கும் நாட்டின் ஜனநாயகத்தைத்…\nவலிமையான வணிகச் சமூகம் கட்டுரை ஊக்கப்படுத்தும் ஆக்கமாக உள்ளது. நீண்ட தமிழ கடற்கரையின்…\nஒவ்வொரு ஊர்களுக்குப் பின்னாலும் மறைந்திருக்கும் வரலாறுகள், மனிதர்களை வெளிச்சத்துக்கு கொண்டு வரும் சகோதரர்…\nவரலாற்றின் வழி தனது பாரம்பரியத்தை அறிந்து மரபை அறிந்து அவர்களின் பட்டறிவான அனுபவ…\nகான் பாகவி அவர்களின் தொடர் ஆலிம்களுக்கு என்றே படித்து வந்தேன்.ஜனவரி மாதக் கட்டுரை…\nபக்கம் 3 / 17\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2012/11/19/%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T17:01:46Z", "digest": "sha1:LYH6X72LEYJL6NL6RCJAW7NZPC36HTLY", "length": 6327, "nlines": 162, "source_domain": "hemgan.blog", "title": "தொலைந்த என் செருப்புகள் | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nவெகு நேரத் தேடலுக்குப் பின்\n← நோயாளி ரயில் பெருச்சாளிகள் →\n2 thoughts on “தொலைந்த என் செருப்புகள்”\nசெருப்பு கையில் இருந்ததையும் சுட்டியிருக்கலாம்.\nவாசகர்கள் யாரும் செருப்புகளை கையில் எடுத்துக் கொண்டு என்னைத் தேடி வராமலிருந்தால் சரி 🙂\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\ndrsuneelkrishnan on ஆப்பிள் தோட்டம்\nதொன்ம பூமி | புத்தம்… on ஆப்பிள் தோட்டம்\nBala Murygan on மிலிந்தனின் கேள்விகள்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\nமனம் – மகாயான பௌத்தப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.55, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sruthi-hassan-d-day-connection-with-osama-175880.html", "date_download": "2018-10-17T16:45:35Z", "digest": "sha1:IJV7NJFDSNK2BWGGJ5MPFXXJR4YF3SWH", "length": 11964, "nlines": 170, "source_domain": "tamil.filmibeat.com", "title": "டி டே... ஸ்ருதி ஹாஸனும் ஒசாமா பின் லேடனும்! | Sruthi Hassan's D Day's connection with Osama Bin Laden | டி டே... ஸ்ருதி ஹாஸனும் ஒசாமா பின் லேடனும்! - Tamil Filmibeat", "raw_content": "\n» டி டே... ஸ்ருதி ஹாஸனும் ஒசாமா பின் லேடனும்\nடி டே... ஸ்ருதி ஹாஸனும் ஒசாமா பின் லேடனும்\nபாலிவுட்டில் தயாராகும் புதிய க்ரைம் படம் டி டே, கோலிவுட், டோலிவுட்டையும் பரபரக்க வைத்துள்ளது.\nகாரணம், படத்தின் நாயகி ஸ்ருதிஹாஸன் இந்தப் படத்தில் மிகவும் செக்ஸியான வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ருதி என்பதை அழுத்தமாகக் கூறுகின்றன, நெட்டைக் கலக்கும் அந்தப் படத்தின் ஸ்டில்கள்.\nஇந்தப் படத்தில் ஸ்ருதி ஏற்றுள்ள வேடம் பாலியல் தொழிலாளி. அந்த வேடத்தில் அச்சு அசலாக தோன்ற வேண்டும் என்பதற்காக, மும்பையின் சிவப்பு விளக்குப் பகுதி பெண்களின் உடை, நடையை கவனித்து அப்படியே படத்தில் பிரதிபலித்துள்ளாராம் ஸ்ருதி.\nபடத்தை இயக்குபவர் நிகில் அத்வானி. டிஏஆர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தில், அர்ஜூன் ராம்பால், ரிஷி கபூர், இர்பான் கான், ஹ்யூமா குரேஷி என ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே உண்டு.\nஒசாமா பின் லேடன் கதை...\nஇந்தப் படத்தின் கதை ஒசாமா பின் லேடனின் கடைசி நாட்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. படத்திலவ் மொத்தம் நான்கு நாயகர்கள். இவர்கள் நால்வரும் வெவ்வேறு நோக்கத்தில் பயணித்து வெளிநாட்டில் இணைந்து ஒரு இலக்கை முடிப்பதாகக் கதை அமைக்கப்பட்டுள்ளது.\nஇந்திய சினிமாவில் இதுவரை பார்த்திராத ஆப்கன் உள்ளிட்ட மேற்காசிய நாடுகளில் இந்தப் படத்தை எடுத்துள்ளார்கள். ஷங்கர் எசான் லாய் இசையமைத்துள்ளார். டார்க் நைட் போன்ற ஹாலிவுட் படங்களுக்கு சண்டை அமைத்த டாம் ஸ்ட்ருதர்ஸ் இந்தப் படத்துக்கு சண்டை வடிவமைத்துள்ளார்.\nவரும் ஜூலை 19-ம் தேதி இந்தப் படம் உலகம் முழுவதும் வெளியாகிறது. தமிழ், தெலுங்கில் ஸ்ருதிக்கு உள்ள மார்க்கெட்டை பயன்படுத்தும் வகையில் டப் செய்து வெளியிடப் போகிறார்கள்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்த��� எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nசூப்பர் ஸ்டார் படத்தில் நடித்தது பத்து படங்களில் நடித்ததற்கு சமம்: பேட்ட நடிகர்\nமழை சீனில் தாராளம்.. படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/20/bharti-airtel-reliance-jio-among-bidders-aircel-assets-012652.html", "date_download": "2018-10-17T17:08:03Z", "digest": "sha1:HBLDPUX2F2TVM2CV5GIIRMDLCSWZ3LQR", "length": 20687, "nlines": 192, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஏர்செல் நிறுவனத்தை கூறு போட்டு வாங்க துடிக்கும் ஏர்டெல், ஜியோ, ஸ்டேர்லைட்! | Bharti Airtel, Reliance Jio among bidders for Aircel assets - Tamil Goodreturns", "raw_content": "\n» ஏர்செல் நிறுவனத்தை கூறு போட்டு வாங்க துடிக்கும் ஏர்டெல், ஜியோ, ஸ்டேர்லைட்\nஏர்செல் நிறுவனத்தை கூறு போட்டு வாங்க துடிக்கும் ஏர்டெல், ஜியோ, ஸ்டேர்லைட்\nவிரைவில் பேடிஎம் வாலெட்டில் இருந்து பிற வாலெட்களுக்கு பணம் அனுப்பலாம்..\nதமிழ்நாட்டில் அதிரடி விரிவாக்கம்.. ஏர்டெல் திடீர் முடிவு..\nபார்தி ஏர்டெல் 4-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 73% சரிந்தது..\nஜியோவிற்கு எதிரான போட்டியில் ஏர்டெல்-க்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி..\nஏர்டெல் நிறுவனத்தில் முதலீடு செய்யும் சிங்கப்பூர் நிறுவனம்..\nடெலினார் மற்றும் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனங்களுடன் இணையும் ஏர்டெல்.. 4,000 ஊழியர்களின் நிலை என்ன\nடிடிஎச் ��ிறுவனத்தின் 25% பங்குகளை நெட்டிள் இன்ஃப்ராவிற்கு அளிக்கும் பார்தி ஏர்டெல்\nஏர்செல் நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் திவாலானதாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதன் சொத்துக்களை வாங்க பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் லிமிட்டட், ஸ்டெர்லைட் டெக்னாலஜிஸ் மற்றும் இரண்டு முதலீட்டாளர்கள் நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.\nஆனால் ஏர்செல் நிறுவனத்திற்குக் கடன் அளித்தவர்கள் மொத்தமாக ஒரே நிறுவனத்திற்கு அனைத்துச் சொத்துக்களையும் விற்றால் தான் மிகப் பெரிய தொகையினைப் பெற முடியும் என்று நிணைக்கிறார்கள்.\nஏர்செல் நிறுவனத்தின் சொத்துக்களை முதற்கட்டமாக விற்பதன் மூலம் 25,000 கோடி ரூபாய் கடன் சுமை குறையும் என்றும் தகவல்கள் கூறுகின்றன.\nஆனால் ஏர்செல் நிறுவனத்திற்கு 50,000 கோடி ரூபாய் கடன் உள்ளது. அதில் 15,545 கோடி ரூபாய் நிதி நிறுவனங்களிடம் பெற்றது என்றும், 35,000 கோடி ரூபாய் சேவை வழங்குநர்களுக்கு அளிக்க வேண்டிய கடன் தொகை ஆகும். ஏர்செல் நிறுவனத்தின் சொத்துக்களை வாங்க விண்ணப்பிக்கும் நாள் திங்கட்கிழமையுடன் முடிவடைந்தது.\n2016-ம் ஆண்டுச் செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தின் வணிக ரீதியான சேவைகள் தொடங்கப்பட்டு 6 மாதங்களுக்குத் தொடர்ந்து இலவசமாக டெலிகாம் சேவை வழங்கியதில் ஏர்செல் நிறுவனம் பெறும் நட்டத்தினைச் சந்தித்தது.\nஆர்காம் நிறுவனத்துடன் இனையலாம் என்ற முயற்சியும் 2017-ம் ஆண்டுத் தோல்வியில் முடிந்தது. ஆர்காம் நிறுவனம் டெலிகாம் சேவையினை விட்டு முழுமையாக வெளியேறிய நிலையில் ஏர்செல் நிறுவனம் திவால் ஆனது.\nஏர்செல் நிறுவனத்திடம் தற்போது 2,100 MHz பேண்ட்வித் 65 MHz ஸ்பெக்டர்ம், 1,800 MHz பேண்ட்வித் உள்ள 103 MHz ஸ்பெக்டர்ம் மற்றும் 900 MHz பேண்ட்வித் உள்ல 21 MHz ஸ்பெக்டர்ம் உள்ளது. பிற சொத்துக்கள் விவரங்களைத் தற்போதைக்கு விற்க முடியாது.\nமார்ச் மாதம் மேலே கூறிய ஸ்பெக்டர்மின் மதிப்பு மட்டும் 32,362 கோடி ரூபாய் என ஏர்செல் நிறுவனத்தின் வழக்கறிஞர் தெரிவித்து இருந்தார்.\nஇந்தச் சொத்துக்களை எல்லாம் விற்கும் போது எஸ்பிஐ, பஞ்சாப் நேஷ்னல் வங்கி மற்றும் பாங்க் ஆ பரோடா வங்கிகளின் வாரா கடன் வசூலிக்கப்படும்.\nபார்தி ஏர்டெல் நிறுவனம் ஏர்செல்லின் ஸ்பெக்டர்ம் சொத்துக்களை மட்டும் வாங்க ஏலத்தில் பங்கேற்றுள்ளது. அதே நேரம் அதன் போட்டி நிறுவனமான ஜியோ டெலிகாம் டவர் சொத்துக்களைக் கைப்பற்ற ஏலத்தில் பங்கேற்றுள்ளது என்றும் கூறுகின்றன.\nஏர்செல் நிறுவனத்தின் ஃபைபர் சொத்துக்களை வாங்க அனில் அகர்வால் தலைமையாலான வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் டெக்னாலிஜிஸ் விண்ணப்பித்துள்ளது. இந்த ஏலம் குறித்த முடிவு 4 வாரங்களுக்குக் எடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: பார்தி ஏர்டெல் ரிலையன்ஸ் ஜியோ ஏர்செல் சொத்துக்கள் ஏலம் விற்பனை bharti airtel reliance jio aircel assets\nஎன் வீட்ட வித்து காசு வாங்குனது தப்பா.. கார்த்தி சிதம்பரம் மீது வழக்கு, கேஷ் லெஸ் மோடி கி ஜெய்..\nடிசிஎஸ் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 22.6% உயர்வு\nஇந்தியாவில் பறக்கும் டாக்ஸி சேவை.. உபர் அதிரடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00011.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/%E0%AE%87%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-10-17T15:50:42Z", "digest": "sha1:VVBLZDUFLQ7OTWUPBVFRE3MYDHHIDZRN", "length": 14946, "nlines": 182, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம் உங்களுக்கு என்ன நோய் என்று\n உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:- 1. கண்கள் உப்பியிருந்தால் என்ன விய read more\nஉறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம் உங்களுக்கு என்ன நோய் என்று\n உறுப்புக்களின் அறிகுறிகளை வைத்து தெரிந்துகொள்ளலாம்:- 1. கண்கள் உப்பியிருந்தால் என்ன வியாதி.... சிறுநீரகங்கள் மோசமாக இருப்ப… read more\nமருத்துவம் பொது இயற்கை மருத்துவம்\nஆண்களே கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிருங்கள் \nஅதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதாக சமீபத் read more\nஆண்களே கொழுப்புச் சத்துள்ள உணவுகளை தவிருங்கள் \nஅதிக கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வதன் மூலம் ஆண்களின் விந்தணு உற்பத்தியில் பாதிப்பு ஏற்படுவதாக சமீபத்திய ஆய்��ில் தெரியவந்துள்ளது. எனவே இளம் த… read more\nஉடல்நலம் பொது இயற்கை மருத்துவம்\nசோம்பல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை கண்டிப்பு சி.பி.ஐ ... - தினமலர்\nதினமலர்சோம்பல் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை கண்டிப்பு சி.பி.ஐ ...தினமலர்புதுடில்லி,: 'ஊழலில் ஈடுபடுவோர் மீத read more\nஅறிவியல் தொழில்நுட்பம் இயற்கை மருத்துவம்\n578 கோடி முறைகேடு புகார்:இஸ்ரோ முன்னாள் தலைவர் ... - வெப்துனியா\nவெப்துனியா578 கோடி முறைகேடு புகார்:இஸ்ரோ முன்னாள் தலைவர் ...வெப்துனியாதனியார் நிறுவனத்திடம் இஸ்ரோ செய்து கொண்ட ப read more\nஅறிவியல் இயற்கை மருத்துவம் முக்கிய செய்திகள்\nநெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்\nநெஞ்சில் வலி ஏற்படுவது ஏன் மற்றும் தடுப்புமுறைகளை பற்றி தெரிந்துகொள்வோம்..... நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வ read more\nநெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்\nநெஞ்சில் வலி ஏற்படுவது ஏன் மற்றும் தடுப்புமுறைகளை பற்றி தெரிந்துகொள்வோம்..... நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து,… read more\nதிறக்க முடியாத பூட்டு எதுவுமில்லை….\n* மனம் தான் மனிதவாழ்வின் விளைநிலம். அதை செம்மையாக வைத்துக் கொண்டால் வாழ்வு வளம் பெறும். * மனதை அடக்க நினைத்தால் read more\nஅறிவியல் இயற்கை மருத்துவம் மூலிகை\nசென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற திருமாவளவன் கைது - தினமணி\nதினமணிசென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற திருமாவளவன் கைதுதினமணிசென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈட read more\nஅறிவியல் இயற்கை மருத்துவம் மூலிகை\nசமாஜவாதி கட்சி கூட்டத்தை புறக்கணித்தார் அஸம் கான் - தினமணி\nInneram.comசமாஜவாதி கட்சி கூட்டத்தை புறக்கணித்தார் அஸம் கான்தினமணிசமாஜவாதி கட்சியின் தேசிய செயற்குழு கூட்டத்தை அக் read more\nஅறிவியல் இயற்கை மருத்துவம் முக்கிய செய்திகள்\nராஜஸ்தானில் ராகுல் காந்தி பிரசாரம் தொடங்கினார் - மாலை மலர்\nInneram.comராஜஸ்தானில் ராகுல் காந்தி பிரசாரம் தொடங்கினார்மாலை மலர்ராஜஸ்தானில் தேதி அறிவிக்கும் முன்பாகவே தேர்தல் க read more\nஅறிவியல் உடல்நலம் இயற்கை மருத்துவம்\nகலவரத்தின் பின்னணியில் அரசியல் கட்சிகள்: உள்துறை அமைச்சர் ... - தினமலர்\nInneram.comகலவரத்தின் பின்னணியில் அரசியல் கட்சிகள்: உள்துறை அமைச்சர் ...தினமலர்புதுடில்லி:\"\" உ.பி.,யில் நடந்த கலவரத் read more\nஅறிவியல் உடல்நலம் இயற்கை மருத்துவம்\nகாஷ்மீரில் ��ோராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு ... - மாலை மலர்\nதினகரன்காஷ்மீரில் போராட்டக்காரர்கள் மீது போலீஸ் துப்பாக்கி சூடு ...மாலை மலர்ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரில் உள் read more\nஅறிவியல் உடல்நலம் இயற்கை மருத்துவம்\nதேமுதிகவுக்கு 9 வயது... சிறப்பாக கொண்டாட விஜயகாந்த் அழைப்பு - Oneindia Tamil\nOneindia Tamilதேமுதிகவுக்கு 9 வயது... சிறப்பாக கொண்டாட விஜயகாந்த் அழைப்புOneindia Tamilசென்னை: தேமுதிக 9வது ஆண்டு விழாவை சிறப்பாக read more\nஅறிவியல் இயற்கை மருத்துவம் முக்கிய செய்திகள்\nஜாமீனை நீட்டிக்கக் கோரி சவுதாலா தாக்கல் செய்த மனு தள்ளுபடி - தினமணி\nதினமணிஜாமீனை நீட்டிக்கக் கோரி சவுதாலா தாக்கல் செய்த மனு தள்ளுபடிதினமணிஆசிரியர் நியமனத்தில் முறைகேடு செய்தத read more\nஅறிவியல் தொழில்நுட்பம் இயற்கை மருத்துவம்\nசபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு.\nரபேல் விமான ஊழல் : தோண்டத் தோண்ட புதிய எலும்புக் கூடுகள்.\nவரலாறு என்பது உண்மையைக் கண்டறியும் ஆயுதம் | பேரா. கருணானந்தன் உரை | காணொளி.\nவை.கோ. புல்லரிப்பதும் புளகாங்கிதப்படுவதும் புரியவில்லையே \nஉ.வே.சாமிநாத அய்யரா முதன்முதலில் சிலப்பதிகாரத்தை வெளியிட்டார் \n இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல வதைக்கப்பட்ட கதை \nஅல் – கராவ்யின் : உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் \nசிறுநீர்த் தொற்றை சரி செய்த ஒரு பழக்க மாற்றம் \nகாரைக்குடி புத்தகத் திருவிழாவில் எனது நூல்களும் நான் வாங்கிய நூல்களும்..\nகிராமத்து நினைவுகள் : அபிஅப்பா\nப்ளாக் மெயில் : பிரபாகர்\nஒரு கிருமியின் கதை : நிலாரசிகன்\nசட்டங்களும் நஷ்டங்களும் : மீனாட்சி சுந்தரம்\nசார் கொஞ்சம் வெளியே வரீங்களா\nஇவளும் பெண்தான் : க.பாலாசி\nகரப்பான்பூச்சி : ஜாக்கி சேகர்\nஅவளையே பார்த்துக்கொண்டிருந்தேன், அவள் தூங்கிக்கொண்டேய\u0003 : விசரன்\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன���.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2015/04/blog-post.html", "date_download": "2018-10-17T15:57:05Z", "digest": "sha1:67P7T67RIFWY6VL7SAZ54AZX74AWNSR3", "length": 35179, "nlines": 473, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: என் கப்பல் பயணம்", "raw_content": "\nஐம்பது வயதுக்கு உட்பட்டவர்களுக்குக் கப்பல் பயண அனுபவம் பெரும்பாலும் வாய்த்திராது. எனக்கு அந்த அரிய வாய்ப்பு கிட்டிற்று.\nபிரஞ்சுக் காலனியாய் இருந்த வியட்நாமில் ஓராண்டு வசித்தபின், பிரான்சுக்குப் போவதற்காக, சைகோன் (இப்போதைய பெயர் ஓச்சிமின் சிட்டி) துறைமுகத்தில், மரேஷால் ழோஃப்ர் ( Marechal Joffre) என்ற பிரஞ்சுக் கப்பலில் 14 -07 -1948 இல் ஏறி 26 நாள் ( கிட்டத்தட்ட ஒரு மாதம்\nஇலங்கையர் இருவரும் நானும் ஆக மூவரே தமிழர் ; 10, 15 வியட்நாமிய இளைஞர்: மேற் கல்விக்காகவோ வேலை தேடியோ சென்றவர்கள்; மற்ற யாவரும் பிரஞ்சியர். மொத்தம் 200 பயணிகள் இருக்கலாம்.\nசிங்கப்பூரில் கப்பல் நின்றுவிட்டுக் கொழும்பை அடைந்ததும் இலங்கையர் இறங்கினர்.\nமுதல் நாள் , மூன்று தளங்களுக்கும் போய்ச் சுற்றினேன்: முடி வெட்டும் கடை, சலவைக் கடை, பல்பொருள் விற்பனை அகம், சாராயக் கடை முதலியன கண்டேன். புதுச் சூழ்நிலை, புதிய இடம், அறிமுகமற்ற மனிதர்கள்: அனுபவம் புதுமை சில நாள் மகிழ்ச்சியாய்க் கடந்தன.\nமேல் தளத்தில் அமர்ந்து, சுற்றுமுற்றும் பார்க்கையில் , கப்பலானது கடல் நீரை இரு புறமும் நுரை பொங்கக் கிழித்துக்கொண்டு முன்னேறுவது கண்ணுக்கு விருந்தளித்தது; அவ்வப்போது , சற்றுத் தொலைவில், சுறா மீன்கள் கடலுக்கு மேலே துள்ளி அரை வட்டமடித்துப் பாய்வதைக் கண்டு களிக்கலாம்; அரிதாக, ஒரு கப்பல் எங்களை நோக்கி வந்து , மெது மெதுவாகத் தாண்டிச் செல்லும். மற்றபடி, எங்கெங்கும் நீர், நீர், நீர்\nஉலகின் முக்கிய செய்திகளைச் சுருக்கமாகத் தட்டச்சு செய்து காலையில் அறிவிப்புப் பலகையில் ஒட்டுவார்கள்; (இந்திய நிகழ்வுகள் அநேகமாக இடம் பெறா). கப்பல் எந்தத் துறைமுகத்தை எப்போது அடையும், எவ்வளவு காலம் நிற்கும், இறங்கிச் சுற்றிப் பார்க்க அனுமதி உண்டா என்னும் விவரங்களை அதில் வாசித்தறியலாம்; ஐந்தாறு நாளுக்கு ஒருமுறை, \"இன்றிரவு கடிகாரத்தை ஒரு மணி நேரம் தாமதப் படுத்திக்கொள்ளுங்கள்\" என்ற யோசனை இருக்கும்.\nஇரவில், கப்பல் பல வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுப் பேரெழிலுடன் திகழும். அந்த விளக்கொளியில், மேல் தளத்தில், பொழுது போக்குக்காக , குத்துச் சண்டை, ஓரங்க நாடகம், ஆடல் பாடல் என சிற்சில நாள்களில் கலை நிகழ்ச்சிகளைப் பயணிகள் நிகழ்த்தினார்கள்.\nஎப்போதாவது , எங்கோ வெகு தொலைவிலிருந்து, ஒரு கலங்கரை விளக்கம் தன் புள்ளி போன்ற ஒளியைச் சுழற்றும்; அப்போதெல்லாம் என் மனத்தில் ஏக்கம் பிறக்கும்: அதோ, அங்கே , மனிதர்கள் காலாரத் தரையில் நடக்கிறார்கள்\nகொழும்பிலிருந்து ஜிபுத்திக்கான ஒருவாரப் பயணத்தின்போதுதான் துன்புற்றோம்: கப்பல் இப்படியும் அப்படியும் சாய்ந்தாடி, மேல் தளத்திலிருந்த எல்லாரையும் ஒரு பக்கத்திலிருந்து எதிர்ப் பக்கத்துக்குத் தள்ளிப் பந்தாடியது. பலர்க்கு மயக்கம், சிலர் வாந்தி எடுத்தனர். நல்ல வேளை சில மணி நேரத்தில் விமோசனம் கிட்டிற்று.\nஜிபுத்தியில் எங்களுக்கு முன்னரே சில கலங்கள் நங்கூரமிட்டுக் காத்திருந்தன; சூயஸ் கால்வாயைக் கடந்து நடுநிலக் கடலை அடைய வேண்டும்; ஒரு சமயத்தில் ஒரு கப்பல் மட்டுமே செல்ல முடியும். மனிதன் வெட்டிய கால்வாய் அல்லவோ அகலம் அதிகமில்லை. வடக்கிலிருந்து ஒவ்வொரு கப்பலாய், இடைவெளி விட்டு, வந்துகொண்டிருந்தது; அது முடிந்தபின், இங்கிருந்த கப்பல்களை வரிசைப்படி அனுப்பினார்கள்.\nபிரான்சின் மிகப் பெரிய துறைமுகமாகிய மர்சேயை ( Marseiille ) 10-08-1948 இல், நல்ல வண்ணம் அடைந்து யாவரும் இறங்கினோம். அப்பாடா\n இதைக்காட்டிலும் போர், வான் பயணம்; ஆனால் விரைவாய் முடிந்துவிடும்.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 09:40\nLabels: அனுபவம், கப்பல், பயணம்\nதங்களின் பயண அனுபவத்தை மிக அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம1\nஉங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் என் மனமுவந்த நன்றி\nகப்பல் பயணம் செய்ய வேண்டும் என்ற தீராத ஆவல் என்னிடம் எப்போதும் உண்டு. அந்த ஆவலை மேலும் தூண்டிவிட்டது உங்கள் பதிவு. கூடிய விரைவில் சென்னை டூ அந்தமான் அல்லது கொச்சின் டூ லட்சத்தீவு சென்று வருவேன்.\nபின்னூட்டத்திற்கு என் அகமார்ந்த நன்றி . உங்கள் ஆவல் விரைவிலும் நல்லவண்ணமும் நிறைவேற என் வாழ்த்து .\nதிண்டுக்கல் தனபாலன் 4 April 2015 at 12:45\nசிரமத்தை அறிந்தேன் ஐயா... நன்றி...\nபின்னூட்டத்துக்கு என் உள்ளமார்ந்த நன்றி . சிரமந்தான் , தவிர்க்க இயலாத சிரமம் .\nவை.கோபாலகிருஷ்ணன் 4 April 2015 at 15:18\nகப்பலிலேயே 26 நாட்கள் தொடர் பயணமா அதுவும் 1948ல் [அட��யேன் பிறப்பதற்கு 2 ஆண்டுகள் முன்பே] மிகவும் ஆச்சர்யமாக உள்ளது, ஐயா.\nஎன் 25-26 வயதில் [1975-76] பம்பாய் துறைமுகத்திலிருந்து கோவா தலைநகர் பனாஜி வரை கப்பலில் ஒரே ஒரு முறை மட்டும் 4-5 அலுவக நண்பர்களுடன் சென்றுள்ளேன்.\n24 மணி நேரப்பயணம். ரூ.30 Second Class Ticket. மொட்டை மாடி போன்ற மேல் தளத்தில் இருக்கை. மார்கழி மாதக் குளிர் தாங்கவே முடியவில்லை. அதுவே படு போராகிவிட்டது எனக்கு. எப்போ இறங்குவோம் என்று ஆகிவிட்டது.\nமுதல் நாள் காலை 9 மணிக்குக் கிளம்பிய கப்பல், மறுநாள் காலை 9 மணிக்கு பனாஜியை [கோவா] அடைந்தது. நடுக்கடலில் அதிலிருந்து லக்கேஜ்களுடன் இறங்கி ஒரு சிறிய படகில் குதிக்க வேண்டியிருந்தபோது ஆட்டமான ஆட்டம். முதல் அனுபவம். என்னை சற்றே தடுமாற வைத்தது.\nஅருமையான தகவல்களுடன் கூடிய அனுபவப்பகிர்வுக்கு நன்றிகள், ஐயா.\nஉங்கள் பாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி . உங்களுக்குப் பயண அனுபவம் கிடைத்தமைக்கு மகிழ்கிறேன் . உங்கள் வலைத்தளங் கண்டேன் : அட்டகாசப் பதிவுகள் தொழில் நுட்பம் , படங்கள் தொழில் நுட்பம் , படங்கள் பாராட்டுகிறேன் . நான் சாதாரணமானவன் என்று சொல்லிக்கொள்ளப் பண்பட்ட மனம் வேண்டும்\nவை.கோபாலகிருஷ்ணன் 4 April 2015 at 15:20\nஎன் 25-26 வயதில் [1975-76] பம்பாய் துறைமுகத்திலிருந்து கோவா தலைநகர் பனாஜி வரை கப்பலில் ஒரே ஒரு முறை மட்டும் 4-5 அலுவக நண்பர்களுடன் சென்றுள்ளேன்.\nஅலுவக நண்பர்களுடன் = அலுவலக நண்பர்களுடன் [Office Friends]\nஎன் அண்ணா இந்தியன் நேவியில் பணி புரிந்தவர்/ கப்பல் பயணம் பற்றிக் கூறுவார். அவர் தயவில் ஒரு முறை இந்தியப் போர்க்கப்பல் INS TIR உள்ளே எல்லாம் சென்று வந்திருக்கிறேன் மற்றபடிக் கப்பல் பயண அனுபவம் இல்லை.\nபின்னூட்டத்திற்கு என் அகம்நிறை நன்றி .கப்பலின் உள்ளே சென்று பார்க்க முடிந்தது நல்வாய்ப்புதான்\nகப்பல் பயண அனுபவப் பகிர்வு ரசிக்கும்படியாக இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மாதம் கப்பலில் போவது படு போர் தான். எப்போது இறங்குவோம் என்ற உங்கள் மனநிலையை அருமையாக விளக்கியிருக்கிறீர்கள். இத்தனை காலங்கழித்துக் கப்பலின் பெயரை நினைவு வைத்து எழுதியிருப்பது வியப்பை ஏற்படுத்துகிறது. அக்காலக் கப்பல் பயணம் பற்றி இக்காலத்தில் தெரிந்து கொள்ள உதவிய பதிவுக்கு நன்றி\nபாராட்டிப் பின்னூட்டம் எழுதியமைக்கு உள்ளம் நிறை நன்றி\nகப்பல் பயணம் எனக்கு நிறைய உண்டு.1970 முதல் தொடங்கியது.மலேசியாவில் போர்ட் கிள்ளான் துறைமுகத்தில் ரஜூலா என்ற கப்பலில் 8 நாட்கள் பயணித்து நாகபட்டினம் அடைந்தோம்.அதே வழியில் தொடர்ந்து 12 பயணம் 1982 வரை.. ரஜூலா.,ஸ்டேட் ஆப் மதராஸ்,ஈஸ்டன் குயின்,சிதம்பரம்.\nபின்னூட்டத்திற்கு என் மனம் நிறைந்த நன்றி . எக்கச் சக்கப் பயணம் செய்திருக்கிறீர்கள் . நிறைய அனுபவம் ஏற்பட்டிருக்கும் . ரஜூலா பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறேன் , அந்தக் கப்பலுடன் ரோனா என்ற கப்பலும் 1940 வாக்கில் நாகை - மலேசியா பாதையில் பயணித்தது . .\nஅடேயப்பா... எவ்வளவு தகவல்கள்... கிட்டத்தட்ட 67 ஆண்டுகளுக்கு முன்பு சென்று வந்த பயண அனுபவத்தை நேற்று நடந்தது போல தேதி முதற்கொண்டு எவ்வளவு துல்லியமாகத் தெரிவித்துள்ளீர்கள்\nகப்பல் பயணம் போர் மட்டுமன்றி அது ஒவ்வாமையையும் உண்டாக்கும் என்று அறிந்திருக்கிறேன். அதையும் தங்கள் வரிகளில் காண்கிறேன்.\nகொழும்பின் தெருக்களில் இறங்கி நடக்கும்போது வானொலியில் ஒலித்துக்கொண்டிருந்த 'அமைதியில்லாத என் மனமே' பாடல் தங்கள் அமைதியற்ற மனநிலையைப் பிரதிபலிப்பதாய் இருந்தது என்று ஒருமுறை சொல்லக் கேட்டிருக்கிறேன்.\nஇன்றைய தலைமுறையில் பலருக்கும் கிட்டியிராத கடற்பயண அனுபவத்தை அந்நாளைய நினைவுகளோடு பகிர்ந்துகொண்டதற்கு மிக்க நன்றி.\nபின்னூட்டத்திற்கு என் மனமுவந்த நன்றி . அந்தப் பயணத்தின்போது கொழும்பு, ஜிபுத்தி ஓரான் என்ற மூன்று ஊர்களில் மட்டும் பகற்பொழுது முழுவதும் சுற்றிப் பார்க்க அனுமதி கிட்டிற்று . அமைதியில்லாதென் மனமே என்ற பாதாள பைரவி படப் பாடல் மூன்றரை ஆண்டுக்குப்பின் நான் கேட்க நேர்ந்த முதல் தமிழ்ப் பாடல் . அது 1952 இல் நான் ஆந்த்ரெ லெபோன். என்னும் பிரஞ்சுக் கப்பலில் பிரான்சிலிருந்து திரும்பிக் கொழும்பில் இறங்கித் தெருவில் நடந்தபோது நிகழ்ந்தது . இதை நினைவில் வைத்திருப்பது பாராட்டுக்குரியது.\nஅன்பின் அய்யா திரு. வை. கோபாலகிருஷ்ணன் அவர்கள் இன்று (25/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை அவரது வலைத் தளத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, ப��திய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\nநாகரிகத்தில் உச்சந் தொட்ட பழங்கால மக்களுள் பெனீசியரும் அடங்குவர். அவர்களைப் பற்றி பற்பல தகவல்களை Jules Isaac இயற்றிய L’Anti...\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%86%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%20%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.%20%E0%AE%85%E0%AE%B2%E0%AE%95%E0%AF%81%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D.%20%20AADI%20KIRUTHIGAI%20KOLAM", "date_download": "2018-10-17T15:46:37Z", "digest": "sha1:UY7BJWSOKLS24W4O3DFC43J2XKPXSREC", "length": 2981, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "ஆடிக்கிருத்திகை கோலங்கள். அலகு குத்துதல். AADI KIRUTHIGAI KOLAM", "raw_content": "\nஆடிக்கிருத்திகை கோலங்கள். அலகு குத்துதல். AADI KIRUTHIGAI KOLAM\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : ஆடிக்கிருத்திகை கோலங்கள். அலகு குத்து���ல். AADI KIRUTHIGAI KOLAM\n#MeToo Cinema News 360 Domains Exemples de conception de cuisine General Mobile New Features News Tamil Cinema Uncategorized அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் அவளோடு ஒரு பயணம் இணைய தளம் இந்தியா உரிமை கட்டுரை கருவெளி ராச.மகேந்திரன் கவிதை சமூகம் சிந்தனைகள் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பெண்ணுரிமை பொது பொதுவானவை முக்கிய செய்திகள்: மோக்ஷதர்மம் வரலாற்றுப் புரட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/all-editions/edition-dharmapuri/namakkal", "date_download": "2018-10-17T16:38:17Z", "digest": "sha1:RZ3LJ7BHPGALAMENNA2HDSDB3QILUPH6", "length": 10055, "nlines": 135, "source_domain": "www.dinamani.com", "title": "நாமக்கல்", "raw_content": "\nபெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க \"காவலன்' செயலி அறிமுகம்\nராசிபுரம் அருகே ஆயில்பட்டி லயோலா கலை அறிவியல் கல்லூரி மாணவ, மாணவியர்களிடம் காவல் துறையின் \"காவலன்' செயலி குறித்த விழிப்புணர்வு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nமுதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வலியுறுத்தல்\nபெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் நிரப்பப்படும் தற்காலிக முதுகலை ஆசிரியர் பணியிடங்களை காலி எண்ணிக்கை அளவுக்கு முழுமையாக நிரப்ப வேண்டும் என நேரடி நியமனம் பெற்ற முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள்\nகலாம் பிறந்த நாள் விழா\nநாமக்கல் பொம்மைக்குட்டைமேடு காமராஜர் கல்வி நிறுவனங்களில் மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் பிறந்த தினம் மாணவர்கள் தினமாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.\nஇருசக்கர வாகனங்கள் மோதியதில் விவசாயி பலி\nகீரம்பூர் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் விவசாயி உயிரிழந்தார்.\nமாணவியர் படிக்கும் துறையில் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்: துணைவேந்தர்\nபட்டப்படிப்பு முடித்துள்ள மாணவியர் சம்பந்தப்பட்ட துறையில் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பொ.குழந்தைவேல்.\nராசிபுரம் அருகே கூனவேலம்பட்டிபுதூர் பகுதியில் காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.\nராசிபுரம் கூட்டு பண்ணையம் உழவர் உற்பத்தியாளர் பொதுக் குழு கூட்டம்\nராசிபுரம் கூட்டு பண்ணையம் உழவர் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தில் முதலாவது பொதுக்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை ராசிபுரம் உழவர் சந்தையில் நடைபெற்றது.\nநாமகிரிப்பேட்டையில் ரூ. 12 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்\nநாமகிரிப்பேட்டை கூட்டுறவு ஏல மையத்தில் நடைபெற்ற மஞ்சள் ஏலத்தில் ரூ. 12 லட்சம் மதிப்பிலான மஞ்சள் வர்த்தகம் நடந்தது.\nநிதி நிறுவன உரிமையாளர் தற்கொலை\nபரமத்தியில் நிதி நிறுவன உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து பரமத்தி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபிரதம மந்திரி காப்பீடு திட்டத்தில் இணைய வேளாண் துறை அறிவுறுத்தல்\nதிருச்செங்கோடு வட்டாரத்தில் நடப்பு சம்பா (நெல்-ஐஐ) பருவத்திற்கு பிரதம மந்திரி பசல் பீமா யோஜனா திட்டம் செயல்பாட்டில் உள்ளது.\nபிஎஸ்என்எல் பணியாளர்கள், ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்\nநாமக்கல்லில் பி.எஸ்.என்.எல். எம்ப்ளாயிஸ் யூனியன், ஓய்வூதியர் சங்கத்தினர் மருத்துவப்படி வழங்கக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nநாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு செவ்வாய்க்கிழமை அறிவித்த முட்டை பண்ணைக் கொள்முதல் விலை நாமக்கல்லில் ரூ.3.70, சென்னையில் ரூ.3.90.\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/special-news/47966-madurai-is-a-medical-city-in-very-soon.html", "date_download": "2018-10-17T16:21:23Z", "digest": "sha1:BVGEDL5JZEFDSWN7XRVKOQIYEEJ3FBZL", "length": 11819, "nlines": 93, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "மதுரையின் துணைக்கோள் நகரம்; மருத்துவ நகரமாக வாய்ப்பு? | Madurai is a medical city in very soon ?", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nமதுரையின் துணைக்கோள் நகரம்; மருத்துவ நகரமாக வாய்ப்பு\nமதுரை மாநகரத்தின் விரிவாக்கப் பகுதியில் அமைந்துள்ள தோப்பூர்- உச்சப்பட்டியில் அனைத்து வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த துணைக்கோள் நகரம் அமைப்பதற்கான மேம்பாட்டுப் பணிகள் முடிவுறும் நிலையில் உள்ளன என்று பேரவையில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்தத் துணைக்கோள் நகரம் பற்றிப் பார்ப்போம்.\nமதுரையில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் மதுரை-திருநெல்வேலி நான்குவழிப் பாதையில் தோப்பூர்-உச்சப்பட்டி கிராமங்கள் உள்ளன. அங்கு தமிழக வீட்டு வசதி வாரியத்துக்கு சொந்தமான 586.86 ஏக்கர் நிலங்கள் உள்ளன. இவை 27 ஆண்டுகளுக்கு முன்னால் வீட்டு வசதி வாரியத்தால் கையகப்படுத்தப்பட்டவை.\nஇந்த அரசுக்கு சொந்தமான நிலத்தில் ஒரு துணைக்கோள் நகரத்தை உருவாக்க வேண்டும் என்று கடந்த 2013ஆம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. அன்றைய முதல்வர் ஜெயலலிதா இதற்கான அறிவிப்பை வெளியிட்டார்.\nஇந்தத் துணைக்கோள் நகரத்தில் பள்ளி வளாகம், வணிக மனைகள், காவல் நிலையம், அஞ்சலகம், ஆரம்ப சுகாதார நிலையம், தீயணைப்பு நிலையம், மேம்படுத்தப்பட்ட தொழில் மனைகள் என அனைத்து வசதிகளும் இடம்பெறும் என்றும், துணைக்கோள் நகரத்தில் ஆயிரக்கணக்கான மனைகள் உருவாக்கப்பட்டு அவை குறைந்த வருவாய், மத்திய வருவாய், உயர் வருவாய் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பிரிவினருக்கு பிரித்து ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.\nதுணைக்கோள் நகரத்தின் அடிப்படை வசதிகளான சாலைகள், குடிநீர், கழிவுநீர் வெளியேற்றம், மழைநீர் கால்வாய், சிறு பாலங்கள், தெரு விளக்குகள் ஆகியவற்றுக்காக முதற்கட்டமாக 120 கோடியும் ஒதுக்கப்பட்டது. 2016ல் இந்தத் துணைக்கோள் நகரத்துக்கான பணிகள் தொடங்கிய நிலையில், இப்போது அதன் மேம்பாட்டுப் பணிகள் நிறைவடையும் நிலையை எட்டியுள்ளன. துணைக்கோள் நகரத்தில் மத்திய பூங்கா, வணிக வளாகம், கூட்ட அரங்கம் ஆகிய வசதிகள் ஏற்படுத்தப்பட்டு, அது ஒரு தன்னிறைவு பெற்ற நகரியமாக இருக்கும் எனப் பேரவையில் இன்று தெரிவிக்கப்பட்டது.\nஇப்போது மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ள நிலையில், துணைக்கோள் நகரம் இன்னும் அதிக முக்கியத்துவமும் தேவையும் உள்ள மருத்துவ நகரமாகத் திகழ அதிக வாய்ப்புகள் உள்ளன.\nகுற்ற வழக்கில் சிறை சென்ற அரசியல் தலைவர்கள் - உச்சநீதிமன்றம் செக்\n“நெய்மர்தான் எங்களுக்கு தல” - தெறிக்கவிடும் கேரள ரசிகர்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nசென்னையிலிருந்து மதுரைக்கு புதிய ரயில் சேவை\nபெற்ற குழந்தையை கொன்ற தாய்.. மதுரையில் கொடூரம்\nநெல்லை வழக்கில் கருணாஸுக்கு முன் ஜாமீன்\nஎய்ம்ஸ் விவகாரம்.. மத்திய அமைச்சரை சந்திக்கிறார் விஜயபாஸ்கர்..\nஃபேஸ்புக்கில் லைக்ஸ் அள்ளும் சுமதி யானை : பாசம் காட்டும் பொதுமக்கள்\n“யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்” - விஜய்க்கு பதிலடி கொடுத்த முதல்வர்\nஸ்டெர்லைட் விவகாரம்: தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை\nதொலைந்த பணப் பையை தொழிலாளியிடம் சேர்த்த சிறுவன் - குவியும் பாராட்டுக்கள்\nமதுரையில் விரைவில் எய்ம்ஸ் அமைவது உறுதி: தமிழிசை சவுந்தரராஜன்\nபதவி விலகினார் பாலியல் புகார் மத்திய அமைச்சர் அக்பர்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nஎப்படி நடந்தது கார் விபத்து: இசையமைப்பாளர் பாலபாஸ்கரின் ஓட்டுநர் விளக்கம்\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அதிசய ரோபோ\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nகுற்ற வழக்கில் சிறை சென்ற அரசியல் தலைவர்கள் - உச்சநீதிமன்றம் செக்\n“நெய்மர்தான் எங்களுக்கு தல” - தெறிக்கவிடும் கேரள ரசிகர்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2011/11/05/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%A9%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/", "date_download": "2018-10-17T16:09:01Z", "digest": "sha1:P4HMMAS3S4H656JMIS4SLAOURJUESANW", "length": 7367, "nlines": 177, "source_domain": "hemgan.blog", "title": "புலனறிவு | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஎங்கு தேடியும் பார்வையில் படவில்லை.\nஓடாத வானொலியில் சத்தம் வரவில்லை.\nவைத்தியன் ஏற்றுவித்த மென்பொருள்களே போதுமானது.\n← காத்திருத்தல் எனும் நாடகம் ஓவியப்பெண் →\nஇக்கவிதை “வடக்கு வாசல்” பிப்ரவரி 2012 இதழில் வெளியானது.\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\ndrsuneelkrishnan on ஆப்பிள் தோட்டம்\nதொன்ம பூமி | புத்தம்… on ஆப்பிள் தோட்டம்\nBala Murygan on மிலிந்தனின் கேள்விகள்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nமனம் – மகாயான பௌத்தப் பார்வை\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2013/10/16/%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D/", "date_download": "2018-10-17T16:05:18Z", "digest": "sha1:PYMPRVJ2QLMCMVPQXBBAUZIZZL72EDE3", "length": 12415, "nlines": 166, "source_domain": "hemgan.blog", "title": "தாகூர் பைத்தியம் | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஇளைஞனாக பாரதிப் பித்து பிடித்தலைந்த நாட்கள் இன்னும் நெஞ்சில் பசுமையாக இருக்கின்றன. இப்போது நடு வயதில் வேறொரு பித்து பிடித்தாட்டுகின்றது.\nகுரு தேவரின் Hungry stones சிறுகதையை ஒரு விபத்தாக படிக்க நேர்ந்தது. இரண்டாம் காதல் என்று தான் இவ்விபத்தை வர்ணிக்க வேண்டும் 1910இல் மேக்மில்லன் நிறுவனம் சர்வதேச பதிப்பாக வெளியிட்ட Hungry Stones and other stories சிறுகதைத் தொகுதியில் ரவீந்திரரின் முக்கியமான சில சிறுகதைகள் அடங்கியிருக்கின்றன. வங்க மொழி மூலத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களின் பெயரைக் கேட்டாலே ச்சும்மா அதிருதில்லே என்று சொல்ல வைக்கும் 1910இல் மேக்மில்லன் நிறுவனம் சர்வதேச பதிப்பாக வெளியிட்ட Hungry Stones and other stories சிறுகதைத் தொகுதியில் ரவீந்திரரின் முக்கியமான சில சிறுகதைகள் அடங்கியிருக்கின்றன. வங்க மொழி மூலத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்களின் பெயரைக் கேட்டாலே ச்சும்மா அதிருதில்லே என்று சொல்ல வைக்கும் சி.எஃப்.ஆண்ட்ரூஸ், சகோதரி நிவேதிதா (முதல் குருநாதர் பாரதியாரின் ஆன்மீக குரு சி.எஃப்.ஆண்ட்ரூஸ், சகோதரி நிவேதிதா (முதல் குருநாதர் பாரதியாரின் ஆன்மீக குரு) போன்றோர்….The Victory என்ற ஒரு சிறுகதை ரவீந்திரர் ஆங்கிலத்திலேயே எழுதியது. தொகுதியில் ஒவ்வொரு கதையும் முத்து) போன்றோர்….The Victory என்ற ஒரு சிறுகதை ரவீந்திரர் ஆங்கிலத்திலேயே எழுதியது. தொகுதியில் ஒவ்வொரு கதையும் முத்து Hungry Stones சிறுகதை படிக்க படிக்க பேரின்பம் Hungry Stones சிறுகதை படிக்க படிக்க பேரின்பம் நெஞ்சை உருக வைக்கும் காபூலிவாலா சிறுகதையும் இத்தொகுதியில் உள்ளது.\nஅதற்கப்புறம் ரவீந்திரரின் பல சிறுகதைகளைப் படித்தேன். சமீபத்தில் படித்தது Broken Nest (‘Nashtaanir’). புகழ் பெற்ற இக்குறுநாவலை ஒரே அமர்வில் நான் வாசித்து முடித்த போது இரவு பனிரெண்டு. இரவு முழுதும் புரண்டு புரண்டு படுத��தேன். தூங்கவேயில்லை. சிந்தனையை புரட்டி போட்ட நாவல். இந்நாவலை சத்யஜித்ரே ‘சாருலதா’ என்ற பெயரில் படமாக்கியிருப்பதாக அறிந்தேன். அந்தப் படத்தைப் பார்த்தால் என்ன அவஸ்தையாகுமோ தெரியவில்லை. கோரா, கைரெபாய்ரெ, சதுரங்கா – இந்த நாவல்களையும் விரைவில் படித்து முடித்து விட வேண்டும். தாகூரை வாசிக்காமல் நாற்பது வருடங்களை வீணாகக் கழித்து விட்டேன்.\nஆங்கில மொழிபெயர்ப்புகளே வாசகரை பித்துப்பிடிக்க வைக்கும் போது பெங்காலியில் குரு தேவரின் நூல்களைப் படித்தால்……பெங்காலி நண்பர்கள் வெறித்தனமாக ரவீந்திரரைக் கொண்டாடுவது கொஞ்சமும் ஆச்சரியம் தரும் விஷயமில்லை\nரவீந்திரரின் கதையொன்றின் தமிழ் மொழிபெயர்ப்புக்கான சுட்டியொன்றை கீழே தருகிறேன்……மொழிபெயர்ப்பாளர் யார் தெரியுமா சாதாரணப்பட்டவர் இல்லீங்க……முதல் பத்தியில ஒருத்தர சொன்னேன் இல்லியா…அவரேதான்…..\n← மனம் – மகாயான பௌத்தப் பார்வை My Worries →\n3 thoughts on “தாகூர் பைத்தியம்”\nஅந்தக்காலத்தில் பெரிய எழுத்தாளர்கள் கௌரவம் பார்த்ததில்லை. அருமையான ஓர் எடுத்துக்காட்டு – முயலும் ஆமையும் என்ற சிறுவர் கதையை உருதுவில் எழுதியவர் ஜாகிர் உசேன். அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் குஷ்வந்த் சிங். அதற்குப் படம் வரைந்தவர் எம்.எப். உசேன். இன்று கற்பனைகூடச் செய்ய முடியாது.\nபேஸ்புக்கில் இந்தப் பதிவை பகிர்ந்திருக்கிறேன்.\n இக்கட்டுரையில் ஒரு விவரத்தை குறிப்பிட மறந்து விட்டேன். நான் ஆங்கிலத்தில் வாசித்த நாஷ்தாநீர் நாவலை மொழிபெயர்த்தவரும் பெரிய எழுத்தாளர் தான் – ஷர்மிஷ்தா மொஹாண்டி அவர்கள்\nயயாதி சர்மிஷ்டை கையைப் பிடித்த கதை ஓர் இதிகாசவரலாறு.\nவங்கர்களும் கலிங்க ஒரியர்[உதிச்யர்] களும்\n’அ’-வை ’ஒ’ ஆக்கும் நவிற்சி நாம் அறிந்ததே.\nஅந்த வகையில், ’மஹந்தி’ ’மொஹந்தி’யெனவுச்சரிக்கப்பட்டு\nஆங்கில எழுத்திலும் ‘mohanti’ yena நிலவுகிறது.\nஅரவிந்தர் ஒரொபிந்தோ ஆவதும், சிவ சரணன் ஷிபு சோரென் ஆவதும் அங்ஙனமே என்மனார் புலவர்\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\ndrsuneelkrishnan on ஆப்பிள் தோட்டம்\nதொன்ம பூமி | புத்தம்… on ஆப்பிள் தோட்டம்\nBala Murygan on மிலிந்தனின் கேள்விகள்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nமனம் – மகாயான பௌத்தப் பார்வை\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/puttalam/food-agriculture?categoryType=ads&categoryName=Food+%26+Agriculture", "date_download": "2018-10-17T17:22:23Z", "digest": "sha1:4IL4IRDRFOHGJWAZRNTL37KGLZBLH77C", "length": 8171, "nlines": 179, "source_domain": "ikman.lk", "title": "புத்தளம் யில் உணவு விவசாய வகைப்படுத்தல்களுக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nபயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்21\nவிவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்7\nமற்றைய உணவு மற்றும் விவசாயம்4\nகாட்டும் 1-25 of 49 விளம்பரங்கள்\nபுத்தளம் உள் உணவு மற்றும் விவசாயம்\nபுத்தளம், விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nபுத்தளம், விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nபுத்தளம், பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nபுத்தளம், பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅங்கத்துவம்புத்தளம், பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅங்கத்துவம்புத்தளம், பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅங்கத்துவம்புத்தளம், பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nபுத்தளம், பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅங்கத்துவம்புத்தளம், பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅங்கத்துவம்புத்தளம், பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nபுத்தளம், பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nபுத்தளம், பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅங்கத்துவம்புத்தளம், பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅங்கத்துவம்புத்தளம், பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nபுத்தளம், விவசாய சாதனங்கள் மற்றும் இயந்திரங்கள்\nபுத்தளம், பயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஅங்கத்துவம்புத்தளம், மற்றைய உணவு மற்றும் விவசாயம்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.boldsky.com/insync/pulse/2018/your-daily-horoscope-for-31-july-2018-021911.html", "date_download": "2018-10-17T15:49:58Z", "digest": "sha1:3INWHEOM3ITDED73PSDFYXNAYQWKFICP", "length": 24126, "nlines": 148, "source_domain": "tamil.boldsky.com", "title": "இன்னைக்கு வீட்டை விட்டு வெளியில போகும்போது இந்த ராசிக்காரர்கள் கவனமா இருக்கணும்... | horoscope for 31 July 2018 | daily horoscope | astrology | astrology today | horoscope predictions - Tamil Boldsky", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» இன்னைக்கு வீட்டை விட்டு வெளியில போகும்போது இந்த ராசிக்காரர்கள் கவனமா இருக்கணும்...\nஇன்னைக்கு வீட்டை விட்டு வெளியில போகும்போது இந்த ராசிக்காரர்கள் கவனமா இருக்கணும்...\nஉங்களுடைய ஆற்றலை உணர்ந்து கொண்டு செயல்பட்டால் எல்லா நாளும் நல்ல நாளாகவே இருக்கும். அதுதவிர 12 ராசிகளுக்கும் இன்று எப்படி இருக்கப் போகிறது என்று பார்ப்போம். ஒவ்வொரு ராசிக்குமான அதிர்ஷ்ட எண், அதிர்ஷ்ட திசை, அதிர்ஷ்ட நிறம் ஆகியவற்றைத் தெரிநது கொண்டால் பாதி பிரச்னைகள் நமக்கு நீங்கும். எந்தெந்த இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் முதலில் உயர்ந்து கொள்ள வேண்டும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nமேஷம்: 21 மார்ச் – 20 ஏப்ரல்\nஉங்களுக்கு இன்று பிரபலமான நபர் ஒருவருடைய நட்பு கிடைக்கப் போகிறது. நெருங்கிய நண்பர்களிடம் நீங்கள் எதிர்பார்த்திருந்த உதவிகள் உங்களுக்குக் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் உண்டாகும். தொழிலில் கூட்டாளிகளின் ஆதரவுகள் பெருக ஆரம்பிக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுடைய கருத்துக்களுக்கு மதிப்புகள் உயர ஆரம்பிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.\nரிஷபம்: ஏப்ரல் 20 - மே 20\nதேவையில்லாத செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக சிக்கனமாக செலவு செய்வீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் எதிர்பார்த்த இடமாற்றங்கள் கிடைக்கும் வாய்ப்புண்டு. நீங்கள் மனதுக்கு விரும்பிய பொருளை வாங்கி மகிழ்வீர்கள். உறவினர்களுக்கு இடையே உண்டான சிறு சிறு பிரச்னைகள் சரியாகும். உடன் பணிபுரியும் சக ஊழியர்களால் உங்களுக்குச் சாதகமான சூழல்கள் உருவாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nமிதுனம்: 22 மே – 21 ஜூன்\nவீட்டில் உள்ள குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றி வைத்து அதன்மூலம் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். உங்களுக்குப் பிடித்தவர்களுக்காக சில விஷயங்களை விட்டுக் கொடுத்து மகிழ்வீர்கள். வியாபாரத்தில் பல புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். அவர்குளின் ஆதரவு பெருகும். பணிபுரியும் இடத்தில் மேலதிகாரிகளுக்கு உங்களின் மீதான நம்பிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கும். கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற அதிக முயற்சி செய்வீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கும்.\nகடகம்: 22 ஜூன் - 22 ஜூலை\nஇதுவரையிலும் தடைபட்டுக் கொண்டே இருந்த வேலைகளை மிகச் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மனதுக்குள் இருந்து வந்த குழப்பங்கள் நீங்கி, ஒரு தெளிவு பிறக்கும். அலுவலகத்தில் பிறருடைய வேலையையும் சேர்த்துப் பார்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். வீட்டில் உள்ளவர்களிடம் கொஞ்சம் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது. வெளியில் எடுத்துச் செல்லும் பொருள்களில் கொஞ்சம் கவனமாக இருங்கள். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் நிதானமாக நடந்து கொள்ளுங்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 1 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்கி நிறமும் இருக்கும்.\nசிம்மம்: 23 ஜூலை - 21 ஆகஸ்ட்\nதொழில் சம்பந்தப்பட்ட முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். உடன் பிறந்தவர்கள் மூலமாக உங்களுக்கு சாதகமான சூழல்கள் உருவாகும். உங்களுடைய திறமைக்கு ஏற்ப பாராட்டுக்களும் வந்து குவியும். வியாபாரத்தில் சில தொழில் நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். வாணிகத்தில் நீங்கள் எதிர்பார்த்த லாபமும் வாடிக்கையாளர் ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தென்மேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக வெள்ளை நிறமும் இருக்கும்.\nகன்னி: 22 ஆகஸ்ட் – 23 செப்டம்பர்\nஉறவினர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கொஞ்சம் கவனமாக இருங்கள். வாகனங்களில் பயணம் செய்கின்ற போது நிதானம் தேவை. வேலை செய்கின்ற இடத்தில் பிறருடைய அவச்சொல்லுக்கு ஆளாக நேரிடலாம். வியாபாரங்கள் சம்பந்தப்பட்ட கொடுக்கல் மற்றும் வாங்கலில் கொஞ்சம் கவனம் தேவை. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகமாகும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 7 ம் அதிர்ஷ்ட திசையாக வடமேற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.\nதுலாம்: 24 செப்டம்பர்- 23 அக்டோபர்\nநீங்கள் இதற்���ு முன்னதாக திட்டமிட்ட பணிகளை விடாப்பிடியாகவும் சிறப்பாகவும் செய்து முடிப்பீர்கள். எதிர்பாலம் சம்பந்தப்பட்ட பணிகளை மேற்கொள்வீர்கள். உயர் அதிகாரிகளிடம் கொஞ்சம் அனுசரித்து நடந்து கொள்ளுங்கள். நண்பர்களிடம் தேவையற்ற வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. பரம்பரை சொத்துக்களினால் ஏற்பட்ட துன்பங்கள் குறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 6 ம் அதிர்ஷ்ட திசையாக வடகிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஆரஞ்சு நிறமும் இருக்கும்.\nவிருச்சிகம்: 24 அக்டோபர்- 22 நவம்பர்\nஉங்களுடைய சாதுர்யமான பேச்சுத் திறமையினால் நினைத்த வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பொது இடங்களில் உங்களுடைய பேச்சுக்களுக்கு எதிர்பார்த்ததை விடவும் அதிகமான ஆதரவு பெருகும். அடுத்தவர்கள் உங்களிடம் கேட்ட உதவிகளை செய்து கொடுப்பீர்கள். வீடு மற்றும் மனைகள் வாயிலாக எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வியாபாரத்தில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 9 ம் அதிர்ஷ்ட திசையாக தென்கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக பிங்க் நிறமும் இருக்கப் போகிறது.\nதனுசு: 23 நவம்பர்- 22 டிசம்பர்\nவீட்டுக்கு உறவினர்களுடைய வருகையினால் மகிழ்ச்சிகள் உண்டாகின்றன. திருமணப் பேச்சு வார்த்தைகளில் உங்களுக்கு சாதகமான சூழல்கள் உண்டாகும். பணிபுரிகின்ற இடங்களில் உங்களுடைய முழு திறமைகளும் வெளிப்படும். வேலை ஆட்களின் மூலமாக ஆதாயங்கள் ஏற்படும். வெளியூா் பயணங்களினால் தடைபட்ட செயல்களை மிக சிறப்பாக செய்து முடிப்பீர்கள். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 4 ம் அதிர்ஷ்ட திசையாக மேற்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறமாக வெளிர் நீலநிறமும் இருக்கும்.\nமகரம்: 23 டிசம்பர் - 20 ஜனவரி\nவீட்டில் உள்ள கணவன், மனைவிக்கு இடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி, நெருக்கங்கள் அதிகரிக்கும். இழுபறியாக இருந்து வந்த வேலைகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலை நிமித்தமான பயணங்கள் மூலம் உங்களுக்கு அனுகூலமான செய்திகள் வந்து சேரும். உத்தியுாகத்தில் இருந்து வந்த சிக்கல்கள் குறைய ஆரம்பிக்கும். புதிய முயற்சிகளினால் நீங்கள் எதிர்புார்த்த பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 2 ம் அதிர்ஷ்ட திசையாக வடக்கு திசையாகவும் அதிர்ஷ்ட நிறம��க சிவப்பு நிறமாகவும் இருக்கும்.\nகும்பம்: 21 ஜனவரி- 19 பிப்ரவரி\nஉத்தியோகத்தில் உங்களுக்குப் புதிய வாய்ப்புகள் உண்டாகும். சுய தொழில் செய்கின்றவர்களுக்கு எதிர்பார்த்த லாபங்கள் உங்களுக்குக் கிடைக்கும். கௌரவப் பதவிகள் கிடைக்கும். அதன்மூலம் மனம் மகிழ்ச்சி அடையும். நண்பர்களின் வாயிலாக, தொழிலில் உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 5 ம் அதிர்ஷ்ட திசையாக கிழக்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக கிளிப்பச்சை நிறமும் இருக்கும்.\nமீனம்: 20 பிப்ரவரி - 20 மார்ச்\nபணிபுரிகின்ற இடங்களில் ஏற்பட்ட மனக் கசப்புகள் நீங்கும். சுற்றத்தாரிடம் கொஞ்சம் அனுசரணையாக நடந்து கொள்ளுங்கள். அவர்களுடைய ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான எண்ணங்கள் மேலோங்கி நிற்கும். வியாபாரத்தில் வேலையாட்களின் மூலமாக ஏற்பட்ட இடர்பாடுகள் குறையும். இன்று உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக எண் 3 ம் அதிர்ஷ்ட திசையாக தெற்கு திசையும் அதிர்ஷ்ட நிறமாக ஊதா நிறமும் இருக்கும்.\nபேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்\nதாய்ப்பாலில் இரத்தம் கலந்து வெளி வந்தால் என்ன அர்த்தம் தெரியுமா\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nJul 31, 2018 ல் வெளியிடப்பட்ட பிற செய்திகளைப் படிக்க\nநீங்க ஒல்லியோ குண்டோ... கன்னம் மட்டும் கொழுகொழுன்னு இருக்கணுமா\nதுர்க்கை ஏன் மகிசாசூரனை வதம் செய்தார் என்ற சுவாரஸ்யமான கதை தெரியுமா\nஇதில் உங்க பெயரின் முதல் எழுத்து எது உங்களுக்குள் புதைந்திருக்கும் குணங்களை தெரிஞ்சிக்கோங்க...\nஉடனடி செய்தி அலர்ட் பெற - Tamil Boldsky\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/centre-revises-draft-scheme-with-cauvery-management-authority-320005.html", "date_download": "2018-10-17T16:20:06Z", "digest": "sha1:NZOIIONIAUZOLOKGP7TRPDRBB33LCFLL", "length": 11348, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "காவிரி: தமிழக கோரிக்கை நிராகரிப்பு- மேலாண்மை வாரியத்துக்கு பதில் ஆணையம்- மத்திய அரசு பல்டி | Centre revises draft scheme with Cauvery Management Authority - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» காவிரி: தமிழக கோரிக்கை நிராகரிப்பு- மேலாண்மை வாரியத்துக்கு பதில் ஆணையம்- மத்திய அரசு பல்டி\nகாவிரி: தமிழக கோரிக்கை நிராகரிப்பு- மேலாண்மை வாரியத்துக்கு பதில் ஆணையம்- மத்திய அரசு பல்டி\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nவாரியம் என்பதற்கு பதில் ஆணையம் என வரைவு திட்டத்தில் திருத்தம்.\nடெல்லி: காவிரி மேலாண்மை வாரியம் என்று வரைவு திட்டத்தை திருத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் மத்திய அரசோ காவிரி மேலாண்மை ஆணையம் என்றே திருத்தம் மேற்கொண்டுள்ளது.\nகாவிரி தொடர்பான வழக்கு நேற்றைய தினம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்கீம் என்ற வார்த்தையை காவிரி மேலாண்மை வாரியம் என்று மாற்ற தமிழக அரசு கோரிக்கை விடுத்தது.\nமேலும் காவிரி மேலாண்மை வாரியத்துக்கான தலைமையகம் பெங்களூரில் அமைக்காமல் டெல்லியில் அமைக்க வேண்டும் என்று கோரியுள்ளது. இந்த நிலையில் காவிரி மேலாண்மை வாரியம் என வரைவு திட்டத்தை திருத்துமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. அதற்கு மத்திய அரசும், கர்நாடக அரசும் எந்த வித ஆட்சேபணையும் தெரிவிக்கவில்லை.\nஇந்த நிலையில் இன்றைய தினம் திருத்தப்பட்ட வரைவு திட்டத்தை மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. அதில் காவிரி மேலாண்மை வாரியம் என்பதற்கு பதிலாக காவிரி மேலாண்மை ஆணையம் என்று பெயர் வைத்துள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.\nஇது இறுதி தீர்ப்பில் திருத்தப்படும் என்று தமிழக அரசு நம்பிக்கை தெரிவித்துள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பு நாளை மாலை வெளியாகிறது. இனி எந்த வாதத்துக்கும் இடமில்லை என்று உச்சநீதிமன்றம் கூறிவிட்டது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\ncentre cauvery மத்திய அரசு காவிரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/yeddyurappa-confident-that-he-will-win-on-floor-test-320118.html", "date_download": "2018-10-17T16:19:12Z", "digest": "sha1:BAPOQZS72LPLPIYG2VSNN65VSD5ESTCD", "length": 12127, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "சட்டமன்றத்தில் நாளையே பாஜகவிற்கான பெரும்பான்மையை நிரூபிப்பேன் : எடியூரப்பா நம்பிக்கை | Yeddyurappa confident that he will win on Floor Test - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» சட்டமன்றத்தில் நாளையே பாஜகவிற்கான பெரும்பான்மையை நிரூபிப்பேன் : எடியூரப்பா நம்பிக்கை\nசட்டமன்றத்தில் நாளையே பாஜகவிற்கான பெரும்பான்மையை நிரூபிப்பேன் : எடியூரப்பா நம்பிக்கை\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nபாஜகவிற்கான பெரும்பான்மையை நிரூபிப்பேன் : எடியூரப்பா நம்பிக்கை- வீடியோ\nபெங்களூரு : கர்நாடக சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க நாளை மாலை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், தான் நிச்சயம் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று முதல்வர் எடியூரப்பா நம்பிக்கைத் தெரிவித்துள்ளார்.\nகர்நாடக சட்டபைத் தேர்தல் முடிவுகள் கடந்த 15ம் தேதி வெள��யானது. இதில் பாஜக 104, காங்கிரஸ் 78, மஜத 38 ஆகிய இடங்களைக் கைப்பற்றி இருந்தது. ஆனால், ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால், அங்கு குழப்பம் ஏற்பட்டது.\nஇதனையடுத்து தனிப்பெரும்பான்மை பெற்ற பாஜகவை ஆட்சியமைக்க ஆளுநர் வஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார். இதனை எதிர்த்து காங்கிரஸ் - மஜத கட்சி கூட்டாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது.\nஇதில் எடியூரப்பா நியமனத்திற்கு தடை விதிக்க முடியாது என்று நீதிபதிகள் தெரிவித்து இருந்த நிலையில், நேற்று எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் மற்றும்\nஎஸ்.ஏ.போப்தே அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.\nஇதில் இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கர்நாடக சட்டமன்றத்தில் நாளை பெரும்பான்மையை நிரூபிக்க வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளனர்.\nஇதுகுறித்து கர்நாடக முதல்வர் எடியூரப்பா பேசுகையில், தலைமைச் செயலாளருடன் பேசி சட்டமன்றத்தை கூட்டுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். மேலும், நாளை நிச்சயம் 100% பெரும்பான்மையை நிரூபித்து வெற்றி பெறுவேன் என்று தெரிவித்துள்ளார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nyeddyurappa congress bjp floor test supreme court order majority voting எடியூரப்பா காங்கிரஸ் பாஜக மஜத வழக்கு வாக்கெடுப்பு பெரும்பான்மை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2017/01/15141933/1062197/Huawei-P8-Lite-2017-Launched.vpf", "date_download": "2018-10-17T17:07:06Z", "digest": "sha1:KFBV5DDDWDUFB6PHVKCGWEU2MCTTHMFB", "length": 14889, "nlines": 172, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஹூவாய் P8 லைட் (2017) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது || Huawei P8 Lite (2017) Launched", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஹூவாய் P8 லைட் (2017) ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டது\nஹூவாய் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட P8 லைட் ஸ்மார்ட்போனின் புதிய பதிப்பை அறிமுகம் செய்துள்ளது. இது முந்தைய பதிப்பை விட சிறப்பானதாக உள்ளது.\nஹூவாய் நிறுவனம் கடந்த ஆண்டு வெளியிட்ட P8 லைட் ஸ்மார்ட்போனின் புதிய பதிப்பை அறிமுகம் செய்துள்ளது. இது முந்தைய பதிப்பை விட சிறப்பானதாக உள்ளது.\nஹூவாய் நிறுவனம் P8 லைட் எனும் ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. இந்நிலையில் P8 லைட் ஸ்மார்ட்போனின் மேம்படுத்த���்பட்ட மாடலினை ஹூவாய் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் P8 லைட் (2017) என அழைக்கப்படுகிறது.\nஹூவாய் P8 லைட் (2017) சிறப்பம்சங்களை பொருத்த வரை 5.2 இன்ச் 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, கிரின் 655 ஆக்டா கோர் சிப்செட் மற்றும் 3GB ரேம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நொக்கட் இயங்குதளம் மற்றும் 16GB இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. இதோடு மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.\nபுகைப்படங்களை எடுக்க ஏதுவாக P8 லைட் (2017) ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் ஆட்டோஃபோகஸ் மற்றும் 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. டூயல் சிம் ஸ்லாட் கொண்டுள்ள இந்த ஸ்மார்ட்போன் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இத்துடன் எல்டிஇ, வை-பை, ப்ளூடூத் 4.1 உள்ளிட்ட கனெக்டிவிட்டி ஆப்ஷன்களுடன் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது.\nகடந்த ஆண்டு வெளியிடப்பட்ட P8 லைட் ஸ்மார்ட்போனினை விட அதிக சக்திவாய்ந்ததாக தற்சமயம் அறிமுகம் செய்யப்பட்டுள்ள P8 லைட் (2017) ஸ்மார்ட்போன் இருக்கிறது. இந்திய மதிப்பில் ரூ.17,300 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள ஹூவாய் P8 (2017) ஸ்மார்ட்போன் முதற்கட்டமாக ஜெர்மன் சந்தையில் ஜனவரி மாத இறுதியில் வெளியிடப்பட இருக்கிறது.\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nசர்வதேச சந்தையில் ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய லெனோவோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nசியோமியின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nகூல்பேட் நிறுவனத்தின் நோட் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஆன்ட்ராய்டு பை ஓ.எஸ்., 8 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 6டி\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட���டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2017/01/24145105/1063897/Safer-Samsung-Galaxy-Note-8-Confirmed-Says-Mobile.vpf", "date_download": "2018-10-17T17:05:37Z", "digest": "sha1:NOUPXNWZS2RIPSDGDTIMTGFSZ4DUK2V3", "length": 18395, "nlines": 192, "source_domain": "www.maalaimalar.com", "title": "பாதுகாப்பான கேலக்ஸி நோட் 8 விரைவில் வெளியாகிறது || 'Safer' Samsung Galaxy Note 8 Confirmed Says Mobile Chief", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபாதுகாப்பான கேலக்ஸி நோட் 8 விரைவில் வெளியாகிறது\nசாம்சங் கேலக்ஸி நோட் சீரிஸ் போன்களை நிறுத்திக் கொள்வதாக வெளியான தகவல்களை முறியடித்து புதிய நோட் 8 ஸ்மார்ட்போன் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி நோட் சீரிஸ் போன்களை நிறுத்திக் கொள்வதாக வெளியான தகவல்களை முறியடித்து புதிய நோட் 8 ஸ்மார்ட்போன் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.\nசாம்சங் கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன் வெடித்துச் சிதறியதை தொடர்ந்து விற்பனையில் இருந்து திரும்ப பெறப்பட்டது. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட நோட் 7 அந்நிறுவனத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தியதை தொடர்ந்து கேலக்ஸி நோட் சீரிஸ் போன்களை அந்நிறுவனம் நிறுத்த இருப்பதாக செய்திகள் வெளியாகின.\nஇந்நிலையில் இணையத்தில் வெளியான தகவல்களை பொய்யாக்கும் விதமாக கேலக்ஸி நோட் சீரிஸ் போன்கள் நிறுத்தப்படவில்லை என சாம்சங் மொபைல் பிரிவு தலைவர் டிஜெ கோ தெரிவித்துள்ளார். 'நோட் சீரிஸ் நலம் விரும்பிகள் அதிகம் பேர் இருக்கின்றனர், ��தனால் நோட் 8 இந்த ஆண்டு வெளியிட சாம்சங் முடிவு செய்துள்ளது'. இதோடு 'பாதுகாப்பான, சிறப்பான மற்றும் வித்தியாசமான நோட் 8 வெளியிடப்படும்' என அவர் தெரிவித்துள்ளார்\nநோட் 7 ஸ்மார்ட்போன் மூலம் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் இழப்பு உள்ளிட்டவற்றை தொடர்ந்து மீண்டும் நோட் சீரிஸ் ஸ்மார்ட்போனினை வெளியிட இருப்பது சாம்சங் நிறுவனத்தை பொருத்த வரை சவாலான முடிவாகவே பார்க்கப்படுகிறது. கேலக்ஸி நோட் 7 ஸ்மார்ட்போன்கள் திரும்ப பெற்ற போது சாம்சங் நோட் சீரிஸ் போன்களை அந்நிறுவனம் நிறுத்தி விடலாம் என எதிர்பார்க்கப்பட்டது.\n'சாம்சங் நோட் சீரிஸ் போன்களுக்கு மக்கள் மத்தியில் இன்றும் வரவேற்பு இருக்கிறது. இன்றும் பெரும்பாலானோர் சாம்சங் நோட் போன்களை பயன்படுத்தி வருவது சாம்சங் நடத்திய விசாரணையில் தெரியவந்திருக்கிறது', என கோ தெரிவித்துள்ளார். தற்சமயம் வரை கேலக்ஸி நோட் 8 ஸ்மார்ட்போன் குறித்து ஒருசில தகவல்கள் மட்டுமே தெரியவந்துள்ளது.\nதற்சமயம் வரை சாம்சங் நிறுவனம் கேலக்ஸி S8 ஸ்மார்ட்போனிற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் ஏப்ரல் மாத மத்தியில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகின்றது. இதோடு இந்த ஸ்மார்ட்போனில் ஹோம் பட்டன், பிரெஷர் சென்சிட்டிவ் டூயல் எட்ஜ் டிஸ்ப்ளே, டூயல் கேமரா செட்டப் மற்றும் பிக்ஸ்பி செயற்கை உதவியாளர் சேவையை இயக்க பிரத்தியேக வன்பொருள் பட்டன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய லெனோவோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nகூல்பேட் நிறுவனத்தின் நோட் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் புது அசுஸ் ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nபீட்ஸ் லிமிட்டெட் எடிஷன் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் - வீடியோ\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nரூ.295 விலையில் ஐடியா செல்லுலார் புதிய சலுகை அறிவிப்பு\nபட்ஜெட் விலையில் புதிய லெனோவோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nசாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் இப்படியும் இயங்கும் - சி.இ.ஒ. தகவல்\nநான்கு கேமரா கொண்ட சாம்சங் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nபுதிய நிறத்தில் சாம்சங் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள்\nசாம்சங் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் பெயர் வெளியானது\nசாம்சங் புதிய ஸ்மார்ட்போனினை சியோமி தயாரிக்க இருப்பதாக தகவல்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/novels/historical-novels", "date_download": "2018-10-17T16:17:52Z", "digest": "sha1:2WYLECJOGHGBSIRPG6YDNSNLC2UGKDZ5", "length": 15860, "nlines": 423, "source_domain": "www.panuval.com", "title": "சரித்திர நாவல்கள்", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்)\nதமிழர் பண்பாடும் - தத்துவமும்\nவாழ்க்கை / தன் வரலாறு\nஅரண்மனை ரக��ியம் - பா.விஜய்\nஅரண்மனை ரகசியம் - பா.விஜய் : ச..\nஇந்திரநீலம்(7) - வெண்முரசு நாவல்\nஇந்திரநீலம்(7) - வெண்முரசு நாவல் (மகாபாரத நாவல் வடிவில்):இந்திரநீலம் கிருஷ்ணன் தன் காதலால் சத்யபாமை,..\nஉடையார்-சரித்திர நாவல் (ஆறு பாகங்கள்)\nஉடையார் புதினம் :பாலகுமாரனின் உடையார் புதினம், ராஜராஜ சோழனின் ஆட்சி செய்த காலகட்டத்தையும் குறிப்பாக ..\nகடல் புறா(புதினம்) - கல்கி:கலிங்கத்தில் கருணாகர பல்லவன் மேற்கொண்ட சவால்கள், அதனை அநபாய சோழனின் துணைய..\nகன்னிமாடம்(சரித்திர நாவல்) - சாண்டில்யன் :ஈழ நாடும், சோழ நாடும் பாண்டிய நாட்டில் தலையிட்டு நின்ற கால..\nகள்வனின் காதலி(சரித்திர நாவல்) - கல்கி:..\nகாண்டீபம்(8) - வெண்முரசு நாவல்\nகாண்டீபம்(8) - வெண்முரசு நாவல்(மகாபாரத நவல் வடிவில்) :அர்ஜூனன் வென்று மணந்தவர்கள் நால்வர், திரௌபதி, ..\nகாவல் கோட்டம் - சு.வெங்கடேசன் :(நாவல்):ஆறு நூற்றாண்டுகால மதுரையின் வரலாற்றை [1310 -1910 ] பின்னணியாக..\nகிராதம்(12) - வெண்முரசு நாவல்\nகிராதம்(வெண்முரசு: மகாபாரதம் நாவல்) :வேதங்கள் உருவாவதற்கு முந்தைய காலங்களை கனவுகளாகவும், உருவகங்களாக..\nகிராதம்(12) - வெண்முரசு நாவல் (செம்பதிப்பு)\nகிராதம் - வெண்முரசு நாவல் (செம்பதிப்பு) :வேதங்கள் உருவாவதற்கு முந்தைய காலங்களை கனவுகளாகவும், உருவகங்..\nசொல்வளர்காடு(11) - வெண்முரசு நாவல்\nசொல்வளர்காடு(11) - வெண்முரசு நாவல்(மகாபாரத நாவல் வடிவில்) : வெண்முரசு நாவல் வரிசையில் பதினொன்றாவது ந..\nசோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி :பண்டைப் பழங்காலத்திலிருந்தே வளமான வரலாறு கொண்டது தமிழகம். கிறிஸ்து..\nநந்திபுரத்து நாயகி (சரித்திர நாவல்)\nநந்திபுரத்து நாயகி - சரித்திர நாவல் :அமரர் கல்கி அவர்கள் பொன்னியின் செல்வனை முடிக்கின்றபோது பல கேள்வ..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00012.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-10-17T17:02:51Z", "digest": "sha1:WV7N2VP52H3CGC6HWTEKY2XPW4Q52NI4", "length": 18245, "nlines": 213, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பல்குத்த குருவியை பயன்படுத்தும் ஷேக்: ட்விட்டரை கலக்கும் வீடியோ | ilakkiyainfo", "raw_content": "\nபல்குத்த குருவியை பயன்படுத்தும் ஷேக்: ட்விட்டரை கலக்கும் வீடியோ\nஷேக் ஒருவர் தனது பற்களில் ஒட்டி இருக்கும் உணவை கொத்தி எடுக்க குருவி ஒன்றை பயன்படுத்தி வருகிறார்.\nஃபுல் பிளேட் பிர��யாணி சாப்பிட்ட பிறகு நாம் என்ன செய்வோம் திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்துக் கொண்டு பல்குத்துவோம் இல்லையா திண்ணையில் சாய்ந்து உட்கார்ந்துக் கொண்டு பல்குத்துவோம் இல்லையா அப்படி பற்களில் ஒட்டிக் கொண்டுள்ள உணவை குத்தி எடுப்பதற்கு படாதபாடு பட வேண்டி இருக்கும்.\nஇந்த மாதிரியான அசைவ பிரியர்களுக்கு என்றே ஹோட்டல்களில் தனியாக பல்குத்த குச்சி ஒன்றை வைத்திருப்பார்கள். அந்தக் குச்சியில் ஒன்றை எடுத்து பல்லுக்கு வலிக்காமல் மிருதுவாக குத்துவதே ஒரு சுகம்.\nஆனால் நமக்குதான் இந்தப் பிரச்னை எல்லாம். அரபு நாட்டிலுள்ள ஷேக் ஒருவர், தன் பற்களில் ஒட்டிக் கொண்டுள்ள உணவை குத்தி எடுக்க குச்சியை பயன்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக குருவியை பயன்படுத்தி வருகிறார்.\nஇதற்காகவே அந்தக் குருவிக்கு ஸ்பெஷல் பயிற்சி கொடுத்து பழைக்கி வைத்திருக்கிறார்.\nஅவர் தனது வாயை திறந்து காட்டும் போது பல் வரிசைகளில் ஒட்டிக் கொண்டுள்ள உணவை அந்தக் குருவி அழகாக கொத்தி எடுக்கிறது.\nஇதனை அப்படியே வீடியோவாக பதிவு செய்து அவர் தனது ட்விட்டரில் பதிவேற்றிய உடனே பத்திக் கொண்டுவிட்டது.\n வைரல்தான். இந்த ஷேக் யார் எந்த நாட்டை சேர்ந்தவர் என்ற விபரங்கள் எதுவும் தெரியவில்லை.\nநீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு”- (வீடியோ) 0\nமணமக்கள் செய்த செயலை பார்த்து மணமகளின் தோழிக்கு முத்தமிட்ட சிறுவன்…\nபிக் பாஸ் சீசன் 2 டைட்டில் வென்றார் ரித்விகா\nநல்லூர் கந்தசுவாமி கோவில் 8ம் திருவிழா\nமாணவியை கற்பழித்த ஆசிரியரை அடித்து நிர்வாணப்படுத்தி சாலைகளில் இழுத்துச் சென்ற மக்கள்\nநல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் விளம்பி வருட மஹோற்சவ நிகழ்வு 2018 – 5ம் நாள் திருவிழா- நேரடி ஒளிபரப்பு 0\nநீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு”- (வீடியோ)\nஆட்புல ஒருமைப்பாடும் பிரிவினையும் ஜனநாயகமும் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nபரபரப்பு அரசியலில் தமிழ்த் தலைமைகள்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)\n32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்\nகருணாநிதியுடனான முதல் சந்திப்பு எப்படி இருந்தது – பிரகாஷ் ராஜின் நினைவலைகள்\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\n\" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\nஉண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]\nதிருமணம் என்பது ஒப்பந்தம். ஒப்பந்தம் கட்டாயப்படுத்தி செய்ய முடியாது. ச்ட்டாபூர்வமில்லாத ஒப்பந்தம் தானாகவே வலுவற்றதாகி விடுகின்றது. Legally not bound. [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை ���ம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2012/08/blog-post.html", "date_download": "2018-10-17T17:00:41Z", "digest": "sha1:XQ733YM5CPHEP62CBVWPG2KZ6XTXP7XZ", "length": 12223, "nlines": 262, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: கட்டப்பஞ்சாயத்து", "raw_content": "\nமரத்தைச் சுற்றி மாந்தர்களின் கூட்டம்,\n‘மா’ மரத்தின் ஒருபுறத்தில் காகங்கள் கரைய,\nகரை போட்ட வேட்டியுடன் நரைத்த தலைகள் அமர்ந்திருக்க,\nதழும்பிய நீருடன் செம்பொன்று காத்திருக்க,\nகாவலனாய் நின்றிருக்கும் அந்தத் தலைவன் வந்தமற,\nசாதி சண்டையிலே காலுடைந்த கருப்பசாமி கைகட்டி நின்றிருக்க,\nஅவன் காலுடைத்ததை பெரும் சாதனையாக எண்ணி,\nஇறுமாப்புடன் அந்த முனியாண்டி நின்றிருக்க,\nஅ��ைதியின் ஆணவத்தை முறியடிக்க வந்த மாவீரன் போல்,\nபற்களில் பலவற்றை இழந்துவிட்ட அந்த வாலிபக் கிழவர்,\n“கருப்பசாமி உன் புகாரை சொல்லு” என்று தொடங்கினார்.\n“சாமி, சாதிச்சண்டையில இவன் என் காலை உடைச்சிட்டாங்க”\nதீராத மௌனவிரதத்தை திடுக்கென உடைத்துக்கொண்ட தலைவன்,\nஅவன் புகாருக்கு உன் பதில் என்ன\nதலையில் முண்டாசு கட்டியிருந்த முனியாண்டி,\n“சாமி, இவன் என் சாதியப் பத்திக் கேவலமாப் பேசிட்டான்”\n“அதான் சாமி ஒரு கால வாங்கிப்புட்டேன்.”\nதலைவர் தீர்ப்பை சொல்ல தயாரானார்,\n“எலே சாதி என்னலே சாதி,\nபூமில ரெண்டே சாதிதான் ஒண்ணு ஆண்சாதி,\nஇந்த சாதி பேரச் சொல்லி அடிச்சுக்குவீங்க\nவேலையப்பாருங்க” என்று கூறி துண்டை உதறி\nதோளில் போட்டு வீடு நோக்கி நடந்தார்.\nஅரண்மனை போன்ற அந்த அழகான வீட்டின்முன்,\nவாயிலில் ஓர் தோட்டத்துப் பணியாள்,\nபசியாற கிண்ணத்திலிருந்த பாயசத்தை குடித்துக் கொண்டிருக்க,\nகண்கள் சிவக்க அந்த தங்கத்தலைவன்,\n“ஏண்டி உனக்கு எத்தன முறை சொல்றது\nதிண்டுக்கல் தனபாலன் August 4, 2012 at 6:31 PM\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nதி டூரிஸ்ட் - திரை விமர்சனம்\nAFTER EARTH - திரை விமர்சனம்\nபறக்கும் மாட்டு வண்டி.. ( Air Asia )\nஎன் கூட ஓடி வர்றவுக\nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஷிம்லா ஸ்பெஷல் – ஹாதூ பீக், நார்கண்டா – மண்டோதரி கோவில்\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmanam.net/most/read/archives.php", "date_download": "2018-10-17T16:23:29Z", "digest": "sha1:2JRLZYUFQTMQ52TD2ECDCEOKQWGMOLC5", "length": 8459, "nlines": 82, "source_domain": "www.tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nசூடான இடுகைகள் - இன்று\nஇன்று வாசகர்களால் அதிகம் பார்வையிடப்பட்ட 30 இடுகைகள்\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று | 0 மறுமொழி | | #MeToo | .வைரமுத்து | அரசியல்\nவைரமுத்து நான் மதித்து வந்த ஒரு கவிஞர். அற்புதமான சொல்லாற்றல் உடையவர். திரைப் பாடல்களுக்கும் கவிதை உணர்வைத் தந்தவர். அவருடைய பல கவிதைகளை நான் என் ...\nசிம்மயி- அம்பலமாகும் உண்மைகள் இதோ X-RAY ரிப்போர்ட்\nதேடி வந்த தெய்வம் | 0 மறுமொழி | | nithiyanthaa | ஆண்டாள் | சிம்மயி\nசில மாதங்களுக்கு முன்னர் ஆண்டாள் ஒரு தேவதாசி என்று பேசி, பல பிராமணர்களின் எதிப்பை சம்பாதித்துக்கொண்டவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். இன் நிலையில் தன்னை பாலியல் வன் கொடுமைக்கு அவர் ...\nஆர்மோனியத்தை மட்டும் தான் நம்பி வந்தேன்… இசைஞானியின் Latest – ...\nvimarisanam - kavirimainthan | 0 மறுமொழி | | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … ஆர்மோனியத்தை மட்டும் தான் நம்பி வந்தேன்… இசைஞானியின் Latest – சுவாரஸ்யமான பேட்டி…. கடந்த வாரம் சென்னையில், MGR – ஜானகி கல்லூரியில் ...\nகுடித்துவிட்டு சின்மயியின் அம்மா செய்த மோசமான காரியம் : அம்பலமான ...\nசின்மயியின் அம்மா 2005 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்துக்கு இசை நிகழ்ச்சிக்காக சின்மயி, வைரமுத்து உட்பட அனைவரையும் அழைத்து சென்ற இனியவன் என்பவர், வைரமுத்து மீது சின்மயி ...\nவையகத்து ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு மெய்யான வேண்டுகோள்\n'பசி'பரமசிவம் | 0 மறுமொழி | | சபரிமலை | பெண்கள்\nஐயப்ப பக்தர்களே, ஐயப்பசாமியின் தோற்றம் குறித்தோ, அவரின் அளப்பரிய சக்தி குறித்தோ, அவர் மீதான உங்களின் ...\nஇந்திய உளவுத்துறை RAW தன்னை கொலை செய்ய் ...\nஅவசியம் பார்க்க வேண்டிய படம்\nஅழகியசிங்கர் | 0 மறுமொழி |\nபகுதி-2 இசைஞானியின் latest நிகழ்ச்சி….\nvimarisanam - kavirimainthan | 0 மறுமொழி | | அரசியல் | அரசியல்வாதிகள் | இணைய தளம்\n… … … – முதல் பகுதியில் வெளிவந்த உரையாடல், கேள்வி-பதில்களுடன், அந்த சுவாரஸ்யமான விழாவில் – ராஜா அவர்கள் பாடிய பாடல்களை கேட்க வேண்டாமா…\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nAdmin | 0 மறுமொழி | | இணையம்\nஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் வழிகளை நாம் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், வெறும் 860 ரூபாய் கொண்டு டிராப்சிப��பிங் முறையில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஅருந்ததியனுக்கு மேல ஒரு கோடு \"பரியேறும் பெருமாள் \"\n\"பட்டியல் இன சமூகம் மற்ற சமூகத்தால் தொடுக்கப்படும் சாதிய கொடுமையை இதை விட ஆழமாக , அழுத்தமாக எவராலும் பதிவு செய்ய முடியாது. ...\nஇந்த வார சூடான இடுகைகள்\nவலைப்பதிவுகள் - ஒரு அறிமுகம்\nஉங்கள் பதிவை தமிழ்மணத்தில் இணைக்க - Join Tamilmanam\nப்ளாகருக்கான தமிழ்மணம் பதிவுப்பட்டை (Tamilmanam Toolbar for blogger)\nதமிழ்மணத்தில் புகைப்படங்களை மாற்றும் செய்முறை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnkalvi.com/2016/05/blog-post_16.html", "date_download": "2018-10-17T15:42:46Z", "digest": "sha1:GYUFKH4EXY3GEHVDP3I4OWXFQHFW54PL", "length": 32269, "nlines": 315, "source_domain": "www.tnkalvi.com", "title": "tnkalvi - Welcome Tamilnadu Teachers Friendly Blog: அதிரடி! பொது நுழைவுத் தேர்வை தள்ளிவைக்க அவசர சட்டம்?", "raw_content": "\n தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்\nகல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.\nஉடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்\n பொது நுழைவுத் தேர்வை தள்ளிவைக்க அவசர சட்டம்\n'தேசிய அளவிலான நுழைவுத் தேர்வா மாநில அளவிலான நுழைவுத் தேர்வா மாநில அளவிலான நுழைவுத் தேர்வா' என, கடந்த இரண்டு மாதங்களாக மிகுந்த போராட்டத்தில் இருந்த, மருத்துவக் கல்லுாரி யில் சேரத் துடிக்கும் மாணவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில், மாநில அளவிலான நுழைவுத் தேர்வை இந்த ஆண்டு நடத்தும் அவசர சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nநாடு முழுவதும் உள்ள, 400க்கும் மேற்பட்ட மருத்துவக் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கையை, தேசிய பொது நுழைவுத் தேர்வு மூலமே நடத்த வேண்டும் என, சுப்ரீம் கோர்ட் கடந்த மாதம் தீர்ப்பு அளித்தது.அதன்பட��, மே, 1ல், முதற்கட்ட நுழைவுத் தேர்வையும், ஜூலை, 24ல், இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வையும் நடத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. மே, 1ல் நடந்த நுழைவுத் தேர்வை, ஆறரை லட்சம் மாணவர்கள் எழுதினர்.\nகோரிக்கை: இந்த நிலையில், 'போதிய கால அவகாசம் இல்லாததால் மாணவர்களின் வசதிக் காக, இந்த ஆண்டு மாநில அளவிலான நுழைவுத் தேர்வை நடத்த அனுமதிக்க வேண்டும்' என, மஹாராஷ்டிரா, கர்நாடகா, ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்கள் கோரிக்கை விடுத்தன.தமிழகத்தில் நுழைவுத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. பிளஸ் 2 தேர்வில் மாணவர்களின் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த அனுமதிக்க வேண்டும்' என, தமிழக அரசும்\n'மாநில அளவிலான நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு அனுமதிக்க முடியாது. எல்லா மாநிலங் களிலும்அனைத்து மருத்துவக் கல்லுாரிகளுக்கும் தேசிய மருத்துவ நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கையை நடத்தவேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் தனது உத்தரவில் கூறியது.\nஇந்த நிலையில், டில்லியில் நேற்று முன்தினம் நடந்த, மாநில சுகாதார அமைச்சர்கள் கூட்டத்தில் இந்த பிரச்னை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.\nமாநில அளவிலான நுழைவுத் தேர்வு நடத்துவதற்கு அவசர சட்டம் கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, பல்வேறு கட்சிகளுடன் மத்திய அரசு ஆலோசனை செய்தது.\nபிரதமர் தலைமையில்...: இதைத் தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், இந்த ஆண்டு மாநில அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்தும் வகையில் அவசர சட்டம் கொண்டு வர ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி யின் ஒப்புதலுக்குப் பின், இந்த அவசர சட்டம் அமலுக்கு வரும்.\nஅமைச்சர் விளக்கம்: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி.நட்டா, டுவிட்டரில் கூறியதாவது: நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன். அறிமுகம் செய்யப்பட்ட தேசிய பொது நுழைவுத் தேர்வு தற்போது அமலில் உள்ளது. அதை ரத்து செய்யவில்லை. முதல் கட்டத் தேர்வு, மே, 1ல் முடிந்தது; இரண்டாம் கட்ட தேர்வு, ஜூலை, 24ல் நடக்கும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.\n* மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள அவசர சட்டத்தின்படி, தேசிய அளவிலான மருத்துவ நுழைவுத் தேர்வு ஓராண்டுக்கு ஒத்தி வைக்கப்படுகிறது.\n* இந்த ஆண்டு மட்டும், மாநில அளவிலான நுழைவுத் தேர்வை நடத்திக் கொள்ளலாம். அடுத்த ஆண்டு முதல் தேசிய அளவிலான நுழைவுத் தேர்வு முறை அமலுக்கு வரும்\n* மாநில அளவிலான நுழைவுத் தேர்வு முறை வருவது மாணவர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது\n* தேசிய அளவிலான நுழைவுத் தேர்வை விட, மாநில அளவிலான நுழைவுத் தேர்வு சற்று எளிமையாக இருக்கும்; மேலும் தாய்மொழி யிலும் தேர்வை எழுதலாம் என்பது மாணவர் களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n : அவசர சட்டம் நடை முறைக்கு வந்தால் அதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக, சங்கல்ப் என்ற அரசு சாரா அமைப்பு தெரிவித்துள்ளது.\nதேசிய அளவிலான நுழைவுத் தேர்வை இந்த ஆண்டு நடத்துவதற்கு உத்தரவிடக் கோரி, இந்த அமைப்பு தான் வழக்கு தொடர்ந்தது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்புக்கு எதிராக அவசர சட்டம் அமைவதால் அதை எதிர்த்து வழக்கு தொடரப் போவதாக இந்த அமைப்பினர் தெரிவித்தனர்.\nCPS - அரசின் பங்களிப்பு சேர்த்து வருமானவரி விலக்கு குறித்து தெளிவுரை\nCPSல் உள்ள அரசு ஊழியர் இறந்தால் அவர் குடும்பத்துக்கு வழங்க வேண்டியது குறித்து\nஆசிரியர் வைப்புநிதி கணக்கு முடித்து ஒப்பளிப்பு வழங்கும் அதிகாரி - உதவி தொடக்கக்கல்வி அலுவலர் - தெளிவுரை\nவருமான வரி தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு\nஅ.தே.இ - மேல்நிலைத் தேர்வு - விடைத்தாள் நகலினை இணை...\nதமிழ்நாடு மேல்நிலைக் கல்விப் பணி - 01.01.2015 நிலவ...\nசேவை வரி 15 சதவீதமாக அதிகரிப்பு ஓட்டல், போன் கட்டண...\nபள்ளிக்கல்வி - 2016-17ஆம் கல்வியாண்டில் தலைமையாசிர...\nசம்பளம் வழங்க கோரி மகனுடன் தலைமை ஆசிரியை உண்ணாவிரத...\nமாணவர்களை கண்காணிக்கும் 'ஆப்ரேட்டிங் சிஸ்டம்'\nதமிழகத்தில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்: ...\nபுதுச்சேரியில் பள்ளிகளின் கோடை விடுமுறை: ஜூன் 6-ம்...\nமேற்கு வங்கத்தில் அரசு ஊழியர்களுக்கு மம்தா பரிசு\nஆலோசனைக் கூட்டம்: பள்ளிகள் திறப்பைத் தள்ளி வைப்பது...\nதமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் (TIAS) முன்ன...\nபிளஸ் 2 தேர்வு முடிவை முன்னதாக வெளியிட்ட அதிகாரி '...\nஇன்ஜி., கவுன்சிலிங்: மூன்று நாட்களே அவகாசம்\nஅஞ்சல்தலை வடிவமைப்புப் போட்டி: மே 31-க்குள் விண்ணப...\nபள்ளிகளில் ரவா கேசரி, உப்புமா..... சாத்தியமா\nபள்ளி திறக்கப்படும் பொழுது எடுக்கப்பட வேண்டிய நடவட...\n2023ம் ஆண்டுக்குள் இந்தியாவில் புல்லட் ரயில்: சு���ே...\nபுதுச்சேரியில் ஜூன் 6ம் தேதி பள்ளிகள் திறப்பு\nசி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் நாளை வ...\nதொடக்கக் கல்வி - ICT திட்டத்தின் கீழ் 2015ஆம் ஆண்ட...\nஇரண்டு ஆண்டுகளாக டி.இ.டி., இல்லை: மாணவர்கள் பாதிப்...\nதேர்வுத்துறை கிடுக்கிப்பிடி: குறைந்தது 'ரேங்க், செ...\nமின்னணு கழிவு: 5வது இடத்தில் இந்தியா\nபள்ளிகளில் சாதி, மதத்தை தெரிவிக்க வற்புறுத்தக் கூட...\nபிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வு: விண்ணப்பிக்க இன்ற...\nகலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர க...\nகுழந்தை தொழிலாளர் பள்ளிகள் 92 சதவீத தேர்ச்சி\nகலை கல்லூரிகளில் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் தர க...\nஇரண்டாம் கட்ட 'நீட்' தேர்வு அறிவிப்பு: ஜூன் 21 வரை...\nஅங்கீகாரம் இல்லாத பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு த...\n100 யூனிட் இலவச மின்சாரம்.. யாருக்கு லாபம்\nதேசிய வருவாய் வழிதிறன் தேர்வில் தேவக்கோட்டை பள்ள...\nபள்ளி திறந்த முதல் நாளில்நோட்டு - புத்தகம், சீருடை...\nஅரசு ஊழியர்களுக்கான வாடகை வீடு ஒதுக்கீட்டை புதுப்ப...\n1,429 அரசு பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி: 9,500 பேர்...\n10ம் வகுப்பிலும் கோட்டை விட்டது விருதுநகர் முதல் இ...\nமாநில முதல் மாணவர்களின் 'டிப்ஸ்'\n500க்கு 500 மார்க்யாரும் இல்லை\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், இந்த ஆண்டு, 93.60...\nமாவட்ட வாரியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி விவரம்\nமருத்துவ படிப்புக்கு இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்...\nபத்தாம் வகுப்பில் 224 பேர் மாநில அளவில் மூன்றாம் இ...\nபத்தாம் வகுப்பு தேர்வில் பிரேமசுதா, சிவகுமார் மாநி...\nபத்தாம் வகுப்பு தேர்வில் 50 பேர் இரண்டாம் இடத்தை ப...\nபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு ஏப்ரல் 2016 முடிவுகள...\nபத்தாம் வகுப்பு ரிசல்ட் வெளியானது : முதல் இடம் ராச...\n10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு\n'பள்ளிகளை திறக்க வேண்டாம்' அதிர வைத்த முதல் மனு\nவங்கி சேமிப்பு கணக்கு தொகைக்கு 24 மணி நேரத்துக்கு ...\nமருத்துவ நுழைவுத்தேர்வை நிறுத்தி வைக்க அவசர சட்டம்...\n'பிரெட்'டில் நச்சு வேதிப்பொருள் இருப்பது அம்பலம்\nதேர்தல் பணியில்உயிரிழந்த ஆசிரியருக்கு இழப்பீடு வழங...\nகலை பாடங்களுக்கு 'மவுசு' அதிகரிப்பு: கல்லூரிகளில் ...\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனை\n10ம் வகுப்பு விடைத்தாள் மறுகூட்டல்:உடனே விண்ணப்பிக...\nபிளஸ் 2 உடனடி துணை தேர்வு: ஜூன் 22ம் தேதி துவக்கம்...\nபி.இ., 2 ம் ��ண்டு நேரடி சேர்க்கை:'ஆன் லைனில்' விண்...\nஎம்.எஸ்சி., படிப்பில் சேர நாளை முதல் விண்ணப்பம்\nபுதிய கல்விக் கொள்கை: மத்திய அரசு ஆலோசனை\nஜிப்மரில் நர்சிங் நுழைவுத்தேர்வு விண்ணப்பிக்க ஜூன்...\nசி.பி.எஸ்.இ., 2ம் வகுப்புக்கு தமிழ் பாடம் கட்டாயம்...\nமுதல் நாளிலேயே அமைச்சரவை விரிவாக்கம்\nபதவியேற்ற முதல் நாளில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரி...\nதொடக்கப்பள்ளியில் காலை சிற்றுண்டி: ஜெ., முதல் கையெ...\n5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார்; முதலமைச்சர...\nஆளுநர் முன்னிலையில் பதவியேற்பு உறுதிமொழி ஏற்றார் ஜ...\nமருத்துவ நுழைவுத் தேர்வை ஒத்திவைக்கும் அவசரச் சட்ட...\nஇந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட முதல் விண்வெளி ஓடம் -...\nநாளை மறுநாள் 10ம் வகுப்பு 'ரிசல்ட்'\nமருத்துவ படிப்புக்கு கட்-ஆப் பெற்ற 10 அரசு பள்ளி ம...\nவெயில் \"ஓவர்\"... பள்ளிகள் திறப்பை தள்ளி வைக்க பெற்...\n'பாடத்திட்டத்தை தாண்டி சிந்திக்கும் மாணவர்களுக்கே ...\n'வழக்குகள் குறைய குறைதீர் கூட்டம் நடத்துங்க':ஆசிரி...\nஐ.ஐ.டி.,க்கான நுழைவு தேர்வில் சிக்கலான கணிதம், வேத...\nஜூன் 21ல் யோகா தினம்: பள்ளிகளுக்கு உத்தரவு\nமருத்துவம் மற்றும் சட்ட கல்லூரிகளுக்கும்'ரேங்க்' ப...\nபத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: தேர்வுத்துறை எச்சரி...\nஎந்த பாடத்துக்கு என்ன 'கட் ஆப்\nஅரசு துறை தேர்வுகள் நாளை துவக்கம்\nபுதிய தமிழக அமைச்சர்கள் பட்டியல் வௌியீடு\n பொது நுழைவுத் தேர்வை தள்ளிவைக்க அவசர சட்டம...\nமின் வாரிய ஊழியர் தேர்வு ஒத்திவைப்பு\nசி.பி.எஸ்.இ., பிளஸ் 2 முடிவு இன்று வெளியீடு\nமெட்ரிக் பள்ளி இலவச சேர்க்கைவிண்ணப்ப தேதி நீட்டிப்...\nமாணவர் சான்றிதழை நிறுத்தினால் தண்டனை: யு.ஜி.சி., எ...\nபிளஸ் 2 தற்காலிக சான்றிதழ் பள்ளிகளில் இன்று பெறலாம...\nபி.இ., 2ம் ஆண்டு சேர்க்கை'ஆன்லைனில்' விண்ணப்பம்\nமருத்துவ நுழைவுத்தேர்வு ரத்துராமச்சந்திரா பல்கலை ஒ...\nஅதிமுக சட்டப் பேரவை குழுத் தலைவராக ஜெயலலிதா தேர்வு...\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு தமிழ்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு கணிதம்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு அறிவியல்\nவெற்றிக்கு வழி 10ஆம் வகுப்பு சமூக அறிவியல்\n24ம் தேதி முதல் பள்ளி வேலை நேரம் மாற்றம்\nதமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் வரும் 24ம் தேதி முதல், காலை 9 மணிக்கு துவங்கும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. முப்பருவக் கல்வி ம...\nஏழாவது ஊதி��க் குழுவில் எதிர்பார்க்கப்படும் ஊதிய அமைப்பு முறை.\nமத்திய அரசு ஊழியர்களுக்குரிய இணையதளங்கள் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகின்றன.அவர்கள் சங்கங்கள் மூலம் கோரிக்கைகளை முன்வைத்தும் உள்ளனர். (...\nமூன்று நபர் குழுவின் பரிந்துரை சார்பாக தமிழக அரசு ஆணை வெளியீடு, 01.04.2013 முதல் பணப்பயன் வழங்கப்படுகிறது.\n>இடைநிலை ஆசிரியர் ஊதியத்தில் எவ்வித மாறுபாடு இல்லை. >தேர்வுநிலை / சிறப்புநிலைக்கு கூடுதலாக 3% உயர்த்தி அரசு உத்தரவு. அதாவது (3%+3%...\nஏழாவது ஊதிய குழு அமலாகும் பட்சத்தில் உங்கள் ஊதியம் என்னவாக இருக்கும் ஓர் எளிய ஆன்லைன் கணக்கீடு காண இங்கே கிளிக் செய்யுங்கள்\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைப்பு முதல்வர் உத்தரவு\nஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாக குறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆசிரியர் தகுதித் தே...\nபள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு பின்னணி பாடப் புத்தகம் வாங்க நிதி கிடைக்காதது அம்பலம்\nஅரசு பள்ளி மாணவர்களுக்கு பாடப்புத்தகம் வாங்க 2.85 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டிற்கான அனுமதி கிடைக்காததால், கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டுள...\nதொடக்கக் கல்வித்துறையில் ஆசிரியர்கள் மாறுதல் பதவி உயர்வு கலந்தாய்வு\nஅரசாணை எண்.137 பள்ளிக்கல்வித் துறை, நாள்:9.6.14 விண்ணப்பங்கள் பெறுதல்: 9.6.2014 முதல் 13.6.2014 16 - காலை: உதவித் தொடக்கக் கல்வி அலுவல...\nபள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - ஊராட்சி / நகராட்சி / மாநகராட்சி தொடக்க / நடு நிலைப் பள்ளிகள் மற்றும் அரசு / நகராட்சி / மாநகராட்சி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் 2015-16ஆம் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் - ஆணை - வெளியீடு - 7 பக்கங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_7.html", "date_download": "2018-10-17T16:46:43Z", "digest": "sha1:WRUALO4R4HDF3YA4QWR4EVOFY2NGACGX", "length": 6946, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: அணிகளாக பிரிந்து நின்று ஐ.தே.க.வுக்குள் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்; ரணில் வலியுறுத்தல்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஅணிகளாக பிரிந்து நின்று ஐ.தே.க.வுக்குள் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்; ரணில் வலியுறுத்தல்\nபதிந்தவர்: தம்பியன் 05 November 2017\nதனித்தனி அணிகளாக பிரிந்து நின்று கட்சிக்குள் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.\nஅலரி மாளிகையில் அண்மையில் நடைபெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழுக்கூட்டத்திலேயே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.\nகட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒரு அணியாக செயற்பட வேண்டும் எனவும் பிரதமர் அறிவுறுத்தியுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்கள் பல அணிகளாக பிரிந்து கூட்டங்களை நடத்துவதன் மூலம் கட்சிக்குள் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படலாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.\nஇரண்டு மூன்று வாரங்களுக்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்காலையில் நடத்திய கூட்டத்தை அடிப்படையாக கொண்டே பிரதமர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.\nமுன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்கவின் அழைப்பின் பேரில் தங்காலையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் ஐக்கிய தேசியக்கட்சியின் 23 பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.\nதங்காலையில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்களில் சிலர் கூட்டம் குறித்து பிரதமரின் கவனத்திற்கு கொண்டு வந்திருந்ததாக கூறப்படுகிறது.\n0 Responses to அணிகளாக பிரிந்து நின்று ஐ.தே.க.வுக்குள் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்; ரணில் வலியுறுத்தல்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: அணிகளாக பிரிந்து நின்று ஐ.தே.க.வுக்குள் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம்; ரணில் வலியுறுத்தல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/13/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF.html", "date_download": "2018-10-17T16:52:07Z", "digest": "sha1:KSNBIYAFNSJPFSJQSWK4X3BXKNWQVAKI", "length": 5147, "nlines": 71, "source_domain": "newuthayan.com", "title": "இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி!! - Uthayan Daily News", "raw_content": "\nஇலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி\nBy அபி பதிவேற்றிய காலம்: Sep 21, 2018\nஇலங்கை மத்­திய வங்­கி­யால் இன்று வெளி­யி­டப்­பட்­டுள்ள அமெ­ரிக்க டொலர் ஒன்­றுக்­கான விற்­பனை மற்­றும் கொள்­வ­னவுப் பெறு­ம­திப்­படி இலங்கை ரூபா­வின் பெறு­மதி மேலும் வீழ்ச்­சி­ய­டைந்­துள்­ளது.\nஅமெ­ரிக்க டொலர் ஒன்­றின் விற்­பனை விலை 170.65 ரூபா­வாகப் பதி­வா­கி­யுள்­ளது. அமெ­ரிக்க டொல­ருக்கு நிக­ரான இலங்கை ரூபா­வின் பெறு­மதி அண்­மைய நாள்­க­ளில் தொடர்ந்து வீழ்ச்­சி­ய­டைந்து கொண்டே செல்­கின்­றது.\nஆட்­சி­மாற்­றத்­தின் ஊடா­கவே இந்­தச் சரி­வைத் தடுத்து நிறுத்த முடி­யும் என்று மகிந்த அணி இன்று நடத்­திய பத்­தி­ரி­கை­யா­ளர் சந்­திப்­பில் தெரி­வித்­துள்­ளது.\nமகிந்தவின் குடும்ப ஆட்சியை கண்டிக்கும் ஐ.தே.க.\nபடகு விபத்தில் 40 பேர் உயிரிழப்பு\nபிரதிப்பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா பதவி நீக்கம்\nவாகன விபத்துக்களால்- உயிரிழப்பு அதிகரிப்பு\nகொழும்பு- தலைமன்னார் வரை – மீண்டும் தொடருந்துச் சேவை\nபோலந்து தூதரக அதிகாரி- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு\nபெண் கடத்தல் விவகாரம்- குழப்பமடைந்த பொலிஸார்\nஆடைகளற்ற ஆண்கள் காட்டுக்குள் தப்பியோட்டம்- பெண்ணின்…\nநீதிபதியின் மனைவி சுட்டுக் கொலை- கொலையாளி அளித்த அதிர்ச்சி…\nகணவனின் சடலத்தைப் புதைப்பதற்கு தோண்டிய இடத்தில்- மனைவியின்…\nபட்டப்பகலில் இளம்பெண் கடத்தல் -யாழ்ப்பாணத்தில் பெரும்…\nபிரதிப்பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா பதவி நீக்கம்\nவாகன விபத்துக்களால்- உயிரிழப்பு அதிகரிப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscquizportal.blogspot.com/2018/06/11-06-2018-current-affairs-notes.html", "date_download": "2018-10-17T16:29:45Z", "digest": "sha1:PLNU2C76NZWC3RIRYJW35DYUM5QAWKHC", "length": 15864, "nlines": 119, "source_domain": "tnpscquizportal.blogspot.com", "title": "போட்டித் தேர்வுகளுக்கான 11.06.2018 நாட்டு நடப்புக் குறிப்புகள் Current Affairs Notes", "raw_content": "\nபோட்டித் தேர்வுகளுக்கான 11.06.2018 நாட்டு நடப்புக் குறிப்புகள் Current Affairs Notes\nபோட்டித் தேர்வுகளுக்கான 11.06.2018 நாட்டு நடப்புக் குறிப்புகள் Current Affairs Notes\nபோட்டித் தேர்வுகளுக்கான 11.06.2018 நாட்டு நடப்புக் குறிப்புகள்\nசிறுமலை வாழைப் பழத்திற்கும்(பி126) விருப்பாட்சி வாழைப்பழத்திற்கும்(பி124) 2008 ஆம் ஆண்டு புவிசார் குறியீடு கிடைத்தது. இவ்வாழை திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை, புல்லாவெளி, பெருமாள்மலை, பாச்சலூர் ஆகிய பகுதிகளில் விளைகிறது. இதன் சிறப்பு 18 நாள்கள் வரை அழுகாது. வாழைப்பழத்தின் தோலான சுருங்கி கருப்பு நிறம் அடைந்தாலும் பழம் கெட்டுப்போகாது. ஆனால் சாதாரண வாழைப்பழங்கள் 3 நாட்களில் கெட்டுப்போய்விடும். இவ்வாழை உலகில் வேறு எங்கும் விளைவதில்லை. - Geographical Indications in India Tag for Virupatchi Hill Banana and Sirumalai Hill Banana. For more details of GI tage products in India please visit this link\nரெப்போ வட்டி விகிதம் :\nஆர்பிஐ மற்ற அனைத்து வங்கிகளுக்கு வழங்கும் கடன்களுக்கான வட்டி ரெப்போ எனப்படும். தற்போது 0.25% உயர்ந்து 6.25% ஆக உள்ளது. ரெப்போ ரேட் வட்டியின் அளவினை RBI உயர்த்தும் போது மற்ற வங்கிகள் RBIயிடம் கடன் வாங்குவது குறையும். இதன் மூலம் நாட்டின் அபரிமிதமான பணப்புழக்கத்தை மட்டுப்படுத்தி பணவீக்கத்தை குறைக்க முடியும்.\n2017-2018 நிதியாண்டில் பொதுத்துறை வங்கிகளின் நஷ்டம் 87357 ஆயிரம் கோடி ரூபாய். 12283 கோடி ரூபாயுடன் PNB வங்கி முதலிடத்தில் உள்ளது. மொத்தமுள்ள 21 வங்கிகளின் பட்டியலில் விஜயா வங்கி, இந்தியன் வங்கி மட்டும் லாபம் சம்பாதித்துள்ளது.\nஇந்தியாவில் சுற்றுலாப் பயணம் மேற்கொண்டுள்ள வெளிநாட்டுப் பயணிகள் வாங்கும் பொருள்களுக்கான GST வரியை அவர்கள் நாட்டினை விட்டு வெளியேறும் போது திருப்பி அவர்களிடமே வழங்கப்பட உள்ளது.\nபிரெஞ் ஓப்பன் கிராண்ட்ஸ்லாம் நடால் சாம்பியன்\nபிரான்ஸ் நாட்டின் பாரிசில் நடைபெற்ற பிரெஞ் ஓப்பன் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயின் வீரர் நடால் 11வது தடவையாக வென்றார். இதன் மூலம் அவர் 17வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை அடைந்தார்.\nஅதிமுகவின் பொதுசெயலாளார் பதவி ரத்து\nஅதிமுகவின் பொதுசெயலாளார் பதவி ரத்து தேர்தல் ஆணையம் அங்கீகாரம் வழங்கியது.\nகனடாவின் கியுபெகில் G7 மாநாடு (2018) வருடாந்திரக் கூட்டம் 08.06.2018, 09.06.2018 அன்று நடைபெற்றது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.61, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2017/12/blog-post_29.html", "date_download": "2018-10-17T17:16:18Z", "digest": "sha1:UWRNQYPDSAZZX4CMSFPPZK6L5VYAWHZU", "length": 12797, "nlines": 147, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: வயலக்காவூர் மற்றும் அங்கம் பாக்கம் சிலை", "raw_content": "\nவயலக்காவூர் மற்றும் அங்கம் பாக்கம் சிலை\nதிரு தி இராசகோபாலன் எழுதிய போதி மாதவர் என்ற நூலில் வயலக்காவூர் புத்தர் சிலை என்று குறிப்பிட்டிருந்தார். வயலக்காவூர் சிலையை மார்ச் 2016 சென்று பார்த்தேன். அச்சிலை புத்தர் சிலையா அல்லது தீர்தங்கர் சிலையா என்ற ஐயம் எழுந்தது. தெளிவு பெற ஐயா ஜம்புலிங்கம் அவர்களின் உதவியை நாடினேன்.\nஐயா பா .ஜம்புலிங்கம் அவர்களின் பதிலுரை அவரின் வலைபதிவில்\nஐயா அவர்களின் பதிலுரைக்கு பின் அங்கம்பாக்கம் சிலையும் பகவன் புத்தர் சிலை என்றுணர்ந்தேன். ஆனால் வலைபதிவில் மாற்றம் செய்யவில்லை. திரு மகாத்மா செல்வபாண்டியன் (அரும்பாவூர்) அவர்கள் இரு வாரத்திற்கு முன் அங்கம் பக்கம் சிலை பகவன் புத்தர் சிலையில்லை என்றுரைத்தார். அவர் அளித்த கூடுதல் விவரம் என்னவென்றால் உடல்கூறு மூலம் (Anatomy) புத்தரா அல்லது தீர்த்தங்கரா என்று அடையாளப்படுத்தலாம் என்று. உடல்கூறு அடிப்படையில் கட்டுடல் (Fittest Body) கொண்டவர் பகவன் புத்தர்.\nசிலை அமைவிடம்: வயலக்காவூர், நெய்யாடு பாக்கம், வாலஜாபாத் வட்டம், காஞ்சிவரம் மாவட்டம்.\nகாஞ்சிவரம் பேருந்து நிலையத்தில் இருந்து வயக்காவூருக்கு பேருந்து இருக்கிறது. ஆனால் இரண்டு மணிநேரத்திற்கு ஒரு பேருந்து உள்ளது. அல்லது வாலஜாபாத் பேருந்து நிலையத்தில் இருந்து இளையானார் வேலூர் சென்று அங்கிருந்து மூன்று கி.மீ தொலைவு நடந்து செல்லவேண்டும் (ஆற்றங்கரை அடுத்துள்ளது வயலக்காவுர்). வாலஜாபாத் பேருந்து நிலையத்தில் இருந்து இளையானார் வேலூர் செல்ல அடிக்கடி பேருந்து உள்ளது.\nதிரு வேங்கடசாமி செட்டியார் (11-09-1906 to 19-04-1977) வயலக்காவயலக்காவூர் ஆற்றங்கரை அருகில் பாதுகாப்பின்றி இருந்த சிலையை தமது வயலுக்கு எடுத்து சென்றுவிட்டார் என்றுரைத்தார் திரு வீரராகவன் (80 வயது). இச்சிலைக்கு கோவில் கட்ட வேண்டும் என்ற தம் கனவை அவரது மகன் வேணு கோபால் செட்டியார் (03-06-1942 to 02-11-2013) அவராலும் செயல்படுத்த முடியவில்லை. தற்பொழுது இச்சிலைக்கு அவரின் வயலில் தம் பேரன் இலட்சுமிபதி அவர்��ளின் பாதுகாப்பில் உள்ளது.\nகை சிந்தனை கை, கால் செம்பாதி தாமரை அமர்வு, சிலை உயரம் 2 1/4 அடி.\nரூபாயின் பிரச்சனை II -பாபா சாகிப்\nவயலக்காவூர் மற்றும் அங்கம் பாக்கம் சிலை\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 24 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 68 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின் அவதா...\nசைவ சித்தாந்தம் இந்து மதத்திற்கு தொடர்புடையதா பேரா. வீ.அரசு உரை | காணொளி\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2016/12/30191149/1059142/This-flagship-smartphone-received-a-Rs-10000-price.vpf", "date_download": "2018-10-17T17:07:15Z", "digest": "sha1:UQ2CULGY5Z65XIHQQYIYIQKYPMSAMTIT", "length": 17683, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூ.10,000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்: நீங்கள் வாங்கியாச்சா? || This flagship smartphone received a Rs 10,000 price cut", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரூ.10,000 விலை குறைக்கப்பட்ட ஸ்மார்ட்போன்: நீங்கள் வாங்கியாச்சா\nபதிவு: டிசம்பர் 30, 2016 19:11\nஇந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஹெச்டிசி 10 ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.10,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.\nஇந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஹெச்டிசி 10 ஸ்மார்ட்போனின் விலையில் ரூ.10,000 வரை குறைக்கப்பட்டுள்ளது.\nதாய்வானை சேர்ந்த ஸ்மார்ட்போன் நிறுவனமான ஹெச்டிசி, தனது ஹெச்டிசி 10 ஸ்மார்ட்போனின் விலையை ரூ.10,000 வரை குறைத்திருக்கிறது. தற்சமயம் வரை இந்தியாவில் ரூ.52,990க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த ஹெச்டிசி 10 ஸ்மார்ட்போன் இனி ரூ.42,990க்கு விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.\nஹெச்டிசி 10 ஸ்மார்ட்போனின் விலையை பொருத்த வரை 5.2 இன்ச் QHD எல்சிடி டச் ஸ்கிரீன் 2560x1440 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் மற்றும் சென்ஸ் யூஸர் இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது.\nபுகைப்படங்களை எடுக்க 12 எம்பி அல்ட்ரா பிக்சல் கேமரா, 5 எம்பி ஆட்டோ ஃபோகஸ் செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. மெட்டல் யுனிபாடி வடிவமைப்பு கொண்டிருப்பதோடு 4G கனெக்டிவிட்டி, ஹெச்டிசி பூம் சவுண்டு, டால்பி ஆடியோ மற்றும் 3000 எம்ஏஎச் திறன் கொண்ட பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது.\nயுஎஸ்பி டைப்-சி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் இந்த ஸ்மார்ட்போனில் கைரேகை ஸ்கேனர் ஆப்ஷனும் 32GB மற்றும் 64GB இன்டர்னல் மெமரி கொண்ட இரு மாடல்களும், மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் கொண்டிருப்பதோடு கிளேசியர் சில்வர் மற்றும் கார்பன் கிரே நிறங்களில் கிடைக்கிறது.\nநவம்பர் மாதத்தில் ஹெச்டிசி நிறுவனம் டிசையர் 10 ப்ரோ என்ற ஸ்மார்ட்போனினை இந்தியாவில் ரூ.26,490 என்ற விலையில் அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி 1080x1920 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 1.8 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா கோர் மீடியாடெக் ஹீலியோ P10 பிராசஸர் 4GB ரேம் மற்றும் 64GB இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 2000 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்படுகிறது.\nஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளமும், ஹெச்டிசி சென்ஸ் யூஸர் இன்டர்ஃபேஸ், கைரேகை சென்சார் மற்றும் 20 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ் மற்றும் 13 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 3000 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4G எல்டிஇ, 3G, வைபை, ப்ளூடூத், GPS மற்றும் NFC உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய லெனோவோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nகூல்பேட் நிறுவனத்தின் நோட் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் புது அசுஸ் ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nபீட்ஸ் லிமிட்டெட் எடிஷன் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் - வீடியோ\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nரூ.295 விலையில் ஐடியா செல்லுலார் புதிய சலுகை அறிவிப்பு\nபட்ஜெட் விலையில் புதிய லெனோவோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nரூ.3,999 விலையில் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமு���ம்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00013.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://alanselvam.blogspot.com/2016/11/", "date_download": "2018-10-17T16:57:12Z", "digest": "sha1:G7V2MNZJI4UFPRBMC6YTJAEE4L6P4XJF", "length": 6438, "nlines": 268, "source_domain": "alanselvam.blogspot.com", "title": "Tamil Kavithai", "raw_content": "\nWi-Fi போல இமைக்காமல் என் மீது காதல் பார்வை வீசுவாள்,\nPayTM ஆகி முத்தம் தந்து Recharge செய்து விடுவாள்,\nWhatsAPP ஆகி என் தூக்கம் தொலைத்து கனவில் மிதக்க விடுவாள்,\nOLA ஆகி தினமும் உன்னை என் இதயத்தில் Book செய்து காதல் செய்வேன்,\nஇன்று, RedBus-ல் புக் செய்து உன்னோடு வாழ்க்கை பயணம் செய்திடுவேன்\nகட்டி கொண்டு காதல் செய்ய வேண்டாம்\nகாதல் பேசும் அவள் விழி பார்வை தினம் தினம் வேண்டும்\nமுத்த காயங்கள் செய்திட வேண்டாம்\nமுழு இரவும் அவள் அன்பில் கரைந்திட வேண்டும்\nநான் வரைந்த ஓவியங்கள் அவள் இதழ் போல் வளைந்து வளைந்து சென்றது\nஓயாமல் அவள் என் இதழோடு செய்த முத்த பிழையா...\nகடந்து செல்லும் முன் செய்யும் ஒர பார்வை,\nஅது எண்ணெய் ஊற்றாமல் எரியும் காதல் பார்வை,\nஉயிர் வரை செல்லும் என் கட்டில் தோழியின் பார்வை என்னோ,\nஎன்னை காதல் ராட்டினம் ஏறி உன் பின் சுட்டுறும் என் குழந்தை மனது\nஅவள் காதல் பார்வை வீசி அவன் இதயத்தில் சாரல் மழை தந்து போனாள், இரவில், அவன் தரப்போகும் முத்த கனமழைக்காக காத்து கிடக்கும் அவன் காதலி .\nகாதல் வானிலை அறிக்கை வசிப்பது \"காதலி\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t27288-2688-20", "date_download": "2018-10-17T16:36:52Z", "digest": "sha1:DNUCH5SR65D4W6FI3A4G7MEKVIGF4KP7", "length": 19149, "nlines": 108, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "2,688 அடி உயர மலை உச்சியில் மகா தீபம்: திருவண்ணாமலையில் 20 இலட்சம் பக்தர்கள் தீப தரிசனம்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கிறுக்கல்கள் – கவிதை\n» இரு கண்ணில் மதுவெதற்கு..\n» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு\n» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…\n» பருவங்களை உடுத்துபவள் – கவிதை\n» ரசனை - கவிதை\n» முரண்பாடு – கவிதை\n» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன\n» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை\n» மருதாணிப் பூக்கள் - கவிதை\n» வலைதள விபரீத விளையாட்டு\n» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…\n» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..\n» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..\n» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...\n» துன்பம் வரும் வேளையில சிரிங்க….\n» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்\n» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…\n» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)\n» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...\n» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா\n» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\n» சினிமா விமர்சனம் : 96\n» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை\n» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..\n» காஸ்ட்லியான புது ஷூ…\n» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…\n» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..\n» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…\n2,688 அடி உயர மலை உச்சியில் மகா தீபம்: திருவண்ணாமலையில் 20 இலட்சம் பக்தர்கள் தீப தரிசனம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\n2,688 அடி உயர மலை உச்சியில் மகா தீபம்: திருவண்ணாமலையில் 20 இலட்சம் பக்தர்கள் தீப தரிசனம்\nதிருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீப திருவிழாவையொட்டி 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. இதில் 20 இலட்சம் பக்தர்கள் கலந்துகொண்டு தீப தரிசனம் செய்தனர்.\nஉலகில் உள்ள சிவாலயங்களில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்���ி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமுமாகவும் விளங்குவது திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில், இங்கு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் 10 நாட்கள் நடைபெறும் தீபத் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும்.\nமலையே சிவனாக வணங்கப்படும் திருவண்ணாமலையில், இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 29ம் திகதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடர்ந்து 10 நாட்கள் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெற்றது.\nவிழாவின் சிகர நிகழ்ச்சியான தீபத்திருநாள் நேற்று நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு சாமி சன்னதியில் பரணி தீபம் ஏற்பட்டது. முன்னதாக அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது.\nதொடர்ந்து சாமி, அம்மகனுக்கு பால், தேன், பஞ்சாமிர்தம், மஞ்சள், இளநீர் மற்றும் வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அபிஷேகம் முடிந்ததும் சாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, 5 பெரிய அகல் விளக்குகளில் பஞ்சமுக தீபம் ஏற்றபட்டது.\nபரணி தீபம் சாமி சன்னதியின் உள்பிரகாரத்தை சுற்றி வந்து வைகுண்ட வாசல் வழியாக அம்மன் சன்னத்திக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கும் 5 அகல் விளக்குகள் பஞ்சமுக தீபம் ஏற்றபட்டது. தொடர்ந்து பரணி தீபம் பக்தர்கள் பார்வைக்காக வெளிப்பிரகாரம் கொண்டு வரப்பட்டது. இதனை பார்த்ததும் கோவில் வளாகத்தில் குவிந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ என்று கோஷமிட்டார். அந்த பக்தி கோஷம் மலையில் எங்கும் எதிரொலித்தது.\nபின்னர் பரணி தீபம் காலபைரவர் சன்னதியில் காலை 11மணி வரை வைக்கப்பட்டிருந்தது. அதன்பிறகு பரணி தீபம் பர்வதராஜ குலத்தினரால் மலை உச்சிக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இதனால் இறைவன் மலைக்கு சென்று விட்டதாக கருத்தில் கொண்டு கோவில் சன்னதிகள் அனைத்தும் சாத்தப்பட்டன. மலை நேரம் கோவிலில் இருந்தபடி சாமி தரிசனம் செய்துவிட்டு மலையில் மகா தீபம் ஏற்றுவதை காண்பதற்காக இலட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் குவியத் தொடங்கினர்.\nஅப்போது அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் ஒன்றன்பின் ஒன்றாக பஞ்சமூர்த்திகள் சன்னதியில் இருந்து வெளியே வந்து கொடி மரம் முன்பு உள்ள மண்டபத்தில் எழுந்தருளினார்கள், மாலை 5.58 மணி அளவில் சன்னதியில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் ஆடியபடியே வெளியே வந்தார். ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே அர்த���தநாரீஸ்வரர் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கது.\nஅர்த்தநாரீஸ்வரர் வெளியே வந்ததும், கோவில் கொடிமரம் முன்பு உள்ள அகண்ட தீபத்தில் சரியாக மாலை 6 மணிக்கு தீபம் ஏற்றப்பட்டது. அதேநேரத்தில், 2668 அடி உயர மலை உச்சியிலும் ராட்சத கொப்பரையில் மகா தீபம் ஏற்றப்பட்டது.\nஅப்போது கோவிலுக்கு உள்ளேயும், வெளியேயும் குவிந்திருந்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் பக்தி கோஷங்களை எழுப்பினர்.\nமலை உச்சியில் தீபம் ஏற்றியது தென்பட்டதும், திருவண்ணாமலை நகரில் ஆவலுடன் காத்திருந்த பக்தர்கள், பொது மக்கள் அனைவரும் தங்களது வீடுகள் தீப ஒளியை பரவவிட்டனர். வாணவேடிக்கை விண்ணை பிளக்கும் வகையில் இருந்தது. மலை உச்சியில் ஏற்பட்ட மகா தீபத்தை காண ஏராளமான பக்தர்கள் மலைக்கு சென்றனர்.\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: இலங்கை, இந்தியச் செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர���ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/other-news/72493/cinema/otherlanguage/Mohanlal---Siddique-team-up-for-Big-Brother-2.htm", "date_download": "2018-10-17T16:59:47Z", "digest": "sha1:HOTZXJCFFWKGG7BWKCO6ZSEB4SPIMWPK", "length": 9842, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "மோகன்லால் - சித்திக் இணையும் பிக் பிரதர் - Mohanlal - Siddique team up for Big Brother 2", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமீ டூ விவகாரத்தில் ஆண்ட்ரியா அதிரடி கருத்து | குச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொண்டாட்டம் | விஷால் சரியாகத்தான் சொன்னார் : ராதாரவி பாராட்டு | மீண்டும் ஒரு வரலாற்று படத்தில் இணைந்த ரோஷன் ஆண்ட்ரூஸ் - நிவின்பாலி | லூசிபர் படப்பிடிப்பில் பிறந்தநா���் கொண்டாடிய பிருத்விராஜ் | 'சண்டக்கோழி 2', வந்து முடிந்த சிக்கல் | 70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி | காஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய் | சீதக்காதி படத்திற்கு யு சான்றிதழ் | ரூ. 25 கோடி வசூலித்த '96' |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பிறமொழி செய்திகள் »\nமோகன்லால் - சித்திக் இணையும் பிக் பிரதர்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதமிழில் 'பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தை இயக்கி முடித்தபின் இயக்குனர் சித்திக் மோகன்லால் படத்தை இயக்குவார் என பேச்சளவில் சொல்லப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று அதிகாரப்பூர்வமாகவே தங்கள் கூட்டணியை அறிவித்துவிட்டார் மோகன்லால். படத்திற்கு 'பிக் பிரதர்' என டைட்டில் வைத்துள்ளார்கள்...\nஇத்தனை வருடங்களில் மோகன்லாலை வைத்து வியட்நாம் காலனி மற்றும் லேடீஸ் அன்ட் ஜென்டில்மேன் என இரண்டே படங்களை மட்டுமே இயக்கியுள்ளார் சித்திக். தற்போது ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் மோகன்லால் படத்தை இயக்கவுள்ளார்.. ஆக்சனுடன் காமெடியும் கலந்த படமாக இது உருவாக இருக்கிறதாம்..\nமம்முட்டியை வைத்தே பல சூப்பர்ஹிட் படங்களை கொடுத்துள்ள சித்திக், மோகன்லாலுக்கு அந்த அளவு நிறைய படங்கள் கொடுக்கவில்லை என்கிற மோகன்லால் ரசிகர்களின் மனக்குறையை இந்தப்படத்தில் சித்திக் தீர்த்து வைப்பார் என எதிர்பார்க்கலாம்.\nதிலீப் படத்தில் பாகுபலி-2 சண்டை ... மோகன்லாலின் சாதனை படத்திற்கு ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகுச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொண்டாட்டம்\n70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி\nகாஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய்\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nமேலும் பிறமொழி செய்திகள் »\nமீண்டும் ஒரு வரலாற்று படத்தில் இணைந்த ரோஷன் ஆண்ட்ரூஸ் - நிவின்பாலி\nலூசிபர் படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய பிருத்விராஜ்\n4 நாட்களில் 34 கோடி வசூலித்த காயம்குளம் கொச்சுன்னி\nகாமெடி நடிகரின் டைரக்சனில் பிருத்விராஜின் பிரதர்ஸ் டே\nபாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய மலையாள குணசித்திர நடிகர்\n« பிறமொழி செய்திகள் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nரஜினி போல சத்தம் கொடுத்த மோகன்லால்\nதிலீப் விவகாரம் : பொதுக்குழுவை கைகாட்டிய மோகன்லால்\nமோகன்லால் பிரதமர்... சூர்யா பாதுகாவலர்\nமோகன்லால் மகன் ���ூட்டிங் ஸ்பாட்டுக்கு விசிட் அடித்த திலீப்\nபிரணவ் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன்\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2010/12/23/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%8A%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%A8/", "date_download": "2018-10-17T16:17:56Z", "digest": "sha1:MYWXPUCHN7UQV7665UULQ3U7SBV7UZHZ", "length": 11843, "nlines": 83, "source_domain": "eniyatamil.com", "title": "ராகுல் காந்தி, இளங்கோவனை ரொம்ப நல்லவருனு சொல்லிட்டாரா... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 16, 2018 ] பன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\tசெய்திகள்\n[ October 16, 2018 ] வாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \n[ October 16, 2018 ] ஏ.ஆர்.ரகுமான் இயக்கத்தில் ஷாருக்கான் \n[ October 16, 2018 ] எல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \n[ October 16, 2018 ] இயக்குனர் சுசி கணேசன் மீது கவிஞர் பாலியல் புகார் \nHomeஅரசியல்ராகுல் காந்தி, இளங்கோவனை ரொம்ப நல்லவருனு சொல்லிட்டாரா…\nராகுல் காந்தி, இளங்கோவனை ரொம்ப நல்லவருனு சொல்லிட்டாரா…\nDecember 23, 2010 கரிகாலன் அரசியல் 3\nஇந்தியாவில் எங்கும் பரம்பரை ஆட்சி இல்லை. தனக்கு பின் தனது மகன் தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தமிழகத்தில் நடக்காது என்று காங்கிரஸ் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கூறினார்.\nஈரோடு அருகே நம்பியூரில் நடந்த காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் பேசிய அவர்,\nதமிழக அரசியலில் பொறுப்பில் உள்ளவர்கள் தங்கள் குடும்ப நலனுக்காகவே வாழ்கின்றனர். இந்தியாவில் எங்கும் பரம்பரை ஆட்சி இல்லை. தனக்கு பின் தனது மகன் தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தமிழகத்தில் நடக்காது.\nதவறுகளைத் திருத்திக் கொள்ளச் சொல்கிறோம். திருந்த மறுத்தால் வெளியேறி விடுவோம்.\nசோனியாவுக்கு மன்னிக்கும் குணம் உண்டு, ஆனால் ராகுலுக்கு அது இல்லை. சோனியாவைப் போல் ராகுலையும் நினைத்துக் கொள்ள வேண்டாம். அவர் எதற்கும் தயங்க மாட்டார்.\nஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி கொடுப்பதாகக் கூறுகின்றனர். அந்த அரிசியில் மத்திய அரசின் மானியம் உள்ளது. அதை ஏன் சொல்ல மறுக்கிறார்கள்\nகலர் டி.வி இலவசமாகத் தான் தரப்படுகிறது. ஆனால், அதை வாங்��ுவோர் நிகழ்ச்சிகளைப் பார்க்க செலுத்தும் கேபிள் கட்டணத்துக்கான பணம் யாருக்குப் போகிறது\nசர்க்காரியா கமிஷனே இவர்கள் (முதல்வர் கருணாநிதியை) விஞ்ஞான முறையில் ஊழல் புரிபவர்கள் என்று சான்றிதழே கொடுத்துள்ளது.\nசிலர் கூறி வருவதுபோல சாமானியனாகப் பிறந்திருக்கலாம், சாமானியனாக கொஞ்ச காலம் வளர்ந்திருக்கலாம், ஆனால் சாமானியனாக இறக்கப் போவதில்லை. சாமானியனாக இறந்தது காமராஜர் மட்டும்தான். அவர் இறக்கும்போது அவரது சட்டைப் பையில் 100 ரூபாய் தான் இருந்தது.\nதேர்தலின்போது ஓட்டுக்காகப் பணம் தருவார்கள். அது உங்கள் பணம்தான், அதற்கு வட்டியும் சேர்த்து கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள். ஆனால், பணத்தை வாங்கிக் கொண்டு காமராஜர் ஆட்சி அமையும் வகையில் வாக்களியுங்கள் என்றார் இளங்கோவன்.\nஇவ்வளவு சொன்னாரே இளங்கோவன்…ராகுல் காந்தி இந்திய பிரதமரா ஆனா அது பரம்பரை ஆட்சி இல்லையா…அத விடுங்க…இவரே பரம்பரை அரசியல்வாதி….\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nநக்கீரன் இணையாசிரியர் காமராஜ் -ஜெகத் கஸ்பார் ‘ஸ்பெக்ட்ரம்’ ராஜாவுடன் என்ன டீலிங்…\nஇலங்கை அரசை கண்டித்து அஞ்சல் அட்டை பிரசாரம் : சர்வதேச மன்னிப்புச் சபை அறிவிப்பு\nஎன்னைத் திட்டு, எங்கப்பாவைத் திட்டாதே\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nஇயக்குனர் சுசி கணேசன் மீது கவிஞர் பாலியல் புகார் \nநடிகர் சித்தார்த் மீது சீமான் கடும் தாக்கு\nசபரிமலை தீர்ப்பை எதிர்த்து அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யாது – பினராயி விஜயன்\nபலத்த பாதுகாப்புக்கு இடையே சபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு \nஊடக விவாதங்களில் கலந்து கொள்பவர்கள் : திமுக தலைமை கழகம் அறிவிப்பு\nதிமுக செய்தித் தொடர்பு செயலாளர் பதவியில் இருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிப்பு \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/3462", "date_download": "2018-10-17T17:08:34Z", "digest": "sha1:GMYNFVUK3D3SYTG62CKRDUGZV676OLVU", "length": 9963, "nlines": 178, "source_domain": "frtj.net", "title": "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்.! – பாகம்-1 – மேலக்காவேரி | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம். – பாகம்-1 – மேலக்காவேரி\nபதிலளிப்பவர் : சகோ. பக்கீர் முகம்மது அல்தாஃபி.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹால��க் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nFRTJ பிரான்ஸ் தௌஹீத் ஜமாஅத் – TNTJ வின் அதிகாரபூர்வ அமைப்பு – P.J அவர்களின் விளக்கம்\nகுகை வாசிகள் எத்தனை பேர் என்று அப்பாஸ்(ரழி) அவர்களுக்கு தெரியுமா\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news-al-falah.webnode.com/it-news/", "date_download": "2018-10-17T15:52:42Z", "digest": "sha1:QIZNK572QQ3LVWEVLI6GWVTL5RWQFOZP", "length": 3478, "nlines": 49, "source_domain": "news-al-falah.webnode.com", "title": "IT News :: NEWS AL FALAH", "raw_content": "\n1AVCenter: கணனியில் அவசியம் காணப்பட வேண்​டிய மென்பொருள்\n1AVCenter: கணனியில் அவசியம் காணப்பட வேண்​டிய மென்பொருள் கணனிகளைப் பயன்படுத்தி செய்யப்படும் பல்வேறு வேலைகளுக்கென தனித்தனியாக மென்பொருட்களை நிறுவி வைத்திருப்போம். இதே நேரம் பல வசதிகளைக் கொண்ட ஒரு மென்பொருளை நிறுவினால் கணனியின்...\nஅனைத்து கட்டண மென்பொருட்களின் சீரியல் நம்பர் இலவசமாக பெற.\nஅனைத்து கட்டண மென்பொருட்களின் சீரியல் நம்பர் இலவசமாக பெற. மென்பொருள் மற்றும் விளையாட்டுக்கள் இலவசமாக பதிவிறக்கம் செய்தாலும் அதை நாம் குறைந்தது 15 நாட்கள் அல்லது...\nPicPick v3.1.6 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு\nPicPick v3.1.6 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு கணனியின் திரையை சுலபமாக ஸ்கிறீன் ஷொட் மட்டுமின்றி, Pic Pick மென்பொருளின் மூலம் ஸ்கிறீன் ஷொட்களை அழகாக உருவாக்கலாம். அது மட்டுமின்றி இந்த மென்பொருளில் Color Picker, Magnifier,...\nசிறுவர்களுக்கு பாதுகாப்பான இணையத் தேடலை ஏற்படுத்தி தர\nசிறுவர்களுக்கு பாதுகாப்பான இணையத் தேடலை ஏற்படுத்தி தர இன்றைய உலகில் கற்றுக் கொள்வதற்கும் அறிவுத் தேடலுக்கும் முதல் தேவை இணைய இணைப்பும், இணையத் தேடலும் தான். இதில் அபாயம் தரும் இன்னொரு பக்கமும் உள்ளது. முற்றிலும் கட்டற்ற இணையம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/09/21/poes.html", "date_download": "2018-10-17T15:46:53Z", "digest": "sha1:2FKRY72TPIFEEKOYZTIDYYGXHIS6GHC3", "length": 9255, "nlines": 178, "source_domain": "tamil.oneindia.com", "title": "போய���் கார்டனில் அமைச்சர்களுடன் ஜெ. சந்திப்பு | Jaya meets ministers to chalk out further course Of action - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» போயஸ் கார்டனில் அமைச்சர்களுடன் ஜெ. சந்திப்பு\nபோயஸ் கார்டனில் அமைச்சர்களுடன் ஜெ. சந்திப்பு\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nதனது பதவியைப் பறிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அமைச்சரவைசகாக்களுடன் ஜெயலலிதா ஆலோசனை நடத்தி வருகிறார்.\nஜெயலலிதாவுக்கு எதிரான தீர்ப்பு வந்தவுடனேயே போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வீட்டில்அமைச்சர்களும் எல்.எல்.ஏக்களும் கட்சித் தொண்டர்களும் ஆயிரக்கணக்கில் குவிந்தனர்.\nஇதில் அமைச்சர்களை மட்டும் உள்ளே அழைத்த ஜெயலலிதா அவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.\nமாநில அரசின் தலைமை வழக்கறிஞர் என்.ஆர். சந்திரனும் இக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார். இந்தக் கூட்டம்தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00014.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://abedheen.blogspot.com/2012/02/blog-post_19.html", "date_download": "2018-10-17T15:41:58Z", "digest": "sha1:AGIH2XAX5IFS2QDCG7OJU4LS3QWD426J", "length": 17995, "nlines": 235, "source_domain": "abedheen.blogspot.com", "title": "ஆபிதீன் பக்கங்கள் (ii): வாப்பாவும் மவனும் வாசிக்கிறார்கள்...", "raw_content": "\nஆபிதீன் பக்கங்கள் (i) & ஆபிதீன் கூகுள் +\nநாளைக்கு (20/02/2012) பிறந்தநாள் கொண்டாடும் நதீமுக்கு... முத்தங்களும் வாழ்த்துகளும். நீ எடுத்த புகைப்படங்களை பதிவிடலாம் என்று நினைத்தேன். தருமி ஐயா மூலம் தெரியவந்த ஒண்டர்ஃபுல் ஒச்சப்பன் பற்றி அறிந்தபிறகு முடிவை ம���ற்றிக்கொண்டேன். அதனால் இப்போது இசை மட்டும். தப்லா வாசிக்கலாம், ’சஃபர்’ மட்டும் வாசிக்கக்கூடாதென்று அட்வைஸ் செய்யலாம் என்று தோன்றுகிறது. ஆனால், ’யாருடைய புத்திமதியும் உனக்கு வேண்டாம்’ என்று அட்வைஸ் செய்யும் அன்பு மாமாக்கள், மாமாமாக்கள் , அம்மாக்கள், அம்மம்மாக்கள் இணையத்தில் அதிகம் இருப்பதால் பயமாக இருக்கிறது\nஇங்கும் என் எல்லையில்லா மகிழ்ச்சியைப்\nஇப்னு பதூதா (பகுதி 3 ) - ஹமீது ஜாஃபர்\nஐயா அதிகம் பேசத் தேவையில்லை... : நான் , புலி , நின...\nகவர்னர் பெத்தா - மீரான் மைதீன்\nவிஷம் - சுஜாதா : தாஜ் குறிப்புகள்\nஆயிரம் வருடத் தூக்கம் - பஷீரின் நேர்காணலும் சில பத...\nவறட்டுச் சொறி - பஷீரின் கடிதம்\nபஷீரின் உண்மையும் பொய்யும் (கேள்வி பதில்)\n2CELLOS (1) A.R. ரஹ்மான் (1) Anoushka Shankar (1) Attaullah Khan Esakhelvi (1) Bhajan (1) Bismillah Khan (1) Bryon Draper (1) Cheb Khaled (1) Gurdjieff (1) James Brown (1) Jostein Gaarder (1) L Subramaniam (1) L. Shankar (1) Luciano Pavarotti (1) Mahesh Kale (1) Mame Khan (1) NASA (1) Outlook அம்பேத்கர் (1) Progeria (1) Raquy Danziger (1) Sooryagayathri (1) Tamojit Bhattacharya (1) அங்கதம் (1) அசோகமித்திரன் (1) அத்னான் சாமி (1) அபிப்ராயம் (1) அபு ஹாஷிமா (1) அப்துல் வஹ்ஹாப் பாக்கவி (1) அமரந்தா (1) அமீத் திர்வேதி (1) அய்யனார் விஸ்வநாத் (1) அரசியல் (3) அரவாணிகள் (1) அருட்கொடையாளர்கள் (15) அருந்ததி ராய் (1) அரும்பு (1) அருள்வாக்கி அப்துல் காதிறு புலவர் (1) அல் ஜஹ்ராவி (1) அல்லாமா இக்பால் (2) அனார் (1) அஷ்ரஃப் சிஹாப்தீன் (2) அஸ்மா (1) ஆசிப் மீரான் (3) ஆத்மாநாம் (2) ஆபிதா பர்வீன் (1) ஆபிதீன் (20) ஆமினா வதூத் (1) ஆளூர் ஜலால் (1) ஆன்மிகம் (30) இசை (69) இடலாக்குடி ஹஸன் (1) இப்னு சீனா (3) இப்னு ஹம்துன் (2) இயேசு கிறிஸ்து (1) இளைய அப்துல்லா (1) இறையருட் கவிமணி (1) இன்குலாப் (2) இஜட். ஜபருல்லாஹ் (10) இஸ்லாம் (8) ஈ.எம். ஹனிபா (2) ஈ.எம். ஹனீபா (1) ஈழம் (7) உ.வே.சா (1) உதவி (1) உமா மகேஸ்வரி (1) உயிர்த்தலம் (1) உஸ்தாத் அலாவுதீன்கான் (1) உஸ்தாத் ஷாஹித் பர்வேஸ் (1) எச்.பீர் முஹம்மது (1) எச்.பீர்முஹம்மது (1) எட்வர்ட் சயீத் (1) எம் டி வாசுதேவநாயர் (2) எம். ஏ. நுஃமான் (1) எம்.ஆர். ராதா (1) எம்.ஐ.எம். றஊப் (1) எஸ்.எல்.எம். ஹனிபா (28) எஸ்.எல்.எம்.மன்சூர் (1) எஸ்.பொ (1) ஏ.ஆர்.ரஹ்மான் (1) ஒரான் பாமுக் (1) ஓவியம் (11) ஓஷோ (3) கணையாழி (4) கமல்ஹாசன் (1) கலீல் கிப்ரான் (1) கலைஞர் (1) கல்வி (1) கவிக்கோ (1) கவிஞர் சாதிக் (1) கவிதை (4) கவ்வாலி (3) கனவுப் பிரியன் (1) காதர் பாட்ஷா (1) காந்தி (1) காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (1) காமராஜ் (1) காயிதே மில்லத் (1) காலச்சுவடு (6) கி. ராஜநாராயணன் (2) கீரனூர் ஜாகிர்ர���ஜா (1) கீற்று (1) குசும்பன் (1) குலாம் அலி (3) குவளைக் கண்ணன் (1) குளச்சல் மு. யூசுப் (4) குறுநாவல் (1) குறும்படம் (1) கூகுள் ப்ளஸ் (1) கே. டானியல் (1) கே.என்.சிவராமன் (1) கே.ஏ.குணசேகரன் (1) கே.பி. கேசவ மேனன் (1) கைக்கூலி (1) கொள்ளு நதீம் (4) கோ.ராஜாராம் (1) கோபாலகிருஷ்ண பாரதி (1) கோபி கிருஷ்ணன் (1) கௌதம சித்தார்த்தன் (1) கௌஷிகி சக்ரபோர்த்தி (1) சஃபி (1) சகீர் ஹூசைன் (1) சஞ்சய் சுப்ரமணியன் (2) சஞ்சய் சுப்ரமண்யம் (1) சடையன் அமானுல்லா (1) சத்யஜித் ரே (1) சத்யா (3) சமநிலைச் சமுதாயம் (2) சமஸ் (1) சமையல் (1) சர்க்கரை பாரதியார் (1) சர்க்கார் (13) சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் (2) சாப்ரி பிரதர்ஸ் (1) சாரு நிவேதிதா (1) சார்லி சாப்ளின் (1) சி.மணி (1) சித்தி ஜூனைதா பேகம் (1) சித்ரா (1) சித்ராசிங் (1) சிறுகதை (25) சினிமா (12) சின்னப்பயல் (1) சீதேவி வாப்பா (1) சீர்காழி இறையன்பன் (1) சு.மு.அகமது (5) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (3) சுரேஷ் கண்ணன் (2) சுஜாதா (2) சூஃபி 1996 (14) செய்தாலி (1) செய்யித் குதுப் (1) சென்ஷி (4) சொல்லரசு (1) சோலைக்கிளி (1) டைனோ பாய் (1) தமிழ்நதி (1) தாரிக் அலி (1) தாஜ் (41) தாஸ்தாயெவ்ஸ்கி (1) தி.ஜ.ர. (1) திக்குவல்லை கமால் (1) திருக்குறள் வீ. முனிசாமி (1) தீராநதி (2) துக்ளக் (4) துபாய் (1) துன்னூன் மிஸ்ரி (1) தேர்தல் (3) நடனம் (1) நல்லிணக்கம் (4) நளீம் (1) நா. முத்துக்குமார் (1) நாகிப் மாஃபௌஸ் (1) நாகூர் (2) நாகூர் சலீம் (2) நாகூர் ரூமி (7) நித்யஸ்ரீ (1) நிஷா மன்சூர் (1) நுஸ்ரத் ஃபதே அலிகான் (6) நூரான் சகோதரிகள் (1) நூருல் அமீன் (1) நேசமித்திரன் (1) நேஷனல் புக் டிரஸ்ட் (5) பசீல் காரியப்பர்​ (1) பணீஷ்வர்நாத் ரேணு (1) பண்டிட் ஜஸ்ராஜ் (2) பரத் கோபி (1) பா.வே.மாணிக்க நாயக்கர் (1) பாதசாரி (1) பாரதி (2) பாலக்நாமா (1) பாலஸ்தீனம் (1) பிக்காஸோ (1) பிரபஞ்சன் (2) பிரபா ஆத்ரே (1) பிரமிள் (1) பிரம்மராஜன் (2) பிரேம் (1) பிரேம்சந்த் (1) பிள்ளைகள் (3) பிறைமேடை (1) புகைப்படம் (2) புலவர் ஆபிதீன் (2) புலவர் மாமா கதைகள் (5) பெண் (1) பெரியார் (2) பெருமானார் (சல்) (1) பெர்நார் வெர்பர் (1) பொ. கருணாகரமூர்த்தி (1) போகன் சங்கர் (2) போர் (1) போர்வை பாயிஸ் ஜிப்ரி (1) மகுடேசுவரன் (1) மதம் (1) மதன் (1) மதுரை சோமு (1) மலர்மன்னன் (1) மனுஷ்யபுத்திரன் (1) மன்னாடே (1) மஜீத் (7) மஹாராஜபுரம் சந்தானம் (1) மார்க்கம் (1) மாலினி ரஜூர்கர் (1) மீட்சி (1) மீரான் மைதீன் (2) மீனா (1) முஸ்லிம் முரசு (1) மேமன்கவி (1) மேலாண்மை பொன்னுச்சாமி (1) மொழிபெயர்ப்பு (1) மௌலானா ரூமி (1) யதார்த்தா கே.பென்னேஸ்வரன் (1) யாழினி (2) யுவ���் சந்திரசேகர் (1) ரமலான் (1) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேந்திர யாதவ் (1) ராஹத் ஃபத்தே அலிகான் (1) லண்டன் (1) லறீனா அப்துல் ஹக் (1) லால்குடி ஜெயராமன் (1) லூகி பிராண்டெலோ (1) வ.ந.கிரிதரன் (1) வடக்குவாசல் (1) வடிவேலு (1) வலம்புரி ஜான் (1) வாசு பாலாஜி (1) வாழ்த்துக்கள் (1) வானவில் (1) வாஹித் (1) விக்ரமாதித்யன் (1) விசா (1) விட்டல் ராவ் (1) வேதாத்திரி மகரிஷி (1) வேதாந்தி (1) வைக்கம் முஹம்மது பஷீர் (5) ஜமாலன் (2) ஜி.என்.பி. (1) ஜீவா (1) ஜெயகாந்தன் (1) ஜெஸிலா பானு (1) ஜே. கிருஷ்ணமூர்த்தி (1) ஜே.எம். சாலி (1) ஜோ டி குரூஸ் (1) ஷஹிதா (1) ஷாஜஹான் (3) ஷீலா டோமி (1) ஸபீர் ஹாபிஸ் (2) ஸ்ரீ பைரவ் பிரசாத் குப்தா (1) ஸ்ரீதர் நாராயணன். (1) ஸ்ரீபதி பத்மனாநாபா (1) ஹமீது ஜாஃபர் (24) ஹரிஹரன் (1) ஹஜ் (1) ஹெச்.ஜி.ரசூல் (2)\nஇப்னு பதூதா (பகுதி 3 ) - ஹமீது ஜாஃபர்\nஐயா அதிகம் பேசத் தேவையில்லை... : நான் , புலி , நின...\nகவர்னர் பெத்தா - மீரான் மைதீன்\nவிஷம் - சுஜாதா : தாஜ் குறிப்புகள்\nஆயிரம் வருடத் தூக்கம் - பஷீரின் நேர்காணலும் சில பத...\nவறட்டுச் சொறி - பஷீரின் கடிதம்\nபஷீரின் உண்மையும் பொய்யும் (கேள்வி பதில்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/72534/cinema/Kollywood/Rajini,-Mahendran-at-Petta-Shooting-spot.htm", "date_download": "2018-10-17T16:14:22Z", "digest": "sha1:4AWN6376VYHCPFRYBFHTCFMDNVV2K56M", "length": 11753, "nlines": 153, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பேட்ட படப்பிடிப்பில் சூப்பர் நண்பர்கள் - Rajini, Mahendran at Petta Shooting spot", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமீ டூ விவகாரத்தில் ஆண்ட்ரியா அதிரடி கருத்து | குச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொண்டாட்டம் | விஷால் சரியாகத்தான் சொன்னார் : ராதாரவி பாராட்டு | மீண்டும் ஒரு வரலாற்று படத்தில் இணைந்த ரோஷன் ஆண்ட்ரூஸ் - நிவின்பாலி | லூசிபர் படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய பிருத்விராஜ் | 'சண்டக்கோழி 2', வந்து முடிந்த சிக்கல் | 70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி | காஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய் | சீதக்காதி படத்திற்கு யு சான்றிதழ் | ரூ. 25 கோடி வசூலித்த '96' |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n'பேட்ட' படப்பிடிப்பில் 'சூப்பர்' நண்பர்கள்\n3 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇயக்குனர் மகேந்திரன், ரஜினிகாந்த் கூட்டணியை தமிழ் சினிமா உள்ளவரை மறக்காது. 'முள்ளும் மலரும், ஜானி, கை கொடுக்கும் கை' என இந்தக் கூட்டணி மூன்று படங்களை தமிழ் சினிமாவுக்காக வழங்கியது.\nஇதில் 'ம��ள்ளும் மலரும், ஜானி' ஆகிய இரண்டு படங்களும் தமிழ் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான படங்கள் மட்டுமல்ல, ரஜினிகாந்த் நடித்த படங்களிலும் மிக முக்கியமான படங்கள். 40 ஆண்டுகளை கடந்தாலும் இவர்களது படங்களை தமிழ் ரசிகர்கள் இன்னும் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.\nநீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் ரஜினிகாந்த், இயக்குனர் மகேந்திரன் கூட்டணி இணைந்துள்ளது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்க உருவாகி வரும் 'பேட்ட' படத்தில் இயக்குனர் மகேந்திரன் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இதற்காக அவர் காசி புறப்பட்டுச் சென்று படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். அங்கு ரஜினிகாந்துடன் சேர்ந்து மகேந்திரன் புகைப்படங்களை எடுத்து அதை பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.\n'என்னுடைய சூப்பர் பிரண்டுடன்' என அவர் அந்தப் புகைப்படங்களைப் பதிவு செய்துள்ளார்.\nவிமர்சனங்களை ஏற்பேன் : விஜய் ... கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மீது ...\nKumar - Tbilisi,தெற்கு ஜார்ஜியா\nஇந்த முதியவர்களா படத்தில் 10 பேரை ஒரே அடியில் விழவைக்கிறார்கள். அதை பார்த்து சில காக்கை கூட்டம் கை தட்டு கிறது. வெட்க கேடு.\nதலைவா , தலைவன் தலைவன் தான் எனக்கு , உனக்கு இல்லை என்றால் ஓரமாய் ஒதுங்கி செல்லவும் . உன் தமிழ் வெறி கருத்துக்களும் அதிமேதாவி சிந்தனைகளும் எனக்கு தேவை இல்லை . நான் நன்றாகவே உள்ளேன் , யாரையும் ஏய்த்து பிழைக்கும் பிச்சை பிழைப்பும் எனக்கு தேவை இல்லை ,. அடுத்தவனுக்கு சொம்பு அடித்து சோற்றுக்கு வழி தேடும் அளவுக்கு கடவுள் என்னை ஆக்கவில்லை . கடவுள் கருணையோ கருணை மிக்கவர்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகுச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொண்டாட்டம்\n70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி\nகாஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய்\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமீ டூ விவகாரத்தில் ஆண்ட்ரியா அதிரடி கருத்து\nவிஷால் சரியாகத்தான் சொன்னார் : ராதாரவி பாராட்டு\n'சண்டக்கோழி 2', வந்து முடிந்த சிக்கல்\nசீதக்காதி படத்திற்கு யு சான்றிதழ்\nரூ. 25 கோடி வசூலித்த '96'\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n'புதுப்பேட்டை 2' படம் பற்றி செல்வராகவன்\nபேட்ட படத்தில் ரஜினியுடன் இணைந்த மகேந்திரன்\n'பேட்ட' வாய்ப்பு வந்தது உண்மை தான் : பஹத் பாசில்\nஇளமைக்கு திரும்பிய பேட்ட ரஜினி\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-09-16-07-15-27?start=180", "date_download": "2018-10-17T16:30:04Z", "digest": "sha1:MTFK6PLXYM4LKGVDBJJKWWB4BYGMXEQE", "length": 6125, "nlines": 120, "source_domain": "periyarwritings.org", "title": "சுயமரியாதை இயக்கம்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nகாந்தி 1 தாழ்த்தப்பட்டோர் 1 கல்வி 1 இராஜாஜி 1 காங்கிரஸ் 3 குடிஅரசு இதழ் 7 இந்து மதம் 2 பார்ப்பனர்கள் 3 விடுதலை இதழ் 3\nமுனிசாமி நாயுடுவின் முடிவு\t Hits: 244\nபொப்பிலி ராஜாவும் வைசிராய் பேட்டியும்\nதஞ்சை ஜில்லா 4வது சுயமரியாதை மகாநாடு\t Hits: 278\nபகுத்தறிவு - மாதப்பதிப்பு\t Hits: 261\nகுடி அரசு ஆபீஸ் சோதனை\t Hits: 240\nமூன்று பிரபல பிராமணர்கள் முடிவு\t Hits: 256\n\"பகுத்தறிவு\" திருத்தம்\t Hits: 242\n\"பகுத்தறிவு\"க்கு 2000 ரூபாய் ஜாமீன்\t Hits: 270\nநம்பிக்கையில்லாத் தீர்மானமும் 70000 ரூபாயும் பார்ப்பன சூழ்ச்சிக்குச் சாவு மணி\t Hits: 289\nவிருதுநகர் ஜஸ்டிஸ் மகாநாடு\t Hits: 264\nகிருஷ்ணசாமி ஜீவானந்தம் விடுதலை\t Hits: 244\nகாங்கிரசின் வெற்றி பார்ப்பனர்கள் வெற்றி\nஇந்தியாவைப் பற்றி பிரசாரம்\t Hits: 221\nஜஸ்டிஸ் கட்சிக்குள் ஒற்றுமை\t Hits: 234\nஎனது அறிக்கையின் விளக்கம்\t Hits: 280\nவிருதுநகர் ஜஸ்டிஸ் மகாநாடு\t Hits: 223\nஒருவன் யோக்கியதை அவன் விரோதியினால் தெரியும்\t Hits: 236\n1550 புத்தகங்கள் கைப்பற்றப்பட்டது\t Hits: 249\n சுயராஜ்யம் சூட்சியேயாகும்\t Hits: 250\nநமது பத்திரிகை\t Hits: 284\nவெற்றிமேல் வெற்றியின் யோக்கியதை\t Hits: 243\nநீடாமங்கலத்தில் சுயமரியாதைத் திருமணம்\t Hits: 233\nசுயமரியாதை மாகாண மகாநாடு\t Hits: 229\nஒரு நற்செய்தி \"விடுதலை\"\t Hits: 174\nமதக் கலப்பும் \"கீழ் மேல் ஜாதி\" கலப்புமான மனுதர்ம சாஸ்திரத்துக்கு விரோதமான திருமணங்கள்\t Hits: 187\nஜஸ்டிஸ் கட்சி மகாநாடு\t Hits: 161\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2014/11/blog-post.html", "date_download": "2018-10-17T15:57:19Z", "digest": "sha1:JT3KSNCZDBSUR46ORGGGFY3RUJT4TC4V", "length": 24742, "nlines": 457, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: ஒரு கருமி பற்றிய குட்டிக் கதை", "raw_content": "\nஒரு கருமி பற்றிய குட்டிக் கதை\nஒரு கருமி பற்றிய குட்டிக் கதை\nநான் சிறு வயதில் படித்தது\nஅடிப்படைத் தேவைகளுக்குக்கூட செலவு செய்யாமல் கஞ்சனாக இருப்பது தவறு. ஆயினும் சிலர் அப்படித்தான் வாழ்கின்றனர்.\nஒரு பேர்பெற்ற கருமி தற்செயலாய்ப் பூனைக் குட்டி யொன்றைக் கொன்றுவிட்டான்; அது பெரும் பாவம் என்பது நம்பிக்கை யல்லவா அதனால் நரகத்தில் உழல நேருமே என்றெண்ணிக் கவலை கொண்டான்.\nஎல்லாப் பாவங்களுக்கும் பரிகாரம் கண்டுபிடித்து வைத்திருக்கிறார்களே இதற்கு இல்லாமலா போகும் என நினைத்து ஒரு புரோகிதரை அணுகி,\n\"ஐயா , ஒரு பூனைக் குட்டி சாக நான் காரணமாய் இருந்துவிட்டேன் ; கொல்வது என் நோக்கமல்ல; இருந்தாலும் அது பாவந்தான் என்று நம்புகிறேன் . என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்பதைச் சொல்லுங்கள்” என்று கேட்டான்.\nஅகப்பட்டான் ஒருவன் என்று மகிழ்ந்த அவர் , \" பசுவைக் கொல்வது எவ்வளவு பாவமோ அவ்வளவு பாவம் பூனையைக் கொல்வதும் என்று சாஸ்திரம் சொல்லுகிறது ; அதைப் போக்குவதற்கு வழியையும் காட்டுகிறது \" என்று பதில் அளித்தார்.\n--- அதைச் சொல்லுங்கள் என்றுதான் கேட்கிறேன்.\n---- தங்கத்தால் பூனை செய்து எனக்குத் தானம் கொடுத்தாயானால் ,\n ஐயோ, அவ்வளவு பணம் என்னிடம் இல்லையே\n---- அப்படி யென்றால், வெள்ளிச் சிலை கொடு.\n---- அதற்கும் வழி இல்லை, ஐயரே.\n---- ஊகூம், இன்னம் குறைவான செலவாக இருக்க வேண்டும்.\n---- பெரிய பாவத்துக்கு உரிய பரிகாரம் தேவை; நீ என்ன இப்படிப் பேரம் பேசுகிறாய் போனால் போகிறது, வெல்லத்தால் கொடு.\n---- அது முடியும். அதைக் கொடுத்தால் பாவம் போய்விடும் என்பது நிச்சயந்தானே\n அந்தப் பாவத்தை நான் ஏற்றுக்கொண்டுவிடுவேன். அதிலிருந்து நான் நீங்குவதற்கு எங்கள் மொழியில் மந்திரம் உண்டு.\nகருமி ஒரு கைப்பிடி வெல்லத்தில் பூனை உருவாக்கிக் கொடுத்தான் . கிடைத்தவரைக்கும் லாபம் என மகிழ்ந்த புரோகிதர் அதைக் கையில் வாங்கியதுதான் தாமதம், கருமி அதைத் தட்டிப் பறித்துக் கொண்டான்.\nகைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற சோகத்துடன் புரோகிதர், \"அடப் பாவி தானத்தைப் பிடுங்கிக்கொண்டாயே\" எனக் கேட்டதற்கு, அவன், \"பூனையைக் கொன்ற பாவம் உங்களுக்கு, வெல்லம் பிடுங்கிய பாவம் எனக்கு; போய் வாருங்கள் \" என்று விடை தந்தான்.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 21:31\nஉங்கள் கருத்து சரி . எத்தனுக்கு எத்தன் \nநிறையப் பேர் இருக்கிறார்கள் . 17 ஆம் நூற்றாண்டு பிரஞ்சு எழுத்தாளர் மொலியேர் ஒரு கஞ்சனைத் தலைவனாய் வைத்து நாடகம் இயற்றியுள்ளார் ; தலைப்பு : லவார் ( L' Avare ) = கருமி . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .\nகருமியானாலும் நல்ல சாமர்த்தியக்காரன்தான். புரோகிதர் இதை எதிர்பார்த்திருக்கவே மாட்டார். சிறு வயதில் படித்த கதையையும் நினைவில் வைத்திருந்து இங்கு பகிர்ந்துகொண்டமைக்கு மிகவும் நன்றி.\nசரியான கருத்து . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .\nஇன்னும் நிறைய படித்து இருப்பீங்களே ,அடிக்கடி அவுத்து விடுங்க ,ஞான சம்பந்தன் ஜி :)\nமுயல்வேன் . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .\nநல்ல நகைச்சுவை. கருமியைக் கிண்டல் செய்ய இக்கதை சொல்லப்பட்டாலும் அவனை ஏமாற்றித் தானம் வாங்க நினைத்த புரோகிதருக்கும் நல்ல சூடு இது போல் உங்களுக்குத் தெரிந்த பழைய கதைகளை நினைவுப்படுத்தி எழுதுங்கள். வாசிக்கக் காத்திருக்கிறோம்.\nபொருத்தமான விமர்சனம் . பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .\nஇப்படியும் இருக்கிறார்கள் . உங்கள் கருத்துரைக்கு மிக்க நன்றி .\nஅன்பின் அய்யா திரு. G.M. பாலசுப்பிரமனியன் அவர்கள் இன்று (26/06/2015) தங்களின் பதிவுகளில் சிலவற்றை வலைச்சரத்தில் அடையாளம் காட்டி சிறப்பித்துள்ளார்கள் என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். பாராட்டுகள். வாழ்த்துகள்.\nவலைச்சரம் மூலம் அறிந்தேன்... தொடர்கிறேன் ஐயா...\nவலைச்சரத்தில் ஜீஎம்பி ஐயா உங்களை அறிமுகப்படுத்தியதறிந்து மகிழ்ச்சி. தங்களது தளத்தினைக் கண்டேன். வாழ்த்துக்கள்.\nஒரு கருமி பற்றிய குட்டிக் கதை\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்ப��� நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\nநாகரிகத்தில் உச்சந் தொட்ட பழங்கால மக்களுள் பெனீசியரும் அடங்குவர். அவர்களைப் பற்றி பற்பல தகவல்களை Jules Isaac இயற்றிய L’Anti...\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tags/cat/2/resources.php", "date_download": "2018-10-17T15:56:38Z", "digest": "sha1:DWY7K5NMJNCWVFC3PY3NQRUYVN7R6YYX", "length": 8431, "nlines": 130, "source_domain": "tamilmanam.net", "title": "tamilmaNam.NET : Tamil Blogs Aggregator", "raw_content": "\nஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு\nஒரு போதும் புரியாது உனக்கு #MeToo\nபகுதி-2 இசைஞானியின் latest நிகழ்ச்சி….\nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nஆர்மோனியத்தை மட்டும் தான் நம்பி வந்தேன்… இசைஞானியின் Latest – சுவாரஸ்யமான ப\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஆர்.எஸ்.எஸ் அமைப்பு “ஒரு உள் பார்வை” . . . . . . . . . . \nகட்டபொம்மன் வசனம் மோடிக்கு சமர்ப்பணம்\nமூன்று ( 3 ) கோடி பேர் பார்த்து பயன்பெற்ற ஒரு வீடியோ –\nநிறைவேற்றதிகார ஒழிப்பில் மனம் தளரா விக்கிரமாதித்தன் – ஜேவிபி\nநிறைவேற்றதிகார ஒழிப்பில் மனம் தளரா விக்கிரமாதித்தன் – ஜேவிபி\nதிருமதி சின்மயி – திருவாளர் வைரமுத்து – யார் வழக்கு தொடுக்க வேண்டும்…\n“மீ டூ” எதிரொலிக்கட்டும் எட்டுத் திக்கும் #MeToo\nமறக்க முடியாத, அற்புதமான வயலினிசை…. (ல��்ஷ்மிகாந்த்) ப்யாரேலால் –\nபயப்படுகிறாரா மோடிஜி – வாரணாசியில் மீண்டும் போட்டியிட…\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nராகவ் பஹல் செய்த குற்றமென்ன …\nஆண் குழந்தைகள் மீது பெண்கள் நிகழ்த்தும் பாலியல் வன்முறை (2)\nஆண் குழந்தைகள் மீது பெண்கள் நிகழ்த்தும் பாலியல் வன்முறை (1)\n இவருக்கு என்ன ஆயிற்று ….\nநிரந்தரப் புரட்சியும் தேசிய பிரச்சனையும் இன்று (பகுதி-19)\nஆனால் திரு.ஸ்டாலின் ஏன் விசாரணைக்கு பயப்படுகிறார்….\nஎரிபொருள் விலைச் சூத்திரம் : சிதம்பரச் சக்கரத்தை பேய் பார்த்த கதை\nமீ டூ வால் கவிதை எழுதுவதை விட்ட ஆனஸ்ட் கவிஞர்\nஏன் பாலியல் குற்றச்சாட்டில் மட்டுமே நெருப்பில்லாம புகையாது என்கிறோம்\nவவ்வால் - மோடி - வளர்ச்சி\nரஃபேலுக்கு நெருக்கமானவர்கள்…. தொடரும் பொய்கள்… விதிமீறல்கள்.. மறுப்புகள்…\n#metoo பிரச்சாரத்தில் நான் ஏற்பவையும் ஏற்காதவையும்\nவருண் என் கையைப் பிடிச்சான்..மீ டூ மூவ்மெண்ட்\nவடுகப்பட்டி’க்கு ஒரு அவமானம் – ஆனால், இந்த அவமானத்திற்கு இவர் முற்றிலும் தக\nநக்கீரன் கோபால் மீது குற்றம் சுமத்தி அவமானப்பட்ட தமிழக ஆளுநர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/salim-articles?start=60", "date_download": "2018-10-17T16:22:30Z", "digest": "sha1:INA73OUHG5IPYISYVXRCKH4Z3FJL56LD", "length": 10166, "nlines": 185, "source_domain": "www.samooganeethi.org", "title": "சலீம் கட்டுரைகள்", "raw_content": "\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nபனிப்போர் துருக்கி - அமெரிக்கா\nமுதல் தலைமுறை மனிதர்கள் 19\n சீரா மற்றும் வரலாறு - 16\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஉலகம் முழுவதும் 65 மில்லியன் மக்கள் இடம் பெயர்வு\nபோர் காரணமாக சிரியாவில் இருந்து 12 மில்லியன் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். அடைக்கலம்…\nபாமயன் விதைகள் வெறும் பொருள்கள் அல்ல, அவை மக்களின் வாழ்க்கைக்கான ஆதாரங்கள். பல்லாயிரம்…\nஇஸ்ரேலை நெருக்கிய பி.டி.எஸ் எனும் செயல் திட்டம்\n10 ஆண்டுகளுக்கு முன்னர் 2015 ஜூலை 9 அன்று, உலகில் 'மனசாட்சி உள்ள…\nகல்வித் திட்டத்தில் முஸ்லிம்களின் பிரச்சனைகளும் தீர்வும்...\nசமூக மாற்றம் என்பது சாதாரனது அல்ல. அது தானாக நிகழும் நிகழ்வும் அல்ல.…\nபிரபலமான மார்க்க அறிஞர் வலி முஹம்மது குல்பர்காவில் குடியேறி வாழ்ந்த நி���ையில் அவருக்கு…\nஅறிவியல் தமிழ் அறிஞர் மணவை முஸ்தபா - சேயன் இப்ராகிம்\n“அறிவியல் தமிழ் வளர்ச்சியைப் பொறுத்த வரை தனி நபர் ஆற்றத்தக்க பணிகள்; அரசு…\nமுஸ்லிம் முஹல்லாக்கள் பொறுப்பேற்க வேண்டும்\nமுஸ்லிம் சமூகம் தனது செழுமையான வரலாற்றிற்கு நீண்ட கால அல்லது தொடர் திட்டமாக…\nமவ்லவீ SNR ஷவ்கத்அலி மஸ்லஹி, பேரா,DUIHAகல்லூரி,தாராபுரம்.இது ரம்ஜான் மாசமுங்க... என்று அனைவராலும் அன்புடன்…\nமுனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி. தமிழ்நாட்டின் பாரம்பரிய மத்ரஸாக்கள்…\nஒரு சமூகத்தின் தொன்று தொட்ட வரலாறு, அந்த சமூகத்தில் கடந்து போன மனிதர்களின்…\nபக்கம் 7 / 28\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nதகிக்கும் வெப்பம் காரணங்களும் தீர்வுகளும்\nஅல்லாஹ் பூமியில் நால்வகை பருவ நிலைகளை அமைத்துள்ளான். அவை1.…\n பள்ளிக் காலங்களில் கனா கண்ட…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/issue.aspx?IssueID=138", "date_download": "2018-10-17T15:52:14Z", "digest": "sha1:A2A6FYDMZX6WRUJRLYEAE367ASEBSGIY", "length": 9660, "nlines": 126, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nஇக்கோபுரம் பின்னாளில் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் மிகவும் நேர்த்தியான முறையில் கட்டப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கதாகும்.\nபெரியபுராணமும் கற்சிற்பமும் (காரைக்கால் அம்மையார்)\nகாரைக்கால் அம்மையாரின் இறைபக்தியைக் கண்ட இறைவன் &quot;அம்மையே&quot; என அழைத்துப் போற்றியதைப் பெரியபுராணம் கூறுகிறது.\nநம்மை மறந்தாரை நாம் மறக்க மாட்டேமால்\nமுகமண்டபத்தில் ஆடவல்லானை அவரது ஆடலுக்கே உரிய முழு வீச்சோடு காட்டியிருக்கும் இராஜராஜரின் எண்ண விளைச்சலுக்குப் பொருளிருக்கிறது.\nகூகுள் மேப்ஸ் செயலியில் விசலூர் என்று தட்டச்சுச் செய்ய, விசலூர் கிராமத்திற்கு அது வழிசொ��்ல ஆரம்பித்தது. ஆனால், சற்று சந்தேகமாகத்தான் இருந்தது.\nகலைக்கோயில்களில் கல்கியின் கதை மாந்தர்கள்\nகுடந்தை ஜோதிடர் வீட்டில் வந்தியத்தேவனும் குந்தவையும் சந்திக்கும் அந்த எதிர்பாராத சந்திப்பைப் பொன்னியின் செல்வன் வாசகர்கள் நிச்சயம் மறந்திருக்க மாட்டார்கள்\nஇறந்துபட்ட முன்னோர்களை வழிபடும் வழக்கம் மிகத் தொன்மையானது. உலகம் முழுவதும் இவ்வழக்கம் நடைமுறையில் இருந்துள்ளது என்பதனை ஆய்வாளர்கள் பல்வேறு கால கட்டங்களில் விளக்கியுள்ளனர்.\nவெகுமக்கள் இலக்கியத்தில் தமிழ் இலக்கணம் -3\nஇப்பாடல் முழுவதும் அந்தாதியில் இயற்றப்பட்டிருப்பது இதன் தனிச் சிறப்பாகும். அந்தாதி என்பது அந்தம், ஆதி ஆகிய இரு சொற்களால் ஆன வடமொழித்தொடர் ஆகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2013/03/08/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF/", "date_download": "2018-10-17T16:40:47Z", "digest": "sha1:UK2OYBHXEKDJVWHQY33LSQUYGVZSDUAK", "length": 6399, "nlines": 161, "source_domain": "hemgan.blog", "title": "முற்றுப்புள்ளி | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nகடைசி வரி திருப்பங்கள் கவிதை இல்லை\n”எது கவிதை இல்லை என்பது புரிந்தது;\nஆனால் எது கவிதை என்பதைச் சொல்வீரா\nஒரு கறுப்பு புள்ளி மட்டும் வைத்து\n← நீலக்குடை பரிசுப் பொருள் கடையில் →\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\ndrsuneelkrishnan on ஆப்பிள் தோட்டம்\nதொன்ம பூமி | புத்தம்… on ஆப்பிள் தோட்டம்\nBala Murygan on மிலிந்தனின் கேள்விகள்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\nமனம் – மகாயான பௌத்தப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.6, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2014/03/30/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-17T16:04:23Z", "digest": "sha1:CP4ISYKJRPET6KQPKQAOMZK742LMANDF", "length": 24499, "nlines": 157, "source_domain": "hemgan.blog", "title": "பிரயத்தன நதி | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nசில வருடங்கள் முன்னர் “நீ நதி போல ஓடிக்கொண்டிரு” என்ற வரியை ஒரு திரைப்படப் பாடலில் கேட்டேன். அந்த வரி மனதுள் ஓடிக் கொண்டேயிருந்தது. இலக்கற்று பாய்வது போல் இருந்தாலும் மலை, சமவெளி, பள்ளத்தாக்கு, அணை என்று எல்லாவற்றையும் கடந்து இறுதியில் கடலை அடையும் நதி இடைவரும் தடைகளை பொருட்படுத்துவதில்லை. வழக்கமான, புளித்துப் போன உருவகம் எனினும் வழக்கமான விஷயங்கள் பல முறை அர்த்தம் வாய்ந்த அ��ைதிக்குள் நம்மை தள்ளி விடுகின்றன.\n“The Pursuit of Happyness” திரைப்படத்தை நேற்றிரவு வீடியோவில் பார்க்கும் சந்தர்ப்பம் அமைந்தது. எட்டு வருடங்களுக்கு முன்னர் வெளியான படம். தொலைக்காட்சியில் பல முறை ஒளிபரப்பப்பட்டு விட்டது. புதிதாக வெளியான திரைப்படமொன்றைக் காண குடும்பத்துடன் சென்றிருந்த போது தொழில் நுட்பக் கோளாறு காரணமாக காட்சி ரத்தானதும் டிக்கெட் தொகை ரொக்கமாக கையில் கிடைத்தது. வீடு திரும்புவதற்கு முன்னர் பக்கத்தில் இருந்த வீடியோ கடையில் தள்ளுபடி விலையில் கிடைத்தது என்று “The Pursuit of Happyness” திரைப்பட வீடியோவை வாங்கினேன்.\nவில் ஸ்மித் தன் நடிப்பால் உச்சத்தை தொட்ட படம் ; க்ரிஸ் கார்ட்னர் என்ற புகழ் பெற்ற பங்குத் தரகரின் சொந்த வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட படம். வில் ஸ்மித்தின் மகன் மாஸ்டர் ஜேடன் ஸ்மித் (Jaden Smith)-துக்கு முதல் படம். சமீபத்தில் After Earth திரைப்படத்தில் இதே தந்தை – மகன் ஜோடி நடித்திருந்தார்கள். நட்சத்திர தந்தை-தாய்க்கு பிறந்திருக்கும் ஜேடன் வியக்க வைக்கும் திறமை படைத்த நடிகர் மற்றும் ராப் பாடகர். நோபல் பரிசு விழாவொன்றில் ராப்-கச்சேரி செய்திருக்கிறார். மகனின் திறமையை வெளிக்கொண்டு வர வைத்து ஓர் எதிர்கால கதாநாயகனை உருவாக்கும் முயற்சியில் வில் ஸ்மித் ஈடுபட்டிருக்கிறார் என்று முதலில் தோன்றியது. ஆனால் “தி பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ்” பார்த்த பிறகு பையனுக்கு அப்பாவின் உதவியே தேவையில்லை ; இரு படங்களிலும் மனதில் பதிகிற மாதிரியான நடிப்பை வெளிக்காட்டி இருக்கும் ஜேடன் ஓர் இயல்பான கலைஞர் ; அவருடைய வளர்ச்சிக்கு ஒருவரின் உதவியும் தேவைப்படாது என்பது கண்கூடு. “தி பர்ஸ்யூட் ஆஃப் ஹேப்பினஸ்”ஸில் நடிக்கும் போது ஜேடனுக்கு எட்டு வயது. இப்போது ஹாலிவுட்டின் மிக வேகமாக வளர்ந்து வரும், பரபரப்பாக பேசப்பட்டு வரும் பதின்பருவ நடிகர் அவர்.\nஅதிகம் படிக்காத, மருத்துவக் கருவிகள் விற்பனையாளராக வேலை பார்க்கும் க்றிஸ் கார்ட்னர் ஃபெர்ராரி காரில் வந்திறங்கும் பங்குத் தரகரொருவரை பார்த்து ஊக்கமுற்று பங்குத் தரகு நிறுவனமொன்றில் ட்ரெய்னியாக சேருகிறார். முதல் ஆறு மாதங்களுக்கு சம்பளம் கிடையாது. ஆறு மாதத்துக்குப் பிறகு வேலை கிடைக்கும் என்ற நிச்சயமும் இல்லை. வருமானமின்மை காரணமாக க்றிஸ்ஸின் கா���லி வீட்டை விட்டு சென்று விடுகிறார். ஐந்து வயதுப் பையனும், க்றிஸ்ஸும் கிட்டத்தட்ட ஒரு வருடம் வீடின்றி வீதிகளில் வாழ்ந்தனர். சர்ச்சொன்றின் தங்குமிடம் முதல் ரயில் நிலையமொன்றின் கழிப்பிடம் வரை இரவுகளில் தங்கினர். பகலில் மகன் பள்ளிக்கு செல்கையில் க்றிஸ் அலுவலகம் செல்கிறார். அயராத கடும் உழைப்பு. புன்னகை மாறாமல் வாழ்க்கை தரும் கஷ்டங்கள் சகிக்கிறார். வீடின்றி தவிக்கும் அவரின் கஷ்டத்தை அலுவலகத்தில் ஒருவரும் அறியவில்லை. க்றிஸ்ஸுக்கு பங்கு-தரகர் வேலை கிடைக்கிறது. 1987-இல் சொந்த தரகு நிறுவனத்தை சிகாகோவில் துவக்கினார். இன்று க்றிஸ் ஒரு கோடீஸ்வரர் ; ஊக்கமுட்டும் பேச்சாளர் ; கொடையாளர். தென்னாப்பிரிக்காவில் முதலீடு செய்யும் தனியார் பங்கு நிதியம் ஒன்றை க்றிஸ் துவக்கிய போது அந்நிதியத்தின் அமைதிக் கூட்டாளி யார் தெரியுமா சமீபத்தில் மறைந்த தென்னாப்பிரிக்க முன்னால் அதிபர் – நெல்சன் மாண்டேலா.\n“சொந்தமாக பங்கு-தரகு நிறுவனம் துவக்குவதற்கு ஆறு வருடம் முன்னர் ஒரு குழந்தையை முதுகில் சுமந்தவாறே ஒரு சாக்கடையிலிருந்து வெளிவரும் முயற்சியில் ஊர்ந்தும், போராடியும், தத்தளித்துக் கொண்டும் இருந்த ஒருவன் இப்போது வந்தடைந்திருக்கும் இடம் அவ்வளவு மோசமானதில்லைதான்” என்று க்றிஸ் கார்ட்னர் சொல்கிறார்.\nவில் ஸ்மித் க்றிஸ் கார்ட்னராக நடித்திருக்கிறார். உந்துதல் மிக்க ஒரு கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும். காதலி வீட்டை விட்டு நீங்கும் இடங்களில் ஏமாற்றவுணர்வை நுட்பமாக வெளிப்படுத்துவதும், நிறுவன அதிபர்கள் அவனை வேலையில் நியமிக்கும் போது பரவச உணர்ச்சியை குளமாகிய கண்களால் கொண்டு வருவதும், சிறையிலிருந்து நேராக நேர்முகத் தேர்வுக்கு சட்டை அணியாமல் செல்கையில் அதற்கான காரணத்தை நகைச்சுவையைப் போர்த்தி சொல்லும் சால்ஜாப்பும், மகனோடு இரவு வீடு திரும்புகையில் தங்கும் அறை பூட்டப்பட்டு சாமான்கள் வெளியே வைக்கப்பட்டிருப்பதை காண்கையில் அடையும் தவிப்பும்….சொல்லிக் கொண்டே போகலாம். வில் ஸ்மித் பிய்த்து உதறியிருக்கிறார். அவர் விற்கும் மருத்துவக் கருவியை திருடிக் கொண்டு போனவரை துரத்தும் இடங்கள், டாக்ஸிக்காரருக்கு செலுத்த பணமில்லாமல் பணம் கொடுக்காமலேயே ஓடி விடுவதும் என்று ஆங்காங்கே தன் ட்ரேட்-மார்க் நகைச்சுவை நடிப்பையும் வில் ஸ்மித் தூவியிருக்கிறார்.\nயோக வசிஷ்டம் உரை நூலொன்றை படித்துக் கொண்டிருக்கிறேன். இளவரசன் ராமன் மனக்கலக்கமுற்று குழப்பத்தில் ஆழ்ந்திருக்கும் சமயத்தில் விஸ்வாமித்திரரின் வேண்டுகோளுக்கிணங்க வசிஷ்டர் சொல்லும் அறிவுரைகளின் தொகுப்பு தான் யோகவசிஷ்டம். நூற்றுக் கணக்கான அழகான சிறுகதைகள் வாயிலாக தத்துவங்கள் இந்நூலில் விளக்கப்படுகின்றன. பல்வேறு சமய தத்துவங்களின் ஒன்றிணைந்த படைப்பாகவும் யோகவசிஷ்டம் கருதப்படுகிறது. வேதாந்த,ஜைன, யோக, சாங்கிய, சைவ சித்தாந்த மற்றும் மகாயான பௌத்த தத்துவங்களின் கூறுபாடுகள் இந்நூலில் அடங்கியிருப்பதாக தத்துவ ஆய்வாளர்கள் சொல்கின்றனர்.\nநூலின் முதல் அங்கத்தில் வசிஷ்டர் ராமருக்கு வழங்கும் முதல் உபதேசத்தை வாசித்தால் நமக்கு சந்தேகம் வந்து விடும் – நாம் படிப்பது ஆன்மீக நூலா\n“பிரபஞ்ச வாழ்க்கையிலே நாம் முக்கியமாக அனுசரிக்க வேண்டியது ‘பௌருஷம்’ அல்லது தன் ஆண்மையை அடிப்படையாகக் கொண்ட தீவிர முயற்சி. தகுந்த முயற்சியால் உலகத்தில் அடையமுடியாதது ஒன்றுமே இல்லை. பிரம்ம பதவியுங் கூடத் தீவிரமும் ஒழுக்கமும் சேர்ந்த முயற்சியால் அடையத்தக்கதே.\nஆனால் செய்யும் முயறிசிகளைச் சரியான மார்க்கத்தை அனுசரித்தும் இடைவிடாமலும் செய்துவர வேண்டும், பலன் சித்திக்காவிடின் இதற்குக் காரணம், செய்த முயற்சியின் கோளாறே தவிர வேறு காரணமல்ல. தகுந்தபடி முயற்சி இருந்தால் காரியம் கை கூடியே தீர வேண்டும். இதுவே நியதி. இடைவிடாமல் முயற்சி செய்கிறவர்கள் உலகத்தில் எக்காலத்திலும் மிகவும் சொற்பம். பெரும்பாலும் ஜனங்கள் காரியம் எடுத்த பிறகு, அதில் ஊக்கம் குறைந்து முயற்சியில் தளர்ச்சி அடைவதாலேயே அதில் அபஜெயம் அடைகிறார்கள். சோம்பலே எல்ல ஜனங்களுடைய கஷ்ட-நிஷ்டூரங்களுக்கும் முதல் காரணம்”\n“தவிர அநேகர் தங்களுக்கு விளையும் வினைப்பயன்களைப் பூர்வ ஜன்மத்தின் பலனாகக் கருதி சோர்வடைகிறார்கள். இதுவும் அஞ்ஞானமே, பூர்வ ஜென்மத்தில் செய்த பிரயத்தனங்களின் பலன்களை இந்த ஜென்மத்தில் நாம் அனுபவிப்பது வாஸ்தவமே. ஆனால் இனி நடக்க வேண்டிய யத்தனங்களில் அதன் வேகம் தற்சமயம் செய்யக் கூடிய முயற்சிகளுக்குக் குறைந்ததே. இவ்வித வாசனை வினைப்பயன்களைத் தற்சமயம் செய்யக்கூடி��� பிரயத்தங்களால் ஜெயிக்கலாம். இது நம் வசத்தில் இருக்கிறது. இவ்வாறு எண்ணுவதை விட்டு நடப்பதெல்லாம் வினைப்பயன் என்று கருதி வாழ்க்கையில் சோகமடைந்து, செய்ய வேண்டிய முயற்சிகளை செய்யாமல் நிற்கும் மானிடர்கள் பரம மூடர்களே”\n“நமக்கு வேண்டியவைகளைத் தேடிக்கொள்ள நம் பிரயத்தனத்தால் முடியுமே தவிர வேறொன்றினாலும் முடியாது. தீவிர முயற்சியே தெய்வம். இதையே ஒவ்வொருவரும் ஆசிரயிக்க வேண்டும். நமது முயற்சி இல்லாமல் ஒரு காரியமும் சித்தி பெறாது. நம் புத்திக்குப் புலப்படாமல் தெய்வம் எங்கிருந்தோ நம் செயல்களுக்குப் பலனை அளிப்பதாக எண்ணுவது மூடத்தனம். இதைவிட அஞ்ஞானம் வேறில்லை”\nமலையிலிருந்து கொட்டும் அருவி சமவெளியை அடைந்து ஆறாக ஓடி இரு கரைகளை ஏற்படுத்தி குறுகியும் அகண்டும் ஓடி அணைகளால் தடுக்கப்பட்டாலும் தன் இலக்கை அடைந்து விடுகிறது. கவலை எனும் உணர்வின்றி தன் பாதையில் ஓடிக் கொண்டிருக்கிறது. ஓடுதல் ஒன்றே அதன் பணி. நம் கடனும் பணி செய்து கிடப்பதே. தெய்வத்தால் ஆகாதென்றாலும் முயற்சியானது நமக்கு கூலியைப் பெற்றுத் தரும் என்ற நம்பிக்கையை, க்றிஸ் கார்ட்னரின் வெற்றியை திரையில் சித்தரித்து, நம்முள் ஏற்படுத்துகிறார் நடிகர் வில் ஸ்மித்.\nSource : யோகவாசிஷ்டம் : தமிழாக்கியவர் – எஸ்.கணபதி : அல்லயன்ஸ் கம்பெனி : 1948\n← ஒரு கை புத்தரும் ராவணனும் – பகுதி 1 →\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\ndrsuneelkrishnan on ஆப்பிள் தோட்டம்\nதொன்ம பூமி | புத்தம்… on ஆப்பிள் தோட்டம்\nBala Murygan on மிலிந்தனின் கேள்விகள்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nமனம் – மகாயான பௌத்தப் பார்வை\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-17T16:28:00Z", "digest": "sha1:JCQ3B65NRJCSQ7CRJBL3C25BQGX25O5S", "length": 13877, "nlines": 352, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:மின்னணுவியல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Electronics என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 18 துணைப்பகுப்புகளில் பின்வரும் 18 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► அலைவு‎ (1 பகு, 3 பக்.)\n► இலத்திரனியல்‎ (2 பக்.)\n► மின் உறுப்புகள்‎ (3 பகு, 38 பக்.)\n► எண்மிய இலத்திரனியல்‎ (1 பகு, 12 பக்.)\n► ஒப்புமைச் சுற்றமைப்புகள்‎ (2 பக்.)\n► ஒளிமின்னணுவியல்‎ (2 பகு)\n► கணியங்கள்‎ (1 பகு, 2 பக்.)\n► மின்சுற்று‎ (2 பகு, 10 பக்.)\n► தொகு சுற்றதர்கள்‎ (1 பகு, 1 பக்.)\n► நுண்ணலைத் தொழில்நுட்பம்‎ (3 பக்.)\n► இலத்திரனிய பரிசோதனைக் கருவிகள்‎ (10 பக்.)\n► மின் சுற்றமைப்புகள்‎ (1 பக்.)\n► மின்திறன் மாற்றம்‎ (2 பக்.)\n► மின்னணுவியல் நிறுவனங்கள்‎ (6 பக்.)\n► மின்னணுவியற் கருவிகள்‎ (1 பக்.)\n► மின்னனியல் வடிப்பிகள்‎ (1 பகு, 1 பக்.)\n► மின்னனியல் வடிவமைப்பு‎ (1 பக்.)\n► வீட்டு இலத்திரனியல் பொருட்கள்‎ (1 பக்.)\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 107 பக்கங்களில் பின்வரும் 107 பக்கங்களும் உள்ளன.\nஉயர் துல்லிய பல்லூடக இடைமுகம்\nகுறிகை-இரைச்சல் மற்றும் பரவல் விகிதம்\nமில்லிகனின் எண்ணெய் திவலை சோதனை\nமின்னழி நிரல்மாறு படிக்க மட்டும் நினைவகம்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 திசம்பர் 2013, 17:48 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/107433", "date_download": "2018-10-17T17:05:10Z", "digest": "sha1:REPLMAZ5PWZKUTOL2EGZ3M33MVRO3EHE", "length": 8443, "nlines": 96, "source_domain": "www.ibctamil.com", "title": "சக ராணுவ வீரரால் சுட்டுக்கொல்லப்பட்டாரா ஜெகன் ; வெளியாகும் உண்மைகள்.! - IBCTamil", "raw_content": "\nயாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்\nஆவா குழுவுக்கு ஆயுதப் பயிற்சி; இலங்கையில் மீண்டும் ஒரு யுத்தத்தை உருவாக்க இந்தியா முயற்சி\nஇலங்கையில் தரையிறங்கிய உலகின் இராட்ஷத விமானம்\nபாகிஸ்தான் சிறுமி படு கொலை தந்தையின் கண்முன்னே தூக்கிலிடப்பட்ட குற்றவாளி\nநவீனரக ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆவாக்குழு; அச்சத்தில் யாழ் மக்கள்\nமட்டக்களப்பில் பதற்றமான சூழல்; இந்து ஆலயத்தை அகற்ற சொன்ன முஸ்லீம் அரசியல்வாதி\nவவுனியாவில் இன்று நடந்த அதிசயங்கள்; மெய்சிலிர்ப்பில் பொதுமக்கள்\nதமிழ் சமூகத்துக்குள் இடம்பெறும் சத்தமில்லாத யுத்தம்; தடுக்க என்ன செய்யப்போகிறது தமிழினம்\nபாலியல் குற்றச்சாட்டு ; மத்திய இணையமைச்சர் எம்.ஜே அக்பர் ராஜினாமா.\nஇலங்கையில் நேற்றிரவு மயான��்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்\nயாழ். சுண்டுக்குளி, லண்டன் Harrow\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\nசக ராணுவ வீரரால் சுட்டுக்கொல்லப்பட்டாரா ஜெகன் ; வெளியாகும் உண்மைகள்.\nதக்கலை அருகே பருத்திக்காட்டுவிளையை சேர்ந்தவர் வேலப்பன். இவருடைய மகன் ஜெகன் (வயது 38). இவர் கடந்த 18 ஆண்டுகளாக ராணுவத்தில் பணியாற்றி வந்தார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பஞ்சாப் மாநிலம் எல்லை பகுதியில் தீவிரவாதிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் துப்பாக்கி சண்டை நடந்தது. அப்போது தீவிரவாதிகள் சுட்டதில் துப்பாக்கி குண்டு பாய்ந்து ஜெகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்ததாக கூறப்பட்டது.\nபின்னர், அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு பின் டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கிருந்து இன்று காலை குமரி மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த ஊரான பருத்திக்காட்டுவிளைக்கு கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.\nஇந்த நிலையில் டெல்லியில் இருந்து கொண்டு வரப்பட்ட ஜெகனின் உடலுக்கு அரசு மரியாதை செலுத்தாத‌தால் குழப்பமடைந்த ஜெகனின் உறவினர்கள், உடலை ஒப்படைக்க வந்த ராணுவ வீர‌ர்களிடம் அதுபற்றி கேட்டபோது, அவரது மரணம், வீர‌ மரணம் அல்ல என தெரிவித்துள்ளனர்.\nசக ராணுவ வீர‌ருடன் ஏற்பட்ட மோதலில் ஜெகன் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும், இது குறித்து சம்மந்தப்பட்ட வீர‌ரை கைது செய்துள்ளதாகவும் அவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். இதனால் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர் ஜெகனின் உறவினர்கள்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.podbean.com/site/EpisodeDownload/PB55B03CUT8G3", "date_download": "2018-10-17T16:04:04Z", "digest": "sha1:26HLFQUJGGMLHKS4VTXYT2T3G7A7GR7H", "length": 1843, "nlines": 41, "source_domain": "www.podbean.com", "title": "Download Habeeb Nadwi - இம்மையும் மறுமையும் | Immaiyum Marumaiyum | Podbean", "raw_content": "\nஇம்மையும் மறுமையும் | Immaiyum Marumaiyum\nஈடு இணையற்ற மார்க்கம் | Eedu Inaiyatra Maarkkam\nஅமானிதம் பேணுவோம் | Amaanitham Paenuvom\nசமுதாயம் கட்டமைபில் பெண்களின் பங்கு | Samoothaya Kattamaippil Pengalin Pangu\nசமுதாயத்தின் பலம் எங்கே | Samoothayathin Palan Engae\nஏழு காரியங்கள் சந்திக்கும் முன் அமல்களை விரைவாக செய்யுங்கள் | 7 Kaariyangal Santhikkum Mun Amalgal Viraivaaga Seyyungal\nமுஸ்லிம் சமுதாயம் கற்கவேண்டிய பாடம் | Muslim Samuthayam Karka Vediya Paadam\nநெருங்கி வரும் ஆபத்து | Nerungi Varum Aabathu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00015.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://healervinodh.blogspot.com/2015/10/blog-post_93.html", "date_download": "2018-10-17T17:20:25Z", "digest": "sha1:SN5ZSCYGW53HF55KI2UU4QANDK4EZLQA", "length": 17280, "nlines": 136, "source_domain": "healervinodh.blogspot.com", "title": "HealerVinodh: எச்சரிக்கை ரிப்போர்ட்.. – ஒய்ட்னர் தரும் போதை", "raw_content": "\nஇந்த வளைத்தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் நேயர்களுக்கு நன்றி....... ஹீலர் வினோத் Contact Number: 9840394536 8608224317\nதிங்கள், 5 அக்டோபர், 2015\nஎச்சரிக்கை ரிப்போர்ட்.. – ஒய்ட்னர் தரும் போதை\nஅன்றாடம் அலுவலகங்களில்,அவ்வப்போது வீடுகளில் பயன்படும் பொருளை இளைஞர்கள், பள்ளிக்கூடச் சிறுவர்கள் போதைக்காக எடுக்கிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா\nஇந்த பகீர் தகவலின் பின்னணியில் இருக்கும் அந்தப் பொருள்... ‘ஒயிட்னர்’. எழுத்துக்களில் தவறு இருந்தால், அவற்றை அழிக்கப் பயன்படுவதுதான் இந்த ‘ஒயிட்னர்.’...\n‘‘பொதுவாக பதின்மூன்று வயதுக்கு மேற்பட்ட வளர் இளம் பருவத்தினர் நண்பர்கள் மூலம் இதனைத் தெரிந்துகொள்கிறார்கள்.ஆனால் அவர்களுக்கு போதை உணர்வு பற்றியெல்லாம் தெரியாது. மாறாக, மூக்கருகே வைத்து முகரும்போது,ஒருவித மயக்கம் வருவது போல் தோன்றும். அவ்வளவுதான்.\nநகங்களில் போடும் ‘பாலிஷ்’ கெட்டியாக ஒட்டிக் கொண்டால், அதன்மீது ‘ஒயிட்னர்’ வைத்தால் போதும். ஒரு சில நொடிகளில் ‘பாலிஷ்’ காணாமல் போய், நகங்கள் பளப ளக்கும். இதற்கு ‘ஒயிட்னரி’ல் இருக்கும் ‘டொலீன்’ என்கிற ரசாயனம்தான் காரணம். அதோடு ‘டிரை குளோரோ எதிலீன், ‘புரோமோ புரோபேன்,’’ ‘மெதில் பென்ஸீன்’ என் கிற சேர்மங்களும் சேர்ந்துகொள்வதால், ‘ஒயிட்னர்’ கொடிய விஷமாக மாறுகிறது. மூக்கருகே கொண்டு செல்லும்போது மயக்கம், போதை வருவதற்கும் இதுதான் அடிப்படை. அந்த மயக்கம் சில மணிநேரம் வரை நீடிக்கும் ஆபத்து உண்டு’’ என்று சொல்லும் அந்த சமூக ஆர்வலர், அதனால் பள்ளிச் சிறுவர்களை பெற்றோர் கண் காணிப்பது அவசியம்குறைந்த விலை,எளிதில் கிடைப்பது உள்ளிட்ட காரணங்களால், பயன்பட��த்துபவர்கள் மீது மற்றவர்களுக்கு சந்தேகம் வராது. அன்றாடம் வீட்டுப் பாடங்கள் எழுதும்போது தவறுகள் வந்தால் எளிதில் அழிப்பதற்குத் தேவை. அதனால் ‘ஒயிட்னரை’ தவிர்க்கவும் முடியாது.\n‘‘சென்னையில் குறிப்பிட்ட பகுதிகளில் இளைஞர்களிடம் இத்தகைய பழக்கம் அதிகரித்து வருவது உண்மை. ஆரம்பத்தில் ஒன்றிரண்டு முறை ‘ஒயிட்னரை’ முகரும் எண்ணம் வரும். தொடர்ந்தால் போச்சு. அடிமையாகிடுவாங்க. சிலர் பெட்ரோல், காபித்தூள், தேயிலை மாதிரி பொருட்களை முகர்வது உண்டு. அதனால் வரும் பாதிப்புகள் குறைவு. ஆனால் ‘ஒயிட்னர்’ அப்படி அல்ல. முகரும்போது நேராக மூளை செல்களைத்தாக்கும். அதனால் போதை ஏற்படும். இந்த வகை பாதிப்பு ஏற்பட்டவர்கள் பலரும் என்னிடம் சிகிச்சைக்காக வருவது உண்டு’’ என்று சொல்லி அதிர வைக்கிறார் பிரபல மனநல மருத்துவ நிபுணர் லட்சுமி விஜயகுமார்.\nசரி. ஒயிட்னர் பயன்படுத்துவதால் என்னென்ன பாதிப்புகள் வரும் பொது மருத்துவர் செல்வராஜனிடம் கேட்டோம்.\n‘‘ஒயிட்னரில் ‘ஆல்கஹால்’ உண்டு. போதை ஏற்பட அதுதான் காரணம். மூச்சுத் திணறல் முதல் மூளை செயலிழப்பு வரை பாதிப்புகள் வரும் ஆபத்து உண்டு\nசிறுவர்களிடம் ஒயிட்னர் பயன்படுத்தும் பழக்கம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்என்பது குறித்து பிரபல குழந்தை மருத்துவர் பிரேம் சேகரிடம் கேட்டோம். ‘‘நீண்டநாட்கள் பயன்படுத்தினால் நரம்புமண்டலம் பாதிக்கும். உறுப்புகள் செயலிழக்கும்என்பது குறித்து பிரபல குழந்தை மருத்துவர் பிரேம் சேகரிடம் கேட்டோம். ‘‘நீண்டநாட்கள் பயன்படுத்தினால் நரம்புமண்டலம் பாதிக்கும். உறுப்புகள் செயலிழக்கும்’’ என்கிறார் எச்சரிக்கை கலந்த குரலில்’’ என்கிறார் எச்சரிக்கை கலந்த குரலில்\nநுரையீரல் அழற்சி, ஞாபகசக்தி குறையும்,, பேசுவதில் சிரமம்.முகர்ந்தால் ஆபத்து,ஒருமுறை ‘ஒயிட்னரை’ முகர்ந்தால் சுமார் நான்கு முதல் பத்து மணி நேரம் வரை போதை இருக்குமாம். பைக்குள் வைத்து எளிதில் மறைத்து எடுத்துச் செல்ல முடியும் என்பதால், பெற்றோர் கூடுதல் கவனமாக இருப்பது அவசியம் -Thanks : Kumudham.\nஎனவே வீட்டில் இருக்கும் பெற்றோர் ஒவ்வொருவரும் நம் பிள்ளைகளின் நடவடிக்கைகளை எப்போதும் கண்கானைத்துக்கொண்டே இருக்க வேண்டும்.கஷ்டப்பட்டு பிள்ளைபெறுவதைவிட இன்றுபிள்ளைகள் வளர்ப்பு மிகப்பெரிய சுமையாகத்த��ன் தோன்றும். ஆனால் இதைப் பார்த்தால் நம் குடும்பம வீனாகித்தான் போகும். எனவே பேறுகாலத்தில் பெரும் கஷ்டத்தை கொஞ்சம் நினைத்தால் இது ஒரு பெரிய விசயமில்லைங்க.\nஇடுகையிட்டது Healer Vinodh நேரம் முற்பகல் 8:52\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுறைந்த இரத்த அழுத்தம் என்றால் என்ன உயர் ரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் (குறைவாக 90/60) மருத்துவ சொல்லாகும். இரத்த அழுத்த ...\nஉடல் உறுப்புக்களில் உண்டான சரி செய்து நன்மையை உண்டாக்கச் செல்லும் அதிகப்படியான இரத்த ஓட்டத்தையே ஆங்கில மருத்துவத்தின் தவறான அணுகும...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) – புற்றுநோயல்ல\n‘கொழுப்புக் கட்டிகள்’ பகுப்புக்கான தொகுப்பு அந்த அம்மாவின் உடலில் பல கட்டிகள். வயிற்றின் மேற் பகுதியில் இரண்டு பொம்மித் துருத்தி...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீரா...\nஇந்த நோய்க்கு மனபாதிப்புகளை மாற்ற வேண்டும். உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும். இதனால் நரம்புகள் வலுவடையும். வாழ்க்கை முறை,...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது சருமப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான்வெண்புள்ளிகள் உருவாகிறது. சருமத்தில் உள்ள `மெலனோசைட்' எனப் படும்க...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எள...\nசிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை 'உடற்காங்கை' என்பார்க...\nகை, கால் மூட்டு வலி குறைய\nலண்டன்: \"கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து ...\nவெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எதனால் வருகிறது\nஇப்படி ஒரு நோய் இருப்பது இதுவரை உங்களுக்குத் தெரியுமா ஆனால் மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று. அப்படி என்ன நோ...\nமன அழுத்தத்தைக் குறைக்க சில வழிகள்.\nஎச்சரிக்கை ரிப்போர்ட்.. – ஒய்ட்னர் தரும் போதை\nசர்க்கரை என்கிற ஓர் இனிய எதிரி\nரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவாக உள்ளவர்களுக்கும், ...\nநீரிழிவு, தோல் நோய், கண் நோய், நாள்பட்ட புண், இரத்...\nசிறுநீரக கல் பிரச்னையும் அதற்கான தீர்வும்\nஎலும்புகளை காக்க 10 கட்டளைகள்\nதசைநார் கிழிவு… தடுப்பது எளிது\nஉங்களின் விளம்பரம் இந்த பக்கத்தில் வரவேண்டுமா தொடர்புகொள்ள: 9840394536, 8608224317 email: healervinodh81@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.horoscience.com/2014/09/yogas-in-horoscope-6-mridanga-yoga-6.html", "date_download": "2018-10-17T15:50:28Z", "digest": "sha1:CMKSX34NBLAA77Y4QGES7JZM2JDDYJPE", "length": 14868, "nlines": 121, "source_domain": "www.horoscience.com", "title": "Horoscience.com - Learn Nadi and Vedic Astrology - தமிழ் ஜோதிடம், நாடி ஜோதிடம் படியுங்கள்: Yogas in Horoscope 6 - Mridanga Yoga - ஜாதகத்தில் உள்ள யோகங்கள் 6 - மிருதங்க யோகம்", "raw_content": "\nNew to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.\nYogas in Horoscope 6 - Mridanga Yoga - ஜாதகத்தில் உள்ள யோகங்கள் 6 - மிருதங்க யோகம்\nமிகவும் அரிதான யோகங்களுள் இந்த மிருதங்க யோகமும் ஒன்றாகும். இந்த யோகத்தை ஒருவர் பெற்றிருப்பாரேயானால் அவரது வாழ்கை குதூகலமாகவும், உற்சாகமாகவும் இருக்கும். எந்த ஒரு துன்பமயமான காலம் வந்தாலும் அவர் அதிலிருந்த வெகு சுலபமாக மீண்டு வருவார். இவர்களை சுற்றி இருப்பவர்களும் சந்தோஷமாக இருப்பார்கள்.\nஇப்பெயர் இந்த யோகத்திற்கு வர காரணம் மிருதங்கம் என்ற தேவ வாத்திய கருவிதான். மிருதங்கம் என்றால் நாம் அறிந்த ஒன்றே. அதில் இருந்து வரும் ஓலியானது நம் அனைவர் மனதையும் காலம் காலமாக கவர்ந்து கொண்டுதான் இருந்திருக்கிறது. மிருத என்ற சொல்லுக்கு உற்சாகத்தை கொடுப்பவர் என்பதாக பொருள். எனவே தான் இதை நமது கணபதி வாசிப்பதாக சிலைகளை காண்கிறோம். பல தெய்வ சிற்பங்களில் குறிப்பாக கோபுரங்களில் நாம் இந்த மிருதங்கத்தை காணலாம். தமிழ் இலக்கியங்களில் மிருதங்கம் தண்ணுமை என்றும் பெயர் பெற்றிருக்கிறது.\nபழங்கால ஜோதிட நூல் ஆசிரியர்கள், மிருதங்க யோகத்தை பற்றி கூறுகையில், இந்த யோகம் ஒருவருக்கு புகழ், வசீகரத்தன்மை, அரசாளுபவர்க���ால் போற்றப்படுபவர் என்று கூறியிருக்கின்றனர்.\nஎன்னுடைய ஆராய்ச்சியில், இந்த யோகம் உள்ளவர்கள் என்றும் நிறைய நண்பர்கள் அல்லது உறவினர்களுடன் சூழ்ந்து இருப்பார்கள்.\nஇந்த யோகம் ஜாதகத்தில் எதாவது ஒரு கிரகம் உச்சமோ/ஆட்சியோ பெற்று கேந்திரம்/திரிகோணம்/நட்பு வீட்டில் அமயப்பெற்று, பின்பு அந்த கிரகத்தின் நவாம்ச அதிபதி உச்சமோ/ஆட்சியோ பெற்று கேந்திரம்/திரிகோணம்/நட்பு வீட்டில் அமர்ந்து, லக்னாதிபதியும் வலிமையுடன் இருந்தால் மட்டுமே உருவாகும்.\nமேலே உள்ளதை படித்து ஜாதகத்தை ஆராய்ச்சி செய்கிற‌ புதிதாக ஜோதிடம் கற்கும் அன்பர்களுக்கு சற்று கடினம் தான். எனவே Jagannatha Hora மென்பொருளை பயன்படுத்தி யோகம் இருக்கிறதா என்று உறுதி செய்து கொள்ளுங்கள்.\nஇந்த யோகத்தை உடையவர்கள் நிச்சயம் உலகித்தில் சந்தோஷமாக வாழும் நபர்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பர். ஆனால், அசுப கிரகங்களின் தசா/புத்தி ஆதிகத்தின் காலத்தில் துன்பங்களை அனுபவிக்கும் நிலை ஏற்பட்டாலும், இந்த யோகத்தின் காரணமாக‌ சுலபமாக துன்பங்களிலிருந்து விடுதலை பெருவார்க‌ள்.\nகீழே எனது நண்பரின் ஜாதகத்தை கொடுத்துள்ளேன். அவருக்கு இந்த யோகம் நன்றாக அமைந்திருக்கிறது. ஒரு கட்டத்தில் அவர் மனைதை வாட்டும் விதமாக சில‌ துன்பங்களை அனுபவித்தார். ஆனால் அதிலிருந்து சீக்கிரம் விலகி வந்தார். அவர் வணிகத்தில் ஈடுபட்டுள்ளார். மிகவும் பணிவாக, கண்ணியமாக மற்றும் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர்.\nஅடுத்த ஜாதகம் என்னுடைய இந்தோனேசிய நண்பர் ஒருவருடையது. இவர் சற்று வித்தியசமாக மகிழ்வுற்று எப்போதும் மகிழ்ச்சி வெள்ளத்தில் இருப்பார். இவரை சுற்றி இருப்பவர்களும் அப்படித்தான். இந்த யோகத்தின் வினோதம் என்று நினைக்கிறேன். இவர் எப்போதும் பல நாடுகளை சுற்றி கொண்டிருப்பார். இவரை பற்றி எங்களது முதுகலை படிப்பின் போது அறியப்பெற்றேன். இவர் ஜாலியாக, மற்றவர்களுக்கு உதவி புரிந்து என்றும் உற்சாகமாக இருப்பார்.\nஇப்போது தாங்கள், தங்களுடைய, நண்பர்ளுடைய மற்றும் உறவினர்களின் ஜாதகங்களை Jagannnatha Hora'வில் திறந்து இந்த மிருதங்க‌ யோகம் இருக்கிறதா என்று பார்த்து மேலே கூறியது அனைத்தும் உண்மைதானா என்று பாருங்கள்.\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\nJagannatha Hora - ஜோதிட மென்பொருள்\nFree Astrology Research Software - இலவச ஜோதிட ஆராய்வு மென்பொருள்\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\nSuccess in Career - தொழில் அல்லது உத்தியோகத்தில் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2010/09/blog-post_21.html", "date_download": "2018-10-17T15:56:23Z", "digest": "sha1:VYNDBHO3OUBHFSYLYVS5GKHCDMS77AKV", "length": 43435, "nlines": 300, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: எஸ்.பி.பியின் ராக மாளிகை", "raw_content": "\nரெண்டு மூனு நாளா ஒரே பிஸி. நாமதான் கம்பெனியின் பில்லர்.(அப்படின்னு நினைப்பு) அதனால ப்ளாக் பக்கம் தலை காட்ட முடியலை. ராத்திரி நேரங்களில் சமர்த்தா பாட்டு கேட்டுவிட்டு தூங்க தான் நேரம் சரியாக இருந்தது. டச்ல இல்லைனா எந்த பழக்கமும் மறந்திவிடும். அதனால இந்த ப்ளாக். யானை கூத்துக்கு பின்னாடி இது போலவும் ஒரு பதிவு. இரவு நேரங்களில் எழுபது என்பது வருடத்திய எஸ்.பி.பி கேட்க ஆரம்பித்தால் அவ்வளவுதான். என்னுடைய ஒரு எஸ்.பி.பி இமாலய கலெக்ஷனில் இருந்து எஸ்.பி.பி பாடும் ஒரு ராகமாலிகை. எழுதியது வாலி என்று நினைக்கிறேன். எவ்வளவு ராகம். அதுவும் ஒரு பெண்ணோடு ஒப்புமை படுத்தி என்றால் கேட்கவா வேண்டும். மனதைப் படுத்துகிறது. ஹாட்ஸ் ஆஃப் டு ஹிம். நான் படுத்தியது போதும் பாட்டை கேளுங்கள்...\nஉன் மைவிழி ஆனந்த பைரவி பாடும்\nஉன் தேகத்தில் மோஹன ராகத்தின் பாவம்\nஉன் இளநடை மலயமாருதம் ஆகும்\nஉன் மலர் முகம் சாரமதியென கூறும்\nஉன் நெஞ்சம் என் காதல் மாளிகை\nநீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி\nஇன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி\nநீ உறவுக்கு உதவிடும் சரசாங்கி\nஇன்ப கலைகளை விளக்கிடும் சரஸ்வதி\nஉன் குரல்வழி பிறந்தது அம்சத்வனி\nஉன் தாலாட்டில் விளைந்தது நீலாம்பரி\nஉன் நெஞ்சம் என் காதல் மாளிகை\nவிரைந்தோடி வந்து தழுவிடும் தேவமனோஹரி\nஇந்த அகிலத்தில் உன்போல் பாவையில்லை\nஉன் நெஞ்சம் என் காதல் மாளிகை\nநீ எனக்கே தாரம் என்றிருக்க\nஉனை என் வசம் தாவென நான் கேட்டேன்\nநீ எனக்கே தாரம் என்றிருக்க\nஉனை என் வசம் தாவென நான் கேட்டேன்\nஎன் நெஞ்சினில் கொஞ்சிடு ரஞ்சனியே\nஇந்த நாயகன் தேடிடும் நாயகியே\nஉன் நெஞ்சம் என் காதல் மாளிகை\nவேறு ஒரு சங்கதியுடன் நாளை பார்ப்போம்.....\nஅற்புதமான பாடல். உங்களை போல் நானும் மயங்கினேன்\nSPB ன் குரலுக்கு மயங்காதவர் யார்\nஅற்புதமான பாட்டு பாஸ். இப்போ இதைப் பதிவிட்டுக் கொண்டிருக்கும் போது எஸ்.பி.பி யின் 'வண்ணம் கொண்ட வெண்ணிலவே\" கேட்ட படியே... டி.எம்.எஸ் வத்தக் குழம்புன்னா,எஸ் பி.பி மிளகு ரசம். மத்த ஆண் பாடகர்களுக்கெல்லாம் ஐட்டம் தேட வேண்டியது உங்க பொறுப்பு. விருந்தில்லையா அதான்.அப்புறம் ராக மாளிகையை 'ராக மாலிகை' யா மாத்துங்க\nநன்றி தமிழ் உதயம், ரிஷபன்..\nமோகன்ஜி டைட்டில் ராக மாளிகை தான்... ராகமாலிகை உள்ளே மாற்றிவிட்டேன். நன்றி..\nசூப்பர் ஆர்.வி.எஸ். நல்ல பாட்டு. எண்பதுகளில் என்று சொல்லி நீர் எழுபதுகளில் பிறந்தவர் என்று சொல்லாமல் சொல்லிவீட்டீர். அப்படி என்றால் உம்மிடம் நிறைய இளையராஜாவின் இசையில் கமலுக்காக அவர் பாடியது நிறைய இருக்கும். சென்னை அடுத்த முறை வரும்போது மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியின் இசையில் என்னிடம் இருக்கும் அவரின் சில பல அறிய பாடல்கள் தருகின்றேன். அப்புறம் நீர் சொல்லும் அவரின் நல்ல இசை எப்போது என்று \nஎந்த ஐ.டி கம்பெனிக்கு இப்படி குப்பை கொட்டுகிறீர் நான் இது வேலை செய்ய ஆரம்பித்து இருபத்தைந்தாவது வருடம். அதில் இருபத்து இரண்டாவது ஐ.டி. இண்டஸ்ட்ரியில் நான் இது வேலை செய்ய ஆரம்பித்து இருபத்தைந்தாவது வருடம். அதில் இருபத்து இரண்டாவது ஐ.டி. இண்டஸ்ட்ரியில் அனைத்தும் விற்பனை துறையில். இந்த பத்து வருடங்களாக லண்டன் மற்றும் அமெரிக்காவில்.\nகுரங்கு போல் வேலைக்கு வேலை தாவும் இந்திய இளைஞர்களை வைத்து தொழில் செய்வது கடினம் சாமி. ரொம்பவே படுத்தறாங்க \nஎனக்கும் மிகவும் பிடித்த பாடல். எஸ் பி பி லேசான ஜலதோஷத்துடன் பாடியது போல இருக்கும் எஸ் பி பியின் இமாலய கலெக்ஷன் இருக்கிறதா எஸ் பி பியின் இமாலய கலெக்ஷன் இருக்கிறதா ஓகே அப்புறம் ஓரிரு பாடல்கள் உங்களிடம் இருக்கிறதா என்று செக் செய்து கொண்டு, இருந்தால் வாங்கிக் கொள்கிறேன்...\nஎஸ்.பி.பி யின் டை ஹார்ட் விசிறி நான். கேட்டுப்பாருங்கள் ஸ்ரீராம் இருந்தால் தருகிறேன்.... ;-)\nஉழைத்துக் கொட்ட ஆரம்பித்து சில்வர் ஜுபிலி கொண்டாடும் சாய்க்கு ஒரு வாழ்த்துக்கள்.\nஉத்தியோகத்தை பற்றி நேரில் பேசுவோம். குரங்கு போல் இல்லாமல் பிடித்து வைத்த பிள்ளையார் மாதிரி ஒரே இடத்தில் இருக்கிறேன் என்று கம்பனி விட்டு கம்பனி தாவும் என் அக்காள் அங்கலாய்க்கிறாள்.\nசென்னை விஜயத்தின் போது நேரில் சந்திப்போம்.\nஆகா அருமையான பாடல்... கேட்கக் கேட்க ஆனந்தம்... நன்றி நண்பரே...\nகாதுகுளி�� கேட்டதற்கு நன்றி வெங்கட்.\n(சில பேர் என்னை வெங்கட் என்று கூபிடுவதால், உங்களுக்கு பதிலளிக்கும் போது எனக்கு நானே என்று தோன்றும்)\nஎஸ்.பி.பி யின் விசிறி நான்.\nகக்கு - மாணிக்கம் said...\nஎங்காத்து கொழந்தைக்கு நன்னா ரசிக்க தெரியுமோன்னோ \nதலீவா சூப்பராகீது செலக்ஷனு , தூள் பண்ணு கண்ணு \nநடுவுல சிரிப்பாரே அதுக்கு நான் ரசிகை வெங்கட்.\nபுதுசு புதுசா சிந்திக்கிறதுன்னா இதுதானா நான் இதைச்சொல்லல.. யானை கட்டி போரடித்தீர்களே அதைச்சொன்னேன். மூன்று பேரும் சேர்ந்து கும்மி அடித்தது நன்றாக இருந்தது..\nயானை கட்டி \"போர்\" அடித்தோமோ இல்லை போரடித்தோமா ஆதிரா... ;-) ;-)\nபாட்டை நெஞ்சார கேட்டு விட்டு வஞ்சனை இல்லாமல் பாராட்டுவது தான் என் வழக்கம் ...( அதனாலேயே `` செவிக்கின்பம்`` இன்னமும் பாக்கி இருக்கிறது.....)\nஎஸ்.பி.பி... ``இயற்கை எனும்ம்ம்ம்ம் இளைய கன்னிஇ `` ஆரம்பித்து இன்னமும் வற்றாத ஸ்திரமான குரல்.... வண்ணம் கொண்ட வெண்ணிலவே`` பாட்டையும் நினைவுபடுத்தியது..( ரசனையில் மோகன்ஜி.. நம்மளோட க்ராஸ் ஆயிட்டே இருக்காரே ) அதுல ``தள்ளி தள்ளி நீ இருந்தால் சொல்லிக்கொள்ள யாரும் இல்லை`` வரியும் ஞாபகம் வந்தது....\nஅப்புறம் ராகம்சமான, இந்த பாட்டை இவ்வளவு விஸ்தாரமாக கேட்க வைத்ததற்கு நன்றி...உங்கள் ரசனை வாழ்க.....\nஇதோ இதோ என் பல்லவி.. எப்போது கீதம் ஆகுமோ.. இவன் உந்தன் சரணம் என்றால்.. அப்போது வேதம் ஆகுமோ... எஸ்.பி.பி ஒரு சங்கீத சாகரம். பாட்டுக்களின் இடையே சிரிப்பது ஒரு தனி ராகம்.\nஆமாம் சாய் கோகுலக்ருஷ்ணா.. ரஜினி கமல் படங்களில் இந்த வேறுபாடு அப்பட்டமாக தெரியும். ;-)\nஎஸ்.பி.பி.யோட குரல் பிடிக்காதோர் உண்டோ...\nநன்னா கொசுவத்தி சுத்தி விட்டேள் போங்கோ\n அ யாம் சாரி. இந்தப் பாடல் ராகமாலிகை இல்லை (நன்றாகப் பாடப்பட்டிருந்தாலும்..) இதில் பல ராகங்களின் பெயர்கள் வந்துள்ளன. ஆனால் பாடல் வரிகளில் வந்துள்ள ராகங்கள் எதுவும் பாடலில் இருப்பதாகத் தெரியவில்லை. இராகப் பெயர்களுடன் கூடிய அந்தந்த ராகங்களின் பெயர்களை அந்தந்த ராகத்திலேயே பாடியுள்ள மதுரை சோமு, மகாராஜபுரம் சந்தானம் பாடல்களை (ஆர வி எஸ்) கேட்டிருக்கின்றீர்களா உங்கள் மெயில் ஐ டி கொடுங்கள். சில ராகமாலிகைப் பாடல்களை உங்களுக்கு அனுப்புகின்றேன். உங்கள் மெயில் ஐ டி அனுப்பவேண்டிய விலாசம்: kggouthaman@gmail.com\nகௌதமன் சார்...நான் கர்நாடக சங்கீதம் கேட்பேன் அவ்வளவுதான்.. ப்ருஹாக்கள் பிடிக்கும்... கொஞ்சம் கொஞ்சம் ராகம் சொல்வேன். கட்டாயம் உங்களுக்கு மெயில் அனுப்புகிறேன். நன்றி.\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஒரு கம்ப்யூட்டர்காரனின் காதல் கவிதை\nபக்.... பக்.... சூப்பர் பக்...\nசினிமா - ஒரு கோயிந்துவின் பார்வையில்\nஒரு குடும்பத்தை உருவாக்கச் சொன்னா..\n24 வயசு 5 மாசம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) த���.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்��லார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம்‬ (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/salim-articles/pathetic?start=20", "date_download": "2018-10-17T16:24:45Z", "digest": "sha1:E6FQHE3XBF7U3CBRBRJJ4HEUELZTVEDR", "length": 9713, "nlines": 172, "source_domain": "www.samooganeethi.org", "title": "மார்க்கம்", "raw_content": "\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nபனிப்போர் துருக்கி - அமெரிக்கா\nமுதல் தலைமுறை மனிதர்கள் 19\n சீரா மற்றும் வரலாறு - 16\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nவிடாமல் அடம்பிடித்து பெய்த மழைகாலம், என்ன செய்தோம் காயவைக்க முடியாத ஈர உடைகளின்…\nகற்க கசடற, நிற்க அதற்குத் தக - 02\nசுன்னாவின் ஒளியில் அறிவின் சிறப்பு - 01■ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்…\nஅபூ சாஃபியா அல்லாஹ்வின் அருட்கொடைகளை நீங்கள் கணக்கிட்டால் அவற்றை நீங்கள் எண்ணிக் கணக்கிட…\nஇந்த தென்பாண்டிச் சீமையின் தலைநகராகிய நெல்லை நகர் இதுவரை வரலாற்றிலே கண்டிராத ஒரு…\nதான் விரும்பியவரைக் கைப்பிடிக்கும் திருமண நாள் எவருக்கும் ஒரு மகத்தான நாள். அந்த…\nகுழந்தை வளர்ப்பில் பெற்றோரின் பங்கு\nநமக்கு மிகவும் அவசியமான அனைத்தையும் அல்லாஹ் இலவசமாகவே தந்திருக்கிறான். உதாரணமாக நாம் சுவாசிக்கும்…\nநோன்பு பற்றி விளக்க வரும் வசனத்தில் நோன்பின் பற்றிக் கூறுகையில் நோன்பின் இலக்கு…\nமதரஸாக்களின் உண்மை நிலை – பகுதி 2.\n• இக்வான் அமீர்முக்கியமான இதழ் ஒன்றுக்கு செய்தி சேகரிப்பதற்காக தமிழகத்தின் பல்வேறு…\nஅல்லாஹ்வுக்கே வானங்களுடையவும் பூமியுடையவும் ஆட்சி சொந்தமாகும்; ஆகவே தான் விரும்பியவற்றை அவன் படைக்கின்றான்;…\nமுஹர்ரம் மாதம் வருகின்ற போதெல்லாம் தவறாது நினைவு கூறப்படுகின்ற ஒரு…\nபக்கம் 3 / 4\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக ம���நாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nசுற்றுச்சூழல் மாசுபாடு குறித்த விழிப்பு உணர்வு சமீப காலங்களாக…\nவிளைவுகளுக்குப் பிறகு விழித்து என்ன பயன்\nபெருமானார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனது 23…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/annakodi-issue-police-protection-given-to-bharathiraja-178455.html", "date_download": "2018-10-17T17:06:44Z", "digest": "sha1:NGYAMJ5TMIRNYS4XCXOHV7OAUCXKHXBU", "length": 10865, "nlines": 162, "source_domain": "tamil.filmibeat.com", "title": "அன்னக்கொடி விவகாரம்: பாரதிராஜாவின் நீலாங்கரை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு | Annakodi issue: Police protection given to Bharathiraja's house - Tamil Filmibeat", "raw_content": "\n» அன்னக்கொடி விவகாரம்: பாரதிராஜாவின் நீலாங்கரை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு\nஅன்னக்கொடி விவகாரம்: பாரதிராஜாவின் நீலாங்கரை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு\nசென்னை: அன்னக்கொடி படத்தை கண்டித்து சில அமைப்புகள் இயக்குனர் பாரதிராஜாவின் வீட்டை முற்றுகையிடப் போவதாக கிடைத்த தகவலை அடுத்து அவரின் நீலாங்கரை வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nபுதுமுகம் லட்சுமண், கார்த்திகா, மனோஜ் உள்ளிட்டோர் நடிப்பில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியாகியுள்ள படம் அன்னக்கொடி. படத்தில் தலித் பையனான லட்சுமண், தேவர் வீட்டு பெண்ணான கார்த்திகாவை காதலிக்கிறார். இந்த சாதி கலப்புக்கு படம் வெளியாகும் முன்பே எதிர்ப்பு கிளம்பியது.\nதேவர் அமைப்பு சார்பில் படத்தை தென் மாவட்டங்களில் வெளியிட தடைவிதிக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இது தவிர படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பார்வர்டு பிளாக் உள்ளிட்ட சில அமைப்புகள் பாரதிராஜாவின் சொந்த ஊரான தேனியில் உள்ள அவரது வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தின.\nஇந்நிலையில் சென்னை நீலாங்கரையில் உள்ள பாரதிராஜாவின் வீட்டை முற்றுகையிட்டு சில அமைப்புகள் போராட்டம் நடத்தப் போவதா�� வந்த தகவலை அடுத்து அவரது வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nசூப்பர் ஸ்டார் படத்தில் நடித்தது பத்து படங்களில் நடித்ததற்கு சமம்: பேட்ட நடிகர்\nமழை சீனில் தாராளம்.. படக்குழுவை கண்கள் வியர்க்க வைத்த பிரபல நடிகை\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/06/10105434/1169100/Google-Pixel-3-Wireless-Charging-Support.vpf", "date_download": "2018-10-17T17:06:23Z", "digest": "sha1:ZQ64CNZVLUBJNDTI2VV2I3WA5EGK5BBD", "length": 17838, "nlines": 190, "source_domain": "www.maalaimalar.com", "title": "புதிய பிக்சல் ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி || Google Pixel 3 Wireless Charging Support", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nபுதிய பிக்சல் ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி\nகூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது.\nகூகுள் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என சமீபத்தில் வெளியாகியிருக்கும் தகவல்களில் தெரியவந்துள்ளது.\nஆன்ட்ராய்டு பி இயங்குதளத்துக்கான டெவலப்பர் பிரீவியூ சமீபத்தில் வெளியிடப்பட்டது. பல்வேறு பிழை திருத்தங்கள், புதிய அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் பிக்சல் 3 ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.\nஆன்ட்ராய்டு பி பீட்டா 2 சோர்ஸ் கோடுகளின் படி பிக்சல் 3 மற்றும் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போன்களில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.\nஇதேபோன்று XDA டெவலப்பர்கள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஆன்ட்ராய்டு பி மூன்றாவது டெவலப்பர் பிரீவியூவில் கூகுள் பிரான்டிங் கொண்ட வயர்லெஸ் சார்ஜிங் வசதி வழங்கப்பட இருப்பது, புதிய வயர்லெஸ் சார்ஜிங் டாக் உருவாக்கப்படுவதை உணர்த்தியிருக்கிறது.\nஇணைக்கப்ப்ட்ட சாதனங்களில் (கனெக்ட்டெட் டிவைசஸ்) கீழ் புதிய பிரிவை கூகுள் உருவாக்கலாம் என்றும், இவை டிரீம்லைனர் என்ற குறியீட்டு பெயர் கொண்டுள்ளது. பல்வேறு நிறுவனங்களும் இந்த சாதனத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட இருப்பதும் சோர்ஸ் கோடு மூலம் தெரியவந்துள்ளது.\nடிரீம்லைனர் சாதனம் முற்றிலும் நிறுவனத்தினுள் சோதனை செய்யப்படும் பட்சத்தில், வெளிப்புறம் இவை சோதனை செய்ய கிடைக்கப்பெறவில்லை. அந்த வகையில் புதிய தகவல்கள் முற்றிலும் சோர்ஸ் கோடு சார்ந்து வெளியாகியிருக்கிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை கூகுள் நிறுவனம் வெளியீடு சமயத்தில் தெரிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக வெளியான புகைப்படங்களின் படி கூகுள் பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனில் நாட்ச் ரக டிஸ்ப்ளே, டூயல் செல்ஃபி கேமரா சென்சார், கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், 4 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி கொண்டிருக்கும் என கூறப்பட்டது.\nகிளாஸ் பேக் கொண்ட பிக்சல் 3 XL ஸ்மார்ட்போனில் வயர்லெஸ் சார்ஜிங் வசதி, முன்பக்கம் ஸ்டீரியோ ஸ்பீக்கர்களை கொண்டிருக்கிறது. புதிய பிக்சல் ஸ்மார்ட்போன்களில் டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கூகுள் நிறுவனம் சிங்கிள் கேமராவையே வழங்க இருப்பதாக கூறப்படுகிறது.\nஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள் இதுவரை...\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய லெனோவோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nகூல்பேட் நிறுவனத்தின் நோட் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nவிரைவில் இந்தியா வரும் புது அசுஸ் ஸ்மார்ட்போன்\nமேலும் ஸ்மார்ட்போன் பற்றிய செய்திகள்\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nபீட்ஸ் லிமிட்டெட் எடிஷன் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் - வீடியோ\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nரூ.295 விலையில் ஐடியா செல்லுலார் புதிய சலுகை அறிவிப்பு\nபட்ஜெட் விலையில் புதிய லெனோவோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00016.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/", "date_download": "2018-10-17T16:54:14Z", "digest": "sha1:M2XGGCAYCDVHNAIILL62AV2HRNKFBUU5", "length": 12874, "nlines": 70, "source_domain": "athavannews.com", "title": "ரயில்வே திணைக்களத்தின் அசமந்தமே விபத்துக்களுக்கு காரணம்: சிவசக்தி ஆனந்தன் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவெஸ்ட்மினிஸ்டரில் சந்தேகத்துக்குரிய பொதி : பொலிசார் அகற்றினர்\nஇங்கிலாந்து அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nஅரசியல் கைதிகள் விவகாரத்திற்கு அடுத்த வாரம் இறுதி தீர்மானம்\nதமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் ஆராயப்படுகின்றது – ராஜித சேனாரத்ன\nரயில்வே திணைக்களத்தின் அசமந்தமே விபத்துக்களுக்கு காரணம்: சிவசக்தி ஆனந்தன்\nரயில்வே திணைக்களத்தின் அசமந்தமே விபத்துக்களுக்கு காரணம்: சிவசக்தி ஆனந்தன்\nவடக்கின் ரயில்வே கடவைகளில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் விபத்துக்களுக்கு ரயில்வே திணைக்களத்தின் அசமந்த போக்கே காரணமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் குற்றம் சாட்டியுள்ளார்.\nவவுனியா, ஒமந்தை, பன்றிகெய்தகுளம் பகுதியில் பாதுகாப்பற்ற ரயில் கடவையை கடந்துசென்ற கார் ஒன்றின் மீது யாழில் இருந்து வந்த ரயில் மோதியதில் நான்கு பெண்கள் சம்பவ இடத்திலேயே இருவர் படுகாயமடைந்தனர். நேற்று இடம்பெற்ற இந்த கோர விபத்து தொடர்பாக சிவசக்தி ஆனந்தன் இன்று (திங்கட்கிழமை) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது-\n“வடக்கில் அண்மைக்காலமாக ரயில் விபத்துக்கள் அதிகரித்துள்ளன. அதிலும் குறிப்பாக வவுனியா ஓமந்தைக்கும், கிளிநொச்சிக்கும் இடைப்பட்ட பகுதிகளிலுள்ள ரயில் கடவைகளில் அதிக விபத்துக்கள் இடம்பெற்று உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன.\nஇப்பகுதிகளிலுள்ள பல ரயில் கடவைகள் பாதுகாப்பற்ற கடவைகளாக இருப்பதுடன், ரயில் கடவைகளுக்கான காப்பாளர்களும் நியமிக்கப்படவில்லை.\nஇதனுடாக பயணிப்போர் ரயிலில் சிக்குண்டு விபத்துக்குள்ளாகின்றனர். தற்போது வவுனியா, ஒமந்தை, பன்றிக்கெய்தகுளம் பகுதியில் இடம்பெற்ற விபத்துகூட பாதுகாப்பற்ற ரயில் கடவ��� காரணமாகவே ஏற்பட்டுள்ளது.\nகுறித்த பகுதி ஊடாக பாடசாலை மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் எனப் பலரும் தினமும் பயணிக்கின்றனர். இப்பகுதியில் பாதுகாப்பான ரயில் கடவை ஒன்றை அமைக்குமாறு மக்கள் தொடர்ச்சியாக கோரிக்கை விடுத்து வந்ததுடன், அதனை நானும் ரயில்வே திணைக்களத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றிருந்தேன்.\nமேலும் மாவட்டத்தில் இடம்பெற்ற பல ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களிலும் இவ்விடயத்தை முன்வைத்திருந்தேன். இது தொடர்பில் கவனம் செலுத்துவதாக ரயில்வே திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும், எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை.\nஇப்பிரச்சினையில் பாரதூரத்தினை கருத்திற்கொண்டு இனிவரும் காலங்களில் இவ்வாறான விபத்துக்களை தடுக்கும் வகையில் ரயில்வே திணைக்களம் பாதுகாப்பான ரயில் கடவைகளை அமைப்பதுடன், ரயில் கடவைகளுக்கு நிரந்தமாக கடவைக் காப்பாளர்களையும் நியமிக்க வேண்டும்.\nஅத்துடன், ஏ9 வீதியிலும் அண்மைக் காலமாக விபத்துக்கள் அதிகரித்து உயிரிழப்புக்கள் ஏற்படுகின்றன. இதனை கட்டுப்படுத்துவதற்கும் பொலிஸ் திணைக்களம் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்கள் புதிய திட்டங்களை வகுத்து அதனை நடைமுறைப்படுத்தி உயிரிழப்புக்களை தடுக்க வேண்டும்” என சிவசக்தி ஆனந்தன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nவைரஸ் காய்ச்சலால் கல்வியல் கல்லூரியில் கற்கும் ஆசிரிய மாணவர்கள் பாதிப்பு\nயாழ்ப்பாணம், கோப்பாய் கல்வியல் கல்லூரியில் கற்கும் ஆசிரிய மாணவர்கள், வைரஸ் காய்ச்சலுக்கு உள்ளாகிய நி\nவடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் சிலவற்றை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nவடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் சிலவற்றை விடுவிப்பதற்கு அமைச்சரவை அனுமத\nபொலிஸ் அதிகாரியின் செயற்பாடு தொடர்பில் நீதவான் அதிருப்தி\nயாழ் நீதிமன்ற வளாகத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய முயன்றதாக பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது முன்வை\n“Anchor Students with Talent ” வட மாகாண மாணவர்களின் திறமைக்கு மகுடம் சூட்டிய பிரம்மாண்ட பயணம்\n300 பாடசாலைகள் 1500 இற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் என வடமாகாண மாணவர்களின் இசை, நடனம், தொழிநுட்பம் எ\nயாழில் கொள்ளை: 11 பவுண் நகை கொள்ளையடிப்பு\nயாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியிலுள்ள நாதஸ்வர வித்துவானின் வீட்டிற்குள் புகுந்த கொள்ளையர்கள், 11 பவ\nஇங்கிலாந்து அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nதமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் ஆராயப்படுகின்றது – ராஜித சேனாரத்ன\nகிரைமியா துப்பாக்கிசூடு மற்றும் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்\nலண்டனில் மேடை நாடகத்தின்பால் ஈர்க்கும் குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறை\nபடுகொலை சதி விவகாரம்: ஜனாதிபதி மைத்திரி – நரேந்திர மோடி தொலைபேசியில் கலந்துரையாடல்\nஅமெரிக்க அதிபரின் புதிய ஓவியம்\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி பலமான நிலையில் பாகிஸ்தான்\nநான்கு வருடங்களுக்கு பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/83495/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-10-17T15:50:37Z", "digest": "sha1:5I6XT5TWOC26PRM3A5FP7ILV2DTTKCBA", "length": 11589, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\n2 +Vote Tags: இந்தியா அமெரிக்கா பொருளாதாரம்\nபெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு\nலண்டன்: வடக்கு அயர்லாந்தை சேர்ந்த எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ் என்ற பெணணுக்கு, 2018 ம் ஆண்டிற்கான புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘மில்க்மேன்&… read more\nவடசென்னை – சினிமா விமரிசனம்\nநடிகர் தனுஷ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனர் வெற்றிமாறன் இசை சந்தோஷ் நாராயணன் ஓளிப்பதிவு வேல்ராஜ் ————– படத்தின் தொடக்கத… read more\nசைவ சித்தாந்தம் இந்து மதத்திற்கு தொடர்புடையதா பேரா. வீ.அரசு உரை | காணொளி\n\"இந்துத்துவம் எனச் சொல்லப்படும் இந்த புடலங்காய்க்கும் சைவத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை \" என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் சென்னைப் பல்கலை… read more\nவீடியோ வரலாற்றுப் புரட்டு தந்தை பெரியார்\nதகவல் அறிவியல் – 4\nதகவல் அறிவியல் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகமாய் இருக்கிறது என்பதையும், கணிதம், பட்டப்படிப்பு, மென்பொருள் போன்றவற்றைப் படித்தவர்களுக்கு அங்கே வேலை வ… read more\nஅறிவியல் Technology தொழில் நுட்ப��்\nகருப்பையா: ஜிம்மி குறைப்பதில் சிக்கல் மிருக மருத்துவர்: ஐநூறு ஆகுமே மிருக மருத்துவர்: ஐநூறு ஆகுமே ஏன்டாக்டர் கொஞ்சம் குறைக்கலாமே கட்டணம் ஏன்டாக்டர் கொஞ்சம் குறைக்கலாமே கட்டணம் நான்குறைத்தால் நாய்குரைக் காது\nதாய் பாகம் 4 : நீ மட்டும் தன்னந்தனியனாக என்னடா செய்துவிட முடியும் \nநான் தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறேன். இவை ஏன் தடை செய்யப்பட்டிருக்கின்றன, தெரியுமா இவை நம் போன்ற தொழிலாளரைப் பற்றிய உண்மையைச் சொல்லுகின்றன.… read more\nரஷ்யா லெனின் மாக்சிம் கார்க்கி\nகல்வியில் முன்னேற்றம் தரும் சரஸ்வதி 108 போற்றி\nசரஸ்வதி, நான்முகன் பிரம்மாவின் மனைவி .கல்விக்கு அதிபதி. வெண் பட்டுயுடுத்தி, கையில் வீணையும்,ஏட்டுச் சுவடியும் வைத்து வெண் தாமரையில் வீற்றிருப்பாள். அள… read more\nமகாலட்சுமியின் உறைவிடமான தாமரையின் பெருமை\nமகாலட்சுமியின் தோற்றத்தை எண்ணுவோர்க்கு தாமரை மலரின் நினைவு வராமல் போகாது. ஏனெனில் மகாலட்சுமியின் சிறப்பான உறைவிடம் தாமரை மலர் ஆகும். தெய்வ மலர் என்று… read more\nஉண்டு இல்லை எனப் பண்ணுவோம்\n– உண்டு என்பது உண்மை ஆயின் இல்லை என்பது மாயை ஆகும். உண்மை என்பது ஒன்றே யாகில் மாயை என்றது பலவே யாகும். ஒன்றே என்பது உள்ளே உறைவது பலவே என்றது வெள… read more\nபோலியோ மருந்து கலப்பட விவகாரம் : தமிழகத்துக்கு என்ன ஆபத்து \nபோலியோ மருந்து கலப்படம் இந்திய அளவில் பெரிதாக விவாதிக்கப்பட்ட விவகாரம். இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏதேனும் உண்டா தெளிவுபடுத்துகிறார் மருத்துவர் ஃப… read more\nகுழந்தைகள் மருத்துவம் தலைப்புச் செய்தி ஃபேஸ்புக் பார்வை\nசபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு.\nரபேல் விமான ஊழல் : தோண்டத் தோண்ட புதிய எலும்புக் கூடுகள்.\nவரலாறு என்பது உண்மையைக் கண்டறியும் ஆயுதம் | பேரா. கருணானந்தன் உரை | காணொளி.\nவை.கோ. புல்லரிப்பதும் புளகாங்கிதப்படுவதும் புரியவில்லையே \nஉ.வே.சாமிநாத அய்யரா முதன்முதலில் சிலப்பதிகாரத்தை வெளியிட்டார் \n இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல வதைக்கப்பட்ட கதை \nஅல் – கராவ்யின் : உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் \nசிறுநீர்த் தொற்றை சரி செய்த ஒரு பழக்க மாற்றம் \nகாரைக்குடி புத்தகத் திருவிழாவில் எனது நூல்களும் நான் வாங்கிய நூல்களும்..\nஅம்ஷன் குமார் சந்திப்பு : கார்��்திகைப் பாண்டியன்\nராமன் சைக்கிள் : குசும்பன்\nவியக்க வைக்கும் பச்சைத் தேநீர் \nபீளமேடு 641004 : இளவஞ்சி\nகோழியின் அட்டகாசங்கள்-6 : வெட்டிப்பயல்\nஉன் பயணங்களில் என் சுவடுகள்.... : nila\nஇதுக்கு பேரு என்னாது : டக்ளஸ்\nவலி உணரும் நேரம் : பாரா\nவயர்லெஸ் இணைய இணைப்பு : சுந்தரா\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ednnet.in/2018/07/blog-post_26.html", "date_download": "2018-10-17T16:52:11Z", "digest": "sha1:MEELWDWWHR2YTWDPJ3D2HF7QH7WHEOQ4", "length": 16266, "nlines": 457, "source_domain": "www.ednnet.in", "title": "அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள், பள்ளிக்கல்வித்துறை அனுமதி | கல்வித்தென்றல்", "raw_content": "\nஅரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள், பள்ளிக்கல்வித்துறை அனுமதி\nஅரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்புகள் துவங்க, பள்ளிக்கல்வித்துறை அனுமதி அளித்து உள்ளது.தமிழகத்தில், ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெரும்பாலான பெற்றோர், தங்கள் பிள்ளைகள் ஆங்கில வழியில் படிப்பதையே கவுரவமாகவும், பெருமையாகவும் கருதுகின்றனர். இதனால், அரசு உதவி பெறும் அனைத்து பள்ளிகளிலும், ஆங்கில வழி வகுப்புகளை துவங்க, தமிழக பள்ளிக்கல்வித் துறை அனுமதித்துள்ளது.\nஇதுகுறித்து, பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப் யாதவ் பிறப்பித்து உள்ள அரசாணை:தற்போது, ஆங்கில வழி கல்வி முறைக்கு, பெற்றோர் மற்றும் மாணவர்கள் இடையே, பெரும் வரவேற்பு காணப்படுகிறது. இதனால், அரசு பள்ளி களில் ஆங்கில வழி கல்வி பிரிவு துவங்க, ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.\nஇந்நிலையில், அரசு உதவி பெறும் பள்ளிகளிலும், மாணவர் எண்ணிக்கையை அதிகரிக்க, ஆங்கில வழி பிரிவு துவங்க அனுமதி கேட்டுள்ளனர். எனவே, மாணவர்களின் நலன் கருதி, அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி பிரிவு துவங��க, அனுமதி அளிக்கலாம் என, அரசு கொள்கை முடிவு எடுத்துள்ளது.\nதற்போது அனுமதிக்கப் பட்ட தமிழ் வழி பிரிவுகளில் இருந்து மட்டும், ஆங்கில வழி பிரிவுகளை பிரித்து நடத்த வேண்டும். ஆங்கில வழி பிரிவு கோரும் பள்ளிகளில், 50 சதவீதம், கட்டாய தமிழ் வழியாக இருக்க வேண்டும்.ஆறு முதல், பிளஸ் 2 வரையுள்ள மாணவர்களிடம், ஆண்டு ஒன்றுக்கு தற்போது வசூலிக்கப்படும் ஆங்கில வழி கற்பிப்பு கட்டணம், தொடர்ந்து வசூல் செய்யப்பட வேண்டும். இதை தவிர, ஆங்கில வழி பிரிவு மாணவர்களிடம், வேறு கட்டணம் வசூலிக்க கூடாது.\nமேலும், அனுமதி கேட்கும் பள்ளிகளில், ஆங்கில வழி பிரிவு நடத்துவதற்கான உள் கட்டமைப்பு வசதிகள் மற்றும் திறன் பெற்ற ஆசிரியர்கள் உள்ளிட்ட இதர வசதிகள், போதுமான அளவில் உள்ளதா என்பதை உறுதிப்படுத்த வேண்டும். இந்த உத்தரவின் படியே, தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும், ஆங்கில வழி பிரிவு துவங்க அனுமதி அளிக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது\nநம் இணையதளத்தின் மின்னஞ்சல் முகவரி\nஆசிரியர்கள் அனைவரும் தங்களின் கல்வி சார்ந்த படைப்புகளை நம் இணையதள முகவரியான ednnetblog@yahoo.com க்கு அனுப்பி வைக்கலாம்.\nவிபத்தில் தாய்/தந்தை இழந்த மாணவர்களுக்கு உதவித்தொகை படிவம்\nபள்ளிகளில் பதிவு செய்யும் இணையதளங்கள்\nகல்வித்துறை சார்ந்த அனைத்து அரசாணைகளும் பதிவிறக்கம் செய்யலாம்\nஇந்திய நாடு என் நாடு....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=8&t=16389&p=61411&sid=c67e7d64957d1ff6a104da63e6995ed2", "date_download": "2018-10-17T16:04:03Z", "digest": "sha1:XZHYWV3BJY6WKRFQ2XF277BK5ASUISF3", "length": 6755, "nlines": 146, "source_domain": "www.padugai.com", "title": "ஆதிசார் உங்கள் அக்கோண்டுக்கு டாலர் அணுப்பி 5 தினங்கள் ஆகிறது- solved - Forex Tamil", "raw_content": "\nஆதிசார் உங்கள் அக்கோண்டுக்கு டாலர் அணுப்பி 5 தினங்கள் ஆகிறது- solved\nஆதிசார் உங்கள் அக்கோண்டுக்கு டாலர் அணுப்பி 5 தினங்கள் ஆகிறது- solved\nRe: ஆதிசார் உங்கள் அக்கோண்டுக்கு டாலர் அணுப்பி 5 தினங்கள் அகிறது ஏன் பணம் போடவில்லை\nRe: ஆதிசார் உங்கள் அக்கோண்டுக்கு டாலர் அணுப்பி 5 தினங்கள் ஆகிறது ஏன் பணம் போடவில்லை\nok sir mini statement செக் செய்து விட்டு சொல்கிறேன்..\nRe: ஆதிசார் உங்கள் அக்கோண்டுக்கு டாலர் அணுப்பி 5 தினங்கள் ஆகிறது ஏன் பணம் போடவில்லை\nRe: ஆதிசார் உங்கள் அக்கோண்டுக்கு டாலர் அணுப்பி 5 தினங்கள் ஆகிறது ஏன் பணம் போடவில்லை\nhendry raj account எனது மாமா பையன் அக்கோண்டு நீங்கள் cash sent சொன்னால் பணம் போட்டாச்சி என்று தெரியும். இந்த முறை சொல்லாததால் இன்னும் போடவில்லை என்று நினைத்தேன் SORRY SIR...\nRe: ஆதிசார் உங்கள் அக்கோண்டுக்கு டாலர் அணுப்பி 5 தினங்கள் ஆகிறது- solved\nsir எனக்கு இன்னும் இவை பற்றி விளங்கவில்ல Sir..\nRe: ஆதிசார் உங்கள் அக்கோண்டுக்கு டாலர் அணுப்பி 5 தினங்கள் ஆகிறது- solved\nRe: ஆதிசார் உங்கள் அக்கோண்டுக்கு டாலர் அணுப்பி 5 தினங்கள் ஆகிறது- solved\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2015/03/naukri-job-survey-india.html", "date_download": "2018-10-17T17:02:03Z", "digest": "sha1:JK3EYX5ELNNYFC6E35NHK56DXEQ6CQDI", "length": 9145, "nlines": 80, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: வேலை தேடுவோருக்கு ஒரு ஆறுதல் செய்தி", "raw_content": "\nவேலை தேடுவோருக்கு ஒரு ஆறுதல் செய்தி\nகடந்த வருடத்தில் பார்த்தால் ஏகப்பட்ட வேலை இழப்புகள். Nokia, IBM, Cisco, TCS என்று பல நிறுவனங்கள் பெருமளவில் வேலையை விட்டு பணியாளர்களை விலக்கி கொண்டு இருந்தன. அதிலும் TCS நிறுவனத்தின் வேலை நீக்கங்கள் போராட்டம் வரை சென்று வந்தது.\nஇந்த சூழ்நிலையில் இந்த செய்தி ஒரு ஆறுதலாக இருக்கும்.\nஇந்தியாவில் வேலை தேடுபவர்களுக்கான தளமான Naurki.com ஒவ்வொரு மாதம் அந்தந்த மாத வேலைவாய்ப்பு புள்ளி விவரங்களை வெளியிட்டு வருகிறது.\nஇந்தியாவில் அரசு அலுவல் பூர்வமாக வேலை வாய்ப்பு விவரங்கள் துல்லியமாக வெளிவருவதாக தெரிவதில்லை. அதனால் இத்தகைய தரவுகளை தான் கொஞ்சம் நம்ப வேண்டி உள்ளது.\nஜனவரி மாதம் வரை சுணக்கமாக இருந்த இந்திய வேலைவாய்ப்புகள் பிப்ரவரி மாதத்தில் அதிகரித்து உள்ளதாக கூறி உள்ளார்கள்.\nஅதிலும் மென்பொருள், வங்கி துறை, சேவை துறை போன்றவற்றின் வேலைவாய்ப்புகள் கணிசமான வேகத்தில் அதிகரித்து உள்ளது. அதே நேரத்தில் ஆட்டோ, கட்டமைப்பு, விவசாயம், ஹோட்டல் போன்ற துறைகளில் வேலைவாய்ப்புகள் குறைந்து உள்ளன.\nமொத்தத்தில் 10% வேலைவாய்ப்புகள் அதிகரித்து உள்ளதாக தெரிகிறது. ஹைதராபாத், புனே போன்ற நகரங்கள் அதிகமா�� வேலைவாய்ப்பு வளர்ச்சியைக் கண்டுள்ளன.\nஇது இந்திய தொழில் துறையை பொறுத்தவரை ஓரளவு மகிழ்வான செய்தியாகும்.\nமென்பொருள், வங்கி துறைகளில் உள்ளவர்களை வைத்து ஆட்டோ, ரியல் எஸ்டேட் போன்ற துறைகளும் வளர்ச்சி காண வாய்ப்பு உள்ளது.\nஆனால் மென்பொருள் துறை வளர்ச்சியில் செல்வதாக சொல்லப்பட்டாலும் நாஸ்காம் அறிக்கை படி 3 முதல் 8 வருடங்கள் அனுபவங்கள் உள்ளவர்களுக்கே வாய்ப்புகள் கூடி உள்ளன.\nபுதிதாக முடித்து வருபவர்களுக்கும், அதிக அனுபவம் உடையவர்களுக்கும் வேலை வாய்ப்புகள் சுணக்கத்தில் உள்ளதாகவே தெரிகிறது.\nஅதனால் மென்பொருள் துறையை ஓய்வு காலம் வரை நம்பாமல் இருப்பது நலம் தான்...:)\nலாபம் சரியாமலே TCS செய்யும் ஆட்குறைப்பு\nஇந்திய ஐடி நிறுவனங்களின் பணி நீக்க ரகசியம்\nபாவம், மென்பொருள் துறையை சேர்ந்தவர்கள். எங்கள் ஊரிலும் நிறைய வாலிபர்கள் வேலையில்லாமல் சுற்றுகிறார்கள். அவர்களிடம் என்ன படித்திருக்கிறாய் என கேட்டால் \" software engineer\" என்பார்கள். ஒரு காலத்தில் IT என்பது கனவாக இருந்தது. ஆனால் இப்போது அதை படிக்க, எனக்கு தெரிந்தவரை யாரும் பெரும்பாலும் விரும்பவது இல்லை\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/sisae/sis/sis003.htm", "date_download": "2018-10-17T17:27:55Z", "digest": "sha1:UFBFUP6DXEMWXFVOIA55SIHZ6WJ5QM6X", "length": 7439, "nlines": 96, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சிற்றிதழ்ச் செய்தி இணைய இதழ்", "raw_content": "இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 3\nஇது மூன்றாவது இதழ். இதழைப் பார்ததுத் தொடர்பு கொண்ட அனைத்து நண்பர்களுக்கும் எமது நெஞ்சார்நத நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்..\nஇதழாளர்களும், படைப்பாளிகளும் இதனைப் பயன்படுத்திக் கொளவார்களாக.\nஉலகம் முழுவதும் பரவியுள்ள தமிழர்கள் சூழலுக்கு ஏற்றவாறு தங்களைப் பொருத்திக் கொண்டு வாழ்நத போதிலும் அவர்களது ஆழ்மனதில் ஏக்கங்கள், எதிர்பார்ப்புகள் நிறைய உள்ளன. இவை பல்வேறு படைப்புகளாக அவர்களால் ஆக்கப்படு���ின்றன. இப்படி ஆக்கப்படுகிற படைப்புகளும் இந்த இதழில் இடம் பெறும், படைப்பாளர்கள் எழுதி அனுப்பவும்.\nஉரிய படைப்புகள் வரும் வரை சிற்றிதழ் செய்தி நூலகத்தில் உளள படைப்புகள் வெளியிடப்படும்.\nதற்பொழுது 15 நாள்களுக்கு ஒருமுறை புதுப்பிக்க எண்ணியுள்ளேன்.\nபொள்ளாச்சி நசன், 642 006\nயுகமாய்க் கழியும் ஒவ்வொரு நாளும்\nமுள்ளும் கல்லும் பாதம் கிழிக்க\nபாம்பும் பூச்சியும் விசம் கொண்டலைய\nதுரத்தும் காட்டுக் காக்கியிடமிருந்து தப்பி\nதொங்கும் பாம்பைக் கொடியென அறுத்தவள்\nவேரற்ற செடியாய் உயிரற்றுப் போனாள்\nபாலில்லா ஆறு மாசக் குழந்தை\nகுச்சுக் குள்ளிருந்து சடங்கு முடிந்து\nதூர எறிந்தது ரேஞ்சர் கழுகு\nநன்றி - நிகழ் காலாண்டிதழ் எண் 22, சிற்றிதழ்ச் செய்தி ஆக 1992\nஇது குறித்த அக்கறையேதும் இருந்ததில்லை.\nநன்றி - கணையாழி இதழ் அக் 1999\nபரிதி ஆத்திச்சூடி - 3\n35 மூன்றாம் மேட்டுத்தெரு, சின்னசேலம், அ,கு.எண் 606 201.\nநூல் பெயர் - பரிதி ஆத்திச்சூடி, விலை உரூ.12\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akshanews.blogspot.com/2018/02/blog-post_13.html", "date_download": "2018-10-17T16:18:36Z", "digest": "sha1:I6AT2QEN3C2NIB5BFLNOICEVYO6HDNAC", "length": 5266, "nlines": 46, "source_domain": "akshanews.blogspot.com", "title": "முல்லைத்தீவில் கூட்டமைப்புக்கு எதிராக துண்டு பிரசுரம்! | ஈழநிலா.கொம்", "raw_content": "\nமுல்லைத்தீவில் கூட்டமைப்புக்கு எதிராக துண்டு பிரசுரம்\nமுல்லைத்தீவில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு எதிராக துண்டு பிரசுரம் இனம்தெரியாத நபர்களால் விநியோகிக்க பட்டுள்ளது.\nஅதில் பின்னவருமாறு தெரிவிக்க பட்டுள்ளது,\nகாலம் காலமாக தேசியம் பேசி சுயலாப அரசியல் செய்து வரும் கூட்டமைப்பபை இன்னும் ஆதரிக்க போகிறோமா.. தேர்தலுக்கு முன் ஒரு கதை தேர்தலுக்கு பின் ஒரு கதை . புலிகளுக்கும் கூட்டமைப்புக்கும் சம்மந்தம் இல்லை என்கிறார் சம்மந்தர்.ஆனால் வாக்கு கேக்கும் போது மட்டும் நாங்கள் புலிகளால் உருவாக்கப்பட்ட கட்சி என்று கூறி வாக்கு கேட்க்கிறார்கள்.\nமுன்னாள் போராளிகளால் உயிருக்கு ஆபத்து என்கிறார் சுமந்திரன். ஆனால் புலிகள் பாட்டை போட்டு வாக்கு கேட்க்கிறது இந்த பரதேசி கூட்டம். இது வரை இவர்கள் தமிழ் மக்களுக்கு செய்த ஆக்க பூர்வமான நடவடிக்கை தான் என்ன பொங்கலுக்கு தீர்வு தீபாவளிக்கு தீர்வு என்று புளிகிகொண்டு திரியும் கூட்டத்துக்கா நாங்கள் வாக்கு செலுத்த போகிறோம்.\nபுளொட், ரெலோ எல்லாம் தேசியம் பேச என்ன அருகதை உள்ளது. 2009 வரையிலும் காட்டி கொடுத்து அப்பாவி மக்களை கொன்றொளித்த நாய்களை எங்கள் தலைமையாக்க போகிறோமா.. 2009 வரையிலும் காட்டி கொடுத்து அப்பாவி மக்களை கொன்றொளித்த நாய்களை எங்கள் தலைமையாக்க போகிறோமா.. மக்களே சிந்தித்து செயர்ப்படுவீர். வாக்கு போடுதல் அனைவரினதும் உரிமை. யாருக்கு போட வேண்டும் என்று உங்களின் சுய சிந்தனையின் படி உங்கள் வாக்கை செலுத்துங்கள் .\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ramboss.wordpress.com/2017/06/23/%E0%AE%85%E0%AE%9F-%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BE/", "date_download": "2018-10-17T16:08:27Z", "digest": "sha1:5RAMC2XBYYCWNWVMNFFO72S5XEIQQ5YH", "length": 19830, "nlines": 248, "source_domain": "ramboss.wordpress.com", "title": "அட, யாரும் வேண்டாங்க.. பேசாம டோணியை “கோச்” ஆக்குங்க.. அப்புறம் பாருங்க! | Ramkumar's Blog", "raw_content": "\nஉங்கள் விலை உயர்ந்த ஆண்ட்ராய்ட்டு மொபைல் காணாமல் போய்விட்டதா\nஅட, யாரும் வேண்டாங்க.. பேசாம டோணியை “கோச்” ஆக்குங்க.. அப்புறம் பாருங்க\nஇந்திய அணிக்கு வேறு யாரையும் பயிற்சியாளராகப் போட வேண்டாம். பேசாமல் கூல் டோணியையே பயிற்சியாளராக்கி விடலாம். அவரைத் தவிர வேறு யாருக்கும் இந்திய அணியின் பயிற்சியாளர் பதவி பொருத்தமாக இருக்காது. என்னடா இது விளையாடிக் கொண்டிருப்பவரை போய் பயிற்சியாளராக்க சொல்கிறாரே என்று ஷாக்கிங்காக இருக்கிறதா.. இருக்கும். ஆனால் டோணி என்ற மாபெரும் வீரரால் மட்டுமே இந்திய அணியை இன்னும் உயர்ந்த இடத்திற்குக் கொண்டு செல்ல முடியும் என்ற எண்ணத்தில்தான் இந்த வித்தியாசமான யோசனை. இந்திய அணியின் பலம், பலவீனம் உள்ளிட்டவற்றை முழுமையாக தெரிந்த ஒரே நபர் டோணி மட்டும்தான். அதை விட முக்கியம், டோணியின் கீழ் இந்திய அணி மிகப் பெரிய சாதனைகளைப் படைத்துள்ளது.\nஅதை விட முக்கியமாக கோஹ்லியை எப்படி டீல் செய்வது என்பது டோணிக்கு கை வந்த கலை. தான் கேப்டனாக இருந்தபோதும் சரி, இப்போது கோஹ்லி தலைமையின் கீழ் விளையாடும்போதும் சரி, டோணிக்கும் – கோஹ்லிக்கும் இடையே எந்தப் பெரிய கருத்து வேறுபாடும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.\nடோணியை ஏன் பயிற்சியாளராக்கலாம் என்பதற்கு பல காரணங்களை அடுக்கலாம். மிகக் குறுகிய காலத்தில் இந்திய அணியை பல சாதனைகளுக்கு இட்டுச் சென்றவர் டோணி மட்டுமே. அது ஒரு முக்கியமான பிளஸ் பாயிண்ட்.\nஇக்காலத்து கிரிக்கெட்டின் அத்தனை உத்திகளும் டோணிக்கு அத்துப்படியானது. பழைய வீரர்களை பயிற்சியாளராகப் போட்டால் அவர்கள் காலத்து யோசனைகள்தான் அவர்களது தலையை நிரப்பியிருக்கும். டோணி அப்படி இல்லை. இப்போதைய லேட்டஸ்ட் டிரெண்ட் வரைக்கும் ஞானம் உடையவர் டோணி.\nகேப்டனாக இருந்தபோது அவர் வகுத்த வியூகங்கள் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளன. பேட்டிங் ஆர்டர், பீல்டிங் வியூகம், பவுலிங் வியூகம் என எல்லாவற்றிலும் அவர் தனது புத்திசாலித்தனத்தையும், வெற்றியையும் நிரூபித்தவர்\nசாதனைகள் ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் டோணி மட்டுமே. இது ஒரு மிகப் பெரிய தகுதி அவருக்கு. எந்த இந்திய வீரரும் படைக்காத சாதனை இது. எந்த உலக கேப்டனும் படைக்காத சாதனை இது. டோணி 12 வருடமாக கிரிக்கெட் ஆடி வருகிறார். இதில் 10 வருட காலம் அவர் கேப்டனாக இருந்துள்ளார்.\nஉள்ளூர் அளவிலான கிரிக்கெட்டிலும் (ஐபிஎல்), சர்வதேச கிரிக்கெட்டிலும் டோணி பல முத்திரைகளைப் பதித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஒரு மிகப் பெரிய பிராண்ட் ஆக மாற்றிய மிகப் பெரிய சாதனையாளர். அவரது சாதனைகளை அடுக்கிக் கொண்டு போகலாம்.\nநம்பர் ஒன் டெஸ்ட் அணி\nடோணி கேப்டனாக இருந்தபோதுதன் இந்தியா முதல் முறையாக டெஸ்ட் தர வரிசையில் முதலிடத்தைப் பிடித்தது. கேப்டனாக இருந்தபோது இவர் 11 தொடர் டெஸ்ட் போட்டி வெற்றிகளைப் பெற்றுள்ளார். 4000 டெஸ்ட் ரன்களைக் குவித்த முதல் இந்திய விக்கெட் கீப்பர் டோணிதான்.\nஅதிக டெஸ்ட் வெற்றி டோணிதான் இந்தியாவின் வெற்றிகரமான டெஸ்ட் கேப்டன் ஆவார். மொத்தம் 24 டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக வென்றுள்ளார் டோணி. கங்குலியின் சாதனை 21. உலக அளவில் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் வரிசையில் டோணி முக்கிய இடத்தில் இருக்கிறார்.\nஇரட்டைச் சதத்தில் சாதனை சர்வதேச அளவில் ஒரு கேப்டனாக டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் மிகப் பெரிய ஸ்கோரை எடுத்த சாதனையாளர் டோணி. சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் அவர் 224 ரன்கள் கு��ித்து சாதனை படைத்தார்.\nஆஸ்திரேலிய சாதனை முறியடிப்பு வழக்கமாக அதிக வெற்றிகளைப் பெறுவது ஆஸ்திரேலியாவாகத்தான் இருக்கும். அதை மாற்றி 100 போட்டிகளில் வென்று சாதனை படைத்தவர் டோணி. 100 போட்டிகளை வென்ற ஆஸ்திரேலியர் அல்லாத முதல் கேப்டன் டோணி. விக்கெட் கீப்பர்கள் வரிசையில் அதிக ரன்கள் குவித்து வைததுள்ளவர் டோணிதான்.\nகேப்டனாகவும், விக்கெட் கீப்பராகவும் அதிக போட்டிகளில் ஆடிய பெருமைக்குரியவர் டோணி மட்டும்தான். மொத்தம் 199 போட்டிகளில் இதுபோல அவர் செயல்பட்டு ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் புதிய சரித்திரம் படைத்தவர் டோணி. டோணியின் சாதனைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம் கேப்டனாக, வீரராக, விக்கெட் கீப்பராக சாதனை படைத்தவர் டோணி. பயிற்சியாளர் பதவியிலும் அவர் நிச்சயம் ஜொலிக்க முடியும். அவரது கேரக்டருக்குப் பொருத்தமான வேலையும் கூட.\nஇவரை விட பொருத்தம் யார் கேப்டன் கூல் என்ற பெயரைப் பெற்றவர் டோணி. சத்தம் போடாமல் காரியம் சாதிப்பதில் வல்லவர். யாரிடம் என்ன திறமை உள்ளதை என்பதை அறிந்து தட்டிக் கொடுத்து ஊக்குவித்து வேலை வாங்குபவர். மிகச் சிறந்த திறமையாளர். எதிராளியின் பலவீனத்தை சரியாக கணித்து குறி பார்த்து அடிக்கக் கூடியவர். இப்படி எப்படிப் பார்த்தாலும் டோணியை விட சிறந்தவரைப் பார்க்க முடியாது. எனவே பேசாமல் டோணியையே பயிற்சியாளராக்கலாம்.\nரிடையர்ட் ஆனவர்கள்தான் பயிற்சியாளராக வேண்டும் என சட்டமா இருக்கிறது. லைம்லைட்டில் உள்ளவர்களை அதுவும் டோணி போன்றவர்கள் பயிற்சியாளராக வந்தால் அது இந்திய அணிக்கு உண்மையிலேயே செம பலமாக இருக்கும் என்பதில் சந்தேகமே தேவையில்லை.\n‘ரஜினி’ 64 தகவல்கள்- பகுதி 1\n‘ரஜினி’ 64 தகவல்கள்- பகுதி 2\n11 ஆண்டுகளில் டிசம்பர் மாதம் மட்டும் ஏன் தோனிக்கு ஸ்பெஷல்\n2015 இன் கனவுக்கன்னி யார்\nஇப்படியும் ஒரு நாட்டு அதிபர்\nஉங்கள் விலை உயர்ந்த ஆண்ட்ராய்ட்டு மொபைல் காணாமல் போய்விட்டதா\nஉலக மக்களை ஆச்சரியப்படுத்தும் இந்தியாவில் மட்டுமே நடக்கும் சில அமானுஷ்யமான செயல்கள்\nஒவ்வொரு விடியலும் உன் நினைவுகளுடன்…\nகாதலிப்பவர் அளவுக்கு அதிகமாக சொந்தம் கொண்டாடுகிறார் என்பதற்கான அறிகுறிகள்\nகாதலில் உள்ள முன்று நிலைகள்\nகேலி, கிண்டல் மீம்ஸுக்கு விஜயகாந்தின் ரியாக்‌ஷன் என்ன- பதில் சொல்கிறார் கேப்டன் மகன்\nக்���ீன் டீ (green tea) குடிப்பதால் ஏற்படும் அழகு நன்மைகள்\nதூங்கும் போது ஆளை அமுக்கும் அமுக்குவான் பேய் பற்றி தெரியுமா\nபணம் என்னடா பணம் பணம்\nபேய் பற்றி சில அறிகுறிகள் – நம்புன நம்புங்க நம்பாட்டி dEMONTE COLONY க்கு 12 மணிக்கு போங்க\nவாய்ப்புகள் வரும் என்று காத்திராதே – புரூஸ் லீக்கு (நவ.27) பிறந்தநாள்.\nநயன், சமந்தா, அனுஷ்கா – அப்படி இருந்தவங்கதான் இப்படி ஆகிட்டாங்க\n​இந்தியாவில் 1% பேரிடம் 73% சொத்துக்கள் – வரலாற்றில் மோசமான பொருளாதார ஏற்றத்தாழ்வு\nponnakk marutha on யாரும் அறிந்திராத கர்மா மற்றும…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/two-headed-baby-copperhead-snake/", "date_download": "2018-10-17T17:31:35Z", "digest": "sha1:OC7WZGYVY5LWBCUMJDY2C2RJAW4WEV5O", "length": 11825, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இரட்டை தலை பாம்பு.. பரவும் வீடியோ! - WATCH: Rare two-headed baby copperhead snake found in Virginia", "raw_content": "\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nஉடலை சிலிர்க்க வைக்கும் இரட்டை தலை பாம்பு.. பரவும் வீடியோ\nஉடலை சிலிர்க்க வைக்கும் இரட்டை தலை பாம்பு.. பரவும் வீடியோ\nஇந்த பாம்பு நகர்வது பார்ப்பவர்களும்ம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.\nஅமெரிக்காவில் இரட்டை தலைக் கொண்ட அதிசய பாம்பு வன விலங்கு ஆய்வாளர்களால் பிடிக்கப்பட்டுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் ஒன்றும் இணையத்தில் வெளியாகியுள்ளது.\nஇரட்டை தலை பாம்பு வீடியோ:\nஇரட்டை தலை மற்றும் ஐந்து தலை பாம்புகள் என்பது அவ்வளவு எளிதாக பார்த்திட முடியாது. உயிரினங்கள் உலகம் அழியப்போகும் காலத்தில் வெளிவரும் என்று அமெரிக்க பழங்கதைகள் கூறுகின்றன.\nவடகொரியா அமெரிக்காவை தாக்கும் என்ற சூழல் நிலவிவரும் வேளையில் இரட்டை தலை பாம்பு பிடிபட்டுள்ளது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையாக விவாதிக்கப்பட்டு வருகிறது.\nஜீன்கள் வழக்கத்துக்கு மாறாக ஒன்றிணைவதால் இதுபோன்ற உயிரினங்கள் உருவாகின்றன என்று மிருகக்காட்சி சாலை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். அமெரிகாவின் வர்ஜினா பகுதியில் பிடிக்கப்பட்ட இந்த பாம்பு நகர்வது பார்ப்பவர்களும்ம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nமகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nவ���ட்டியை மடிச்சி கட்டி புடிச்சாரு பாரு ஒரு ஓட்டம்… யாருனு கண்டுபிடிங்க\nபரபரப்பான மீட்டிங்கில் திடீரென்று நுழைந்த மலைப்பாம்பு..தெறித்து ஓடிய ஊழியர்கள்\nவீடியோ : இந்த ஸ்வீட் கார்ன் கடைக்கு மட்டும் ஏன் இந்த மவுசு தெரியுமா\nமும்பை ரோட்டில் ஆட்டோ ஓட்டி ஷாக் கொடுத்த பிரபல நடிகர்…\nகியூட் வீடியோ: இந்த அப்பா மகளை பார்த்து பொறாமை படாதவர்களே இருக்க மாட்டார்கள்.\nகஸ்டமருக்கு டெலிவரி செய்ய வந்த உணவை ருசி பார்த்த ஊழியர்.. சிசிடிவி-யில் சிக்கினார்\n வங்கதேச அழகியின் வைரல் பதில்\nகுலு மணாலி நிலச்சரிவில் சிக்கிய நடிகர் கார்த்தி மற்றும் படக்குழு… பரபரப்பு தகவல்கள்\n அம்பதி ராயுடு பிறந்தநாள் கொண்டாட்டம்\nஎன் கணவர் எனக்காக செய்ததை எவருமே பெரிதாக பேசவில்லை: புதுப்பெண் சோனம் கபூர் ஆவேசம்\nசமீபத்தில் திருமணமான நடிகை சோனம் கபூர் கேன்ஸ் படவிழாவில் தனது கணவர் குறித்து பேசியது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் அமராவதி என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சோனம் கபூர், பாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவர். ஆடையில் தொடங்கி கதை தேர்வு வரை சோனம் கபூர் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் தான் இவருக்கும், பிரபல தொழிலதிபர் ஆனந்த் அஹுஜவுக்கும் திருமணம் நடந்தது. கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். ஸ்ரீதேவியின் இறப்பிற்கு பிறகு […]\nசத்தமில்லாமல் சாதனை படைக்கும் சமந்தா, சோனம் கபூர்\nநடிகைகளுக்கு திருமணமானாலே ஒதுக்கி வைக்கும், தரம்தாழ்த்தும் இந்திய சினிமாவின் வரையறையை இந்த இளம் நடிகைகள் மாற்றி எழுதியிருக்கிறார்கள்.\nஉன் இடையோ உடுக்கை; உன் மார்போ\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nTamilrockers Leaks U Turn Movie: தமிழ் ராக்கர்ஸால் சமந்தாவிற்கு வந்த சோதனை\nஅமைச்சரை குரங்குடன் ஒப்பிட்டு விமர்சனம்… மலிங்காவுக்கு ஓராண்டு தடை\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஉன் இடையோ உடுக்கை; உன் மார்போ\nமீ டூ விவகாரம் : மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nஎன்னை கொலை செய்ய சத��.. ரா மீது இலங்கை அதிபரின் குற்றச்சாட்டு உண்மையா\nநிஜ வாழ்க்கையில் நமக்கு இது வேண்டாம் : தனுஷுக்கு கடிதம் எழுதிய சிம்பு\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/cooker-symbol-for-ttv-dhinakaran-delhi-hv-order/", "date_download": "2018-10-17T17:27:39Z", "digest": "sha1:RJ6A52LNY2DUKEEZXIIC5B4ZR7ZADLDN", "length": 12646, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "டிடிவி தினகரனுக்கு சொந்தமானது குக்கர் சின்னம்! - cooker symbol for ttv dhinakaran delhi hv order", "raw_content": "\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nடிடிவி தினகரனுக்கு சொந்தமானது குக்கர் சின்னம்\nடிடிவி தினகரனுக்கு சொந்தமானது குக்கர் சின்னம்\nஇன்று 10.30 மணியளவில் தீர்ப்பு வெளியாகியது\nகுக்கர் சின்னம் மற்றும் அதிமுக அம்மா அணியின் பெயரை டிடிவி தினகரனுக்கு ஒதுக்கி டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.\nகுக்கர் சின்னம் மற்றும் அதிமுக அம்மா அணியின் பெயரை ஒதுக்கக்கோரிய டெல்லி உயர்நீதிமன்றத்தில் டிடிவி தினகரன் தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு இன்று(9.3.18) வெளியாகியுள்ளது. கடந்த ஆண்டு நடைப்பெற்ற ஆர்கே நகர் இடைத்தேர்தலில் போது சசிகலா தரப்பைச் சேர்ந்த டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் மற்றும் அதிமுக அம்மா அணி என்று பெயர் ஒதுக்கப்பட்டிருந்தது. அந்த தொகுதியில் சுயேட்சையாக நின்ற டிடிவி, குக்கர் சின்னத்தை வைத்து வெற்றியும் பெற்றார்.\nஇந்நிலையில், டிடிவி தினகரன், குக்கர் சின்னத்தை தனது அணி தொடர்ந்து பயன்படுத்த அனுமதி கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ம��ு தாக்கல் செய்திருந்தார். தற்போது உள்ள அரசியல் சூழலில் எப்போது வேண்டுமானாலும் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்க வாய்ப்புள்ளதாக பார்க்கப்படுகிறது. இதனால், வருகிற உள்ளாட்சி தேர்தலில் குக்கர் சின்னம் மற்றும் அதிமுக அம்மா அணியின் பெயரையே தங்களின் அணி பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டும் என்று டிடிவி மனுவில் தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், உள்ளாட்சி தேர்தலை மாநில தேர்தல் ஆணையமே நடத்துவதால் சின்னம் குறித்து மாநில தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும். எனவே, டிடிவி தினகரன் கோரிக்கையை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் தலைமை தேர்தல் ஆணையம் பதில் மனு ஒன்றையும் தாக்கல் செய்திருந்தது.\nதினகரன் தரப்பு, முதல்வர் தரப்பு மற்றும் தேர்தல் ஆணையத்தின் தரப்பு வாதங்கள் என அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று 10.30 மணியளவில் தீர்ப்பு வெளியாகியது. அதில் டிடிவி தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க தலைமை தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nநக்கீரன் கோபால் கைது சரியே – டிடிவி தினகரன்\nஅடுத்தடுத்து ‘செக்’ வைக்கும் தினகரன் இம்முறை என்ன விளக்கம் தரப் போகிறார் ஓ.பி.எஸ்\nஇபிஎஸ் ஆட்சி கவிழாமல் இருக்கவே டிடிவி தினகரனை சந்தித்தேன்: ஓ.பன்னீர்செல்வம் பேட்டி\nஓ.பன்னீர்செல்வம் – டிடிவி தினகரன் பஞ்சாயத்து\nடிடிவி தினகரனை ரகசியமாக ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தாரா\nசசிகலா புஷ்பாவின் விசுவாசி தினகரன்\nஎம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா: ஸ்டாலின், டிடிவி, கனிமொழிக்கு அழைப்பு\n18 எம்.எல்.ஏக்கள் வழக்கு தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு\nடிடிவி தினகரனுக்கே எனது ஆதரவு.. அட்டக்கத்தி தினேஷின் அதிரடி முடிவு\nஅய்யாக்கண்ணுவை கன்னத்தில் அறைந்த பாஜக பெண் நிர்வாகி\nகடுமையான பனியினால் பேருந்தின் மீது இடிந்து விழுந்த பில்லர்: காயமின்றி ஓட்டுநர் உயிர்பிழைத்த அதிசயம்\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nஒரு மனிதன் எப்படி வாழக்கூடாது என்பதற்கு என்னை விடச் சிறந்த உதாரணம் இருக்காது.\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nஎனது உடலில் அங்கும் இங்கும் தொட்டு எனக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்தார். எ\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nநெப்போலியன் உயிர்நீத்த அமானுஷ்ய அடிமை தீவு\nTamilrockers Leaks U Turn Movie: தமிழ் ராக்கர்ஸால் சமந்தாவிற்கு வந்த சோதனை\nஅமைச்சரை குரங்குடன் ஒப்பிட்டு விமர்சனம்… மலிங்காவுக்கு ஓராண்டு தடை\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஉன் இடையோ உடுக்கை; உன் மார்போ\nமீ டூ விவகாரம் : மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nஎன்னை கொலை செய்ய சதி.. ரா மீது இலங்கை அதிபரின் குற்றச்சாட்டு உண்மையா\nநிஜ வாழ்க்கையில் நமக்கு இது வேண்டாம் : தனுஷுக்கு கடிதம் எழுதிய சிம்பு\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/09104444/Resident-Affairs-in-AssamConfusion-solved.vpf", "date_download": "2018-10-17T16:53:39Z", "digest": "sha1:JZLZJJ5I24VS2FUVEYPOGDPDPK3XBCAQ", "length": 19762, "nlines": 138, "source_domain": "www.dailythanthi.com", "title": "Resident Affairs in Assam: Confusion solved? || அசாமில் குடியிருப்போர் விவகாரம்: குழப்பம் தீருமா?", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஅசாமில் குடியிருப்போர் விவகாரம்: குழப்பம் தீருமா\nஅசாமில் குடியிருப்போர் விவகாரம்: குழப்பம் தீருமா\nஅசாம் மாநில பிரச்சினை எப்படி உருவானது இதன் பின்னணி என்ன\nகடந்த சில நாட்களாக அசாம் மாநிலத்தில், ஒரு மாபெரும் பிரச்சினை பூதாகரம���க உருவெடுத்து வருகிறது. இதற்கு மூல காரணம், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி அசாம் மாநில அளவில், அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் குடியிருப்பதற்குரிய மக்களின் பட்டியலை, ஜூலை 30-ந்தேதி வெளியிட்டதுதான்.\nஇந்த பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு தான் இந்திய குடிஉரிமை வழங்கப்படும். இவர்களின் எண்ணிக்கை 2 கோடியே 89 லட்சத்து 83 ஆயிரத்து 677 ஆகும். இந்த குடியுரிமைக்காக மனு போட்டவர்களில், 40 லட்சம் மக்களின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இவர்களையும் இந்த பட்டியலில் சேர்க்க வேண்டுமென்று, எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. பா.ஜனதாவை கண்டித்து இரு அவைகளிலும் வெளிநடப்பு செய்து போராட்டம் நடத்துகிறார்கள்.\nஇந்த அசாம் மாநில பிரச்சினை எப்படி உருவானது இதன் பின்னணி என்ன என்பதை தெரிந்துகொள்வது அவசியம். இந்தியா இரண்டாக துண்டிக்கப்பட்டு, நமக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு, கிழக்கு பாகிஸ்தான் (தற்போதைய வங்காளதேசம்) பகுதியில் இருந்து ஏராளமான மக்கள் அசாம் மாநிலத்துக்குள் அடைக்கலம் புகுந்தனர்.\nஇது சம்பந்தமாக 10-8-1949 அன்று அம்பேத்கர், அரசியல் சாசன சபையில், சரத்து 6-ஐ அறிமுகப்படுத்தினார். இந்த விவாதத்தில் கலந்து கொண்ட அசாம் மாநிலத்தை சேர்ந்த அன்றைய காங்கிரஸ் உறுப்பினர், ஆர்.கே.சவுதரி, மிகவும் வேதனையுடன் பேசத் தொடங்கினார்.\nஅப்போது, ‘நாம் சுதந்திரத்தை பெற்று இரண்டு ஆண்டுகள் முடிவதற்கு முன்பாகவே, கிழக்கு பாகிஸ்தானில் இருந்து ஏறத்தாழ 10 லட்சம் முஸ்லிம்கள் அசாம் மாநிலத்துக்குள் வந்து இருக்கிறார்கள். இது மட்டுமல்லாமல், கிழக்கு பாகிஸ்தான் பகுதியில் இருந்து ஏராளமான இந்துக்களும் விரட்டி அனுப்பப்படுகிறார்கள்’ என தன்னுடைய மனக்குமுறலை கொட்டித் தீர்த்தார்.\nஇந்த விவாதத்திற்கு பிறகு, அன்றைய பிரதமர் நேரு யோசனையின் பேரில், 1950-ம் ஆண்டு அசாம் மாநிலத்திற்காக தனியாக ஒரு சட்டம் தீட்டப்பட்டது. அதன்படி கிழக்கு பாகிஸ்தானில் இருந்து, அசாம் மாநிலத்துக்குள் யாரையும் வரவிடாமல் தடுக்கவேண்டும் என தீர்மானிக்கப்பட்டது.\nஆனால் இதற்கு பிறகும், அங்குஇருந்து அசாம் மாநிலத்துக்குள் ஏராளமான அகதிகள் வருவது தொடர் கதையாகிவிட்டது. இதற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக, காங்கிரஸ் கட்சியை எதிர்த்து, ஒரு மாபெரும் மாணவர்கள் இயக்கம் தோன்றி, 855 மாணவ��்கள் உயிரிழந்தனர். இந்த போராட்டத்தில் உதித்ததுதான், ‘அசாம் கன பரிஷத்’. இதன் தலைவர் பிரபுல்லா பொகந்தர், அசாம் மாநிலத்தின் முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார்.\nபிறகு, அசாம் மாநில மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்ட அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி, 14-8-1985 அன்று மத்திய அரசாங்கத்தின் சார்பாக அசாம் மாநில மாணவர் பேரியக்கத்துடன் ‘அசாம் அக்காடு’ என்று அழைக்கப்பட்ட ஒரு ஒப்பந்தம் செய்தார். இந்த ஒப்பந்தத்தின்படி, 1971-ம் ஆண்டுக்கு பிறகு குடியேறியவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்பட்டது.\nசில ஆண்டுகளுக்கு பிறகு, மீண்டும் வங்காளதேச நாட்டில் இருந்து அசாம் மாநிலத்துக்குள் ஊடுருவுகின்ற தொடர்கதை ஆரம்பித்தது. 2005-ம் ஆண்டு (மத்திய, மாநில அரசுகள் காங்கிரஸ் வசம் இருந்த தருணத்தில்), வெளிநாடுகளில் இருந்து ஊடுருவியவர்களை கணக்கெடுக்கும் பணி தொடங்கியது. இதனை விரைவுப்படுத்த வேண்டும் என்று, அசாம் மாநிலத்தில் குடியிருப்பவர்களை தேசிய குடியிருப்போர்களின் பதிவேடு மூலமாக கணக்கெடுப்பு நடத்த 2013-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.\nஇதற்கிடையில், கடந்த ஆண்டு நடைப்பெற்ற மாநில பொது தேர்தலில், பா.ஜனதா கட்சியை சேர்ந்த சர்பானந்தா சோனோவால், அசாம் மாநில முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார். இந்த கால கட்டத்தில்தான், சுப்ரீம் கோர்ட்டு மீண்டும் தலையிட்டு அசாம் மாநிலத்தின், மக்கள் தொகையில் எத்தனை பேர் உள்நாட்டுக்காரர்கள், எத்தனை பேர் வெளிநாட்டுக்காரர்கள் என விரிவான கணக்கெடுப்பு தேவை என்றது.\nஅதுமட்டுமின்றி தன்னுடைய நேர்பார்வையில், அதற்காக அதிகாரிகளை நியமித்து, 30-7-2018 அன்று, எல்லா விவரங்களையும் வெளியிட்டது. அதன்படி 40 லட்சம் மக்கள் குடியுரிமைக்கு அப்பாற்பட்டவர்கள் என தீர்மானிக்கப்பட்டது. இதில் அசாம் முதல்-மந்திரிக்கோ, பா.ஜனதா கட்சிக்கோ எந்த தொடர்புமில்லை.\n69 ஆண்டுகளுக்கு முன்பு, அரசியல் சாசன சபையில் தன்னுடைய கவலையை வெளிப்படையாக பேசிய காங்கிரஸ் உறுப்பினர் ஆர்.கே.சவுதரி, நாட்டைப்பற்றி சிந்தித்த ஒரு மாபெரும் காங்கிரஸ் தியாகி.\nஅவர் வெளியிட்ட எச்சரிக்கையை அன்றே, நாம் கவனத்தில் கொண்டு, கிழக்கு பாகிஸ்தானிலிருந்து யாரையும் வரவிடாமல், நம்முடைய எல்லையை பலப்படுத்தியிருந்தால், இன்று நமக்கு அந்நிய நாட்டில் இருந்து அகதிகளின் ஊடுருவல் பிரச்சினை இருந்திருக்காது.\nஇன்றைக்கு நாம் இக்கட்டான நிலையில் உள்ளோம். இனியும் தாமதித்தால் அசாம் மாநிலத்தில் வெளிநாட்டுக்காரர்களின் ஆதிக் கம் ஓங்கிவிடும். இதனை தடுப்பதற்காகதான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது. இதை நடைமுறைப்படுத்த வேண்டியது நாட்டுப்பற்றுள்ள அரசின் கடமை.\nஅசாம் விவகாரத்தில் எல்லா கட்சிகளும் ஒன்றுபடவேண்டும். ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு. ஒற்றுமை நீங்கின் அனைவருக்கும் தாழ்வே’ என்று அன்றே பாரதியார் பாடிவிட்டு சென்றார். இதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.\nவாக்கு வங்கியை வளர்ப்பதில் அக்கறை காட்டுவதை தவிர்த்து, வெளிநாடுகளில் இருந்து நம் நாட்டுக்கு ஆபத்து வராமல், நாட்டையும், நாட்டின் எல்லையையும் பாதுகாப்பதில் நாம் முழு கவனம் செலுத்த வேண்டும்.\n-டாக்டர் எச்.வி.ஹண்டே, முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் (தமிழகம்)\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n4. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n5. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/04/25134258/1158954/body-essential-blood.vpf", "date_download": "2018-10-17T17:04:33Z", "digest": "sha1:ESQF4NDUVBHWIDAFDVIGWPEW7KB5JEBF", "length": 19418, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "உடலுக்கு அத்தியாவசியமான இரத்தம் பற்றிய சு��ாரசியங்கள் || body essential blood", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉடலுக்கு அத்தியாவசியமான இரத்தம் பற்றிய சுவாரசியங்கள்\nஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்..\nஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்..\nநம் உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கு தேவையான ஆற்றலை தருவது ரத்தம். ஒவ்வொரு உறுப்புக்கும் ரத்தம் சீராகச் சென்றடையாவிட்டால் உறுப்பு முடக்கம் உள்பட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். நம் உடலுக்கு அத்தியாவசியப் பொருளாக இருக்கும் ரத்தம் பற்றிய சுவாரசியங்களை பார்ப்போம்..\nரத்தத்தில் உள்ள பொருட்கள்: ரத்த சிவப்பு அணுக்கள், ரத்த வெள்ளை அணுக்கள், பிளேட்லெட்டுகள் என ரத்தத்தில் மூன்று வகையான அணுக்கள் உள்ளன. அவை தவிர, திரவ நிலையில், பிளாஸ்மா என்ற பொருளும் உள்ளது.\nஉற்பத்தியாகும் இடம்: எலும்புகளுக்கு நடுவில் வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடத்தைச் சுற்றி, எலும்பு மஜ்ஜை இருக்கும், எலும்பு மஜ்ஜையில் ரத்த சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள், ‘பிளேட்லெட்கள் உற்பத்தியாகின்றன.\n: ரத்த சிவப்பு அணுக்களின் உள்ளே; ஹீமோகுளோபின் என்ற வேதிப்பொருள் உள்ளது. அதுதான், ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தைக் கொடுக்கிறது.\nஹீமோகுளோபின் பணி: இது உடலில் உள்ள அனைத்து செல்களுக்கும், ஆக்சிஜனை எடுத்துச் செல்கிறது. ரத்தத்தில் ஹீமோ குளோபின் எண்ணிக்கை குறைந்தால், ரத்த சோகை நோய் ஏற்படும். ரத்த சோகை, ரத்த இழப்பு ஏற்படும்போது, ரத்த சிவப்பு அணுக்களைச் செலுத்துவர்.\nரத்தத்தின் வகைகள்: ரத்தம் என்பது பொதுவாக 4 வகைப்படும். அதாவது ஏ, பி, ஓ, ஏபி ஆகும். இந்த 4 வகைகளில் மனிதன் ஏதாவது ஒரு வகையாகத்தான் இருப்பான். அதிலும் ஏ பாசிடிவ், ஏ நெகடிவ், பி பாசிடிவ், பி நெகடிவ், ஓ பாசிடிவ், ஓ நெகடிவ், ஏபி பாசிடிவ், ஏபி நெகடிவ் ஆகிய ரத்த அமைப்புகள் உள்ளன.\nரத்த அணுக்களின் வேலை: ரத்த வெள்ளை அணுக்களை, படை வீரர்கள் என்று அழைப்பர். ஏனெனில், உடலுக்குள் ந��ழையும் நோய்க்கிருமிகளை எதிர்த்து போராடுபவை, ரத்த வெள்ளை அணுக்களே.\nரத்தத்தில் உள்ள, பிளேட்லெட் அணுக்கள், உடலில் காயம் ஏற்பட்டவுடன், ரத்தம் வெளியேறுவதை இயற்கையாகவே தடுக்கும் அமைப்பாக செயல்படுகிறது. உடல் செல்களுக்கு ஆக்சிஜனை கொண்டு சேர்ப்பதும், கார்பன் டை ஆக்சைடு வாயுவை சுமந்து சென்று வெளியேற்றுவதும் சிவப்பு செல்களின் பணியாகும்.\nரத்த ஓட்டம்: உடலில் ரத்த ஓட்டம் சீராக இல்லையெனில், சிறுநீரகப் பிரச்சினை, உயர் ரத்த அழுத்தம், நரம்பு வீக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும். நல்ல உணவுகளை சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது போன்ற சில வழிமுறைகளைப் பின்பற்றினால், ரத்த ஓட்டத்தை அதிகரிக்கலாம் என்கிறார்கள் மருத்துவர்கள்.\n: ரத்தத்தில் உள்ள திரவப் பொருள்தான் பிளாஸ்மா. 100 மில்லி லிட்டர் ரத்தத்தில், 50 சதவீதம் பிளாஸ்மாவும், 40 சதவீதம் ரத்த சிவப்பு அணுக்களும் உள்ளன. மற்ற அணுக்கள், 10 சதவீதம் இருக்கும். பிளாஸ்மாவில், தண்ணீர், வைட்டமின்கள், தாதுப் பொருட்கள், ரத்தத்தை உறைய வைக்கக்கூடிய காரணிகள், புரதப் பொருட்களும் இருக்கின்றன.\nரத்த அழுத்தம் என்பது என்ன: உடலின் எல்லா உறுப்புகளுக்கும், ரத்தத்தை இதயம், பம்ப் செய்யும்போது ஏற்படும் அழுத்தமே, ரத்த அழுத்தம், இதயத்திலிருந்து நிமிடத்திற்கு, ஐந்து லிட்டர் ரத்தம், எல்லா உறுப்புகளுக்கும் செல்கிறது.\nஉடலில் ரத்தம் பயணம் செய்யும் தூரம்: ஒரு சுழற்சியில் ரத்தம் பயணம் செய்யும் தொலைவு, ஒரு லட்சத்து, 19 ஆயிரம் கி.மீ. தூரத்திற்கு சமமாகும். ரத்தக் குழாய்களுக்குள் செல்லும் போது, அதன் வேகம் மணிக்கு, 65 கி.மீ., மோட்டார் சைக்கிளின் சராசரி வேகத்தை விட அதிகமாகும்.\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nதும்மல் வருவதற்கான காரணங்கள��� என்ன\nஊதுபத்தி புகையால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2018/07/15113543/1176660/BSNL-Rs-39-prepaid-offers-unlimited-voice-calls.vpf", "date_download": "2018-10-17T17:17:51Z", "digest": "sha1:TEG2THEPQRQMOJX5EIKU3TC7OKPV2TEO", "length": 15838, "nlines": 177, "source_domain": "www.maalaimalar.com", "title": "ரூ.39-க்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் பி.எஸ்.என்.எல். || BSNL Rs 39 prepaid offers unlimited voice calls", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nரூ.39-க்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கும் பி.எஸ்.என்.எல்.\nபி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.39 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. #BSNL #offers\nபி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.39 விலையில் புதிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் பயனர்களுக்கு அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் வழங்கப்படுகிறது. #BSNL #offers\nபி.எஸ்.என்.எல். நிறுவன பிரீபெயிட் வாடிக்கையாளர்களுக்கு ரூ.99 மற்றும் ரூ.319 விலையில் புதிய சலுகைகள் எவ்வித தினசரி கட்டுப்பாடுகளும் இன்றி அறிவிக்கப்பட்டது. தற்சமயம் ரூ.39 விலையில் புதிய சலுகையை பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.\nபி.எஸ்.என்.எல். அறிவித்திருக்கும் ரூ.39 பிரீபெயிட் சலுகையில் பயனர்களுக்கு தினமும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் எவ்வித தினசரி கட்டுப்பாடும் இன்றி வழங்கப்படுகிறது. புதிய சலுகையில் பத்து நாட்கள் வேலிடிட்டி கொண்டிருப்பதோடு இந்தியா முழுக்க அனைத்து பி.எஸ்.என்.எல். வட்டாரங்களிலும் வழங்கப்படுகிறது.\nஅன்லிமிட்டெட் வாய்ஸ் கால் மட்டுமின்றி, தினமும் 100 எஸ்.எம்.எஸ்., பிரத்யேக ரிங்-பேக் டோன் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. எனினும் மற்ற பி.எஸ்.என்.எல். சலுகைகளை போன்றே இலவச வாய்ஸ் கால் சேவை மும்பை மற்றும் டெல்லி போன்ற வட்டாரங்களில் பொருந்தாது.\nரூ.99 விலையில் கிடைக்கும் பி.எஸ்.என்.எல். சலுகையில் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், பிரத்யேக ரிங்-பேக் டோன் 26 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. ரூ.319 சலுகையில் இதே சலுகைகள் 90 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. எனினும் இரண்டு சலுகைகளிலும் எஸ்.எம்.எஸ். வசதி வழங்கப்படவில்லை.\nரிலையன்ஸ் ஜியோ ரூ.49 விலையில் கிடைக்கும் சலுகையில் 28 நாட்களுக்கு, தினமும் 50 எஸ்.எம்.எஸ். மற்றும் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால் உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. இதே சலுகையில் 1 ஜிபி அதிவேக 4ஜி டேட்டாவும், 1 ஜிபி அளவு நிறைவுற்றதும், டேட்டா வேகம் 64Kbps ஆக குறைக்கப்படுகிறது.\nஇத்துடன் ஜியோ செயலிகளை இலவசமாக பயன்படுத்தும் வசதியும் வழங்கப்படுகிறது. எனினும் இந்த சலுகை தற்சமயம் வரை ஜியோபோன் பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மற்றபடி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு இதே போன்ற சலுகைகள் ரூ.98 விலையில் வழங்கப்படுகின்றன. #BSNL #offers\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nபீட்ஸ் லிமிட்டெட் எடிஷன் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் - வீடியோ\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமுகம்\nசர்வதேச சந்தையில் ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nரூ.295 விலையில் ஐடியா செல்லுலார் புதிய சலுகை அறிவிப்பு\nபட்ஜெட் விலையில் புதிய லெனோவோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nபெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி யோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124405-protest-against-neet-exam-held-in-trichy.html", "date_download": "2018-10-17T16:07:57Z", "digest": "sha1:44PFJQYQJJ3P4KDDXDYETD42WYP2SX6N", "length": 17766, "nlines": 393, "source_domain": "www.vikatan.com", "title": "நீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் நடந்த நூதன ஆர்ப்பாட்டம்! | Protest against neet exam held in trichy", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 05:00 (08/05/2018)\nநீட் தேர்வுக்கு எதிராக திருச்சியில் நடந்த நூதன ஆர்ப்பாட்டம்\nநீட் தேர்வுக்கு எதிராகத் தமிழகம் முழுவதும் எதிர்ப்பலைகள் மீண்டும் வீசத் துவங்கியுள்ளன. நீட் தேர்வு மையங்களில் நடந்த மனித உரிமை மீறல்கள், அலைக்கழிப்புகள் உள்ளிட்டவை மக்களை கொதிப்படைய வைத்துள்ளது. இந்நிலையில் திருச்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கழுத்தில் தூக்குக் கயிறுகளை மாட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதிருச்சி மரக்கடை அருகே உள்ள ராமகிருஷ்ணா பாலத்துக்கு கீழ் திருச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில், உயிர்ப்பலி வாங்கிய நீட் தேர்வை ரத்து செய்ய கோரியும், தமிழகத்தில் நீட் தேர்வு மையம் அமைக்காததை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.\nதிருச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், ம��நில பொதுக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் உள்ளிட்ட பேச்சாளர்கள், கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். அப்போது போராட்டக்காரர்கள், தங்கள் கழுத்தில் தூக்குக் கயிறுகளை மாட்டிக் கொண்டு நீட் தேர்விற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.\nநீட் தேர்வின்போது தமிழக மாணவர்களின் பெற்றோர்களை நெகிழவைத்த கேரள இஸ்லாமியர்கள்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள இவர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00017.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://microforward.com/content?id=100012", "date_download": "2018-10-17T17:22:04Z", "digest": "sha1:3TGT757GQBLWMZXBPS7NWUDTDLSI67LL", "length": 8690, "nlines": 78, "source_domain": "microforward.com", "title": "WhatsApp கணக்குகளை ஹேக் செய்வதற்கா�� புதிய முறையை", "raw_content": "\nWhatsApp கணக்குகளை ஹேக் செய்வதற்காக புதிய முறையை\nஹேக்கர் உணவளிக்கும் பல தவறான எஸ்எம்எஸ் குறியீடுகளுக்குப்\nதொழில்நுட்பம் ஒவ்வொரு நாளும் முன்னேறி வருகிறது, அதை தவறாக பயன்படுத்துவதற்கான வழிகள் இருக்கின்றன. ரொட்டி மற்றும் இண்டர்நெட் ஒரு பேக் விட தரவு செலவு போது ஒரு நேரத்தில், சர்வபுல, தனியுரிமை ஒரு கட்டுக்கதை என்று குறைக்கப்பட்டது.\nஃபேஸ்புக் மற்றும் WhatsApp போன்ற பிரபலமான தளங்களை ஹேக்கர்கள் எவ்வாறு மக்கள் தனியார் வாழ்வில் ஏமாற்றுவது என்பதைப் பற்றி ஒவ்வொரு நாளும் ஒரு புதிய அறிக்கை உள்ளது. தரவுகளைத் திருடுவதற்கு இந்த ஹேக்கர்கள் புதிய வழிமுறைகளைக் கண்டுபிடித்துள்ளனர்.\nWhatsApp கணக்கு ஹேக்கிங் போன்ற ஒரு தனிப்பட்ட முறை இஸ்ரேலில் வெளிச்சத்தில் வந்துள்ளது. இந்தியாவில் WhatsApp போலி செய்தி பிரச்சனையில் போராடி வருகிறது போது, ​​இஸ்ரேல் அரசாங்கத்தின் சைபர்-பாதுகாப்பு\nநிறுவனம் தொலைபேசியின் குரலஞ்சல் அமைப்புகள் மூலம் அடிப்படையில் செய்த WhatsApp ஹேக்கிங் ஒரு புதிய முறை பற்றி தேசிய அளவிலான பாதுகாப்பு எச்சரிக்கை அனுப்பியுள்ளது.\nஒரு ZDNet அறிக்கையின்படி, புதிய ஹேக்கிங் முறையை 2017 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் வலை டெவலப்பர் ரன் பார்-ஜிக் என்பவர் முதலில் அறிவித்தார்.\nதொலைபேசியின் குரலொலியைப் பயன்படுத்தி WhatsApp கணக்குகள் ஹேக் செய்யப்பட்ட அறிக்கைகள், சைபர்-செக்யூரிட்டி ஏஜென்சி பாதுகாப்பு விழிப்புணர்வு அனுப்பியதைத் தொடர்ந்து தொடங்கியது.\nஅவர்களின் தொலைபேசி எண்கள் கொண்ட குரலஞ்சல் பயனர்கள் தங்கள் கணக்கின் இயல்புநிலை கடவுச்சொல்லை பொதுவாக 0000 அல்லது 1234 ஐ மாற்றாவிட்டால், அவர்களின் WhatsApp கணக்குகள் ஹேக் செய்யப்படும் அபாயத்தில் இருப்பதாக அறிக்கை விளக்குகிறது.\nஎப்படி இந்த ஹேக்கிங் செய்யப்படுகிறது ஹேக்கர் WhatsApp கணக்கை ஹேக் செய்ய தொலைபேசியின் குரல் அஞ்சல் அமைப்பு பயன்படுத்துகிறது. தனது சொந்த தொலைபேசியில் புதிய WhatsApp கணக்கு நிறுவும் போது தாக்குதல்\nஒரு முறையான பயனர் தொலைபேசி எண்ணை உள்ளிட முயற்சிக்கும் போது ஹேக்கிங் நடக்கும். நியாயமான பயனரின் தொலைபேசி எண்ணுக்கு குறியீட்டை அனுப்புவதால், ஹேக்கர் தவறான பாதுகாப்பு ஒரு நேரக் குறியீட்டை உள்ளிடுவார்.\nஹேக்கர் உணவளிக்கும் பல தவறான எஸ்எம்எஸ் குறியீடுகளுக்குப் பிறகு, WhatsApp ஆனது பயனருக்கு குரல் சரிபார்ப்பிற்கான ஒரு செய்தியைத் தெரிவிக்கும். WhatsApp முறையான பயனர் தொலைபேசியை அழைக்கும் மற்றும் சரிபார்ப்புக் குறியீட்டைப் பேசும்.\nபயனர் அழைப்புக்கு பதிலளிக்காவிட்டால், இந்த குறியீடு அவரது குரல் அஞ்சலில் தரப்படும். ஹேக்கர் பயனரின் குரலஞ்சல் கணக்கை அணுகலாம் மற்றும் அந்த சரிபார்ப்புக் குறியீட்டை அணுக முடியும், இது WhatsApp கணக்கை ஹேக் செய்ய பயன்படுத்தப்படலாம்\nஅத்தகைய சுவாரஸ்யமான மற்றும் தனித்துவமான செய்தி செய்திகளுக்கான Google Store இலிருந்து பதிவிறக்கவும். Lopscoop பயன்பாடு, மேலும் ரொக்கத்தை ரொம்ப எளிதாக சம்பாதிக்கவும்\nTN வன அதிகாரி, காவலர், டிரைவர் ஆட்சேர்ப்பு 2018\nஅமேசான் கிரேட் இந்திய திருவிழா விற்பனை\nவிசுவாசமா இல்ல சர்கார எது அதிக விலை போனது\nபாலியல் பிரச்சினைகள் மாட்டிய மற்றொரு பிரபல நடிகர்\nWhatsApp கணக்குகளை ஹேக் செய்வதற்காக புதிய முறையை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2010/03/", "date_download": "2018-10-17T17:24:15Z", "digest": "sha1:7TZ5EXIN3X42U54W2YDBLV3EZK4V2EW6", "length": 145559, "nlines": 487, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: March 2010", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 28 மார்ச், 2010\nசெம்மொழி இளம் அறிஞர் விருதுக்குரிய தொகை பெற்றேன்…\nஇந்திய அரசின் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் செம்மொழி இளம் அறிஞர் விருதுக்குரிய தொகையினை இன்று(28.03.2010) சென்னைத் தாச் கொரமண்டல் விடுதியில் நடைபெற்ற விழாவில் தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் திருக்கையால் பெற்றமை மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும்.\nஎன்னைப் போல் மொத்தம் 15 பேர் இளம் அறிஞர் விருது பெற்றார்கள்.மேலும் மூத்த தமிழறிஞர் பேராசிரியர் அடிகளாசிரியர் அவர்களுக்குத் தொல்காப்பியர் விருது ஐந்து இலட்சம் உருவா பரிசிலாக வழங்கப்பெற்றது.இளம் அறிஞர்களுக்குரிய விருதுத் தொகை உருவா ஒரு இலட்சம் ஆகும்.இது பற்றிய விரிவான செய்தியைப் பின்னர் வழங்குவேன்.கிடைத்த சில படங்களைப் பார்வைக்கு வைக்கிறேன்.\nதமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களிடம் செம்மொழி இளம்அறிஞர் விருதுக்குரிய தொகை பெறல்.அருகில் முனைவர் வா.செ.குலோத்துங்கன்,முனைவர் க.இராமசாமி\nசெம்மொழி விருதுத்தொகை பெறும் எனக்கு வா.செ.கு.சிறப்பு செய்தல்\nதமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களிடம் செம்மொழி இளம்அறிஞர் விருதுக்குரிய தொகை பெறல்.அருகில் முனைவர் வா.செ.குலோத்துங்கன்,முனைவர் க.இராமசாமி\nதமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களிடம் செம்மொழி இளம்அறிஞர் விருதுக்குரிய தொகை பெறல்.அருகில் முனைவர் வா.செ.குலோத்துங்கன்,முனைவர் க.இராமசாமி\nதமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்களிடம் செம்மொழி இளம்அறிஞர் விருதுக்குரிய தொகை பெறல்.அருகில் முனைவர் வா.செ.குலோத்துங்கன்,முனைவர் க.இராமசாமி\nஎன்னுடன் விருது பெற்ற மற்ற பேராசிரியர்கள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கலைஞர், செம்மொழி இளம் அறிஞர் விருது, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்\nசனி, 27 மார்ச், 2010\nபுதுச்சேரியில் பெரியார் ஈ.வெ.இரா.சிந்தனைகள் நூல்தொகுதிகள் அறிமுகவிழா\nபுதுச்சேரியில் பெரியார் ஈ.வெ.இரா.சிந்தனைகள் நூல்தொகுதிகள் அறிமுகவிழா 26.03.20010 மாலை 6.30 மணிக்குப் புதுவைத் தமிழ்ச்சங்கக் கட்டடத்தில் நடந்தது.பெரியாரியல் பேரறிஞர் தோழர் வே.ஆனைமுத்து அவர்களால் தொகுத்தளிக்கப்பட்ட பெரியார் ஈ.வெ.இரா. சிந்தனைகள் (இருபது தொகுதிகள்)இரண்டாம் பதிப்பு நூலின் அறிமுக விழாவுக்குச் சீனு. அரிமாப்பாண்டியன் அவர்கள் தலைமை தாங்கினார்.புதுவைத் தமிழ்நெஞ்சன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.\nபுதுச்சேரியைச் சேர்ந்த தனித்தமிழ் அன்பர்கள்,சமூகச் சிந்தனையாளர்கள், பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு நூல்களைப் பெற்றுக்கொண்டனர்.300 பேருக்கு மேல் முன்பதிவு செய்துகொண்டவர்கள் நூல் தொகுதிகளைப் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.\nதோழர் வே.ஆனைமுத்து அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார்.தந்தை பெரியார் அவர்களின் சமூகச்சீர்திருத்தம் பற்றியும்,நூல் தொகுப்பு முயற்சி பற்றியும் எடுத்துரைத்தார்.தோழர் வே.ஆனைமுத்து அவர்கள் வெளியூர் நிகழ்ச்சிக்குச் செல்ல வேண்டியிருந்ததால் இடையில் விடைபெற்றுக்கொண்டார்.அவரைத் தொடர்ந்து பேராசிரியர் சோம.இராசேந்திரன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.\nபெரியார் சிந்தனைகள் இரண்டாம் பதிப்பு வெளிவர ஒன்றரை ஆண்டுகள் தொடர்ந்து உழைத்தவர் இவர்.இவர் தம் பதிப்புப்பணி பட்டறிவுகளையும், பெரியாரின் கொள்கை, அறிவுத்தெளிவையும் எடுத்துரைத்தார்.இந்தத் தொகுப்பில் நேர்ந்த சிக்கல்களையும் தோழர் வே.ஆனைமுத்துவின் அறிவுத்திறனையும் நினைவாற்றலையும் எடுத்துரைத்தார்.தந்தை பெரியார் கொள்கைகளை வே.ஆனைமுத்து அவர்கள் பரப்ப எடுத்துக்கொண்ட முயற்சி பற்றியும் விளக்கினார்.நூலின் உருவம், உள்ளடக்கம்,வெளியீடு என அனைத்து நிலைகளிலும் வே.ஆனைமுத்து மேற்கொண்ட முயற்சி பற்றி சிறப்பாக எடுத்துரைத்தார்.\nதோழர் வே.ஆனைமுத்துவிடம் நான் நூல் தொகுதிகளைப் பெறுதல்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: புதுச்சேரி, பெரியார் ஈ.வெ.இரா.சிந்தனைகள், வே.ஆனைமுத்து\nவெள்ளி, 26 மார்ச், 2010\nபுதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் கணினியும் தமிழும் செயல்முறை விளக்கம்\nஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் இரா.வளவன் உரை\nபுதுச்சேரி இலாசுப்பேட்டையில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் இன்று(26.03.2010) மாலை 3.00 மணி முதல் 5.30 மணி வரை கணினியும் தமிழும் என்ற தலைப்பில் செய்முறை விளக்கத்துடன் என் உரை இடம்பெற்றது.ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் இரா.வளவன் அவர்கள் தலைமை தாங்கிக் கணினி,இணையப் பயன்பாட்டை மாணவர்களுக்கு அறிமுகம் செய்தார்.\nநான் கணிப்பொறி,இணையத்தின் சிறப்புகளை,செயல்முறைகளை இரண்டாம் ஆண்டு ஆசிரியர் பயிற்சி பெறும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியருக்குப் பயிற்றுவித்தேன்.தமிழ்த் தட்டச்சு முதல் தமிழில் வலைப்பூ உருவாக்கம் வரை என் உரை நீண்டது.இணைய இணைப்பு கிடைக்கவில்லை. என் கையில் இருந்த காட்சி விளக்கத்தின் துணையுடன் செய்திகளை எடுத்துரைத்தேன்.\nமதுரைத் திட்டத்தில் இருந்த தொல்காப்பியம் மூல வடிவத்தைக் காட்டி அதற்கு இணையான ஒலி வடிவைச் செம்மொழி நிறுவனப் பக்கத்திலிருந்து முன்பே நான் பதிவு செய்து வைத்திருந்ததைக் காட்டி மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியம் பயிற்றுவிக்க இணையம் உதவுவதை எடுத்துக்காட்டினேன். தமிழின் புகழ்பெற்ற தளங்கள்,தமிழ்க்கணினிக்கு உழைத்தவர்களை அறிமுகம் செய்து அவர்களின் பணிகளை நினைவுகூர்ந்தேன். கல்வி, இலக்கியம் சார்ந்த செய்திகளை ஆச���ரியர் பயிற்சி பெறுபவர்கள் பயன்பெறத்தக்க வகையில் எடுத்துரைத்தேன்.\nநிறைவாக மாணவர்கள் தங்கள் கருத்துரைகளை வழங்கினர்.தமிழ் விரிவுரையாளர் தேவி. திருவளவன் அவர்கள் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.பேராசிரியர்கள் பலரும் கலந்துகொண்டு பயன்பெற்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: புதுச்சேரி, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம்\nசெவ்வாய், 23 மார்ச், 2010\nதமிழ் விக்சனரி-மொழிவளம் காட்டும் களம்\nதகவல் தொழில்நுட்பம் தமிழ் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்துள்ளது.இதனால் உலகெங்கும் பரவியுள்ள தமிழர்களைத் தமிழால் தொடர்புகொள்ள முடிகிறது.தமிழ்ப்பணிகள் தனியொருவர் என்ற நிலையிலிருந்து வளர்ந்து பலரும் இணைந்து குழுப்பணியாகச் செய்யும் நிலை உருவாகியுள்ளது.தமிழ் நூல்கள் மின்னூல்களாக மாறியதும்,தமிழ் இதழ்கள் தேசம் கடந்த வாசகர்களைப் பெற்றதும் தமிழ் இணையத்தால் எனில் மிகையன்று. ஒருதுறை சார்ந்த ஆய்வு முயற்சிகளுக்குப் பலதுறை அறிவு பெற்றவர்கள் இணைந்து பணிபுரிவதற்கு வாய்ப்பு உருவாக்கியது இணையம் ஆகும்.அச்சு ஊடகங்களில் இருந்த தகவல்கள் மின்னணு ஊடகங்களுக்கு வந்ததால் தகவல்கள் பலமுனை வசதிகளைக் கொண்டதாக மாறியது.\nஅவ்வகையில் அச்சில் இருந்த அகரமுதலிகள் இணையத்தில் மின் அகரமுதலிகளாக மாறியதும் சொற்களுக்குப் பொருள்கள் என்ற நிலையிலிருந்து மாறி, கூடுதல் தகவல்களைக் கொண்டதாக மலர்ந்தது (ஒலிப்புமுறை, படங்கள், வரைபடங்கள், தொடர்புடைய சுட்டிகள், தொடர்புடைய பிறமொழிச் சொற்கள்).தமிழ் அகரமுதலிகள் பல இணையத்தில் மின்னகர முதலிகளாக உள்ளன.அவற்றுள் ஒன்று விக்கிமீடியா நிறுவனத்தின் தமிழ் விக்சனரியாகும். தமிழ் விக்சனரியினை இக்கட்டுரை அறிமுகம் செய்கின்றது.\nவிக்கிப்பீடியா என்ற தளம் பற்றிப் பலரும் அறிந்திருக்க வாய்ப்பு உண்டு.இது பன்மொழியில் தகவல்களைத் தரும் தளமாகும்.அமெரிக்க இணையத்தொழில் வல்லுநரான சிம்மி வேல்சு,அமெரிக்க மெய்யியலாளர் லாரிசங்கர் இருவராலும் உருவாக்கப்பட்ட இத்தளம் 2001 ஆம் ஆண்டு ஆங்கிலமொழியில் உருவாக்கப்பட்டது. விக்கிமீடியா பவுண்டேசன் இதனை நடத்திவருகிறது.உலக அளவில் கல்வி இன்று வணிக மயமானது எண்ணி வருந்திய இவர்கள் அனைவருக்கும் பயன்படும் வகையில் 'அனைவருக்கும் உயர்வான அரியக் கல்வி' என்ற எண்ணத்தின் அடிப்படையில் பிறந்ததே விக்கிமீடியாத் திட்டமாகும்.\n'விக்கி' என்ற அவாய் மொழிச் சொல்லுக்கு, 'விரைவு' என்று பொருளாகும். விக்கித் தொழில் நுட்பம் மூலம், பல அரிய செயல்களை, விரைவாகச் செய்ய முடியும். அதனால் பல்வேறு மொழிகளைத் தமிழ் மொழியுடன், உடனுக்குடன் விரைவாக, ஒப்பிட்டு நமது தரத்தைக் கண்டுணர முடியும். கல்வியில் சிறக்காமல் எந்த விரைவான வளர்ச்சியையும் நம்மால் எட்ட முடியாது. இந்த இணையத்தள வடிவமைப்புக்கான 'விக்கிமொழியினைக்' கற்பது மிகவும் எளிது. அவ்வாறு அறிவதன் வழியாக ஒவ்வொரு மொழியினரும் அவரவர் மொழிக்குத் தொண்டாற்றமுடியும்.\nஉலக அளவில் 267 மொழிகளில் விக்கிப்பீடியா கலைக்களஞ்சியம் செய்திகளைத் தருகிறது.விக்கிப்பீடியாவின் ஒரு பகுதியாக விக்சனரிகள் உள்ளன.அதாவது ஒவ்வொரு மொழிச்சொற்களுக்கும் அகரநிரலில் பொருள் தருவது விக்சனரியின் இயல்பாக உள்ளது. ஆங்கிலமொழியில்தான் முதன்முதல் விக்சனரி உருவானது.2002 திசம்பர் 12 இல் ஆங்கில விக்சனரி உருவானது.172 மொழிகளுக்கான விக்சனரிகள் விக்கிப்பீடியா வழியாகத் தயாரிக்கப்பட்டு வருகின்றன.தமிழ் விக்சனரி இலக்கியம், இலக்கணம், அறிவியல், தொழில்நுட்பம் சார்ந்த தமிழ்ச்சொற்களுக்கும், ஆங்கிலச் சொற்களுக்கும் பொருள் தருகிறது.\nதமிழ்மொழியில் உள்ள சொற்களுக்குப் பொருள் வரையும் முயற்சி 2004 இல் தொடங்கப்பட்டது. இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவரும்,ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டடவியல் கலைஞராகப் பணிபுரிபவரும், கணினித்துறையில் ஈடுபாடுடையவருமான மயூரநாதன் தமிழ் விக்கிப்பீடியாவுக்குக் கட்டுரைகள் பல உருவாக்கி உள்ளிட்டவர்.இவரே தமிழ் விக்சனரிக்குப் பங்களித்தவராக அனைவராலும் குறிப்பிடப்படுகின்றார்.இவரைத் தொடர்ந்து இரவி,சுந்தர், செல்வா, மயூரன்,பழ.கந்தசாமி,தகவல் உழவன்,ஆமாச்சு, சிவக்குமார், பரிதிமதி,நக்கீரன் உள்ளிட்டவர்கள் மிகுதியாகப் பங்களித்துள்ளனர்.இவர்களுள் சுந்தர் அவர்கள் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் பக்கத்தில் உள்ள தொழில்நுட்பம் சார்ந்த சொற்களைத் தானியங்கிமுறையில் விக்கியில் ஏற்றியுள்ளார்.இவ்வகையில் சற்றொப்ப ஓர் இலட்சம் சொற்கள் பதிவேறியுள்ளதாக அறியமுடிகிறது.\nபேராசிரியர் செல்வா அவர்கள் தொழில்நுட்பம் சார்ந்த சொற்களைப் பதிவேற்றியுள்ளார். தகவல் உழவன் அவர்கள் உயிரியல் சார்ந்த சொற்களைத் தமிழ் விக்சனரியில் இணைத்துள்ளார். பழ.கந்தசாமியின் பங்களிப்பும் தனித்துச் சுட்டத்தக்கது.\nதமிழ் விக்சனரியில் இடம்பெற்றுள்ள சொற்கள் தொடக்கத்தில் தொழில்நுட்பம் சார்ந்த சொற்களாகவும் அதற்குரிய விளக்கங்களாகவும் உள்ளன.பலதுறை சொற்களாக இன்று விரிவுபெற்று காணப்படும் தமிழ் விக்சனரி 1,05,390 சொற்களைக் கொண்டு(23.02.2010) உலக அகரமுதலிகளில் 14 ஆம் இடத்தில் உள்ளது.\nதமிழ்-தமிழ்-ஆங்கிலம் என்ற அமைப்பிலும்,ஆங்கிலம்-தமிழ் என்ற அமைப்பிலும் தமிழ்ச்சொற்கள் இடம்பெற்றுள்ளன.தமிழுக்கு நிகரான பிறமொழிச் சொற்களும் (எ.கா. ஆங்கிலம், பிரஞ்சு, செர்மன், இந்தி, மலையாளம், கன்னடம்) உள்ளன. ஆங்கிலச் சொற்களை ஒலித்துப் பார்க்கும் வசதியும் உள்ளது. தமிழில் ஒலிப்புமுறை தொழில்நுட்பம் முழுமை பெற்றால் தமிழ் விக்சனரியையும் ஒலிப்புமுறை கொண்ட வசதியுடைய மின்னகரமுதலியாக மாற்றமுடியும்.தமிழ் விக்சனரியில் புழக்கத்தில் உள்ள பல சொற்களுக்கு உரிய படங்கள் உள்ளன.சில சொற்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட படங்களும் உள்ளன.தொடர்புடைய இணைப்புகளும் அதனை விளக்கும் கட்டுரைகளும் உள்ளன.சுருங்கச்சொன்னால் விக்சனரியில் இடம்பெற்றுள்ள சொற்களைப் பற்றியபடி உலக அளவில் பல தளங்களுக்குச் செல்லவும்,பல செய்திகளைப் பார்வையிடவும் வாய்ப்பு உண்டு.அச்சு நூல்களில் இத்தகைய செய்திகளைக் காண்டல் அரிது.இலக்கணம் சார்ந்த செய்திகளையும் விக்சனரி சிறப்பாகக் கொண்டுள்ளது.\nதமிழ் விக்சனரியைப் பயன்படுத்தும் முறை\nதமிழ் விக்சனரியைப் பயன்படுத்த நேரடியாகத் தமிழ் விக்கிப்பீடியா பக்கம் சென்று,தமிழ் விக்சனரி என்ற தலைப்பை அழுத்தி அகரவரிசையில் உள்ள சொற்களைத் தேர்ந்தெடுத்து, சொற்களுக்கு உரிய பொருள் அறியலாம்.அல்லது கூகுளில் சென்று ஆங்கிலச்சொல்லைத் தட்டச்சிட்டு, தமிழ் என்று அருகில் அச்சிட்டால் நமக்குரிய தமிழ்ச்சொற்பொருள் விக்கிப்பீடியாவில் கிடைக்கும்.\nஎடுத்துக்காட்டாகக் கூகுள் தேடுபொறிக்குச் சென்று ஆங்கிலத்தில் mother என்று ஆங்கிலத்தில் தட்டச்சிட்டு, அருகில் தமிழ் என்று தட்டச்சிட்டுத் தேடத் தொடங்கினால் நாம் விக்சனரியின் பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவோம். mother என்று தலைப்பும் அதன் அடியில் ஒலிப்பு வசதி,பெயர���ச்சொல் என்ற குறிப்புகள் காணப்படும்.இதில் mother என்பதற்குத் தாய்,அம்மா, அன்னை என்று விளக்கம் தரப்பட்டிருக்கும்.இதில் உள்ள தாய் என்ற சொல்லை அழுத்தினால் தாய் என்பதற்கு அம்மா எனவும் தாய் ஒரு மொழி எனவும்(தாய்லாந்தில் பேசப்படும்மொழி) குறிப்பு இருக்கும்.இதில் உள்ள அம்மா என்பதைச் சொடுக்கினால் அடுத்த ஒரு பக்கம் விரியும்.\nஅம்மா என்ற சொல் பற்றிய பகுதியாக இருக்கும் இப்பக்கத்தில் அம்மா என்ற சொல்லுக்கு உரிய சொற்பிறப்பு,பெயர்ச்சொற்கள் என்ற இரண்டு பெரும் பிரிவில் செய்திகள் அடக்கப் பட்டிருக்கும். சொற்பிறப்பு விவரிப்பதற்குத் தலைப்பு உள்ளது(இனிதான் சொல்லாய்வாளர்கள் அந்தப் பகுதியை முழுமைப்படுத்த வேண்டும்). அம்மா என்பதற்கு 1.தாயை விளிப்பதற்குப் பயன்படும் சொல். 2.மரியாதைக்குரிய பெண்களை விளிப்பதற்குப் பயன்படும் சொல் என்று குறிப்புகள் இருக்கும்.அதனை அடுத்து மொழிபெயர்ப்பு என்ற தலைப்பில் மலையாளம், இந்தி, தெலுங்கு,ஆங்கிலம்,பிரஞ்சு,செர்மன் உள்ளிட்ட மொழிகளில் mother என்ற சொல்லை எவ்வாறு அழைக்கின்றனர் என்பதற்கு உரிய சொல் பார்வையிடும் வசதியும் உள்ளது(சில மொழிகளில் விடுபாடு உள்ளது).\nதொடர்புள்ள சொற்கள் என்ற தலைப்பில் அன்னை,தாய், அம்மம்மா, அம்மாச்சி, அம்மான், அம்மன்,அம்மாயி என்ற சொற்கள் உள்ளன. இவற்றையும் பார்க்க என்ற தலைப்பில் \"அப்பா\" என்ற சொல் உள்ளது.அதனைச் சொடுக்கிப் பார்த்தால் அப்பா என்பதற்குத் தந்தை என்ற விளக்கமும் ஆங்கிலம், இந்தியில் இச்சொல் எவ்வாறு அழைக்கப்படுகிறது என்ற குறிப்பும் உள்ளது.\nதமிழ் விக்கிப்பீடியாவில் உள்ள தேடுக பகுதியில் pongal என்ற சொல்லைத் தட்டச்சிட்டுத் தேடப் புகுந்தால் பொங்கல் தொடர்பான பல சொற்கள்,படங்கள் நமக்குக் கிடைக்கும்.சர்க்கரைப் பொங்கல்,வெண்பொங்கல், கதிரவன்,கரும்பு, பானை, மஞ்சள்,சல்லிக்கட்டு,அறுவடை சார்ந்த பல சொற்களும் தொடர்புடைய படங்களும் இணைக்கப்பட்டுள்ளன.ஒரு சொல் தேடலுக்குச் சென்றால் சொல்தேடல் என்று இல்லாமல் பலவகை படங்களையும் தகவல்களையும் தந்து நம்மை அகராதிப் பயன்படுத்தும் ஆர்வலர்களாக மாற்றுவதில் விக்சனரி முக்கிய பங்கு வகிக்கிறது. தைப்பொங்கல் என்ற தலைப்பில் விக்கிப்பீடியாவில் ஒரு கட்டுரை இணைக்கப்பட்டுள்ளதை அறிவிக்கும் ஒரு தொடுப்பும் உள்ளது.\nஅவ்வாறு நாம் தேடும் தமிழ்ச்சொல்லையோ, ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச்சொல்லையோ சார்ந்திருக்கும் சொற்பொருள் விளக்கங்கள் யாவும் சிறப்புடன் பொருள் உணர்த்த விக்கிப் பங்களிப்பாளர்கள் கொண்டிருக்கும் முயற்சியைப் பறைசாற்றி நிற்கின்றன.\nதமிழ் விக்சனரியில் சொற்களை உள்ளிடுவது எப்படி\nதமிழ் விக்கிப்பீடியாவை முறையாகப் பயன்படுத்த புகுபதிவு செய்தல் நன்று.நம்முடைய பயனர்பெயர்,கமுக்கக்குறியீடு உள்ளிட்டவற்றை வழங்கி, கலைந்த எழுத்துகளை உற்றுநோக்கி,நம் மின்னஞ்சல் முகவரி வழங்கிப் பதிந்தால் நம் பெயரை ஏற்றுக்கொண்டு நமக்கு மின்னஞ்சல் வழி விக்கிமீடியா நிறுவனம் மின்னஞ்சல் அனுப்பும்.அம்மடலைத் திறப்பதன் வழியாக நாம்தான் கணக்குத் தொடங்கியுள்ளோம் என்று உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.அதன் பிறகு விக்சனரி பக்கத்தில் புகுபதிவு செய்துகொண்டு நாம் விக்சனரியைப் பயன்படுத்தலாம். புகுபதிவு செய்யாமலும் திருத்தங்களைச்செய்யலாம்.நம் கணிப்பொறியின் ஐ.பி.எண் விக்கிப்பீடியா தளத்தில் பதிவாகும்.எந்தக் கணிப்பொறியிலிருந்து திருத்தப்பட்டது என்ற விவரத்தைக் கண்டுபிடிக்கமுடியும்.\nவிக்கிப்பீடியாவின் விக்சனரியில் முன்பே சொற்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.நாம் பதிவு செய்ய நினைக்கும்சொல் முன்பே பதிவேறாமல் இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள தேடுக பகுதியில் சென்று ஒருங்குகுறி எழுத்தில்(தமிழ் என்றால்)நாம் பதிவிட நினைக்கும் சொல்லைத் தட்டச்சிட வேண்டும்.இல்லை என்பதை உறுதி செய்துகொண்ட பிறகு திட்டப்பக்கம் பகுதியில் உள்ள புதிய சொற்களைச் சேர்க்கவும் என்ற தலைப்பை அழுத்த வேண்டும். புதிய பக்கத்தை உருவாக்கவும் என்ற பகுதியில் உள்ள கட்டங்களில் ஆங்கிலம், தமிழ் இந்தப் பகுப்பில் பெயர்,வினை,உரிச்சொற்களுள் உரியனவற்றை ஆராய்ந்து அந்தப் பெட்டியில் நாம் உள்ளிட நினைத்த சொற்களை இட்டு அதற்குரிய விளக்கங்களை விக்சனரியில் கொடுத்துள்ள விளக்கக் குறிப்புகளைக் கொண்டு உள்ளிடமுடியும்.\nசொற்களைச் சேர்க்க உதவும் பெட்டிகள்\nஇவ்வாறு தமிழில் உள்ள சொற்கள் அனைத்தையும் உள்ளிடுவதன் வழியாகத் தமிழ்ச்சொல்வளத்தை உலக அரங்கில் எடுத்துரைக்கமுடியும். படங்கள்,ஒலிப்புமுறைகள், அட்டவணைகள், கட்டுரைத் தொடுப்புகளை வழங்கத் தமிழ்ச்சொல் பற்றி அறிய விரும்புவோருக்குப் பேருதவியாக இருக்கும்.\nதமிழ் விக்சனரியின் முதற் பக்கத்தில் தமிழ் விக்சனரி பற்றிய விவரங்கள் உள்ளன.இதில் சொற்களைத் தேடுவதற்கு வாய்ப்பாக தமிழ்எழுத்துகள்,ஆங்கில எழுத்துகளின் முதல் எழுத்துகள் இருக்கும் இவற்றின் துணைகொண்டும் தேடலாம்.மேலும் சொற்பகுப்புகள், பின்னிணைப்புகள்,அண்மைப் பங்களிப்புகள் என்ற தலைப்புகளைச் சொடுக்கியும் ஒவ்வொரு பயன்பாட்டைப் பெறலாம்.\nபின்னிணைப்புகள் என்ற தலைப்பைச் சொடுக்கும்பொழுது தமிழ்ச்சொற்கள் பல வகைப்பாட்டில் இருப்பதை அறியலாம்.இன்னும் தொகுக்கப்பட வேண்டிய செய்யப்பட வேண்டிய பணிகள் நிறைய இருப்பதை இந்தப் பகுதி நமக்குக் காட்டுகிறது.பின்னிணைப்புகள் பகுதியில் தமிழ் எழுதப்பழகு,கலைச்சொற்கள், தமிழ் அகராதி,பின்னிணைப்புகள் என்ற குறுந்தலைப்புகள் இருக்கும்.இதில் தமிழ் எழுதப் பழகு என்ற பகுதியில் தமிழ் எழுத்துகளை எவ்வாறு எழுத வேண்டும் என்ற காட்சி விளக்கம் உள்ளது.\nஅதுபோல் கலைச்சொற்கள் என்ற தலைப்பில் தமிழ் ஆங்கிலம்,ஆங்கிலம் தமிழ் என்ற இரு வகையில் சொற்கள் பகுக்கப்பட்டுள்ளன.தமிழ் ஆங்கிலம் என்ற வகையில் முதலில் தமிழ்ச்சொற்களும் அடுத்து அதற்குரிய ஆங்கிலச்சொற்களும் எந்தத்துறையில் இந்தச்சொல் பயன்படுகிறது என்ற குறிப்பும் உள்ளன.அதுபோல் ஆங்கிலம் தமிழ் என்ற வகையில் ஆங்கிலச் சொல்லும் அதற்குரிய தமிழ்ச்சொல்லும் எந்தத்துறையில் பயன்படுகிறது என்ற விவரமும் உள்ளன.\nதமிழ் அகராதி என்ற பகுப்பில் பழந்தமிழ் இலக்கியத்தில் இடம்பெற்றுள்ள சொற்கள் குறித்த அகராதியாக இது உள்ளது.இப்பகுதி இன்னும் வளப்படுத்த வேண்டிய பகுதியாக உள்ளது. பின்னிணைப்புகள் என்ற பகுதியில் நாடுகள், பறவைகள்,விலங்குகள் முதாலானவற்றின் பெயர்களைக் குறிக்கும் சொற்கள் இடம்பெற்றுள்ளன.தமிழ்நூல் பட்டியல் என்ற குறுந்தலைப்பில் உள்ள நூல் பட்டியல் நீண்டு வளர்க்கப்பட வேண்டிய பகுதியாகும். கல்வித்துறைகள் என்ற பகுப்பில் உள்ள தலைப்புகள் தொடர்பான பல சொற்கள் இணைக்கப்பட வேண்டும் என்பது அப்பட்டியலைப் பார்வையிடும்பொழுது நமக்குத் தெரிகிறது.\nதமிழ் விக்சனரியை வளப்படுத்துவதன் வழியாகத் தமிழ்ச்சிறப்பை உலகுக்கு அறிவிக்க முடியும்.இதற்குப் பேராசிரியர்கள், ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள��, தமிழ் ஆர்வலர்கள், துறைசார் வல்லுநர்களின் பங்களிப்பு மிகவும் தேவையாக உள்ளது.\nதமிழ் விக்சனரி சொல் தொகுப்பு மூலங்கள்\nதமிழ் விக்சனரியில் தொகுக்கப்பட்டுள்ள சொற்கள் பெரும்பாலும் சென்னைப் பல்கலைக்கழகப் பேரகராதி(http://dsal.uchicago.edu/),பால்சு அகராதி,தமிழ் இணையப் பல்கலைக்கழகத்தின் அகராதி,கிரியா அகராதி,கழக அகராதி,வின்சுலோ அகராதி,பெப்ரியசு அகராதி உள்ளிட்ட அகராதிகளிலிருந்து திரட்டப்பட்டுள்ளன.தனிமாந்தர்களின் பங்களிப்பும் உண்டு.அகராதியில் இடம்பெற்றுள்ள சொற்களுக்கு மேற்கண்ட அகராதிகளின் பொருள்களே உள்ளன. பதிவுரிமைச் சிக்கலால் இந்த விக்சனரியில் தனிநபர்,நிறுவனங்களின் அகராதிகளில் இடம்பெற்றுள்ள சொற்களை இணைப்பதில் தேக்கம் காணப்படுகிறது.எனினும் முற்றாகப் பதியபடாமல் பகுதியாகப் பன்படுத்திக் கொள்வதாலும் அடிக்குறிப்பு வழங்குவதாலும் ஒரு உயர்நோக்கில் பன்னாட்டவருக்கும் பயன்படுவதாலும் இதில் சட்டச் சிக்கல் என்று தயங்க வேண்டியதில்லை. இணைக்கபடாமல் உள்ள சொற்களைப் பகுதி வாரியாக இணைக்க அகராதியியல் அறிஞர்கள் விக்சனரிக்கு முன்வந்தால் விக்சனரி பலநிலைப் பயன்பாட்டு அகராதியாக வளரும்.\nதமிழாசிரியர்களின் / ஆய்வாளர்களின் பங்களிப்பு\nவிக்சனரி தன்னார்வலர்களால் உருவாக்கப்படுவது.எனவே தமிழார்வம் ஒன்றையே பற்றுக்கோடாகக்கொண்டு பணிபுரியும் தொழில்நுட்பம், பொறியியல், மருத்துவத்துறை சார்ந்த ஆர்வலர்கள் எழுதும் தமிழில் உள்ள பிழைகளை,வழுக்களை நீக்குவதில் தமிழறிந்தோர் முன்னிற்கலாம்.அதற்குரிய எளிய தொழில்நுட்பத்தை அறிந்துகொண்டால் இப்பிழை நீக்கப் பணியில் இணையலாம்.\nநமக்கு ஏற்படும் ஐயங்களைப் போக்க விக்கி ஆர்வலர்கள் அணியமாக இருப்பதால் நம் அறியாமையாலும் கவனக்குறைவாலும் செய்யும் சிறுபிழைகள் தொடர்பாகக் கவலைகொள்ளாமல் பணியாற்றலாம்.உலகெங்கும் பரவி வாழும் தமிழார்வலர்களும் விக்கி ஆர்வலர்களும் இவற்றை உடனுக்குடன் கண்ணில்பட்டதும் சரி செய்துவிடுவார்கள்.\nதட்டச்சுப் பலகைகளில் நாம் சாதாரணமாகப் பயன்படுத்தும் சில விசைகளே, விக்கித் திட்டங்களுக்கு அடிப்படை ஆகும். அனைத்து மொழிகளுக்கும், இக்குறியீடுகளே அடிப்படை விக்கிமொழியாகும்.\nவிக்சனரியில் நாம் சொற்களை இணைக்கும்பொழுது சில குறியீடுகளை நினைவிற் கொண்டால் ��ிக எளிதாகப் புரிந்துகொண்டு சொற்களை உள்ளிடலாம்.சொல் தொகுப்புக்குரிய பெட்டியில் சில வடிவமைக்கப்பட்ட குறியீடுகள் உள்ளன.அவற்றின் உதவியால் சொற்களைச் சிறப்பாக அடையாளப்படுத்த முடியும்.\nஎந்தவொரு சொல்லுக்கேனும் உள்ளிணைப்பு (அச்சொல்லைச் சொடுக்கினால் வேறு இடத்துக்கு இட்டுச்சென்று குறிப்புகள் காட்டும், மீசுட்டு) வேண்டும் எனில் [[ ]] என்ற குறி பயன்படுத்தப்படுகிறது. {{ }} என்பது\"வார்ப்புரு\" வைப் பதியப் பயன்படுத்தப்படுகிறது. (அதாவது ஒரு குறிப்பிட்ட அறிவிப்புப் பட்டையையையோ, ஒரு குறிப்பிட்ட திட்டத்தில் ஓர் அட்டவணையையோ இடும் வார்ப்புரு (templete)).\nஒரு வரியின் முதலில் * என்று இட்டால் அது ஒரு பட்டியல் போல் வரும்.ஒரு வரியின் முதலில் # என்று இட்டால் அந்தப் பட்டியலில் உள்ளவை வரிசைப்படி 1, 2, 3 என்று தானே சீராக வந்துவிடும் (1, 2, 3 எல்லாம் போடவேண்டியதில்லை).\nநெடுக்குக் குறி (பைப், pipe) பிரிப்பைக் காட்டுவது ( எடுத்துக்காட்டாகப் படங்கள் இடும் பொழுது அதன் அளவு, பட விளக்கம்,இடப்பக்கம் இருக்க வேண்டுமா வலப்பக்கம் இருக்க வேண்டுமா என்றெல்லாம் காட்ட [[படிமம்:Tamil.jpg|thumb|right|250px|15 ஆவது நூற்றாண்டு தமிழ் எழுத்துகள்]] என்றெல்லாம் இடும்பொழுது பிரித்துக்காட்ட (right|250px..)இடும் குறியாக இது பயன்படுத்தப்படுகிறது.\nபதிவேற்றப்பட்டவைகளைப் பற்றிய, பல விபரங்கள் (யார், எந்த நேரத்தில், எந்நாளில் போன்றவைகள்) தானாகவே பதிவாகிவிடும். ஒரு சொல்லைத் தவறுதலாகவோ அல்லது வேண்டுமென்றோ பிறர் அழித்து விட்டால், அதை வெகு சுலபமாக மீட்டெடுக்க முடியும்.\nஇயற்றப்பட்ட கட்டுரையைப் போன்ற கட்டுரை, பிற மொழியில் இயற்றப்பட்டிருந்தால் அதுவும் தானாகவே இணைக்கப்பட்டு, ஒருங்கிணைக்கப் படும் வசதியும் உண்டு.\nதமிழ் விக்சனரியில் தமிழிலக்கணப் பதங்கள் என்ற ஒரு பகுப்பு உள்ளது.இதில் தமிழறிஞர்களின் பங்களிப்புக்கு நிறைய வாய்ப்புகள் உண்டு.தமிழ் வினைச்சொற்கள், பல்பொருள் ஒருமொழி என்ற இரு பகுப்பில் பல சொற்களுக்குரிய விளக்கம் தரப்பட்டுள்ளன. தமிழிலக்கணப் பதங்கள் என்ற பகுப்பில் 47 பக்கங்களில் கட்டுரைகள் உள்ளன என்ற குறிப்பு காணப்படுகிறது. அ,ஆ,இ,உ,எ,ஒ,க,ச,த,ந,ப,ம,வ,என்னும் தொடக்க எழுத்துகளில் உள்ள சொற்கள் இடம்பெற்றுள்ளன.இதில் \"ம\"தொடக்கத்தில் உள்ள மாத்திரை என்ற சொல்லை அழுத்தினால் தமிழ் யாப���பில் மாத்திரை என்பதைக் குறிக்கும் விளக்கமும் கண்ணை இமைத்துக் காட்டும் காணொளிப்படமும் நம்மை வியப்பில் ஆழ்த்துகின்றன.\nவிக்சனரியில் இடப்பக்கத்தில் உள்ள வழிசெலுத்தல்,தேடுக,கருவிப்பெட்டி என்ற மூன்று குறிப்புகளைக் கவனிக்க வேண்டும்.வழி செலுத்தல் என்பது முதற்கட்டமாக விக்சனரி விவரங்களை அறியும் பகுதியாகும்.தேடுக என்ற பகுதியில் உள்ள பெட்டியில் நமக்குத் தேவையான சொற்களை ஒருங்குகுறி எழுத்தில் தட்டச்சிட்டுத் தேடலாம்.அதுபோல் கருவிப்பெட்டி என்ற பகுதியில் உள்ள சிறப்புப் பக்கங்கள் என்ற பகுதிகள் குறிப்பிடத்தகுந்த பகுதியாகும்.இதில் உள்ள பகுப்புகளைக் கொண்டு விக்சனரியில் இடம்பெற்றுள்ள சொற்களை நாம் பார்வையிடலாம்.\nகாப்புரிமை என்ற பெயரில் தமிழின் சொல்வளம், குடத்திலிட்ட விளக்காக ஒரு சிலரிடத்தில் இருக்கின்றன. நிதியுதவி செய்யும் ஆதரவாளர்கள் இருந்தும், தரமாகத் தமிழில் தட்டச்சு செய்யப் பங்களிப்பாளர்கள் இல்லை. மேலும் விரைவாகப் பதிவேற்றம் செய்யும் தொழில்நுட்பத்தை அனைவருக்கும் அறிமுகப்படுத்த வேண்டும்.\nவளர்நிலையில் இருக்கும் தமிழ் விக்சனரிக்குத், தமிழ் முன்னணியில் இருக்கவேண்டும் என்ற நோக்கத்துடன், முனைப்பாகச் செயல்படுபவர் கள்வேண்டும். அத்தகையவர் தமிழ் விக்சனரியின் 'ஆலமரத்தடி' என்ற பகுதியில் இருக்கும், TamilBOT என்ற துணைப்பிரிவில், தங்கள் பெயரை, மின்னஞ்சல் முகவரியுடன் பதிவு செய்தால், பதிவு செய்தவருக்கு உரிய நேரத்தில், செய்ய வேண்டியப் பணிகள் குறித்து குறிப்புகள் அனுப்பப்படும். அதில் அவரவருக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுத்துத் தமிழ்ப்பணிச் செய்யலாம். தமிழ் விக்சனரி வளர்த்தெடுக்கப்பட வேண்டிய தமிழ்வளம் காட்டும் களமாகவும் தளமாகவும் உள்ளது.\nநனி நன்றி: தினமணி நாளிதழ்(23.03.2010)சென்னை\n(தினமணியில் வந்த என் கட்டுரையின் முழுவடிவம்)\n* கட்டுரை முழுமையடைய கருத்துரை நல்கிய விக்கித் திட்ட நண்பர்களுக்கு நன்றியன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தமிழ் விக்சனரி, விக்கிப்பீடியா\nதிங்கள், 22 மார்ச், 2010\nசெம்மொழித் தமிழாய்வு நிறுவன விருதுகள் வழங்கும் விழா\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் குடியரசுத் தலைவரின் தொல்காப்பியர் விருது மற்றும் 15 இளம் அறிஞர் விருதுகளுக்கான 20 இலட்ச ரூபாய் பொற்கிழிகள் ஆகியவற்றை முதல்வர் கருணாநிதி வரும் 28ஆம் தேதி சென்னையில் வழங்குகிறார்.\nசெம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சார்பில் இந்திய அளவில் சிறந்து விளங்கும் அறிஞர் ஒருவருக்கு 5 இலட்ச உரூபாய் பொற்கிழியுடன் தொல்காப்பியர் விருதும், அயல்நாட்டு அறிஞர் ஒருவருக்கும், அயல்நாடு வாழ் இந்தியர் ஒருவருக்கும் தலா 5 இலட்ச உரூபாய் பொற்கிழி கொண்ட குறள்பீட விருதும் வழங்கப்பட உள்ளது.\nமேலும் இளம் தமிழறிஞர்களிடையே தமிழ் ஆராய்ச்சித் திறனை வளர்த்திடும் நோக்கில் தலா ஒரு இலட்ச உரூபாய் பொற்கிழியுடன் 5 இளம் அறிஞர் விருதுகளும் ஆண்டுதோறும் வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.\nஅதன்படி 2005 - 06ம் ஆண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்கான விருதுகளைப் பெறுவோர் பெயர்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளன. செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் தலைவரும், முதல்வருமான கருணாநிதி இந்த விருதுகளை வரும் 28ஆம் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் வழங்கவுள்ளார் என்று தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டள்ளது.\nநனி நன்றி: நக்கீரன் இணையத்தளம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: செம்மொழித் தமிழாய்வு நிறுவனம், விருதுகள்\nஞாயிறு, 21 மார்ச், 2010\nதமிழ் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய சிங்கப்பூர் கோவலங்கண்ணன் அவர்களின் கருத்துரை\nசிங்கப்பூரில் வாழும் திரு.கோவலங்கண்ணனார் தமிழ்ப்பற்றும் தமிழ் வளர்ச்சியில் ஆர்வமும் கொண்டவர்.பிறதுறைகளில் கடமையாற்றினாலும் தமிழ்ப்பணிகளில் தம்மை இணைத்துக் கொண்டவர்களுள் குறிப்பிடத்தக்கவர்.மொழிஞாயிறு பாவாணர் அவர்களின் பாராட்டைப் பெற்றவர்.பாவாணர் நூல்கள் வெளிவரவும்,பாவாணர் புகழ் பரவவும் பாடுபட்டு வருபவர். பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் தமிழிசை வளர்ச்சிக்கு அறக்கொடை நிறுவியவர்.சிங்கப்பூரில் தமிழறிஞர்களை அழைத்துப் போற்றி வரும் இவர் அண்மையில் எழுத்துச்சீர்திருத்தம் தேவையில்லை என்று எனக்கு எழுதிய மடலைத் தேவை கருதி அவர் இசைவுடன் என் பக்கத்தில் வைக்கிறேன்.அதுபோல் தமிழ் எழுத்துப் பற்றி முன்பு சிந்தித்து வெளியிட்ட அறிக்கையையும் தேவை கருதி வைக்கிற்றேன்.\nதிரு.கோவலங்கண்ணனார் மடல் கீழே உள்ளது.\nஇன்று தமிழ் வளர்ச்சிக்கு இன்றியமையாது தேவைப்பட��வது தமிழை ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் முழுமையாக ஆளுமைப்படுத்துவதேயன்றி, எழுத்துச் சீர்மையன்று. சீர்மை வேண்டுவோர் முன்பெல்லாம் தட்டச்சையும் கணிப்பொறியையும் காட்டி அவற்றைத் தமிழில் இயக்குவது அரிது என்றும் இடர்ப்பாடு மிக்கது என்றும் கூறிவந்தனர். இன்றோ கணிப்பொறியிலும் கைப்பேசியிலும் தமிழை இனிதே பயன்படுத்துகிறோம். கணிப்பொறி அறிவியல் விண்ணைத் தொட்டுவிட்டது. கணிப்பொறியில் தமிழையும் பிற மொழிகளையும் ஒலி ஒளி வடிவில் எளிதில் செலுத்திப் பயன்படுத்தும் வழி பிறந்துள்ளது. விசைப் பலகை (key board)யின்றி, எழுதுகோல் கொண்டு சிலேட்டில் அல்லது தாளில் இயல்பாக எழுதுவது போல் கணிப்பொறி திரையில் இப்போதுள்ள நம் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதிக் கணிப்பொறியில் பதிவு செய்ய முடியும்.\nஇப்போது இக்கூற்றை விட்டுவிட்டுத் தமிழைத் தங்களால்தான் காப்பாற்ற முடியும் என்று நினைக்கும் ‘அறிஞர்கள்’, இன்றையத் தமிழ் வரிவடிவம், நம் குழந்தைகள் தமிழைக் கற்பதற்குத் தடையாகவும் தொல்லையாகவும் இருப்பதாக, மற்றொரு பொய்யான கரணியத்தை முன் வைத்து எழுத்து சீர்மையை வேண்டும் என்கின்றனர்.\nஇவர்கள் கூறும் கரணியம் பொருந்தாது என்பதனைத் தமிழ்ப் பெற்றோராகிய நாம் நன்கு அறிவோம். நானும் அறிவேன். என் பிள்ளைகளுக்குத் தாய் மொழி சீனம். தந்தை மொழி தமிழ். அவர்கள் எவ்விதச் சிக்கலும் இல்லாமல் தமிழைப் படித்தார்கள். என் தலைமகளுக்குத் தமிழ் அரிச்சுவடியைச் சொல்லிக் கொடுத்த போதே மற்ற இரு பிள்ளைகளும் தானாகவே கற்றுக் கொண்டார்கள். மேல்நிலை 12 ஆம் வகுப்பு வரை தமிழைப்படித்து நல்ல தேர்ச்சியும் பெற்றார்கள்.இங்கே நாம் ஒன்றை எண்ணிப் பார்க்க வேண்டும்.\nதமிழ் அரிச்சுவடியை ஒரு சில நாள்களில் கற்று, எழுத்துக் கூட்டி, தமிழ் நாளிதழையோ நூலையோ படிக்க இயலும்.சீன மொழியைத் தாய் மொழியாக கொண்ட ஒருவர் சீன நாளிதழையோ நூலையோ படிப்பதற்குக் குறைந்தது இரண்டாயிரம் வரிவடிவங்களை மனனஞ் செய்திருக்க வேண்டும். இது போல் ஆங்கில அரிச்சுவடியைக் கற்ற பின் எழுத்துக் கூட்டி ஆங்கில நாளிதழையோ நூலையோ படித்தல் இயலாது என்பது நாடறிந்த உண்மை.\nஇவை இப்படியிருக்கத் தமிழைக் கற்றல் கற்பித்தல் கடினம், கடினம் என்று பிதற்றுவது முறையாகுமோ\nஎழுத்துச் சுருக்கமோ வரி வடிவ மாற்றமோ நம் மொழியை வாழ வைக்காது. மாறாகச் சீர்குலையச் செய்து விடும்.\nமொழி வாழ வளர வேண்டுமென்றால் அது பேச்சு மொழியாகவும் மக்கள் வழக்கு மொழியாகவும் இருக்க வேண்டும். தமிழை வாழ வைக்க தமிழ் ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் நிலை நாட்ட வேண்டும்.\nஅதன் பின் எழுத்து சீர்மை வேண்டின் தமிழறிஞர்கள், மொழி நூல் வல்லார்கள், கணிப்பொறி வல்லார்கள் ஒன்று கூடி முடிவு செய்யலாம்.\nவெ.கரு. கோபாலகிருட்டிணன் (வெ.கரு. கோவலங்கண்ணன்),\nமுதல்வர், வணிகக் கல்விச் சாலை, சிங்கப்பூர்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கோவலங்கண்ணன், சிங்கப்பூர், தமிழ் எழுத்துச்சீர்திருத்தம்\nசெவ்வாய், 16 மார்ச், 2010\n என் கட்டுரையும், அறிஞர் வா.செ.குழந்தைசாமியாரின் மறுப்புக் கட்டுரையும்\nஅறிஞர் வாங்கலாம்பாளையம் செ.குழந்தைசாமியார் இந்திரகாந்தி திறந்த நிலைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்டவற்றில் துணைவேந்தராகப் பணிபுரிந்தவர் என்பதும்,இணையப் பல்கலைக்கழகத்தின் இந்நாள் தலைவராகவும் இன்னும் அரசு சார்ந்த பல நிறுவனங்கள்,அமைப்புகளில் பலநிலைகளில் பொறுப்பேற்றுள்ளவர் என்பதும் நாம் அறிந்ததே.செம்மொழி மாநாட்டின் தலைமைக் குழுவின் துணைத்தலைவராகவும் இவர் உள்ளார்.சற்றொப்ப அரை நூற்றாண்டுக்காலம் அரசின் உயர் பொறுப்புகளில் இருந்ததால் இவரைக் கல்வியாளர் என்று தமிழ் உலகு மதிக்கிறது.இவர்தம் நூலுக்குப் பேராசிரியர்கள் பலர் திறனாய்வு,ஆய்வுரை, மதிப்புரை,அணிந்துரை எழுதியதுடன் அமையாமல் கருத்தரங்குகள் நடத்தியும்,கூடிப்பேசியும் இவர்போல் ஒரு கவிஞர் இல்லை என்று இன்றுவரை வாயாரப் புகழ்ந்து போற்றிப்பாடியும் வருகின்றனர்.\nஅவ்வகையில் பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் பயின்றபொழுது எழுத்துச்சீர்திருத்தம் தொடர்பில் ஒரு கருத்தரங்கும் அறிஞர் வா.செ.கு.அவர்களை மகிழ்ச்சிப்படுத்த நடத்தப்பெற்றது.கருத்தரங்கு நடந்ததன் நோக்கம் அறிஞர் வா.செ.கு.அவர்களின் எழுத்தை நடைமுறைப்படுத்த வழி செய்வதே ஆகும். ஆனால் அங்கு வந்த அறிஞர் இரா.திருமுருகனார்,இறைவிழியனார், தமிழண்ணல், பாலசுந்தரனார் உள்ளிட்டவர்கள் (பெயரில் என் நினைவுக்குறையால் மாற்றம் இருக்க வாய்ப்பு உண்டு)எழுத்துத் திருத்தம் வேண்டாம் என்று வாதிட���டனர்.திருத்தம் வேண்டும் என்றவர்கள் அவரவர்களின் மனம்போன போக்கில் எழுத்தைத் திருத்தலாம் என்றும் தங்கள் திருத்தமே சிறந்தது என்றும் வாதிட்டனர். ஒருவர் தமிழ் எழுத்துகளே வேண்டாம் அனைத்தையும் ஆங்கிலக்குறியீடுகளில் வரையலாம் என்றதுதான் உச்சக்கட்ட வேடிக்கை.இன்னொருவர் புதிய ஐந்து குறியீடுகளில் தமிழை எழுதிவிடலாம் என்றார்.\nஇன்றும் கூட சில அன்பர்கள் ஆங்கில எழுத்தைகளைப் பயன்படுத்தித் தமிழை எழுதலாம் என்றும் தமிழ்க்குறியீடுகளே வேண்டாம் என்றும் மீயுயர் புரட்சிக்கு வித்திடுகின்றனர்.புதுச்சேரியைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் தமிழ் எழுத்துகளைத் திருத்த வேண்டும் என்று நாளும் என் கையில் ஒரு தாளைத் திணிப்பது வழக்கம்.இப்படி ஆள் ஆளுக்குத் திருத்தம் செய்யும் அளவில் தமிழ் இல்லை என்பதை முதலில் மனத்தில் பதிக்க வேண்டும்.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழ் ஒலி,எழுத்துப் பிறப்பு பற்றி இலக்கணப் புலவர்கள் சிந்தித்து எழுதி வைத்துள்ளதைக் கண்டு மேல்நாட்டு மொழியியல் அறிஞர்கள் வியக்கின்றனர்.அப்படியிருக்க வறியவன் கையில் கிடைத்த அணிகலன் போலத் தமிழ்மொழியின் அருமை அறியாத சிலரிடம் தமிழ்த்தலைமை அகப்பட்டுக்கொண்டதால் தமிழர்கள் யாவரும் கலங்கி நிற்கின்றோம்.\nஅதனால்தான் தமிழண்ணல்,இரா.இளங்குமரனார்,பொற்கோ,இரா.இளவரசு போன்ற ஊற்றம் செறிந்த தமிழ்ப் பேரறிஞர்களை ஒதுக்கிவிட்டு நாட்டில் பல களியாட்டங்கள் நடந்துவருவதை எம்மனோர் கண்டு வருத்தம்கொள்ள வேண்டியுள்ளது.இன்று தமிழகத்தில் முற்றகாத் தமிழ் வழிக்கல்விக்குரிய வாய்ப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டுவிட்டன.அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தமிழ் வழிப்பள்ளிகள் நடைமுறையில் உள்ளன.ஏழை,எளிய குடும்பம் சார்ந்த பிள்ளைகள் தமிழ் வழியில் படித்து வருகின்றனர். அக்குழந்தைகளின் படிப்புக்கும் வேட்டு வைக்கும் வகையில் இன்று எழுத்துத் திருத்த முயற்சிகளும் அயல்நாட்டில் வாழும் சிலரின் மத்தள வேலைகளும் உள்ளன.\nபாரதிதாசன் பரம்பரை என்ற என் முனைவர் பட்ட ஆய்வேட்டிலும் வேறு சில நூல்களிலும் அறிஞர் வா.செ.கு.அவர்களை யான் அவரின் பாப்புனையும் ஆற்றல் போற்றி எழுதியுள்ளதும் இங்கு நினைவிற் கொள்ளத் தக்கதே.அறிஞர் வா.செ.கு.அவர்கள் நீரியல்துறையில் வல்லுநர் என அன்பர்கள் குறிப்பிடு���து உண்டு.ஆனால் அது தொடர்பான அவர் கட்டுரைகள்,நூல்களைப் படிக்கும் வாய்ப்பு எனக்கு அமையவில்லை. ஆனால் அவரின் எழுத்துச்சீர்திருத்தம்,அறிவியல் தமிழ்,வள்ளுவம் சார்ந்த நூல்கள் இவற்றைப் படித்துள்ளேன்.அவர் பொழிவுகளைப் பல இடங்களில் கேட்டுள்ளேன்.அவரின் நாற்பதாண்டுக் கால முயற்சியான எழுத்துத்திருத்தம் என்பது விழலுக்கு இறைத்த நீராகிவிட்டது என்று நினைத்து, அண்மைக்காலமாக அதனைத் தீவிரப்படுத்தி,தம் செல்வாக்கு கொண்டு நிலைநிறுத்த முயற்சி செய்து வருகிறார்.தமிழறிஞர்கள் பலரும் காலந்தோறும் இவரின் எழுத்தையும் பேச்சையும் கண்டித்தே வந்துள்ளனர். விரைவில் நடைபெற உள்ள சொம்மொழி மாநாட்டில் எழுத்துத் திருத்தம் தொடர்பில் ஓர் ஆணை பெற்று விட வேண்டும் என்று அரசியலின் உயர்மட்டத் தலைவர்களின் துணையுடன் பல முயற்சிகளைச் செய்து வருகிறார்.\nஅதன் ஓர் அடையாளமாகப் பொதிகைத் தொலைக்காட்சியில் தோன்றி எழுத்துத்திருத்தம் தேவை என்று உரையாடி வருகிறார்.எழுத்தாளர் முனைவர் திருப்பூர் கிருட்டினன் அவர்களுடன்(ஆசிரியர்-அமுதசுரபி) உரையாடும் நிகழ்ச்சி அடிக்கடி இந்திய அரசின் பொதிகைத் தொலைக்காட்சியில் மறுஒளிபரப்பாகிறது. நாட்டு வளங்கள்,வேலை வாய்ப்புகள்,அவலங்கள்,நிகழ்வுகள், கலைக்காட்சிகள் பல இருக்கப் பொதிகை இந்த நிகழ்ச்சியை அடிக்கடி மறு ஒளிபரப்பு செய்வதன் தேவை என்னஉள்நோக்கம் என்ன எனப் பொது மக்கள் வினா எழுப்புகின்றனர்.இந்தப் பின்னணி பற்றியெல்லாம் நம் பல்கலைக்கழகத்துப் பேராசிரியர்கள் கவலைகொள்ளாமல் ஆறாம் ஊதியக்குழுப் பணப்பயன் எப்பொழுது கிடைக்கும் அல்லது எந்த வகையில் ஆய்வுத்திட்டம் வரைந்தால் செம்மொழி நிறுவனத்தில் அல்லது பல்கலைக்கழக நல்கைக்குழுவில் பணம்பெற்று தமிழ்வளர்க்கலாம்() என்று ஆலாய்ப் பறக்கின்றனர்.\nஇணையத்திலும் எழுத்துத் திருத்திகள் சிலர் பக்குவமாக பொய் புனைந்து எழுதி வருகின்றனர். அவ்வடிமைச் சிந்தனையாளர்கள் சொல்லும் பொய்யுரை என்ன எனில் அமெரிக்காவிலும், சிங்கப்பூரிலும், மலேசியாவிலும், இங்கிலாந்திலும் படிக்கும் பிள்ளைகள் தமிழ் எழுத முடியாமல் தவிக்கின்றனராம்.(இந்த அடி வருடிகளின் துணையுடன் அந்த அந்த நாடுகளில் சிலரைப் பிடித்து குழந்தைகளுக்குத் தமிழ் எழுதக் குறியீடுகள் இடையூறாக உள்ளன என���று நயப்புரை கூறியும்,தக்க ஆள் பிடித்தும் பொய்யாகக் கையொப்பம் சிலர் பெற்று வந்துள்ள நிகழ்வுகளும் உண்டு.சிங்கப்பூரில் அப்படி எழுத்துக்குறியீடு மாற்றம் வேண்டும் என்று ஒரு கையெழுத்து இயக்கம்() நடத்தப்பட்டுக் கையொப்பம் திரட்டப்பட்டுள்ளது என்ற செய்தி சிங்கப்பூரில் உள்ள தமிழர்களுக்கும்,தமிழகத்துத் தமிழர்களுக்கும் தெரியாத செய்தியாகும். ஆனால் இந்தக் கையொப்பத் தாள்களைச் சான்றாகக் காட்டவும் சில எழுத்துத்திருத்திகள் முன்வந்துள்ளனர்.\nஅயல்நாடுகளுக்குப் பிழைப்புத் தேடிப்போன,மேட்டுக்குடியினரான பிற நாட்டு வாழுநர்களுக்கு வாதிடும் இவர்கள் சொந்த நாட்டுக்குழந்தைகள் தாய்மொழி வழியில் படிக்க வாய்ப்பில்லாமல் இருக்கின்றரே என்று என்றைக்காவது வருந்தியதுண்டாஎழுதியதுண்டாசீனாவில், சப்பானில் எழுத்துத் திருத்தப்படுகிறது என்று காதில் பூச்சுற்றி அரசியல் தலைவர்களையும் அப்பாவி மக்களையும் மருட்டும் இந்தக் கல்வியாளர்கள் அந்த நாடுகளில் தாய்மொழி வழிக்கல்வி கற்பிக்கப்படுவதை என்றைக்காவது முனுமுனுத்தது உண்டா.தனக்குத் தேவை என்றால் பெண்ணும் மாப்பிளையும் என்று போற்றும் இவர்கள் வேண்டாம் என்றால் இழிமொழியில் பழிக்கும் சிற்றூர் கல்லா மக்கள் ஒத்தவரே என்க.இவை யாவும் நிற்க.\nஅண்மையில் தமிழோசை ஏட்டில் நான் எழுதிய எழுத்துச் சீர் திருத்தம் தேவையா என்ற என் கட்டுரை வெளியானது(31.01.2010). இணையத்திலும் அதனைப் பதிந்தேன்.இணையத்தில் என் கட்டுரை வெளிவந்த பிறகு அயல்நாட்டுத் தமிழர்களுக்குத் தமிழகத்தில் நடக்கும் எழுத்துத்திருத்த முயற்சிகள் தெரியவந்தன.மலேசியா,அமெரிக்காவில் வாழும் தமிழர்கள் எழுத்துதிருத்த முயற்சியைக் கண்டித்து எழுதினர்.மலேசியாவில் இதனைக் கண்டித்து ஒரு இணையத்தளமே தொடங்கப்பட்டது. தமிழகத்தில் பேராசிரியர் மறைமலை அவர்களின் முயற்சியால் பொறிஞர் இரா.ம.கி.உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட எழுத்தச்சீர்திருத்த எதிர்ப்புக் கருத்தரங்கம் ஒன்று நடந்தது.பேராசிரியர் தங்கப்பா அவர்கள் புதுச்சேரியிலிருந்து வெளிவரும் தெளிதமிழ் ஏட்டில் எழுத்துச்சீர்திருத்த முயற்சியைக் கண்டித்தும் தமிழக அரசு இதற்குச் செவி சாய்க்கக் கூடாது என்றும் ஓர் அரிய கட்டுரை எழுதினார்.\nமேலும் என் கட்டுரை வெளிவந்தவுடன் அரசுத்துறையில் துணைச்செயலாளர் பணியிலிருந்து ஓய்வுபெற்ற க.சி.இராமமூர்த்தி அவர்கள் என் பெயருக்கு மடல் வழி எழுத்து,எண்ணுப்பெயரில் மாற்றம் வேண்டும் என்று சான்று காட்டி ஒரு நல்ல கட்டுரை அனுப்பினார்,பின்னர் அக்கட்டுரை ஓரிரு நாளில் தமிழோசையில் அவர் முயற்சியால் வெளிவந்தது.அதன் பின்னர் ஒரு கிழமை கழித்து நம் வா.செ.கு. அவர்கள் ஐந்து நாள் தொடராக எழுத்துச்சீரமைப்பு தொடர்பில் ஒரு கட்டுரை தமிழ் ஓசையில் வெளியிட்டார்.\nஎழுத்துச்சீரமைப்பு: இனப்பாதுகாப்புக்கு அவசியம்,தமிழ் ஒரு பண்பாட்டுத் தேவை,அளவில் விதை-விளைவில் விழுது,மாறாத பொருளெதுவும் வளர்வதில்லை,தலைமுறையினர் சுமையைக் குறைப்போம்\n(23.02.2010-28.02.2010)என்னும் தலைப்புகளில் மற்றொன்று விரித்தல் என்னும் குற்றத்துடனும், மாறுகொளக்கூறல் என்னும் விதிக்குட்பட்டும்,மிகைபடக்கூறல் எனவும் கூறியது கூறல் என்ற கொடுங்குற்றத்திற்கு ஆட்பட்டும் நம் ஐயாவின் கட்டுரை இருந்தது.அதில் நான் விடுத்த வினாக்களுக்கு உரிய விடை ஒன்றும் இல்லை என்பது அறிந்து திகைத்தேன்.இதே கட்டுரையைத் தமிழ் ஓசையின் சார்பு ஏடனா பசுமைத் தாயகம் சுற்றுச்சூழலிலும் ஐயா அவர்கள் முன்பே சிற்சில மாற்றங்களுடன் வெளியிட்டார்கள்.\nஅறிஞர் வா.செ.கு.கட்டுரையில் செய்திகள் மிகவும் குறைவாகவும் பொருத்தமற்ற படங்கள் அடைக்கப்பட்டும் இருந்ததை இங்கு நினைவூட்ட விரும்புகிறேன்.நம் கருத்துகளை நிலைநாட்டவும் பிறர் கருத்தை மறுக்கவும் துறைசார் வல்லுநர்களின் கருத்துகளை மேற்கோளாகக் காட்டுவது அறிஞர் உலகும் ஆராய்ச்சி உலகும் பின்பற்றும் நடைமுறை.ஆனால் அவர் கவிதை வரிகளை அவரே பல இடங்களில் தேவையற்று மேற்கோளாக எடுத்துக்காட்டி மகிழ்ந்துள்ளார்.அவர் விருப்பமும் இயல்பும் இவை எனத் தள்ளுக.\nகட்டுரையை வா.செ.கு.ஐயா அவர்கள் இவ்வாறு நிறைவு செய்கிறார்.\n\"மலேசியா,இலங்கை,சிங்கப்பூர்,அமெரிக்கா,போன்ற நாடுகளில் நான் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய இந்தக் கருத்தை மேடைகளில் விளக்கியபொழுது,எதிர்ப்புத்தெரிவித்தவர்களைக் கண்டதில்லை.மகத்தான சமுதாய நன்மையைத் தன்னுள் கொண்ட,இவ்வளவு எளிய சீர்திருத்தத்தை நாம் ஏன் இன்னும் செய்யவில்லை என்ற வினாவைத்தான் எழுப்பினார்கள்.\nஅவர்கள் வினாவுக்கு நான் சொன்ன விடை: இது எளிய மாற்றம் என்பதோடு இன்றியமையாத மாற்றம்;மேலும் தவிர்க்க இயலாத மாற்றமும் கூட.ஆனால் நடைமுறைப்படுத்துவதற்கு ஒரு நல்ல தலைவனுக்காகக் காத்திருக்கிறது எனபதுதான்.தலைவர்கள் தாமாக உருவாவதில்லை.நாம்தான் உருவாக்க வேண்டும்\".\nஇந்த முடிவுரைப்பகுதியால் தம் கருத்துக்குத் தலையாட்டிக் கையொப்பமிடும் தலைவரை அவர் விரும்புவது நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.அத்தகு தலைவர்கள் தமிழகத்தில் தோன்றாதிருப்பாராகஏனெனில் புகழெனில் உயிரும் கொடுப்பர்.பழியெனில் உலகு கிடைப்பினும் பெறாத மான மறவர்கள் நடமாடிய மண் இத்தமிழ் மண்.\n(இன்று (16.03.2010) இலக்கணக்கடல் அறிஞர் இரா.திருமுருகனார் அவர்களின் பிறந்த நாள்.அவர் நினைவாக இக்கட்டுரை வெளிவருகிறது.)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எழுத்துச்சீர்திருத்தம், மு.இளங்கோவன், வா.செ.குழந்தைசாமி\nதிங்கள், 15 மார்ச், 2010\nமுனைவர் இரா.திருமுருகனார் பிறந்த நாளும்,நூல் வெளியீட்டு விழாவும்\nபுதுச்சேரித் தமிழறிஞர் முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள் தமிழிலக்கணமும் இசையும் அறிந்த பேரறிஞர்.அன்னாரின் பிறந்த நாள் விழா 16.03.2010 செவ்வாய்க்கிழமை மாலை புதுச்சேரியில் கொண்டாடப்பட உள்ளது.மேலும் ஐயாவிடம் யாப்பறிவு பெற்ற அம்மா மாநி அவர்களின் குறளாயிரம் என்ற குறட்பா நூல் வெளியீடும் நடைபெற உள்ளது.\nஇடம்: இரெவே சொசியால் மன்றம்,இலப்போர்த் வீதி,புதுச்சேரி,\nநாள்: 16.03.2010 நேரம்: மாலை 6 மணி\nதமிழ்த்தாய் வாழ்த்து ஈகியர் மு.அப்துல் மசீது\nகுறளாயிரம் வெளியீடு: திருவாட்டி யமுனா அம்மையார்(திருமுருகனாரின் துணைவியார்)\nமுதல்படி பெறுதல்: திரு இரா.தி.அறவாழி (திருமுருகனாரின் மகன்)\nநான் மாநியின் குறளாயிரம் நூலை ஆய்ந்து ஆய்வுரை நிகழ்த்த உள்ளேன்(முன்பே என் வலைப்பதிவில் நூல் மதிப்புரை வெளியிட்டுள்ளேன்).\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: குறளாயிரம், மாநி, முனைவர் இரா.திருமுருகனார்\nசனி, 13 மார்ச், 2010\nமயிலம் சிறீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை,அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும் பயிலரங்கம்-படங்கள்\nமயிலம் முருகன் திருக்கோயில் உலகப் புகழ்பெற்ற திருக்கோயிலாகும்.பாவேந்தர் மயிலம் சுப்பிரமணிய துதியமுது,சண்முகன் வண்ணப்பாட்டு முதலிய நூல்களை எழுதியுள்ளமையை இங்கு எண்ணிப்பார்க்க வேண்டும்.இவ்வூரில் உள்ள தி��ுமடத்தின் சார்பில் தமிழ்க்கல்லூரி நடைபெற்றது.இன்று இக்கல்லூரி சிறீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை,அறிவியல் கல்லூரி என்று பெயர் தாங்கித் தமிழுடன் கலை,அறிவியல் பாடங்களையும் படிக்கும் வசதியைக் கொண்டுள்ளது.\nமுன்பே ஒருமுறை இக்கல்லூரியில் சிறப்புரையாற்றியுள்ளேன்.தமிழ் இலக்கியங்களில் நாட்டுப்புறச்சாயல்கள் என்ற தலைப்பில் என் உரை ஒன்றரை மணி நேரம் அளவில் இருந்ததாக நினைவு.அப்பொழுதே நான் தமிழ் இணையம் பற்றி உரையாற்ற வேண்டும் என்று அந்நாள் கல்லூரி முதல்வர் வேண்டுகோள் வைத்தார்.நானும் இசைந்தேன்.பணிச்சூழலால் இயலாமல் இருந்தது.அண்மையில் நடந்த விழா ஒன்றில் இந்நாள் கல்லூரி முதல்வரும், கல்லூரிச் செயலாளரும் வந்து மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க வேண்டினர். பேராசிரியர் எழில் வசந்தன்,பேராசிரியர் இலட்சாராமன் ஆகியோரும் வரும்படி விருப்பம் தெரிவித்தனர். விடுமுறையைப் பயன்படுத்தி இன்று காலையில் தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும் என்ற தலைப்பில் பயிலரங்கம் நடந்தது.சற்றொப்ப நான்கு மணி நேரம் தொடர்ச்சியாக என் உரை இருந்தது.சிறு அறிமுகமும் மாணவர்களின் கருத்து கூறலும் இந்த நேரத்தில் அடங்கி இருந்தது.\nகல்லூரியின் கணினி அரங்கில் பயிலரங்கம்.மாணவர்கள் 150 பேருக்கு மேல் இருந்தனர். பேராசிரியர்கள்,சிறப்பு விருந்தினர் என அரங்கம் நிறைந்தது.இட நெருக்கடி காரணமாக அனைவரும் கீழே அமர வேண்டிய நிலை.எனினும் மாணவர்கள் கற்றுக்கொள்ளும் ஆர்வம் இருந்ததால் தங்களின் இருக்கை பற்றி கவனம் செலுத்தாமல் சுவடிகளில் குறிப்பெடுத்துக் கொண்டனர்.நானும் தமிழிணைய வரலாற்றை எளிமையாக எடுத்துரைத்து,இன்று கணினியில் தமிழின் அனைத்துப் பயன்பாடுகளையும் விளக்கினேன்.\nமுதல் இரண்டு மணி நேரம் இணைய இணைப்பு சரியாக இருந்தது.பின்னர் இணைய இணைப்பு தடைப்பட்டது.இது போன்ற நேரத்தில் பயன்படுத்த என் இயங்குமோடம் உதவி செய்யும்.இன்றும் உதவியது,காட்சி விளக்கமும் உதவியது.தமிழ்த்தட்டச்சுக்கு உதவும், எ.கலப்பை,என்.எச்.எம்.எழுதி,முரசு அஞ்சல் பற்றி எடுத்துரைத்தேன்.தமிழ் 99 விசைப் பலகையின் பயன்பட்டை விளக்கினேன்.மற்ற அனைத்துப் பயன்பாடுகளையும் விளக்கினேன். மின்னஞ்சல் அனுப்ப,உரையாடப் பயிற்றுவித்தேன்.\nதமிழில் எடுத்துரைத்ததால் தமிழ்க்கல்ல��ரி மாணவர்கள் நன்கு விளங்கிக்கொண்டனர். தொல்காப்பியம் உள்ளிட்டவற்றை இனி கேட்க முடியும் என்று செம்மொழி நிறுவனம் வெளியிட்ட சில பாடல்களை அறிமுகம் செய்தேன்.வலைப்பூ உருவாக்கப் பழக்கினேன்.தமிழ் சார்ந்த செய்திகளை வெளியிட வேண்டினேன்.விக்கிப்பீடியாவில் கட்டுரை வரைய வேண்டினேன். குறிஞ்சிப்பாட்டில் இடம்பெறும் 99 வகை மலர்களைக் காட்டியதும் அனைவரும் வியந்தனர்.\nவிக்கியை அறிமுகப் படுத்தினேன்.புகழ்பெற்ற தளங்கள் எல்லாம் என்னால் அறிமுகம் செய்யப்பெற்றன.பல மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி இருந்ததும் கணினி அறிமுகம் இருந்ததும் மகிழ்ச்சி தந்தது.அனைவரிடமும் விடைபெற்றுப் புதுச்சேரிக்குப் புறப்பட்டேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nமயிலம் சிறீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை,அறிவியல் கல்லூரியில் தமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும் பயிலரங்கு\nமயிலம் சிறீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை,அறிவியல் கல்லூரியில்\nதமிழ் இணையம் வளர்ச்சியும் வாய்ப்பும் என்ற தலைப்பில் பயிலரங்கு இன்று(13.03.2010) காலை பத்து மணி முதல் 1.30 மணி வரை நடைபெற்றது.பேராசிரியர் மா.சற்குணம் அவர்கள்(முதல்வர்)தலைமையேற்றார்.புதுச்சேரியிலிருந்து நான் காலை உந்து வண்டியில் புறப்பட்டு பேராசிரியர் எழில்வசந்தன் அவர்களுடன் அரங்கம் அடைந்தேன்.பேராசிரியர்களும் மாணவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தமிழ்த்தட்டச்சு,மின்னஞ்சல்,நூலகங்கள் , விக்கிப்பீடியா உள்ளிட்ட இணையப் பயன்பாடுகளை அறிந்தனர்.வலைப்பூ உருவாக்கம் பற்றியும் செயல் விளக்கம் வழியாக விளக்கினேன்.உத்தமம் போன்ற தமிழ் இணையம் சார்ந்த அமைப்பையும் அரங்கினருக்கு அறிமுகம் செய்தேன்.150 மாணவர்களும் பேராசிரியர்கள் பலரும் கலந்து கொண்டமை மகிழ்ச்சி தந்தது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 11 மார்ச், 2010\nபுதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் தமிழ் இணையம் அறிமுகம்\nபுதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணிபுரியும் பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் பயன்பெறும் வகையில் தமிழ் இணையம் அறிமுக நிகழ்வு இரண்டு நாள் நடைபெற்றது.இதில் தமிழ்த்தட்டச்சு,தமிழ்த்தளங்கள்,விக்கிப்பீடியா உள்ளிட்டவை அறிமுகப்படுத்தப்பட்டன.விரிவான செய்திகள் பின்னர் இடுவேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: புதுச்சேரி மொழியியல் நிறுவனம், pilc\nதிங்கள், 8 மார்ச், 2010\nநாமக்கல் செல்வம் கல்வி நிறுவனங்களில் தமிழ் இணையம் அறிமுகம்\nஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள்\nநாமக்கல் மாவட்டம் தமிழகத்தில் கல்வித்துறையில் சிறந்த மாவட்டமாக விளங்குகிறது.அம்மாவட்ட ஆட்சியராக விளங்கும் திரு.சகாயம் இ.ஆ.ப.அவர்களின் தன்னம்பிக்கை,தமிழ்ப்பற்று,தூய்மையான ஆளுகை ஆகியவற்றை நண்பர்கள் வழியாகவும்,செய்தி ஏடுகள் வழியாகவும் அறிந்திருந்தேன்.அவர்களை வாய்ப்பு நேரும்பொழுது கண்டு வாழ்த்துத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன்.அதனிடையே காவல்துறையில் கூடுதல் துணைக் கண்காணிப்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்ற தமிழ்ப்பற்றாளர் திரு.கருப்பண்ணன் அவர்களின் நட்பு எனக்குக் கிடைத்தது.அவர்களின் அன்பு அழைப்பை ஏற்று அங்கு(நாமக்கல்)ச் செல்ல பலநாள் நினைத்தும் 05.03.2010 அன்றுதான் கைகூடியது.நானும் திருவாளர் கருப்பண்ணன் அவர்களும் முன் பார்த்தறியாதவர்கள்.உணர்வொத்தவர்கள்.\nபுதுச்சேரியில் என் பணிமுடித்து,மாலை 6 மணியளவில் விழுப்புரத்தில் தொடர்வண்டி ஏறினேன்.இரவு 9.15மணியளவில் திருச்சிராப்பள்ளி சென்றடைந்தேன்.உணவுக்குப் பிறகு நாமக்கல் நோக்கிச் செலவு. இடைக்கிடையே நான் எந்த இடத்தில் வந்துகொண்டிருக்கிறேன் என்று அன்பு வினவுதல் நம் கருப்பண்ணன் ஐயாவிடமிருந்து தொடர்ந்துகொண்டிருந்தன.நடு இரவு 12.15 மணிக்கு நாமக்கல் பேருந்து நிலையத்தில் இறங்கினேன். எனக்காகக் கருப்பண்ணன் அவர்கள் காத்திருந்தார்.என்னைக் கண்டதும் ஐயாவுக்குச் சிறிது மருட்சியாக இருந்தது.காரணம் நான் அகவை முதிர்ந்த ஆளாக இருப்பேன் என்று நினைத்து முதலில் ஏமாற்றம் அடைந்தார்கள்.ஒருவரை ஒருவர் அறிமுகம் ஆனோம்.\nஅந்த நடு இரவில் சில காட்சிகளைக் காட்டினார்.நகராட்சி இசைவு பெற்று மக்களுக்குப் பயன்படும் பொன்மொழிகளைப் பேருந்து நிலையச்சுவர்களில் அவர் ஓய்வுக் காலத்திற்குப் பிறகு தொடர்ந்து தம் கைப்பட எழுதி வருவது கண்டு மகிழ்ந்தேன்.கையூட்டுக்கு எதிராக ஒரு போராளியாகச் செயல்படும் இவர் தம் பணிக்காலத்தில் தூய அதிகாரியாகப் பணியாற்றியுள்ளார்.மக்களின் வரிப்பணத்தில் தாம் வாழ்ந்து வருவதாகவும் அம்மக்களுக்கு உழைப்பதே தம் கடமை எனவும் கூறினார்.இவர் போன்ற அதிகாரிகளைப் பார்க்கும் பொழுதுதான் அரசு ஊழியர்களில் சிலராவது நேர்மையானவர்கள் இருக்கின்றார்கள் என்ற நம்பிக்கை துளிர்விட்டது.\nஇரவு அவர் இல்லத்தில் தங்க வைத்து உரையாடினார்.நடு இரவு இருவரும் கண் அயர்ந்தோம்.காலையில் கண் விழித்ததும் என்னைக் காண நூல் தொகுப்பாளர் திரு. இராமசாமி ஐயா அவர்கள் வந்துவிட்டார். அவர்கள் கீழே விழுந்து கால் பாதிக்கப்பட்ட சூழலிலும் என்னைக் காண வந்தமை நெகிழ்ச்சியாக இருந்தது.அவர் அன்புக்கு யான் யாது கைம்மாறு ஆற்றுவேன்.முன்பே அன்னாரைத் தமிழ் ஓசை நாளேட்டில் நேர்கண்டு எழுதி அவரின் தமிழ்ப்பணியை வெளியுலகுக்குக் கொண்டுவந்தேன்.(என் வலைப்பூவிலும் அவர் பற்றி செய்தி உள்ளது).சிறிது உரையாடி மீண்டும் சந்திப்பதாக உறுதியளித்து, செல்வம் கல்லூரிக்குக் காலை 9.30 மணிக்குச் சென்றோம்.\nசெல்வம் கல்வி நிறுவனம் நாமக்கல்லின் புகழ்பெற்ற நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. கலைக்கல்லூரி, பொறியியல் கல்லூரி,ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள்,கல்வியியல் கல்லூரி எனப் பல நிறுவனங்கள் உள்ளன.ஆசிரியர்களும் மாணவர்களுமாக 150 பேருக்கு மேல் அரங்கில் ஒன்றுகூடினோம். தினமணி செய்தியாளர் திரு.முருகன் அவர்கள் வந்திருந்து செய்திகளைச் சேகரித்து மறுநாள் கோவைப் பதிப்பில் விரிவாக வெளியிட்டிருந்தார்.\nதமிழ் இணைய வரலாற்றை நினைவூட்டித்,தமிழில் நாம் இணையத்தைப் பயன்படுத்த முடியும் ஆங்கில அறிவு அதிகம் தேவை என நினைக்காதீர்கள்,ஓரளவு எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் கூட இணையத்தைப் பயன்படுத்தலாம் என்று கூறி,தமிழ்த்தட்டச்சு தொடங்கி மின்னஞ்சல்,வலைப்பூ,நூலகங்கள்,மின்னிதழ்கள் பற்றி எடுத்துரைத்தேன்.அனைவரும் ஆர்வமுடன் பங்கேற்றுப் பயன்பெற்றனர்.ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் திரு.சொக்கலிங்கம் அவர்கள் வரவேற்றார். திரு.கருப்பண்ணன் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி நடந்தது.\nகல்வியியல் கல்லூரி முதல்வர் திரு.செந்தில் அவர்கள் ஒருங்கிணைப்பில் இந்த நிகழ்வு ஏற்பாடாகியிருந்தது.அனைவரிடமும் விடைபெற்றுப் புதுவைக்குப் புறப்பட்டேன்.திரு.இராமசாமி ஐயாவைச் சந்திக்க இயலாதவாறு என் பயணத்திட்டத்தில் சிறு மாற்றம் நிகழ்ந்தது.அவரிடம் மீண்டும் ஒருமுறை வந்து காண்பதாகச் சொல்லி விடைபெற்று வந்தேன்.\n��சிரியர் பயிற்சி நிறுவன மாணவர்கள்\nஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள்\nஆசிரியர் பயிற்சி நிறுவன மாணவிகள்\nநானும்,கல்லூரி முதல்வர் திரு.செந்தில்குமார் அவர்களும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: செல்வம் கல்வி நிறுவனங்கள், நாமக்கல்\nஞாயிறு, 7 மார்ச், 2010\nபுதுச்சேரி அருகில் இராசேசுவரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இணையத்தமிழ் அறிமுகம்\nபுதுச்சேரியை அடுத்துக் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பொம்மையார்பாளையம் ஊரில் மயிலம் திருமடத்திற்கு உரிமையான இராசேசுவரி மகளிர் கல்லூரி சிறப்பாக இயங்குகிறது.\nஇக்கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் முனைவர் அ.அழகிரிசாமி அவர்களின் அன்பு அழைப்பால் 05.03.20010 இல் நடைபெற்ற தமிழ்மன்ற விழாவில் பேராசிரியர்கள்,மாணவர்கள் என மொத்தம் அறுநூறு ஆர்வலர்களுக்குத் தமிழ் இணையத்தை அறிமுகம் செய்யும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.\nகாலையில் நடைபெற்ற தொடக்க விழாவில் பேராசிரியர் க.சசிதேவி அவர்கள் வரவேற்புரை வழங்க,சிவத்திரு.குமாரசிவ.இராசேந்திரன் அவர்கள் தலைமையுரை வழங்கினார்.முனைவர் அ.அழகிரிசாமி அவர்களின் முன்னிலையில் நடந்த விழாவில் சிவத்திரு.குமாரசிவ.சிவக்குமார்,முனைவர் மா.சற்குணம்(முதல்வர்,மயிலம் கலைக்கல்லூரி) ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.\nமுந்திரிக்காட்டு நடுவில் அழகிய கலைக்கோயிலாக இராசேசுவரி கலை மற்றும் அறிவியல் கல்லூரி அமைந்துள்ளது.என்னுடைய \"இயங்குமோடம்\" மிகச் சிறப்பாக இயங்கியது.அரங்கில் இருந்தபடியே பல நாடுகளைச் சேர்ந்த நண்பர்களுக்கு இணைய அறிமுகம் விழா பற்றி செய்திகள் தந்தேன்,பலரும் வாழ்த்துரைத்தனர்.திறந்தவெளி அரங்கு என்பதால் என் காட்சி விளக்கம்(பவர் பாயிண்டு) கடைசி வரிசையில் இருந்தவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.எனினும் அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய தமிழில் பேசியதால் அனைவரும் சுவைத்துக் கேட்டனர்.தமிழ்த்தட்டச்சு தொடங்கி, தமிழில் உள்ள மின்னஞ்சல் வசதி,வலைப்பூ,நூல்கள்,விக்கிப்பீடியா,மின்னிதழ்கள் என அனைத்துத் தமிழ் வாய்ப்புகளையும் எடுத்துரைத்தேன்.\nஇந்த நிகழ்வுக்கு வாழ்த்துரை வழங்க வந்திருந்த மயிலம் கல்லூரி முதல்வர் முனைவர் மா.சற்குணம் அவர்கள் விரைவில் தங்கள் கல்லூரியில் இத்தகு செய்திகளை மாணவர்களுக்கு வழங்க ���ேண்டும் என என்னை அன்புடன் கேட்டுக்கொண்டார்கள்.விரைவில் பயிலரங்கமாக நடத்த வேண்டும் என்று கல்லூரி தாளாளர் திரு.இராசேந்திரன் அவர்களும் வேண்டுகோள் விடுத்தார்.இந்த நிகழ்வுக்குப் பொம்மையார் பாளையம் சார்ந்த ஊர்ப்பெரியவர்களும் வந்திருந்தனர்.அனைவருக்கும் புரியும் வண்ணம் உரையாற்றியதால் என் உரைக்கு நல்ல வரவேற்பு இருந்ததை நான் உணர்ந்தேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இராசேசுவரி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, புதுச்சேரி\nசெவ்வாய், 2 மார்ச், 2010\nபுதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ் இணையம் அறிமுகம்\nபுதுச்சேரியின் புகழ்பெற்ற கல்லூரிகளுள் ஒன்று தாகூர் கலைக்கல்லூரி.இங்குப் பணிபுரியும் தமிழ்த்துறைப் பேராசிரியர்கள் பலரும் என் கெழுதகை நண்பர்கள்.பல திங்களாகத் தங்கள் கல்லூரிக்கு வந்து தமிழ் இணையத்தை அறிமுகப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.தொடர்ந்து பல வேலைகளில் இருந்ததால் காலம் கனியாமல் இருந்தது.இன்று நடைபெற்ற எளிய நிகழ்ச்சியொன்றில் கலந்து கொண்டேன்.பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட சற்றொப்ப 100 பேர் கணிப்பொறித்துறை அரங்கில் கூடித் தமிழ் இணையம் பற்றி அறிந்தனர்.\nதமிழும் இணையமும் என்ற இந்தச் சிறப்புரைக்கு ஏற்பாடு செய்தவர் பேராசிரியர் நா.வச்ரவேலு அவர்களாவார்.அவரின் ஏற்பாட்டில் நிகழ்ச்சி சிறப்பாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது.தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் சுந்தர.கலிவரதன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற விழாவில் கல்லூரிப் பேராசிரியர் ப.கொழந்தைசாமி அவர்கள் அறிமுக உரையாற்றினார்.கல்லூரி முதல்வர் முனைவர் பாபுராவ் அவர்கள் வாழ்த்திப் பேசினார்.புதுச்சேரி மொழியியில் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் முனைவர் சுதர்சன் அவர்கள் இணையத்தின் தேவையை வலியுறுத்திப் பேசினார்.\nஅகண்டவரிசை இணைய இணைப்பு அரங்கில் இல்லாததால் நான் என் மடிக்கணினியில் இயங்கும் \"மொபைல் மோடம்\" கொண்டு சென்றேன்.மடிக்கணினியில் இணைய இணைப்புக்கு முயன்றபொழுது இணைப்பு கிடைக்கவில்லை.அப்பொழுதுதான் நண்பர்கள் வானூர்தி நிலையம் அருகிலேயே இருப்பதால் இங்கு எந்தக் கோபுரமும் இல்லை என்றனர்.இணைய இணைப்பு இல்லை என்றால் பயன்படுத்த காட்சி விளக்கம்(பவர் பாயிண்டு) வைத்திருந்தேன்.ஓரளவு அவ��்றைக்கொண்டு தமிழ் இணையத்தின் பலவகைப் பயன்பாடுகளையும் விளக்கிவிடமுடியும்.சிறப்பாகத் தயாரித்து வைத்திருந்த பல செய்திகள் கொண்ட என் \"பவர்பாயிண்டு\" உதவியது. இடையூறு இல்லாமல் ஒரு மணி நேரம் தமிழ் இணையத்தை அவர்கள் புரிந்து கொள்ளும்படி எளிய நடையில் விளக்கினேன்.பலருக்கும் இது ஒரு புதுத்துறையாக இருந்திருக்கும்.என் உரைக்குப் பேராசிரியர் மணி அவர்கள் உதவியாக இருந்து இணைப்புகள் உள்ளிட்டவற்றைப் பொருத்தமாகக் கவனித்துக்கொண்டார்.\nதமிழ்த் தட்டச்சில் தொடங்கினேன்.தமிழ் 99 விசைப் பலகை பற்றி விளக்கினேன். இ.கலப்பை, என்.எச்.எம்.எழுதி,மதுரைத்திட்டம்,தமிழ்மரபு அறக்கட்டளை,நூலகம்,சுரதா தளம்,பொங்குதமிழ் எழுத்துரு மாற்றி,விக்கிப்பீடியா,விக்சனரி,இணைய இதழ்கள்,நூலகங்கள்,உரை-பேச்சு,வலைப்பூ, மின்னஞ்சல் என இணையத்தின் முதன்மையான பல செய்திகளை எடுத்துரைத்தேன். தமிழ்மணம்,தமிழ்வெளி,திரட்டி பற்றிய அறிமுகம் செய்தேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தாகூர் கலைக்கல்லூரி, புதுச்சேரி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nசெம்மொழி இளம் அறிஞர் விருதுக்குரிய தொகை பெற்றேன்…\nபுதுச்சேரியில் பெரியார் ஈ.வெ.இரா.சிந்தனைகள் நூல்தொ...\nபுதுச்சேரி மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்த...\nதமிழ் விக்சனரி-மொழிவளம் காட்டும் களம்\nசெம்மொழித் தமிழாய்வு நிறுவன விருதுகள் வழங்கும் விழ...\nதமிழ் எழுத்துச்சீர்திருத்தம் பற்றிய சிங்கப்பூர் கோ...\nமுனைவர் இரா.திருமுருகனார் பிறந்த நாளும்,நூல் வெளிய...\nமயிலம் சிறீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை,அற...\nமயிலம் சிறீமத் சிவஞான பாலய சுவாமிகள் தமிழ், கலை,அற...\nபுதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்த...\nநாமக்கல் செல்வம் கல்வி நிறுவனங்களில் தமிழ் இணையம் ...\nபுதுச்சேரி அருகில் இராசேசுவரி மகளிர் கலை மற்றும் அ...\nபுதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் தமிழ் இணையம் அற...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D%20%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T16:20:17Z", "digest": "sha1:CXSPXEEVE7GHM22Q2FD3QCYKQLSCLXSV", "length": 3569, "nlines": 45, "source_domain": "tamilmanam.net", "title": "வழுத்தூர் செய்திகள்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nவழுத்தூர்,அய்யம்பேட்டையில் நாளை மின் தடை….\nMohamed Aslam | வழுத்தூர் செய்திகள்\nநாளை 18-ந்தேதி காலை 9.00 மணிமுதல் மாலை 5.30 மணி வரை மின் நிலையத்தில் பராமரிப்பு வேலைகள் ...\nMohamed Aslam | வழுத்தூர் செய்திகள்\nவழுத்தூர் மக்கள் சிலர் நடுஇரவில் உடல் நிலை சரியில்லா விட்டாழும் ஆட்டோ இந்த நேரத்தில் கிடைக்காது என்று ...\nஇதே குறிச்சொல் : வழுத்தூர் செய்திகள்\n#MeToo Cinema News 360 Domains Exemples de conception de cuisine General Mobile New Features News Tamil Cinema Uncategorized அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் அவளோடு ஒரு பயணம் இணைய தளம் இந்தியா உரிமை கட்டுரை கருவெளி ராச.மகேந்திரன் கவிதை சமூகம் சிந்தனைகள் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பெண்ணுரிமை பொது பொதுவானவை முக்கிய செய்திகள்: மோக்ஷதர்மம் வரலாற்றுப் புரட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://warasathulanbiya.blogspot.com/2015/03/blog-post_3.html", "date_download": "2018-10-17T16:19:20Z", "digest": "sha1:46N75EPXI7ODTPJJN4NTY3JD6RF5HN36", "length": 7322, "nlines": 150, "source_domain": "warasathulanbiya.blogspot.com", "title": "அகீகாவுடைய இறைச்சியை பொது விருந்தில் பயன்படுத்தலாமா ? ~ WARASATHUL ANBIYA", "raw_content": "\nஅகீகாவுடைய இறைச்சியை பொது விருந்தில் பயன்படுத்தலாமா \nஅகீகாவுடைய பிராணியையோ அல்லது அதன் இறைச்சியையோ கந்தூரி போன்ற பொது விருந்துகளில் பயன்படுத்தலாமா \n(1). அகீகா கொடுப்பது விரும்பத்தக்கதுதான். எந்த இமாமிடத்திலும் சுன்னத்தோ, வாஜிபோ கிடையாது.\n(2). அகீகாவுடைய பிராணியையோ அல்லது அதன் இறைச்சியையோ கந்தூரி போன்ற பொதுமக்கள் கலந்துகொள்ளும் விருந்துகளில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அறுக்கும்போது அகீகாவுடைய நிய்யத் வைக்கவேண்டும்.\nஇஸ்லாமிய உயர்வுக்கு வாலிபர்களின் பங்கு\nஉலமாப் பெருமக்களின் உயரிய வலைதளங்கள்\nஇந்திய சுதந்திர போரில் முஸ்லிம்களின் பங்கு\nமார்க்க நெறிப்படி நம் மழலையர்களை வளர்ப்போம்\nஇஸ்லாம் உயிர் வதையை அனுமதிக்கின்றதா \nஅகீகாவுடைய இறைச்சியை பொது விருந்தில் பயன்படுத்தலாம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://writervetrivel.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-38-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95/2/", "date_download": "2018-10-17T16:55:26Z", "digest": "sha1:N73354DA5FAG2DYTGSDVSV2GU37RKLZZ", "length": 18943, "nlines": 184, "source_domain": "writervetrivel.com", "title": "வானவல்லி முதல் பாகம் : 38 - மரகதவல்லியின் செயல் - Page 2 of 5 - எழுத்தாளர் சி.வெற்றிவேல்", "raw_content": "\nHome சரித்திரப் புதினம் வானவல்லி முதல் பாகம் : 38 – மரகதவல்லியின் செயல்\nவானவல்லி முதல் பாகம் : 38 – மரகதவல்லியின் செயல்\nஅவளது பேச்சும், செயலும் இருவருக்குமே திகைப்பளித்தன. ஏனெனில், வானவல்லிக்கு மருத்துவம் பார்க்கத் தெரியும் என இருவருக்குமே தெரியாது மார்பில் விழுப் புண்களோடு வரும் திவ்யனுக்கும், விறல்வேலிற்கும் வானவல்லிதான் பச்சிலை வைத்து மருந்து போடுவாள். அவையெல்லாம் சிறுசிறு காயங்கள். அவற்றை வானவல்லி தன் தாயிடமிருந்துதான் கற்றிருப்பாள் என விறல்வேல் எண்ணிக்கொள்வான்.\nவானவல்லி வெளியே சென்ற கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அருகிலிருந்த பட்டியிலிருந்து ஆடுகள் கத்தும் சத்தம் கேட்டது. இருவரும் புரிந்துகொண்டார்கள். வானவல்லி ஆட்டிலிருந்து பால் கறந்துகொண்டிருக்கிறாள் என்று.\nசுட வைக்காமல் மாட்டுப் பாலைக் குடித்தால் வயிற்றுப் போக்கு ஏற்படும். ஆனால், ஆட்டுப் பாலைக் குடித்தால் அந்தப் பிரச்சனை இருக்காது அவளது சமயோசித புத்தியை இருவரும் தங்களுக்குள் வியந்து பாராட்டிக்கொண்டனர். வெளியே சென்ற வானவல்லி திரும்பி வரும்போது ஒரு கையில் ஆட்டுப்பால் பானையையும் இன்னொரு கையில் சில மூலிகைச் செடி மற்றும் வேர்களையும் பறித்துக் கொண்டு வந்தாள்.\nமூலிகைகளை மரகதவல்லியிடம் “மண் இல்லாமல் அலசிக் கொண்டு வா” எனக் கொடுத்துவிட்டுத் தேனை எடுத்து பாலுடன் கலந்து நன்கு கலக்கினாள். பிறகு படுத்திருந்த இளவலைத் தூக்கி சுவற்றில் சாய்ந்தபடி அமரவைத்தவள், தேன் கலந்த பாலினை அவருக்குச் சிறிது சிறிதாக உதட்டுப் பிளவின் வழியே ஊட்டினாள். பால் அவரது வயிற்றினுள் சென்று இறங்க இறங்க அவரது பசி மயக்கமும் சிறிது சிறிதாகக் கலைந்தது. அவரது அரைவயிறு நிரம்பியதுமே இளவல் தெளிவு பெற்று மீதி இருக்கும் பாலை வாங்கி அவரே பருகினார்.\nமரகதவல்லியும் அந்த நேரம் மூலிகைகளுடன் வந்துவிட அவள் அலசி வந்த வெற்றிலையை அவளிடம் கொடுத்து “நீர் சேர்க்காமல் நன்கு அரைத்துப் பானையில் போட்டுக் கொண்டு வா” எனக் கொடுத்து அனுப்பியவள், காளனுக்குப் பத்திரை மருந்திட்டுக் கட்டியதைப் போலவே வானவல்லியும் தான் கொண்டு வந்த நாயுருவிப் பச்சிலையை எண்ணையில் போட்டு விளக்கில் காட்டி வதக்கி இளவரசனுக்குச் சுடச்சுட கட்டினாள்.\nஅதே நேரம் மரகதவல்லியும் வெற்றிலையை நன்கு அரைத்து அதனுடன் சில கற்றாழைச் செடிகளையும் பிடுங்கிக்கொண்டு வந்திருந்தாள்.\nஅதைக்கண்ட வானவல்லி, “கற்றாழை எதற்கு\n“இவரது தீப்புண்ணிற்குத் தடவத்தான்” எனப் பதிலளித்தாள்.\n கற்றாழை, தேன் தடவுவதெல்லாம் சிறு சிறு புண்ணிற்குத் தான் சரிவரும். அதெல்லாம் அரைகுறை மருத்துவர்கள் செய்யும் வேலை இவரது காலில் தோலே இல்லை. சற்று நேரம் அமைதியாக இரு இவரது காலில் தோலே இல்லை. சற்று நேரம் அமைதியாக இரு” எனக் கூறிவிட்டு அரைத்த வெற்றிலையைக் கையால் பிடித்துப் பதம் பார்த்தாள். திருப்தி கொண்டவள், தான் கொண்டுவந்த குங்கிலியம், மரவல்லை இரண்டையும் கல்லில் பட்டு மாவாக நசுக்கி, இடித்தாள். நல்லெண்ணெயையும் கொண்டு வந்து வைத்துக்கொண்டாள்.\nசுத்தமான மண் பானையை எடுத்துக்கொண்ட வானவல்லி முதலில் அரைத்த வெற்றிலையை அதில் போட்டாள். பின்னர் நல்லெண்ணையை ஊற்றி நன்கு கலக்கினாள். பானையில் பாதியளவு நீர் ஊற்றிப் பிறகு அதில் நசுக்கிய குங்கிலியம் மற்றும் மரவல்லையைப் போட்டு நன்கு கலக்கினாள். சிறிது நேரம் அவள் கலக்க, சோர்வடைந்தாள். அதனைக் கண்ட விறல்வேல் அவளருகில் வந்தான். அவன் அருகில் வந்ததும் வானவல்லி எழுந்து சென்று மரகதவல்லியோடு நின்றுகொண்டாள்.\nஅரை நாழிகைப் பொழுதிற்கு மேல் தயிரைக் கடைந்து வெண்ணெய் எடுப்பதைப் போலவே விறல்வேல் நன்கு கலக்கிக்கொண்டிருந்தான் அப்போது தயிரிலிருந்து வெண்ணெய் பிரிந்து மிதப்பதைப் போலவே அந்த மூலிகைகளையும் கலக்கும்போது அதில் மருந்து உருவாகி மிதக்கத் தொடங்கியது. விறல்வேல் கலக்கும்போது பானையிலிருந்து உருவான சத்தத்தைக் கொண்டே வானவல்லி, “கலக்கியது போதும் மரகதவல்லி அப்போது தயிரிலிருந்து வெண்ணெய் பிரிந்து மிதப்பதைப் போலவே அந்த மூலிகைகளையும் கலக்கும்போது அதில் மருந்து உருவாகி மிதக்கத் தொடங்கியது. விறல்வேல் கலக்கும்போது பானையிலிருந்து உருவான சத்தத்தைக் கொண்டே வானவல்லி, “கலக்கியது போதும் மரகதவல்லி\nவானவல்லி மரகதவல்லியிடம் கூறியதைக் கேட்ட விறல்வேல் எழுந்துவிட்டான். பானைக்கருகில் சென்ற வானவல்லி பானையில் வெண்ணெய்யைப் போலவே மிதந்த மருந்தினை மட்டும் கையால் பிரித்து எடுத்துத் தனிப் பாத்திரத்தில் வைத்துக்கொண்டிருந்த போது திடீரென மரகதவல்லி, “அண்ணா குருதி\nமரகதவல்லி கத்தியதைக் கேட்ட இளவலும், வானவல்லியும் அதிர்ச்சியடைந்தார்கள். விறல்வேலிடம் ஓடிவந்த மரகதவல்லி “அண்ணா உங்கள் மார்புக் காயத்திலிருந்து குருதி வழிகிறது பாருங்கள்” எனக் கலங்கியவள் தனது முந்தானைத் துணியை எடுத்து அக்குருதியை துடைக்கவும் செய்தாள்\n“மரகதவல்லி, அச்சப்படத் தேவையில்லை. இது சாதாரணக் காயம் தான். வலி இல்லை” என அவன் கூறியதையும் கேட்காமல் துணியைக் கிழித்து அவனது காயத்திற்குக் கட்டு போடவும் செய்தாள்.\nமனமே ரணமாக உயிரை வாங்கிக் கொண்டிருக்கும்போது உடலில் ஏற்பட்டிருக்கும் காயங்களால் வலி எப்படி ஏற்படும் அதே நிலை தான் உபதலைவன் விறல்வேலிற்கும் ஏற்பட்டிருந்தது. யாரைக் கண்டால் தன் மனக்குறை விலகும், யாருடைய அருகாமைத் தனது மனக்காயங்களுக்கு அருமருந்தாக அமையும் என எண்ணினானோ அதே நிலை தான் உபதலைவன் விறல்வேலிற்கும் ஏற்பட்டிருந்தது. யாரைக் கண்டால் தன் மனக்குறை விலகும், யாருடைய அருகாமைத் தனது மனக்காயங்களுக்கு அருமருந்தாக அமையும் என எண்ணினானோ அவளுடைய அருகாமையே அவனை அப்போது வதைத்துக் கொண்டிருந்தது. அவ்வதையானது உடலில் உருவான காயங்களை விட வலியைக் கொடுத்து அவனை நிர்மூலமாக்கிக் கொண்டிருந்தது.\nகாதல் என்பது மனதில் பூவாகப் பூத்து பிறகு முள்ளாய் வளரும் செடி என்பதை அப்போது உணர்ந்தான் விறல்வேல். உயிரோடு உடலில் வளர்ந்திருக்கும் அந்த செடியைப் பிடுங்க முயன்று முள்ளில் சிக்கிக்கொண்ட மனம் ரணமாகத் தொடங்கியது. தன் காதலி அருகில் இல்லாதபோது எப்படியெல்லாம் வருந்தித் துடித்தானோ அவள் தனக்கு வெகு அருகில் இருக்கும்போதும் மனம் அதனை விடப் பலமடங்கு துடிப்பதை உணர்ந்தான்.\nPrevious articleவானவல்லி முதல் பாகம் : 37 – இன்னும் எத்தனைப் பெண்களோ\nNext articleவானவல்லி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்\nவானவல்லி முதல் பாகம் : 40 – சுயநலம்\nவானவல்லி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்\nவானவல்லி முதல் பாகம் : 37 – இன்னும் எத்தனைப் பெண்களோ\nவானவல்லி முதல் பாகம் : 40 – சுயநலம்\nவானவல்லி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்��ிக் கணைகள்\nவானவல்லி முதல் பாகம் : 38 – மரகதவல்லியின் செயல்\nவானவல்லி முதல் பாகம் : 37 – இன்னும் எத்தனைப் பெண்களோ\n21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் | ஜூலை 27, 2018 ரத்த...\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewforum.php?f=20&sid=af1104deae77bfd8a82633bd326e7343", "date_download": "2018-10-17T16:12:17Z", "digest": "sha1:P5ABTZIIA4D6H2BWMPLJQAVWRZKA5EKP", "length": 12037, "nlines": 306, "source_domain": "www.padugai.com", "title": "சக்தி இணை மருத்துவம் - Forex Tamil", "raw_content": "\nForex Board index Forex Online Home Business Website இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில் சக்தி இணை மருத்துவம்\nஆரோக்கியமே சிறந்த செல்வம். அச்செல்வத்தினை செலவிடாமல் மகிழ்ச்சியினால் பெற்றுக் கொள்வதற்காக ஒவ்வொருவரும் தங்கள் அளவில் தெரிந்த நோயும் நோய்க்கான காரணத்தினையும் அதனை குணப்படுத்தும் வழிமுறைகளையும் பகிர்ந்து கொள்ளலாம்.\nதொழில் வெற்றிக்கு - நினைத்ததை அடைய - நோய் தீர கிரக சுவாச பயிற்சி\nPosted in ஆன்மிகப் படுகை\nநோய்களை குணப்படுத்தும் அக்குபஞ்சர் மருத்துவம்\nதண்ணீர் எப்படி குடிக்கணும், எவ்வளவு குடிக்கணும்\nஅக்னி தேவன் சூரியன் - ஆரோக்கியம் காக்கும் ஜீரண சுவாசம்\nநோய்கள் தீர சாப்பிடும் முறையை சரி செய்யுங்கள்\nஏலக்காய், வாசனை பொருட்களின் அரசி\nஇத சாப்பிட்டா உங்களுக்கு புற்றுநோயே வராது\nஆண்களின் நினைவாற்றலை அழிக்கும் உணவுகள்\nவயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் தீர்வு தரும் இயற்கை மருத்துவம்\nஎளிதாக கிடைக்கக்கூடிய வெள்ளரிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள்\nகோடையில் கூந்தலை பரமரிக்கும் வழிமுறைகள்.....\nவீட்டிலேயே தயாரிக்கலாம் பொடுகை விரட்டும் மூலிகை எண்ணெய்....\nமரண பீதியை கிளப்பும் நிபா வைரஸ்... தாக்காமல் எப்படி தப்பிக்கலாம்\nதாங்க முடியாத பல் வலியில் இருந்து நிவாரணம் அளிக்கும் சில இயற்கை வழிகள்\nகோடையில் சரும புற்றுநோய் வராம இருக்கணும்-ன்னா, இதெல்லாம் சாப்பிடுங்க...\nரூபாய் நோட்டு தடை செய்ய காரணம் பிச்சைக்காரன்\nரூ.500, 1000 நோட்டுகள் தடைக்கு காரணம் என்ன\nகாலையில் இஞ்சி, நண்பகல் சுக்கு, மாலையில் கடுக்காய்.....\nஆலிவ் எண்ணெய் பற்றிய தகவல்கள்\nLast post by பிரம்மதேவன்\nகழுத்தில் உள்�� கருமையைப் போக்க சில சிம்பிளான டிப்ஸ்...\nபருக்களையும், பருக்களால் வந்த தழும்புகளையும் நீக்க 20 வீட்டு\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.vidivu.lk/tamil.asp", "date_download": "2018-10-17T16:47:07Z", "digest": "sha1:HJBKC3W4WEW6OR7WWNQMZVYZ4VESZZ7F", "length": 14201, "nlines": 60, "source_domain": "www.vidivu.lk", "title": "இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு", "raw_content": "\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு\nசெய்தி வடிவமைத்த நேரம்: 10/17/2018 1:19:41 PM இலங்கைச் செய்திகள் | பாதுகாப்பு அமைச்சு\nசீஷெல்ஸ் – இலங்கை உறவுகளை, இரு நாடுகளினதும் சுபீட்சத்திற்காக முன்னெடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாக சீஷெல்ஸ் ஜனாதிபதி தெரிவிப்பு…\nநீண்டகால வரலாற்றை கொண்டுள்ள சீஷெல்ஸுக்கும் இலங்கைக்குமிடையிலான உறவினை இரு நாடுகளினதும் சுபீட்சத்திற்காக பலமாக முன்கொண்டு செல்வதற்கு அர்ப்பணிப்புடன் உள்ளதாக சீஷெல்ஸ் ஜனாதிபதி டெனி போ தெரிவித்தார்.\n9ஆவது “கோல் டயலொக்” சர்வதேச கடல்சார் மாநாடு அடுத்தவாரம் ஆரம்பம்\nசமுத்திர மற்றும் கடல்வழி பாதுகாப்பு தொடர்பாக விரிவாக ஆராயும் “கோல் டயலொக் -2018” வருடாந்த சர்வதேச கடல்சார் பாதுகாப்பு மாநாடு இம்மாதம் (ஒக்டோபர்) 22திகதி நடைபெறவுள்ளது.\nமுப்படை வீரர்களுக்கு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகள் விநியோகம்\nமுப்படை வீரர்களுக்கு பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மரக்கன்றுகளை விநியோகிக்கும் நிகழ்வொன்று அமைச்சின் வளாகத்தில் இன்றையதினம் (ஒக்டோபர்,16) இடம்பெற்றது. இந்நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ.\nஆசிய பசிபிக் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப விருது வழங்கும் விழாவில் இலங்கையின் பிரெய்லி மொழிபெயர்ப்பு மென்பொருளுக்கு விருது\nசீனாவின் குவாங்சூ நகரில் இம்மாதம் (ஒக்டோபர்) 09ம் திகதி முதல் 13ம் திகதி வரை இடம்பெற்ற 18வது ஆசிய பசிபிக் தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப விருது வழங்கும் விழாவில் பாதுகாப்பு அமைச்சின் ஆய்வு மற்றும் அபிவிருத்திக்குமான மையத்தினால் உருவாக்கப்பட்ட பிரெய்லி எழுத்துக்களை ஆதரிக்கும் அங்கீகாரம் பெற்ற மொழிபெயர்ப்பு மென்பொருள் வருடத்தின் சிறந்த ஆய்வு மற்றும் அபிவிருத்தி திட்டத்தில் இரண்டாம் இடத்தினை பெற்றுக்கொண்டது.\nபோலந்து தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு\nபோலந்து பாதுகாப்பு ஆலோசகர் கேணல் ராடோஸ்லொவ் கிராப்ஸ்கி (Radoslaw Grabsk) அவர்கள் , பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்களை இன்று (ஒக்டோபர். 15) சந்தித்தார்.\nஆசிய பரா விளையாட்டுகளில் இராணுவத்தினருக்கு வெற்றி\nஆசிய பரா விளையாட்டுகளில் 3ஆம் தடவையாகவும் இராணுவத்தினர் விளையாட்டுகளில் பங்கேற்றதோடு (6-13 ஒக்டோபர்) வரை இடம் பெற்ற இவ் விளையாட்டுப் போட்டிகள் ஜகர்த்தா இந்தோநேசியா போன்ற 43 நாடுகளை வெற்றிகொண்டு 3தங்கப் பதக்கங்களையும் வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்களையும் வெற்றெடுத்தனர்.\nவிமானப்படை பெல் 212 உலங்குவானூர்தி மூலம் பெலவத்த தீ கட்டுப்பாட்டுக்குள்\nஇலங்கை விமானப்படையின் பெல் 212 உலங்குவானூர்தி மூலம் நீர் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு பத்தரமுல்ல பெலவத்த பகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினை நேற்று (ஒக்டோபர், 11) கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.\nஇந்திய கடற்படை கப்பல் இலங்கை வருகை\nஇந்திய கடற்படை கப்பல் “ஐஎன்எஸ் ராஜ்புட்” இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு நேற்று (ஒக்டோபர், 11) கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.\n“கொழும்பு வான் ஆய்வரங்கு” இம்மாதம் ஆரம்பம்\nஇலங்கை விமானப்படையினரால் வருடாந்தம் ஏற்பாடுசெய்யப்படும் “கொழும்பு வான் ஆய்வரங்கு 2018” இம்மாதம் 18 மற்றும் 19ஆம் திகதிகளில் அத்திடிய ஈகிள்ஸ் லேக்ஸைட் மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.\n'ரணவிரு செவன' வில் செயற்கை அவையவங்களை தயாரிப்பதற்கான புதிய வசதிகள் ஸ்தாபிப்பு\nசெயற்கை அவயவங்கள் மற்றும் அவை தொடர்பான உற்பத்தி பொருட்களை தயாரிக்கும் தொழிற்சாலை றாகமவில் உள்ள 'ரணவிரு செவன' வில் நேற்று (ஒக்டோபர்,10) திறந்து வைக்கப்பட்டது.இக் குறித்த தயாரிப்புக்கான புதிய வசதிகள், இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு தினத்தை முன்னிட்டு அங்கவீனமுற்ற யுத்த வீரர்களுக்கன ஆரோக்கிய மையத்தில் ஒக்டோபர் மாதம் 10ம் திகதி ஸ்தாபிக்கப்பட்டது.\nபாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் விஜேவர்தன அவர்கள் தாய்லாந்து பிரதிப் பிரதம மந்திரியும் பாதுகாப்பு அமைச்சருமான ஜெனரல் பிரவிட் வுங்சுவொன் அவர்களுடன் சந்திப்பு\nஅண்மையில் (ஒக்டோபர், 08) பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ. ருவன் விஜேவர்தன அவர்கள் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு தாய்லாந்து சென்றுள்ளார்.\nசீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி பணிப்பு\nநாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.\nஅனர்த்த நிவாரண நடவடிக்கைகள் தொடர்கின்றன\nவங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த “டிட்லி”' என்ற சூறாவளியின் விளைவாக நாட்டில் சீரற்ற காலநிலை நிலவியதுடன், வடமேற்கு திசையில் இந்தியாவின் ஆந்திரப்பிரதேசக் கரையை நோக்கி நகரக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் இன்று மதியம் (ஒக்டோபர், 10) வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.\nஇலங்கை இராணுவத்தின் 69வது ஆண்டு தினம் இன்று\nஇன்று, (ஒக்டோபர்.10) இலங்கை இராணுவத்தின் 69வது ஆண்டு நிறைவு தினம் ஆகும். 1949 ஆம் ஆண்டுகளில் 'சிலோன் இராணுவம்' என அறியப்பட்ட இலங்கை இராணுவம் 1972 ஆம் ஆண்டில் இலங்கை குடியரசாக மாறியபோது அது 'ஸ்ரீ லங்கா இராணுவம்' என மாற்றம் பெற்றது.\nவெள்ள நிவாரண நடவடிக்கைககளில் கடற்படையினர் [2018/10/09]\nமழையுடன் கூடிய காலநிலை தொடர்வதால் படையினர் நிவாரண நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு [2018/10/09]\nகடற்படை கப்பல்கள் இந்திய விஜயம் [2018/10/08]\nவெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள படையினர் விரைவு [2018/10/08]\nபாடசாலை மாணவர்களுக்கு விமான போக்குவரத்துத்துறை தொடர்பான விழிப்புணர்வு திட்டம [2018/10/06]\nபோர்க்குற்றங்கள் பற்றி குற்றச்சாட்டுக்கள் இல்லை –ஜனாதிபதி\nபாதுகாப்பு துறையின் தலைமை அலுவலகம்\nசெய்திகளில் அடங்கியுள்ள அடிப்படைக் கருத்துக்களை மாற்றாமல் பாவிப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது\n© 2008 பாதுகாப்பு அமைச்சுக்கே உரிமை உடயதாகும்\nஉங்கள் எண்ணங்களும் கருத்துக்களும்: சர்வதேச பதிப்பாசிரியர்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/ratmalana/crops-seeds-plants", "date_download": "2018-10-17T17:23:48Z", "digest": "sha1:XZY6FMRVUW62QWG55C23KSJ73A4G2TFC", "length": 3618, "nlines": 66, "source_domain": "ikman.lk", "title": "இரத்மலானை யில் அபயிர்கள்இவிதைகள் மற்றும் தாவரங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nபயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nபயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nபயிர் விதைகள் மற்றும் தாவரங்கள்\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/08/07025348/It-is-true-that-my-son-met-with-the-Russian-lawyer.vpf", "date_download": "2018-10-17T17:05:50Z", "digest": "sha1:JB6V6CB2HDKINRZCMVPNBVXGFYIBTNNS", "length": 13026, "nlines": 129, "source_domain": "www.dailythanthi.com", "title": "It is true that my son met with the Russian lawyer - approved by US President Trump || ரஷிய வக்கீலை எனது மகன் சந்தித்தது உண்மைதான் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nரஷிய வக்கீலை எனது மகன் சந்தித்தது உண்மைதான் - அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல்\n2016-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்காக ரஷிய வக்கீலை எனது மகன் சந்தித்தது உண்மைதான் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் ஒப்புதல் தெரிவித்துள்ளார்.\n2016-ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலின்போது எதிர்க்கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் பற்றிய தகவல்களை பெற எனது மகன் ரஷிய வக்கீலை சந்தித்து பேசியது உண்மைதான் என்று டிரம்ப் ஒப்புக்கொண்டார்.\nஅமெரிக்காவில் 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக டொனால்டு டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளிண்டனும் போட்டியிட்டனர். இதில் டிரம்ப் வெற்றி பெற்றார்.\nஇந்த தேர்தலில் பலம் வாய்ந்த வேட்பாளராக திகழ்ந்த ஹிலாரி கிளிண்டனை வீழ்த்த டிரம்பின் மகன் ஜான், ரஷியர்களின் உதவியை நாடியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த சந்திப்பின்போது ரஷிய அதிபர் மாளிகையான கிரம்ளினை சேர்ந்த வக்கீல் ஒருவரும் உடன் இருந்ததாக கூறப்பட்டது. இந்த சந்திப்பு 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் நியூயார்க் நகரில் உள்ள டிரம்ப் டவர் கட்டிடத்தில் நடந்தது. இது அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு இருந்ததை உறுதிப்படுத்துவதாக உள்ளது என்று ஜனநாயக கட்சி குற்றம்சாட்டியது. இதை அப்போது டிரம்ப் மறுத்தார். எனது மகன் ரஷிய நாட்டு குழந்தைகளை தத்து எடுப்பது தொடர்பாகத்தான் ரஷியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்றார்.\nஆனால் அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையும், சி.என்.என். டெலிவிஷனும் இந்த சந்திப்பு முழுக்க முழுக்க அரசியல் பின்னணி கொண்டது, குறிப்பாக அமெரிக்க தேர்தல் தொடர்புடையதுதான் என்று அண்மையில் செய்தி வெளியிட்டன. தனது மகன் ஜான், அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பாகவே 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் ரஷியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார் என்பதை இப்போது டிரம்பும் ஒப்புக்கொண்டுள்ளார்.\nஇதுபற்றி அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-\nநியூயார்க் நகரின் டிரம்ப் டவரில் ரஷியர்களுடன் இந்த சந்திப்பு நடந்தது. இதில் ரஷிய வக்கீல் ஒருவரும் இருந்தார். எதிர்க்கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டன் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வதற்காகவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இது முற்றிலும் சட்ட ரீதியான சந்திப்புதான். இதுபோன்ற சந்திப்புகள் அமெரிக்க அரசியலில் எல்லா காலங்களிலும் நடந்துள்ளது. எனது மகனின் இந்த சந்திப்பு குறித்து எனக்கு முன்கூட்டியே தெரியும் என்று சொல்வது தவறு. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.\nடிரம்பின் இந்த ஒப்புதல் வாக்குமூலம் அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. விசாரணையின்போது தவறுதலாக பத்திரி���ையாளர் மரணமடைந்ததை ஒப்புக்கொள்ள தயாராகி வரும் சவுதி அரேபியா\n2. டொனால்டு டிரம்ப்புக்கு எதிராக ஆபாச நடிகை தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\n3. ஜெர்மனி: பெண், பிணைக்கைதியாக பிடிபட்டதால் பரபரப்பு - ரெயில் நிலையம் மூடப்பட்டது\n4. சவுதி மன்னர் சல்மானுடன் அமெரிக்க மந்திரி சந்திப்பு\n5. மோனிகா லெவின்ஸ்கியின் விருப்பத்தின் பேரில் தான் கிளிண்டன் காதல் கொண்டார் -ஹிலாரி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/aptm", "date_download": "2018-10-17T15:44:53Z", "digest": "sha1:H4P7HISD2SFXFJO33H36FU3OG5DCULOF", "length": 15015, "nlines": 312, "source_domain": "www.panuval.com", "title": "அறியப்படாத தமிழ்மொழி - aptm - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்)\nதமிழர் பண்பாடும் - தத்துவமும்\nநாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கெ..\nதமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு\nதமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு..\nகட்டவிழ்ந்த தமிழ் மொழி - Robert B Grubh :..\nதமிழ்நாடு( நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)\nதமிழ்நாடு( நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்) - (தொகுத்தவர் - ஏ.கே.செட்டியார்) :ஒரு நூற்றாண்ட..\nகீழடி(தமிழ் இனத்தின் முதல் காலடி)\nகீழடி(தமிழ் இனத்தின் முதல் காலடி) - நீ.சு.பெருமாள் :..\nஇன்றும் மறைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ்\n யார் மறைத்தார்கள் நம் மொழியை நம் மரபில்/பண்பாட்டில், பலப்பல நூற்றாண்டுகளாக, நம்மை அறியாமல், பொய்யென்றே தெரியாமல் பழகிவிட்ட பொய்கள். அவற்றை விலக்கி ‘பண்பாட்டு நீதி’யை வென்றெடுக்க, ஒரு கருவியே இந்நூல்\nதொல்காப்பியர் முதல் தொ.பரமசிவன் வரை...ஐயன் வள்ளுவன் முதல் மொழிஞாயிறு பாவாணர் வரை...\nஅறிஞர்கள் அளவிலேயே தங்கிவிட்ட தமிழ் உண்மைகளை, உங்கள் வீடுகளுக்கு எடுத்து வருவதே, இந் நூலின் ‘நோக்கம்’\nகால வெள்ளத்தில் ஊறி ஊறித் தூர் வாராமலேயே மண் அண்டிப் போய், குளம் குட்டை ஆகிவிடும் அல்லவா தமிழ்க் குளத்தை, உங்களோடு சேர்ந்து, தூர் வாரும் புத்தகமே இது\nகல்தோன்றி மண்தோன்றா - தமிழ்ப் பொய்யா\nஅணுவைத் துளைத்து - தமிழர் அறிவியலா\nமுருகன் = தமிழ்க் கடவுளா\nஆறுபடை வீடுகளில் எத்தனை வீடுகள்\nசிலப்பதிகார - கம்ப ராமாயணச் சண்டை\nதமிழகத்தின் ஊர் பேர் விகுதிகள்\nபின்னுரை: அறிவியல் தமிழ், Meme தமிழ், வளர் தமிழ்\nபின் இணைப்பு: வடமொழி விலக்கு அகராதி\nதொழில்நுட்பம் பயின்ற இளைஞர்கள் மொழிநுட்பத்தோடு இயங்குகிறபோது அவர்களும் பெருமை பெறுகிறார்கள்; மொழியும் பெருமை பெறுகிறது.\nஇந்நூல் தெளிவும், செறிவும், திட்பமும், நலனும் நிறைந்து விளங்கும் ஓர் அரிய நூல். தமிழிலக்கியப் பகுதிகளில் அறியப்படாத இருண்ட பகுதிகளுக்கு ஒளியூட்டும் ஒப்பற்ற பனுவல் இது எனலாம்.\nபல தமிழறிஞர்களின் நூல்களைத் தேடித் தேடி படித்தால் கிடைக்கக் கூடிய செய்திகளை, ஒரு பிழிவு போல இந்த நூலில் தொகுத்துக் கொடுத்துள்ளார் கே.ஆர்.எஸ்.\n- கா.ஆசிப் நியாஸ், கனடா\nAuthors: முனைவர். கண்ணபிரான் இரவிசங்கர் (கரச|KRS) (ஆசிரியர்)\nTags: தமிழ், அறியப்படாத தமிழ், தமிழர் வரலாறு\nநாம் அறிந்த தமிழகத்தின் அறியாத பரிமாணம் இந்நூல். ஒரு பொருட்டாக நாம் கருதாத ஒரு செய்தியை எடுத்துக்கெ..\nதமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு\nதமிழர் தமிழ்நாடு தமிழர் பண்பாடு..\nகட்டவிழ்ந்த தமிழ் மொழி - Robert B Grubh :..\nதமிழ்நாடு( நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்)\nதமிழ்நாடு( நூறாண்டுகளுக்கு முந்தைய பயணக் கட்டுரைகள்) - (தொகுத்தவர் - ஏ.கே.செட்டியார்) :ஒரு நூற்றாண்ட..\nகீழடி(தமிழ் இனத்தின் முதல் காலடி)\nகீழடி(தமிழ் இனத்தின் முதல் காலடி) - நீ.சு.பெருமாள் :..\nதமிழகத்தின் வருவாய் - சங்க காலம் முதல் 13ம் நூற்றாண்டு வரை\nதமிழகத்தின் வருவாய் (சங்க காலம் முதல் 13ம் நூற்றாண்டு வரை) - முனைவர் தா.ஜெயந்தி :சங்க காலம் தொடங்கி..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/firefox-4-0-rc-version-available/", "date_download": "2018-10-17T15:36:40Z", "digest": "sha1:SABTWKYO4N4SVXW6VPD5FG6AFOM32ITX", "length": 8874, "nlines": 134, "source_domain": "www.techtamil.com", "title": "Firefox 4.0 RC version Available – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nFirefox ரசிகரா நீங்கள் , இதோ வந்துவிட்டது Firefox 4.0 RC (release Candidate). இது ஒரு மென்பொருள் வெளி வருவதற்கு முந்தைய நிலைப் பாடாகும். இது சோதனை முறையில் வெளியிடப் பட்டுள்ளது. சோதனைகள் முடிந்தவுடன் அதிகாரப்பூர்வமாக வெளியிடப் படும். கீழே கொடுத்துள்ள இணையங்களை உபயோகப் படுத்தி , இதை நீங்களும் பதிவிறக்கம் செய்து உபயோகித்துப் பாருங்கள்.\nமேலும் தெரிந்து கொள்ள Mozilla இணையதளத்திற்கு செல்லவும்.\n​ மைக்ரோசாப்ட் மற்றும் கூகுளுக்கு எங்கு அடித்தால்...\nஇது எப்படி என்றால், ஒரு வாடிக்கையாளர் உங்கள் கடைக்கு வந்து அரிசி வாங்கிச் செல்கிறார், அப்படியே பக்கத்துக்கு பால் பண்ணைக்கு சென்று பால் வாங்கிச் செல்க...\nமழையால் வெள்ளத்தால் பாதிக்கபட்டவர்களின் நலன் கரு...\nமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு உதவி செய்யும் விதமாக கூகுள் மற்றும் முகநூலுக்கு அடுத்தபடியாக ஸ்கைப்பும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ள...\nWindows 7-ல் கடவுச் சொல்லை மாற்றுவதற்கு...\nகணினி பயனாளர்கள் அவ்வப்பொழுது சந்திக்கிற ஒரு பிரச்சனை windows இயங்குதளத்தின் Admin கடவுச் சொல்லை மறந்து போவது அல்லது வேறு யாராவது உங்கள் கடவுச் சொல்லை...\nகூகுள் குரோமில் downloaded historyஐ தானாக நீக்க...\nஇணைய உலாவிகளில் முதன்மையாக திகழும் கூகுள் குரோம் மூலம் தரவிறக்கம் செய்யும் போது குறிப்பிட்ட தரவிறக்கங்கள் தொடர்பான history ஒவ்வொரு தடவையும் சேமிக்கப்ப...\nதேவைக்கு ஏற்ப Recycle Bin அளவினை மாற்ற...\nநமது கணினியில் உள்ள டிரைவின் அளவிற்கு ஏற்ப நாம் recycle bin-ஐ அமைத்துக் கொள்ளலாம். இதனை தெரிவு செய்ய recycle bin-ஐ right click செய்து Properties தெரி...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க…\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00018.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=20&t=2743&sid=a99d5aace5a006fbfebdc2ff673afbaf", "date_download": "2018-10-17T16:58:48Z", "digest": "sha1:L6EXGZIUK2CB6L4N3WZ4BXEZRZAQMYAM", "length": 30466, "nlines": 366, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nவார்தா புயலே இனி வராதே.... • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ சொந்தக்கவிதைகள் (Own Stanza )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவார்தா புயலே இனி வராதே....\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nகவிஞர்கள் தாங்கள் இயற்றிய கவிதை படைப்புகளை இத்தலைப்பின் கீழ் பதியலாம்.\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் » டிசம்பர் 16th, 2016, 9:34 am\nவார்தா புயலே இனி வராதே....\nவார்தா புயலே இனி வராதே....\nஎங்களை அடியோடு புரட்டி விட்டாயே.......\nஇழப்பு -ஒரு மரத்தை இழந்தால்....\nசமுதாய இழப்பு இதை ஏன்புரிய.....\nஉனக்கு தேவையான மழை நீரை......\nநாம் தானே ஆவியாக தந்தோம்....\nஉதவி செய்த எங்களையே எட்டி......\nநீர் வேண்டும் அதனால் நீ வேண்டும்....\nஇதற்காக புயலாக நீ வேண்டாம்.......\nஅதிகாலை 5 மணிக்கு துயில் எழு -வெற்றி , 4 மணிக்கு துயில் எழு -சாதனை ,3 மணிக்கு துயில் எழு -உலக சாதனை\nமுயற்சியின் பாதைகள் கடினமானவை முடிவுகள் இனிமையானவை\nஇணைந்தது: ஆகஸ்ட் 3rd, 2015, 6:02 pm\nRe: வார்தா புயலே இனி வராதே....\nby கரூர் கவியன்பன் » டிசம்பர் 16th, 2016, 10:24 pm\nஅது வர்தா இல்லையா அப்போ..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvalasainews.blogspot.com/2013/09/blog-post_6275.html", "date_download": "2018-10-17T16:24:58Z", "digest": "sha1:IQYMOYIXWX6Q56VPSEUPPKI4SJLKYNXC", "length": 12178, "nlines": 185, "source_domain": "puduvalasainews.blogspot.com", "title": "புதுவலசை: நைரோபி வணிக வளாக தாக்குதல்: சென்னை என்ஜீனியர் பலி!", "raw_content": "\nசத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)\nரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (6)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கு���்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.(22:40)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற E-MAIL ID யை இங்கு பதிவு செய்யவும்:\nநைரோபி வணிக வளாக தாக்குதல்: சென்னை என்ஜீனியர் பலி\nகென்யா தலைநகர் நைரோபியில் உள்ள வணிக வளாகத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பலியானவர்காளின் என்ணிக்கை 68 ஆக உயர்ந்துள்ளது. 200-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளனர்.\nநைரோபியில் உள்ள இஸ்ரேல் நிறுவனத்துக்கு சொந்தமான ‘வெஸ்ட் கேட்’ என்ற வணிக வளாகத்திற்குள் 10 க்கும் மேற்ப்பட்ட தீவிரவாதிகள் நேற்று முன்தினம் புகுந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் ஏ.கே.47 ரக துப்பாக்கியால் சரமாரியாக சுட்டதில் பலர் உயிரிழந்தனர்.\nஇதுபற்றிய தகவல் கிடைத்ததும் கென்ய ராணுவத்தினர் விரைந்து சென்று வணிக வளாகத்தை சுற்றி வளைத்தனர். இரு தரப்பினருக்கும் இடையே பயங்கர துப்பாக்கி சண்டை நடந்தது. அவர்கள் தீவிரவாதிகளின் பிடியில் பிணைக் கைதிகளாக இருப்பவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.\nஇந்த தாக்குதலில் இந்தியா, அமெரிக்கா, பிரான்சு, கனடா, சீனா, தென்கொரியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர்.\nஇந்த தாக்குதலில் பலியான இந்தியர் சென்னையைச் சேர்ந்த என்ஜினீயர் ஆவார். இவர் கென்யாவில் உள்ள மருந்து கம்பெனி ஒன்றில் பணியாற்றி வந்தார். இன்னொருவர் பரம்ஷு ஜெயின் (8) என்ற சிறுவன். இந்த சிறுவனின் தந்தை நைரோபியில் உள்ள ‘பேங்க் ஆப் பரோடா’ வங்கியில் மேலாளராக பணிபுரிகிறார்.\nமேலும் இந்த தாக்குதலில் ஸ்ரீதர் நடராஜனின் மனைவி மஞ்சு என்ற மஞ்சுளா (36), பரம்ஷு ஜெயினின் தாயார் முக்தா ஜெயின், 12 வயது சிறுமி பூர்வி ஜெயின், நடராஜன் ராமச்சந்திரன் ஆகிய 4 இந்தியர்களும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nஇந்த தாக்குதலுக்கு சோமாலியாவில் இயங்கும் அல்–ஷபாப் என்ற அமைப்பு பொறுப்பு ஏற்றுள்ளது என போலீஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 2011 ம் ஆண்டில் சோமாலியாவுக்குள் கென்யா ராணுவம் புகுந்து தாக்குதல் நடத்தியதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இத்தாக்குதல் நடந்ததாக அந்த இயக்கம் அறிவித்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த தா��்குதலை வன்மையாக கண்டித்துள்ள கென்யா அதிபர் உகுரு கென்யட்டா, தாக்குதல் நடத்தியவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார்.\nஅரசோச்ச அலையன ஆர்தெளுந்து வா .....\nநன்றி : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/05/17/%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A4/", "date_download": "2018-10-17T15:54:30Z", "digest": "sha1:T6A356ZA6Z6KEGCLWK42O3JCZAQI6W5X", "length": 10132, "nlines": 128, "source_domain": "vanakkammalaysia.com", "title": "கல்வி அமைச்சர் -துன் மகாதீர்! மகளிர் மேம்பாடு -வான் அஸீசா | Vanakkam Malaysia", "raw_content": "\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nகிளிண்டன் விவகாரம்; மீண்டும் சர்ச்சையா – ஹிலாரி அதிரடி பதில்\nநாயை அடித்து உதைத்த ஆடவனுக்கு மனநிலை பரிசோதனை\nபி.ரம்லியின் 149 பாடல்கள் தேசிய பொக்கிஷமாக பிரகடனம்\nநஜிப்புக்கு எதிராக மேலும் குற்றச்சாட்டுகள்\n- நெகிரி செம்பிலான் மந்திரி புசார் மறுப்பு\nகல்வி அமைச்சர் -துன் மகாதீர் மகளிர் மேம்பாடு -வான் அஸீசா\nகோலாலம்பூர் ,மே.17- கல்வி அமைச்சராக தாமே பொறுப்பேற்கவிருப்பதாக பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தெரவித்தார். அதே வேளையில் டத்தோஸ்ரீ வான் அஸீசா, துணைப் பிரதமராகவும் மகளிர் மேம்பாட்டுத் துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார் என்று அவர் சொன்னார்\nஇஸ்தானா நெகாரா அனுமதித்தால் இதர 13 அமைச்சர்கள் அடுத்த வாரம் திங்கள் கிழமை, (மே 21இல் ) பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வர் என்றார் அவர்\nஇங்கு யாயாசான் சிலாங்கூரில் நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பானின் தலைவர்கள் மன்றக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் துன் மகாதீர் இதனை அறிவித்தார்.\nஆங்கில மொழி ஆசிரியர்கள் பற்றாக்குறை\nஇந்திய சமுதாய நலனைக் காக்க சிறப்புப் பணிப் பிரிவு\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது ���ெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nமலேசிய கரன்சி நோட்டு மாற்றப்படலாம்\nபக்காத்தான் ஆதரவாளர்கள் மீதான வழக்குகள்; டோம்மி கைவிடுவது ஏன்\n – ரோஸ்மாவுக்கு எம்ஏசிசி உத்தரவு\nமாமியார் டயானாவை நினைவில் முன்நிறுத்திய இளவரசி கேத்\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writervetrivel.com/category/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/?filter_by=popular", "date_download": "2018-10-17T15:51:30Z", "digest": "sha1:7ONEL3AJHYQWBCAUUEYP76NWKT6HLAGD", "length": 6137, "nlines": 144, "source_domain": "writervetrivel.com", "title": "கவிதைகள் Archives - எழுத்தாளர் சி.வெற்றிவேல்", "raw_content": "\nசி.வெற்றிவேல் - April 5, 2016\nஉனக்கும் சேர்த்து நான் ஒருவன் காதல் செய்வேன்…\nசி.வெற்றிவேல் - April 15, 2016\nகவிதைகள் சி.வெற்றிவேல் - August 21, 2018\nஉன்னை நினைத்து, உன்னிடம் யாசித்து உன்னுடனே என் காலம் கழிய வேண்டும்... கன்னிக் காதலியிதழ்ச் சுவையே, கூந்தல் மணத்தவளே, அகவை யுகம் கடந்தும், அழகு குறையாத கன்னியழகே... உன்னை நினைத்துப் பார்க்கையில் என் மனம் நிறைய வேண்டும்... உன்னைத் தீண்டிப் பார்க்கையில் என் உடல் சிலிர்க்க வேண்டும்... ஊரார் உன்னைத் தாயாய்...\nவானவல்லி முதல் பாகம் : 40 – சுயநலம்\nவானவல்��ி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்\nவானவல்லி முதல் பாகம் : 38 – மரகதவல்லியின் செயல்\nவானவல்லி முதல் பாகம் : 37 – இன்னும் எத்தனைப் பெண்களோ\n21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் | ஜூலை 27, 2018 ரத்த...\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/08/blog-post_429.html", "date_download": "2018-10-17T16:00:19Z", "digest": "sha1:MMRLCL3FKHSBDMA44JPBTZ2IDCETE2EB", "length": 41737, "nlines": 146, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "இலங்கை கிரிக்கெட், பயிற்சியாளரின் குமுறல்..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஇலங்கை கிரிக்கெட், பயிற்சியாளரின் குமுறல்..\nஇலங்கை கிரிக்கெட் அணியை மீள் எழுச்சி பெறச் செய்யும் தனது முயற்­சியை பலரின் தலை­யீ­டுகள் பாதிப்­ப­தாக இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்­காலப் பயிற்­றுநர் நிக் போதாஸ் தெரி­வித்தார்.\nஇந்­தி­யா­வுக்கு எதி­ராக ரங்­கிரி தம்­பு­ளையில் நடை­பெற்ற முத­லா­வது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் போட்­டியில் இலங்கை படு­தோல்வி அடைந்த பின்­னரே அவர் இதனைக் கூறினார்.\nபோட்­டியின் ஆரம்பக் கட்­டத்தில் ஒரு விக்­கெட்டை மாத்­திரம் இழந்து 139 ஓட்­டங்­களைப் பெற்று பல­மான நிலையில் இருந்த இலங்கை அணி எஞ்­சிய 9 விக்­கெட்­களை 77 ஓட்­டங்­க­ளுக்கு இழந்­தது. அத்­துடன், ஷிக்கர் தவான், விராத் கோஹ்லி ஆகி­யோரின் அதி­ர­டியின் பல­னாக 9 விக்­கெட்­களால் இலங்கை தோல்­வியைத் தழு­வி­யது.\nஇந்தத் தோல்­வியால் மனம் நொந்­து­போன சில இர­சி­கர்கள் தங்­க­ளது அதி­ருப்­தியை வெளிப்­ப­டுத்­தி­ய­துடன், இலங்கை அணி­யி­னரின் பஸ் வண்­டிக்கு முன்னால் கூடி தமது எதிர்ப்­பையும் வெளி­யிட்­டனர்.\nஇதனை அடுத்து பொலிஸார் தலை­யிட்டு இர­சி­கர்கள் குழுவை அப்­பு­றப்­ப­டுத்­தி­ய­துடன் இலங்கை அணி­யி­னரின் பஸ் வண்­டி­யையும் வழி­ய­னுப்பி வைத்­தனர்.\nஇந்தத் தோல்­வி­யா­னது மனதைப் புண்­ப­டுத்­து­வ­துடன் மனக் குழப்­பத்­தையும் தோற்­று­விக்­கின்­றது என போத்தாஸ் கூறினார்.\n‘‘இந்தத் தோல்­வியால்் ஆத்­தி­ர­வ­சப்­ப­டு­வது இயல்பு. ஆனால் வீரர்கள் மீது நான் ஆத்­திரம் கொள்­ள­வில்ல���.\nஅவர்­க­ளிடம் கோரப்­படும் அள­வுக்கு அதி­க­மாக அவர்கள் கடு­மை­யாக உழைக்­கின்­றனர். அவர்கள் சிறந்­த­வர்கள். அணியின் உத­வி­யா­ளர்­களும் தங்­க­ளா­லான சக­ல­தையும் செய்­கின்­றனர்.\nஅவர்கள் நேரம், காலம் பாராமல் உழைப்­ப­துடன் வீரர்­க­ளுடன் இணைந்து திட்­டங்­க­ளையும் வகுக்­கின்­றனர். வீரர்­களின் தங்­கு­ம­றையில் யாரும் தவ­றி­ழைக்­க­வில்லை.\nஉண்­மையில் எம்மால் திற­மையை வெளிப்­ப­டுத்த முடி­யாமல் போனது. இதனால் ஆத்­தி­ர­வ­சப்­ப­டத்தான் செய்வோம். ஆனால், பல­ரது தலை­யீ­டுகள் தான் இதுற்கு காரணம் என்­பதை திட்­ட­வட்­ட­மாகக் கூறலாம்’’ என்றார் போத்தாஸ்.\nதனக்கு உரிய ஆளுகை வழங்­கப்­பட்டால் அணியின் முன்­னேற்­றத்­திற்­கான சரி­யான கால எல்­லையை வரை­ய­றுக்க முடியும் எனவும் ஆனால், அதற்­கான சூழ்­நிலை இங்கு இல்லை எனவும் அவர் தெரி­வித்தார்.\n‘‘அணி மீதான பொறுப்பும் கட்­டுப்­பாடும் எனக்கு இருந்தால் எம்மால் ஒரு கால­வ­ரை­ய­றையை கூற முடியும். ஆனால் தொட்­ட­தற்­கெல்லாம் மற்­ற­வர்­க­ளையும் கேட்­க­வேண்­டி­யுள்­ளது. என்னைப் பொறுத்­த­மட்டில் எங்­களைத் தனி­யாக விட்­டு­விட்டால், இந்த வீரர்­க­ளுடன் இணைந்து செயற்­பட அனு­ம­தித்தால் அடுத்த ஆறு மாதங்­களில் அணியை உறு­தி­யான நிலைக்கு இட்டுச் செல்ல முடியும்.\nஅத்­துடன், திற­மையும் தொடரும்’’ என போத்தாஸ் மேலும் தெரி­வித்தார்.‘‘வீரர்கள் உண்­மையில் இயல்­பா­கவே திற­மை­சா­லிகள். அவர்­க­ளுக்கு கால அவ­காசம் வழங்­கு­வ­துடன் நேசத்­தையும் பாசத்தையும் பொழிந்து அவர்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டி எழுப்பினால் பெறுபேறுகளை விரைவில் காணலாம்’’ என்றார் அவர். மேலும், அணியில் தொடர்ச்சியாக இடம்பெறும் மாற்றங்களும் அணியின் திறமையைப் பாதிப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nபேஸ்புக் நட்பினால், நீர்கொழும்பில் நடந்த விபரீதமான பயங்கரம்\nநீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்ணொருவர் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அவரது முறைப்பாடு பெரிதாக இருந்தபடியால் குற்ற வி...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2017/09/blog-post.html", "date_download": "2018-10-17T16:50:08Z", "digest": "sha1:56M6MBFNTUKSKNBBNLGFONE6QMHDMMZC", "length": 37782, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "ம.பொ.சி. தமிழ்த் தேசிய முன்னோடியா? பார்ப்பனர்களின் பின்னோடியா?", "raw_content": "\nம.பொ.சி. தமிழ்த் தேசிய முன்னோடியா\nம.பொ.சி. தமிழ்த் தேசிய முன்னோடியா பார்ப்பனர்களின் பின்னோடியா \"திராவிடத்தால் வீழ்ந்தோம்\" \"திராவிடம் மாயை\" என்று கூப்பாடு போட்டுவரும் குதர்க்கவாதிகளுக்கு முன்னோடியாக விளங்கியவர் ம.பொ.சி. திராவிட இயக்கங்கள் ஆட்சியை கைப்பற்றியபோதெல்லாம் பல் இளித்து பதவி சுகம் கண்டவர். அண்ணா ஆட்சியில் அமர்ந்ததும் பதவிகேட்டு அண்ணாவை நாடி அலைந்தார். அப்போது விடுதலையில் \"ம.பொ.சிக்கு பதவியா\" என்று கேள்வி எழுப்பி பெட்டிச்செய்தி வெளியானது. சுதாரித்துக் கொண்ட அண்ணா, ம.பொ.சி யிடம் பெரியாரைப் பார்க்கச் சொல்லி பதவி தர மறுத்துவிட்டார். நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் இரத்தக்கண்ணீர் நாடகத்தில் ராதாவின் அம்மா இறந்துவிடுவது போல் ஒரு காட்சி\" என்று கேள்வி எழுப்பி பெட்டிச்செய்தி வெளியானது. சுதாரித்துக் கொண்ட அண்ணா, ம.பொ.சி யிடம் பெரியாரைப் பார்க்கச் சொல்லி பதவி தர மறுத்துவிட்டார். நடிகவேள் எம்.ஆர்.ராதா அவர்களின் இரத்தக்கண்ணீர் நாடகத்தில் ராதாவின் அம்மா இறந்துவிடுவது போல் ஒரு காட்சி ராதா கிண்டலாக ஒப்பாரி வைப்பதாக அமைத்திருப்பார். அதில் \"இப்படி அல்ப ஆயுசுல போயிட்டியேம்மா ராதா கிண்டலாக ஒப்பாரி வைப்பதாக அமைத்திருப்பார். அதில் \"இப்படி அல்ப ஆயுசுல போயிட்டியேம்மா ம.பொ.சி க்கும் உனக்கும் ஒரே வயசுதானேம்மா ம.பொ.சி க்கும் உனக்கும் ஒரே வயசுதானேம்மா நீ மட்டும் போயிட்டியே\" என்று புலம்புவார் நடிகவேள். இதைக் கேட்டு மக்கள் கை தட்டும் ஒலியில் அரங்கமே அதிரும். ம.பொ.சியின் துரோகம் திராவிட இயக்கத்தினரிடையே அந்தளவு எதிர்ப்பை உண்டாக்கியிருந்தது பார்ப்பனர்களின் கைத்தடி நீ மட்டும் போயிட்டியே\" என்று புலம்புவார் நடிகவேள். இதைக் கேட்டு மக்கள் கை தட்டும் ஒலியில் அரங்கமே அதிரும். ம.பொ.சியின் துரோகம் திராவிட இயக்கத்தினரிடையே அந்தளவு எதிர்ப்பை உண்டாக்கியிருந்தது பார்ப்பனர்களின் கைத்தடி 1925ல் நடைபெற்ற சென்னை மாகாணப் பொதுத்தேர்தலில் பார்ப்பனரல்லாதார் நலனுக்காக துவங்கப்பட்ட நீதிக்கட்சி, ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்த தமிழ்மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எஸ்.சீனிவாச அய்யங்காருடன் சேர்ந்து பிரச்சாரம் செய்தவர் ம.பொ.சி. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை. காங்கிரசில் ஒரு அங்கமாக இருந்த சுயராஜ்யக் கட்சியினர் பெரும்பான்மை பலம் பெற்றிருந்தாலும், அனைத்திந்திய காங்கிரஸ் தலைமை, அரசின் எந்தப் பதவியிலும் அங்கம் வகிக்கக் ���ூடாது என தீர்மானம் நிறைவேற்றி விட்டதால் அவர்களால் ஆட்சியை கைப்பற்ற இயலாத நிலையிருந்தது. எக்காரணம் கொண்டும் நீதிக்கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என நினைத்த சீனிவாச அய்யங்காரோடு சேர்ந்துகொண்டு சுயேச்சையாக வெற்றிபெற்ற ப.சுப்பராயனை முதலமைச்சர் பதவியில் அமர்த்த வேலை செய்தார் ம.பொ.சி. தந்தை பெரியார் அவர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்ட சத்தியமூர்த்தி அய்யரை 'நாவலர்', 'தீரர்' என வானளாவப் புகழ்ந்தவர். சத்தியமூர்த்தி மேயராவதற்கு முன்னரே திட்டமிடப்பட்ட பூண்டி நீர்த்தேக்கத்திட்டத்தினை, சென்னை மக்களுக்கு சத்தியமூர்த்தி தந்த சொத்து எனச் சொல்லி அவருக்கு மகுடம் சூட்டியவர். அவர் மறைந்தபோது தமிழக அரசியலிலே ஒரு சூன்யம் விழுந்து விட்டது என்று எழுதினார் . 1927ம் ஆண்டு ஆங்கிலேய அரசு சர் ஜான் சைமன் தலைமையில் ஒரு குழு புதிய அரசியல் சீர்திருத்தம் பற்றி ஆலோசனை வகுக்க இந்தியாவிற்கு அனுப்பப்படும் என்று அறிவித்தது. காங்கிரசோ இந்தக் குழுவில் இந்தியர்கள் எவரும் இடம் பெறவில்லை எனக் காரணம் சொல்லி அந்தக் குழுவை கடுமையாக எதிர்த்தது. ஆனால் பார்ப்பன சங்கங்கள் கூடி சைமன் குழுவை பகிஷ்கரிக்கக் கூடாது என்று அவர்களுக்குள் முடிவெடுத்தனர். எம்.கே.ஆச்சாரியார், சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் அங்கத்தினர்களாக இருந்த இந்த சபைகள் சைமன் கமிஷனுக்கு ஒத்துழைக்கவும், தீர்மானங்கள் அனுப்பவும் தயார் நிலையில் இருந்தன. விஜயராகவாச்சாரியார், சீனிவாச அய்யங்கார், ஏ.ரெங்கசாமி அய்யங்கார் போன்ற தேசியப் பார்ப்பனத் தலைவர்களும் தங்கள் கோரிக்கையை அச்சிட்டு சைமன் கமிஷனுக்கு கிடைக்கும்படி செய்திருந்தார்கள். பார்ப்பனர்களின் இரட்டை வேஷத்தை புரிந்து கொண்ட பெரியார், சைமன் குழுவை எதிர்க்க முடிவெடுத்திருந்த நீதிக்கட்சியினரிடம் \"பார்ப்பன அரசியல் தந்திரத்தைப் பின்பற்றுவது பார்ப்பனரல்லாத சமூகத்தின் தற்கொலைக்குச் சமம்\" என்று எச்சரித்தார். 1929ம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில் \"பார்ப்பனரல்லாதார் சைமன் குழுவினரைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்\" என தீர்மானம் நிறைவேற்றினார். இந்தத் தீர்மானத்தை கடுமையாக விமர்சித்த ம.பொ.சி பார்ப்பனரல்லாதார் இயக்கம் 'தேசத்துரோகம்' செய்து விட்���தாக பிரச்சாரம் செய்தார். ஆனால் சைமன் குழுவினரைச் சந்தித்த பார்ப்பனர்களைக் காட்டிக் கொடுக்காமல் மறைத்தது அவரது பார்ப்பனப் பாசத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியது. சுயநிர்ணய உரிமை 1925ல் நடைபெற்ற சென்னை மாகாணப் பொதுத்தேர்தலில் பார்ப்பனரல்லாதார் நலனுக்காக துவங்கப்பட்ட நீதிக்கட்சி, ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்த தமிழ்மாகாண காங்கிரஸ் கமிட்டித் தலைவர் எஸ்.சீனிவாச அய்யங்காருடன் சேர்ந்து பிரச்சாரம் செய்தவர் ம.பொ.சி. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை. காங்கிரசில் ஒரு அங்கமாக இருந்த சுயராஜ்யக் கட்சியினர் பெரும்பான்மை பலம் பெற்றிருந்தாலும், அனைத்திந்திய காங்கிரஸ் தலைமை, அரசின் எந்தப் பதவியிலும் அங்கம் வகிக்கக் கூடாது என தீர்மானம் நிறைவேற்றி விட்டதால் அவர்களால் ஆட்சியை கைப்பற்ற இயலாத நிலையிருந்தது. எக்காரணம் கொண்டும் நீதிக்கட்சி ஆட்சிக்கு வரக்கூடாது என நினைத்த சீனிவாச அய்யங்காரோடு சேர்ந்துகொண்டு சுயேச்சையாக வெற்றிபெற்ற ப.சுப்பராயனை முதலமைச்சர் பதவியில் அமர்த்த வேலை செய்தார் ம.பொ.சி. தந்தை பெரியார் அவர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்ட சத்தியமூர்த்தி அய்யரை 'நாவலர்', 'தீரர்' என வானளாவப் புகழ்ந்தவர். சத்தியமூர்த்தி மேயராவதற்கு முன்னரே திட்டமிடப்பட்ட பூண்டி நீர்த்தேக்கத்திட்டத்தினை, சென்னை மக்களுக்கு சத்தியமூர்த்தி தந்த சொத்து எனச் சொல்லி அவருக்கு மகுடம் சூட்டியவர். அவர் மறைந்தபோது தமிழக அரசியலிலே ஒரு சூன்யம் விழுந்து விட்டது என்று எழுதினார் . 1927ம் ஆண்டு ஆங்கிலேய அரசு சர் ஜான் சைமன் தலைமையில் ஒரு குழு புதிய அரசியல் சீர்திருத்தம் பற்றி ஆலோசனை வகுக்க இந்தியாவிற்கு அனுப்பப்படும் என்று அறிவித்தது. காங்கிரசோ இந்தக் குழுவில் இந்தியர்கள் எவரும் இடம் பெறவில்லை எனக் காரணம் சொல்லி அந்தக் குழுவை கடுமையாக எதிர்த்தது. ஆனால் பார்ப்பன சங்கங்கள் கூடி சைமன் குழுவை பகிஷ்கரிக்கக் கூடாது என்று அவர்களுக்குள் முடிவெடுத்தனர். எம்.கே.ஆச்சாரியார், சத்தியமூர்த்தி போன்ற பார்ப்பனர்கள் அங்கத்தினர்களாக இருந்த இந்த சபைகள் சைமன் கமிஷனுக்கு ஒத்துழைக்கவும், தீர்மானங்கள் அனுப்பவும் தயார் நிலையில் இருந்தன. விஜயராகவாச்சாரியார், சீனிவாச அய்யங்கார், ஏ.ரெங்கசாமி அய்யங்கார் போன்ற தேசியப் பார்ப்பனத் தலைவர்களும் தங்கள் கோரிக்கையை அச்சிட்டு சைமன் கமிஷனுக்கு கிடைக்கும்படி செய்திருந்தார்கள். பார்ப்பனர்களின் இரட்டை வேஷத்தை புரிந்து கொண்ட பெரியார், சைமன் குழுவை எதிர்க்க முடிவெடுத்திருந்த நீதிக்கட்சியினரிடம் \"பார்ப்பன அரசியல் தந்திரத்தைப் பின்பற்றுவது பார்ப்பனரல்லாத சமூகத்தின் தற்கொலைக்குச் சமம்\" என்று எச்சரித்தார். 1929ம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டில் \"பார்ப்பனரல்லாதார் சைமன் குழுவினரைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும்\" என தீர்மானம் நிறைவேற்றினார். இந்தத் தீர்மானத்தை கடுமையாக விமர்சித்த ம.பொ.சி பார்ப்பனரல்லாதார் இயக்கம் 'தேசத்துரோகம்' செய்து விட்டதாக பிரச்சாரம் செய்தார். ஆனால் சைமன் குழுவினரைச் சந்தித்த பார்ப்பனர்களைக் காட்டிக் கொடுக்காமல் மறைத்தது அவரது பார்ப்பனப் பாசத்தை வெளிச்சம்போட்டுக் காட்டியது. சுயநிர்ணய உரிமை 1927ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் நேரு கேட்டுக் கொண்டதோ பிரிட்டீஷ் பேரரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய குடியேற்ற நாடு அந்தஸ்து. ஆனால் அதே தீர்மானத்தை திரித்து இந்தியாவிற்கு முழுமையான விடுதலை வேண்டி பூர்ண சுயராஜ்ய தீர்மானம் காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டதாகப் புளுகினார் ம.பொ.சி. அதேபோன்று இந்தியாவில் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், மாநில சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்றும் முதலில் கோரிக்கை வைத்தது காங்கிரசே என்று கூறியவரும் இவரே. காங்கிரஸ் தனது கட்சி நிர்வாக வசதிக்காக தமிழ்மாகாண காங்கிரஸ் கமிட்டி, ஆந்திர காங்கிரஸ் கமிட்டி என பிரித்து வைத்ததைத் தவிர வேறு எதையும் மாநில சுயாட்சி தொடர்பாக செய்யவில்லை என்பதை பேராசிரியர் எஸ்.வி.ராஜதுரை அவர்கள் தனது சுயமரியாதை சமதர்மம் என்ற நூலில் ஆதாரத்தோடு குறிப்பிட்டுள்ளார். மேற்படி நூலில் காங்கிரஸ் தீர்மானம் பிரிட்டீஷ் பேரரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய குடியேற்ற நாடு அந்தஸ்தையே கோரியது என்பதையும் நிறுவியுள்ளார். மாகாண அமைப்பிற்கு சுயாட்சி வேண்டும் என்றும், மாகாண அரசுகள் தாமாக முன்வந்து அளிக்கும�� அதிகாரங்களைத் தவிர மற்ற அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுக்கே இருக்க வேண்டும் என முதலில் ஆலோசனைகளை வைத்தவர் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டி.எம்.நாயரே. உண்மை இவ்வாறிருக்க ம.பொ.சி.யாரையே தங்கள் தமிழ்த் தேசியத்திற்கு முன்னோடி எனக் கூறி அண்டப்புளுகில் ஈடுபட்டு வருகிறார்கள் இன்றைய நவீன தமிழ்த் தேசிய திலகங்கள். நாகாலாந்தில் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக்க சட்டம் இயற்றிய பொழுது, பாரத ஒருமைப்பாட்டிற்கு இது உகந்ததல்ல என்றும், நாகாலாந்தின் இந்த முடிவு நாளை அது பாரதத்திலிருந்து பிரிந்து போவதற்கான துக்க நிகழ்ச்சியாகும் என்றார் ம.பொ.சி. சரியாகச் சொல்ல வேண்டுமானால் திராவிடர் இயக்க எதிர்ப்பையே குறிக்கோளாகக் கொண்டிருந்த ம.பொ.சி., அதன் வளர்ச்சியைக் கண்டு பொறுக்காமல் தமிழர் சுயநிர்ணய கோஷத்தை முன்னெடுக்கப் போவதாகச் சொல்லி தமிழரசுக் கழகத்தைத் துவக்கினார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் அதைக்கூட அவரால் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. பூரண மாகாண சுயாட்சிக்காக தமிழரசு கழகத்தைத் துவக்கியதாகச் சொன்ன ம.பொ.சி, கலை – கலாச்சாரம் - கடவுள் நம்பிக்கை ஆகியவற்றிற்கு ஆக்கம் தரும் வகையில் துவேஷம் – நாத்திகம் - பிளவு ஆகியவற்றிற்கு இடம் தராத செயல் திட்டம் வகுக்கப் போவதாகக் குறிப்பிட்டார். ம.பொ.சி யின் இந்தப் போக்கை கிண்டலடித்து விடுதலையில் 1953லேயே எழுதினார் குத்தூசி குருசாமி . உயர்திருவாளர் ம.பொ.சி அவர்களைப்பற்றி இந்து பத்திரிகையில் ஒரு கடிதம் வந்தது. அதற்கு பதில் தரும் வகையில் ம.பொ.சி அவர்களால் எழுதப்பட்ட கடிதம் நேற்றைய இந்து இதழில் வெளிவந்திருக்கிறது. \"நான் 'சுதந்திரக் குடியரசு' தேவையென்று கூறியிருப்பதாக நிருபர் கூறுகிறார். தமிழரசு மாநாட்டிலோ அல்லது வேறெங்குமோ என் ஆயுளில் இதுவரையில் எங்குமே இது மாதிரி பேசியது கிடையாது. இந்த மாதிரி பிளவு முயற்சிகளை எதிர்ப்பதற்காகவே தமிழரசுக் கழகம் துவக்கப்பட்டது. இந்த விவகாரம் மதிப்பிற்குரிய ராஜாஜி அவர்கட்கும், இந்த மாகாணத்து காங்கிரஸ்காரர்கட்கும் நன்றாகத் தெரியும்.இன்றைய இந்திய யூனியனின் ஒரு பகுதியான மொழிவாரி மாகாணம் ஏற்பட வேண்டுமென்ற கொள்கையை காங்கிரசும் ஒப்புக் கொள்கிறது என்பதை மட்டும்தான் என் சொற்பொழிவில் விளக்கியிருக்கிறேன்.\" இதுதான் நண்பர் சிவஞானம் அவர்களின் பதில். மதிப்பிற்குரிய ராஜாஜியை தமக்கு சான்றுக்காக அழைத்து அவருக்கும் வெண்சாமரம் வீச வேண்டிய நெருக்கடியான நிலைமை நமது வீரபாண்டியன் ம.பொ.சி அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது குறித்து எந்தத் தமிழனும் வெட்கித் தலைகுனிந்தே தீர வேண்டும். கேவலம் ஒரு சட்டசபை மெம்பர் பதவிக்காக நமது மாபெரும் வீரர் இப்படி ஆரியத்தின் அடிபணிகிறார் என்று அவர் சீடர்களே நினைத்து வேதனைப்படுவர் என்பது நிச்சயம். என்று எழுதினார். இந்திப் பற்று 1927ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதில் நேரு கேட்டுக் கொண்டதோ பிரிட்டீஷ் பேரரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய குடியேற்ற நாடு அந்தஸ்து. ஆனால் அதே தீர்மானத்தை திரித்து இந்தியாவிற்கு முழுமையான விடுதலை வேண்டி பூர்ண சுயராஜ்ய தீர்மானம் காங்கிரஸ் மாநாட்டில் நிறைவேற்றப் பட்டதாகப் புளுகினார் ம.பொ.சி. அதேபோன்று இந்தியாவில் மொழிவாரி மாகாணங்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், மாநில சுயாட்சி வழங்கப்பட வேண்டும் என்றும் முதலில் கோரிக்கை வைத்தது காங்கிரசே என்று கூறியவரும் இவரே. காங்கிரஸ் தனது கட்சி நிர்வாக வசதிக்காக தமிழ்மாகாண காங்கிரஸ் கமிட்டி, ஆந்திர காங்கிரஸ் கமிட்டி என பிரித்து வைத்ததைத் தவிர வேறு எதையும் மாநில சுயாட்சி தொடர்பாக செய்யவில்லை என்பதை பேராசிரியர் எஸ்.வி.ராஜதுரை அவர்கள் தனது சுயமரியாதை சமதர்மம் என்ற நூலில் ஆதாரத்தோடு குறிப்பிட்டுள்ளார். மேற்படி நூலில் காங்கிரஸ் தீர்மானம் பிரிட்டீஷ் பேரரசின் கட்டுப்பாட்டில் இயங்கக்கூடிய குடியேற்ற நாடு அந்தஸ்தையே கோரியது என்பதையும் நிறுவியுள்ளார். மாகாண அமைப்பிற்கு சுயாட்சி வேண்டும் என்றும், மாகாண அரசுகள் தாமாக முன்வந்து அளிக்கும் அதிகாரங்களைத் தவிர மற்ற அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுக்கே இருக்க வேண்டும் என முதலில் ஆலோசனைகளை வைத்தவர் நீதிக்கட்சித் தலைவர்களில் ஒருவரான டி.எம்.நாயரே. உண்மை இவ்வாறிருக்க ம.பொ.சி.யாரையே தங்கள் தமிழ்த் தேசியத்திற்கு முன்னோடி எனக் கூறி அண்டப்புளுகில் ஈடுபட்டு வருகிறார்கள் இன்றைய நவீன தமிழ்த் தேசிய திலகங்கள். நாகாலாந்தில் ஆங்கிலத்தை ஆட்சி மொழியாக்க சட்டம் இயற்றிய பொழுது, பாரத ஒருமைப்பாட்ட��ற்கு இது உகந்ததல்ல என்றும், நாகாலாந்தின் இந்த முடிவு நாளை அது பாரதத்திலிருந்து பிரிந்து போவதற்கான துக்க நிகழ்ச்சியாகும் என்றார் ம.பொ.சி. சரியாகச் சொல்ல வேண்டுமானால் திராவிடர் இயக்க எதிர்ப்பையே குறிக்கோளாகக் கொண்டிருந்த ம.பொ.சி., அதன் வளர்ச்சியைக் கண்டு பொறுக்காமல் தமிழர் சுயநிர்ணய கோஷத்தை முன்னெடுக்கப் போவதாகச் சொல்லி தமிழரசுக் கழகத்தைத் துவக்கினார் என்றே சொல்ல வேண்டும். ஆனால் அதைக்கூட அவரால் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல முடியவில்லை. பூரண மாகாண சுயாட்சிக்காக தமிழரசு கழகத்தைத் துவக்கியதாகச் சொன்ன ம.பொ.சி, கலை – கலாச்சாரம் - கடவுள் நம்பிக்கை ஆகியவற்றிற்கு ஆக்கம் தரும் வகையில் துவேஷம் – நாத்திகம் - பிளவு ஆகியவற்றிற்கு இடம் தராத செயல் திட்டம் வகுக்கப் போவதாகக் குறிப்பிட்டார். ம.பொ.சி யின் இந்தப் போக்கை கிண்டலடித்து விடுதலையில் 1953லேயே எழுதினார் குத்தூசி குருசாமி . உயர்திருவாளர் ம.பொ.சி அவர்களைப்பற்றி இந்து பத்திரிகையில் ஒரு கடிதம் வந்தது. அதற்கு பதில் தரும் வகையில் ம.பொ.சி அவர்களால் எழுதப்பட்ட கடிதம் நேற்றைய இந்து இதழில் வெளிவந்திருக்கிறது. \"நான் 'சுதந்திரக் குடியரசு' தேவையென்று கூறியிருப்பதாக நிருபர் கூறுகிறார். தமிழரசு மாநாட்டிலோ அல்லது வேறெங்குமோ என் ஆயுளில் இதுவரையில் எங்குமே இது மாதிரி பேசியது கிடையாது. இந்த மாதிரி பிளவு முயற்சிகளை எதிர்ப்பதற்காகவே தமிழரசுக் கழகம் துவக்கப்பட்டது. இந்த விவகாரம் மதிப்பிற்குரிய ராஜாஜி அவர்கட்கும், இந்த மாகாணத்து காங்கிரஸ்காரர்கட்கும் நன்றாகத் தெரியும்.இன்றைய இந்திய யூனியனின் ஒரு பகுதியான மொழிவாரி மாகாணம் ஏற்பட வேண்டுமென்ற கொள்கையை காங்கிரசும் ஒப்புக் கொள்கிறது என்பதை மட்டும்தான் என் சொற்பொழிவில் விளக்கியிருக்கிறேன்.\" இதுதான் நண்பர் சிவஞானம் அவர்களின் பதில். மதிப்பிற்குரிய ராஜாஜியை தமக்கு சான்றுக்காக அழைத்து அவருக்கும் வெண்சாமரம் வீச வேண்டிய நெருக்கடியான நிலைமை நமது வீரபாண்டியன் ம.பொ.சி அவர்களுக்கு ஏற்பட்டிருப்பது குறித்து எந்தத் தமிழனும் வெட்கித் தலைகுனிந்தே தீர வேண்டும். கேவலம் ஒரு சட்டசபை மெம்பர் பதவிக்காக நமது மாபெரும் வீரர் இப்படி ஆரியத்தின் அடிபணிகிறார் என்று அவர் சீடர்களே நினைத்து வேதனைப்படுவர் என்பது நிச்சயம். என்று எழுதினார். இந்திப் பற்று 1938ல் தந்தை பெரியார் அவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்திய போது அதில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுத்தனர். அப்போது முதலமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரியார், ஆங்கிலேய அரசு கொண்டுவந்த ஒரு கடுமையான சட்டத்தைக் கொண்டு போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார். தாளமுத்து, நடராஜன் போன்றோர் சிறையிலேயே மாண்டனர். போராட்டத்தை ஒடுக்க நினைத்து தொண்டர்கள் சந்திக்க இயலாத வகையில் தந்தை பெரியாரை பெல்லாரி சிறையில் அடைத்தார். அதன் விளைவு \"தமிழ்நாடு தமிழருக்கே 1938ல் தந்தை பெரியார் அவர்கள் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை நடத்திய போது அதில் பல்லாயிரக்கணக்கில் மக்கள் பங்கெடுத்தனர். அப்போது முதலமைச்சராக இருந்த ராஜகோபாலாச்சாரியார், ஆங்கிலேய அரசு கொண்டுவந்த ஒரு கடுமையான சட்டத்தைக் கொண்டு போராட்டத்தில் ஈடுபடுபவர்களை கைது செய்து சிறையில் அடைத்தார். தாளமுத்து, நடராஜன் போன்றோர் சிறையிலேயே மாண்டனர். போராட்டத்தை ஒடுக்க நினைத்து தொண்டர்கள் சந்திக்க இயலாத வகையில் தந்தை பெரியாரை பெல்லாரி சிறையில் அடைத்தார். அதன் விளைவு \"தமிழ்நாடு தமிழருக்கே\" என்ற முழக்கம் தமிழகம் எங்கும் ஓங்கி ஒலித்தது\" என்ற முழக்கம் தமிழகம் எங்கும் ஓங்கி ஒலித்தது. எழுச்சி மிகுந்த அந்த கால கட்டத்தில் இந்தி எதிர்ப்பைக் கண்டித்து இராஜாஜிக்கு ஆதரவுக் குரல் எழுப்பியவர் ம.பொ.சி. \"இந்தி எதிர்ப்பானது தமிழ்மொழியைக் காப்பதற்காக அல்லாமல், தேசவிடுதலைக்குப் பாடுபட்டு வந்த ஒரே அமைப்பாகிய காங்கிரசுக் கட்சியை வீழ்த்துவதற்காகவும், அப்போதுதான் தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்த ஜஸ்டிஸ் கட்சிக்குப் புத்துயிரளிப்பதற்காகவுமே நடைபெறுகிறது என்று நாங்கள் கருதியதால், அந்த எதிர்ப்பை முறியடிக்க முயன்றோம். சென்னை மாவட்டக் காங்கிரசுக் கமிட்டியின் சார்பில் பொதுக் கூட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்தினேன். மற்றும் வட்டந்தோறும் அமைந்திருந்த காங்கிரசுக் கமிட்டிகள், தேசிய மன்றங்கள் சார்பிலும் கூட்டங்களும், ஊர்வலங்கள் நடத்தத் தூண்டுதலாக இருந்தேன். வடசென்னையைப் பொருத்த வரையில் நான் தான் காங்கிரசின் பிரச்சார பீரங்கியாதலால், இந்தி எதிர்ப்புக்கு எதிர்ப்புக் காட்டி நடந்��� பிரச்சாரத்திலே நான் பெரும் பங்கு கொண்டேன். இந்தி எதிர்ப்புக்கு எதிர்ப்பு காட்டும் அரசியல் பிரச்சாரத்திலே நான் எல்லை கடந்த ஆர்வங் காட்டினேன். சென்னை நகரில் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களிலும் சுற்றுலா சென்று வந்தேன்\" என்று 'எனது போராட்டம்' என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். 1952ல் இரயில் நிலையங்களில் இடம் பெற்றிருக்கும் இந்தி எழுத்துக்களை தார் கொண்டு அழிக்கும் போராட்டத்தை பெரியார் அறிவித்து நடத்திய போது தனது கட்சிக்காரர்களை விட்டு மண்ணெண்ணெய் கொண்டு மீண்டும் அந்த இந்தி எழுத்துகள் தெரியும்படி செய்வேன் எனக் கூறி இந்தி மொழி மீதான தன் விசுவாசத்தைக் காட்டிகொண்டார் ம.பொ.சி. இந்தியைப் பயிலுவதற்கு ஏற்ற வகையில் தமிழ் எழுத்து வடிவத்தில் பாடப்புத்தகங்களை தயாரிக்க வேண்டும் என்று அரசுக்கே யோசனை சொன்னவர். \"தனித்தமிழ்நாடு கோருவோர் வேண்டுமானால் இந்தியை எதிர்க்கலாம். இந்தியாவின் அய்க்கியத்தை ஏற்கும் நாம் இந்தியை எப்படி புறக்கணிக்க முடியும். எழுச்சி மிகுந்த அந்த கால கட்டத்தில் இந்தி எதிர்ப்பைக் கண்டித்து இராஜாஜிக்கு ஆதரவுக் குரல் எழுப்பியவர் ம.பொ.சி. \"இந்தி எதிர்ப்பானது தமிழ்மொழியைக் காப்பதற்காக அல்லாமல், தேசவிடுதலைக்குப் பாடுபட்டு வந்த ஒரே அமைப்பாகிய காங்கிரசுக் கட்சியை வீழ்த்துவதற்காகவும், அப்போதுதான் தேர்தலில் படுதோல்வி அடைந்திருந்த ஜஸ்டிஸ் கட்சிக்குப் புத்துயிரளிப்பதற்காகவுமே நடைபெறுகிறது என்று நாங்கள் கருதியதால், அந்த எதிர்ப்பை முறியடிக்க முயன்றோம். சென்னை மாவட்டக் காங்கிரசுக் கமிட்டியின் சார்பில் பொதுக் கூட்டங்களையும், ஊர்வலங்களையும் நடத்தினேன். மற்றும் வட்டந்தோறும் அமைந்திருந்த காங்கிரசுக் கமிட்டிகள், தேசிய மன்றங்கள் சார்பிலும் கூட்டங்களும், ஊர்வலங்கள் நடத்தத் தூண்டுதலாக இருந்தேன். வடசென்னையைப் பொருத்த வரையில் நான் தான் காங்கிரசின் பிரச்சார பீரங்கியாதலால், இந்தி எதிர்ப்புக்கு எதிர்ப்புக் காட்டி நடந்த பிரச்சாரத்திலே நான் பெரும் பங்கு கொண்டேன். இந்தி எதிர்ப்புக்கு எதிர்ப்பு காட்டும் அரசியல் பிரச்சாரத்திலே நான் எல்லை கடந்த ஆர்வங் காட்டினேன். சென்னை நகரில் மட்டுமல்லாமல் வெளி மாவட்டங்களிலும் சுற்றுலா சென்று வந்தேன்\" என்று 'எனது போராட்டம்' என்ற நூலில் குறிப்பிட்டிருக்கிறார். 1952ல் இரயில் நிலையங்களில் இடம் பெற்றிருக்கும் இந்தி எழுத்துக்களை தார் கொண்டு அழிக்கும் போராட்டத்தை பெரியார் அறிவித்து நடத்திய போது தனது கட்சிக்காரர்களை விட்டு மண்ணெண்ணெய் கொண்டு மீண்டும் அந்த இந்தி எழுத்துகள் தெரியும்படி செய்வேன் எனக் கூறி இந்தி மொழி மீதான தன் விசுவாசத்தைக் காட்டிகொண்டார் ம.பொ.சி. இந்தியைப் பயிலுவதற்கு ஏற்ற வகையில் தமிழ் எழுத்து வடிவத்தில் பாடப்புத்தகங்களை தயாரிக்க வேண்டும் என்று அரசுக்கே யோசனை சொன்னவர். \"தனித்தமிழ்நாடு கோருவோர் வேண்டுமானால் இந்தியை எதிர்க்கலாம். இந்தியாவின் அய்க்கியத்தை ஏற்கும் நாம் இந்தியை எப்படி புறக்கணிக்க முடியும்\" என்று கேட்டார். \"இந்தி ஒழிக என்பது அறியாமை\" என்று கேட்டார். \"இந்தி ஒழிக என்பது அறியாமை அனாச்சரம்\" என்றதோடு, \"தமிழரசு கழகம் ஆட்சிக்கு வந்தால் இந்தியை கட்டாயப் பாடமாக்குவோம்\" என்றார். இந்தியோடு சமஸ்கிருதத்திற்கும் சேர்த்து வால் பிடித்தவரே ம.பொ.சி. \"பெரியார் தேசியக்கொடி எரிக்கும் போராட்டத்தை கையிலெடுத்த போது அதை எதிர்த்துப் பிரச்சாரம் செய்தது காங்கிரஸ் அல்ல. மாறாக பிரிவினை சக்திகளுக்கு எதிராக போராடி வருவது தமிழரசு கழகமே. தேசியத்தின் வாரிசாக, காந்தியத்தின் காவலனாக தன் கடமைகளை செய்துவருவது தமிழரசு கழகமே\" என்று சொல்லி தனது துரோக வரலாற்றுக்கு தனக்குத் தானே நற்சான்று கொடுத்துக் கொண்டவர்தான் இந்த ம.பொ.சி. அரசியல் சட்டப்படி நாம் இன்னும் சூத்திரர்களாகவே வைக்கப்பட்டிருக்கிறோம் என்று சொன்ன பெரியார், பார்ப்பனரல்லாத மக்களை இழிவு படுத்தும் இந்திய அரசியல் சட்டத்தை கொளுத்தும் போராட்டத்தை 1950ல் அறிவித்தார். அந்த நேரத்தில் \"திராவிட இயக்க எதிர்ப்புப் பிரச்சாரம் புயற்காற்று வேகத்தில் தமிழ்நாட்டில் பரவியதாகவும், தமிழரசுக் கழகம் திராவிட இயக்கத்திற்கு எதிராக தொடங்கப்பட்டாலும், தி.க, தி.மு.க விற்கு இருந்த கொள்கை உடன்பாடு காரணமாக இரண்டையும் சேர்த்தே எதிர்ப்பு இயக்கம் நடத்தப்பட்டதாகவும், காங்கிரசில் இருந்த நிலப்பிரபுக்களும், தொழில் அதிபர்களும் திராவிட இயக்க எதிர்ப்பு இயக்கத்தை ஊக்குவிப்பதில் அக்கறை காட்டினர்\" என்றும் எழுதினார். தோழர்களே மாவீரர் ம.பொ.சி யின் துரோகச் சரித்திரம் நீண்டதொரு வரலாறு. அவை இன்றளவும் தொடர்வதுதான் தமிழர்களுக்கு பெரும் கேடு\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ���றவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2017/01/blog-post_2.html", "date_download": "2018-10-17T16:33:22Z", "digest": "sha1:XQWNCE5G3YUHFHBGMUBHRZZ2JURB53SV", "length": 27837, "nlines": 212, "source_domain": "www.ttamil.com", "title": "திருமணத்திற்கு பத்துப் பொருத்தங்கள் ~ Theebam.com", "raw_content": "\nதிருமணப் பேச்சை ஒரு வீட்டில் ஆரம்பித்து விட்டால் முதலில் பார்ப்பது ஜாதகத்தை தான். அதிலும், 10 பொருத்தத்தில் எத்தனை பொருத்தம் இருக்கிறது என்று தான் முதலில் பார்ப்பார்கள். ஜோதிடர் இருவரது ஜா��கத்தை கணித்து உத்தமம் என்று சொன்னால் தான் மேற்கொண்டு பேசுவார்கள். இல்லையென்றால், அடுத்த ஜாதகத்திற்கு தாவி விடுவார்கள்.சோதிடம் சொல்லும் பத்துப் பொருத்தம் இவை - தினப் பொருத்தம் ,கணப் பொருத்தம் ,மகேந்திரப் பொருத்தம் ,ஸ்திரீ தீர்க்கப் பொருத்தம் ,யோனிப் பொருத்தம் ,ராசிப் பொருத்தம் ,ராசி அதிபதி பொருத்தம் ,வசிய பொருத்தம், ரஜ்ஜூப் பொருத்தம் ,வேதைப் பொருத்தம் ஆகும். இவற்றை எங்கோ இருந்து ஈர்ப்பு விசையால் சுற்றிக் கொண்டிருக்கும் இயற்கை நிகழ்வான கோள்களை வைத்துப் பார்க்கிறான். யாரை வைத்துப் பார்க்க வேண்டுமோ அதை மறந்து விடுகிறான்.அந்த ஆண்-பெண் இருவருக்கும் இருக்க வேண்டிய மனப் பொருத்தத்தையோ, அவர்கள் சமூகத்துடன் இணைந்து வாழ வேண்டிய பொருத்தங்களையோ,அவர்கள் ஒன்றாக வாழ்க்கை நடத்த உதவும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை, சகிப்புத்தன்மை, ஒருவரை ஒருவர் மதித்தல் மற்றும் சொந்த பந்தம் போன்றவற்றை மதிக்கும் இயல்புகளையோ பொதுவாக பார்ப்பதில்லை.மூல நட்சத்திரம், கேட்டை, ஆயில்யம், விசாகம் ஆகிய இந்நான்கு நட்சத் திரத்தில் பிறந்த பெண்களைத் திருமணம் செய்யப் பலர் தயக்கம் காட்டுகின்றனர்.மூலநட்சத்திரத்தில் பிறந்த பெண்ணைத் திருமணம் செய்தால் திருமணம் செய்யும் பையனின் தந்தைக்குக் கேடு.ஆயில்ய நட்சத்திரத்தில் பிறந்த பெண்ணைத் திருமணம் செய்தால் பையனின் தாயாருக்குக் கேடு.இப்படி பல கூறுகின்றனர்.எனினும் ஒரு குறிப்பிட்ட தினத்தில் அதாவது நட்சத்திரத்தன்று பிறந்த பெண்ணைத் திருமணம் செய்தால் குறை ஏற்படும் என்பதற்கு எவ்வித அடிப்படை ஆதாரமும் இல்லை. பண்டைய சங்க காலத்தில் இப்படியாக பொருத்தங்கள் பார்த்ததாக எந்த குறிப்பும் இல்லை.இப்படி ஆண்-பெண் இருவர் சேருவதை திருமணம் என்கிறது தமிழ். கல்யாணம் என்றும் சிலர்\nகுறிப்பிடுவர்.உதாரணமாக, நாலடியார் கல்யாணம் (பாடல் 86:பல்லா ரறியப் பறையறைந்து நாள்கேட்டுக் கல்யாணஞ் செய்து கடிப்புக்க.... ) என்கிறது. ஆசாரக் கோவை (பாடல் 48:கலியாணம், தேவர், பிதிர், விழா, வேள்வி, என்று...) கலியாணம் [வடமொழி] என்கிறது. குறிஞ்சிப் பாட்டு (232:நேர் இறை முன் கை பற்றி நுமர் தர நாடு அறி நன் மணம் அயர்கம் சில் நாள்...) மணம் என்கிறது. அய்ங்குறுநூறு வதுவை (61:..நல்லோர் நல்லோர் நாடி வதுவை அயர விரும்புதி நீயே.) என்கிறது.தொல்காப்பியம் மன்றல் என்பதோடு கடி,வரைவு,வதுவை என்றும் குறிப்பிடுகிறது.என்றாலும் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப் பியரும் பத்து பொருத்தங்களைப் பற்றி கூறியுள்ளார். ஆனால் அவர் கூறும் பொருத்தங்கள் அறிவு பூர்வமானவை.\n\"பிறப்பே, குடிமை, ஆண்மை, ஆண்டொடு\nஉருவு, நிறுத்த, காம வாயில்\nநிறையே, அருளே, உணர்வொடு திருவென\nமுறையுறக் கிளத்த ஒப்பினது வகையே\"\nஎன்று பத்துப் பொருத்தங்களைத் தொல்காப்பியப் பொருள் அதிகாரம் பாடல் 273 பட்டியலிடுகிறது. ஒத்த பிறப்பும்[ஒத்த குடியில் பிறத்தல்], ஒத்த குடி ஒழுக்கமும், ஒத்த ஆண்மையும்[ஆண்மை என்பது இங்கு ஆண்தன்மையைக் குறிக்காது. ஆளும் தன்மையைக் குறிக்கும். குடியாண்மை எனப்படும். இது பெண்களுக்கும் உரிய பண்பே.], ஒத்த வயதும்[வயது ஒற்றுமை ], ஒத்த உருவும்[உருவழகு], ஒத்த\nஅன்பும்[இல்லற சுகத்தை நுகர்வதற்குரிய சக்தியும் உணர்வும் இருவரிடமும் சமமாக இருத்தல் வேண்டும்], ஒத்த நிறையும்[ கட்டுப்பாடு], ஒத்த அருளும், ஒத்த அறிவும், ஒத்த செல்வமும் என்ற பத்துப் பண்புகளிலும் ஒத்தவர்களாக இருக்க வேண்டுமென் பது இதன் பொருள்.அதாவது,குடிப் பெருமை, குடி ஒழுக்கம் வழுவாமை, ஊக்கம், ஆணின் வயது கூடியிருத்தல், உருவப் பொருத்தம், இன்ப நுகர்ச்சி உணர்வு சமமாக அமைந்திருத்தல், குடும்பச் செய்தி காத்தல், அருளும், உணர்வும் ஒத்திருத்தல், செல்வச் சமநிலை ஆகிய பத்தைக் குறிக்கின்றது. அதே போல இல்வாழ்க்கைக்குப் பொருந்தாத பத்துத் தன்மைகளையும் தொல்காப்பியம் மேலும் கூறுகிறது.\n\"நிம்புரி, கொடுமை வியப்பொடு புறமொழி\nவன்சொல், பொச்சாப்பு மடிமையொடு குடிமை\nஎன்றிவை இன்மை என்மனார் புலவர்.\"\nதற்பெருமை, கொடுமை, (தன்னை)வியத்தல் புறங்கூறாமை, வன்சொல், உறுதியிலிருந்து பின் வாங்குதல், குடிப்பிறப்பை உயர்த்திப் பேசுதல், வறுமை குறித்து வாடக்கூடாது, மறதி, ஒருவரையொருவர் ஒப்பிட்டுப் பார்த்தல், பேசுதல் ஆகிய பத்துத் தன்மைகளும் இருக்கக் கூடாதவை என்கிறது.ஒத்த அன்பு, ஒன்றிய உள்ளங்களின் உயர் நோக்கு ஆகியவை இங்கு காணக்கிடைக்கிறது குறிப்பிடத்தக்கது.திருமணம் என்று சொல்லப்படுவதெல்லாம் ஓர் ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒருவர்க்கொருவர் கட்டுப்பட்டு அவர்களது வாழ்க்கையைக் கூட்டுப் பொறுப்பில் நடத்துவதற்குப் பலர் அறியச் செய்து கொள்ளும் சடங்கே ஆகும் ஆகவே அதற்கு சாட்சி கட்டாயம் கிரகங்களாக இருக்காது.எல்லா திசையிலும் அவர்களை சுற்றி வாழும் வயதில்\nமுதிர்ந்த உறவினரும் நண்பர்களுமே ஆகும்.அது தான் அவர்களை ஒன்றாக முறியாமல் வைத்திருக்க உதவும்.அவர்களுக்கு ஒரு பொது நம்பிக்கை வேண்டும் அது எழுமலையானகாவோ அல்லது வேறு ஒன்றாகவோ இருக்கலாம்.நிலம், நீர், தீ, வளி, ஆகாயம் என்ற இயற்கையை ஐம்பெரும் பூதம் என்கின்றனர் முன்னோர்.ஆகவே இது உலகின் முன்னிலையில் என நாம் கருதலாம்.மனித வாழ்வின் முக்கிய அங்கங்களாகிய அறம் அல்லது தர்மத்தின் வழி நின்று பொருள் தேடி முறையாக இன்பம் அல்லது காமம் துய்த்து வீடுபேறடைதல் என கொள்ளலாம்.திருமணத்திற்கான சாட்சியாக மூன்று முடிச்சோ அல்லது மோதிரமோ இருக்கலாம்.ஆனால் உண்மையில் தேவைப்படுவது இரு மனங்கள் ஒன்று சேருவதே.உண்மையான அன்பிற்கு ஏது எல்லை. எல்லை கடந்த அன்பின் ஆழத்தில் தானே காதல் இன்பமும் இருக்கின்றது.இதை குறுந்தொகைப்பாடல் ஒன்று \"நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று,நீரினும் ஆர்அள வின்றே - சாரல் கருங்கோல் குறிஞ்சிப் பூக்கொண்டு,பெருந்தேன் இளைக்கும் நாடெனொடு நட்பே\" என்கிறது.அன்பு வயப்பட்ட காதலர்கள் இருவரும் இதயத்தால் ஒன்றுபடுகின்றனர். இந்த இதயப்பிணைப்பு எப்படி இருக்கிறது தெரியுமா 'செம்புலப் பெயல் நீர்போல' இருக்கிறதாம் இன்னும் ஒரு குறுந்தொகைப்பாடல்.\n\"யாயும் ஞாயும் யார் ஆகியரோ\nஎந்தையும் நுந்தையும் எம் முறைக் கேளிர்\nயானும் நீயும் எவ் வழி அறிதும்\nசெம் புலப் பெயல் நீர் போல\nஅன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.\"\nஅன்பால் இணைந்த காதலர்கள் திருமணம் புரிந்து இல்லறத்திற்குள் நுழைகின்றனர்.திருமணம் முடிந்ததும் கணவனுக்குப் பிடித்தமான மோர்க் குழம்பு வைக்கிறாள் தலைவி.தன் காந்தள் மலர் போன்ற மெல்லிய விரல்களால் கட்டித்தயிரை மெதுவாகப் பிசைகின்றாள். அப்போது கட்டியிருந்த பட்டாடை சட்டென்று நழுவுகின்றது. மற்றொரு கையாலே சரிசெய்து கொண்டு தாளிக்கின்றாள். தாளிக்கும் போது உண்டான புகை, 'கயல்' போன்ற அவளது விழிகளை கலங்க வைக்கின்றது. துடைத்துக் கொள்கிறாள். இப்படி ஆசையோடு சமைத்து முடிப்பதற்குள்ளேயே வெளியில் சென்ற கணவன் வந்து விட்டான். முகத்திலும், ஆடையிலும் அழுக்கு அப்பியிருக்கின்றது. உணவைப் பரிமாறுகிறாள். அவனும் அவளது புறத்தோற்றத்��ைக் கண்டு வெறுக்காமல் அகத்தின் அன்பினை நினைத்து இனிது, இனிது என்று பாராட்டிக் கொண்டே சாப்பிடுகிறான்.அந்தப் பாராட்டைப் பெற வேண்டும் என்று தானே அவள் இப்படி விரும்பிச் சமைத்தாள். இந்த இனிய இல்லறக் காட்சியினை தருகிறது இன்னும் ஒரு சங்க பாடல் :\n'முளி தயிர் பிசைந்த காந்தள் மெல் விரல்\nகுவளை உண்கண் குய்ப்புகை கமழத்\nதான் துழந்து இட்ட தீம்புளிப்பாகர்\nஇனிது எனக் கணவன் உண்டலின்\nநுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே\nஇன்று திருமணம் முடிக்கும் மணமக்களுக்கு இதைவிட அறிவுரை சொல்ல வேறு ஏதேனும் இருக்கமுடியுமா. இப்படி அமையாத திருமணங்கள் விவாகரத்திலும்,கள்ள தொடர்பிலும் தொங்கி நிற்பதில் வியப்பில்லை.மேலே கூறியவாறு தனிச்சிறப்பு கொண்ட தமிழர்,பிற்காலத்தில் ஏற்பட்ட கெட்ட விளைவால் பத்து வகைப் பொருத்தங்கள் -தினம், கணம், மகேந்திரம், பெண் தீர்க்கப் பொருத்தம், யோனி, ராசி, வசியம், ரஜ்ஜூ, வேதை, நாடிப் பொருத்தம் என மாறியது.கணித்துக் கூறுபவன் ஜோசியன். ஜாதகக் கட்டங்களைப் போட்டு கூறி விடுவான். பத்தில் ஒன்பது பொருத்தங்கள் நன்றாக அமைந்திருக்கின்றன என்பான் அவன்.கல்யாணம் நடந்த பின்னர்தான் தெரியும் பொய்களும் புரட்டுகளும்\n_:-கந்தையா தில்லை விநாயகம் பிள்ளை.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஒளிர்வு:74- - தமிழ் இணைய சஞ்சிகை -[மார்கழி ,2016\nவீட்டில் மரணம் நிகழ்ந்தால் கோயிலுக்கு போக....\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்;பகுதி 02.\nகுணசித்திர வேடத்தில் 'சூரி '\n\"மனிதனை [மனித பண்புகளை] கொஞ்சம் இன்றில் இருந்து சி...\nஈழ யுத்தத்தில் ஒரு அகதியின் அனுபவம்/தொடர்-01\nஜெயலலிதா பற்றி மனம் திறக்கும், திண்டுக்கல் லியோனி...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் \"சுமேரிய கணிதம்\": \"எண்ணென்...\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\nஇராமாயணம் என்னும் கதையில் காணப்படும் விஷயங்கள் , சம்பவங்கள் முதலியவை பெரிதும் அராபியன்னைட் , ஷேக்ஸ்பியர் , மதனகாமராஜன் , பஞ்சதந்திரக் ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது ���ண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ பசுத்தோல் போர்த்த.. \n குறையிலா வாழ்க்கை இன்னொருவனைத் தேடல் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AA%E0%AE%A9%E0%AE%BF_%E0%AE%B5%E0%AE%B4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-17T16:39:41Z", "digest": "sha1:L2V74N5B3QO7HL3K4PSBU6T3F2K6DPUS", "length": 4869, "nlines": 73, "source_domain": "ta.wikipedia.org", "title": "பேச்சு:பனி வழுக்கல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇக்கட்டுரையின் தலைப்பில் அல்லது உள்ளடக்கத்தில் பொது பயன்பாட்டில் இல்லாத அல்லது புதிய தமிழ் சொற்கள் அல்லது சொற்தொடர்கள் உள்ளன. அவற்றுக்கு இணையான பொது பயன்பாட்டில் இருக்கும் அல்லது பொருள் இலகுவில் புலப்படக்கூடிய அல்லது எளிய சொற்கள் இருந்தால் தயவுசெய்து இங்கே தெரிவியுங்கள். நீங்களே கட்டுரையில் மாற்றங்களை ஏற்படுத்தி இங்கே விளக்கம் தந்தாலும் நன்றே.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 16 அக்டோபர் 2008, 21:11 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/storm-in-orissa-red-alert/", "date_download": "2018-10-17T17:31:13Z", "digest": "sha1:MVFNNIDAUL6VS2N33RG6ZV2RNB2JAJLY", "length": 13855, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வங்க கடலில் புயல் : இன்று கரையை கடப்பது உறுதி! - storm in orissa", "raw_content": "\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nவங்க கடலில் புயல் : இன்று கரையை கடப்பது உறுதி\nவங்க கடலில் புயல் : இன்று கரையை கடப்பது உறுதி\nசென்னையில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும்\nவங்க கடலில் புயல் : வங்கடலில் மையம் கொண்டுள்ள புயல் இன்று (21.9.18) ஓடிசாவில் கரையை கடக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் வட மாநிலங்களுக்கு ரெட் அலார்ட் விடுக்கப்பட்டுள்ளது.\nவங்க கடலில் புயல் :\nவங்கக் கடலின் கிழக்கு மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. நேற்று அந்த காற்றழுத்தம் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் , அதைத் தொடர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் மாறியது. இதனால் ஒடிசா, மேற்கு வங்காளம் மற்றும் வடக்கு கடலோர ஆந்திரா உள்ளிட்ட வட மாநிலங்களில் பலத்த மழை பெய்துவருகிறது\nஇந்த புயலானது வடமேற்கு திசையில் புயல் நகர்ந்து இன்று கலிங்கபட்டிணம் கேபால்பூர் இடையே கரையை கடக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்தில் கடல் காற்று வீசும். இன்று 75 கி.மீ. வேகத்தில் வீசும் அளவுக்கு காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்.\nமேலும் தெற்கு வங்க கடல் மற்றும் அந்தமான் கடல் பகுதியில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால், மீனவர்கள் குறிப்பிட்ட பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. கரையோர கிராமங்களில் உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்படடுள்ளனர்.\nகுறிப்பாக கஞ்சாம், பூரி மாவட்டங்களுக்கு அதிகபட்ச அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இதே போல், கஞ்சாம், கோர்தா, நயகார்க், பூரி, கணபதி உள்ளிட்ட மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் விடுமுறைகளை ரத்து செய்து முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.\nதமிழகத்தில் புயல் சின்னத்தால் எந்த பாதிப்பும் இருக்காது என்றாலும் வட தமிழகத்திலும், புதுச்சேரியிலும் ஒருசில இடங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், சென்னையில் மாலை அல்லது இரவில் மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.\nஒடிசா பகுதியை ஒரு காட்டு காட்டி கரையை கடந்தது டிட்லி புயல் \nவிவசாயத்தில் களமிறங்கியிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி \nதேனா வங்கி மற்றும் விஜயா வங்கி, பரோடா வங்கியுடன் இணைப்பு\nTamilrockers Leaks U Turn Movie: தமிழ் ராக்கர்ஸால் சமந்தாவிற்கு வந்த சோதனை\nTamilrockers Leaked Seema Raja : சீமராஜா தமிழ் ராக்கர்ஸில் ரிலீஸ்… என செய்ய போகிறார் சிவகார்த்திகேயன்\nபாரத் பந்த் : தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை, சில மாநிலங்களில் வன்முறை\nவீடியோ : அமிதாப் பச்சனுடன் நடிக்கபோகும் படத்திற்கு ரஜினியிடம் ஆசிர்வாதம் வாங்கிய எஸ்.ஜே. சூர்யா\nஒடிசா மாநிலத்தின் மற்ற பகுதிகளோடு இணையும் மல்கன்கிரி மாவட்டத்தைச் சேர்ந்த 151 கிராமங்கள்\n1 மாத விமான செலவு மட்டும் ரூ. 45 லட்சமா ஆளுநரிடம் அதிரடியாக கேள்வி கேட்கும் அரசாங்கம்\nவிவசாயத்தில் களமிறங்கியிருக்கும் நடிகர் விஜய் சேதுபதி \nSaamy Square Review: விக்ரம் வந்தார்… ஹரியை காணவில்லை\nஎன் கணவர் எனக்காக செய்ததை எவருமே பெரிதாக பேசவில்லை: புதுப்பெண் சோனம் கபூர் ஆவேசம்\nசமீபத்தில் திருமணமான நடிகை சோனம் கபூர் கேன்ஸ் படவிழாவில் தனது கணவர் குறித்து பேசியது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் அமராவதி என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சோனம் கபூர், பாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவர். ஆடையில் தொடங்கி கதை தேர்வு வரை சோனம் கபூர் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் தான் இவருக்கும், பிரபல தொழிலதிபர் ஆனந்த் அஹுஜவுக்கும் திருமணம் நடந்தது. கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். ஸ்ரீதேவியின் இறப்பிற்கு பிறகு […]\nசத்தமில்லாமல் சாதனை படைக்கும் சமந்தா, சோனம் கபூர்\nநடிகைகளுக்கு திருமணமானாலே ஒதுக்கி வைக்கும், தரம்தாழ்த்தும் இந்திய சினிமாவின் வரையறையை இந்த இளம் நடிகைகள் மாற்றி எழுதியிருக்கிறார்கள்.\nஉன் இடையோ உடுக்கை; உன் மார்போ\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nTamilrockers Leaks U Turn Movie: தமிழ் ராக்கர்ஸால் சமந்தாவிற்கு வந்த சோதனை\nஅமைச்சரை குரங்குடன் ஒப்பிட்டு விமர்சனம்… மலிங்காவுக்கு ���ராண்டு தடை\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஉன் இடையோ உடுக்கை; உன் மார்போ\nமீ டூ விவகாரம் : மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nஎன்னை கொலை செய்ய சதி.. ரா மீது இலங்கை அதிபரின் குற்றச்சாட்டு உண்மையா\nநிஜ வாழ்க்கையில் நமக்கு இது வேண்டாம் : தனுஷுக்கு கடிதம் எழுதிய சிம்பு\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2015/11/vii.html", "date_download": "2018-10-17T17:21:00Z", "digest": "sha1:LG6SUALMNFS7DEZVHYD7PZYFCCQJVRNN", "length": 12993, "nlines": 159, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VII கணிகிலுப்பை", "raw_content": "\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VII கணிகிலுப்பை\nஊர் : கணிகிலுப்பை, கீழ்நாயக்கன் பாளையம்\nவட்டம் : செய்யார் வட்டம்\nமாவட்டம் : திருவண்ணாமலை மாவட்டம்\nகாஞ்சிவரத்திலிருந்து உத்திரமேரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ளது கணிகிலுப்பை. காஞ்சீவரம் பேருந்து நிலையத்திலிருந்து 17.2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது கணிகிலுப்பை, அல்லது ஆற்பாக்கம் கிராம மண்டப அருகில் உள்ள மேனல்லூரில் இருந்து 2 கி.மீ வில் உள்ளது கணிகிலுப்பை.\nகை சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று ஒளிவட்டம் திருவாசி தோரணம் சீவர ஆடை இடப்புற தோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிறுக்கிறது சிலை உயரம் 3 அ��ி உயரம் அகலம் 2 1/2 அடி நூற்றாண்டு கி.பி 8 ம் நூற்றண்டு அரசு சோழர் கால சிற்பம்.\nஆராட்சி பேரறிஞர் திரு மயிலை சினி வேங்கடசாமி\n01. கணிகிலுப்பையில் உள்ள இந்த புத்தர் சிலையை 15/07/1946ல் அவ்வூரின் ஏரிக்கரையில் கண்டதாக குறிபிட்டுள்ளார்.\n02. புத்தர் கோயிலை இடித்து அந்த இடத்தில் விநாயகர் ஆலயம் கட்டியிருக்கிறார்கள்.* பிறகு புத்த உருவத்தை ஏரிக்கரையில் கொண்டுப்போய்ப் போட்டுவிட்டார்கள். பண்டைக் காலத்தில் புத்தர் கோயிலாக இருந்தவை, பிற்காலத்தில் விநாயகர் கோயிலாக மாற்றப்பட்டன என்பதற்கு இதுவும் ஒரு சான்று.\n03. விநாயகர் கோயிலுக்குப் பக்கத்தில், இந்தப் புத்தர் உருவம் இருந்த கருங்கல் பீடம் அழியாமல் இருக்கிறது. அவ்வூர்த்தெருவின் எதிர்க்கோடியில் பௌத்தர்களுடைய தர்மச்சக்கரம் பொறிக்கப்பட்ட 5 அடி உயர கருங்கல் நாட்டப்பட்டிருக்கிறது.\nதியான முத்திரையுடைய 1 1/2 ஒரு அடி உயர சிலை ஒன்றும் அங்கு காணப்படுகிறது.\n* இன்று இவ்விநாயகர் கோவிலும் பாழடைந்து உடைந்து விழும் அளவிற்குள்ளது.\nலேபிள்கள்: காஞ்சீவரம் , பகவன் புத்தர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VII கணிகிலுப்பை\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VI சிவக்காஞ்சி காவ...\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் V களகாட்டூர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் IV ஏனாத்தூர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் III கோனேரிகுப்பம்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் II கருக்கில் அமர்...\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I காமாட்சியம்மன்...\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 24 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 68 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின் அவதா...\nசைவ சித்தாந்தம் இந்து மதத்திற்கு தொடர்புடையதா பேரா. வீ.அரசு உரை | காணொளி\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/107437", "date_download": "2018-10-17T15:46:32Z", "digest": "sha1:SUK3CMKELGRDXPY7NVLVXE2HXOJLSWC7", "length": 9161, "nlines": 102, "source_domain": "www.ibctamil.com", "title": "பெண்ணிடம் அத்து மீறி நடந்தாரா கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க? பிரபல பாடகி சின்மயி வெளியிட்ட தகவலால் பரபரப்பு! - IBCTamil", "raw_content": "\nஇலங்கையில் தரையிறங்கிய உலகின் இராட்ஷத விமானம்\nயாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்\nமட்டக்களப்பில் பதற்றமான சூழல்; இந்து ஆலயத்தை அகற்ற சொன்ன முஸ்லீம் அரசியல்வாதி\nநவீனரக ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆவாக்குழு; அச்சத்தில் யாழ் மக்கள்\nவவுனியாவில் இன்று நடந்த அதிசயங்கள்; மெய்சிலிர்ப்பில் பொதுமக்கள்\nதமிழ் சமூகத்துக்குள் இடம்பெறும் சத்தமில்லாத யுத்தம்; தடுக்க என்ன செய்யப்போகிறது தமிழினம்\nபாகிஸ்தான் சிறுமி படு கொலை தந்தையின் கண்முன்னே தூக்கிலிடப்பட்ட குற்றவாளி\nபாலியல் குற்றச்சாட்டு ; மத்திய இணையமைச்சர் எம்.ஜே அக்பர் ராஜினாமா.\nஇலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\nபெண்ணிடம் அத்து மீறி நடந்தாரா கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க பிரபல பாடகி சின்மயி வெளியிட்ட தகவலால் பரபரப்பு\nபெண் ஒருவரிடம் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா அத்துமீறி நடந்து கொண்டதாக சின்மயி தெரிவித்துள்ளார்.\nவைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என பாடகி சின்மயி கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் இலங்கையை சேர்ந்த பெண் ஒருவருக்கு டான்ஸ் மாஸ்டர் கல்யான் பாலியல் தொந்தரவு கொடுத்தார் என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார்.\nஇதே போல பல பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக டுவிட்டரில் பிரபலங்கள் பெயர்களை அவர் வெளியிட்டு வருகிறார்.\nஇந்நிலையில் பெண் ஒருவர் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்கா தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறிய பதிவை சின்மயி ஷேர் செய்துள்ளார்.\nஅதில், சில ஆண்டுகளுக்கு முன்னர் நான் மும்பையில் இருந்தேன். அப்போது நான் தங்கியிருந்த ஹொட்டலில் என் தோழியும் தங்கியிருந்ததால் அவரை தேடினேன்.\nஅப்போது ஐபிஎல் சீசனில் பிரபலமாக இருந்த இலங்கை வீரர் என்னிடம் வந்து உங்கள் தோழி என் அறையில் இருப்பதாக கூறினார்.\nஇதையடுத்து நான் அங்கு சென்றபோது தோழி அங்கு இல்லை. அப்போது கிரிக்கெட் வீரர் என்னை படுக்கையில் தள்ளி என் முகம் அருகில் வந்தார்.\nஅவர் வாட்ட சாட்டமாக இருந்ததால் அவரை எதிர்த்து என்னால் போராட முடியவில்லை. அப்போது ஹொட்டல் ஊழியர் கதவை தட்டினார், பின்னர் அவர் கதவை திறந்தவுடன் நான் வெளியே ஓடிவிட்டேன்.\nஇதை வைத்து அந்த வீரர் பிரபலமானவர் என்பதால் நான் வேண்டுமென்றே அவர் அறைக்கு சென்றதாக கூட சிலர் கூறலாம் என தெரிவித்துள்ளார்.\nஇவை அனைத்தும் சின்மயி தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளாரே தவிர இந்த செய்தி தொடர்பான உண்மைத்தன்மை தெளிவாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00019.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4india.in/category/world/page/2/", "date_download": "2018-10-17T16:42:03Z", "digest": "sha1:3MRYRIHQ6KPRGXGL2BFHBZV4UT7AJCCH", "length": 7941, "nlines": 137, "source_domain": "in4india.in", "title": "World Archives - Page 2 of 4 - In4 India", "raw_content": "\nபாதிரியார்களின் பாலியல் குற்றச்சாட்டிற்கு சாத்தான்கள் காரணம் – போப் பிரான்சிஸ்\nபாதிரியார்கள் மீதான பாலியல் புகார்கள் அதிகரித்து...\nசவுதி அரேபியாவில் பெண்கள் விமானம் ஓட்டுவதற்கு அனுமதி\nமுதன் முறையாக சவுதி அரேபியாவில் விமானம் ஓட்ட...\nதீவிரவாதிகளின் மத்தியில் ஆப்கானிஸ்தானில் சார்லி சாப்ளின்\nஇதயதுடிப்பை உணரும் புதிய ஆப்பிள் வாட்ச்\nஅமெரிக்காவில் உள்ள குபெர்டினோவில் நேற்று ஆப்பிள்...\nசிங்கத்துடன் செல்ஃபி – சுற்றுலா பயணிகள் குதூகலம்\nகிரீமியா நாட்டில் விலங்கியல் பூங்கா ஒன்றில்...\n3வயது மகனின் தலையை டாய்லெட்டில் முக்கி தண்டனை கொடுத்த தாய்…\nஅமெரிக்காவில் தாய் ஒருவர் தனது 3 வயது மகனின் தலையை...\nஅரிசி விளைச்சலில் சீனா புதிய உலக சாதனை\nசீனாவின் விவசாயத்துறை பல்கலைக்கழகம் மற்றும்...\nஈராக்கில் உள்ள ஈரான் ஆயுத கிடங்கு மீது தாக்குதல் நடத்துவோம் – இஸ்ரேல்\nஈராக் நாட்டில் உள்ள ஈரான் ராணுவத்துக்கு சொந்தமான...\nஉயிர் பலி வாங்கும் மோமோ கேம்ஸ் சவால் – சிறுமி பலி\nநீல திமிங்கலம் விளையாட்டை போலவே உயிர் பலி வாங்கும்...\nசெல்ல நாயுடன் கால்பந்து விளையாடும் மெஸ்ஸி\nபிரபல கால்பந்து ஆட்டக்காரர் லியோனல் மெஸி தனது...\nவடக்கு திசையில் தலை வைத்துப் தூங்ககூடாது ஏன் தெரியுமா…\nவீட்டில் உள்ள தீய சக்தியை கண்டுபிடிப்பது எப்படி\nபெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது ஏன் என்று தெரியுமா\nஆந்திரமாநில அரசு பேருந்தில் தள்ளுபடி விலையில் டிக்கெட்-கவிஞர் வைரமுத்து வியப்பு\nவேரோடு சாய்ந்த ஆலமரம் திடீரென எழுந்து நின்றதால் பரபரப்பு\n*எது இருந்தால், எது தேவை இல்லை … \nபெண் குழந்தையை இப்படிதான் வளர்க்க வேண்டும்\nஹேக் செய்யப்பட்ட ஃபேஸ்புக் கணக்குகள்\nகிளர்க்காக இருந்த ராம் பிரசாத் ரெட்டி கோடீஸ்வரனாக மாறியது எப்படி தெரியுமா\nஞாபக சக்தியை அதிகரிக்கும் மாதங்கி முத்திரை\nஇரத்த சோகையை குணமாக்கும் பீட்ரூட் – கேரட் ஜூஸ்\nவழுக்கை தலையிலும் முடி வளர வைக்க முடியும்\nபாலுடன் எதை சேர்த்து சாப்பிடக்கூடாது\nஉடல் உஷ்ணத்தை போக்கும் விட்டு மருத்துவம்\nஅல்சர் பிரச்சனையை தவிர்ப்பது எப்படி \nஆண்கள் சருமத்தை பராமரிப்பது எப்படி\nஉங்கள் முகத்தில் தேவையில்லாத மச்சத்தை நீக்கணுமா\nஓட்ஸ், சிறுதானியம் இவற்றில் எது சிறந்தது \nவாசனை திரவியங்கள் தேர்ந்தெடுப்பது குறித்து சில தகவல்கள்\nசாலை விபத்து நடந்தால் நாம் செய்ய வேண்டியது என்ன\nபெண்கள் கைகளுக்கு மாறும் இந்திய விவசாயம்\nஉடற்பயிற்சி செய்வது மனதுக்கும் நல்லது\nமன அழுத்தம் உருவாக கரணங்கள்\nநாம் பாதுகாப்போம் நாம் கண்களை\nஇரவு தூக்கம் வராமல் இருப்பதற்கான காரணங்களும் – தீர்வும்\nசிறுமிகள், டீன்ஏஜ் பெண்கள் பாலியல் சிக்கல்களில் மாட்டிக்கொள்ள காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/tag/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-17T17:12:38Z", "digest": "sha1:D6IJWA2OZ7UVYR7SZJASNQXGOAJD6YEQ", "length": 13278, "nlines": 233, "source_domain": "hemgan.blog", "title": "புல் | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nமண்ணை முட்டி முளைத்த புல்\nஇன்னும் சிறிது வளர வேண்டும்\nகாற்று வீசி அசைந்த புல்\nபுல்லை மேய்ந்த இளம் ஆடு\nஆட்டின் மேல் பாய்ந்த புலி\nபுலியின் மீது பட்ட அம்பு\nஅம்பு தொடுத்தோன் விற்ற புலித்தோல்\nபடரும் கொடி போல வளரும் ;\nவனத்தில் கனி தேடி சுற்றும் குரங்கு போல்\nஉன்னை கட்டுப்படுத்தத் துவங்கும் போது\nகடும் மழைக்குப் பின் வளரும் கோரைப்புற்களாய்\nஉன் துயரங்கள் வளரத் தொடங்கும்\nதாமரை இலையிலிருந்து விலகும் நீர் போல\nஇங்கு குழுமியிருக்கும் எல்லோருக்கும் சொல்கிறேன் ;\nகோரைப் புற்களைக் களைவது போல்\nகாட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய நாணல்கள் போல்\nமாரன் உங்களை வெட்டிச் சாய்க்காமல் இருக்கட்டும்\nவந்து கொண்டிருக்கும் (334 – 337)\nஅழகின் ஈர்ப்பில் கட்டுண்டும் கிடப்பவனின்\nவேட்கை சதா வளர்ந்து கொண்டே இருக்கிறது\nஆனால், சிந்தனையை நிறுத்துவதில் ஆனந்தம் கொள்பவனாக,\nஅழுகிய உறுப்புகளின் மேல் பிறழாத கவனத்துடன் திகழ்பவனே\nமாரனுடனான பிணைப்பை வெட்டி எறிப���னும் அவனே\n-முதலில் வருவது எது, பின்னர் வருவது எது–\nஎன்று தெளிவாக தெரிந்தவனாய் இருப்பான்.\nஅவன் கடைசி உடல் தறித்த\nஅளவிலா நுண்ணறிவு மிக்க பெருமகன். (351-352)\n‘நான்’ என்பதை முழுக்க உணர்ந்து\nஎல்லாவற்றின் இயல்பையும் அறிந்த நான்\nதம்மத்தின் கொடை எல்லா கொடைகளையும் கைப்பற்றும்\nதம்மத்தின் சுவை எல்லா சுவைகளையும்\nதம்மத்தின் இன்பம் எல்லா இன்பங்களையும்\nவேட்கையின் முடிவு எல்லா துயரங்களையும் அழுத்தங்களையும்\nமனிதனை செல்வம் அழித்துவிடுகிறது ;\nஆனால் மறுமையை வேண்டுபவர்களை அழிப்பதில்லை.\nஅது போலவே தன்னையும் அழித்துக்கொள்கிறான். (355)\nசிறந்த கனியாக முதிர்கிறது (356 – 359)\n(“தம்மபதம்” – இருபத்தி நான்காவது அங்கம் – “தீவிர வேட்கை”)\n(தனிஸ்ஸாரோ பிக்கு என்பவரின் மூல தம்மபதத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து தமிழாக்கம் செய்யப்பட்டது)\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\ndrsuneelkrishnan on ஆப்பிள் தோட்டம்\nதொன்ம பூமி | புத்தம்… on ஆப்பிள் தோட்டம்\nBala Murygan on மிலிந்தனின் கேள்விகள்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\nமனம் – மகாயான பௌத்தப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/baby-is-born-mid-flight-gets-free-flights-for-a-lifetime-as-birthday-gift/", "date_download": "2018-10-17T17:29:33Z", "digest": "sha1:GGVTOWF7W56PKC2FEWW3QMAMO32FBVFO", "length": 11893, "nlines": 88, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விமானத்தில் பறக்கும்போதே பிறந்த குழந்தைக்கு கிஃப்ட்... வாழ்முழுவதும் டிக்கெட் இலவசம்! - Baby is born MID-FLIGHT! Gets free flights for a lifetime as BIRTHDAY GIFT", "raw_content": "\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nவிமானத்தில் பிறந்த குழந்தைக்கு கிஃப்ட்\nவிமானத்தில் பிறந்த குழந்தைக்கு கிஃப்ட்\nகிறிஷ்டிணா பென்டன் என்னும் கர்ப்பிணிப் பெண் ஒருவர் அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்தில் உள்ள\nஃபோர்ட் லாடெர்டேல் விமான நிலையத்தில் இருந்து டேக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள டால்லஸ்-க்கு கடந்த வாரம் பயணம் மேற்கொண்டார். பயணம் செய்யும் போது கிறிஷ்டிணா பென்டனுக்கு அசௌர்கயமாக இருந்துள்ளார். விமானத்தில் பயணம் செய்து கொண்டிருந்தபோது, அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.\nதனக்கு ஏற்பட்டுள்ள பிரசவ வலி குறித்து கிறிஷ்டிணா பென்டன், விமான பணிப்பெண்களிடம் விவரித்திருக்கிறார். விமானத்தில் இருந்த குழுவினரும் விரைந்து வந்து கிறிஷ்டிணா பென்டனுக்கு தேவையான அனைத்து உதவியும் செய்தனர்.\nஆனால், கிறிஷ்டிணா பென்டனுக்கு அதிர்ஷ்டமோ என்னமோ தெரியவில்லை, அவர் பயணம் செய்த விமானத்திலேயே குழந்தைகள் நல மருத்துவரும், கூடவே ஒரு நர்ஸும் பயணம் செய்திருக்கின்றனர். இதையடுத்து மருத்துவரின் உதவியுடன் பறக்கும் விமானத்திலேயே கிறிஷ்டிணா பென்டன் அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். இதன்காரணமாக, நியூ ஆர்லியன்ஸ் விமான நிலையித்தில் விமானம் அவசரமாக தலையிரக்கப்பட்டது.\nஇதையடுத்து, ஸ்பிரிட் ஏர்லைன்ஸ் விமான நிறுவனமானது, தங்கள் நிறுவன விமானத்தில் பிறந்த அந்த குழந்தைக்கு, பரிசளிக்கும் விதமாக, வாழ்நாள் முழுவதும் இலவச விமான பயணம் மேற்கொள்ளலாம் என அறிவித்துள்ளது.\nவிமானத்தில் நடந்த இந்த சம்பவத்தை சக பயணி ஒருவர் வீடியோவாக பதிவு செய்திருக்கிறார்.\nஉன் இடையோ உடுக்கை; உன் மார்போ\nலோன் வேண்டுமா ரூமூக்கு வா.. கும்மு கும்னு கும்பிய பெண்\nமகளுக்கு பயிற்சி கொடுத்த தோனி.. அப்படியே செய்து அசத்திய ஜிவா\nவேட்டியை மடிச்சி கட்டி புடிச்சாரு பாரு ஒரு ஓட்டம்… யாருனு கண்டுபிடிங்க\nபரபரப்பான மீட்டிங்கில் திடீரென்று நுழைந்த மலைப்பாம்பு..தெறித்து ஓடிய ஊழியர்கள்\nவீடியோ : இந்த ஸ்வீட் கார்ன் கடைக்கு மட்டும் ஏன் இந்த மவுசு தெரியுமா\nகியூட் வீடியோ: இந்த அப்பா மகளை பார்த்து பொறாமை படாதவர்களே இருக்க மாட்டார்கள்.\nகஸ்டமருக்கு டெலிவரி செய்ய வந்த உணவை ருசி பார்த்த ஊழியர்.. சிசிடிவி-யில் சிக்கினார்\nவைரலாகும் வீடியோ: ட்ரம்பின் காலில் டாய்லட் பேப்பர்.. கலாய்த்து தள்ளும் நெட்டிசன்கள்\nஅனுமதியின்றி போராட்டம் நடத்தினால் நடவடிக்கை: நீதிமன்றம் உத்தரவு\nகத்தியை காட்டியவரிடம் கட்டிப்பிடி வைத்தியம் (வீடியோ இணைப்பு)\nநெல்லை போலீஸிடமிருந்து தப்பிய கருணாஸ் கேள்வியுடன் முன்ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்\nபின்னர் தான் தெரிந்தது, கருணாஸை கைது செய்ய நெல்லை போலீசார்கள் சென்றார்கள் என்று\nKarunas Letter: சபாநாயகர் தனபாலை நீக்க சட்டப்பேரவை செயலாளருக்கு கருணாஸ் கடிதம்\nMLA Karunas Sent Letter to Tamil Nadu State Legislative Assembly: சபாநாயகர் தனபால் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்படுகிறார்கள்\nநினைப்பத���ல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nநெப்போலியன் உயிர்நீத்த அமானுஷ்ய அடிமை தீவு\nTamilrockers Leaks U Turn Movie: தமிழ் ராக்கர்ஸால் சமந்தாவிற்கு வந்த சோதனை\nஅமைச்சரை குரங்குடன் ஒப்பிட்டு விமர்சனம்… மலிங்காவுக்கு ஓராண்டு தடை\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஉன் இடையோ உடுக்கை; உன் மார்போ\nமீ டூ விவகாரம் : மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nஎன்னை கொலை செய்ய சதி.. ரா மீது இலங்கை அதிபரின் குற்றச்சாட்டு உண்மையா\nநிஜ வாழ்க்கையில் நமக்கு இது வேண்டாம் : தனுஷுக்கு கடிதம் எழுதிய சிம்பு\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/TechnologyNews/2016/12/30155026/1059106/iPhone-Messages-App-Reportedly-Disabled-by-New-Malicious.vpf", "date_download": "2018-10-17T17:02:13Z", "digest": "sha1:5TK25CAMZMHZYIOQTNFIABJ7VMHMPYRY", "length": 15898, "nlines": 179, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஐபோன்களில் பரப்பப்படும் புதிய மால்வேர், மெசேஜஸ் ஆப்பை செயலிழக்க செய்கிறது || iPhone Messages App Reportedly Disabled by New Malicious Text Message", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஐபோன்களில் பரப்பப்படும் புதிய மால்வேர், மெசேஜஸ் ஆப்பை செயலிழக்க செய்கிறது\nபதிவு: டிசம்பர் 30, 2016 15:50\nஐபோன் வைத்திருப்போரிடையே பகிர்ந்து கொள்ளப்பட்டு வரும் புதிய மால்வேர் அடங்கிய குறுந்தகவல், ஐபோனின் மெசேஜஸ் செயலியை செயலிழக்க செய்கிறது.\nஐபோன் வைத்திருப்போர���டையே பகிர்ந்து கொள்ளப்பட்டு வரும் புதிய மால்வேர் அடங்கிய குறுந்தகவல், ஐபோனின் மெசேஜஸ் செயலியை செயலிழக்க செய்கிறது.\nஐபோன் பயனர்களிடம் வேகமாக பரவி வரும் குறுந்தகவல் ஒன்றில் மோசமான மால்வேர் இடம்பெற்று உள்ளது. இந்த மால்வேர் மெசேஜை திறப்பவரின் மெசேஜஸ் ஆப்பினை செயலிழக்க செய்கிறது. அதிகப்படியான தரவுகளை கொண்டிருக்கும் இந்த குறுந்தகவல்கள் ஐகிளவுட் மூலம் பலருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.\nஇந்த குறுந்தகவலை திறக்கும் போது மெசேஜிங் ஆப் முற்றிலும் வேலை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் போனினை ஹார்டு ரீசெட் செய்தும் இப்பிரச்சனை சரி செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மால்வேர் பிரச்சனையை முதலில் கண்டறிந்தது யூடியூபர் வின்செடிஸ்13 என கூறப்பட்டுள்ளது.\nஇந்த பிரச்சனை குறித்து பல்வேறு வீடியோக்களை வின்செடிஸ் பதிவேற்றம் செய்திருக்கிறார். ஐபோன் மெசேஜஸ் செயலியை செயலிழக்க செய்யும் இந்த மால்வேர் ஐஓஎஸ் 9 முதல் ஐஓஎஸ் 10.2.1 பீட்டா பதிப்புகளில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது. வீடியோவில் மெசேஜை திறந்ததும் ஆப் முற்றிலும் வேலை செய்யாமல் போகிறது. பின் மல்டி டாஸ்கிங் செய்து செயலியை மூட வேண்டியதாக இருக்கிறது. பின் மீண்டும் செயலியை திறந்தாலும் திரை காலியாக இருக்கிறது.\nமெசேஜ் வந்ததும் அட்டாச்மென்ட்டை திறந்தால், மற்ற குறுந்தகவல்களை அனுப்பவோ, பெறவோ முடியவில்லை. போனினை ரீஸ்டார்ட் செய்தாலும் இப்பிரச்சனை சரி செய்யப்படவில்லை என்பதால் ஆப்பிள் சார்பில் புதிய OTA அப்டேட் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nபீட்ஸ் லிமிட்டெட் எடிஷன் வயர்லெஸ் ஹெட்போன் அறிமுகம் - வீடியோ\nஉலகின் முதல் முறை அம்சத்துடன் புதிய ஹூவாய் ஸ்மார்ட்போன் அறிமு���ம்\nசர்வதேச சந்தையில் ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nரூ.295 விலையில் ஐடியா செல்லுலார் புதிய சலுகை அறிவிப்பு\nபட்ஜெட் விலையில் புதிய லெனோவோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nரூ.3,999 விலையில் ஃபேஸ் அன்லாக் வசதி கொண்ட ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\n2018 ஐபோன்களில் இந்த அம்சம் இருக்காதாம்\nவிரைவில் மூன்று ஐபோன்களை வெளியிடும் ஆப்பிள்\nஐபோன் எனக்கூறி ஊர்வசி சோப்பை கொடுத்து வங்கி மேலாளரை ஏமாற்றிய நபர்கள்\nஇந்த அம்சத்திற்காக ஐபோன் விற்பனை ஒருமாதம் தள்ளிப்போகிறது\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/jayakanthan-novels", "date_download": "2018-10-17T16:26:02Z", "digest": "sha1:IARIWQQFPW2IRXB6WOQIWBJNW5VVZ35S", "length": 14667, "nlines": 408, "source_domain": "www.panuval.com", "title": "ஜெயகாந்தன் நாவல்கள்", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்)\nதமிழர் பண்பாடும் - தத்துவமும்\nவாழ்க்கை / தன் வரலாறு\nசில நேரங்களில் சில மனிதர்கள்\nஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்\nதனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என..\n'மனிதர்கள் பேசுவதே அவசியமற்றுத்தான்; இதில் அநாவசியப் பேச்சு வேறு..\nகுருபீடம் - ஜெயகாந்தன்:இந்நூல் பாரதீய ஞானபீடப் பரிசு பெற்ற சிறு���தைதொகுப்பு ஆகும்..\nசினிமாவுக்குப் போன சித்தாளுசினிமா சம்பந்தப்பட்டவர்களும் மனிதர்களே. எனவே உன்னதமான நோக்கத்துடன் ஒரு வீ..\nசிறுகதையும் திரைக்கதையும் - ஜெயகாந்தன் :எனது கதைகளை எழுதுவதற்கு முன்னாலும் எழுதும்போதும் ஒவ்வொரு நிக..\nஜய ஜய சங்கர - ஜெயகாந்தன்\nஜய ஜய சங்கர (நாவல்) - ஜெயகாந்தன் :இந்த ஜயஜய சங்கர புத்தகம் ஒரு கதை ;கற்பனைகனவு;ஆனால் பொய் அல்ல;சாத்த..\nஜெயகாந்தன் கதைகள்ஜெயகாந்தன்-தனது காந்த எழுத்துகளால் தமிழ் மக்களை அரை நூற்றாண்டுக்கும் மேலாக ஈர்த்துக..\n1960 முதல் 1974 முடிய ஆனந்த விகடனில் வெளிவந்த 52 முத்திரைக்கதைகள் கொண்ட நூலகப் பதிப்பு. அழகிய கட்டமை..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00020.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/tags/UNO", "date_download": "2018-10-17T17:09:27Z", "digest": "sha1:NMACZ2EPQMP2DKRBGQUYULCFUVEKW4H7", "length": 6043, "nlines": 112, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\nஐந்து வயதிற்குள் இறந்த குழந்தைகள் 2017-ம் ஆண்டில் 54 இலட்சம் \nபச்சிளம் குழந்தைகளின் மரணம் பெரும்பாலும் சூடானுக்கு தெற்கிலுள்ள ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் தெற்காசிய நாடுகளில்தான் நடைபெறுகின்றன. The post ஐந்து வயத… read more\nநீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்பது ஒரு வியாதி ... - மாலை மலர்\nமாலை மலர்நீட் தேர்வில் இருந்து விலக்கு வேண்டும் என்பது ஒரு வியாதி ...மாலை மலர்நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற read more\nசெய்திகள் Breaking news உலகம்\nகாதல் வனம் :- பாகம் .22. வலைப்பின்னல்..\nமாத்தூர் நகர விடுதியும், தங்கும் அறைகளும்..\nஇரணிக்கோவில் தூண் சிற்பங்கள். - திராட்சையும் நரியும் பூச்சாடிகளும்..\nகண்களும் கண்மணிக்ளும் - ஒரு பார்வை..\nகாதல் வனம் :- பாகம் .20. ஸ்பைக் பஸ்டர்..\nதிருப்பத்தூர் திருத்தளிநாதர் யோகபைரவர் கோவில். .\nசபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு.\nரபேல் விமான ஊழல் : தோண்டத் தோண்ட புதிய எலும்புக் கூடுகள்.\nஅந்த மூன்று நாட்கள் : Dubukku\nடைவேர்ஸ் வாங்கலாம் வாங்க : Dubukku\nஇந்தி தெரியாத நீயெல்லாம் : Kappi\nஇப்படியும் ஒரு முதலமைச்சர் : உண்மைத் தமிழன்\nமனசுக்கு நேர்மையாய் : இளவஞ்சி\nகரைந்த நிழல்கள் : அதிஷா\nஅமெரிக்க அல்பங்கள் : தஞ்சாவூரான்\nமாயவரத்தான் குசும்புங்கோ...மாட்டுனா ரிவீட்டுங்கோ : அபிஅப்பா\nஉறவுகள் தொடர்கதை : இரா. செல்வராசு\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2017/04/blog-post_22.html", "date_download": "2018-10-17T17:01:22Z", "digest": "sha1:RZU3QPZODISV26WLWXQHCNARQLQS63OB", "length": 30379, "nlines": 462, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: பத்து தகவல்கள்", "raw_content": "\n1 – காப்பித் தோட்டம், தேயிலைத் தோட்டம் என்கிறோமே சரியா\n---- இங்கு, 'தோட்டம்' என்பது மலையாளச் சொல்; estate என்பதைத் 'தோட்டம்' என்கிறது அம்மொழி; அதை நாம் ஏற்றுப் பயன்படுத்துகிறோம்.\nஅப்படியானால், நம் தோட்டத்தை அது எப்படி சொல்கிறது\n2 -- கர்நாடகத்தில், தொட்டபெட்டா என்றொரு மலைக்குப் பெயர். பெரிய மலை என்பது அதன் பொருள். தொட்ட = பெரிய; பெட்டா = மலை.\n3 -- மாஃபா பாண்டியராஜன் என்பவர் முன்னாள் அமைச்சர்; இந்நாள் சட்டப் பேரவை உறுப்பினர். அவரைக் குறிப்பிடும் அடைமொழி இரண்டு பிரஞ்சு சொற்கள்: ma foi; அதன் சரியான உச்சரிப்பு: மாஃபுஆ; பொருள்: 'உண்மையாக' (really) என்பது. இப்பெயரில் அவர் ஏதாவதொரு அமைப்பை நிறுவியிருக்கலாம்; அதனால் அந்த அடை.\n4 -- இத்தாலிய சொல் corriere பிரஞ்சுக்குப் போய், courier ('குரிஏ') என மாறிற்று. அஞ்சல் துறை ஏற்படாததற்கு முன்பு, கடிதங்களைக் கொண்டுபோன ஆளை, ஊர்தியை அது சுட்டியது. அதன் உறவுச் சொற்கள்: குரீர் (courir) ஓடுதல், கூர்சு (course) ஓட்டம். அதை ஆங்கிலம் ஏற்று, 'கூரியர்' ஆக்கிற்று.\nதமிழிலும் கூரியர் என்ற வார்த்தையுண்டு; அறிவுக் கூர்மை உடையவர் என்று அர்த்தம்; இதன் எதிர்ப் பதம்: மந்தர்.\n5 -- போர்த்துகீசிய சொற்கள் Porto Novo - புதிய துறைமுகம் என்பது அவற்றின் பொருள். கடலூர்த் துறைமுகம் ஆங்கிலேயரின் ஆதிக்கத்தில் இருந்தபொழுது, போர்த்துகீசியர் தமது வாணிக வசதிக்காக, அதற்குத் தெற்கே, 35 கி.மீ. தொலைவில், புதுத் துறைமுகம் தோற்றுவித்து, அதற்குத் தம் மொழியில் பெயர் சூட்டினர். தமிழர் அதைப் பரங்கிப்பேட்டை என்றனர்; சென்னையில் உள்ள Saint Thomas Mount ஐப் பரங்கிமலை ஆக்கினர்; பரங்கி என்பது எல்லா நாட்டு வெள்ளையரையும் சுட்டுகிற ப��துச்சொல்:\nவெள்ளைப் பரங்கியை துரையென்னும் காலமும் போச்சே\nபரங்கிக்காய்க்கும் இச்சொல்லுக்கும் தொடர்புண்டா என்பதைத் தெரிந்தவர் எழுதுங்கள்.\n6 -- திகம்பரம் என்னும் பிராகிருதச் சொல், நிர்வாணம் எனப் பொருள்படும்; திக் = திசை; அம்பரம் = ஆடை; 'திக்கே உடை' என்பது, ஆடை இல்லை என்பதை வேறுவிதமாகக் கூறுவது.\n---சமணத் துறவிகளுள் ஒருசாரார் அம்மணமாய் வாழ்ந்தனர்; ஆடையையும் துறப்பதே முழுமையான துறவு என்பது அவர்தம் கொள்கை; அவர்கள், 'திகம்பரர்' எனப்பட்டனர். கர்நாடகத்தில், சிரவண பெலகோலா என்னும் இடத்தில், மலைமீது நிற்கிற 57 அடி உயரமுள்ள ஆணின் கற்சிலைக்கு உடையில்லை;\nஅது பாகுபலி (கோமதீஸ்வரர் என்றும் சொல்கிறார்கள்) என்ற பெயருடைய திகம்பரர்க்கு நினைவுச் சின்னம். நம் காலத்திலும் வடநாட்டில் நிர்வாண சாமியார்கள் இருக்கிறார்கள்.\n---மறு சாரார், வெள்ளையாடை உடுத்தினர்; இவர்கள், 'சுவேதாம்பரர்' எனப்பட்டார்கள்; வடமொழி சுவேதா = வெள்ளை. இராமலிங்கர் வெள்ளுடை தரித்த இந்துத் துறவி.\n7 -- வெள்ளிவிழா, பொன்விழா, வைரவிழா கொண்டாடுகிறோம்; அவை ஆங்கிலேயரிடமிருந்து நாம் கற்றவை. அவர்களிடம் வேறு விழாக்களும் உண்டு. அவற்றுள் சில:\nஇரும்புவிழா 6 ஆம் ஆண்டு;\n8 --- பழந்தமிழர் ஒட்டகம் வளர்த்தனர் என்றால் நம்புவீர்களா\nதொல்காப்பியம் மரபியல் நூற்பா 597,\nஒட்டகம் குதிரை கழுதை மரையிவை\nபெட்டை யென்னும் பெயர்க்கொடைக் குரிய.\nஎன்கிறது; பெண் ஒட்டகத்தைப் பெட்டை என்று சொல்லவேண்டுமாம். 562 ஆவது பா, \"ஒட்டகம் அவற்றொடு ஒருவழி நிலவும்\", ஒட்டகத்தின் பிள்ளையைக் கன்று எனல் மரபு என்கிறது: அதாவது, ஒட்டகக் குட்டி என்னாமல், ஒட்டகக் கன்று என்பதே சரி.\nசங்க இலக்கியத்திலும் ஒட்டகம் வருகிறது:\nகடுங்கால் ஒட்டகத்து அல்குபசி தீர்க்கும்\nஎன்று அகநானூறு 245 ஆம் பாட்டில் காண்கிறோம்.\nதமிழகக் கால்நடையுள் ஒட்டகம் இருந்ததால்தானே, அது இலக்கிய இலக்கணங்களில் இடம் பெற்றுள்ளது\n9 -- மனிதர்க்கு மட்டும் ஆறறிவு என்று சொல்லிப் பெருமிதம் கொள்கிறோம்; சில விலங்குகளும் ஆறாம் அறிவைப் பெற்றுள்ளன என்கிறார் தொல்காப்பியர்:\n'ஒருசார் விலங்கும் உளவென மொழிப' ( பா 578) .\nஎந்தெந்த விலங்கு என்பதை அவர் குறிப்பிடவில்லை; உரையாசிரியர் இளம்பூரணர் தெரிவிக்கிறார்: கிளி, குரங்கு, யானை.\n10 -- 'ஒன்றுக்கு மேற்பட்டது பல' என்று தமிழ் இலக���கணத்தில் கற்றிருக்கிறோம்; ஒன்றைக் குறிப்பது ஒருமை, ஒன்றைவிட அதிகமானது பன்மை; 'ஒன்று பல ஆயிடினும்' என்று தமிழ் வாழ்த்துப் பாடலில் பாடுகிறோம்.\nசமற்கிருதத்தில் ஒருமை, இருமை, பன்மை என மூன்று எண் உண்டு; இதைத் தொல்காப்பியர் ஏற்றிருக்கிறார் என்பது பின்வரும் பாட்டால் தெரிகிறது:\nஓரெழுத்து ஒருமொழி ஈரெழுத்து ஒருமொழி\nஇரண்டு இறந்து இசைக்கும் தொடர்மொழி. (பா 45).\nபொருள்: ஓரெழுத்தாலாகிய சொல் (பூ, தீ), இரண்டு எழுத்தாலாகிய சொல் (புலி, குடை), இரண்டுக்கு அதிகமாகிய எழுத்தாலாகிய சொல் (மரம், இடுக்கண்) என்று மூன்று வகை சொற்கள் இருக்கின்றன.\nஒருமை, இருமை, பன்மை என்னும் வடமொழி இலக்கணத்தைப் பின்பற்றி சிலர் பாடல் புனைந்துள்ளனர்:\n1 -- ஒருநாள் செல்லலம் இருநாள் செல்லலம்\n2 -- ஒன்று இரண்டு அல பல கடந்து ... (பதிற்.4)\nஇது நம் காலத்திலும் வழக்கத்தில் உள்ளது:\n--- ஒரு தடவை சொல்லலாம், இரு தடவை சொல்லலாம், ஆயிரந் தடவையா சொல்ல முடியும்\n--- ஒரு பொண்ணா ரெண்டு பொண்ணா எத்தினியோ பொண்ணு பாத்தோம்.\nஎன எழுதுகிறோம், பேசுகிறோம் அல்லவா இந்த அளவுக்கு வடமொழி நம்மீது ஆழமான, நீண்டநெடுங்காலம் நிலைத்து நிற்கிற, தாக்கத்தினை அழுத்தமாக ஆணியடித்து ஊன்றியுள்ளது.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 20:45\nLabels: துணுக்குகள், பல்சுவை, பெயர்க்காரணம்\nவை.கோபாலகிருஷ்ணன் 22 April 2017 at 21:12\nஎத்தனை எத்தனை மொழிகள் + சொற்கள் ஆராய்ச்சிகள் \nஒவ்வொன்றையும் மீண்டும் பொறுமையாக வாசித்து மகிழ நினைத்துள்ளேன்.\nபாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.\nதொடர்ந்து வாசித்துப் பாராட்டிக் கருத்து தெரிவிப்பதற்கு அகங் கனிந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன் .\nஒரே பதிவில் எத்தனை புதிய தகவல்கள். கூரியருக்கான தமிழ் ஆங்கில விளக்கங்கள் அருமை. பகிர்வுக்கு மிகவும் நன்றி.\nபாராட்டியமைக்கும் பின்னூட்டந் தந்தமைக்கும் மிக்க நன்றி .\nபுதிய செய்திகள் பலவற்றைத் தெரிந்து கொண்டேன். பொன்விழா, பவள விழா போல் தக்ர விழா,செம்பு விழா ஆகியவையும் இருக்கின்றன என அறிந்து வியந்தேன். வெள்ளையர்க்கும், பறங்கிக்காய்க்கும் என்ன தொடர்பு என்று தான் புரியவில்லை.ஒருமை, இருமை, பன்மை என்பது வடமொழியின் தாக்கம் என்பதும் எனக்குப் புதுச்செய்தி தான். மிகவும் நன்றி\nபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . என் பதிவு பயன்பட்டமை யறிந்து மக��ழ்கிறேன் .\nநல்ல தகவல்கள். இளைய தலைமுறைக்கு மிகவும் உதவும்.\nவருக , வருக .நல்ல தகவல்கள் எனப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி .\nபத்துத் தகவல்கள் என்பது தானே சரி\nஆம் , பழைய இலக்கணப்படி த் போடுவதுதான் சரி . ஆனால் இக்கால விதிப்படி ஒற்று மிகாமலும் எழுதலாம் . இது குறித்து மாறும் இலக்கணம் என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதுவேன் .\nபாவேந்தர் படைப்புகளில் பிரஞ்சுத் தாக்கம்\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\nநாகரிகத்தில் உச்சந் தொட்ட பழங்கால மக்களுள் பெனீசியரும் அடங்குவர். அவர்களைப் பற்றி பற்பல தகவல்களை Jules Isaac இயற்றிய L’Anti...\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thiruthondan.blogspot.com/2008/11/blog-post.html", "date_download": "2018-10-17T16:52:17Z", "digest": "sha1:GYRYY56QALYJUJESTMM53UP7K4OLBKBG", "length": 9709, "nlines": 94, "source_domain": "thiruthondan.blogspot.com", "title": "கடவுளின் கண்", "raw_content": "\nமின்னஞ்சலில் வந்த செய்தி :\nநீங்கள் இங்கே காண்பது காண்பதற்கு மிகவும் அரிய ஒரு புகைப்படம். 3000 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த நிகழ்வை நாசா விஞ்ஞானிகள் ஹபிள் டெலஸ்கோப்பில் படம் பிடித்து \"கடவுளின் கண்\" என பெயரிட்டுள்ளனர். இந்த புகைப்படம் இதுவரை பல அதிசயங்களை நிகழ்த்தியுள்ளது. கண்களை ஒரு நிமிடம் மூடி, உங்கள் விருப்பத்தை மனத்தில் நினைத்து விட்டு இந்த படத்தைப் பாருங்கள். உங்கள் விருப்பம் நிறைவேறும். இந்த படத்தை நீங்கள் மட்டுமே வைத்திராமல், உடனே ஏழு பேருக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nஇது ஹெலிக்ஸ் நெபுலாவின் புகைப்படம். நாசா வலைத்தளத்தில் 2003 -ல் வெளியிட்டிருக்கிறார்கள். இது பல ஃபோட்டோக்களில் இருந்து ஒன்றிக்கப்பட்டது. இதில் இருக்கும் நிறங்கள் அந்த நெபுலாவின் இயற்கையான நிறங்களல்ல. மேலும் 3000 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்வது என்பது தவறு. எப்போதும் இதை காணமுடியும்.\nடிஸ்க்ளெய்மர் : இதை முன்பே நீங்கள் படித்திருந்தால், மீண்டும் ஞாபகப்படுத்திக் கொள்வதில் தவறில்லை.\nகோவி.கண்ணன் 6 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 12:16\n என்று நினைத்தேன். நல்லவேளை டிஸ்கி போட்டுவிட்டீர்கள்.\nThiruthondan 6 நவம்பர், 2008 ’அன்று’ முற்பகல் 7:30\nமிக்க நன்றி கோவி.கண்ணன் அவர்களே \nஇந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்\nசெவ்வாயின் அடிமைக் குடியிருப்பு : புதிய சதி கோட்பாடும் நாசாவின் மறுப்பும்\nசெவ்வாயின் அடிமைக் குடியிருப்பு : புதிய சதி கோட்பாடும் நாசாவின் மறுப்பும்\nஅமெரிக்காவில் அலெக்ஸ் ஜோன்ஸ் என்பவர் நடத்தும் ரேடியோ நிகழ்ச்சியில் குழந்தைகளைக் கடத்திச் சென்று செவ்வாய் கிரகத்தில் அடிமைக் குடியிருப்பில் வைத்திருப்பதாக ஒரு புதிய சதி கோட்பாட்டை (Conspiracy Theory) வெளியிட்டனர். இது யாராலும் நம்பமுடியாததாக இருந்தாலும், நாசா அதற்கு அமைதியாக, அப்படி எந்த அடிமைக் குடியிருப்பும் செவ்வாயில் இல்லை என மறுத்திருக்கிறது. வியாழனன்று (ஜூன் 29) அலெக்ஸ் ஜோன்ஸின் ரேடியோ நிகழ்ச்சியில், ராபர்ட் டேவிட் ஸ்டீல் என்பவர் கூறியதாவது : செவ்வாய் கிரகத்தில் ஒரு காலனி உள்ளது என்று நாங்கள் நம்புகிறோம். கடந்த 20 வருடங்களாக பூமியிலிருந்து கடத்தப்பட்டு, செவ்வாய்க்கு அனுப்பப்பட்ட குழந்தைகளால் அக்காலனி நிரப்பப் பட்டுள்ளது. செவ்வாய்க்குப் போய்ச் சேர்ந்தபின், அந்த காலனியில் அடிமைகளாக இருப்பதைத் தவிர அவர்களுக்கு வெறு வழியில்லை. இதனைப் பற்றி அலெக்ஸ் ஜோன்ஸ் கருத்துக் கூறுகையில், நாசாவின் 90 சதவிகித பயணங்கள் இரகசியமானவை என்று எனக்குத் தெரியும். உயர் மட்ட நாசா பொறியியலாளர்கள் சிலர் என்னிடம் சொல்வது என்னவென்றால்…\nஇந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார்\nஇந்தியாவின் 14-ஆவது ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்த் பதவியேற்றார்\nமாட்டுக்கறி கொண்டுசென்றதாக கொல்லப்பட்ட ஜூனைத் கான் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது\nமாட்டுக்கறி கொண்டுசென்றதாக கொல்லப்பட்ட ஜூனைத் கான் வழக்கில் முக்கிய குற்றவாளி கைது\nமாட்டுக்கறி கொண்டுசென்றதாக ஜூனைத் கான் என்ற சிறுவன், டெல்லியில்\nகத்தியால் குத்தி கொலைசெய்யப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளி கைது\nதீம் படங்களை வழங்கியவர்: Galeries\nஅறிவுகெட்ட பெற்றோரிடம் வளரும் குழந்தைகளின் எதிர்கா...\n21-ம் நூற்றாண்டிலும் காட்டுமிராண்டிகள் வாழ்கிறார்க...\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\nமேலும் காட்டு குறைவாகக் காட்டு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/06/13/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95/", "date_download": "2018-10-17T17:17:33Z", "digest": "sha1:HJ5QPLIG7EMLDKBVLA57XBOROVY7RSJP", "length": 7440, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "யாழில் மீண்டும் தலையெடுக்கும் அமானுஷ்ய சக்தி….?? | Netrigun", "raw_content": "\nயாழில் மீண்டும் தலையெடுக்கும் அமானுஷ்ய சக்தி….\nயாழ்ப்பாண மக்களை பீதியில் உறைய வைக்கும் அமானுஸ்ய சக்தியொன்று உலவி வருவதாக மீளவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தின் சில பகுதிகளில் மீளவும் மக்களை பீதியில் உறைய வைக்கும் வகையில் அமனுஸ்ய சக்திகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nகடந்த காலங்களில் பூதங்களினால் பீதி ஏற்பட்டிருந்த நிலையில் தற்பொழுது பேய் உருவாகியுள்ளதாக சிங்கள ஊடகமொன்று தெரிவித்துள்ளது.அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இந்த அமானுஸ்ய சக்தியின் ஒரு கையில் இரத்தம் தோய்ந்த சேவ���் ஒன்று இருப்பதாகவும், மற்றைய கையில் இரத்தம் தோய்ந்துள்ளதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.\nஇந்த பேய் பற்றிய தகவல்களை கூறிய நபர்கள் பொய் கூறுவதாக முன்னதாக கூறப்பட்ட போதிலும் அவ்வாறு கூறியவர்களே இந்த பேயைக் கண்டுள்ளதாகவும், சில ஊடகங்களில் இது தொடர்பான புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.\nவெள்ளை ஆடையணிந்த இந்த பேயின் முகத்தின் ஒரு பகுதி தெளிவாக தெரிவதாக சிங்கள பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதிகாலை 1.00 மணியின் பின்னரே இந்தg; பேயை மக்கள் கண்டுள்ளனர்.பேய் பீதியினால் மக்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்வதனை தவிர்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nPrevious articleபிரித்தானியா பெண்ணின் மோசமான செயல்\nNext articleமகனால் பெற்ற தாய்க்கு அரங்கேறும் அவலம்…..\nபாரதிராஜாவின் காலை கழுவி விட்டாரா இலங்கை தமிழர்\nஒரு மாத காலத்தில் சுவிஸ்சில் இருந்து பாரிசுக்கு தப்பி ஓடிய 30 தமிழ் அகதிகள்\nயாழில் முக்கிய வழக்கில் சிக்கித் தடுமாறும் பெண் சட்டத்தரணி\nநடுரோட்டில் தனது மனைவியை சரமாரியாக வெட்டி சாய்த்த கொடூர கணவன்\nகண் விழித்து பார்த்தபோது படுக்கையில் என் பக்கத்தில் அவர் …பிரபல நடிகர் மீது பாலியல் குற்றசாட்டு வைத்த நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/agni-paritchai/17545-agni-paritchai-27-05-2017.html", "date_download": "2018-10-17T16:54:42Z", "digest": "sha1:DKKLVP555QMQ4OHB2D4TFTRP77F5XZJR", "length": 4466, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "அக்னிப் பரீட்சை - 27/05/2017 | Agni Paritchai - 27/05/2017", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nஅக்னிப் பரீட்சை - 27/05/2017\nஅக்னிப் பரீட்சை - 27/05/2017\nஅக்னிப் பரீட்சை - 06/10/2018\nஅக்னிப் பரீட்சை - 15/09/2018\nஅக்னிப் பரீட்சை - 04/08/2018\nஅக்னிப் பரீட்சை - 07/07/2018\nஅக்னிப் பரீட்சை - 26/05/2018\nஅக்னிப் பரீட்சை - 19/05/2018\nகெளதம் மேனன் இயக்கும் ஆக்‌ஷன் கலந்த காதலில் சிம்பு\nபம்பையில் இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கிய காவல்துறைனர்\nகேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/05/tnpsc-current-affairs-quiz-may-2018-295.html", "date_download": "2018-10-17T17:02:37Z", "digest": "sha1:QG6FE2UHHAM4JTLCD53RPZU4XCK66SKG", "length": 5771, "nlines": 112, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz 295, May 2018 - Test Yourself", "raw_content": "\nஇந்தியாவின் \"பெண்களால் இயங்கும் முதல் அஞ்சல் பாஸ்போர்ட் சேவை மையம்\" தொடக்க பட்டுள்ள பஞ்சாப் நகரம்\n2018 KISS மனிதாபிமான விருது பெற்றவர்\nதமிழ்நாட்டில் தமிழ் கலை, பண்பாட்டு அருங்காட்சியகம்\" அமையவுள்ள நகரம்\n2018 மாட்ரிட் ஓபன் டென்னிஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற \"பெட்ரா கிவிடோவா\" எந்த நாட்டவர்\n2018 மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்ற \"அலெக்சாண்டர் ஸ்வேரேவ்\" எந்த நாட்டவர்\nIPL போட்டிகளில் 1000 ரன்கள் எடுத்த இளம் வீரர்\n2018 ஆம் ஆண்டின் \"உலக அன்னையர் தினம்\"\nநேபாள நாட்டில், நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இணைந்து அடிக்கல் நாட்டிய நீர்-மின்சக்தித் திட்டம்\n2018 மே 15 அன்று பிரதமர் நரேந்திர மோடி மாற்றியமைத்த அமைச்சரவை பட்டியலில் நிதித்துறை அமைச்சராக பொறுப்பேற்றவர்\n2018 மே 15 அன்று பிரதமர் நரேந்திர மோடி மாற்றியமைத்த அமைச்சரவை பட்டியலில் \"தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை\" அமைச்சராக பொறுப்பேற்றவர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://akshanews.blogspot.com/2018/02/blog-post_406.html", "date_download": "2018-10-17T15:42:08Z", "digest": "sha1:L4Z7MMCDUADB6RYEWPF5MEUSVYUOIPQ6", "length": 12895, "nlines": 49, "source_domain": "akshanews.blogspot.com", "title": "ஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடங்கவுள்ள நிலையில் மகிந்தவை போர்க்குற��றச்சாட்டுக்களிலிருந்து சுமந்திரன் காப்பாற்ற முயற்சி செய்கிறார் | ஈழநிலா.கொம்", "raw_content": "\nஐ.நா மனித உரிமைகள் பேரவை தொடங்கவுள்ள நிலையில் மகிந்தவை போர்க்குற்றச்சாட்டுக்களிலிருந்து சுமந்திரன் காப்பாற்ற முயற்சி செய்கிறார்\nஐ.நா மனித உரிமைகள் பேரவை யின் அமர்வு தொடங்கவுள்ள நிலை யில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடர்ந்தும் இலங்கை அரசாங்கத்தைப் பாதுகாக்கின்ற செயற்பாட் டிலேயே ஈடுபட்டுவருவதாக குற்றஞ் சாட்டியிருக்கும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இலங்கை அரசாங்கத்துக்கு வழ ங்கிய கால அவகாசத்தை நிறுத்துமாறு தாங் கள் வலியுறுத்திவரும் நிலையில் ஜெனிவா வில் உள்ள பிரித்தானிய தூதுவரின் அலு வலகத்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்று மாறு இலங்கை அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்குமாறு கோரிக்கை விடுத்தமையா னது மேலும் இலங்கைக்கு கால அவகாச த்தை வழங்குவதற்கான வாய்ப்பினையே வலியுறுத்தியிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.\nதமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் பிற்பகல் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்து ள்ளார்.\nஜெனிவாவில் உள்ள பிரித்தானிய தூது வரின் அலுவலகத்தில் நேற்றுமுன்தினம் நடந்த இந்தக் கூட்டத்தில் ஐ.நா மனித உரி மைகள் பேரவையின் உறுப்பு நாடுகளின் 26 நாடுகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட 40 பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர். அங்கு உரை யாற்றிய சுமந்திரன் தேர்தல் முடிவுகளால் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களைக் கார ணம் காட்டி, இலங்கை அரசாங்கம் ஜெனிவா தீர்மானத்தை நிறைவேற்றுவதில் இருந்து பின்வாங்குவதற்கு, அனைத்துலக சமூகம் இடமளிக்கக் கூடாது என்றும், ஜெனிவா வாக் குறுதிகளை நிறைவேற்றுமாறு அரசாங்க த்துக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என் றும் கூறியிருக்கின்றார்.\nஇந்த விடயத்தை மேலோட்டமாகப் பார்க் கின்றபொழுது ஏதோ தமிழ்த் தேசியக் கூட்ட மைப்பு கடந்த எட்டு வருடங்களாக அரசாங்க த்தைக் காப்பாற்றுகின்ற நிலையில் இருந்து விலகி தேர்தலுக்குப் பின் திருந்திவிட்டது போன்றும் இலங்கை அரசாங்கத்துக்கு அழு த்தத்தைக் கொடுப்பது போன்ற ஒரு தோற்ற த்தையே காட்டுகின்றது. ஆனால் அவர் ஜெனிவாவில் கூறிய கருத்துக்களின் ஆழ மான உள்ளடக்கத்தை நாங்கள் பார்க்க வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்தமை யாலேயே கடந்த தேர்தலில் மக்கள் அவர்க ளுக்கு எதிராக வாக்களித்தனர். எனினும் தேர் தல் முடிந்து அடுத்த வாரத்திலேயே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தைப் பாது காக்கின்ற வேலைகளில் ஈடுபடத் தொடங்கி விட்டது.\nதேர்தல் பரப்புரைக் கூட்டங்களின்போது தமக்கு ஆணை வழங்காவிட்டால் அது மகி ந்த ராஜபக்ஷவை பலப்படுத்தும் என கூறிவந்த சுமந்திரன் இன்று அதே மகிந்த ராஜபக்ஷவை போர்க்குற்றக் குற்றச்சாட்டுக்களில் இருந்து காப்பாற்றுவதற்கான செயற்பாடுகளிலேயே ஈடுபட்டுள்ளார். (30ஃ1) தீர்மானம் மிகத் தெளி வாக உள்ளக விசாரணையை வலியுறுத்தி யிருக்கின்றது. குறித்த தீர்மானம் நிறைவேற் றப்படுவதற்கு முதல் ஜ.நா ஆணையாளர் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அவரது அறிக்கையில் இலங்கையின் நீதித்துறை அதன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டதா கவும் அந்தவகையில் உள்ளக விசாரணை சரிவராது எனவும் ஆகக் குறைந்த பட்சம் கலப்பு நீதிமன்றம் உருவாக்கப்பட்டு குற்ற வாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தது.\nஎனினும் உறுப்புநாடுகள் இணைந்து (30ஃ1) தீர்மானத்தினூடாக உள்ளக விசாரணை யினைக் கோரின. ஆணையாளரின் அறிக் கைக்கும் (30ஃ1) தீர்மானத்துக்கும் இடையி லான வேறுபாட்டைச் சுட்டிக்காட்டியே தமி ழ்த் தேசிய மக்கள் முன்னணி இது உள்ளக விசாரணையே என மக்கள் மத்தியில் தெளி வுபடுத்திவந்தது.\nதற்போது ஜ.நா மனித உரிமைகள் கூட் டம் நடைபெறவுள்ள நிலையில் கடந்த ஒரு மாதகாலமாக (30ஃ1) தீர்மானத்தை ஆதரித்த பல நாடுகளின் பிரதிநிதிகள் எங்களைச் சந்தித்தனர். அவர்களிடம் நீங்கள் இலங்கை அரசாங்கம் கலப்பு நீதிமன்றப் பொறி முறை யினை நடைமுறைப்படுத்தப்போவதில்லை என உறுதியாகக் கூறிவருவதைச் சுட்டிக் காட்டியபோது அவர்கள் எம்மிடம் குறித்த தீர் மானத்தில் கலப்புப் பொறிமுறை பற்றியே இல்லை எனக் கூறினர்.\nஎனவே மிகத் தெளி வாக குறித்த தீர்மானத்தைக் கொண்டுவந்த நாடுகள் கூட இது கலப்பு பொறிமுறையை வலியுறுத்தவில்லை என ஒப்புக்கொண்டி ருக்கின்ற நிலையில் உள்ளக விசாரணை யினை வலியுறுத்துகின்ற (30ஃ1) தீர்மான த்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்துமாறு கேட்பதென்பது பாதிக்கப்பட்ட மக்களுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம் என்பதை நாங்கள் மீண்டும் வலியுறுத்த விரும்புகின் றோம் என்றார்\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-17T16:28:06Z", "digest": "sha1:GDHS2YY3EITNLGZ4NVRLYCJ6X6E3EFHB", "length": 6063, "nlines": 101, "source_domain": "ta.wikipedia.org", "title": "ஜான் பாஸ்டல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஜான் பாஸ்டல் என்பவர் ஒரு அமெரிக்க கணினி அறிவியல் மேதை ஆவார். இணையம் என்னும் வடிவத்திற்கு வித்திட்டவர் இவரேயாவார். இவர் இணையத்தின் கடவுளாக அறியப்படுகின்றார்.[1] உலகெங்கும் உள்ள கணினிச் செயதிகளை இணைக்கும் வழி முறைகளை கண்டுபிடிப்பதில் முதல் செயல் வடிவத்தைகொடுத்தார். முக்கியமாக இவர் கொடுக்கும் தகவலை பதில் அளிப்பது என்ற அமைப்பில் கண்டுபிடித்தார். இவர் ஆகஸ்ட் ஆறாம் தேதி 1943 வருடத்தில் அமொிக்காவில் பிறந்தார். இவர் இயற்பியல் படித்து கணினி இனையதளத்தை வடிவமைப்பதில் சிறப்பாக செயல்பட்டார். 1998 அக்டோபர் 16 ம் நாள் இறந்தார்.\nவிக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: ஜான் பாஸ்டல்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஆகத்து 2015, 15:33 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/107461?ref=ls_d_special", "date_download": "2018-10-17T17:01:50Z", "digest": "sha1:HQHCOCDGXAKKQCHCWSZUKMG7WO6LTMX7", "length": 8342, "nlines": 99, "source_domain": "www.ibctamil.com", "title": "கொடூரத்தின் உச்சம்; கிணற்றில் மிதந்த குழந்தைகளின் உடலங்கள்! - IBCTamil", "raw_content": "\nயாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்\nஆவா குழுவுக்கு ஆயுதப் பயிற்சி; இலங்கையில் மீண்டும் ஒரு யுத்தத்தை உருவாக���க இந்தியா முயற்சி\nஇலங்கையில் தரையிறங்கிய உலகின் இராட்ஷத விமானம்\nபாகிஸ்தான் சிறுமி படு கொலை தந்தையின் கண்முன்னே தூக்கிலிடப்பட்ட குற்றவாளி\nநவீனரக ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆவாக்குழு; அச்சத்தில் யாழ் மக்கள்\nமட்டக்களப்பில் பதற்றமான சூழல்; இந்து ஆலயத்தை அகற்ற சொன்ன முஸ்லீம் அரசியல்வாதி\nவவுனியாவில் இன்று நடந்த அதிசயங்கள்; மெய்சிலிர்ப்பில் பொதுமக்கள்\nதமிழ் சமூகத்துக்குள் இடம்பெறும் சத்தமில்லாத யுத்தம்; தடுக்க என்ன செய்யப்போகிறது தமிழினம்\nபாலியல் குற்றச்சாட்டு ; மத்திய இணையமைச்சர் எம்.ஜே அக்பர் ராஜினாமா.\nஇலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்\nயாழ். சுண்டுக்குளி, லண்டன் Harrow\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\nகொடூரத்தின் உச்சம்; கிணற்றில் மிதந்த குழந்தைகளின் உடலங்கள்\nகிணற்றொன்றில் இருந்து 5 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டத்திலேயே இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.\n3 முதல் 7 வயதுக்கிடைப்பட்ட குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரவிக்கப்படுகிறது. மேலும் குழந்தைகளின் பெற்றோர் மாயமாகியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபட்டார் சிங் என்பவரின் பிள்ளைகளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 40 வயதுடைய பட்டார் சிங்கிற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு 4 குழந்தைகளும் , இரண்டாவது மனைவிக்கு ஒரு குழந்தையும் உள்ளனர்.\nஇந்நிலையில் , குறித்த 5 குழந்தைகளும் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், பட்டார் சிங் மற்றும் அவரது முதல் மனைவி மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅவரின் இரண்டாவது மனைவி தனது ஒரே பிள்ளையை இழந்த நிலையில் பேச்சுமூச்சின்றி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.\nகாணாமல் போயுள்ள தம்பதியினை தேடி காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எவ்வாறாயினும் , காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என காவற்துறையினர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் ச���ய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00021.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/component/tags/tag/2015-08-07-04-39-41", "date_download": "2018-10-17T16:28:07Z", "digest": "sha1:L3AGBHADN3MSUBLD6OU4Q7LTK3JRFLKR", "length": 3283, "nlines": 72, "source_domain": "periyarwritings.org", "title": "விடுதலை இதழ்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nகாந்தி 1 காங்கிரஸ் 3 விடுதலை இதழ் 3 தாழ்த்தப்பட்டோர் 1 இராஜாஜி 1 இந்து மதம் 2 கல்வி 1 பார்ப்பனர்கள் 3 குடிஅரசு இதழ் 7\nஆச்சாரியாரும் கதரும் - கதர் கட்டி அலுத்தவன்\nஆவணி அவிட்டத்தன்று பூணூல்களை அறுத்து விட்டார்களாம்\nபழிக்குப் பழிவாங்கும் பார்ப்பனர் ஆட்சி - பார்ப்பனனல்லாதான்\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/category/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T16:46:52Z", "digest": "sha1:GN5ES7RBF2NIOPWLBQBCBBHZKA2VHWRP", "length": 11894, "nlines": 115, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "கோழி இனங்கள் | கோழி வளர்ப்பு", "raw_content": "\nகடந்த இருபதாண்டுகளில் இந்தியா இறைச்சிக் கோழி உற்பத்தியில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. உயர் இரக கோழிக்குஞ்சுகள், தடுப்பு மருந்துகள் அனைத்தும் நம் நாட்டிலேயே கிடைக்கின்றன. வருடத்திற்கு 41.06 பில்லியன் முட்டைகளும் 1000 மில்லியன் இறைச்சிக் கோழிகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன. உலகளவில் இந்தியா முட்டை உற்பத்தியியல் 4வது இடமும் இறைச்சிக் கோழி உற்பத்தியில் 5வது இடமும் … Continue reading →\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்\nமுட்டைக்கோழி வளர்ப்பைவிட இறைச்சிக் கோழி வளர்ப்பிற்கான முதலீடு குறைவு. வளர்ப்புக் காலம் 6-7 வாரங்கள் மட்டுமே. அதிக அளவுக் கோழிகளை ஒரே கொட்டகை அல்லது அறையில் வளர்க்க முடியும். இறைச்சிக் கோழிகளில் தீவனத்தை நல்ல இறைச்சியாக மாற்றும் திறன் அதிகம். குறைந்த முதலீட்டில் விரைவில் அதிக இலாபம். ஆட்டு இறைச்சியைக் காட்டிலும் கோழி இறைச்சி விலை … Continue reading →\n1.அமெரிக்க இனங்கள் எ.கா புதிய ஹேம்ப்ளையர், வெள்ளை விளை மொத்ராக், சிவப்பு ரோட்ஜலேன், வையான்டேட் II 2. மத்தியதரைக்கடல் பகுதி இனங்கள் இந்த வகை இனங்கள் குறைந்த உடல் எடையுடன் அதிக முட்டை உற்பத்தி செய்யக்கூடியவை. 3.ஆங்கில இனங்கள் இவ்வினங்களில் சதைப்பற்று அதிகம் எ.கா ஆஸ்டிராலார்ட், கார்னிஸ், சுஸெக்ஸ் 4. ஆசிய இனங்கள் பெரிய உடலுடன் … Continue reading →\nகோழிக்குஞ்சுகளும் கோழிகள் போல இறைச்சி மற்றும் முட்டைத் தேவைக்காக வளர்க்கப்படுகின்றன. முட்டைக்கென வளர்க்கப்படும் இனங்கள் நன்கு பராமரிக்கப்பட்டு, அதனிடமிருந்து பெறப்படும் முட்டைகள் அடுத்த தலைமுறைக் குஞ்சுகள் பெறப் பயன்படுகின்றன. இறைச்சிக் கோழிகள் வறுக்க, பொரிக்கப் பயன்படுபவை என பல வைககள் உள்ளன. இவ்வகைக் கோழிகள் விரைவில் வளரக்கூடிய இனங்களான செயற்கையான வெள்ளை ஆண் இனங்கள், செயற்கை … Continue reading →\nசாதாரணமாக கிராமங்களில் வளர்க்கப்படும் தேசிய இனக் கோழிகள் நல்ல உற்பத்தித் திறன் பெற்றவை. நம் நாட்டில் காணப்படும் சில வகைக் கோழிகள் லெகார்ன், சஸக்ஸ், பிளைமாத் ராக் இனங்களைப் போன்று தோன்றினாலும் இவை அளவிலும் முட்டை உற்பத்தியிலும் சற்றுக் குறைந்தவை. நம் இந்தியாவின் கிழக்குப் பகுதிகளில் இவை காணப்படுகின்றன. இந்தியாவில் வரையறுக்கப்படாத சில இனங்கள் உள்ளன. … Continue reading →\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/06/13/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%99%E0%AF%8D/", "date_download": "2018-10-17T16:50:37Z", "digest": "sha1:S5QL5F6RM2WVX2G4R5MRKJAE4HS2XFWX", "length": 12163, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "இந்திய சினிமா: வெறும் அங்க அசைவே பிரதானமா? -சர்ச்சையில் பிரியங்கா! | Vanakkam Malaysia", "raw_content": "\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nகிளிண்டன் விவகாரம்; மீண்டும் சர்ச்சையா – ஹிலாரி அதிரடி பதில்\nநாயை அடித்து உதைத்த ஆடவனுக்கு மனநிலை பரிசோதனை\nபி.ரம்லியின் 149 பாடல்கள் தேசிய பொக்கிஷமாக பிரகடனம்\nநஜிப்புக்கு எதிராக மேலும் குற்றச்சாட்டுகள்\n- நெகிரி செம்பிலான் மந்திரி புசார் மறுப்பு\nஇந்திய சினிமா: வெறும் அங்க அசைவே பிரதானமா\nலாஸ் ஏஞ்சல்ஸ், ஜூன்.13- அண்மைய காலமாக பிரயங்கா சோப்ரா அடிக்கடி வம்பில் சிக்கி வருகிறார். ஆங்கிலப் படத்தில் மேலாடையின்றி படுக்கை அறை காட்சியில் நடித்ததாக பரபரப்பு எழுந்தது.\nதற்போது நடித்து வரும் ஹாலிவுட் சீரியலில் இந்தியர்களின் மத உணர்வை புண்படுத்தும் படியான கதாபாத்திரத்தில் நடித்ததாக புகார் கூறப்பட்டது. இது சர்ச்சையாக வெடித்தது பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர்.\nஇந்நிலையில் மத உணர்வை புண்படுத்தும் படியாக காட்சி அமைந்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ஒரு சர்ச்சை முடிந்தது எனும் எண்ணிய நிலையில் தற்போது புதிய சர்ச்சை உருவாக்கி இருக்கிறார்.\nஅண்மையில் அமெரிக்காவில் நடந்த எம்மி விருது விழாவுக்கு சென்ற பிரியங்கா சோப்ரா, அங்கு சிவப்பு கம்பள வரவேற்பில் பங்கேற்றார். அவரிடம் இந்திய சினிமா பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பிரியங்கா சோப்ரா, இந்திய சினிமாவில் அங்க அசைவு தான் பிரதானம். அதைத்தான் ரசிகர்கள் விரும்புகின்றனர். எல்லா நடன காட்சிகளும் அப்படியே தான் அமைக்கப்படுகின்றன என்று பேட்டி அளித்தார்.\nதனது பேட்டியில் எவ்வாறு நடன அசைவு அமைக்கப் படுகிறது. என்பதை விளக்கும் வகையில் அங்க அசைவுகளுடன் ஆடிக் காட்டினார். அந்த வீடியோ இணையத் தளத்தில் வெளியாகி சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. பிரியங்காவின் இந்தப் பேட்டி திரைப்படத் துறையினருக்கு அதிர்ச்சி அளித்திருப்பதுடன் ரசிகர்கள் அவரது கருத்துரையை விமர்சிக்கத் தொடங்கி உள்ளனர்.\nகனடாவில் 3 வயது மகனை காரோட்ட செய்த தாய் கைது\nமேகன் மார்க்கலை போலவே மாற முயன்ற இளம்பெண்\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nபாஸ் பேரவைக் கூட்டத்தில் அம்னோ- மஇகா தலைவர்கள்\nஇன்று நஜிப்பிடம் எம்ஏசிசி விசாரணை: என்ன நடக்கப் போகிறது\n1,172 முறை இரத்த தானம்- 24 லட்சம் குழந்தைகளை காப்பாற்றிய மனிதர்\n8 வயது மாணவி மானபங்கம்: 40 வயது ஆசிரியர் கைது\nமாமன்னர் எனக்கு பிரதமர் பதவியை வழங்கினார்\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 ���யது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writervetrivel.com/vaanavalli-chapter-36/4/", "date_download": "2018-10-17T15:50:33Z", "digest": "sha1:HSL5GEFPNWG2LKYKWW2UL4NNAIGOIUDW", "length": 16014, "nlines": 180, "source_domain": "writervetrivel.com", "title": "வானவல்லி முதல் பாகம் : 36 - மாடு மேய்த்தவன் செய்த வம்பு - Page 4 of 4 - எழுத்தாளர் சி.வெற்றிவேல்", "raw_content": "\nHome சரித்திரப் புதினம் வானவல்லி முதல் பாகம் : 36 – மாடு மேய்த்தவன் செய்த வம்பு\nவானவல்லி முதல் பாகம் : 36 – மாடு மேய்த்தவன் செய்த வம்பு\nவிறல்வேல் வாளினை உருவியதையும், பின்னர்த் தனது உறைக்குள் போட்டுக் கொண்டதையும் கவனித்துவிட்ட இளவல், “தலைவரே தாங்கள் கூறிய திட்டத்தை நான் ஏற்றுக்கொண்டிருந்தால் என்ன செய்திருப்பீர்கள் தாங்கள் கூறிய திட்டத்தை நான் ஏற்றுக்கொண்டிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்\n“சென்னிக்கு மகனும் பிறக்கவில்லை. சோழ நாட்டிற்கு இப்படியொரு நேர்மையற்ற இளவரசனும் தேவையில்லை என எண்ணி உருவிய வாளால் உங்கள் தலையைக் கொய்திருப்பேன்” என இளவலின் விழிகளில் தனது பார்வையை நிலைக்கவிட்ட படியே கூறினான் உபதலைவன் விறல்வேல்.\nஅவன் கூறியதைக் கேட்டு எந்தவொரு கோபமும், வருத்தமும் கொள்ளாத இளவல் எழுந்து விறல்வேலின் தோள்களைப் பற்றியபடியே ஆவேசத்துடன், “இப்படி நேர்மையும், துணிவும் கொண்ட வீரர்கள் தான் எனக்கு இப்போது துணையிருக்க வேண்டும் தலைவரே” என அவன் கூறிக் கொண்டிருந்தபோதே “ஆ…” என அலறித் துடித்துக் கீழே விழுந்தார்.\nஇளவல் அலறியதைக் கேட்டு பதறிய விறல்வேல் இளவலைத் தூக்கினான். “தலைவரே காயங்கள் ஈரமாக இருந்ததனால் இவ்வளவு நேரம் வலிக்கவில்லை. காற்றில் இப்போது உலர்ந்துவிட்டதனால் கால் எரிந்து, மார்பு குடைகிறது” எனத் தடுமாறியபடியே கூறினார்.\nஇனியும் இங்கு இருப்பது இளவலுக்குப் பெரும் ஆபத்து என்பதை உணர்ந்த விறல்வேல் அவரைத் தாங்கி அழைத்துக்கொண்டு நடந்தான். சிறிது தூரம் நடந்தவுடன் இளவல் மயக்கமானார். உடனே அவரைத் தாங்கி அமர்த்திய விறல்வேல், மீண்டும் துணியைப் பொன்னி நதியில் நனைத்துத் தீப்புண்ணில் சுற்றிக்கொண்டு அவரைத் தூக்கித் தோளில் போட்டுக்கொண்டு காவிரிக் கரையோரமிருந்த ஒற்றையடிப் பாதையில் நடக்கலானான். பின்னர் உள்புறம் தாழிடப்பட்டிருந்த கதவைத் தட்டினான்.\nகதவு திறக்க தாமதமானதால் இளவலைத் தோளில் சுமந்தபடியே மீண்டும�� கதவை வேகமாகத் தட்டினான். கதவினைத் திறந்த மரகதவல்லி அச்சப்பட்டு, பதற்றத்துடன் நிற்பதைக் கண்ட விறல்வேல், “மரகதவல்லி, நான் தான்” எனக் கூறிக்கொண்டே வீட்டினுள் சென்றான்.\nஅடிபட்ட வீரன் ஒருவனைத் தோளில் சுமந்து வந்திருக்கும் உப தலைவனைக் கண்ட மரகதவல்லி உடனே வீட்டுக் கதவினைத் தாழிட்டாள்.\nஉள்ளே சென்ற விறல்வேல் வரகு வைக்கோலால் செய்யப்பட மெத்தையில் இளவலைக் கிடத்தி மரகதவல்லியிடம், “நம்பிக்கையான மருத்துவரை உடனே அழைத்து வா\nநிலைமையைப் புரிந்துகொண்ட மரகதவல்லி பக்கத்துத் தெருவில் வசிக்கும் மருத்துவரை அழைக்க வாசல் கதவைத் திறந்து வெளியே சென்றவள் வீதியில் சில உறைந்தை வீரர்கள் நடமாடிக்கொண்டிருப்பதைக் கவனித்துவிட்டாள். உடனே அவர்கள் பார்க்குமுன் வீட்டிற்குள் நுழைந்து கதவினைத் தாழிட்டவள், “அண்ணா, வெளியே காவலர்கள் பலர் நடமாடிக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரம் வெளியே சென்றால் அவர்கள் என்னைக் கவனித்துவிடுவார்கள்” எனப் பதறினாள்.\nஅந்த நிலையில் இருவருமே செய்வதறியாது திகைத்தனர். இளவல் மயங்கிவிட்டார். அவருக்கு உடனே தகுந்த மருத்துவம் பார்த்தேயாக வேண்டும். இல்லையேல், தீயிலிருந்து தப்பித்தவர் அதன் காயத்தினாலேயே இறந்துவிடுவார். வெளியே சென்றால் வீரர்களால் ஆபத்து, உள்ளே இருந்தாலும் ஆபத்து. செய்வதறியாது இரு தலைக் கொல்லி எறும்பைப் போலத் துடித்தான் விறல்வேல்.\nஅந்த இக்கட்டான நேரத்திலும் அவனை அவனது துரதிஷ்டம் துரத்திக்கொண்டிருப்பதை அவன் அறிந்திருக்க வாய்ப்பில்லை. வைத்தியரை அழைத்துவரலாம் என வெளியே வந்த மரகதவல்லியை உறைந்தை வீரன் ஒருவன் கவனித்துவிட்டான். வேந்தன் தனது வீரர்களிடம் “காவிரிக் கரையோரம் உடனே தேடி யாராவது மறைந்திருந்தால் கைது செய்து இழுத்து வாருங்கள்” எனக் கட்டளையிட்டிருந்ததனால் வீரர்கள் காவிரிக் கரையோரம் தேடிக்கொண்டிருந்தனர். அவர்களுள் ஒருவன் தான் மரகதவல்லியைக் கவனித்துவிட்டான். தங்களைக் கண்டபின் அவள் உள்ளே சென்று தாழிட்டுக் கொண்டது அவர்களுக்குப் பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவளை விசாரித்து, அவளது வீட்டைச் சோதனையிட வேண்டும் என எண்ணி மரகதவல்லியின் வீட்டுக் கதவைத் தட்டினார்கள்.\nகதவு தட்டப்படுவதைக் கேட்ட மரகதவல்லியும், விறல்வேலும் அக்கணத்தில் என்ன செய்வதென��று அறியாமல் திகைக்கலானார்கள். என்ன வேண்டுமானாலும் நடக்கட்டும் என எண்ணிய விறல்வேல் தனது வாளினை உருவிக்கொண்டு வாசலை நோக்கி நடக்கலானான்.\nவானவல்லி முதல் அத்தியாத்திலிருந்து வாசிப்பதற்கு….\nPrevious articleவானவல்லி முதல் பாகம் : 35 – ஆசிவகர் வாக்கு\nNext articleவானவல்லி முதல் பாகம் : 37 – இன்னும் எத்தனைப் பெண்களோ\nவானவல்லி முதல் பாகம் : 40 – சுயநலம்\nவானவல்லி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்\nவானவல்லி முதல் பாகம் : 38 – மரகதவல்லியின் செயல்\nவானவல்லி முதல் பாகம் : 40 – சுயநலம்\nவானவல்லி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்\nவானவல்லி முதல் பாகம் : 38 – மரகதவல்லியின் செயல்\nவானவல்லி முதல் பாகம் : 37 – இன்னும் எத்தனைப் பெண்களோ\n21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் | ஜூலை 27, 2018 ரத்த...\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA/", "date_download": "2018-10-17T16:42:25Z", "digest": "sha1:6WQZN6MYIPCKCT6JCNXR2HD3IQ6WI7EH", "length": 17983, "nlines": 308, "source_domain": "www.mygreatmaster.com", "title": "லாத்தரன் பேராலய அர்ச்சிப்பு விழா | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nலாத்தரன் பேராலய அர்ச்சிப்பு விழா\nதொடக்க கால திருச்சபையில், ஆலயங்களின் நேர்ந்தளிப்பு நாளையும், விழாவாகவே கொண்டாடினர். ஆலயங்களின் நேர்ந்தளிக்கும் நாள் என்பது, பேராலயத்தின் பிறந்த நாள் என்றழைக்கும் வழக்கமும் இருந்தது. உரோமை திருவழிபாட்டு மரபில், அர்ப்பணிக்கப்பட்ட பேராலயத்திற்கான நான்கு விழாக்களை திருச்சபை முழுவதும் கொண்டாடுகிறோம். லாத்தரன் பேராலயம், புனித பேதுரு பேராலயம், புனித பவுல் பேராலயம் மற்றும் புனித மரியாள் பேராலயம். இதில், லாத்தரன் ஆலயத்தின் அர்ப்பணிப்பு விழாவை இன்று கொண்டாடுகிறோம்.\nமுதல் நூற்றாண்டில், நீரோ மன்னன் கிறி���்தவர்களை வதைத்து, பலபேரை கொன்றொழித்தது வரலாறு. அப்படி அவன் கிறிஸ்தவத்திற்கு எதிராக செயல்பட்டுக்கொண்டிருந்தபோது, அவனுக்கு எதிராக சதிசெய்தவர் என்று, லாத்தரன் என்னும் உயர்ந்த குடும்பத்தைச் சார்ந்த பிளவுத்துஸ் லாத்தரன் என்பவர் கொல்லப்பட்டார். கொன்ற பிறகு, அந்த குடும்பத்திற்குச் சொந்தமான மாளிகை, உடைமைகள் என்று, அவனுடைய சொத்துக்களையும் அபகரித்துக்கொண்டான். பின்னர் வந்த உரோமை அரசனான கான்ஸ்டன்டைன் அரசர், கி.பி.313 ம் ஆண்டு, கிறிஸ்தவத்தை நாட்டின் அதிகாரப்பூர்வ மதமாக மாற்றினார். அப்போது, லாத்தரன் குடும்பத்தினரிடமிருந்து பறித்துக்கொண்ட அந்த சொத்தை, உரோமை ஆயருக்கு(திருத்தந்தை மெல்தியாதஸ்) அன்பளிப்பாகக் கொடுத்தார். அந்த இடத்தில் அழகிய ஓர் ஆலயம், எழுப்பப்பட்டது. அதை, அவருக்குப்பின் வந்த திருத்தந்தை சில்வஸ்டர் புனித மீட்பருக்கு அர்ப்பணித்தார். கி.பி. 896 ல் நடந்த நிலநடுக்கத்தில், லாத்தரன் மாளிகை சேதப்பட்டது. கி.பி.904 முதல் 911வரை திருச்சபையை ஆண்ட திருத்தந்தை 3ம் செர்ஜியுஸ், அதை புதுப்பித்து, புனித திருமுழுக்கு யோவானுக்கு இதை அர்ப்பணித்தார். அதனோடு லாத்தரன் குடும்பப்பெயரும் சேர்த்து, புனித திருமுழுக்கு யோவான் லாத்தரன் ஆலயம் என்றும், வெறுமனே லாத்தரன் ஆலயம் என்றும், இது அழைக்கப்படலாயிற்று. உரோமை நகர கதீட்ரல் ஆலயம் இதுவேயாகும். பழமையான ஆலயமும் இதுவே ஆகும். கி.பி நான்காம் நூற்றாண்டிலிருந்து பதினான்காம் நூற்றாண்டு வரை, இது தான், திருத்தந்தையர்களின் இல்லமாக விளங்கிவந்தது. 28 திருத்தந்தையர்களின் உடல்கள் இங்குதான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஐந்து திருச்சங்கங்கள் இங்கு தான் நடைபெற்றது.\nஇங்கு தான், திருத்தந்தையர்களால் தொடக்கத்தில் திருமுழுக்கு அருட்சாதனங்களும், புனித வாரச்சடங்குகளும் நிறைவேற்றப்பட்டன. உரோமையிலுள்ள அனைத்து ஆலயங்களுக்கும், உலகத்தில் இருக்கக்கூடிய அனைத்து ஆலயங்களுக்கும் இதுதான் தாய்க்கோயிலாகும். உரோமை மறைமாவட்டத்தின் தலைமைக்கோயிலும் (Cathedral) இதுதான்.\n~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nஉங்கள் கட்டிடத்தை கட்டியது கடவுளா\nகடவுள் எதை விரும்புகிறாரோ அதை அவர் செய்கிறார்.யோபு 23 – 13.\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/02/02/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%89%E0%AE%B0%E0%AF%81/", "date_download": "2018-10-17T17:25:15Z", "digest": "sha1:AIVFI4C5XQIWX4SHSQI34IDEP4D5CSWO", "length": 5974, "nlines": 100, "source_domain": "www.netrigun.com", "title": "கர்ச்சிக்கும் புலியை உருவாக்கிய மாணவர்கள்! | Netrigun", "raw_content": "\nகர்ச்சிக்கும் புலியை உருவாக்கிய மாணவர்கள்\nமுல்லைத்தீவு – செம்மலை மகா வித்தியாலயத்தின் 2018ஆம் ஆண்டுக்கான இல்ல விளையாட்டுப் போட்டியில் மாணவர்களால் அமைக்கப்பட்ட கர்ச்சிக்கும் புலியின் முகம் போன்ற இல்லம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.\nசெம்மலை மகா வித்தியாலய அதிபர் தலைமையில் நேற்று பிற்பகல் விளையாட்டுப் போட்டிகள் ஆரம்பமாகின.\nஇதில், சேரன், சோழன், பாண்டியன் ஆகிய இல்லங்கள் ரீதியாக மாணவர்கள் போட்டியில் பங்குபற்றி இருந்தார்கள்.\nமேலும், இந்த நிகழ்வில் பாண்டியன் இல்லம் இல்ல அலங்காரத்தில் முதலிடத்தை பெற்றுள்ளது.\nமுழுமையான இயற்கை பொருட்களை கொண்டு அமைக்கப்பட்ட கர்ச்சிக்கும் புலியின் முகத்தை மாணர்கள் வடிவமைத்துள்ளனர்.\nPrevious articleபதுங்கியிருந்த ஆவா குழுவுக்கு பிணை\nNext articleரஜினியின் பாபா முத்திரை புதிய வடிவில்\nபாரதிராஜாவின் காலை கழுவி விட்டாரா இலங்கை தமிழர்\nஒரு மாத காலத்தில் சுவிஸ்சில் இருந்து பாரிசுக்கு தப்பி ஓடிய 30 தமிழ் அகதிகள்\nயாழில் முக்கிய வழக்கில் சிக்கித் தடுமாறும் பெண் சட்டத்தரணி\nநடுரோட்டில் தனது மனைவியை சரமாரியாக வெட்டி சாய்த்த கொடூர கணவன்\nகண் விழித்து பார்த்தபோது படுக்கையில் என் பக்கத்தில் அவர் …பிரபல நடிகர் மீது பாலியல் குற்றசாட்டு வைத்த நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/suvai/su/su034-u8.htm", "date_download": "2018-10-17T15:51:31Z", "digest": "sha1:FNVR5PIVINVWV62D4GUZBJI3KWMTFWMF", "length": 18054, "nlines": 199, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சுவைத்த பக்கங்கள்", "raw_content": "வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 28 - 02 - 2005\nபொய் சொல்லி வாங்கிப் போன காசில்\nபப்ஸ் சாப்பிட்டு, காப்பி குடித்து,\nசைட் அடித்து விட்டு வந்த\n- கு. இலக்கியன் -\nநன்றி : தச்சன் - பிப் - மார்ச் 2005\nஅதன் கழிபொருள் அளவைக் கொண்டு\n- பிரெஞ்சு கவிதையின் மொழிபெயர்ப்பு -\nநன்றி : மொழி, கவிதை, எல்லைகள் கட்டுரையில் வெ.ஸ்ரீராம்.\nதிசையெட்டும் காலாண்டிதழ் - இதழ் 7 - சனவரி-பிப் 2005\nநெற்கதிராட்டம் தலையைச் சுற்றி அடிப்பதும்\nவ���யைத் திறந்தால் ஏசல்களும், வசவுகளும்..\nசிரிப்பை குத்தகைக்கு விட்டு விட்டு\nவெத்தல போட்ட சிவப்பாய் சிவக்கும்\nஎன் கால் சட்டை நனையும் பயத்தால்...\nஇப்படி அடிக்கடி கடிந்து கொள்ளும்\nஎன் பாதி உறக்கத்தில் தான்\n- திண்டுக்கல் தமிழ்ப்பித்தன் -\nநன்றி : மதுமலர் - காலாண்டிதழ் 1\nதமிழரொடு தமிழ்மொழியும் தாழ்ந்த மைக்குத்\nதலையாய கரணியத்தை ஆய்ந்து பார்த்தோம்.\nதமிழ்தாழ்ந்தால் தமிழருந்த்ாம் தாழ்ந்து போவார்\nதமிழெங்கு மெதிலுமென முழங்கி யோன்தான்\nதமிழெங்கு மெதிலுமிலா தாக்கி யோன்காண்.\nதமிழினத்தின் தலைவரெனும் அவரால் தானே\nதமிழ்தாழ்ந்து தமிழரெலாம் கடையர் ஆனார்\nமுன்னேற்ற வேண்டியதோ தமிழ கத்தை\nமுன்னேற்று கின்றாராம் திராவி டத்தை\nமுன்னோர்செல் லும்வழியில் பின்னோர் செல்லும்\nமுன்னரே திசைமாறிப் போகு மாயின்\nபிரிந்தபிற கின்னும்ஏன் திராவி டத்தை\nமுன்னேற்றத் துடிக்கின்றார் அதற்கென் றிங்கே\nதமிழினமே உலகின் முதற்குடியாம் அந்தத்\nதமிழினமோ ஆரியத்தால் வீழ்ந்த தந்நாள் \nதமிழகத்தில் தமிழருக்கோர் ஆரியப் பெண்\nதலைவியெனில் தலைகுனிவு தமிழ ருக்கே\nதமிழரெல்லாம் ஒன்றாக இணைவோம் வாரீர்\nதமிழகத்தின் முன்னேற்றம் வளர்ச்சி காணத்\nதமிழகத்தை முன்னேற்றும் கழகம் வேண்டும்.\n- பொறிஞர். கு.ம.சுப்பிரமணியன் -\nநன்றி : தேமதுரத் தமிழோசை கும்பம் 2036\nஆங்கிலத்தில் படப்பெயரை வைப்பேன் உன்னால்\nஆனதைநீ பார்த்துக்கொள் என்கின் றானைத்\nதாங்கிடஓர் அரசிங்கே இருக்கும் போது\nதரைமீதா நடப்பார்கள் இவர்க ளெல்லாம் \nஈங்கிதனைக் கருதாமல் விட்டு விட்டால்\nஇருக்காது தமிழ்நாடே தமிழ்நா டாக,\nதூங்குகின்றார் தமிழரென்ப துண்மை யில்லை\nதுஞ்சிவிட்டார் என்பதுதான் உண்மை யாகும் \nபண்பாட்டுச் சீரழிக்கும் திரைப்ப டத்தைப்\nபார்ப்பவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்\nபுண்பட்டுச் சீழ்வடியும் குமுகா யத்தின்\nபுரைதீர்க்க மருந்திடுவார் எவரு மில்லை\nதண்டமிழைக் கொன்றழிக்கும் தடிய ருக்குத்\nதடியெடுத்துக் கொடுக்கின்ற அரசின் போக்கைக்\nகண்டிக்கத் தவறிவிட்டோ மாயின் நாளை\nகண்டிப்பாய்த் தமிழ்மொழியே அழிந்து போகும் \n- இரா. செம்பியன் -\nநன்றி : தெளி தமிழ் - கும்பம் 2036\nபகைவரணி குலைக்க ஒரு கூட்டிதழ் தேவை\n- இரா. திருமுருகனார் -\nநன்றி : தெளிதமிழ் இதழ் - கும��பம் 2036\nமேடையில் கையுயர்த்தி முழங்கு கின்றோம்\nவரிசையாக நிற்கின்றோம் வெட்க மின்றி\nநூல்முனையில் பறக்கின்ற பட்ட மாக\nநூறாண்டாய் நாம்பட்டம் வாங்கு கின்றோம்\nநூல்களினைப் பிறமொழியில் படிப்ப தாலே\nநுனிப்புல்லை மேய்கின்ற மாடாய் ஆனோம் \nகல்லணையைக் கரிகாலன் கட்டு தற்குக்\nகடல்கடந்தே ஆங்கிலத்தில் கற்றா வந்தான் \nகல்லில்லாத் தஞ்சையிலே கோயில் கட்டக்\nகவின்கலையைக் கடனாகப் பெற்றா வந்தான் \nஎல்லைகளைக் கடப்பதற்குக் கடலில் நாவாய்\nகலம்செலுத்த ஆஃசுபோர்டில் படித்தா வந்தான் \nபன்னாட்டுத் தொடர்பிருந்தும் நம்முன் னோர்கள்\nபயிற்றுமொழி தமிழென்றே பேணி வந்தார் \nஅழகாக வானத்தில் பறந்து செல்லும்\nஅருங்கருவி திருத்தக்க தேவர் தந்தார்\nஅழல்கக்கிச் சக்திதனைப் பெருக்கு கின்ற\nஅணுபிளக்கும் அறிவியலை ஒளவை தந்தார்\nநிழலாகச் சுற்றுகின்ற கோள்கள் தம்மின்\nநிலைப்பாட்டைப் பாட்டினிலே கணியன் தந்தார்\nவிழலென்றே நாமதனை நினைத்த தாலே\nவீழ்ந்தின்று பிறர்காலை நத்து கின்றோம்\nபிறர்காலா நம்முடலைச் சுமந்து செல்லும்\nபிறருழைப்பா நம்வயிற்றுப் பசியைப் போக்கும்\nபறமொழியா சுயசிந்தை தோற்று விக்கும்\nபிறகெதற்கு மாற்றான்கை பார்க்க வேண்டும்\nசெறிவான செந்தமிழே நம்மைக் காக்கும்\nசுயமாகச் சிந்தித்துப் புதுமை செய்ய\nஅறிவுதனைத் தருவதுவும் தமிழன்னை தான்\nஅருந்தமிழை நாம்மறந்தால் அழிவோம் நாமே\n- பாவலர் கருமலைத் தமிழாழன் -\nநன்றி : தமிழர் முழக்கம் - பெங்களூர், பிப்-மார் 2005\nஇரசிய நாட்டின் விலங்குக் காட்சிச் சாலை. அங்கு இருந்த கழலைப் பன்றி ஏழு குட்டிகள் போட்டது.\nகுட்டிகளை யாரும் நெருங்கக் கூடாது. தாய்ப் பன்றி உடம்பை சிலிப்பிக் கொண்டு பாயும். குட்டிகளின் மீது அவ்வளவு பாசம்.\nஆனால் அதே தாய்ப் பன்றி அங்கும் இங்கும் நடக்கும்போது குட்டிகளைப் போட்டு மிதித்தது.\nகுட்டிகளைப் பாசத்துடன் காத்த தாய்ப் பன்றியின் செய்கை வியப்பாக இருந்தது. குட்டிகளும் பால் குடித்த பிறகு பயந்து ஓடின. அப்படியும் இரண்டு குட்டிகள் மிதிபட்டு இறந்து விட்டன.\nதாய்ப் பன்றியால் மிதிபட்டே குட்டிகள் இறந்து போனது ஏன் \nஅது தான் இயற்கைத் தேர்வு.\nஆப்பிரிக்கக் காடுகளில் கழலைப் பன்றிகளுக்கு எதிரிகள் அதிகம். கொடிய விலங்குகளிடம் இருந்து காத்துக் கொள்ள வேண்டுமானால் வலிமை வேண்டும்.\nகுட்டிகளின் வலிமையை அறியத்தான் தாய்ப் பன்றி அவ்வாறு செய்தது. வலிமையான குட்டிகள் தப்பிப் பிழைத்தன. வலிமையற்ற குட்டிகள் இறந்து போயின.\nகுட்டிகளுக்குத் தாய்ப் பன்றி உணர்த்திய இயற்கை உண்மை என்ன \nதகுதி உள்ளவையே தப்பிப் பிழைக்கும்.\nநன்றி : மணிக்குயில் - சிறுவர் மாதஇதழ். கும்பம் 2036\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akshanews.blogspot.com/2017/05/blog-post_56.html", "date_download": "2018-10-17T16:56:54Z", "digest": "sha1:2XZYG5SDHSQQXYNBDJLE27UJKD7ZWXKK", "length": 33941, "nlines": 97, "source_domain": "akshanews.blogspot.com", "title": "சிறிலங்காவின் போர்குற்றங்களிற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சாத்தியமா? - ச.வி.கிருபாகரன் | ஈழநிலா.கொம்", "raw_content": "\nசிறிலங்காவின் போர்குற்றங்களிற்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் சாத்தியமா\nஇலங்கை வாழ் தமிழீழ மக்கள் சிறிலங்காவின் ஆட்சியாளர்களினால் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை தெற்கின் சீர்திருத்தவாதிகள் உட்பட யாராலும் மறுக்க முடியாது.\nயாராவது, தமிழ் மக்கள் ஏமாற்றப்படவில்லையென கூறுவார்களேயானால் மிக யாதார்த்தமான உண்மை ஒன்றின் அடிப்படையில் பார்ப்பதானால், 1948ஆம் ஆண்டு இலங்கைதீவின் சுதந்திரத்தை தொடர்ந்து, தமிழீழ மக்களின் தாயக பூமியான வடக்கு கிழக்கு, இன்று வடக்காகவும், வடக்கு யாழ்ப்பாணமாகவும் கூறு போடப்பட்டுள்ளதை காண முடியும்.\nஅன்று முதல், எமது அடிப்படை உரிமைகள், அரசியல் அபிலாசைகளை சாத்வீகம், ஆயுதம் ஆகியவை மூலம் வென்றெடுப்பதற்காக மேற்கொண்ட போராட்டங்கள் வெற்றி பெறாத நிலையில், இன்று இராஜதந்திர போராட்டம் மூலம் ஏதோ ஒரு வகையில், தமிழீழ மக்களிற்கான நியாயத்தை பெற்று தரும் என்ற நம்பிக்கையில் பயணிக்கின்றோம்.\nஇராஜதந்திர போராட்டம் என்பது நிச்சயம் கேள்வி ஞானத்தினலோ, உணர்ச்சிவச அடிப்படையில் மேற்கொள்ளும் செயற்பாடு அல்ல. இதற்கு ஏட்டு கல்வி, மதிநுட்பம், ஆராயும் தன்மை, ஆளுமை ஆகியவை இல்லாது மேற்கொள்ள முடியாது.\nஇவற்றின் அடிப்படையில் பயணிக்க தவறும் கட்டத்தில், மீண்டும் அப்பாவிகளான தமிழீழ மக்கள் பாதாள குழிகளில் தள்ளப்படுவார்கள்.\nஆகையால் இவற்றை எப்படியாக அணுக முடியும் என்பது பற்றி, உலகில் எம்மை போன்று தமது அரசியல் விடுதலைக்காக செயற்பட்ட, செயற்படும் மற்றைய இன மக்களின் அனுபவங்களை நாம் பகிர்ந்து கொள்ள வேண்ட��ம்.\nஅத்துடன் அவ்வின மக்களுடனான நட்பு மட்டுமல்லாது, இராஜதந்திரிகள் மட்டத்தில் செல்வாக்கு நிறைந்தவர்களாக நாம் விளங்க வேண்டும்.\nதமிழீழ மக்களின் அரசியல் உரிமையும் அதற்கான செயற்பாடு என்பது தற்சமயத்தில், முற்கள் நிறைந்த ரோஜா செடியில் விழுந்துள்ள சேலையாக காணப்படுகிறது.\nஆகையால் இதை மிகவும் சாதுர்யமாக தளர்த்தி கொள்ள தவறும் கட்டத்தில், எமது உரிமை போராட்டம் என்பது பகல் கனவாகும்.\nஇதை மிகவும் சாதுர்யமாக வென்றெடுப்பதற்கு ஒரு சில வழிகள் உண்டு. இதை மேற்கு நாட்டவர்கள், “எல்லா கதவுகளும் பூட்டப்பட்டுள்ளன, ஆனால் ஓர் ஜன்னல் மட்டுமே திறந்துள்ளது என்பார்கள்”.\nஅப்படியானால் அந்த ஜன்னல் எங்கு உள்ளது, அதன் மூலம் எப்படியாக நாம் எமது இலக்கை அடைய முடியும் என்பதை நாம் ஆக்க பூர்வமாக சிந்திக்க வேண்டும்.\nதொடர்ந்து சிறிலங்காவின் மாறுபட்ட அரசுகளை நம்புபவர்கள் நிச்சயம் தமிழீழ மக்களின் எஞ்சியுள்ள இருப்பிற்கும் உலை வைப்பார்கள் என்பதே உண்மை. இப்படியான நபர்களை நாம் அலட்சியம் செய்து எமது ஆக்கபூர்வமான பாதையில் நாம் திட்டமிட்டு பயணிக்க வேண்டும்.\nஇவற்றிற்கு உள்ள வழிகள் இரண்டு. ஒன்று உள்நாட்டில் உள்ள மக்கள் தமது அர்ப்பணிப்பு நிறைந்த சாத்வீக போராட்டங்களை அரச படைகளின் கொடூரங்களிற்கு மத்தியிலும் தொடர்ந்து முன்னெடுப்பது.\nஇதற்கு நல்ல உதாரணமாக விளங்குவது, 1979ஆம் ஆண்டு வெற்றி கண்ட ஈரானிய மக்கள் புரட்சி. எந்தவித பீதியுமின்றி, ஆயுதங்களின்றி பாரிய ஆயுதங்களுடன் வீறு நடை போட்ட ஈரானிய அரச படைகளை எதிர்கொண்ட ஈரானிய மக்கள் இன்று சுதந்திரமாக வாழ்கிறார்கள். அங்கு தற்பொழுது நிலவும் சமூக, பொருளாதார, கலாச்சார சர்ச்சைகள் பற்றி நாம் அலட்டிகொள்ள வேண்டிய அவசியம் இல்லை.\nஅடுத்து சர்வதேச செயற்பாடு. புலம் பெயர் தேசங்களில் ஏறக்குறைய ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழீழ மக்கள் வாழ்கிறார்கள். இவர்களில் ஒரு கணிசமானவர்கள், நாட்டில் உள்ள தமது உடன்பிறவா சகோதர சகோதரிகள் பெரியோர் சிறியோர் பற்றி சிந்திக்கிறார்கள், செயற்படுகிறார்கள்.\nஇதிலும் ஒரு பகுதியினர் தமது சுயநலத்திற்காக, 2009ஆம் மே மாதத்தின் பின்னர் தாம் செய்பவை தான் சர்வதேச செயற்பாடு என கூறி குளிர்காய்கிறார்கள். இவர்களது பின்ணனியை யாரும் அறிய மாட்டார்கள்.\nபுலம் பெயர் ��ாழ் செயற்பாட்டாளர்கள், இலங்கைதீவின் விடயங்களில் அக்கறை கொண்டுள்ள உலகின் வலிமை பொருந்திய நாடுகளான அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் நாடுகளை சரியான முறையில் அணுக வேண்டும்.\nகாரணம், ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமை சபையாக இருந்தாலென்ன, பொதுச் சபை, பாதுகாப்பு சபையாக இருந்தாலென்ன, இலங்கைதீவின் விவகாரங்களில் உலக நாடுகள் யாவும் இந்த நாடுகளின் அபிப்பிராயங்களேயே பின்பற்றுகிறது, தொடர்ந்தும் பின்பற்றும்.\nதமிழீழ மக்களிற்கான அரசியல் தீர்வு என்பது அயல்நாடான இந்தியாவின் தயவின்றி ஒருபொழுதும் சாத்தியமடைய போவதில்லை. ஆகையால் இந்தியாவின் தயவை ஈழத்தமிழர் தேடியே ஆக வேண்டும். இவை தவிர்ந்த புலம் பெயர் செயற்பாடுகள் யாவும் விளலுக்கு இறைத்த நீராகவோ முடியும்.\nசிறிலங்காவின் மாறுபட்ட அரசுகள், தங்களால் மேற்கொள்ளப்பட்ட போர்குற்றங்களை மதிநுட்பம் நிறைந்த ராஜதந்திரிகள், கல்விமான்கள், முக்கியஸ்தர்களின் ஆதரவுடன் நியாயப்படுத்தி வரும் இந்த வேளையில், நாம் சர்வதேச ரீதியாக மிகவும் அபத்தனமான செயற்பாடுகளை மேற்கொண்டு வருவது, குறிப்பிட்ட நம் சார்ந்த ஒரு சில இணைய தளங்களிற்கும், முகநூல்களிற்கும் விளம்பர செய்தியாக இருந்து வருகிறதே தவிர, அந்த செயற்பாடுகளினால், மிகவும் மோசமாக பாதிக்கபட்டுள்ள எமது மக்களிற்கு எமது தாயகத்திற்கும் எந்தவித நன்மையையும் இதுவரையும் செய்ததும் இல்லை, எதிர்காலங்களில் ஏற்பட போவதும் இல்லை.\nதற்பொழுது பலம் பொருந்திய அமெரிக்காவின் காலில் வீழ்ந்து கெஞ்சிய சிறிலங்காவின் ஆட்சியாளர்களிற்கு, அமெரிக்காவின் கருணையினால் நாம் யாரும் விரும்பினோமோ இல்லையோ, மேலும் இரு வருடகால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது வேதனை தரும் விடயம்.\nஐக்கிய நாடுகள் சபையில் ஓர் துளியாக காணப்படும் தமிழீழ மக்கள், ஐ.நாவையும், அமெரிக்காவையும் திட்டி குறைகூறுவதை தவிர்த்து, எப்படி ஆக்க பூர்வமான முறையில் எதிர்கொள்ள முடியும் என்பது பற்றி சிந்திப்பதே சரியான இராஜதந்திரம்.\nசிறிலங்கா ஆட்சியாளர்களினால் அமெரிக்காவின் காலில் விழுந்து கெஞ்ச முடியுமானால், மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு யாருடைய தயவோ, பலமோ இன்றி வாழும் நாம் எதற்காக அமெரிக்கா, இந்தியா, ஐரோப்பிய யூனியன் நாடுகளிடம் எமது இனத்தை அழிவின் விளிம்பிலிருந்து காப்பாற்றுவதற்காக அணுக முடியாதுள்ளது கடந்த எட்டு வருடங்களில் இவ்வழியில் நாம் அணுகியது கிடையாது.\nஆகையால் எமது இனத்தை அழிவு பாதையிலிருந்து காப்பாற்றி, தமிழீழ மக்கள் அரசியல் அபிலாசைகளுடன் வாழ வேண்டுமென விரும்பும் ஒவ்வொரு தமிழனும் இவற்றை செய்ய முன்வர வேண்டும்.\nஇது தவிர்ந்த புலம்பெயர் தேசத்து செயற்பாடுகளால், கடந்த எட்டு வருடங்களாக எமது மக்கள் மேலும் அழிவு பாதையில் இட்டு செல்லப்பட்டுள்ளார்கள் என்பதே உண்மை. எமது தற்போதைய புலம் பெயர் செயற்பாடுகளை கண்டு, சிங்கள ஆட்சியாளர்கள் தமது மனதிற்குள் பெரும் பூரிப்பு அடைகின்றனர்.\nஎமது சர்வதேச செயற்பாட்டில் நாம் முதலாவதாக மனதில் கொள்ள வேண்டிய விடயம், சர்வதேச நீதி பொறிமுறை (International/Universal Jurisdiction). முன்னாள் ஜனதிபதி மகிந்த ராஜபக்ச, 2010ஆம் ஆண்டு பிரித்தானியவிற்கு விஜயம் செய்த வேளையில், பிரித்தானிய வாழ் தமிழர்கள் இந்த விடயமாக இரவு பகலாக செயற்பாட்டார்கள்.\nஅவ்வேளையிலேயே ஜனதிபதி ராஜபக்சவுடன் வருகை தந்திருந்த இராணுவ அதிகாரி ஒருவர் சதுர்தியமாக தப்பியிருந்தார் என ஊடகங்கள் கூறின. இதனை தொடர்ந்து சிறிலங்காவின் போர்குற்றவாளியென கருதப்படும் யாரும் பிரித்தானிய மண்ணில் கால் அடி எடுத்து வைப்பதில்லை.\nஇறுதியாக வெளிவந்துள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில், சர்வதேச நீதி பொறிமுறை பற்றி 71ஆவது பந்தியின் B பிரிவில் மிகவும் ஆணித்தரமாக கூறப்பட்டுள்ளதை புலம் பெயர் தமிழ் அமைப்புகள் கவனத்தில் கொண்டுள்ளதாக தெரியவில்லை.\nஉதாரணத்திற்கு, கடந்த ஐ.நா மனித உரிமை சபை அமர்வில், இரு போர் குற்றவாளிகள் துணிந்து மனித உரிமை சபைக்கு வருகை தந்துள்ளதும், சிலர் போர்குற்றவாளிகள் இன்றும் சுவிஸ் நாடு உட்பட வேறு சில மேற்கு நாடுகளில் வாழ்வதையும், அந்த நாடுகளில் அரசியல் மனித உரிமை செய்வதாக மார்பு தட்டும் யாரும் இவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு செயலில் இறங்கவில்லை.\nஇன்றைய நிலையில், போர்குற்றம் புரிந்தவர்கள் அல்லது பங்காளிகள், உலகில் எந்த மூலையில் வாழ்ந்தாலும், உலகில் ஏறக்குறைய நூறு நாடுகளில் கைது செய்யப்பட்டு, தண்டிக்கப்பட கூடிய நிலை காணப்படுகிறது.\nஇவற்றில் சில நாடுகளின் அரசியல் நிலை அவற்றிற்கு இடம் கொடுக்கவில்லை என்பதையும் அறிவோம். ஆனால் நாம் முயற்சிக்க வேண்டும்.\nதமிழீழ மக்கள் வாழும் புலம்பெயர் தேசங்களில், சிறிலங்காவின் போர்குற்றவாளிகளை கைது செய்து கண்டிக்ககூடிய நாடுகள் அமெரிக்கா, அவுஸ்திரேலியா, அவுஸ்திரியா, பெல்ஜீயம், கனடா, டென்மார்க், பிரித்தானியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, ஐஸ்லாந்து, நெதர்லாந்து, நியூசிலாந்து, நோர்வே, தென் ஆபிரிக்கா, ஸ்பானியா, சுவீடன், சுவிஸ்லாந்து போன்றவை குறிப்பிடத்தக்கது.\nகுறிப்பிட்ட நாடுகளினால், ஐ.நா வில் கையொப்பமிட்ட ஒப்பந்தங்களின் அடிப்படையில் சிறிலங்காவின் போர்குற்றவாளிகள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்க முடியும். உதாரணத்திற்கு 1949 ஜெனீவா ஒப்பந்தம், 1984 சித்திரவதை ஒப்பந்தம் போன்றவை குறிப்பிடத்தக்கது.\nசர்வதேச குற்றவியல் நீதி மன்றம்\nசர்வதேச குற்றவியல் நீதி மன்றத்திற்கு (International Criminal Court – ICC) சிறிலங்காவை எடுத்து செல்வது பற்றி சிலர் பெரிதாக கூச்சலிடும் அளவிற்கு அது சிறிய விடயம் அல்ல.\nசிறிலங்கா இவ் ஒப்பந்தத்தில் (Rome Statute) கைச்சாத்திடாதா காரணத்தினால், இவ் வழிமுறை முடியாத காரியம் அல்ல.\nஉதாரணத்திற்கு, சர்வதேச குற்றவியல் நீதிமன்ற ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத சூடான் நாட்டின் ஜனதிபதி உட்பட ஆறு போர்குற்றவாளிகளிற்கு, இவ் நீதிமன்றம் 2005ஆம் ஆண்டு யூன் மாதம் முதல் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளது.\nதெற்கில் மக்களிற்கு வீரம் பேசும் சிறிலங்காவின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவற்றை அறிந்திருக்கவில்லை போலும்.\nதமிழீழ மக்கள் விடயத்தில் இது சாத்வீகப்படக் கூடிய சந்தர்ப்பம் தற்சமயத்தில் மிகவும் அரிதாக காணப்பட்ட போதிலும், தமிழ் செயற்பாட்டாளர்கள் தமது பரப்புரைகளை ஐ.நா பாதுகாப்பு சபை, பொதுச்சபை ஆகியவற்றுடன் அயராது உழைப்பதுடன், இவ்விடயத்தை அங்கு முன்வைக்க கூடிய பலம் பொருந்திய நாடான அமெரிக்கவின் தயவில்லாது இவ் விடயம் ஒருபொழுதும் கைகூடப்போவதில்லை.\nஆகையால், தமிழீழ மக்களிற்கு புதுமைகள் நடைபெற வேண்டும் என எண்ணுபவர்கள் யாவரும், பலம் பொருந்திய அமெரிக்காவை இரவு பகலாக குறைகூறுவதையும் திட்டுவதையும் நிறுத்தி, அவர்கள் ஆதரவை பெறுவதன் மூலமே, சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த முடியும்.\nஇவ் அடிப்படையை புரியாது செயற்படுபவர்கள், பூகோள அரசியல் பற்றியும், நாடுகளின் ஆக்கறை பற்றியும், தினமும் மற்றவர்களை திட்டுவதும், “யானை தன் ��ையால் தனக்கு தானே மண் கொட்டுவதற்கு சமானாது”.\nசில புலம் பெயர் தேசத்து அமைப்புக்களும், அரசியல்வாதிகளும் தமது அறிக்கைகள் உரைகள் மூலம் தமிழீழ மக்களின் விவகாரங்களை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு நகர்த்த முனைவது, அவர்களிற்கான பிரச்சாரமோ தவிர, அச் செயற்பாடுகள் மூலம் ஏதுவும் உருப்படியாக நடைபெற போவதில்லை.\nஐ.நா.மனித உரிமை சபை மூலம் மிக சுலபமாக ஐ.நா பொதுச்சபைக்கு சிறிலங்காவை நகர்த்த முடியுமென நம்புபவர்கள், ஐ.நாவின் அறிக்கைகள் விதிமுறைகளை மிகவும் கவனமாக படித்து, விடயங்களை ஆராய வேண்டும்.\nஇதில் வேடிக்கை என்னவெனில், வடகொரியவின் விடயத்தை ஐ.நா மனித உரிமை சபையிலிருந்து, ஐ.நா பொதுச்சபைக்கு கையளித்துள்ளது போல், சிறிலங்காவின் விடயத்தையும் நகர்த்துமாறு சிலர் கூட்டங்களிலும் அறிக்கைகளிலும் கூறுகிறார்கள்.\nஇப்படியாக அறிக்கை விடுபவர்கள், மனித உரிமை சபையில் வடகொரியவின் விடயம் என்ன அந்தஸ்தில் உள்ளது என்பதையும், வடகொரிய விடயம் ஏற்கனவே ஐ.நா செயலாளர் நாயகம், ஐ.நா பொது சபையின் கண்காணிப்பில் உள்ளது என்பதை அறிந்திருக்க வேண்டும்.\nஉண்மை என்னவெனில், 2004ஆம் ஆண்டு முதல், ஐ.நா மனித உரிமை சபையினால் வடகொரியாவிற்கென ஓர் நாட்டிற்கான விசேட பிரதிநிதி (Country Rapporteur) நியமிக்கப்பட்டள்ளார்.\nஐ.நா பிரதிநிதி ஒருவர், ஓர் நாட்டின் விவகாரத்தில் ஆகக்கூடியது ஐந்து வருடம் மட்டுமே சேவை செய்ய முடியும் என்ற அடிப்படையில், இன்று மூன்றாவது ஐ.நா மனித உரிமை பிரதிநிதி, வடகொரியவின் விடயங்களை கையாளுகின்றார் என்பதை, மக்களிற்கு அறிக்கை வெளியிடுபவர்கள் அறிந்திருக்க வேண்டும்.\nஐ.நா மனித உரிமை சபைக்கு முன்பு செயற்பட்ட ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழுவின் காலம் முதல், சிறிலங்காவிற்கான ஓர் ஐ.நா விசேட பிரதிநிதி (Country Rapporteur) நியமிக்கப்பட வேண்டும் என்பதை, பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் அன்றிலிருந்து தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.\nநவீன மனித உரிமை செயற்பாட்டாளர்கள் இதனது அருமை தெரியாது செயற்படுவது, மிகவும் கவலைக்குரிய விடயம். ஐ.நா மனித உரிமை சபையை பொறுத்த வரையில், சிறிலங்கா விடயத்தில் அவர்களால் முன்னெடுக்க கூடிய அடுத்த நடவடிக்கை, சிறிலங்காவிற்கான ஐ.நா விசேட பிரதிநிதி (Country Rapporteur) நியமிக்கப்படுவதாகவே அமையும்.\nஇதன் கா���ணமாகவே, பணம் படைத்த குபேர தமிழ் அமைப்புக்கள் ஐ.நா பாதுகாப்பு சபை பொதுச் சபையுடன் இணைந்து செயற்பட வேண்டும்.\nஇச் செயற்பாடுகளை புலம்பெயர் தேசத்து அமைப்புக்கள் செய்ய தவறும் கட்டத்தில், வடகொரியவிற்கு ஏற்பட்டது போன்ற நிலை சிறிலங்காவிற்கு ஏற்படுத்த முடியாது.\nஇவற்றை தவிர்த்து, வருடத்தில் மூன்று தடவைகள் ஜெனீவாவில் கூடும் மனித உரிமை சபையில் பிரசன்னமாகி, வட்ட மேசை மாநாடுகளை நடத்தி, எமது சார்பான ஊடகங்களிற்கு எமது உள்ள கேடுகளை பகிர்வது, பாதிக்கப்பட்ட மக்களிற்கு பரிகாரம் காணும் செயற்திட்டமல்ல.\nமக்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ற முறையில், மக்களின் நிதியில் செயற்திட்டங்களை மேற்கொள்வோர் விடயங்களை நகர்த்தவில்லை என்பதே உண்மை.\nதமிழீழ மக்கள் மீதான தற்போதைய சர்வதேச பார்வையில், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு சிறிலங்காவின் போர்குற்றங்களை எடுத்து செல்வது என்பது, “மந்திரத்தால் மாங்காய் விழுத்துவதற்கு சமானாது.” கூறப்பட்ட விதிமுறைகளின் அடிப்படையில் புலம்பெயர் தேசத்து செயற்பாடுகள் மாற்றப்பட வேண்டும்.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akshanews.blogspot.com/2018/06/blog-post_67.html", "date_download": "2018-10-17T16:55:41Z", "digest": "sha1:D4EFKHOBLBUQEU4NAT5QIXA7J4WNZACJ", "length": 10687, "nlines": 60, "source_domain": "akshanews.blogspot.com", "title": "ரஜனி திமிர் பேச்சு !! நோர்வேயில் \"காலா\" திரைப்படம் திரையிட தடை ! உலகம் முழுவதும் தமிழர்களாய் ஒன்றிணைவோம் ! | ஈழநிலா.கொம்", "raw_content": "\n நோர்வேயில் \"காலா\" திரைப்படம் திரையிட தடை உலகம் முழுவதும் தமிழர்களாய் ஒன்றிணைவோம் \nஎமது அன்பான நோர்வே வாழ் தமிழர்கள், நடிகர் .ரஜனிகாந்த் ரசிகர்கள், மற்றும் அவருடைய நலன் விரும்பிகள் அனைவருக்கும், வணக்கம்\nஎமது தாயகத்தில் இருந்து ஈழத்தமிழர்கள் புலம்பெயர்ந்து ஐந்து தசாப்தங்கள் கடந்து விட்டது. அப்படிப் புலம்பெயர்ந்த நாங்கள் எமது மொழியோடு, கலை கலாச்சாரம், பண்பாடு, வரலாறு, வலிகளையும் சுமந்த வண்ணம் இங்கே வாழ்ந்து வருகின்றோம். தமிழ்த் திரைப்படங்களின் வர்த்தக முதலீட்டின் பெரும் ���ங்காளர்களாக இருக்கின்றோம்.\nஎமது மக்களை மகிழ்விப்பதற்காக தமிழ் நாட்டில் இருந்து கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்கள் உலகம் முழுவதும் திரையிடப்பட்டு வருகின்றது. இந்த நிலையில் நாங்கள் எமது எதிர்ப்பை வெளிப்படுத்த எடுக்கின்ற சிறந்த முடிவு இது.\nஎமது மக்களிடம் இருந்து பெரும் கோடிகளைப் பணமாகவும், ஊதியமாகவும் பெற்று வந்த பெரிய நடிகர் ரஜனிகாந்த். அவருடைய அண்மைக்கால அரசியல் வருகையும், ஆன்மீக அரசியல் நிலைப்பாடும் எமக்கு அதிருப்தியைத் தொடர்ந்து தருகின்றது.\nகடந்த சில மாதங்களாக அவருடைய \"ஆன்மீக அரசியலின் அகோர முகத்தை\" நேற்று(30.05.18) கொடும் கறுப்பாகவே அனைத்து தமிழக ஊடகங்களிலும் பார்த்து அதிர்ச்சியும், கோபமும் அடைந்தோம்\nகடந்த 22.05.18 அன்று தூத்துக்குடியில் நிகழ்ந்த தமிழர்கள் மீதான, இந்திய அரசின் படுகொலைக்கு ரஜனி அவர்கள் எதிர்ப்பான குரல் ஏதும் பெருங் கோபத்துடன் பதிவு செய்யப்படவில்லை\nஎமது 13 மேற்பட்ட இனிய தமிழ் உறவுகளின், அற்புதமான உயிர்களின் சாவீட்டில் \"ஒரு நடிகனாக தான் போனால் அது அவர்களுக்கு மகிழ்ச்சியாக அமையும்\" என்று மிகவும் கீழ்த்தனமான சிந்தனையில் தன்னை வெளிப்படுத்திய இவரின் சிந்தனையை வன்மையாக கண்டிக்கின்றோம்\nஇவற்றின் வெளிப்பாடாக நோர்வே நாட்டில் இனிமேல்தமிழர்களை, தமிழினத்தை கொச்சைப்படுத்தும் எந்த நடிகர்களின் திரைப்படத்தையும், திரையிடமாட்டோம் என உறுதி கொள்கின்றோம்.\nஇத்தனை வருடங்களாக, எவ்வளவு பெரிய இனப்படுகொலைகளுக்குப் பின்பும் ஈழத்தனுக்காக குரல் கொடுக்காத நடிகர் ரஜனிகாந்த் இன்று தமிழ் நாட்டு மக்களை, அவர்களுடைய உணர்வுகளை, போராட்ட்ங்களை தொடர்ந்து போராடிவரும் மக்களை வார்த்தைகளால் நோகடித்தும், சாகடித்தும் வருகின்றார்\nதமிழகத்தையும் சுடுகாடாய் மாற்றும் இந்திய அரச இயந்திரங்களோடு அவர்களுக்கு வெளிப்படையாகவும், மறைமுகமாகவும் தனது ஆதரவை வெளிப்படுத்திவரும் ஒருவர் சொல்கிறார் \" போராட்டம் போராட்டம் என்று போனால் தமிழ் நாடே சுடுகாடாகுமாம்\" எவ்வளவு பெரிய கொடுமையான வார்த்தை\nஇவருடைய திரைப்படங்களை, இவரைப் போன்று தமிழர்கள் மீதான வன்மத்தை வெளிக்காட்டும் எந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் உடைய திரைப்படங்களையும் இனிமேல் இங்கே திர���யிடமாட்டடோம்\nகடந்த 15 வருடங்களுக்கு மேலாக தமிழ்த் திரைப்படங்களை இங்குள்ள நண்பர்களுடன் இணைந்து திரையிட்டு வந்தேன். \"காலா\" திரைப்படத்தில் இருந்து சில தீர்க்கமான முடிவுகளை எடுக்கும் காலம் வந்து விட்டது\nஇப்போது நாங்கள் இணைந்தே திரைப்படங்களை இங்கே திரையிடுகின்றோம் எமது ஒற்றுமையை வெளிப்படுத்த இதற்கு எனது நண்பர்களும் முழு ஆதரவு வழங்க முன் வந்துள்ளார்கள்\nவிசேடமாக ஐரோப்பிய வாழ் தமிழர்கள் நாம் முதலில் இணைந்து இந்த வரலாற்று சிறப்புமிக்க பாடத்தை ரஜினிக்கு புகட்டுவோம் \nஉலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் ஒவ்வொருவரும் உறுதியாக விழித்தெழவேண்டும்\nஉலகம் முழுவதும் தமிழர்களாய் ஒன்றிணைவோம் \nநோர்வே தமிழ் திரைப்பட விழா &நோர்வே தமிழ்த் திரைப்பட விநியோகஸ்தர் குழுவின் நிர்வாக உறுப்பினர்.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/10/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2018-10-17T15:39:13Z", "digest": "sha1:QHMIPOIUVOFH5CUW2KWINPJKZHEH3YQV", "length": 5097, "nlines": 70, "source_domain": "newuthayan.com", "title": "நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு!! - Uthayan Daily News", "raw_content": "\nநாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிப்பு\nBy அபி பதிவேற்றிய காலம்: Apr 9, 2018\nநடப்பாண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி ஐந்து சதவீதமாக பதிவாகும் என்று மத்திய வங்கியின் ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார்.\nகடந்தாண்டு இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வேகம் மூன்று தசம் 1 சதவீதமாக இருந்தது. எனினும், தற்போது வெளிநாட்டு நாணய வீச்சு அதிகரிப்பின் காரணமாக, நடப்பாண்டின் பொருளாதார வளர்ச்சி வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.\nசு.கவின் மத்திய செயற்குழு இன்று இரவு கூடும்\n2019 ஆம் ஆண்டுக்கான -வரவு – செல­வுத் திட்ட வரைவு சமர்ப்பிப்பு\nவர்த்­த­கச் செயற்­பா­டு­க­ளால் -சேம­லாப நிதி­யத்­துக்கு நட்­டம்- ஆணைக்­குழு முன்­னி­லை­யில் அம்­ப­லம்\nவர­வு­ செ­ல­வுத் திட்­டத்­தில்- பாது­காப்­புக்கு அதிக நிதி ஒதுக்கீடு\nகடன் வழங்க மறுக்கும் வங்கி அதிகாரிகளுக்கு – நிதி அமைச்சர் எச்சரிக்கை\nபெண் கடத்தல் விவகாரம்- குழப்பமடைந்த பொலிஸார்\nஆடைகளற்ற ஆண்கள் காட்டுக்குள் தப்பியோட்டம்- பெண்ணின்…\nநீதிபதியின் மனைவி சுட்டுக் கொலை- கொலையாளி அளித்த அதிர்ச்சி…\nகணவனின் சடலத்தைப் புதைப்பதற்கு தோண்டிய இடத்தில்- மனைவியின்…\nபட்டப்பகலில் இளம்பெண் கடத்தல் -யாழ்ப்பாணத்தில் பெரும்…\n2019 ஆம் ஆண்டுக்கான -வரவு – செல­வுத் திட்ட வரைவு சமர்ப்பிப்பு\nவர்த்­த­கச் செயற்­பா­டு­க­ளால் -சேம­லாப நிதி­யத்­துக்கு நட்­டம்- ஆணைக்­குழு முன்­னி­லை­யில் அம்­ப­லம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/107452?ref=ibctamil-recommendation", "date_download": "2018-10-17T15:50:42Z", "digest": "sha1:TQUTOAAHB4ORLVFZQ7CJW6GLNIVGA6IB", "length": 7698, "nlines": 95, "source_domain": "www.ibctamil.com", "title": "மைத்திரியின் அறிவிப்பால் தூக்கில் தொங்கப்போகும் முன்னாள் எம்.பி!? - IBCTamil", "raw_content": "\nஇலங்கையில் தரையிறங்கிய உலகின் இராட்ஷத விமானம்\nயாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்\nமட்டக்களப்பில் பதற்றமான சூழல்; இந்து ஆலயத்தை அகற்ற சொன்ன முஸ்லீம் அரசியல்வாதி\nநவீனரக ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆவாக்குழு; அச்சத்தில் யாழ் மக்கள்\nவவுனியாவில் இன்று நடந்த அதிசயங்கள்; மெய்சிலிர்ப்பில் பொதுமக்கள்\nதமிழ் சமூகத்துக்குள் இடம்பெறும் சத்தமில்லாத யுத்தம்; தடுக்க என்ன செய்யப்போகிறது தமிழினம்\nபாகிஸ்தான் சிறுமி படு கொலை தந்தையின் கண்முன்னே தூக்கிலிடப்பட்ட குற்றவாளி\nபாலியல் குற்றச்சாட்டு ; மத்திய இணையமைச்சர் எம்.ஜே அக்பர் ராஜினாமா.\nஇலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\nமைத்திரியின் அறிவிப்பால் தூக்கில் தொங்கப்போகும் முன்னாள் எம்.பி\nசுமார் 42 ஆண்டுகளுக்கு பின்னர் இலங்கையில் மீண்டும் மரணதண்டனையை அமுல்படுத்தப்போவதாக ஸ்ரீலங்காவின் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேனா கடந்த ஜூலை மாதம் சூளுரைத்திருந்தார்.\nஸ்ரீலங்கா அரச தலைவரின் குறித்த அறிவிப்புக்கு எதிராக ஜக்கிய நாடுகள் மனிதவுரிமை பேரவை கடும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் முன்வைத்து வந்த நிலை��ில், இலங்கையில் போதைப்பொருள் பாவனையின் அதிகரிப்பு, மற்றும் ‘‘போதைப் பொருள் விற்றதற்காக தண்டனை பெற்றவர்கள் சிறைக்குள் இருந்து கொண்டே குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர் எனவும், எனவே இதனை தடுக்க மரண தண்டனை வழங்குவது அவசியம் என மனிதவுரிமை ஆணைக்குழுவுக்கு பதில் வழங்கியிருந்ததுடன் மரண தண்டனையை அமுல் படுத்துவதை உறுதி செய்தது ஸ்ரீலங்கா அரசு.\nஇந்நிலையில் நேற்றைய (11.10.2018) தினம் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உட்பட்ட மூன்று பேரின் மரண தண்டனையை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்தியதை அடுத்து இவர்களுக்கு மைத்திரி சூளுரைத்ததன் படி மரண தண்டனை அமுல்படுத்தப்படுமா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/otraikkal-nandu-10004597", "date_download": "2018-10-17T17:00:59Z", "digest": "sha1:CZ5CEZ7HKCV6JSK7SW6AY72RVUFR5AG5", "length": 9991, "nlines": 279, "source_domain": "www.panuval.com", "title": "ஒற்றைக்கால் நண்டு - otraikkal-nandu - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்)\nதமிழர் பண்பாடும் - தத்துவமும்\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகள..\nஉலகிலேயே மகிழ்ச்சியான சிறுவன் :..\nஒல்லி மல்லி குண்டு கில்லி\nஒல்லி மல்லி குண்டு கில்லிகுழந்தைகளோடு குழந்தைகளாய் தானும் உடன் அமர்ந்து கதை சொல்லும் நெருக்கமான கதைம..\nபஞ்சு மிட்டாய் - 06 (சிறுவர் இதழ்)\nபஞ்சு மிட்டாய் - 06 (சிறுவர் இதழ்) :வணக்கம் சுட்டிஸ்,உங்கள் வீட்டுப் பெரியவர்கள் உங்களோடு சேர்ந்து க..\nAuthors: யூமா வாசுகி (தமிழில்)\nகுழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை எல்லோரும் விரும்பிப் படிக்கும் ‘குட்டி இளவரசன்’ ஏறக்குறைய 200 மொழிகள..\nஉலகிலேயே மகிழ்ச்சியான சிறுவன் :..\nஒல்லி மல்லி குண்டு கில்லி\nஒல்லி மல்லி குண���டு கில்லிகுழந்தைகளோடு குழந்தைகளாய் தானும் உடன் அமர்ந்து கதை சொல்லும் நெருக்கமான கதைம..\nபஞ்சு மிட்டாய் - 06 (சிறுவர் இதழ்)\nபஞ்சு மிட்டாய் - 06 (சிறுவர் இதழ்) :வணக்கம் சுட்டிஸ்,உங்கள் வீட்டுப் பெரியவர்கள் உங்களோடு சேர்ந்து க..\nவானவில்லின் மனது - ..\nகடல்ல்ல்ல் - விழியன்:காட்டு நண்பர்களின் கடல் நோக்கிய பயணம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00022.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil_actress_stills.php?id=716", "date_download": "2018-10-17T17:04:55Z", "digest": "sha1:LV2XYC2D24JNLZXNUTFTWS37UNOLPGFO", "length": 3814, "nlines": 93, "source_domain": "cinema.dinamalar.com", "title": "Tamil Cinema Actress Gallery | Photogallery | Movie stills | Picture Galleries | Celebrity photos .", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » போட்டோ கேலரி் » நடிகைகள் »\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nஎன் ஆளோட செருப்ப காணோம்\nமீ டூ விவகாரத்தில் ஆண்ட்ரியா அதிரடி கருத்து\nவிஷால் சரியாகத்தான் சொன்னார் : ராதாரவி பாராட்டு\n'சண்டக்கோழி 2', வந்து முடிந்த சிக்கல்\nசீதக்காதி படத்திற்கு யு சான்றிதழ்\nரூ. 25 கோடி வசூலித்த '96'\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=8418", "date_download": "2018-10-17T15:43:50Z", "digest": "sha1:TNV7KP4BLSDCVNOVZQCNKEQOOXZCRZS5", "length": 11125, "nlines": 78, "source_domain": "eeladhesam.com", "title": "தமிழ்மக்களுக்கு அரசு தரும் அதிகாரங்கள் போதாது – வடக்கு முதலமைச்சர் தெரிவிப்பு – Eeladhesam.com", "raw_content": "\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nயாழ் மீனவர்களின் மனிதாபிமானம்; பல உயிர்களுக்கு வாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவம்\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் – புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nபுதிய அரசியலமைப்பு உருவாக்காவிட்டால் பதவி விலகுவதில் உறுதி என்கிறார் சுமந்திரன்\nதமிழ்மக்களுக்கு அரசு தரும் அதிகாரங்கள் போதாது – வடக்கு முதலமைச்சர் தெரிவிப்பு\nசெய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 10, 2017நவம்பர் 11, 2017 காண்டீபன்\nசமஷ்டி அடிப்படையிலான அரசியலமைப்பே தமிழ்மக்களுக்குப் போதியளவான அதிகாரங்களை ���ழங்கும் என்பதில் நாம் தெளிவாக உள்ளோம். ஏக்கிய இராச்சிய என்பது ஒற்றையாட்சியைத்தான் குறிக்கும். அரசு தற்போது முன்வைத்துள்ள அதிகாரங்கள் தமிழ்மக்களுக்குப் போதாது என வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் அலுவலகத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றது. அதில் ஊடவியலாளர் இடைக்கால அறிக்கை தொடர்பில் கேட்டபோதே வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.\nமேலும் அவர், ஒற்றையாட்சியின் கீழ் என்னதான் தந்தாலும், அதன் கீழ் பெரும்பான்மை மக்களுடைய அதிகாரங்களே மேலோங்கி நிற்கும். அந்த அதிகாரத்தின் மூலமாக எமக்குத் தருவதையும் திருப்பி எடுக்கப்படக் கூடிய சூழ்நிலை எற்படும். எனினும் குறித்த அதிகாரங்கள் எடுக்கப்பட மாட்டாது எனச் சிலர் கூறுகின்றார்கள். ஆனால் மேலதிகாரம் யார் கைவசம் இருக்கின்றதோ அவர்களால்தான் எதனையும் செய்ய முடியும்.\nஅரசு தங்களால் என்ன தர முடியுமோ அதைத்தான் தரவுள்ளார்கள். எங்களைப் பொறுத்தவரையில் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க வேண்டும் என்றால் பிரச்சினைக்கான காரணம் அறியப்பட்டு, அதற்கேற்ப தீர்வை முன்வைக்கப்பட வேண்டும். வெறுமனே இவ்வளவுதான் தரலாம் என்று கூறிக்கொண்டு இருந்தால், பிரச்சினைதக்குத் தீர்வாக அமையாது. அரசு தற்போது தமிழ் மக்களுக்குத் தருவதாகக் கூறுவதைத் தரட்டும், அது அவர்களின் கடப்பாடு. ஆனால் எங்களைப் பொறுத்தவரையில் எங்கள் பிரச்சினைகள் என்ன அவற்றுக்கான தீர்வு என்ன என்பது தொடர்பில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nவடமாகாண முதலமைச்சர் தலைமையிலான மாற்று அரசியல் அணியொன்றை விரைவில் உருவாக்குவோம் என வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.\nமுதலமைச்சர் முடிவுக்கு பலரும் வரவேற்பு\nதமிழ் தேசியக்கூட்டமைப்பு தம்முடன் மகிழ்ச்சியாக இல்லையெனில் புதிய கட்சியில் போட்டியிடுவேன் என்ற முதலமைச்சரின் அறிவிப்பிற்கு கட்சிகள், முன்னாள் போராளிகள், பொது\nஇழுத்தடிக்கும் விக்னேஸ்வரன் – இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பிலும் பழைய பல்லவியை பாடிய முதல்வர்\nகட்சி அரசியலை விடுத்து, தமிழ் மக்கள் பேரவையை ஓர் மக்கள் பேரியக்கமாக மாற்றுவதே தற்காலத்திற்குச் சிறந்த வழி என வட.மாகாண\nதமிழர்கள் குழந்தைகளைக் குறைவாகப் பெற்றுக்கொள்வது எதிர்காலத்தில் பாரிய பாதிப்புகளை ஏற்படுத்தும் – பொ.ஐங்கரநேசன்\nமே பதினேழு இயக்கத்தின் அனைத்து நிகழ்வுகளுக்கும் தொடர்ந்து மறுக்கப்படும் அனுமதி\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://helloosalem.com/list-category-details.php?btype=1132", "date_download": "2018-10-17T16:10:49Z", "digest": "sha1:ZQZVSRJA7U7XXM2GSH4ERTQK4G4NM5IY", "length": 6844, "nlines": 166, "source_domain": "helloosalem.com", "title": "Baby Products", "raw_content": "\nசேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள். சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார் கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு 2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம் மக்கள் போராட்டம் எதிரொலி: கல்லுக்கட்டுக்கு பஸ் இயக்கம் சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை தனியார் ப���்சை சிறைபிடித்து வாகன ஓட்டிகள் போராட்டம் ஏற்காட்டில் இரவு 9 மணிக்கு மேல் ஆட்டோக்கள் இயக்க தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-09-16-07-15-56/31312-2015-10-14-05-32-37", "date_download": "2018-10-17T16:29:31Z", "digest": "sha1:CRUBULTVPGUYDEAIEZXMXZZWAA2WJPOQ", "length": 32358, "nlines": 127, "source_domain": "periyarwritings.org", "title": "ஈ.வெ.ரா. விளக்கம்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nகுடிஅரசு இதழ் 7 பார்ப்பனர்கள் 3 இந்து மதம் 2 காங்கிரஸ் 3 காந்தி 1 தாழ்த்தப்பட்டோர் 1 விடுதலை இதழ் 3 கல்வி 1 இராஜாஜி 1\nதோழர் ஈ.வெ.ரா. திருத்துறைப்பூண்டியில் தனது நிலைமையை விளக்கிக்காட்டச் செய்த உபன்யாசம் மற்றொரு புறம் பிரசுரித்திருக்கிறோம். இவ்வுபன்யாசம் சு.ம. தொண்டர்களில் சிலர் செய்துவரும் விஷமப் பிரசாரத்துக்கு தக்க சமாதானமாகுமென்று நம்புகிறோம்.\nதோழர் ஈ.வெ.ரா. மீது சு.ம. தோழர்கள் சிலர் செய்து வரும் விஷமப் பிரசாரமெல்லாம் ஈ.வெ.ராமசாமி பொது உடமைப் பிரசாரத்தை நிறுத்திக் கொண்டார் என்பதும், ஈ.வெ.ராமசாமி மந்திரிகளுடன் குலாவுவதுடன் ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்கிறார் என்பதுமே யாகும்.\nபொது உடமைப் பிரசாரத்தை நிறுத்திக்கொண்டதற்கு காரணம் முன்னமேயே கூறியிருக்கிறார்.\nஅதாவது அரசாங்கத்தார் பொதுவுடமைப் பிரசாரத்தை சட்ட விரோதமானதென்று தீர்மானித்துவிட்டதாலும், சு.ம. இயக்கம் தனது கொள்கைகளையும் திட்டங்களையும் சட்டத்துக்கு கட்டுப்பட்டு பிரசாரம் செய்து நிறைவேற்றிக் கொள்வதாக இருப்பதாலும் இப்போது சட்டத்தை மீறி பொதுவுடமைப் பிரசாரம் செய்வதற்கில்லை என்று வெளிப்படையாய்த் தெரிவித்து இருக்கிறார். அதோடு கூடவே சுயமரியாதை இயக்கத்தின் வேலைத் திட்டம் இன்னது என்பதுபற்றி 10.3.35ந்தேதி குடிஅரசில் விளக்கியும் இருக்கிறார். இதையே திருச்சி ஜில்லா சு.ம. மகாநாட்டிலும் விளக்கமாக எடுத்துக்கூறி இருக்கிறார்.\nபொதுவுடமைப் பிரசார சம்பந்தமாக இதற்கு மேலும் சமாதானம் கூற முடியாது.\nஅப்படி இருக்க ஒவ்வொரு மகாநாட்டிலும் ஒரு கூட்டம் இதையே திருப்பி கூச்சல் போட்டு கலகம் விளைவிக்க முயற்சிப்பது ஒரு காலமும் நல்ல எண்ணத்தின் மீது செய்யப்படும் காரியம் என்று சொல்லிவிட முடியாது.\nஅடுத்தபடியாக ஜஸ்டிஸ் கட்சி மந்திரிகளுடன் குலாவுவது என்பதைப் பற்றிய புகார் வெறும் அறியாமையால் ஏற்பட்ட கற்பனையின் மீது உண்டான அசூயையே தவிர வேறு ஒன்றுமில்லை.\nமந்திரிகளைப்பற்றிய ஈ.வெ.ராவின் அபிப்பிராயம் குடிஅரசு படிப்பவர்களுக்கு விளங்காமல் போகாது. மற்ற பத்திரிகைகளிலும் அவ்வப்போது வந்திருக்கின்றன. மந்திரிகள் சு.ம. இயக்கத்துக்கு செய்த தீமைகள் பல ஒரு புறமிருக்க அவர்கள் ஜஸ்டிஸ் கட்சியையே எதிரிகள் முயற்சி இல்லாமலேயே ஒழிக்கும்படியான வேலைசெய்து வருவதைப் பற்றியும் அவ்வப்போது குறிப்பிட்டு வந்திருக்கிறார்.\nஆனால் மந்திரிகள் மீது சுமத்தப்படும் அரசியல் கொள்கைகள், வேலைகள் சம்மந்தப்பட்ட மட்டில் எதிரிகள் கூற்றைக் கண்டித்தும் பல சமயம் மந்திரிகள் கூற்றை ஈ.வெ.ரா. ஆதரித்தும் வருகிறார் என்றால் இது பார்ப்பனரல்லாதார் சமூக நலனை உத்தேசித்தே ஒழிய வேறில்லை.\nமற்றப்படி ஜஸ்டிஸ் கட்சியை ஆதரிப்பது என்பது மாத்திரம் முழுதும் உண்மை. இதை அவர் எப்போதும் ஒப்புக்கொண்டு இருக்கிறார்.\nஜஸ்டிஸ் கட்சியை ஆதரிக்க வேண்டியது தமது கடமை என உணருவதாக சுமார் 15 வருஷமாகவே கூறி வருகிறார். அன்றியும் ஜஸ்டிஸ் கட்சி ஏழை மக்கள், தீண்டப்படாத மக்கள், சமூக வாழ்வில் பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியவர்களின் கட்சி என்பதாக உணர்கிறார். அந்த உணர்ச்சி மாறுபடும் வரையில் ஜஸ்டிஸ் கட்சியை அவர் ஆதரித்துத்தான் தீர வேண்டியிருக்கும்.\nசு.ம. இயக்கம் ஏற்பட்டதும், அது பல கொள்கைகளைக் கொண்டு இருப்பதும் ஜஸ்டிஸ் கட்சி கொள்கைக்கு உதவி செய்வதற்காகவும் தானே ஒழிய வேறில்லை.\nஜஸ்டிஸ் கட்சியைப் பார்ப்பனரல்லாத மக்கள் பலர் சரியானபடி ஆதரிக்காததாலேயும், அக்கட்சி எந்த மக்களுக்காக பாடுபடுகின்றதோ அந்த மக்களிடம் போதிய நன்றி விஸ்வாசம் இல்லாததினாலேயும் அக்கட்சி இந்த மாதிரியாக தாழ்ந்த நிலையில் பேசவேண்டியதாக ஆகிவிட்டது.\nஜஸ்டிஸ் கட்சி என்றால் மந்திரிகளும், பல பணக்காரர்களும் தான் சில மக்கள் ஞாபகத்துக்கு வருகிறதே தவிர அதன் கொள்கைகள், அதுசெய்த வேலைகள் ஆகியவை அனேகருடைய ஞாபகத்துக்கு வருவதில்லை.\nஇதன் காரணம் பாமர மக்களின் அறியாமை ஒரு புறமிருந்தாலும் மற்றும் பலருக்கு உத்தியோக ஆசையும், பணத்தாசையும், ஏமாற்றத்தால் ஏற்பட்ட பொறாமையும் தவிர வேறில்லை என்பது நமது அபிப்பிராயம்.\nமந்திரிகள் பெரிய உத்தியோகக்காரர்களா யிருக்கிறார்க���். அதன் பிரமுகர்கள் பலர் பெரும் பணக்காரர்களாய் இருக்கிறார்கள். போதாக்குறைக்கு இந்த இரு கூட்டத்தார்களும் கட்சி விஷயத்தில் யோக்கியமாய் நடந்து கொள்ளாமல் தாங்கள் சுயநலத்துக்கும், அதற்கு வேண்டிய சூழ்ச்சிக்குமே கட்சியின் பெரும்பாகத்தை பயன்படுத்திக் கொள்வதால் பலருக்குத் தானாகவே அக்கட்சியின் மீது துவேஷம் ஏற்படும்படி செய்து விடுகின்றது.\nஆனால் இவ்விரு கூட்டமும் அதாவது மந்திரி உத்தியோகமும், பணக்காரர்கள் ஆதிக்கமும் ஜஸ்டிஸ் கட்சிக்கு இன்றியமையாதது என்பதாக பலமுறை தோழர் ஈ.வெ.ரா. எடுத்துக்கூறி இருக்கிறார். காரணம் பணக்காரர்கள் இல்லாவிட்டால் எலக்ஷனில் ஜெயிக்க முடியாது. ஜெயிக்காவிட்டால் அரசியல் நிர்வாகத்தை கைப்பற்ற முடியாது. ஆதலால் இந்த இரு கூட்டமும் அவசியமானதாகிறது.\nஇவர்கள் நாணயமாக நடக்கவில்லை என்பதை நாமும் ஒப்புக் கொள்ளுகிறோம். ஆனாலும் தோழர்கள் சத்தியமூர்த்தியும் கல்யாண ராமய்யரும் போன்றவர்கள் எலக்ஷனில் வெற்றி பெற்று அரசாங்க நிர்வாகத்தைக் கைப்பற்றி ஆட்சி புரிவதை விட நாணயக் குறைவான மந்திரிகளும், சுயநலப் பணக்காரர்களும் அதிகமான கெடுதிக்காரர்களாக இருந்துவிட முடியாது என்போம்.\nவெறும் பொறாமை ஒரு நன்மையையும் உண்டாக்கி விடாது. பணக் காரர்களின் இயற்கை குணம் இன்னது என்பது யாரும் அறியாததல்ல. யார் பணக்காரர்களானாலும் இப்படித்தான் இருப்பார்களே தவிர இதற்கு மேல் யோக்கியர்களாக இருந்துவிட முடியாது. இன்று காங்கிரசிலும் முழு சமதர்மத்திலும் இந்த யோக்கியதை உடன் தான் பல பணக்காரர்கள் இருந்து வருகிறார்கள்.\nஆனால் மந்திரிகளுடைய யோக்கியதை யார் பார்த்தாலும் இப்படித்தான் இருக்க முடியுமென்று சொல்லிவிட முடியாது. தோழர்கள் டாக்டர் சுப்பராயன், எஸ்.முத்தைய முதலியார் ஆகியோர்கள் மந்திரி பதவிகளானது கட்சிக்கு நன்றி விசுவாசமுள்ளதாக இருந்தது என்பதை நாம் மறைக்கவில்லை.\nபெரிய அரசியல் பிரச்சினை, போட்டி, உள் கலகம், எதிரிகள் தொல்லை, அரசாங்கத்தின் ராஜதந்திரம், தங்கள் சுயநிலை ஆகியவைகளின் மத்தியில் மந்திரிகள் அரசியல் நிர்வாகம் செய்வது என்பது சுலபமான காரியம் என்று யாரும் நினைத்துவிட முடியாது. அன்றியும் மந்திரி பதவிகளுக்கு எவ்வித யோக்கியப் பொறுப்பான நிபந்தனையுமில்லாமல் லாட்டரிச் சீட்டு விழுவத���போல் இருப்பதால் மந்திரிகளால் நாம் அடிக்கடி ஏமாற்ற மடைய வேண்டியதாகவும் ஏற்பட்டு விடுவதில் அதிசயமில்லை.\nஎப்படி இருந்த போதிலும் ஜஸ்டிஸ் கட்சியை அனாதரவு செய்யவோ, மந்திரிகளை கவிழ்க்கவோ சுயமரியாதை இயக்கம் ஒருப்பட முடியாது என்பதுடன் அவற்றை ஆதரிக்க வேண்டியதும் முக்கிய கடமையாகும் என்பதில் நமக்கு சிறிதுகூட தயக்கமில்லை.\nமந்திரிகளுடன் தோழர் ஈ.வெ.ராமசாமி குலாவுகிறார் என்பவர்களில் பலருக்கு உள்ள முக்கியமானதும் சிலருக்கு ஒன்றே யானதுமான காரணம் \"மந்திரிகள் ஈ.வெ.ராவுக்கு பணம் கொடுக்கிறார்கள்\" என்று கருதி இருப்பது என்பதாக நாம் உணருகிறோம். இதுவும் மனிதனுடைய பேராசையில் ஏற்பட்ட கற்பனையின் பொறாமையேயாகும். தோழர் ஈ.வெ.ரா. இந்த 12 வருஷ காலமாக ஜஸ்டிஸ் கட்சியை ஆதரித்து பிரசாரம் முதலியவை செய்து வருவதில் ஒரு ஒத்தை ரூபாயாவது எந்த மந்திரியிடமாவதிருந்து கட்சி வேலைக்கு என்றோ, பிரசாரத்துக்கு என்றோ, மற்ற எந்தக் காரியத்துக்கு ஆவது என்றோ கேட்கவோ வாங்கவோ வேண்டிய சந்தர்ப்பம் நேர்ந்ததே கிடையாது என்று உறுதியாய்ச் சொல்லுவோம்.\nஅக்கட்சியினிடம் காட்டும் அபிமானமும், மந்திரிகளுக்கு பரிந்து பேசும் தன்மையும் சாதாரண மக்களுக்கு இந்த மாதிரி பணம் வாங்காமல் பேச முடியுமா அல்லது மந்திரிகள் பண உதவி இல்லாமல் ஈ.வெ.ரா.வுக்கு இவ்வளவு பிரசாரம் செய்ய முடியுமா என்றெல்லாம் தோன்றலாம். சிலருக்கு தாங்கள் வேண்டும் போதெல்லாம் ஈ.வெ.ரா. பணம் கொடுக்காததால் கோபித்துக் கொள்ளும் காரணமும், கொடுத்தது போதாமல் அயோக்கியத்தனமாய் விஷமப்பிரசாரம் செய்வதற்கு காரணமும் தோழர் ஈ.வெ.ரா. மந்திரிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு தங்களுக்கு பங்கு சரியாகக் கொடுக்கவில்லையே என்கின்ற குறைபாடே என்பதுகூட நமக்கு நன்றாய் விளங்குகிறது.\nதோழர் ஈ.வெ.ரா. ஒரு சமயத்தில் வெளியிட்ட ஸ்டேட்மெண்டையே இங்கு குறிப்பிடுகிறோம். அதாவது \"இயக்கத்திற்கு என்றோ வேறு என்ன காரியத்துக்கு என்றோ நாளதுவரையில் எந்த மந்திரிகளிடமிருந்தும் மற்றும் இயக்கத் தலைவர்கள் என்பவர்களிடமிருந்தும் ஒரு காசும் வசூலித்ததில்லை\" என்று கூறியிருக்கிறார்.\nதிராவிடன் பத்திரிகை நடத்தும்போது ஜஸ்டிஸ் கட்சியார் பத்திரிகை நஷ்டத்திற்கு மாதம் மாதம் கொடுப்பதாக வாக்குக்கொடுத்த ரூபாயில் ஒரு காசு கூட க���டுக்கவேயில்லை. அதனால் சுமார் 20 30 ஆயிரத்துக்கு மேல் வெளியாரும், ஈ.வெ.ராவும் கை நஷ்டப்பட வேண்டிவந்தது. அதற்காக ஆதியில் பெரும் தொகை வாக்குக் கொடுத்த சில தோழர்கள் அக்காலத்தில் திராவிடனுக்கு சுமார் 3, 4 ஆயிரம் ரூபாய் மாத்திரமே கொடுத்தார்கள். இதைத் தவிர ஒருவரும் கொடுக்கவும் இல்லை. யாரையும் அவர் கேட்கவும் இல்லை.\nடிசம்பர் மாதத்தில் 10 பிரசாரகர்களை தயார் செய்வதற்கும், அவர்களுக்கு ஒருமாத சாப்பாட்டிற்கும் போக்கு வரவு ரயில் சார்ஜுக்குமாக விருதுநகர் தொண்டர் மகாநாட்டுத் தீர்மானப்படி தோழர் வி.வி. ராமசாமி அவர்கள் வேண்டுகோளின் மீது பொப்பிலி ராஜா 300 ரூ அனுப்பினார்கள். 10, 13 தொண்டர்களின் 1 போதனைக்கும், சாப்பாடு ரயில் சார்ஜ் செலவுக்கும் இரண்டொரு இடங்களுக்கு பிரசாரத்துக்கு அனுப்புவதற்கும் செலவு செய்யப்பட்டது. அடுத்த மாதத்துக்கு அனுப்பும் விஷயத்தில் தோழர் ஈ.வெ.ரா. அவர்களே போதனா முறை பெற்றவர்களுக்கு வேலை கொடுப்பதாய் இருந்தால் தான் மேல்கொண்டு ஒரு பேட்ச்சுக்கு போதனா முறை யளிக்கலாம், இல்லாதவரை போதனாமுறையில் பிரயோஜனமில்லை என்று எழுதி நிறுத்தி விட்டார்.\nமற்றப்படி கிரமமாய் கணக்குப் பார்த்தால் மந்திரிகளிடமிருந்து 100, 200 என்கின்ற கணக்கிலாவது ஈ.வெ.ராவுக்கு பணம் வரவேண்டி யிருப்பதாயும் மந்திரித்தனத்தை பாதுகாக்க பல நூறு ரூபாய் ஈ.வெ.ராவுக்கு செலவாகியும் அவர்கள் சொன்ன இடத்துக்குப் போகவும் அவர்கள் கூப்பிட்டபோது செல்லவும் மற்றும் பல நூறு ரூபாய்கள் செலவாகியும் இருக்குமே ஒழிய ஒரு மந்திரியிடமும் பணம் வாங்கவுமில்லை எதிர் பார்க்கவும் இல்லை. உண்மையிலேயே சில தோழர் தவறுதலாய் கருதிக் கொண்டிருக்கிறார்கள் என்பதற்காகவே இதை எழுதுகிறோம்.\nயாரிடமும் பணம் வாங்காமலும், சுயநலத்துக்கு ஒரு காரியமும் செய்து கொள்ளாமலும் இருக்கிற ஒருவன் எப்போதும் எதற்கும் பயப்பட வேண்டியதில்லை என்பதோடு அவனுக்கு எவ்வித குறைவும் வராது என்பது தோழர் ஈ.வெ.ராவின் முடிந்த முடிவாகும்.\nஇந்தக் காரணத்தாலேயே அவர் யாரையும் \"நான் சொல்லுகிறபடி கேட்டால் கேள் இல்லாவிட்டால் போ\" என்றும் \"நான் அப்படித்தான் செய்வேன்\" என்று சொல்லவும் தனது கொள்கையையும் இஷ்டத்தையும் யாருக்கும் அடிமைப்படுத்தாமல் இருக்கவும் முடிந்து வருகின்றது.\nஇந்த இயக்கம் தோழர் ஈ.���ெ.ரா. வுக்கு ஒரு ஜீவன மார்க்கமோ, சுயநல லாபமோ, புகழுக்கோ என்று இல்லாமல் வெறும் பொதுநல காரியத்துக்காகவே அவர் நடத்துகிறார்.\nஅதுவும் அவரது ஜீவன் உள்ள வரை ஒரு நேர்மையும், பொதுநலப் பயனும் உள்ள ஏதாவது ஒரு வேலை செய்ய வேண்டுமே என்பதற்காகவே செய்கிறாரே ஒழிய மற்றப்படி இன்ன காரியத்தை சாதிப்பதற்காக கடவுளால் அனுப்பப்பட்டவர் என்பதற்கோ அல்லது அதைச் செய்துதான் முடிக்க வேண்டும் என்கின்ற அவதாரத் தன்மைக்கோ, வீரத் தன்மைக்கோ அவர் அவ்வேலைகளைச் செய்யவில்லை.\nஅன்றியும் அவர் காரிய \"வீரரே\" தவிர கொள்கை வீரரல்ல. கொள்கை சொல்பவர்கள் வண்டி வண்டியாக இருக்கிறார்கள். கொள்கை களைக் கொண்ட புத்தகங்களும் ஏராளமாய் இருக்கின்றன. சிறிது காரியமாவது செய்ய சௌகரியமாயிருந்தால் செய்துவிட்டுப் போவதுதான் மேலே ஒழிய கொள்கைகளை மாத்திரம் சொல்லிவிட்டு ஜயிலுக்குப் போவது மேலானதாக ஆகிவிடாது என்கின்ற கருத்தும் கொண்டவர்.\nஆகையால்தான் காரியத்தில் சாத்தியமானதையே எவ்வளவோ எதிர்ப்புக்கும், தொல்லைக்கும் இடையில் செய்ய முயற்சிக்கிறார். இதற்கு பெயர் கோழை யென்றாலும், துரோகம் என்றாலும் அவருக்குக் கவலை இல்லை.\nகோழை என்பது செய்வதற்கு சவுகரியமுள்ள காரியங்களை விட்டு விட்டு ஓடுவதேயாகும்.\nதுரோகம் என்பது மக்களுக்குத் தொல்லை கொடுத்து விட்டு சுயநலத் துக்காகப் பின் வாங்குவதாகும்.\nஇன்று அவருக்கு செய்வதற்கு சவுகரியமுள்ள காரியம் எதையும் விட்டு விட்டு அவர் ஓடவில்லை.\nஇரண்டாவதாக யாரிடத்திலும் எவ்வித வாக்குறுதி கொடுத்தோ கடுகளவாவது தன் சுயநலத்துக்கு பிரதி பிரயோஜனமடைந்தோ வேறு எந்தவித சுயநல காரியத்துக்கோ ஆசைப்பட்டு பின் வாங்கி விடவில்லை.\nஆகையால் பாமர மக்கள் என்ன நினைப்பார்கள் என்றோ, பண்டித மக்கள் என்ன நினைப்பார்கள் என்றோ, கூட்டுத் தோழர்கள் என்ன நினைப்பார்கள் என்றோ பயந்து கஷ்டப்படுவது துணிவுடமையாகாது. கருத்தொரு மித்தவர்களுடன் கலந்து தொண்டாற்றுவதே துணிவுடமையும் அறிவுடமையுமாகும். கருத்தொருமித்தவர்களே அவரது உயிர்த்தோழர்கள். கருத்து வேறுபாடுடையவர்கள் மற்றவர்களே யாவார்கள் என்பதை கூறி இதை முடிக்கின்றோம்.\nதோழர் பெரியார், குடி அரசு - தலையங்கம் - 29.03.1936\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு ��ஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/132/", "date_download": "2018-10-17T16:45:55Z", "digest": "sha1:T5TZMWH2CXMTJ2GWXA5TEOEEZW2QNBYL", "length": 8557, "nlines": 119, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "நீர் மற்றும் தீவனம் | கோழி வளர்ப்பு", "raw_content": "\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை →\nதீவனத் தொட்டிகள் அதிக எண்ணிக்கையிலும், தரையிலிருந்து சற்று உயரத்திலும் வைக்கவேண்டும். வளரும் குஞ்சுகளுக்கான தீவனத் தொட்டி 10 செ.மீ உயரத்தில் வைக்கவேண்டும். குழாய் முறையில் அளிப்பதாக இருந்தால் 25 கிலோ எடையுள்ள 50 குஞ்சுகளுக்கு ஒரு குழாய் என்ற அளவில் வழங்கலாம். தண்ணீர் எந்த நேரமும் கிடைக்கும்படி இருக்கவேண்டும். 2.25 செ.மீ ஒரு குஞ்சுக்கு என்ற வீதத்தில் நீர் அளிக்கவேண்டும்.\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை →\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2783&sid=ded4297864c12b39423dfefa24ba9e53", "date_download": "2018-10-17T17:02:16Z", "digest": "sha1:CZAFGHZ5BVL2V6THJD7TPOO5VF23T4JQ", "length": 27947, "nlines": 329, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்���ினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nமேலே உள்ள லிங்க் சொடுக்கி படத்தை\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணி���ி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nக���ட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பத���யப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2014/11/interstellar.html", "date_download": "2018-10-17T16:58:06Z", "digest": "sha1:IAQQCU6WYT7VYKGDASCZ5MQGLVSGNXK6", "length": 17201, "nlines": 260, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆவி டாக்கீஸ் - இன்டெர்ஸ்டெல்லர் (Interstellar)", "raw_content": "\nஆவி டாக்கீஸ் - இன்டெர்ஸ்டெல்லர் (Interstellar)\nசயின்ஸ் பிக்க்ஷன்களின் வரிசையில் வந்திருக்கும் மற்றொரு படம் என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டு போகக்கூடிய படமாய் நிச்சயம் இது இல்லை. தவிர கிறிஸ்டோபர் நோலன் எனும் மந்திரச் சொல் நிச்சயம் மாயம் செய்திருக்கிறது. விண்வெளிப் பயணம் என்ற அகன்ற வெளிக்குள் அப்பா-மகள் சென்டிமென்ட், விவசாயத்தின் வேதனைகள், சுய எள்ளல்கள் போன்றவற்றையும் கலந்து காக்டெயிலாக தந்த நோலனுக்கு ஒரு சல்யுட்..\n71 சதவிகிதம் நீராலும் 29 சதவிதிகம் நிலத்தாலும் சூழப்பட்ட இந்த பூமிதான் மனிதன் வாழ்வதற்காக படைக்கப்பட்டதா இல்லை வேறேதும் நிலம் நீர் மற்றும் உயிர் வாழதகுந்த ஒரு கிரகத்தில் வாழ்ந்திருக்க வேண்டியவர்களா இந்த மனிதர்கள் என்று தீர்க்கமாக யோசிக்க வேண்டிய உட்கருத்தை பிஸிக்ஸும் பீலிங்ஸும் ஒரு சேர கற்பனை கலந்து சொல்வதுதான் கதை. சில நாட்கள் முன் வந்த கிராவிட்டி, எலிசியம் போன்ற படங்களை தொடர்ந்து வந்திருக்கும் இந்தப்படம் ஹாலிவுட் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து செல்வதையே காட்டுகிறது. ( இன்னமும் பேஸ் வாய்ஸில் 'நான்தாண்டா கொமாரு' என்று படமெடுக்கும் கோலிவுட் இயக்குனர்கள் இதை கவனிப்பார்களா இல்லை வேறேதும் நிலம் நீர் மற்றும் உயிர் வாழதகுந்த ஒரு கிரகத்தில் வாழ்ந்திருக்க வேண்டியவர்களா இந்த மனிதர்கள் என்று தீர்க்கமாக யோசிக்க வேண்டிய உட்கருத்தை பிஸிக்ஸும் பீலிங்ஸும் ஒரு சேர கற்பனை கலந்து சொல்வதுதான் கதை. சில நாட்கள் முன் வந்த கிராவிட்டி, எலிசியம் போன்ற படங்களை தொடர்ந்து வந்திருக்கும் இந்தப்படம் ஹாலிவுட் அடுத்த கட்டத��திற்கு நகர்ந்து செல்வதையே காட்டுகிறது. ( இன்னமும் பேஸ் வாய்ஸில் 'நான்தாண்டா கொமாரு' என்று படமெடுக்கும் கோலிவுட் இயக்குனர்கள் இதை கவனிப்பார்களா\nநாயகன் மேத்யு பல பரிமாணங்களில் ஜொலிக்கிறார், நோலன் தன் ஆஸ்தான நாயகன் கிறிஸ்டியன் பேல்லை விடுத்து இவரை தேர்வு செய்ததை இவர் சிறப்பான நடிப்பின் மூலம் நியாயப்படுத்தியிருக்கிறார். மெக்கன்ஸி பாய் (மர்ப்ப்) குழந்தை நட்சத்திரம் என்பதையும் தாண்டி மனதை வருடுகிறார். அன் ஹேத்வே தனக்கு கிடைத்த வாய்ப்பை சரிவர பயன்படுத்தியிருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் மேட் டேமன் கலக்கல் நடிப்பு. தான் ஒரு பெரிய ஹீரோ என்கிற பந்தா இல்லாமல் ஒரு நெகடிவ் கேரக்டரில் நடிக்க சம்மதித்தற்காகவே இவரை பாராட்ட வேண்டும்.\nகேஸ் மற்றும் டார்ஸ் ரோபோட்டுக்கு குரல் கொடுத்தவர்கள் சிறப்பான முறையில் செய்திருக்கிறார்கள்.\nநோலனின் படங்களுக்கு பக்க பலமாக இருக்கும் ஹன்ஸ் ஜிம்மரின் இசை இதில் அதகளம் செய்திருக்கிறது. விண்வெளிக்கு சென்றவர்களுடன் நாமும் பயணித்தது போன்ற உணர்வை கொடுத்தது ஹன்சின் இசை. நல்ல இசைக்கட்டமைப்பு உள்ள திரையரங்கில் பார்க்க ஆவி டாக்கீஸ் பரிந்துரைக்கிறது. (பெங்களூர் மற்றும் வெளியூர் வாசிகள் முடிந்தால் ஐ-மேக்ஸில் பாருங்கள்)\nநோலனின் படங்கள் முதல் காணலில் புரியாது என்ற வாதங்கள் ஒவ்வொரு முறையும் வைக்கப்படும். ஆனால் சிக்கலான இந்த கதையையும் எளியவர்களுக்கும் புரியும் வண்ணம் திரைக்கதை அமைத்து வெற்றி காண்கிறார் நோலன். கிளைமாக்ஸ் புரிதலுக்காக வைக்கப்பட்ட Ghost காட்சிகள் சிறு குழந்தைகளும் புரிந்து கொள்ளும் வண்ணம் உள்ளது.\nஆவிக்கு பிடித்த பாடல்/ காட்சி\n'ப்ளாக் ஹோல்' வழியாக விண்வெளி ஓடம் பயணிக்கும் காட்சி மயிர்கூச்செறிய வைக்கும் அருமையான காட்சி. குடும்பத்துடன் சேர்ந்து பார்க்க அருமையான படம்.\nஆலிவுட் படத்தில் கூட ஆவிக்கு பிடித்த பாடல்/காட்சி வைக்கும் உங்க நேர்மை புடிச்சிருக்கு ;-)\n ஈவ்னிங் ஷோதான் புக் பண்ணிருக்கேன் . நான் இந்த வருஷத்துல அதிகமா எதிர்பார்த்த படம் இதுதான் .\nநோலனோட ஆஸ்தான ஹீரோனு கிறிஸ்டியன்பேல சொல்லமுடியாது . பேட்மேன் ட்ரையாலஜி தவிர்த்து பார்த்த , தி பிரஸ்டீஜ் மட்டுமே பேல் நடிச்சிருக்கார் . மைக்கேல் கைன் வேனும்னா , நோலனோட ஆஸ்தான நடிகர்னு தாராளமா சொ��்லளாம் .\n//ஆலிவுட் படத்தில் கூட ஆவிக்கு பிடித்த பாடல்/காட்சி வைக்கும் உங்க நேர்மை புடிச்சிருக்கு ;-)//\n ஆலிவுட் படத்துல ஹாப்பி பர்த்டே பாடுற சீனே வராதா\nநன்றி நண்பரே அவசியம் பார்க்கிறேன்\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஈரோடு போயி திருச்சி வந்தா பின்னே தஞ்சாவூரானு..\nஆவி டாக்கீஸ் - இன்டெர்ஸ்டெல்லர் (Interstellar)\nஆவி டாக்கீஸ் - ஒரு ஊர்ல ரெண்டு ராஜா\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nதி டூரிஸ்ட் - திரை விமர்சனம்\nAFTER EARTH - திரை விமர்சனம்\nபறக்கும் மாட்டு வண்டி.. ( Air Asia )\nஎன் கூட ஓடி வர்றவுக\nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஷிம்லா ஸ்பெஷல் – ஹாதூ பீக், நார்கண்டா – மண்டோதரி கோவில்\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_90.html", "date_download": "2018-10-17T16:31:52Z", "digest": "sha1:VTFSA3ZYAWJHBSHYFWILPG63J76UBTWH", "length": 7479, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வருமான வரிச் சோதனைக்கும் அரசியல் மாற்றத்திற்கும் முடிச்சு போடுவது தேவையற்றது: தமிழிசை சவுந்தரராஜன்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவருமான வரிச் சோதனைக்கும் அரசியல் மாற்றத்திற்கும் முடிச்சு போடுவது தேவையற்றது: தமிழிசை சவுந்தரராஜன்\nபதிந்தவர்: தம்பியன் 10 November 2017\nவருமான வரி சோதனைக்கும் அரசியல் மாற்றத்திற்கும் முடிச்சு போடுவது தேவையற்றது என்று பா.ஜ.க. தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.\nசசிகலா உறவினர்களின் வீடுகள் மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்கள் என ஏறக்குறைய 180 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் ஒரே நேரத்தில் நேற்று காலை முதல் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 1800க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.\nதமிழகத்திலும் பிற பகுதிகளிலும் ஒரே நாளில் இவ்வளவு அதிகமாக இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வருமான வரித்துறை சோதனைக்கு மத்திய அரசு மீது அதிமுக அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குற்றம் சாட்டினார். மேலும், தமிழகத்தில் சில அரசியல் தலைவர்களும் மத்திய அரசு மீது விமர்சனங்களை முன்வைத்தனர்.\nஇந்த நிலையில், வருமான வரி சோதனைக்கும் அரசியல் மாற்றத்திற்கும் முடிச்சு போடுவது தேவையற்றது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழிசை கூறுகையில், “ யார் மீது சந்தேகம் உள்ளதோ அவர்கள் மீது தான் வருமானவரித்துறை நடவடிக்கை எடுக்கிறது. வருமான வரித்துறை சோதனைக்கும் அரசியல் மாற்றத்திற்கும் முடிச்சு போடுவது தேவையற்றது. ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள் வருமான வரி சோதனைக்கு உட்படும் போது, வரவேற்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.\n0 Responses to வருமான வரிச் சோதனைக்கும் அரசியல் மாற்றத்திற்கும் முடிச்சு போடுவது தேவையற்றது: தமிழிசை சவுந்தரராஜன்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங���கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வருமான வரிச் சோதனைக்கும் அரசியல் மாற்றத்திற்கும் முடிச்சு போடுவது தேவையற்றது: தமிழிசை சவுந்தரராஜன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2013/12/07/%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE/", "date_download": "2018-10-17T16:58:05Z", "digest": "sha1:AOBFUL2PP6M76ZZYR3FO2GLROFOSUL5C", "length": 19511, "nlines": 159, "source_domain": "hemgan.blog", "title": "மறைந்தார் மடிபா | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nகுடும்ப உறுப்பினர் ஒருவர் கடைசிப் படுக்கையில் இருக்கிறார் எனும் போது நாம் அடையும் அதே பதற்றம் ஜூன் மாதத்திலிருந்து. நடுவில் ஒரு முறை சமூக தளங்களில் அவர் இறந்து விட்டாரென்ற செய்தி பரவிய போது…அய்யய்யோ அது உண்மையாக இருந்து விடக் கூடாதே என்ற பிரார்த்தனை. உடன் அதனை ட்வீட் செய்த நண்பருக்கு போன் செய்து ‘இது உண்மையா என்று கேட்டேன்” அவர் “இல்லை…தவறான செய்தி” என்று சொல்லி மன்னிப்பு கேட்டுக் கொண்டார்.\nஇன்று காலை எழுந்ததும் இதே போல ஒரு செய்தியை அதே சமூக தளத்தில் கண்ட போது, தொலைக்காட்சியைப் போட்டு அதில் ஓடும் செய்தியைப் பார்த்து உறுதி செய்து கொண்டேன். ஓர் ஒப்பற்ற தலைவரை இழந்த பிறகு இது போன்ற ஒரு தலைவர் இனிமேல் பிறக்கப் போவதில்லை என்ற ஏக்கம் தோன்றி சோகமும் துக்கமும் இரு மடங்காகிவிடுகிறது.\n அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு எந்நாட்டவர் இல்லை அவர். அவரை நேரில் பார்த்ததில்லை. இவ்வளவு ஏன் தொலைக்காட்சிகளிலோ வீடியோக்களிலோ அவர் உரையாற்றி கேட்டதில்லை. அவர் எழுதியவற்றை வாசித்ததில்லை.\nஒரு முறை ‘Invictus” என்ற ஆங்கிலப்படம் பார்த்தேன். மூத்த நடிகர் மார்கன் ஃப்ரிமேன் நெல்சன் மாண்டேலாவாக நடித்திருந்தார். மாண்டேலா தென்னாப்பிரிக்க அதிபர் ஆனவுடன் நிகழ்ந்த சம்பவங்களின் அடிப்படையில் பின்னப்பட்ட திரைக்கதை. மாண்டேலா அதிபராகிவிட்ட படியால் இனி நமக்கெல்லாம் இங்கு வேலையில்லை என்று வேலையை ராஜினாமா செய்து விட்டு அதிபர் மாளிகையை விட்டு வெளியெறும் வெள்ளை அதிகாரிகளிடம் அவர் பேசுகிற காட்சி என்னை எழுந்து உட்காரச் செய்தது. தன்னுடைய மெய்க்காவலர்ப் படையில் முன்னால் (வெள்ளைக்கார) அதிபரின் மெய்க்காவலர்களையும் சேர்த்துக் கொள்கிற காட்சியில் ”மடிபா..என்ன செய்கிறீர்கள்” என்று அவருடைய நீண்ட நாள் நண்பர் மற்று��் மெய்க்காவலரொருவரும் அவரை கேட்கும் போது ”அவர்கள் திறமை படைத்தவர்கள். கறுப்பு மெய்க்காவலர்களுக்கு தேவையான அனுபவத்தை அவர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.” என்று வெறுப்பைக் களையச்சொல்லும் இடம் மாண்டேலா என்ற மகத்தான மனிதரின் உயர்வை அறியச் செய்தது.\nமடிபா என்ற குலப்பெயரால் தென்னாப்பிரிக்க மக்களால் அன்புடன் அழைக்கபடும் மாண்டேலாவைப் பற்றி நான் படிக்க ஆரம்பித்தது 2009-இல் தான்.\nஅதிபர் ஒபாமா ஜூனில் தென்னாப்பிரிக்க விஜயம் மேற்கொண்ட போது அவரின் மருத்துவமனைக்கு சென்று அவரைப் பார்க்கவில்லை. தன் ஆதர்ச நாயகன் என்று ஒபாமா கருதும் சொல்லிக் கொள்ளும் மடிபாவை மரணப்படுக்கையில் காணும் தைரியம் அவருக்கு இல்லாமல் இருந்திருக்கக் கூடும்.\n2010 இல் கால் பந்து உலகக் கோப்பை தென்னாப்பிரிக்காவில் நடப்பதற்கு முக்கியக் காரணம் மாண்டேலாதான் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். அதன் ஆரம்ப நாள் நிகழ்வில் உற்சாகமாக கலந்து கொண்ட மாண்டேலா கடைசி நாள் விழாவில் கலந்து கொள்ள மாட்டார் என்று எல்லோரும் எண்ணினர். ஆரம்ப விழா உற்சவங்களில் கலந்து கொண்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த மாண்டேலாவின் கொள்ளுப் பேத்தி ஜெனினா மாண்டேலா ஒரு மோசமான சாலை விபத்தில் சிக்கி மாண்டு போனார் ; இத்துயரச் சம்பவ துக்கத்திலிருந்த மாண்டேலா இறுதி நாள் நிகழ்வில் கலந்து கொள்ள மாட்டாரென்று எல்லோரும் நம்பியதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. வாழ்க்கையை அடுத்தவரின் மதிப்பீடுகள் கொண்டு வாழாத மாண்டேலா கடைசி நாள் நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டார். அதுதான் மாண்டேலா\nஇருபத்தியெழு வருடங்கள் சிறைவாசம் அனுபவித்து அப்போதைய வெள்ளைக்கார ஜனாதிபதி – டி கிளர்க் அவர்களுடன் நீண்ட பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டு பின்னர் சுமுகமான ஆட்சி மாற்றங்களுக்கு வழிவகுத்து, வெள்ளை – கறுப்பு இன மக்களின் ஒருங்கிணைந்த பொதுவாழ்வுக்கு அயராது உழைத்த மாண்டேலாவிற்கு நோபல் பரிசு கிடைத்தது ஒன்றும் ஆச்சரியமில்லை. அப்பரிசை ஏற்கும் போது அவர் ஆற்றிய உரை மிக முக்கியமானது.\n“அனைத்துலக மானிடச் சமூகத்தின் சுதந்திரம், சமாதானம், மற்றும் மனித கௌரவத்துக்கென எல்லாவற்றையும் தியாகம் செய்தோருக்காக ஆப்பிரிக்காவின் தென்புள்ளியில் ஒரு மகத்தான வெகுமதி தயாராகிக் கொண்டிருக்கிறது ; விலைமதிப்பிலா ���ரிசு உற்பத்தியாகிக் கொண்டிருக்கிறது.\nஇப்பரிசு பணத்தினால் மதிப்பிடப்படுவதன்று. அபூர்வமான உலோகங்களின் நம் முன்னோர்கள் நடந்த மண்ணின் மடியில் புதைந்து கிடக்கும் மதிப்பு வாய்ந்த ரத்தினங்களின் ஒட்டுமொத்த விலையின் வாயிலாகவும் மதிப்பிட முடியாதது; எந்தவொரு சமூகத்திலும் மிகவும் பலவீனமான குடிமகன்களும் மிகச் சிறப்பு வாய்ந்த பொக்கிஷங்களுமான குழந்தைகளின் மகிழ்ச்சியினால் அளவிடப்படுவது அது.\nபட்டினியால் சித்திரவதையுறாமல், நோயால் சூறையாடப்படாமல், மானபங்கம், அறியாமை, சுரண்டல் போன்றவற்றால் அவதியுறாமல், மென்மையான ஆண்டுகளின் கோரிக்கைகளின் கனத்தை மீறும் காரியங்களில் அவர்கள் ஈடுபடும் அவசியமிலாமல் நம் குழந்தைகள் கிராமப்புறங்கள் புல் வெளிகளில் ஆனந்தமாக விளையாட வேண்டும்”\nமறத்தலும் மன்னித்தலும் இல்லாமல் இரு புறங்களில் தனித்து இருந்த இரு சமூகங்களின் ஒன்றிணைதல் சாத்தியமில்லை. நிறவெறிச் சட்டங்கள் உடைபட்டு, அதிபரான பிறகு வெள்ளை இனத்தவரின் ஒண்றினைவுக்கு வழிவகுக்கும் பல்வேறு துவக்க முயற்சிகளுக்கு வித்திட்டார் மாண்டேலா. வலிகளின் நினைவுகளில் மூழ்கியிருந்து காயங்களை மறைக்காமல் வைத்திருப்பதில் ஒட்டு மொத்த சமூகத்தின் முன்னேற்றம் தடை படுவதை வாழ்நாளின் கடைசி வரை வலியுறுத்தியவர்.\nஇருபத்தியேழு வருடங்கள் அவர் சிறை சென்ற வழக்கின் பப்ளிக் பிராசிக்யூடருடன் பிற்காலத்தில் விருந்துண்டு நட்பு பாராட்டியதும், அவர் சிறை சென்ற காலத்து தென்னாப்பிரிக்க பிரதமரின் விதவை மனைவியுடன் தேநீர் அருந்த பல நூறு கிலோ மீட்டர்கள் அவர் பயணம் செய்ததும் நம் கண் முன்னர் வாழ்ந்த இரண்டாம் காந்தியை நமக்கு அடையாளம் காட்டிய பல்வேறு நிகழ்வுகளில் சில.\n”மரணம் என்பது தவிர்க்க முடியாதது. ஒரு மனிதன் அவனுடைய மக்களுக்கும் அவனுடைய நாட்டுக்கும் செய்ய வேண்டிய கடமையை செய்துவிட்டதாகக் கருதுவானாயின், அவன் அமைதியான கடைசி துயில் கொள்வான். நான் அத்தகைய முயற்சியை எடுத்ததாக நம்புகிறேன். எனவே நான் நித்திய உறக்கம் கொள்வேன்” என்று அவர் ஒரு முறை எழுதினார்.\nமடிபாவின் நித்திய உறக்கத்தின் இன்றைய துவக்கம் நம் ஒவ்வொருவருக்குள்ளிலும் உறைந்திருக்கும் மாண்டேலாவை வெளிக்கொணரும் துவக்கமாக இருக்கட்டும்.\n← இந்தோனேசிய அம்பிகை – பி��ஜ்னபாரமிதா தமிழின் நிலை – மகாகவி பாரதியார் →\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\ndrsuneelkrishnan on ஆப்பிள் தோட்டம்\nதொன்ம பூமி | புத்தம்… on ஆப்பிள் தோட்டம்\nBala Murygan on மிலிந்தனின் கேள்விகள்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\nமனம் – மகாயான பௌத்தப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2016/08/xvi.html", "date_download": "2018-10-17T17:16:52Z", "digest": "sha1:INK6X2IQ4DWPZFEG2ZH2MK7QW327UFTE", "length": 21024, "nlines": 179, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: காஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XVI மாமல்லபுரம் & புஞ்சேரி", "raw_content": "\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XVI மாமல்லபுரம் & புஞ்சேரி\nதொல்லியல் துறை அறிஞர் திரு Dr D தயாளன் ( இயக்குநர்)\n1990-91 ஆம் ஆண்டு மகாபலிபுரத்தில் உள்ள குன்றில் (Draupathi Bath) அகழாய்வு மேற்கொண்டபொழுது மூன்று அடி உயரமுள்ள தலையில்லா ஒரு சிலை கண்டெடுத்தார். இச்சிலையை புத்தராகவோ அல்லது தீர்த்தங்கராகவோ இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார். (D.Dayalan, computer application in Indian Epigraphy, Vol III, Bharatiya Kala Prakashan, Delhi 2005 Page 1273 ) ஆனால்\nதிரு Dr.K.சிவராமலிங்கம் (Archaeological atlas of the antique remains of Buddhism in Tamil Nadu பக்கம் 77) அவர்கள் திரு Dr D தயாளன் அவர்கள் குறிப்பிட்ட சிலையை பல்லவர் காலத்து புத்தர் சிலை என்றுரைக்கிறார்..\nமகாபலிபுரம் தொல்லியல் துறைக்கு (Archaeological Survey of India - Mahabalipuram Sub-Circle) 21/03/2016 அன்று சென்று அந்த சிலையை பார்த்தேன். மூன்று அடி உயர சிலை இரு பகுதிகளாக இருந்தது. ஒரு பகுதி கழுத்தில் இருந்து சிந்தனை கை வரை இருந்தது. மற்றொரு பகுதி செம்பாதி தாமரை அமர்விலிருந்து பீடம் வரை இருக்கிறது. திரு Dr D தயாளன் அவர்கள் குறிப்பிட்டதை போன்று புத்தரா (அ) தீர்த்தங்கரா என மயக்கம் ஏற்பட்ட காரணம்\nசிலை தலை பகுதியின்றி இருந்தது\nதோள்பட்டையில் இருந்து முன்னங்கை வரை கைகள் காணப்படவில்லை\nதொடைமீதிருக்கும் முழங்கை சிந்தனை கையில் இருக்கிறது. பகவன் புத்தர் மற்றும் தீர்த்தங்கருக்கு சிந்தனை கை என்பது பொதுவான முத்திரை.\nபீடத்தில் தீர்தங்கருக்கான எந்த அடையாள சின்னமும் காணப்படவில்லை\nசிலையின் உடல் பகுதி அதிகமாக சிதைவுற்று இருந்தது. எனவே சீவர ஆடையுடன் செதுக்கப்பட்டதா என்று அறிய முடியவில்லை.\nதிரு Dr D தயாளன் அவர்கள் எனக்கு அனுப்பிய மின்னஞ்சலில் அச்சிலை புத்தர் சிலை என்று குறிப்பிடுகிறார் //The torso of Buddh image at Mamallapuram was noticed by me while I was doing excavation there//\nDr.K.சிவராமலிங்கம் அவர்கள் குறிப்பிடும் மூன்று அடி உயரமுள்ள ஐந்து புத்தர் சிலைகளும் மகாபலிபுரம் அருங்காட்சியகத்தில் காணப்படவில்லை. இச்சிலைகள் தேசிய அருங்காட்சியாகத்திற்கு கொண்டுசென்றிருக்கலாம் என்று சிலரும் அவைகள் விற்கப்பட்டு விட்டன என்று சிலரும் குறிப்பிட்டனர்.\nதொல்லியல் துறை அறிஞர் Dr.D.தயாளன் அவர்களிடம் தொடர்பு கொண்ட பொழுது அவர் அளித்த விளக்கங்கள்.\nDr.K.சிவராமலிங்கம் அவர்கள் குறிப்பிடும் ஐந்து புத்தர் சிலைகளும் மாமல்லபுரத்தில் கிடைத்தவை அல்ல. வேறு எங்கேயோ இருந்து கொண்டு வந்து அர்ஜுன தபசு அருகில் வைக்கப்பட்டவை. (தனியார் அருங்காட்சியகம்). இச்சிலைகள் அரசு அருங்காட்சியகத்தில் வைக்கப்படவில்லை. மேலும் அந்த சிலைகள் எல்லாம் தனியாருக்கு சொந்தமானவை (Private Collections), தற்காலத்து சிலைகள். அந்த சிலைகள் வேறு எங்கேயாவது கொண்டு சென்றிருக்கலாம் அல்லது விற்க்கபட்டிருக்கலாம்.\nஜமேஸ் பெர்சுசன் (James Fergusson) அவர்கள் மாமல்லபுரத்தை அசைக்கமுடியாத பௌத்த இடம் என்றுரைக்கிறார். காரணம் மாமல்லபுரத்தில் கட்டப்பட்டிருக்கும் நினைவு சின்னங்களின் அமைப்பின் முறை அமராவதி இச்துபத்தை ஒத்து இருக்கிறது என்று.\nC.சிவராமமூர்த்தி தொல்லியல் அறிஞர் மகாபலிபுரத்தில் கண்டறியப்படும் பல உருவங்கள் அமராவதி சிற்ப தூண்டுதலில் உருவானவை. என்றுரைக்கிறார் (Amaravati Sculptures in the Chennai Government Museum by C.Sivarama Murthi M.A., 1998)\n01. விந்தையான உயிரினங்கள் (Queer Animals) (Govardhana Giridhara Krshna Mandapa) கோவர்த்தன கிரிதர கிருஷ்ண மண்டபத்தில் ஒரு பகுதியின் முடிவில் காணப்படும் மனித தலையுடைய சிங்கம் மற்றும் கழுகு தலையுடைய சிங்கம் (Plate iii, Fig 7 பக் 53)\n(Mahisha Sura Mardani Cave ) மகிச சூரா மர்தனி குகையின் மையப் பகுதியில் சோமஸ்கந்த குழு சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது என்பது அமராவதி போதி சத்துவர் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பதை ஒத்திருக்கிறது (Plate iii, Fig 8)\n03.ஞான முடியும் சுருள் முடியும்\nKrshna Mandapa கிருஷ்ண மண்டபம் கால் நடை மேய்ப்பவரின் தலையில் தலை முடி சுருள் சுருளாகவும், ஞான முடியும் காணப்படுகிறது. இது அமராவதி சிற்ப மரபை கொண்டுள்ளது (Plate iii, Fig 9). இது பகவன் புத்தரின் ஞான முடி மற்றும் சுருள் முடியை ஒத்துள்ளது.\n04. ஆடையின்றி நின்றிருக்கும் பெண்\nஆடையின்றி நின்றிருக்கும் பெண், அமராவதி மற்றும் அஜந்தாவில் காணப்படும் பெண்ணை ஒத்த���ருக்கிறது. (plate 1, Fig 3a(Amaravathi) 3b (Ajantha) 3c (Mahabalipuram)\n05. இடையாடை மற்றும் வழிந்தோடும் குஞ்சம் அணிந்திருக்கும் குள்ள மனிதர் (Udarabandha) உதர பந்தா என்ற யாசகர் என்னும் குள்ள மனிதர் அணிந்திருக்கும் இடையாடை மற்றும் வயிறு பகுதி வழியாக வழிந்தோடும் குஞ்சம் (Plate iii, Fig 2a 3b(Amaravati) 2c(Mahabalipuram)\nஆனால் இவைகள் வலுவான ஆதாரங்களாக இல்லை.\nபுஞ்சேரி மாமல்லபுரத்தில் இருந்து ஒன்றரை கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஒரு சிற்றூர்.\nபுஞ்சேரியில் பல புத்தர் சிலைகள் கண்டறியப்பட்டது. அவைகள் டெல்லி தேசிய அருங்காட்சியகத்தில் உள்ளது என்று குறிப்பிடுகிறார். (Archaeological atlas of the antique remains of Buddhism in Tamil Nadu பக் 76 and 127)\nதொல்லியல் துறை அறிஞர் திரு Dr D தயாளன்\nபுஞ்சேரி மிக பழமையான துறைமுகம். பொருட்களை ஏற்றவும் இறக்கவும் இங்கு தான் கப்பல்கள் வந்து நிற்கும், புஞ்சேரி என்ற சொல் புகும் சேரி ~*~ என்ற சொல்லில் இருந்து மருவி இருக்கலாம். புஞ்சேரியை கடற்கழிவிடம் (Back Water Area) என்றுரைக்கிறார். (Articles \"New light on the location of the Ancient seaport of Mamallapuram\")\nகடற்கழிவிடம் (Back Water Area) என்பது கடல் நீரை கொண்ட இடம். கடற்கழி (Back Water) என்பது கடல் நீர். இது உப்பு நீரை கொண்டது. உப்பு தயாரிக்க உதவுகிறது. கடல் மட்டம் உயரும்பொழுது நிலத்தை நோக்கி கடல் நீர் புகுவதும், கடல் மட்டம் குறையும் பொழுது, நிலத்தில் வந்தடைந்த கடல் நீர் மீண்டும் கடலில் சேர்வது தான் கடற்கழி. இங்கு அலைகள் ஏற்படாது. புஞ்சேரி இயற்கையான கடற்கழிவிடம் என கப்பல் துறை அறிஞர் திரு சிவசாமி எனக்கு விளக்கம் அளித்தார் .\nதேசிய அருங்காட்சியகம் புது டெல்லி\n5 அடி உயரம் 3.4 அடி அகலம் - சிந்தனை கை - 9 to 10 நூற்றாண்டு\n~*~ அதாவது கடல் நீர் முதலில் உட்புகும் சேரி\n1990-91 Dr.D.தயாளன் மாமல்லபுரம் அகழாய்வு\nதமிழத்தின் தொன்மையான துறைமுகம் புஞ்சேரி\nலேபிள்கள்: காஞ்சீவரம் , பகவன் புத்தர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் XVI மாமல்லபுரம் &...\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 24 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 68 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வ�� தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின் அவதா...\nசைவ சித்தாந்தம் இந்து மதத்திற்கு தொடர்புடையதா பேரா. வீ.அரசு உரை | காணொளி\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/107469?ref=rightsidebar", "date_download": "2018-10-17T15:37:03Z", "digest": "sha1:LGV46VXG5E5FXW4GJMGA6DJHPPGKBVIN", "length": 8363, "nlines": 97, "source_domain": "www.ibctamil.com", "title": "வைரமுத்து மீதான என் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை - சின்மயி திட்டவட்டம்! - IBCTamil", "raw_content": "\nஇலங்கையில் தரையிறங்கிய உலகின் இராட்ஷத விமானம்\nயாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந��த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்\nமட்டக்களப்பில் பதற்றமான சூழல்; இந்து ஆலயத்தை அகற்ற சொன்ன முஸ்லீம் அரசியல்வாதி\nநவீனரக ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆவாக்குழு; அச்சத்தில் யாழ் மக்கள்\nவவுனியாவில் இன்று நடந்த அதிசயங்கள்; மெய்சிலிர்ப்பில் பொதுமக்கள்\nதமிழ் சமூகத்துக்குள் இடம்பெறும் சத்தமில்லாத யுத்தம்; தடுக்க என்ன செய்யப்போகிறது தமிழினம்\nபாகிஸ்தான் சிறுமி படு கொலை தந்தையின் கண்முன்னே தூக்கிலிடப்பட்ட குற்றவாளி\nபாலியல் குற்றச்சாட்டு ; மத்திய இணையமைச்சர் எம்.ஜே அக்பர் ராஜினாமா.\nஇலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\nவைரமுத்து மீதான என் குற்றச்சாட்டுகள் அனைத்தும் உண்மை - சின்மயி திட்டவட்டம்\n#mee too என்ற பரப்புரையின் மூலம் உலகம் ழுழுவதுமுள்ள பெண்கள் தாங்கள் பொதுவெளியில், அலுவலகங்களில், இன்ன பிற இடங்களில் எதிர்கொண்ட பாலியல் தொந்தரவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவருகின்றனர்.\nபாலியல் ரீதியிலான தொந்தரவுகளை, சீண்டல்களை, அத்துமீறல்களை வெளியிடாமல் அமைதி காப்பதன் வாயிலாகவே அவை அதிகரிக்கின்றன. அம்மாதிரியான விடயங்கள் பொதுவெளியில் பேசப்பட வேண்டும். பெண்களுக்கெதிரான இந்த செயல்கள் குறைந்திட வேண்டுமென்பதுதான் இந்த பரப்புரையின் நோக்கம்.\nஇந்த பரப்புரையில் புகழ்பெற்ற பெண்களும் கூட தங்களுக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள்களை வெளிப்படுத்திவருகின்றனர். அந்த வகையில், திரைப்பட பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து தனக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக சில தினங்களுக்கு முன்னதாக புகார் தெரிவித்திருந்தார்.\nஇந்த விவகாரம் தமிழ் திரையுலகத்தினை கலக்கிய நிலையில், வைரமுத்து தான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்படுவதாக கருத்து தெரிவித்திருந்தார்.\nஇந்நிலையில், வைரமுத்து விவகாரம் குறித்து முகநூல் நேரலையில் பேசிய சின்மயி, \" வைரமுத்து தவறாக நடந்துகொண்டார் என கூறுவதற்கு சக பாடகிகள் பலருக்கு தயக்கம் உள்ளது. ஆனால், அது தான் உண்மை. அவர் மீதான என் குற்றச்சாட்டுகள் அத்தனையும் உண்மை. அதற்காக அவர் தான் வெட்கப்பட வேண்டுமேயொழிய நான் அல்ல\" என தெரிவித்துள்ளார்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/the-cholas-10003217", "date_download": "2018-10-17T15:45:23Z", "digest": "sha1:B4BS5CXLAYCJHQ6PSYRVMT26GQ7MRWNC", "length": 13339, "nlines": 306, "source_domain": "www.panuval.com", "title": "சோழர்கள்(2-பாகங்கள்) - The Cholas - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்)\nதமிழர் பண்பாடும் - தத்துவமும்\nநீரைத் தேக்கிவைக்கும் பக்குவத்தால் மண்ணின் செழிப்புக்கும் மக்களின் மலர்ச்சிக்கும் வித்திட்டவன் கரிகா..\nதமிழக வரலாற்றில் தன்னிகர் இல்லாத சோழ சாம்ராஜ்யத்தை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தவர் முதலாம் இராசராச ..\nவரலாறும், இலக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இரண்டும் மக்கள் வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை.இலக்கி..\nசோழர்கள் - கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி :\nபண்டைப் பழங்காலத்திலிருந்தே வளமான வரலாறு கொண்டது தமிழகம். கிறிஸ்து பிறப்பதற்கு முன்னரே, கடல் கடந்த வாணிபத்தில் அது அடைந்திட்ட உன்னத நிலையை சங்க இலக்கியங்கள் பறைச்சாற்றுகின்றன. யவனத்தோடும் கீழைநாடுகளோடும் அதுகொண்டிருந்த நெருங்கிய தொடர்புகளுக்குச் சான்றுகள் பல உள்ளன. இத்தகு சிறப்புடைய வரலாற்றில், சோழர்களின் ஆட்சி, ஒரு பொற்காலமாய்த் திகழ்கிறது என்றால் மிகையாகாது.\nசோழர்களைப் பற்றி பேராசிரியர் கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி அவர்கள் எழுதியிருக்கும் இந்நூல், அடிப்படையான ஆய்வுகளை ஆதாரமாகக் கொண்டது. இத்தகு அருமுயற்சியை இதற்கு முன்னர் வேறு எவரும் மேற்கொண்டதில்லை.\nசோழர் காலத்தின் முழுமையான வரலாறு, சோழப் பேரரசின் ஆட்சி முறை, வரிவிதிப்பு, நிதி, மக்களின் வாழ்க்கை முறை, வாணிபம், தொழில், விவசாயம், நிலஉரிமை, கல்வி, சமயம், கலை, இலக்கியம் ஆகியவற்றை, சான்றுகளுடன் தக்கமுறையில் படம்பிடித்துக் காட்டுகிறார்.\nBrand: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்\nAuthors: கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி (ஆசிரியர்), கே.வி.ராமன் (தமிழில்)\nநீரைத் தேக்கிவைக்கும் பக்குவத்தால் மண்ணின் செழிப்புக்கும் மக்களின் மலர்ச்சிக்கும் வித்திட்டவன் கரிகா..\nதமிழக வரலாற்றில் தன்னிகர் இல்லாத சோழ சாம்ராஜ்யத்தை சீரும் சிறப்புமாக ஆட்சி செய்தவர் முதலாம் இராசராச ..\nவரலாறும், இலக்கியமும் ஒன்றோடு ஒன்று இணைந்தவை. இரண்டும் மக்கள் வாழ்வைக் கருப்பொருளாகக் கொண்டவை.இலக்கி..\nராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக க..\nகங்கை கொண்ட சோழன் - பாகம் 1\nஇராசேந்திரசோழன் கதைகள்இராசேந்திரசோழன் எழுபதுகளில் எழுதத் தொடங்கிய தமிழ்ப் படைப்பாளிகளில் முக்கியமானவ..\nசெந்நெல்”சோலை சுந்தரபெருமாள் கீழத்தஞ்சை வேளாண் மக்களின் வாழ்க்கையோடு அவர்களின் அவர்களின் இரத்தமும் ச..\nகங்கைகொண்ட இராஜேந்திரசோழன்:அரியணையேறிய ஆயிரமாவது ஆண்டு விழா கருத்தரங்கக் கட்டுரைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/smart-phones-having-10-mday-battery/", "date_download": "2018-10-17T17:11:50Z", "digest": "sha1:2JXZ5BWDBMVOCX3FLYQRHIGZ2OOUGAMN", "length": 8765, "nlines": 102, "source_domain": "www.techtamil.com", "title": "பத்துநாட்கள் வரை நீடித்து நிற்கும் பேட்டரி சக்தி கொண்ட ஸ்மார்ட் போன்கள் : – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nபத்துநாட்கள் வரை நீடித்து நிற்கும் பேட்டரி சக்தி கொண்ட ஸ்மார்ட் போன்கள் :\nபத்துநாட்கள் வரை நீடித்து நிற்கும் பேட்டரி சக்தி கொண்ட ஸ்மார்ட் போன்கள் :\nஸ்மார்ட் போன் வாடிகையாளர்கள் அனைவரையும் வியப்பில் ஆழ்த்த வருகிறது பத்து நாட்கள் வரை நீடித்து நிற்கும் பேட்டரி மின் சக்தி கொண்ட ஆக்கிடெல் ஸ்மார்ட் போன்கள். வழக்கமாக ஸ்மார்ட் போன்கள் என்பவை எப்போதுமே வாடிக்கையாளரை பொறுத்தவரையில் என்னதான் பல பல புதிய பயன்பாடுகள் என வந்து மக்களை வியப்பில் ஆழ்த்தினாலும் அவையனைத்தையும் எந்த வேளையிலும் நுகர பேட்டரி சக்திகள் என்பது அவசியமே பேட்டரி சக்தியை பொருத்தவரையில் பயனர்கள் எப்போதும் ஒரு கையடக்க சார்ஜர்களையோ அல்லது எங்கேயும் சுமந்து செல்லக் கூடிய சேமிப்பு கலன்களையோதான் அணுகுவார்கள். அதுமட்டுமில்லாமல் ஸ்மார்ட் போன்கள் என்றாலே மக்கள் குறைவான பேட்டரி சக்தி காரணமாக வாங்க மறுப்பதுன்டு. சிலர் இரண்டு மொபைல் சாதனங்களை வாங்கி வைத்திருப்பதும் உண்டு. தற்போது இந்த ஆக்கிடெல் ஸ்மார்ட் ப��ன்களைக் கொண்டு பயனர்கள் 10,000Mah பேட்டரி சக்திகளைப் பத்து அல்லது 15 நாட்கள் வரை நீடித்திருக்கும் வசதியைப் பெறலாம்.\nஆக்கிடெலின் உதவியுடன் நாம் ஒரு சுற்றுலாவிற்கு செல்லும்போதோ அல்லது நெடுநாள் பயணங்களின் போதோ சார்ஜ் ஏற்றிக் கொள்வதைப் பற்றி யோசிக்காமல் விருப்பட்ட அளவு புகைப்படங்களை எடுத்து மகிழலாம். மற்றும் விருப்பட்ட படங்களையும் இசையையும் கேட்டும் பார்த்தும் ரசிக்கலாம்.ஆகையால் அடிக்கடி சார்ஜ் இல்லாததைப் பற்றிய ஒரு பதட்டமின்றி செயல்படலாம். ஆக்கிடெலின் மூலம் ஸ்மார்ட் போனை இதற்கு முன் வாங்கி உபயோகிக்காதவர்களும் வாங்க வாய்ப்புகள் உள்ளன.ஏறக்குறைய வயதானவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்கள் போன்றோர்களுக்கு இது பயனுள்ளதாகவே அமையும்.இந்த மொபைல் சாதனத்தின் முன் உத்தரவுகளை $240க்கு பெறலாம். மேலும் ஜனவரி 21லிருந்து ஆக்கிடெல் ஸ்மார்ட் போனை சந்தையில் காணலாம்.\nஇணையமில்லா நேரத்திலும் முகநூலை அணுகலாம் :\nஅடுத்தடுத்த மொபைல் சாதனங்களில் நீர் புகாத தன்மையினை அறிமுகபடுத்த (கட்டாயபடுத்த )உள்ள ஆப்பிள் …..\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00023.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/hindi-news/72428/cinema/Bollywood/Deepika-Padukone-to-play-acid-attack-survivor-Laxmi-Agarwal-in-next-film.htm", "date_download": "2018-10-17T16:36:50Z", "digest": "sha1:D52ERS43U3YN5JC2EG7OHRWSXCEOVHCP", "length": 10467, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஆசிட் பெண் லட்சுமியாக நடிக்கிறார் தீபிகா - Deepika Padukone to play acid attack survivor Laxmi Agarwal in next film", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமீ டூ விவகாரத்தில் ஆண்ட்ரியா அதிரடி கருத்து | குச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொண்டாட்டம் | விஷால் சரியாகத்தான் சொன்னார் : ராதாரவி பாராட்டு | மீண்டும் ஒரு வரலாற்று படத்தில் இணைந்த ரோஷன் ஆண்ட்ரூஸ் - நிவின்பாலி | லூசிபர் படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய பிருத்விராஜ் | 'சண்டக்கோ��ி 2', வந்து முடிந்த சிக்கல் | 70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி | காஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய் | சீதக்காதி படத்திற்கு யு சான்றிதழ் | ரூ. 25 கோடி வசூலித்த '96' |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nஆசிட் பெண் லட்சுமியாக நடிக்கிறார் தீபிகா\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nடில்லியை சேர்ந்த இளம் பெண் லட்சுமி அகர்வால். இவரை ஒரு இளைஞர் ஒரு தலையாய் காதலித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். 15 வயது சிறுமியாக இருந்த லட்சுமி அதற்கு மறுத்து வந்தார். இதனால் ஆத்திரமடைந்த இளைஞர் அவர் முகத்தில் ஆசிட் வீசினார். இதனால் முகம் விகாரமான லட்சுமி தனது அழகை இழந்தார்.\nஇதனால் மனம் தளராமல் அந்த முகத்துடனேயே வாழத் துணிந்தார். தனது தாக்குதலுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். வழக்கில் குற்றவாளி தண்டிக்கப்பட்டார். அதோடு ஆசிட் விற்பனைக்கும் நீதிமன்றம் தடை விதித்தது. தற்போது லட்சுமி ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களுக்காக ஒரு அமைப்பை ஏற்படுத்தி அவர்களுக்காக பாடுபட்டு வருகிறார். அசோக் தீட்சித் என்பவரை மணந்து அழகான குழந்தையையும் பெற்றெடுத்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒமாமா மனைவி லட்சுமியை அமெரிக்காவிற்கு அழைத்து பாராட்டினார். பல்வேறு விருதுகளும் லட்சுமிக்கு குவிந்தது.\nஇந்த லட்சுமியின் கதை சினிமாவாகிறது. இதில் லட்சுமியாக தீபிகா படுகோனே நடிக்கிறார். மேக்னா குல்சார் இயக்குகிறார். தீபிகா படுகோனேவே தயாரிக்கிறார். தற்போது இதன் ஸ்கிரிப்டை மேக்னா குல்சார் எழுதி வருகிறார். அது லட்சுமிடம் கொடுக்கப்பட்டு அவர் ஒப்புதல் கொடுத்ததும் படப்பிடிப்புகள் தொடங்க இருக்கிறது.\nரசிகருடன் மோதல்: டுவிட்டரிலிருந்து ... வெப் சீரிஸ்க்கு தணிக்கை கேட்டு ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமீ டூ விவகாரத்தில் ஆண்ட்ரியா அதிரடி கருத்து\nவிஷால் சரியாகத்தான் சொன்னார் : ராதாரவி பாராட்டு\n'சண்டக்கோழி 2', வந்து முடிந்த சிக்கல்\nசீதக்காதி படத்திற்கு யு சான்றிதழ்\nரூ. 25 கோடி வசூலித்த '96'\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nகுச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொண்டாட்டம்\n70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி\nகாஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய்\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள���வி\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n'டைம்ஸ்' செல்வாக்கு : 100 பேர் பட்டியலில் தீபிகா படுகோனே\nஇர்பான் - தீபிகா படம் தள்ளிப்போனது\nதீபிகாவின் அடுத்த படத்தின் பெயர் \"ராணி\"\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkonline.in/index.php/press-release/275-2018-07-31-14-27-04", "date_download": "2018-10-17T16:46:58Z", "digest": "sha1:JDQGUC6EGVWJQVM6AWMUHIJVR6KHHOF5", "length": 6820, "nlines": 32, "source_domain": "mmkonline.in", "title": "காவல் விசாரணையில் இளைஞர் மரணம்: நீதி விசாரணைக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்", "raw_content": "\nகாவல் விசாரணையில் இளைஞர் மரணம்: நீதி விசாரணைக்கு ஜவாஹிருல்லா வலியுறுத்தல்\nராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் உள்ள மாயாகுளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சேக் அலாவுதீன் காவல் நிலைய விசாரணையில் மரணம் அடைந்துள்ளார். இது குறித்து நீதி விசாரணை செய்ய வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.\nதமிழகத்தில் தொடர்ந்து காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படுபவர்கள் கடுமையாகத் தாக்கப்பட்டு அதன்விளைவாக அவர்கள் மரணமடையும் காவல்பிடி மரணங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இந்த வரிசையில் நேற்று ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகில் உள்ள மாயாகுளம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சேக் அலாவுதீன் மரணமடைந்துள்ளார்.\nசேக் அலாவுதீன், திருட்டுக் குற்றச் சம்பவத்திற்காக கடந்த 2.8.2016 அன்று ஏர்வாடி காவல்நிலைய அதிகாரிகளால் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். அவர் காவல்துறையினரிடமிருந்து தப்பி ஓடும்போது திருப்புலானி அருகிலுள்ள பாலத்திலிருந்து தவறிவிழுந்து மரணமடைந்ததாகக் கூறி காவல்துறை இக்கொலையை மறைக்க முயற்சித்துள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.\nவிசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர் எத்தகைய குற்றப்பின்னணி கொண்டவராக இருப்பினும் அவரை தண்டிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்குத்தான் உள்ளது. அந்த அதிகாரத்தை காவல்துறையினர் தம் கையில் எடுத்துக்கொண்டு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டவர்களைத் தாக்கி அதன்விளைவாக அவர்கள் மரணிக்கும் நிகழ்வுகள் தொடர்வத�� அதிர்ச்சி அளிக்கிறது.\nஎன்.சி.ஆர்.பி., என்ற தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் வெளியிட்ட ஆய்வறிக்கையில், இந்தியாவிலேயே மராட்டிய மாநிலத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில்தான் காவல் சாவுகள் அதிக அளவில் நடைபெற்று வருகிறது என்று அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஉச்ச நீதிமன்றம், மோதல் சாவுகள்(என்கவுன்டர்) குறித்து அளித்த ஒரு தீர்ப்பின் அடிப்படையில் இவ்வழக்கு குற்றவியல் நடுவர் விசாரணைக்கு உத்திரவிடப்பட வேண்டும். இக்கொலையில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது இந்தியக் குற்றவியல் சட்டம் பிரிவு 302ன் கீழ் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட வேண்டும்.\nஇதுபோன்ற சட்ட விரோத மரணங்களைத் தடுக்க தமிழக அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். கொலை செய்யப்பட்ட சேக் அலாவுதீன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.\nPrevious Article இனையம் வர்த்தக துறைமுகத் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்\nNext Article பியூஸ் மானுஷ் மீதான வழக்குகளை திரும்பப் பெற வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2017/08/blog-post_23.html", "date_download": "2018-10-17T16:08:24Z", "digest": "sha1:CQGWS54W7RLX4PKQ6B4WM5JOF6X3MKHC", "length": 22236, "nlines": 400, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: ஊரும் பேரும்", "raw_content": "\n(காலஞ்சென்ற தமிழறிஞர் ரா. பி. சேதுப்பிள்ளை ஏறக்குறைய 60 ஆண்டுக்கு முன்பு இயற்றிய 'ஊரும் பேரும்' என்னும் நூலிலிருந்து ஒரு சிறு பகுதி இது; தலைப்பு: ஆறு)\nதமிழ் நாட்டில் நினைப்பிற்கு எட்டாத காலந்தொட்டுப் பயிர்த்தொழில் பண்புற நடந்துவருகிறது. பண்டைத் தமிழர் ஆற்றுநீர் பாயும் நிலப்பரப்பைப் பயன்படுத்தி மருத நிலமாக்கினார்கள். மருத நிலத்தை நீரூட்டி வளர்ப்பது நதி என்று கண்டு அதனைக் கொண்டாடினார்கள். காவிரியைப் பொன்னியாறு என்று புகழ்ந்தார்கள்; வையையைப் பொய்யாக் குலக்கொடி என்று போற்றினார்கள். நதியே நாட்டின் உயிர் என்பது தமிழர் கொள்கை. 'ஆறில்லா ஊர்க்கு அழகு பாழ்' என்று கருதப்பட்டது.\nமுற்காலத்தில் சிறந்து விளங்கிய நகரங்களும் துறைமுகங்களும் ஆற்றையடுத்தே உண்டாயின. சோழ நாட்டின் பழைய தலைநகரம் உறையூர், காவிரிக் கரையில் அமைந்திருந்தது. பட்டினம் என்னும் சிறப்புப் பெயர் பெற்ற சோழ நாட்டுத் துறைமுகம் காவிரியாறு கடலில��� புகுமிடத்தில் வீற்றிருந்தது; அக்காரணத்தால் அது புகார் என்றும் காவிரிப்பூம்பட்டினம் என்றும் பெயர் பெறுவதாயிற்று. அவ்வாறே பாண்டிநாட்டு நதியாம் வைகையின் கரையில், மதுரை என்னும் திருநகரம் அமைந்தது; பாண்டியர்க்குரிய மற்றொரு சிறந்த நதியாகிய பொருநையாறு கடலொடு கலக்குமிடத்தில் கொற்கை என்னும் துறைமுகம் விளங்கிற்று.\nகங்கை, கோதாவரி போன்ற பெரிய நதிகள் தமிழ்நாட்டில் இல்லை; ஆயினும் சிறிய நதிகளைச் சிறந்த வகையிற் போற்றிய பெருமை தமிழ்நாட்டார்க்கு உரியது. ஆற்றுநீரின் அருமையறிந்த தமிழரது ஆர்வம் அன்னார் ஆறுகளுக்கு இட்டு வழங்கிய பெயர்களால் அறியப்படும்.\nபாலாறு என்பது ஓர் ஆற்றின் பெயர்; அது தொண்டைநாட்டின் வழியாகச் செல்கின்றது. அதில் தண்ணீர் சுரக்குமே யன்றிப் பெரும்பாலும் பெருக்கெடுத்து ஓடுவதில்லை. இன்னும் நீர்வளம் குறைந்த சேது நாட்டின் வழியாகச் செல்லும் ஒரு சிறு நதி, தேனாறு என்னும் அழகிய பெயர் பெற்றுள்ளது; அந்நாட்டிலுள்ள ஈசனைத் தேனாற்று நாயகர் என்று சாசனம் கூறும்; சுவையுடைய செழுந்தேனைச் சொட்டு சொட்டாக வடித்தெடுத்துப் பயன் பெறுதல் போன்று, இந்நதியின் நீரைத் துளித்துளியாக எடுத்து அந்நாட்டார் பயன் அடைகின்றார்கள். பாலாறு தொண்டை நாட்டிலும் தேனாறு பாண்டி நாட்டிலும் விளங்குதல் போலவே, சேர நாட்டில் நெய்யாறு என்னும் நதி உள்ளது; அந்நதியின் கரையில் அமைந்த ஊர் நெய்யாற்றங்கரை என்று வழங்கும். நெல்லை நாட்டிலுள்ள ஒரு சிறு நதியின் தன்மையை வியந்து கருணையாறு என்று அதற்குப் பெயரிட்டுள்ளார்கள். விருத்தாசலத்தின் வழியாகச் செல்லும் நதி மணிமுத்தாறு என்று பெயர் பெற்றுள்ளது.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 13:11\nLabels: ஆறு, தமிழ்நாடு, நூலறிமுகம், ரா.பி.சேதுப்பிள்ளை\nதிண்டுக்கல் தனபாலன் 23 August 2017 at 13:32\nஅறிய வேண்டிய வரலாறு ஐயா... நன்றி...\nஉங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு என்பதுபோல் சிறுசிறு ஆறுகளுக்கு நல்லநல்ல பெயர்கள் சூட்டிப் போற்றுகிறோம் .\n சுவையான மற்றும் அரிய பல\nதகவல்களைப் பல நூல்களிலிருந்து எடுத்துப் பகிரும் தங்களின் பணி தொடர வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன்\nபின்னூட்டத்திற்கு மிக்க நன்றி . முடிந்தவரை தொடருவேன் .\nநீரின் அருமையை உணர்ந்து, ஆறுகளுக்கு எவ்வளவு அழகழகான பெயர்களை நம் முன்னோர் சூட்டியுள்ளனர் என்ற்றிந்து மகிழ்ந்தேன். சிறப்பான பகிர்வுக்கு மிக்க நன்றி\nபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\nநாகரிகத்தில் உச்சந் தொட்ட பழங்கால மக்களுள் பெனீசியரும் அடங்குவர். அவர்களைப் பற்றி பற்பல தகவல்களை Jules Isaac இயற்றிய L’Anti...\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2017/09/blog-post_24.html", "date_download": "2018-10-17T15:56:16Z", "digest": "sha1:BSTBIZSBLHZB4SDDTYL2QCV3I3VHROSB", "length": 24992, "nlines": 481, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: ஓநாயின் இறப்பு", "raw_content": "\n(19-ஆம் நூற்றாண்��ுப் பிரஞ்சுக் கவிஞர்களுள் ஒருவர் விஞ்ஞி - Vigny - அவரது La mort du loup - லா மோர் துய் லூ - என்ற கவிதையின் மொழிபெயர்ப்பு)\nஓடின முகில்கள் ஒளிநிறை மதிமேல்\nதீவிபத்தில் குறுக்கே விரைகின்ற புகைபோல்.\nதோப்புகள் கருநிறத்தில் தொடுவானம் வரைக்கும்.\nநடந்தோம் பேச்சின்றி சில்லென்ற புல்மீது,\nஅடர்த்தியாய் உயர்ந்த புதர்களின் ஊடே.\nதுரத்திப் போன ஓநாய்க ளுடைய\nபெரிய நகங்களின் சுவடுகள் தம்மைக்\nகண்டோம் ஊசியிலை மரங்களின் கீழே.\nதீட்டினோம் காதை, நடையை நிறுத்தி,\nஒலியெதையும் எழுப்பவில்லை தோப்போ சமவெளியோ.\nஉயரத்தில் கத்திற்று காற்றுத் திசைகாட்டி மாத்திரம்.\nஏனெனில் மிகமேலே எழும்பிப்போய்க் காற்று\nஓங்குயர் கோபுரங்கள் தமைமட்டும் வருடிற்று.\nகீழிருந்த மரங்களோ பாறைகள்மேல் சாய்ந்து\nஊன்றி முழங்கையை உறங்கினபோல் தோன்றின.\nஆகவே ஓசையொன்றும் கேட்கவில்லை வேட்டையருள்\nமூத்தவர் தரைமீது படுப்பதுபோல் குனிந்து\nநோக்கினார்; இதுவரை யொருபோதும் தவறாகக்\nகணிக்காத வல்லுநர் தெரிவித்தார் தாழ்குரலில்:\n\"புத்தம்புதுத் தடயங்கள் இருபெரிய ஓநாய்கள்\nமற்றுமிரு குட்டிகளின் வலுமிக்க நகங்களது\nசுவடுகள் தான்\" என்றே. யாவரும் கத்திகளைக்\nகைக்கொண்டு பளிச்சென்று ஒளிவீசும் துப்பாக்கி\nகளைமறைத் தடிமேல் அடிவைத்து நடந்தோம்\nகிளைகளை விலக்கி; மூவர் நின்றுவிட,\nஅவர்கள் நோக்கியதை நானறிய முயன்றேன்:\nசிறுதொலைவில் கண்டேன் விலங்குருவம் நான்கு;\nதலைவன் நின்றிருக்க அப்பால் மரமொன்றின்\nஅருகில் அதன்துணை ஓய்வுகொண் டிருந்தது;\nரொமுலுஸ்க்கும் ரெமுஸ்க்கும் தன்பாலை யீந்து\nதெய்வமென ரோமர் வழிபட்ட அவ்விலங்கின்\nஆணோநாய் அமர்ந்தது பின்னங்கால் மடித்து\nவளைந்த நகங்கள் மண்ணுள் புதைய.\nஅறிந்து கொண்டது: அபாயச் சூழ்நிலை,\nஅடைபட்ட பாதைகள், எதிர்பாராத் தாக்குதல்\nஎழுந்து கவ்விற்று இருந்ததிலே மிகுதியான\nதுணிச்சல் கொண்ட நாய்தன்னின் குரல்வளையை;\nஉடம்பை ரவைகள் ஊடுருவும் நிலையிலும்\nகூரிய கத்திகள் குறடுகள் போன்று\nஅகன்ற வயிற்றைத் துளைத்த போதிலும்\nகாலமான நாயினுடல் காலடியில் வீழ்ந்த\nஅந்தக் கடைசி நிமிடம் வரைக்கும்\nபின்பதை விட்டுவிட்டுப் பார்த்தது எங்களை;\nஆழமாய் விலாவில் செருகிய கத்திகள்\nசாய்த்தன புற்றரையில் குருதிவெள் ளத்தில்.\nதொடர்ந்து பார்த்தபின் படுத்தது வாயில்\nபடர்ந்த குருதியை நக்கிய வாறே.\nமூடி அகல்விழி, மெளனமாய் இறந்தது.\nதுப்பாக்கி மேலே நெற்றியை வைத்து\nசிந்தனையில் ஆழ்ந்தேன்; ஓநாய்க்குக் காத்திருந்த\nதுணைவி குட்டிகள் ஆகிய மூன்றையும்\nதுரத்திப் போகும் முடிவெடுக்க முடியவில்லை;\nஎன்னெண்ணம்: தன்துணைவன் தன்னந் தனியாய்ப்\nபோராட நிச்சயமாய் விட்டிராது அதன்பெட்டை\nபிள்ளைகள் மட்டும் இல்லாமற் போயிருந்தால்.\nஅதன்கடமை அவைதம்மைக் காப்பாற்றி நன்றாகப்\nபசிதாங்கிக் கொள்ளவும், காட்டினுக்கு உரியவரை\nஅழிப்பதற்கு மனிதனுடன் சேர்ந்துவரும் அடிமை\nவிலங்குகள் அவனோடு இரைக்காகச் செய்துள்ள\nஒப்பந்தம் தன்னில் ஒருநாளும் சிக்காமல்\nஎன்றாலும் நாணுகிறேன் எம்மை யெண்ணி.\nதுயர்களில் இருந்தும் விடுபடும் வழியினை\nநீங்கள்தான் அறிகின்றீர் மேன்மைமிகு விலங்குகளே\nஎச்சமாய் எதைவிடுத் தேகிறோம் முடிவில்\n\"மெளன மொன்றே வலியது, மற்ற தெல்லாம் பலவீனம்.\"\nஉன்றனை; நீபார்த்த இறுதிப் பார்வை\nஎன்னிதயம் தைத்தது; அதுகூ றிற்று:\n\"வனத்தில் பிறந்தநான் வானெட்டுந் தரமுள்ள\nமனத்தின் திண்மையும் பெருமிதமும் பெற்றேன்;\nஅடையச்செய் உச்சத்தை உன்றன் உள்ளம்;\nசெருமல் அழுதல் பிரார்த்தனை செய்தல்\nஎல்லாமே சமமான கோழைச் செயல்;\nஉனக்கான பாதையில் உறுதியுடன் ஆற்று\nகடினம்நிறை கடமைகளை; காலத்தின் முடிவில்\nஉற்றநோய் நோன்று உயிர்விடு மெளனமாய்\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 22:44\nLabels: பிரெஞ்சு, பிரெஞ்சுக்கவிதை, மொழிபெயர்ப்பு, லா மோர் துய் லூ\nவருக ,பாராட்டுக்கு மிகுந்த நன்றி .\nசாகுந்தறுவாயில் ஓநாய் கூறுவதாகக் கவி சொல்லும் கூற்று அருமை. மொழிபெயர்ப்பும் மிகவும் நன்று. பிரெஞ்சு கவிதையைப் படிக்கக் கொடுத்தமைக்கு நன்றி.\nபாராட்டியமைக்கு மிக்க நன்றி . அந்தக் கவிக் கூற்றுக்காகத்தான் மொழிபெயர்த்தேன் .\nஉங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிகுந்த நன்றி .உங்கள் சிறுகதை தினமணி கதிரில் படித்தேன் , நன்று . பாராட்டுகிறேன் .\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று ��ோற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\nநாகரிகத்தில் உச்சந் தொட்ட பழங்கால மக்களுள் பெனீசியரும் அடங்குவர். அவர்களைப் பற்றி பற்பல தகவல்களை Jules Isaac இயற்றிய L’Anti...\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1938123", "date_download": "2018-10-17T16:46:45Z", "digest": "sha1:Z4ZYRJL3MFMF7IKIRESOJM2LZXRN7SZT", "length": 15964, "nlines": 234, "source_domain": "www.dinamalar.com", "title": "திருவாரூர், பெரம்பலூர் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து 20 பேர் காயம்| Dinamalar", "raw_content": "\nதிருப்பூர்:பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ...\nகுண்டு வெடிப்பு: 17 பேர் பலி\nஅதிநவீன ஆயுதங்களுடன் என்.எஸ்.ஜி., நவீன மயம்\nரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்\nஇரிடியம் மோசடி: 7 பேர் கைது\nசேலம் கரூர் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்\nடிரம்ப் மனைவி சென்ற விமானத்தில் புகை\nஆயுதபூஜை, விஜயதசமிபூஜை, தமிழக மக்களுக்கு கவர்னர் ... 1\nமெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதல் வாயில் நாளை ...\nடெண்டர் முறைகேடு: திமுக புகார் பொய�� என்கிறார் ... 4\nதிருவாரூர், பெரம்பலூர் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து 20 பேர் காயம்\nதிருவாரூர்: திருவாரூர் மாவட்டம் ஆண்டிபந்தல் அருகே ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இச்சம்பவத்தில் 16 பேர் காயம்அடைந்தனர். காயம்அடைந்தவர்கள் திருவாரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மீட்பு பணியில் ஈடுபட 3 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.\nபெரம்பலூர்: பாடாலூர் அருகே சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பஸ் கவிழ்ந்து 10 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.\nபெரம்பலூர் மாவட்டம் கல்பாடி பிரிவு சாலை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் பலியாகினர்.\nஅச்சிறுபாக்கம் அருகே 2 பேர் பலி\nகாஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுபாக்கம் அருகே அரப்பேடு பகுதியில் இரண்டு இரு சக்கர வாகனங்கள் மோதிய விபத்தில் 2 பேர் பலியாகினர்.\nRelated Tags திருவாரூர் பெரம்பலூர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nமுதல் நபராக கருத்து தெரிவியுங்கள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப���பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kaduruwela/home-garden", "date_download": "2018-10-17T17:21:57Z", "digest": "sha1:CAKD5PT7L5TRQDMBBRTJV4XICPXV7LWC", "length": 3635, "nlines": 67, "source_domain": "ikman.lk", "title": "கதுருவெல யில் தனிப்பட்ட பொருட்;கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nகாட்டும் 1-1 of 1 விளம்பரங்கள்\nகதுருவெல உள் வீடு மற்றும் தோட்டம்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2010/12/sex-life-kamasutra-long-life.html", "date_download": "2018-10-17T17:31:02Z", "digest": "sha1:M2ZVTXDKWYNQAN3BX3LNHEM3Q3KTZEWP", "length": 9941, "nlines": 76, "source_domain": "tamil.indiansutras.com", "title": "நிறைய செக்ஸ், நீடித்த ஆயுள்! | Plenty of sex gives men long lives! | நிறைய செக்ஸ், நீடித்த ஆயுள்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » நிறைய செக்ஸ், நீடித்த ஆயுள்\nநிறைய செக்ஸ், நீடித்த ஆயுள்\nநீடித்த ஆயுளுக்கு என்ன செய்யலாம். இதற்கு அந்தக் காலத்தில் நிறைய யோசனைகளை சொல்லி வைத்திருக்கிறார்கள். அதேசமயம், அதிக அளவில் செக்ஸ் உறவுகளில் ஈடுபடுவோருக்கு நீடித்த ஆயுள் கிடைக்கும் என்கிறது புதிய ஆய்வு.\nஒருவர் தொடர்ந்து ஆக்டிவான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட்டு வந்தால் அவருக்கு ஆயுள் நீடிக்கும் என்கிறது இந்த புதிய ஆய்வு. மேலும் நம்பிக்கைக்குரிய ஒருவருடன் தொடர்ந்து செக்ஸ் உறவில் ஈடுபட்டு வருவோருக்கே இது பொருந்துமாம். பல்வேறு பெண்களுடன் சகட்டு மேனிக்கு உறவு கொள்வோருக்கு இது சற்றும் பொருந்தாதாம்.\nஅதிக அளவில் செக்ஸில் ஈடுபடுவோருக்கு இருதயம் தொடர்பான பிரச்சினைகள் வருவது வெகுவாக குறைகிறதாம். இதனால் மாரடைப்பு போன்றவை, ஆரோக்கியமான செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட்டிருப்போரை அண்டுவது மிக மிக குறைவாம். இதனால்தான் அவர்களுக்கு நல்ல உடல் நலமும், நீடித்த ஆயுளும் சாத்தியமாகிறதாம்.\nஇதுகுறித்து ஆய்வை ஒருங்கிணைத்தவரான இத்தாலியைச் சேர்ந்த இமானுவேல் ஜனினி கூறுகையில், தாங்கள் உறவு கொள்ளும் பெண் மீ்து மிகுந்த நம்பிக்கையும், பூரண திருப்தியும் வைத்திருக்கும் ஆண்களுக்கு செக்ஸ் வாழ்க்கை இனிதாக அமைகிறது. இப்படிப்பட்டோர் தொடர்ந்து செக்ஸ் வாழ்வில் ஆர்வத்துடன் ஈடுபடுகின்றனர். இதனால் அவர்களுக்கு இருதயக் கோளாறுகள் வருவது குறைகிறது, வாழ்நாளும் நீடிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. இதை ஆய்வில் நிரூபித்துள்ளோம்.\nசெக்ஸ் உறவில் தொடர்ந்து அதிக அளவில் ஈடுபடும்போது ஆண்களுக்கு டெஸ்டோஸ்டிரான் உற்பத்தி அதிகரிக்கிறது. தொடர்ந்து அதிகரித்த அளவிலும் உள்ளது. இதன் மூலம் மன அழுத்தம் அவர்களுக்குக் குறைகிறது. இது உடலின் மெட்டபாலிசத்தை சிறப்பாக வைக்க உதவுகிறது என்கிறார் ஜனினி.\nஅதேசமயம், நம்பிக்கையில்லாமல் செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபடுவோர், உடல் தேவைக்காக மட்டுமே பல்வேறு பெண்களுடன் செக்ஸ் உறவு கொள்வோருக்கு மன அழுத்தம் அதிகரிக்கிறதாம். குறிப்பாக கள���ளக் காதலில் ஈடுபடுவோருக்கு மன அழுத்தம் மிக அதிகமாக இருக்குமாம். எங்கே குட்டு வெளிப்பட்டு விடுமோ என்ற பயத்திலும், பதட்டத்திலும் இருப்பதால் அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிப்பதோடு, இருதயக் கோளாறுகளும் சீக்கிரமே வந்து சேருகிறதாம்.\nஆண்களுக்கு செக்ஸ் உறவின்போது உற்பத்தியாகும் டெஸ்டோஸ்டிரான் மிகவும் நன்மை பயக்கக் கூடியது. தேவையில்லாத சர்க்கரையை அது குறைக்கிறது. இது இருதயத்திற்கு மிகவும் நல்லது. குறிப்பாக சர்க்கரை வியாதி உள்ளவர்கள அதிக அளவில் உடலுறவுகளில் ஈடுபடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அது அவர்களது சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்க உதவுகிறது என்கிறார் ஜனினி.\nஉணர்வுகளைக் தூண்டும் 'காதல் ஆப்பிள்'\nநாற்பது வயதில்தான் செக்ஸ் வாழ்க்கை இனிக்கிறது-சர்வே\nஅழுது 'காரியம்' சாதிப்பதில் ஜெகஜால கில்லாடிகள்-ஆண்களே\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/107443?ref=ibctamil-recommendation", "date_download": "2018-10-17T15:37:16Z", "digest": "sha1:AY4N2CFBQJ3CN3TEFMBURBC6MZXRSIK4", "length": 7015, "nlines": 96, "source_domain": "www.ibctamil.com", "title": "இலங்கையை உலுக்கிய கொடூர சம்பவம்; இன்று 10 பேருக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி! - IBCTamil", "raw_content": "\nஇலங்கையில் தரையிறங்கிய உலகின் இராட்ஷத விமானம்\nயாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்\nமட்டக்களப்பில் பதற்றமான சூழல்; இந்து ஆலயத்தை அகற்ற சொன்ன முஸ்லீம் அரசியல்வாதி\nநவீனரக ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆவாக்குழு; அச்சத்தில் யாழ் மக்கள்\nவவுனியாவில் இன்று நடந்த அதிசயங்கள்; மெய்சிலிர்ப்பில் பொதுமக்கள்\nதமிழ் சமூகத்துக்குள் இடம்பெறும் சத்தமில்லாத யுத்தம்; தடுக்க என்ன செய்யப்போகிறது தமிழினம்\nபாகிஸ்தான் சிறுமி படு கொலை தந்தையின் கண்முன்னே தூக்கிலிடப்பட்ட குற்றவாளி\nபாலியல் குற்றச்சாட்டு ; மத்திய இணையமைச்சர் எம்.ஜே அக்பர் ராஜினாமா.\nஇலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\nஇலங்கையை உலுக்கிய கொடூர சம்பவம்; இன்று 10 பேருக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடி\nஅங்குனுகொலபெலஸ்ஸ திக்வெவ ரதம்பல என்ற பிரதேசத்தில் வீடொன்றில் இருந்த தாய் அவரது 5 பிள்ளைகளை படுகொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 12 சந்தேக நபர்களில் 10 பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nதங்காலை மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவிந்த இன்று இந்த மரண தண்டனை தீர்ப்பை வழங்கியுள்ளார். இந்த படுகொலை சம்பவம் தொடர்பான 23 பேருக்கு எதிராக பொலிஸார் வழக்கு தொடர்ந்திருந்தனர்.\nஇவர்களில் 4 பேர் விசாரணைகளின் இடைநடுவில் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களை கைதுசெய்ய நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.\nகடந்த 1998ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 18ஆம் திகதி இந்த கொலை படுகொலை சம்பவம் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00024.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2013/08/", "date_download": "2018-10-17T16:06:12Z", "digest": "sha1:5YPATVXHFT3QDXKJWXCWI7FKMC7EXVNL", "length": 164848, "nlines": 1311, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: August 2013", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nDevotional: வேல் முருகா வேல்\nDevotional: வேல் முருகா வேல்\nபக்தர்கள் ஆட்டம் பாட்டத்துடனும் பக்திப் பரவசத்துடனும் பாடும் முருகன் பாடல் ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 2 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nதாங்கிப்பிடிக்கும் தத்துவப் பாடல்கள் - பகுதி 2\nதாங்கிப்பிடிக்கும் தத்துவப் பாடல்கள் - பகுதி 2\nபுதிய தொடர் - பகுதி இரண்டு\nஏங்கித் தவிக்கும் நம்மைத் தத்துவப்பாடல்கள்தான் தாங்கிப் பிடிக்கின்றது ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒவ்வொரு பாடல் என்று ஏராளமான பாடல்கள் இருக்கின்றன\nஇன்றைய வாழ்க்கை சூழலில் சிக்கித் தவிக்கும் எண்ணற்றவர்களைத் தாங்கிப் பிடிக்கும் தத்துவப் பாடல்களை வாரம் ஒரு பாடல்வீதம் அடையாளப் படுத்தும் முகமாக இத்தொடர்பதிவு. தொடர்ந்து படியுங்கள்\nஅந்தக் காலத்தில் இருந்த தர்மம், நியாயம் எல்லாம் காலப்போக்கில் குறைந்து கொண்டே வருகிறது. அதுபோல நன்றி, விசுவாசம் எல்லாம் இப்போது மிகவும் குறைந்து போய்விட்டது.\nஒருவர் நமக்குச் செய்த உதவியை மறக்கலாமா அவருக்கு நன்றி செலுத்த வேண்டாமா அவருக்கு நன்றி செலுத்த வேண்டாமா நன்றியோடு இருக்க வேண்டாமா உதவி செய்தவர் உறவினர் ஆக இருக்கட்டும் அல்லது நண்பராக இருக்கட்டும் அல்லது மூன்றாவது மனிதராக இருக்கட்டும், செய்த நன்றியை நாம் மறக்கலாமா\nஅது பொருள் உதவி அல்லது உடல் உழைப்பால் செய்த உதவி என்று எப்படி வேண்டுமென்றாலும் இருக்கட்டும் உதவி உதவிதானே\nபடிப்பதற்கு உதவி செய்தவர், அல்லது வேலை கிடைப்பதற்கு உதவி செய்தவர் அல்லது நமக்கு வேண்டிய ஊருக்கு இடமாற்றம் பெறுவதற்கு உதவி செய்தவர் அல்லது மருத்துவ சிகிச்சைக்கு உதவி செய்தவர் என்று நூற்றுக் கணக்கான விதங்களில் உதவி கிடைத்திருக்கலாம். அது சின்ன உதவியோ அல்லது பெரிய உதவியோ - அளவு முக்கியமில்லை. உதவி உதவிதானே\n”என்நன்றி கொண்டார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை\nஎன்று வள்ளுவப் பருந்தகை எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறாரே - படித்திருக்கிறோம் அல்லவா அதனால் நாம் நன்றி உணர்வோடு இருப்பது முக்கியமில்லையா\n இன்று சிலர் ஏறிவந்த ஏணியை, ஏறியபிறகு. எட்டி உதைத்துவிட்டுச் செல்லும் வேலையையும் செய்கிறார்கள்.\nஅதைக் கவியரசரும் வாழ்க்கையில் பலமுறை அனுபவித்திருக்கிறார். பல நன்றி கெட்டவர்களை அவர் சந்தித்திருக்கிறார். ஒரு பாடலில் அதை அழகாகப் பதிவு செய்தும் இருக்கிறார். அந்தப் பாடலை இன்று பார்ப்போம். சில நன்றி கெட்டவர்களால் நாம் நொந்து போயிருக்கும் போது ஆறுதல் தருவதாக இருக்கும் அந்தப் பாடல்\nமனிதர்களின் உள் மனதை அப்படியே இரண்டே வரிகளில் இப்படிப் படம் பிடித்துக் காட்டுகிறார்:\n”பூப்போன்ற நெஞ்சினிலும் முள்ளிருக்கும் பூமியடா.....\nபொல்லாத கண்களடா புன்னகையும் வேஷமடா.......”\nகுழந்தைப் பருவத்தில் மனிதன் எப்படியிருக்கிறான் என்பதை, ஒரு குழந்தையைக் கையில் வைத்துக்கொண்டு நாயகன் பாடுவதைப் போன்ற சூழலில் இப்படி எழுதுகிறார்\nஅன்னாளை நினைக்கையிலே என் ���யது மாறுதடா\nஉன்னுடன் ஆடி வர உள்ளமே தாவுதடா\nகன்னம் மின்னும் எந்தன் கண்ணா\n குழந்தையின் மனப்பாங்கை அப்படியே அசத்தலாகவும் சொல்கிறார்\n”ஈரேழு மொழிகளிலே என்ன மொழி பிள்ளை மொழி\nகன்னம் மின்னும் எந்தன் கண்ணா\nநன்றிகெட்ட மக்களைப் பற்றி அழுத்தமாக இரண்டு வரிகளில் இப்படி சொல்கிறார்:\nவழக்கம்போல. ஒரு தீர்வையும் சொல்கிறார் அவர். நன்றி கெட்டவர்களை மறந்து விட்டு நாம் நிம்மதியாக இருப்பதற்கு இதைத்தான் செய்ய வேண்டுமாம்\nஅதெப்படி பிள்ளையாய் இருக்க முடியும் என்று கேட்காதீர்கள் - எத்தனை வயதானால் என்ன ஒரு குழந்தையின் மனதோடு, குழந்தை நடந்ததை அந்தக் கணமே மறந்து விட்டு இருப்பதைப் போல இருங்கள் என்கிறார். பாடல் குழந்தைக்குச் சொல்வது போல நமக்குச் சொல்லப்பட்ட பாடல் அதை மனதில் வையுங்கள்.\nமுழுப்பாடலையும் ஒலி, ஒளியுடன் கேட்க வேண்டுமா\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:04 AM 16 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, தத்துவப் பாடல்கள், மனவளக் கட்டுரைகள்\nAstrology: ஓஹோ அவரின் ஜாதகமா இது\nAstrology: ஓஹோ அவரின் ஜாதகமா இது\nநேற்று வெளியிட்ட புதிர் போட்டியில் நிறையப் பேர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். பலர் பின்னூட்டங்கள் மூலமும், மேலும் பலர்\nமின்னஞ்சல் மூலமும் தங்கள் பதிலை அனுப்பியுள்ளார்கள். அனைவருக்கும் வாத்தியாரின் பாராட்டுக்கள் மற்றும் நன்றி உரித்தாகுக\nசிலர் நான்கு கேள்விகளுக்கும் சரியான பதிலை சொல்லி அசத்தியிருக் கிறார்கள். அத்துடன் அதிலும் சிலர் விக்கி மஹராஜா துணையுடன், ஜாதகரின் பெயரையும் எழுதியிருக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்து அவர்கள் அனைவருக்கும் 100/100 மதிப்பெண்கள்.\nசிலர் முதல் கேள்விக்கு மட்டும் சரியான பதிலை எழுதவில்லை. ஆனால் மற்ற மூன்று கேள்விகளுக்கும் சரியான பதிலை எழுதியிருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் 75 மதிப்பெண்கள்.\nபங்கு கொண்டவர்கள் அனைவருக்குமே 35 மதிப்பெண்கள்:-)))))\nஅது மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தலைவர் பில் கேட்ஸின் ஜாதகம்\nஉலகின் மிகப் பெரிய செல்வந்தர்கள் 10 பேர்களில் அவரும் ஒருவர்\nஅவரைத் தெரியாதவர்கள் கணினி உலகில் எவரும் இருக்க முடியாது. மேலதிகத் தகவல்களுக்கு இந்தச் சுட்டிக்குச் சென்று பாருங்கள்.\nபிராட்பாண்ட் கனெக்சன் படுத்தி எடுக்கிறது. இருந்தாலும் சமாளித்து இந்தப் பதிவை வலை ஏற்றுகிறேன்\nஅவர���டையா ஜாதகத்தில் பல சிறப்புக்கள் உள்ளன. அதை விவரமாக அலசி இன்னொரு நாள் முழுப் பதிவாக வெளியிடுகிறேன். பொறுத்துக்கொள்ளுங்கள்\nஅவர் தன்னுடைய கல்லூரிப் படிப்பைப் பாதியில் விட்டு விட்டு வெளியே வந்து தொழிலைத் துவங்கியவர். 4ஆம் வீட்டில் இருக்கும் செவ்வாய் அதைச் செய்தது. அதாவது முழுமையாகப் படித்து முடிக்கவிடாமல் செய்தது. இந்த ஜாதகத்திற்கு செவ்வாய் லாபாதிபதி மட்டும் அல்ல. ஆறாம் வீட்டுக்காரனும் அவன்தான் (வில்லன்) அதை மனதில் கொள்க.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:45 AM 19 கருத்துரைகள்\nAstrology: Quiz புதிர் - பகுதி 3 - சற்று வித்தியாசமான கேள்விகளுடன்\nAstrology: Quiz புதிர் - பகுதி 3 - சற்று வித்தியாசமான கேள்விகளுடன்\nஉட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்\nதொடர் - பகுதி மூன்று\nஇந்தத் தொடரின் முதல் பகுதியை 19.8.2013 திங்கட்கிழமையன்றும் அடுத்த பகுதியை நேற்றும் (26.8.2013) கொடுத்திருந்தேன். ஏராளமான பேர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு என்னைத் திகைக்க வைத்து விட்டீர்கள். தொடரின் அடுத்த பகுதி இது.\nஉங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான புதிய பகுதி இது அனைவரையும் பங்கு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nவாரம் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் வெளிவரும் இப்பதிவில் இன்று வித்தியாசமான கேள்விகளைக் கேட்டுள்ளேன். இதுவரை கடந்த ஆறரை ஆண்டுகளில் சுமார் 700 பாடங்களின் மூலம் ஜோதிடத்தை உங்களுக்கு நன்கு சொல்லிக் கொடுத்துள்ளேன். ஜாதகத்தை அலசும் முறை பற்றிய பாடங்களையும் நிறையக் கொடுத்துள்ளேன். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப்பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்\nகீழே உள்ள ஜாதகத்திற்கு உரியவர்:\n1. பட்டப் படிப்பு படித்தவரா அல்லது பட்டப் படிப்பு படிக்காதவரா\n3. திருமணம் ஆனவரா அல்லது திருமணம் ஆகாதவரா\n4. வேலையில் இருப்பவரா அல்லது வேலை எதுவும் செய்யாமல் சுகஜீவனத் துடன் இருப்பவரா\nநடத்தப் பெற்ற பாடங்களில் இருந்து, கேள்விக்கு சம்பந்தப்பட்ட வீடுகளையும், அதன் அதிபதிகளையும் காரகர்களையும் வைத்து அலசி உங்கள் பதிலை எழுதுங்கள்\n அலசலுக்கு அதெல்லாம் வேண்டாம். சர்ஃப் எக்செல் வாஷிங் பவுடர் மட்டும் போது��். நன்றாக அலசுங்கள். கிடைக்கின்ற பதிலை எழுதுங்கள்\nஉங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 55 கருத்துரைகள்\nஉட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்\nதொடர் - பகுதி இரண்டு\nஇந்தத் தொடரின் முதல் பகுதியை 19.8.2013 திங்கட்கிழமையன்று கொடுத்திருந்தேன். ஏராளமான பேர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு என்னைத் திகைக்க வைத்து விட்டீர்கள். தொடரின் அடுத்த பகுதி இது.\nஉங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான புதிய பகுதி இது அனைவரையும் பங்கு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nவாரம் ஒருநாள் வெளிவரும் இப்பதிவில் ஒரு கேள்விதான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங்கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்\nகீழே உள்ள ஜாதகம் யாருடையது\nநடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்\n மீண்டும் சொல்கிறேன், படித்த பாடத்தை வைத்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடியுங்கள். நெட்டின் மூலம் பல உபாயங்கள் உள்ளன/கிடைக்கும் (அதை நான் சொல்ல மாட்டேன்) அதை வைத்து ஜாதகரின் பெயரைக் கண்டு பிடியுங்கள்\nசரி கடைசி பெஞ்ச் கண்மணிகளுக்காக ஒரு சின்ன க்ளூவைக் கொடுக்கிறேன்\nஜாதகர் மிகவும் பிரபலமானவர். தமிழ் நாட்டுக்காரர்.\nஉங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 48 கருத்துரைகள்\nDevotional: திருப்புகழைப் பாடுங்கள்; பிறகு பாருங்கள்\nDevotional: திருப்புகழைப் பாடுங்கள்; பிறகு பாருங்கள்\nதிருப்புகழ் பாடும் வேளையிலே சிறப்புகள் கூடும் வாழ்வினிலே’ என்ற பல்லவியுடன் சீர்காழி சிவசிதம்பரம் அவர்கள் முருகப் பெருமானின் புகழைப் பாடும் பாடல் ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்.\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:15 AM 4 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nபுதிய தொடர் - பகுதி ஒன்று\nஏங்கித் தவிக்கும் நம்மைத் தத்துவப்பாடல்கள்தான் தாங்கிப் பிடிக்கின்றது ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒவ்வொரு பாடல் என்று ஏராளமான பாடல்கள் இருக்கின்றன\nஇன்றையப் பொருளாதாரச் சூழலில் சிக்கித் தவிக்கும் எண்ணற்றவர்களைத் தாங்கிப் பிடிக்கும் தத்துவப் பாடல்களை வாரம் ஒரு பாடல்வீதம் அடையாளப் படுத்தும் முகமாக இத்தொடர்பதிவு. தொடர்ந்து படியுங்கள்\nஒரு பெண், தன் குழந்தையைப் பறிகொடுத்ததும் மாளாத துயரத்தில் சிக்கித் தவிப்பாள். கடவுள் வரமாகக் கொடுத்த தூக்கமும் மறதியும், போகப் போக கொஞ்சம் கொஞ்சமாக அவளுடைய துயரத்தைப் போக்கி விடும். ஒரு ஆண்டு கழிந்து, தன் குழந்தையின் மறைவு தினத்தன்று அதை எண்ணி மீண்டும் துயரத்திற்கு ஆளாவாள். மீண்டும் தூக்கமும் மறதியும் அவளுடைய மனக்காயங்களுக்கு மருந்து போட்டு அவளைக் குணப்படுத்தும்.\nஆனால் ஐந்தறிவு உள்ள பிராணிகள், பறி கொடுத்த அன்று வேண்டுமென்றால் துக்கப்பட்டு அங்கும் இங்கும் அலைமோதும். ஆனால் இரண்டொரு நாட்களில் அதை அவைகள் அறவே மறந்துவிடும். சிந்திக்கும் தன்மையும் நினைவில் வைத்துக்கொள்ளும் மேன்மையும் அவற்றிற்குக் கிடையாது.\nஅந்த நிலைப்பாட்டைக் கவியரசர் கண்ணதாசன் தன்னுடைய பாடல் வரிகளில் இப்படிச் சொல்வார்\nபெட்டைக் கோழிக்கு கட்டுச் சேவலை\nஅவை எட்டுக் குஞ்சுகள் பெற்றெடுத்ததும்\nவளர்ந்த குஞ்சுகள் பிரிந்த போதும்\nமனித ஜாதியில் துயரம் யாவுமே\nமனிதனுக்கு ஏற்படும் துன்பம் எல்லாம் பாழாய்ப் போன மனதினால்தான் என்று அடித்துச் சொல்லுவார் அவர் விளங்கும்படி எடுத்துச் சொல்வார் அவர்\nகாசில்லாமல் தவிக்கும் மனிதனை அவனுடைய உறவுகளும் நேசிக்காது. உதவி செய்ய முன்வராது என்பதை அதே பாடலில் இப்படிச் சொல்வார்:\nதாயும் பிள்ளையும் ஆனபோதிலும் வாயும்\nசந்தைக் கூட்டத்தில் வந்த மந்தையில்\nவாழும் நாளிலே கூட்டம் கூட்டமாய்\nகை வறண்ட வீட்டிலே உடைந்த பானையை\nஉடன்பிறப்புக்களும் இதற்கு விதிவிலக்கில்லை என்பதை இப்படி சுட்டிக்காட்டுகின்றார்:\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா\nச���ி, இதற்கெல்லாம் தீர்வு என்ன அவர் ஒரு மாபெரும் கவிஞர். நல்ல தீர்வைச் சொல்லாமல் எந்தப் பாடலையும் அவர் நிறைவு செய்ததில்லை. இந்தப் பிரச்சினைக்கும் அவர் ஒரு அருமையான தீர்வைச் சொல்கிறார்:\nபதைக்கும் நெஞ்சினை அனைக்கும் யாவரும்\n உன் நிலைமை தெரிந்து உனக்குக் கை கொடுத்து, உன்னை அனைக்கும் எவருமே உனக்கு உடன் பிறப்பு தானடா உனக்கு உறவுதானடா என்று ஆறுதலாய்ப் பாட்டை முடிக்கின்றார். உண்மைதான். நமக்குக் கை கொடுக்கும், நமக்குத் தோள்கொடுக்கும் அனைவருமே நம் உடன் பிறந்தவர்கள்தான். அதை நினைவில் வைப்போம் உனக்கு உறவுதானடா என்று ஆறுதலாய்ப் பாட்டை முடிக்கின்றார். உண்மைதான். நமக்குக் கை கொடுக்கும், நமக்குத் தோள்கொடுக்கும் அனைவருமே நம் உடன் பிறந்தவர்கள்தான். அதை நினைவில் வைப்போம்\n வாத்தியாரின் புதிய தளம் இங்கே உள்ளது. அங்கே சென்று பாருங்கள்:\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 11 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, கண்ணதாசன், கவிதை நயம், கவிதைகள், தத்துவப் பாடல்கள்\nAstrology: விதியே தன் கை நீட்டி வலை வீசும்போது\nAstrology: விதியே தன் கை நீட்டி வலை வீசும்போது\nவிதியை மதியால் வெல்ல முடியுமா\nஇறை நம்பிக்கை இல்லாதவன் காலம் காலமாகக் கையில் வைத்திருக்கும் ஆயுதம்தான் விதியை மதியால் வெல்லலாம் எனும் ஆயுதம். அந்த ஆயுதத்தை வைத்து அப்படிச் சொன்ன மேதாவி எவனாலேயுமே அவனுடைய விதியையே அவனால் வெல்ல முடியவில்லை\nவென்றிருந்தால், அப்படிச் சொன்னவன் அத்தனை பேரும் இன்று உயிருடன் இருந்திக்க வேண்டும்\nஅவனவனுக்கு விதிக்கப்பெற்ற காலம் முடிந்தவுடன், வலுக்கட்டாயமாகக் கையில் போர்டிங் பாஸைத் திணித்து, விதி அத்தனை பேர்களையும்\nஅய்யன் வள்ளுவரே சொல்லியிருக்கிறார்.\"விதியை விட வலியது எதுவும் கிடையாது\"\nமூச்சுக்கு முன்னூறு முறை, வள்ளுவரைப் பற்றிப் பேசும் மதிவாணர்கள் அனைவரும், குறளில் இரண்டு அதிகாரங்களைப் பற்றிப் பேசவே\nமாட்டார்கள். அந்த இரண்டு அதிகாரங்களிலும் மொத்தம் 20 குறள்கள் உள்ளன.\nஒன்று அறத்துப்பாலின் துவக்க அதிகாரம். மற்றொன்று அறத்துப்பாலின் முடிவில் உள்ள அதிகாரம் திருக்குறளின் அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்கள் உள்ளன.\nகடவுள் வாழ்த்தில் துவங்கிய வள்ளுவர் பெருந்தகை அறத்தின் கடைசி அதிகாரமாக எழுதியது ஊழ்வினை என்ற அதிகாரம்.\nஊழ் (destiny) என்பதற்���ு ஒரு உரையாசிரியர் இப்படி விளக்கம் கொடுத்துள்ளார்.\nமுற்பிறப்புக்களில் செய்யப்பட்ட இருவினைப் பயன்கள் செய்தவனையே சென்றடையும் இயற்கை ஒழுங்கு என்கிறார் அவர்.\nஅந்த அதிகாரத்தில் உள்ள அற்புதமான் குறள்:\n\"வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி\nஅவரவர்க்கு இன்பமும் துன்பமும் இறைவன் வகுத்தபடிதான். கோடிக்கணக்கில் பொருளை வருத்திச் சேர்த்தவர்க்கும் அப்பொருளால் அவற்றை அனுபவிக்கும் பாக்கியம் விதிக்கப்பட வில்லையென்றால் அப்பொருளால் இன்பத்தை அனுபவிக்க முடியாது.\nசிலபேர் பணத்தையும், செல்வத்தையும் சொத்துக்களையும் சேர்ப்பதற்கென்றே பிறப்பான். அவன் சேர்த்து வைத்ததை அடித்துத் தூள் கிளப்பிச் செலவழிப்பதற்கென்றே சிலபேர் பிறவி எடுப்பான். சைக்கிளில் போய் அப்பன் பல வழிகளிலும் கஷ்டப்பட்டுச் சேர்த்ததை, அவனுடைய பிள்ளையோ\nஅல்லது மாப்பிள்ளையோ ஹோண்டா சிட்டி ஏ.ஸிக் காரில் சென்று அனுபவிப்பான் அல்லது செலவளிப்பான். விதி அங்கேதான் வேறு படுகிறது.\nஒருவனுக்குச் சேர்க்கும் பாக்கியம். ஒருவனுக்கு அனுபவிக்கும் பாக்கியம்\n\"ஊழிற் பெருவலி யாஉள மற்றுஒன்று\nஊழைப்போல மிகுந்த வலிமை உள்ளவை வேறு எவை உள்ளன அந்த ஊழை விலக்கும் பொருட்டு அல்லது தவிர்க்கும் பொருட்டு, வேறு ஒரு வழியை\nஆராய்ந்து எண்ணினாலும், அது அவ்வழியையே தனக்கும் வழியாக்கி முந்திக் கொண்டு வந்து நிற்கும்\n\"பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்\nபொருள் போவதற்கு அல்லது பறி போவதற்குக் காரணமான தீய ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு பேரறிஞனாக இருந்தாலும் அது அவனைப்\nபேதமைப் படுத்தும் - அதாவது முட்டாளாக்கி விடும். இதற்கு மாறாக பொருள் சேர்வதற்குக் காரணமான நல்ல ஊழ் வரும்போது - ஒருவன் எவ்வளவு\nபேதமையாயிருந்தாலும் அல்லது முட்டாளாக இருந்தாலும் அது அவனைப் பேரறிஞனாக்கும்\nஇறைவணக்க அதிகாரத்துடன் (Chapter) தன்னுடைய அந்த அற்புதமான நூலை எழுதத் துவங்கிய வள்ளுவர், ஏன் அறத்துப் பாலின் கடைசி அதிகாரமாக ஊழ்வினையை வைத்தார்.\nஅய்யன் வள்ளுவனுக்கே தெரியும். ஒருவன் என்னதான் ஜால்ரா போட்டு இறைவனைத் துதித்தாலும், நடக்கப் போவது என்னவோ விதிப்படிதான்.\nஅதனால்தான் கடவுள் வாழ்த்தில் துவங்கியவர், விதியில் கொண்டு வந்து முடித்தார்.\nமனிதன் என்னதான் கடவுளை வணங்கிக் கதறினாலும், எல்லாம் ஊழ்வினைப் ���டிதான் நடக்கும்\nஅவ்வளவு பெரிய மேதைக்கு - ஞானிக்கு அது தெரியாமல் இருந்திருக்குமா என்ன\nசரி கடவுளை ஏன் வணங்க வேண்டும்\nஊழினால் ஏற்படும் துன்பங்களைத் தாங்கும் சக்தியை அவர் கொடுப்பார். The Almighty will give withstanding power\nதாக்குப் பிடிக்கும் சக்தியை அவர் கொடுப்பார். அதற்கு உதாரணம் கேரளாவில் மிகவும் பிரசித்தமான நாராயண குருவின் சரித்திரம் (அதைப் பற்றி\nவேறு ஒரு சமயம் எழுதுகிறேன்)\nவிதியை வெல்லலாம் என்று சொல்பவன் எவனாவது வந்து, நான் என்னுடைய மதியை வைத்து ஒரு நூறு ஆண்டு காலம் வாழ்ந்து காட்டுகிறேன் என்று சொல்லட்டும் பார்க்கலாம்.\nவிஞ்ஞானம் அல்லது கையில் இருக்கும் இதர புண்ணாக்குகளை வைத்து, இந்த உடலில் உயிர் என்பது எங்கே இருக்கிறது என்று சொல்லட்டும்\nஒரு லட்சம் கோடி இரண்டு லட்சம் கோடியென்று பணத்தைச் செலவழித்து, வான்வெளியை ஆராய்கிறான். பூமியைத் தோண்டிக் கடவுளின்\nதுகள்களைத் தேடுகிறான். அதில் ஒரு பாதியையாவது செலவழித்து மனிதனின் உடலில் உயிர் என்பது எங்கே இருக்கிறது\n உடலை விட்டுப் போகும்போது அது எப்படிப்போகிறது என்று கண்டுபிடிக்கலாம் இல்லையா\nவிதியைப் பற்றி விதிக்கப்பட்டதைப் பற்றிப் பக்கம் பக்கமாக எழுதலாம்.\nஅய்யன் வள்ளூவன் நறுக்குத் தெரித்தாற்போல பதினேழரை வரிகளில் எழுதியதை விடவா வேறு எவரும் எழுதிவிட முடியும்\nஒரு குறளின் அளவு ஒன்னே முக்கால் வரிதான்\nஎன்னை எதிர்க்கேள்வி கேட்க விரும்புபவர்களும் அதை ஒரு முறைக்கு நான்கு முறை படித்துவிட்டு வந்தே என்னைக் கேள்வி கேளுங்கள்\nஆகவே விதியைப் பற்றி எழுதியதை, பதிவின் நீளம் கருதி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்\nமாடுகளை வைத்து நீ பிழைப்பு நடத்துவாய் என்று ஒருவனுக்கு விதிக்கப் பட்டிருந்தால் - எத்தனை மாடுகள் என்ற எண்ணிக்கையை இறைவன்\nஎழுதுவதில்லை. 4 மாடுகளா அல்லது 400 மாடுகளா என்பது அவனது முயற்சியும் உழைப்பும்தான் நிர்ணயம் செய்கின்றன\nஅதற்கு மிகவும் அருமையான உதாரணம் கவியரசர் கண்ணதாசன் அவர்கள். எட்டாம் வகுப்பும் வரையே படித்த அவர், அதுவும் 54 வயது வரையே\nவாழ்ந்த அவர், எத்தனை கவிதைகளை எழுதிவிட்டுச் சென்றார் - எத்தனை இலட்சம் தமிழ் உள்ளங்களை நிறைத்து விட்டுச்சென்றார்\nசென்ற கவிதைகளை எத்தனை பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்விற்காக எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறார்க��்\nகணக்கில் எப்படி எடுத்துக் கொள்ள முடியும் அவருக்கிருந்த தன்னம்பிக்கையும்,விடாமுயற்சியும், கடின உழைப்பும்தான் அவரைச் சாதனை செய்ய வைத்தன\nஇந்த இடத்தில்தான் முயற்சி நிற்கும். அதைத்தான் முயற்சி திருவினையாக்கும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்தார்கள்\nவிதியை மதியால் வெல்லலாம் என்று சொல்லிவைத்தார்கள்.\nஞானி ஒருவர் இருந்தார். அவரிடம் ஒருவன் கேட்டான்.\n\"சரி, அழகானது - அழகில்லாதது என்ற இரண்டு நிலைப்பாடுகள் ஏன்\n\"அது படைப்பின் ரகசியம். எல்லாமே அழகானதுதான் என்றால் - நீ எங்கே அதை உணரப் போகிறாய்\nவறுமை, செழுமை, பெருமை, சிறுமை என்று அனைத்தும் இரண்டு வகைப் படும்\n\"உண்மையான அழகிற்கும் - பொய்யான அழகிற்கும் என்ன வித்தியாசம்\n\"பொய்யான அழகு தற்காலிகமானது. அழிந்துவிடும். உண்மையான அழகு காலத்தாலும் நிற்கும் பலராலும் போற்றப்படும். பெருமை வாய்ந்ததாக\n\"மீனாட்சி அம்மன் கோவில், ஸ்ரீரங்கநாதர் கோவில், ராமேஸ்வரம் கோவில்\"\n\"அவைகள் தெய்வங்களின் உறைவிடம் - அதனால் அழகாகத்தோன்றலாம். வேறு இடங்களைச் சொல்லுங்கள்\"\n\"எல்லா இடங்களிலும்தான் ஆண்டவன் இருக்கிறார். நான் சொன்ன அந்த இடங்கள் மனிதனால் கட்டப்பட்டவைதான்.மேலும் சில இடங்களைச்\nசரி, உனக்குப் புரியும்படியாக ஒரு இடத்தைச் சொல்கிறேன். தாஜ்மகால்.\"\nஅதற்குப் பிறகு அவன் கேள்வி கேட்கவில்லை. போய்விட்டான்.\nஅதே இரண்டுவித நிலைப்பாடுகள்தான் வாழ்க்கைக்கும். எல்லோருமே செல்வந்தர்களாக இருந்துவிட்டால், பசியின் அருமை எப்படித் தெரியும்\nஉழைப்பின் அருமை எப்படித் தெரியும் பணத்தின் அருமை எப்படித் தெரியும்\n\"வாத்தியாரே, ஒரே ஒரு கேள்வி மட்டும் பாக்கியுள்ளது. ஆசைப்படலாமா ஆசைப்படக்கூடாதா\n\"சைக்கிளில் செல்பவன், ஒரு மொப்ட் வண்டிக்கு ஆசைப்பட்டால் அது நியாயமான ஆசை. அவனே பென்ஸ் காருக்கு ஆசைப்படலாமா\n\"குருவி, அதன் அளவிற்குத்தான் பறக்க ஆசைப்பட வேண்டும். கழுகைப்போல பறக்க ஆசைப்படக்கூடாது. கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்துவிட்டு அதற்குத் தகுந்த பெண்ணின் மீதுதான் ஒருவன் ஆசைப்பட வேண்டும். ஓமக்குச்சி நரசிம்மன்போல் இருந்து கொண்டு, நமீதா போன்ற அல்லது நயன்தாரா போன்ற பெண்ணின் மீது ஒருவன் ஆசைப்படக்கூடாது காக்காய் புறாவிற்கு ஆசைப்படலாமா\nஎது கிடைத்ததோ அது நன்றாகவே கிடைத்தது\nஅது உன் நன்மை���்காகக கிடைக்கவில்லை\nஅது கிடைக்கவேண்டிய நேரத்தில் கிடைக்கும்\nஅது நாளையே உனக்கு அலுத்து விடும்\nஅது கிடைக்கும் நொடி வரைதான்\nநீ வேறொன்றிற்கு ஆசைப் படுவாய்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 29 கருத்துரைகள்\nAstrology: பாடலுடன் பாடத்தைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்\nAstrology: பாடலுடன் பாடத்தைக் கேட்டு ரசிப்பதிலேதான் சுகம் சுகம்\nபுதிய தொடர் - பகுதி 1\nஜோதிடத்தைக் கணித்த அல்லது வகுத்த முனிவர்கள் தாங்கள் எழுதியதை எல்லாம் பாடலாக அல்லது வடமொழியில் இரண்டு வரி ஸ்லோகங்களாக எழுதிவைத்துள்ளார்கள். காகிதம், பேனா போன்ற எழுது சாதனங்கள் இல்லாத காலம். பனை ஓலைகளில், எழுத்தாணிகளைக் கொண்டு எழுதிவைத்துள் ளார்கள். சிறிய பனை ஓலைகளில் எழுதியதால் உரை நடையில் எழுதாமல் பாட்டாகவே எழுதிவைத்துள்ளார்கள். அத்துடன் அவர்கள் வாழ்ந்த காலத்துத் தமிழ். அல்லது அவர்களுடைய வடமொழி\nஅவற்றில் நிறைய ஜோதிட விதிகள் மற்றும் ஜோதிடச் செய்திகள் நறுக்குத் தெரித்தாற்போல உள்ளன.\nஅவற்றை சம்பந்தப் பட்ட பாடல், அதற்கான விளக்கம் ஆகியவற்றுடன் தருவதுதான் இத்தொடரின் நோக்கம். உங்கள் ஜோதிட அறிவு மேம்பட இந்தத் தொடரைத் தொடர்ந்து படித்துக் கொண்டு வாருங்கள். வாரம் ஒருமுறை பதிவாகும்\nகிராமத்தில் ஒரு நல்லவன் கெட்டவனுடன் சேர்ந்து சுற்றினால் இப்படிச் சொல்வார்கள். “பன்றியோடு பசுவும் சேர்ந்து சுத்துதுடா. எல்லாம் கேடுதான்”\nஅதனால் நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை என்றாலும், நல்ல விஷயங்கள் எப்போதும் கெட்டவற்றுடன் கலக்கக்கூடாது.\nஐந்தாம் அதிபதி திரிகோண வீட்டிற்குச் சொந்தக்காரன். பூர்வ புண்ணியாதிபதி, குழந்தை பாக்கியத்திற்குச் சொந்தக்காரன். அவன் வில்லனான ஆறாம் வீட்டுக்காரனுடன் சேர்ந்தால் என்ன ஆகும்\n“ஆரப்பா அயன்விதியை அறையக் கேளு\nஅப்பனே ஐந்துள்ளோன் ஆறோன் கூடில்\nசீரப்பா ஜென்மனுக்கு புத்திர தோஷம்\nசிவாசிவ்வா யிது மூன்றில் சேர்ந்து நிற்க\nபலனுண்டு பல தீர்த்தமாடச் சொல்லே\nஆமாம். அவர்கள் இருவரின் சேர்க்கையால் ஜாதகனுக்கு அல்லது ஜாதகிக்குக் குழந்தை பிறப்பது தள்ளிக்கொண்டு போகும். அதாவது தாமதமாகும். அத்துடன் அவர்கள் ஒரு தீய கிரகத்தின் பார்வையைப் பெற்று மூன்றாம் வீட்டில் குடியிருந்தால், குழந்தை இல்லாமல் போகும் அபாயம் உண்டு.\nதோஷத்தைப் போக்க என்ன வழி\nபுண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று தீர்த்தமாடி, அங்கே உறையும் இறைவனை வணங்கிவிட்டு வருவதுதான் பரிகாரமாகும்\nஇராமேஸ்வரம்தான் சிறந்த பரிகார ஸ்தலம்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:20 AM 25 கருத்துரைகள்\nஉட்தலைப்பு: எனது கேள்வியும் உங்கள் பதிலும்\nபுதிய தொடர் - பகுதி ஒன்று\nஇதுவரை சுமார் ஆறரை ஆண்டுகளாக 700 பாடங்களுக்கு மேல் நடத்தியுள் ளேன். வகுப்பறைக்கு சுமார் ஐயாயிரம் பேர்கள் வந்து செல்கிறீர்கள். எத்தனை பேர்கள் ஆர்வத்துடன் படிக்கிறீர்கள் எத்தனை பேர்கள் படித்தவற்றை மனதில் தக்க வைத்துக்கொள்கிறீர்கள் என்பது எனக்குத் தெரியாது. பழநிஅப்பனுக்கு மட்டும்தான் தெரியும். அதாவது இறைவனுக்கு மட்டும்தான் தெரியும்.\nஉங்கள் ஜோதிட அறிவையும், நினைவாற்றலையும் மேம்படுத்துவதற்கான புதிய பகுதி இது அனைவரையும் பங்கு கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறேன்.\nவாரம் ஒருநாள் இப்பகுதி வெளிவரும். ஒவ்வொரு பதிவிலும் ஒரு கேள்வி தான் இருக்கும். யோசித்து தகுந்த பதிலைச் சொல்லுங்கள். முயற்சி செய்யுங் கள். மனதிற்குப் பட்ட பதிலைச் சொல்லுங்கள். உங்கள் பதில் சரியாக இருக்க வேண்டும் என்பதைவிட, நீங்கள் கலந்துகொண்டு பதில் அளிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்\nகீழே உள்ள ஜாதகம் யாருடையது\nநடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்ல லாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்\nஇது ஒரு பிரபலமான அரசியல்வாதியின் ஜாதகம்\nஉங்களின் பதிலுக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:20 AM 50 கருத்துரைகள்\nஇராமயணத்தின் பட்டாபிஷேகப் பதிகத்தில் உள்ள எளிய கும்மிப் பாடல் ஒன்றை திருமதி விசாகா ஹரி அவர்கள் தன் இனியகுரலால் பாடும் நிகழ்வு இன்று நமது பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்\nபழைய திரைப்படமான சம்பூர்ண ராமாயணத்திலிருந்து ஒரு அருமையான பாடல் கீழே காணொளியாக உ���்ளது. நமக்கு இதை அனுப்பியவர் வேப்பிலை சுவாமி. அனைவரும் கேட்டு மகிழுங்கள். பாடலைப் பாடியவர்.சிதம்பரம்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:08 AM 3 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, பக்தி மலர், பக்திப் பாடல்கள்\nவாத்தியாரின் சுதந்திர தின வாழ்த்துக்கள்\nசுதந்திரதினத்தை முன்னிட்டு வகுப்பறைக்கு இன்று விடுமுறை\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 23 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, அறிவிப்புக்கள், உதிரிப் பூக்கள்\nகோள்சாரத்திற்கு (transit planets) அஷ்டகவர்க்கப் பரல்களை எப்படிப் பயன் படுத்துவது\nசூரியனின் சுயவர்கக அட்டவணையை வைத்து அதைப் பார்க்க வேண்டும் சூரியன் தன்னுடைய சுற்றை முடிக்க ஒரு ஆண்டு காலத்தை எடுத்துக்கொள்ளும். அதாவது\nஒவ்வொரு ராசியிலும் ஒரு மாத காலம் இருக்கும். சித்திரை மாதம் மேஷத்தில் இருந்து தனது கோள்சாரப் பயணத்தை சூரியன் துவங்கும். அதை நினைவில் கொள்க\n1. கோள்சாரச் சூரியன் தன்னுடைய சுயவர்க்கத்தில் 5 முதல் 8 பரல்கள் உள்ள ராசிகளில் சஞ்சாரம் செய்யும் காலங்களில் ஜாத்கனுக்கு சாதகமான பலன்களைக் கொடுக்கும் அக்காலத்தில் நீண்ட தூரப் பயணங்களை மேற்கொள்ளலாம். திருமணம் போன்ற சுபகாரியங்களை வீட்டில் செய்யலாம். முக்கியமான செயல்களை அக்காலகட்டத்தில் துவங்கலாம்.\n2. மாறாக சூரியன் 1 முதல் 3 பரல்கள்வரை தன் சுயவர்க்கத்தில் உள்ள இடங்களில் இருக்கும் (சஞ்சாரம் செய்யும்) காலங்களில் செய்யும் செயல்கள் நிறைவடையாமல் பாதியிலேயே நின்று போய் விடும் அபாயம் உள்ளது. ஆகவே அக்காலங்களைத் தவிர்ப்பது நல்லது. அதுபோல அந்தக் காலகட்டத்தில் சுபகாரியங்களைத் தள்ளிப் போடுவதும் நல்லது.\n3. 4 பரல்கள் உள்ள இடத்தில் சூரியன் சஞ்சாரம் செய்யும் காலங்களில் நல்லதும் கெட்டதும் கலந்த கலவையான பலன்கள் இருக்கும் That is mixed results\n4. சூரியனின் சுயவர்க்க அட்டவணையில், சூரியன் இருக்கும் இடத்தில் இருந்து 4 ராசிகளில் உள்ள பரல்களைக் கூட்டுங்கள். (சூரியன் இருக்கும் ராசியையும் சேர்த்துக் கூட்ட வேண்டும்) அது போல அடுத்து உள்ள 4 ராசிகளின் பரல்களையும் கூட்டுங்கள். அதாவது சூரியனுக்கு 5 முதல் 8ஆம் இடம்வரை உள்ள ராசிகள். பிறகு அதற்கு அடுத்துள்ள 4 ராசிகளையும் கூட்டுங்கள். அதாவது சூரியனுக்கு 9ஆம் இடம் முதல் 12ஆம் இடம் வரை உள்ள இடங்கள், அந்த 1, 2 & 3 பகுதிகளில் எந்தப் பகுதியில் கூட்டல் அதிகமாக உ��்ளதோ அதை மனதில் வைத்துக்கொண்டு ஒரு நாளின் துவக்கப் பகுதி, நடுப்பகுதி, கடைசிப் பகுதி என்று முக்கிய காரியங்களைச் செய்ய வேண்டும். காரியம் வெற்றியடையும். அதாவது முதல் பகுதியில் கூட்டல் அதிகமாக இருந்தால் பகல் முன் வேளையிலும். நடுப்பதியில் பரல்கள் அதிகமாக இருந்தால், அதற்கு அடுத்து வரும் பகல் வேளையிலும் (அதாவது மதியமும்), கடைசிப் பகுதியில் அதிகமாக இருந்தால் பிற்பகலிலும் காரியங்களைச் செய்ய வேண்டும்\nஎந்தப் பகுதியில் கூட்டல் மிகவும் குறைவாக உள்ளதோ அந்தப் பகுதிக்கு உரிய பகல் நேரத்தைத் தவிர்த்துவிட வேண்டும்.\nஇதெல்லாம் நடக்கிற காரியமா என்று சலிக்காமல், ஜோதிடத்தின் மீதும் அஷ்டகவர்க்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்து செய்து பாருங்கள்\nசந்திரன் தன்னுடைய சுயவர்க்கத்தில் எந்தெந்த வீடுகளில் அதிகமான பரல்களைக் கொண்டுள்ளதோ, அந்த வீடுகளில் பயணிக்கும் காலத்தில் சாதகமான பல்ன்களைத் தரும்\nஎன்ன ஒரு கஷ்டம் என்றால், சந்திரன் தன்னுடைய ஒரு சுற்றை முடிக்க எடுத்துக் கொள்ளும் காலம் 27 நாட்கள் மட்டும்தான் ஒவ்வொரு ராசியிலும் அது இரண்டே கால் நாட்கள் மட்டும்தான் இருக்கும்.\n1. தன்னுடைய சுயவர்க்கத்தில் 6 முதல் 8 பரல்கள் வரை இருக்கும் இடங்களில் பயணிக்கும் போது அந்த நாட்கள் மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். எடுத்துச் செய்யும் காரியங்கள் வெற்றியடையும். அதனால் முக்கியமான பணிகளை அந்த நாட்களில் செய்ய வேண்டும். ஒரு வேலையில் சேர்வதற்கு, அல்லது ஒரு தொழிலைத் துவங்குவத்ற்கு, அல்லது திருமணம் செய்துகொள்வதற்கு அல்லது ஒரு பாடத்தைப் படிக்கத் துவங்குவதற்கு, ஒரு நட்பை உண்டாக்குவதற்கு போன்ற செயல்களுக்கு அந்த நாட்கள் உரியனவாகும்.\n2. மாறாக சந்திரன் தனது சுயவர்க்கத்தில் 4 அல்லது அதற்குக் குறைவான பரல்கள் உள்ல இடங்களில் பயணிக்கும் காலத்திற்கு உரிய நாட்களில், மேற்சொன்ன செயல்களைச் செய்யாமல் ஒத்திப் போடுவது நல்லது.\n3. ஒரு நேர்காணல், அல்லது ஒரு வேலையில் சேர்வதற்கான இன்டர்வியூவிற்குச் செல்வதற்கு இந்தப் பரல்கள் அதிகம் உள்ள நாட்கள் உகந்ததாக இருக்கும். சில சமயங்களில், அது நமக்கு சரிப்பட்டு வராது. நமக்கு வரும் உத்தரவுப்படி செய்ய முடியுமே தவிர, நாள் நட்சத்திரங்களை எல்லாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அது போன்ற சந்தர்ப்பங்களில், இறைவனைப் பிரார்த்திவிட்டு நீங்கள் அதைச் செய்ய வேண்டியது முக்கியம். இறைவன் பிரார்த்தனைகளுக்கு நிச்சயம் உதவுவார். கை கொடுப்பார்\n4. திருமணப் பொருத்தம் பார்க்கும்போது, பெண்ணின் ஜாதக ராசி என்னவோ (அதாவது சந்திரன் இருக்கும் ராசி) அந்த ராசியில் பையனின் சுயவர்க்கத்தில் (பையனின் ஜாதகத்தில்) அதிகமான பாரல்கள் (அதாவது 6ற்கு மேற்பட்ட ) இருந்தால், திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். இது இருபாலருக்கும் பொதுவானது\nசெவ்வாய் கிரகத்திற்கான கோள்சாரப் பலன்:\nசெவ்வாய் இடம், பூமி, வீடு வாசல் முதலியவற்றிற்கான அதிபதி. He is the lord for immovable properties. செவ்வாய் தனது சுயவர்க்கத்தில் எந்த ராசியில் அதிகமான பரல்களுடன் உள்ளாரோ, அந்த் ராசியில் அவர் பயணிக்கும் காலத்தில், இடம் அல்லது வீடு அல்லது அசையாத சொத்துக்கள் வாங்குவதற்கு உகந்ததாகும்.\nஅப்படிப் பார்த்து வாங்கும் சொத்து தங்கி விடும். நம்மை விட்டுப் போகாது\n”சரி, மூன்று கிரகங்களுக்கு மட்டும்தானே கொடுத்திருக்கிறீர்கள். அஷ்டகவர்க்கத்தை வைத்து மற்ற கிரகங்களுக்கான கோள்சாரப் பலன்களை எப்படிப் பார்ப்பது முக்கியமாக குரு மற்றும் சனீஷ்வரனின் கோள்சாரப் பலன்களை எப்படிப் பார்ப்பது முக்கியமாக குரு மற்றும் சனீஷ்வரனின் கோள்சாரப் பலன்களை எப்படிப் பார்ப்பது\n”பொறுத்திருங்கள். இன்னொரு நாள் அதை விரிவாகத் தருகிறேன். இது திறந்தவெளி இணைய வகுப்பு.இங்கே எழுதுவது என்பது ஒரு இளம் பெண் திறந்தவெளியில் குளிப்பதற்குச் சமமானது. இங்கே முழுமையாகக் குளித்தால் பல ஆசாமிகள் வீடியோ காமெராவுடன் தயாராக உள்ளார்கள், படமாக்கிக் கொண்டு போவதற்கு ஆகவே எப்படித் தரலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு ஏதாவது யோசனை தோன்றினால் சொல்லுங்கள் ஆகவே எப்படித் தரலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்கு ஏதாவது யோசனை தோன்றினால் சொல்லுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:44 AM 16 கருத்துரைகள்\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ தொடர் நிறைவுப் பகுதி\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ தொடர் நிறைவுப் பகுதி\nஜோதிடத் தொடர் பாடம். பகுதி 36 (இத்துடன் இந்தத் தொடர் நிறைவுறுகிறது)\nஇந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்\nபெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான ���ட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே\nபொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.\nநட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா\nதசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது\nபொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்\nரேவதி நட்சத்திரம். இது மீன ராசிக்கு உரிய நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரம் புதன் கிரகத்தின் நட்சத்திரமாகும்.\nஆகிய 13 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.\nஅஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) பார்த்தால் மீனத்திற்கு சிம்மம் 6/8 நிலைப்பாட்டில் வரும். பூர நட்சத்திரம் பொருந்தாது. மீன\nராசிக்கு கும்பம் 12ம் வீடு. ( 2/12 & 12/2 position to each rasi) ஆகவே கும்ப ராசிக்கு உரிய நட்சத்திரமான சதயம் பொருந்தாது. கூட்டிக் கழித்தால்\nஆக மொத்தத்தில் 11 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.\nஅஸ்விணி, ஆயில்யம், மகம், கேட்டை, மூலம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றையும் விலக்கி\nபெண்ணிற்கும், பையனுக்கும் ரேவதி ஒரே நட்சத்திரமாக இருந்தால் பொருந்தும். அதாவது ஏக நட்சத்திரம் பொருந்தும்.\nசித்திரை, விசாகம் ஆகிய 2 நட்சத்திரங்களும் பொருந்தாது. (அதமக் கணக்கில் வரும்)\nபரணி, ரோஹிணி, மிருகசீர்ஷம், திருவாதிரை, அவிட்டம், பூரட்டாதி ஆகிய 6 நட்சத்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப் பட்டால் அவற்றில் கிடைக்கும் வரன் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்\nகாதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா\nவேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது காதலைக் கைவிட முடியுமா ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளா விருப்பது நல்லது\nஇந்தத் தொடர் நிறைவுறுகிறது. இதுவரை பொறுமையாகப் படித்த அன்புள்ளங்கள் அனைத்திற்கும் வாத்தியாரின் நன்றி உரித்தாகுக\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:48 AM 16 கருத்துரைகள்\nAstrology.Popcorn Post: வர்கோத்தமம் என்றால் என்ன சாமி அர்த்தம்\nAstrology.Popcorn Post: வர்கோத்தமம் என்றால் என்ன சாமி அர்த்தம்\nபாப்கர்ன் சாப்பிட்டு ரெம்ப நாள் அகிவிட்டது. அதனால் இன்று பாப்கர்ன��� பதிவு.\nவர்கோத்தமம் என்பதும் ஒரு யோகம்தான் ராசா\nவர்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசிச் சக்கரத்திலும், நவாம்ச சக்கரத்திலும் ஒரே இடத்தில் இருப்பதைக் குறிக்கும்\nராசி, மற்றும் நவாம்சத்தில் ஒரே இடத்தில் லக்கினம் இருந்தால் இருந்தால் அது வர்கோத்தம லக்கினம் எனப்படும்\nராசி கட்டத்தில் சிம்மத்தில் செவ்வாய் இருந்து, அம்சத்திலும் சிம்மத்தில் செவ்வாய் இருந்தால் அதற்கு வர்கோத்தம செவ்வாய் என்று பெயர்\nசிம்மத்திற்கு செவ்வாய் யோககாரகன். அவன் வர்கோத்தமமும் பெற்றால் ஜாதகனுக்கு இரட்டிப்பு யோகங்களைக் கொடுப்பார். நல்ல பலன்களைக் கொடுப்பார்.\nஇதுபோன்று ஒவ்வொரு கிரகத்திற்கும், ஒவ்வொரு லக்கினத்தின் யோககாரனுக்கும் ஸ்பெஷல் வர்கோத்தமப் பலன்கள் உண்டு. கேட்டால், ஒரு வேளை உங்கள் ஜாதகத்தில் அப்படி யிருந்தால் அசந்துபோய் விடுவீர்கள். காற்றில் மிதப்பீர்கள். அப்படி ஒரு சந்தோஷமான மனநிலை ஏற்படும்\nஉங்கள் மொழியில் சொன்னால், சாதாரணக் காருக்குப் பதிலாக உங்களுக்கு குளிரூட்டப்பெற்ற சொகுசுக்கார் கிடைக்கும். உங்களுக்குக் கிடைக்கும் பெண் (மனைவி) அனுஷ்கா சர்மாவைப் போன்ற அழகி என்பதோடு, நன்கு படித்தவளாக, நல்ல வேலையில் (மாதம் இரண்டு லட்ச ரூபாய் சம்பளம் சாமி) இருப்பவளாகவும் அமைந்துவிடுவாள். சந்தோஷப் படுவீர்களா - இல்லையா\nஅப்படி வர்கோத்தமம் பெறும் கிரகம் வலிமை உடையதாக ஆகிவிடும். அந்த அமைப்பு ஜாதகனுக்கு அதிகமான அளவு நன்மையான பலனைக் கொடுக்கும் இயற்கையில் தீய கிரகமாக இருந்தாலும், வர்கோத்தமம் பெறும்போது நன்மைகளைக் கொடுக்கும்.\nஉதாரணத்திற்கு லக்கினம் வர்கோத்தமம் பெற்றால், ஜாதகன் நீண்ட ஆயுளூடன் இருப்பான்\nஅதுபோல ஒன்பது கிரகங்களுக்கும் தனித்தனியான விசேட பலன் உண்டு\nஎன்னென்ன கிரகத்தால் என்னென்ன நன்மைகள் என்பதை இன்னொரு நாள் விரிவாக எழுதுகிறேன். பொறுத்திருங்கள்\nபாப்கர்ன் பொட்டலத்தில் இவ்வளவுதான் தரமுடியும் சாமிகளா\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 33 கருத்துரைகள்\nDevotional: முருகனின் மறுபெயர் என்ன\nDevotional: முருகனின் மறுபெயர் என்ன\n‘முருகனின் மறுபெயர் அழகு’ என்ற பல்லவியுடன் துவங்கும் பாடலை திருமதி சுதா ரகுநாதன் அவர்கள் தன்னுடைய அழகான குரலால் பாடிய பாடல் ஒன்று இன்றைய பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங��கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:30 AM 6 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nகவிதைச்சோலை: Balance Sheet: ஐந்தொகை\nகவிதைச்சோலை: Balance Sheet: ஐந்தொகை\nவியாபாரத்திற்கு மட்டும் ஐந்தொகை என்பது கிடையாது. வருமான வரி செலுத்துவதற்கு மட்டும் ஐந்தொகை என்பது கிடையாது.வாழ்க்கைக்கு,\nஅதாவது வாழ்ந்த வாழ்க்கைக்கும் ஐந்தொகை உண்டு.\nஒருவர் தான் பிறந்த நாட்டை விட்டு வெளிநாட்டிற்குச் சென்று 30 ஆண்டுகள் பாடுபட்டு உழைத்துப் பணத்தைச் சேர்த்தார். தன்னுடைய 65ஆவது\nவயதில் கணக்கைக் கூட்டிக் கழித்துப் பார்த்தார். என்ன மிஞ்சியது\nஅமெரிக்காவில் ஒரு பெரிய வீடு மிஞ்சியது. அதாவது தனது மனைவி மக்களுக்கு நன்றாகச் செலவழித்து, அவர்கள் விரும்பியபடி செலவழித்தது\nபோக மிஞ்சியது ஒரு வீடு மட்டும்தான். இந்திய மண்ணில் சேமிப்பாக போட்டு வைத்த பணத்தில் அடையாறில் 4 வீட்டு மனையில் வாங்கிய வீடு\nஒன்றும் மிஞ்சியது. மொத்தம் இரண்டு வீடுகள் மட்டுமே\nஆனால் அதற்காக இந்திய மண்ணை விட்டுச் சென்றதால் இழந்த சின்னச் சின்ன சந்தோஷங்கள், உறவுகள் என்று பல விஷயங்களை அவர்\nஇழந்துள்ளார். அந்த இழப்புக்களுக்கு மிஞ்சிய இரண்டு வீடுகளும் ஈடாகாது. அதுதான் அவருடைய அவலமான ஐந்தொகை.\nஇப்படி ஒவ்வொரு மனிதனும் தான் வாழ்ந்த வாழ்க்கைக்கு ஒரு கால கட்டத்தில் ஐந்தொகை ஒன்றைப் போட்டுப் பார்க்க வேண்டும். அப்போதுதான்\nதான் கற்றதும், பெற்றதும், அடைந்ததும், இழந்ததும் தெரியவரும்.\nகவியரசர் கண்ணதாசன் இந்த ஐந்தொகையைப் பற்றித் தன்னுடைய கவிதை ஒன்றில் அழுத்தமாகச் சொல்லியுள்ளார். அதைக் கீழே கொடுத்துள்ளேன்\nகவிதைச் சோலை: காலவிளையாட்டில் களித்தவர் கொடுக்கும் கணக்கு\nநீலமணி விழியிலே நீந்தினேன் அப்போதென்\nநிகரில்லாச் செல்வத்தில் ஆடினேன் அப்போதென்\nகாலவிளை யாட்டிலே களித்தநான் முடிவினைக்\nகைகால் விழுந்துபோய்க் கண்பஞ் சடைந்ததும்\nசால்வோர் சக்திஇச் சகத்திலே உண்டென்று\nதமிழிலொரு கவிமகனைச் சிறுகூடற் பட்டியில்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:00 AM 10 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, கண்ணதாசன், கண்ணன் பாடல்கள், கவிதை நயம், கவிதைகள்\nகுறுக்கு வழி என்றால் நமக்கு எப்பவும் (எப்பொழுதும்) பிடிக்கும்.\nஒன்பது கிரகங்கள், பன்னிரெண்டு ராசிகள், ராசிச் சக்கரம், நவாம்சச் சக்கரம், தசா புத்திகள், கோள்சாரம் என்று பல மேட்டர்களை வைத்து ஒரு ஜாதகத்தை அலசுவதைவிட, அஷ்டக வர்க்கத்தை வைத்து ஒரு ஜாதகத்தை சுலபமாக அலசிவிடலாம். அஷ்டகவர்க்கமே ஒரு குறுக்கு வழிதான்.\nஅஷ்டகவர்க்கத்திலும் ஒரு குறுக்கு வழி இருக்கிறது\nஎன்ன அஷ்டகவர்க்கமே குறுக்கு வழி அதில் ஜாதகத்தை அலச ஒரு குறுக்கு வழி உள்ளதா என்று யாரும் ஆச்சரியப்பட வேண்டாம்.\nஒரு குறுக்கு வழி உள்ளது அதை இன்று பார்ப்போம்\nஒரு ஜாதகத்தில், ஜாதகனுக்கும், அவனுடைய நெருங்கிய உறவுகளுக்கும் உள்ள நெருக்கத்தை அல்லது விரிசல்களை சுலபமாகவும், விரைவாகவும், கீழ்க்கண்டவாறு கணக்கிடலாம்.\nஜாதகத்தில் உள்ள 12 ராசிகளில், மிக அதிகமான பரல் உள்ள ராசியையும், மிகக்குறைவான பரல் உள்ள ராசியையும் குறித்துக்கொள்ளுங்கள். பிறகு கீழே குறிப்பிட்டுள்ள காரகர்களில் யார், யார் அந்த வீடுகளில் உள்ளார்கள் என்று பாருங்கள். மிக அதிகமான பரல் உள்ள வீட்டில் இருப்பவர்களால் உங்களுக்கு நன்மைதான். அவர்கள் உங்களுடன் நெருக்கமாக இருப்பார்கள். அவர்களால் உங்களுக்கு உதவியாக இருக்குமே தவிர உபத்திரவம் இருக்காது. அவர்கள் உங்களின் மேல் அன்பாகவும், பாசமாகவும் பிரியமாகவும் இருப்பார்கள்.\nமிக அதிகமான பரல்கள் உள்ள வீட்டில் உங்கள் லக்கினம் அமைந்தால், அனைத்தும் உங்களுக்கு தன்னிச்சையாகவே அமையும்.\n1. ஜாதகனின் மேன்மையைப் பார்ப்பதற்கு உரிய இடம் (காரகத்துவம்) லக்கினம்\n2. ஜாதகனின் தந்தையின் மேன்மையைப் பார்ப்பதற்கு உரிய கிரகம் (காரகன்) சூரியன்\n3. ஜாதகனின் தாயைப் பற்றிப் பார்ப்பதற்கு உரிய கிரகம் (காரகன்) சந்திரன்\n4. ஜாதகனின் சகோதரர்களைப் பற்றிப் பார்ப்பதற்கு உரிய கிரகம் (காரகன்) செவ்வாய்\n5. ஜாதகனின் மனைவியைப் பற்றிப் பார்ப்பதற்கு உரிய கிரகம் (காரகன்) சுக்கிரன்\nமாறாக மிகவும் குறைந்த பரல்கள் உள்ள வீட்டில், உங்கள் லக்கினம் அமைந்திருந்தால், ஜாதகனின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்காது. உறவுகளிடமும் அவனுக்கு ஒரு பிடிப்பு இல்லாமல் போய்விடும்.\nஅதுபோல மிகவும் குறைந்த பரல்கள் உள்ள வீட்டில், மேற்கூறிய காரகர்கள் அமர்ந்திருந்தால, சம்பந்தப்பட்ட கிரகத்திற்கு உரிய உறவு, உங்களுடன் ஒட்டுதல் இல்லாமல் இருக்கும். அவர்களால் உங்களுக்கு மகிழ்ச்சி ஏற்படாது.\nஒரு ஜாதகத்தில் மிக அதிகமான பரல் உள்ள வீட்டிற்கும், ���ிகக் குறைவான பரல்கள் உள்ள வீட்டிற்கும் கிடைத்துள்ள பரல்களின் வித்தியாசம் குறைவான அளவிலேயே இருந்தால், அதாவது எல்லா வீடுகளிலும் பரல்களின் அளவு 26 முதல் 30ற்குள் இருந்தால், ஜாதகனின் வாழ்க்கை சீரான ஓட்டத்துடன் இருக்கும். பெரிய, திடீரென்ற உயர்வையோ அல்லது தாழ்வையோ ஜாதகன் சந்திக்க மாட்டான். His life will be with no great upheavals or downfalls\nஇது அஷ்டகவர்க்கப் புத்தகத்தில் வரவுள்ள பாடம். அத்துடன் மேல்நிலைப் பாடம். அனைவருக்கும் பயன்படட்டும் என்று அதை இன்று இங்கே பதிவிட்டுள்ளேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:00 AM 46 கருத்துரைகள்\nமனிதர்களுக்குப் பொதுவாக, பொதுவாக என்ன 90/100 பேர்களுக்கு குறுக்கு வழி என்றால் மிகவும் பிடிக்கும். அதற்கு நானும் விதிவிலக்கல்ல\nஜோதிடம் கற்றுக்கொள்ளும் போது ஏராளமான விதிமுறைகள், பாடல்கள் என்று அனைத்தையும் கற்றுக்கொள்ளும்போது, உள்ள முக்கியமான சிரமம் என்னவென்றால் அனைத்தையும் மண்டையில் ஏற்றி நினைவில் வைத்துக் கொள்வது ஆகும். பலருக்கும் அது சாத்தியப் படுவதில்லை. பத்துப் பாடங்களை மனதில் ஏற்றி வைத்துக்கொண்டு விட்டு, அடுத்து உள்ள பத்துப் பாடங்களைப் படித்து முடிக்கும்போது, முதலில் ஏற்றிய பத்துப் பாடங்களில் பாதி மறந்து போயிருக்கும். நினைவில் தங்காது. நினைவில் தங்குவது என்பது நமது முளையில் உள்ள Hard Disc Capacityயைப் பொறுத்ததாகும். ஒரு Terra Bite அளவுள்ள மூளை என்றால் பல விஷயங்கள் நினைவில் நிற்கும். ஆனால் 1995ஆம் ஆண்டில் இருந்தது போல, 486Dx கணினிகளில் இருந்ததுபோல 1 GB க்கும் குறைவான அளவுள்ள மூளை என்னும் போது என்ன செய்ய முடியும்\nஅதற்குக் கை கொடுப்பதுதான் அஷ்டகவர்க்கம். அது தெரிந்திருந்தால் போதும். அதை வைத்து உங்கள் ஜாதகத்தையும், மற்றவர்களுடைய ஜாதகத்தையும் நீங்கள் அலசலாம். அஷ்டவர்கத்தை வைத்து தனி வகுப்பாக சுமார் 50 பாடங்களை நடத்தினேன். அந்தப் பாடங்கள் எல்லாம் புத்தகமாகத் தயாராகிக்கொண்டிருக்கின்றன. அந்தப் புத்தகம் சுமார் ஆறு மாதங்கள் கழித்து வெளிவரும். அதற்கு முன் தயாராகிக்கொண்டிருக்கும் அடிப்படைப் பாடங்களைப் பற்றிய இரண்டு புத்தகங்கள் வெளியான பிறகுதான் அது வெளிவரும். ஆகவே பொறுத்திருங்கள்.\nஅதுபோல யோகங்களும் முக்கியமானதாகும். ஒரு 100 யோகங்களையாவது, ஜாதகத்திற்கான யோக அமைப்புக்களையாவது நினைவில் வைத்துக் கொள்வது அவச��யம். அது சாத்தியமானதே.\nவாரம் 2/3 யோகங்கள் வீதம், முக்கியமான 150 யோகங்களை எழுதலாம் என்று உள்ளேன். இங்கே அல்ல இங்கே எழுதினால் எழுதியவைகள் களவுபோகும் அபாயம் உண்டு. இது திறந்த வெளி வகுப்பு. இங்கே எழுதுவது என்பது திறந்த வெளியில் ஒரு பெண் குளிப்பதற்குச் சமமானது. ஆகவே classroom337 என்ற என்னுடைய தளம் (வகுப்பு) காலியாகத்தான் உள்ளது. அங்கே எழுதலாம் என்றுள்ளேன். அதில் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அனுமதி அளிக்க வுள்ளேன். ஆகவே அதில் சேர்ந்து படிக்க விருப்பம் உள்ளவர்கள் அதன் விதிமுறைகளைத் தெரிந்துகொள்ள மெயில் அனுப்புங்கள். மறக்காமல் சப்ஜெக்ட் பாக்ஸில் யோகா கிளாஸ் (That is please mention as Yoga Class in the Subject Box) என்று குறிப்பிடுங்கள்.\nயோகா பாடங்கள் பிறகு புத்தகமாக வரும். அப்போது அனைவரும் படிக்கலாம்\nஉதாரணத்திற்கு ஒரு யோகத்தைக் கீழே கொடுத்துள்ளேன்\nமனிதன் சக மனிதனுக்கு வேட்டுவைப்பதை அறிவோம். சில அவயோகங்களும் வேட்டு வைக்கும் தன்மைகளை உடையவை. இன்று, வேட்டு வைக்கும் அவயோகங்களில் இரண்டைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளேன்.\n”சார், எனக்கு இந்த யோகம் இல்லையே” என்று யாரும் கவலைப் பட வேண்டாம்.\n1. பந்துபிஸ்த்தயக்த யோகா: (உறவைக் கெடுக்கும் அவயோகம்)\n4ஆம் வீட்டு அதிபதி தீய கிரகங்களுடன் சேர்ந்து இருந்தாலும், அல்லது 6, 8, 12ஆம் இடங்களில் சென்று அமர்ந்தாலும், அல்லது பகை வீடுகளில் அமர்ந்திருந்தாலும், அல்லது நீசம் பெற்றிருந்தாலும் இந்த அவயோகம் உண்டு\nபலன்: ஜாதகனுக்கு தனது நெருங்கிய சொந்தங்களுடன் நல்ல உறவு இருக்காது. உறவுகளுடன் பிரச்சினைகள் இருக்கும்.அது தவறான புரிதல்கள் அல்லது வேறு காரணங்களால் இருக்கலாம்.\nஎப்படியிருந்தாலும் அல்லது என்ன காரணமாக இருந்தாலும் ஜாதகன் தனிப்பட்டுப் போவான்.\nமாத்ருநாச யோகா: (தாய்ப் பாசத்திற்கு வேட்டு வைக்கும் யோகம்)\nசந்திரன் இரண்டு தீய கிரகங்களுக்கு இடையில் (Moon is hemmed between malefic) மாட்டிக்கொண்டு விட்டாலும் அல்லது தீய கிரகத்துடன் கூட்டணி போட்டிருந்தாலும் அல்லது தீய கிரகத்தின் பார்வையைப் பெற்றிருந்தாலும் இந்த அவயோகம் உண்டு\nபலன்: ஜாதகனின் தாய், ஜாதகன் சிறுவனாக அல்லது இளைஞனாக இருக்கும்போதே இறந்து போய்விடுவார். தவறி நல்ல ஆயுள் பாவத்தோடு, அவர் உயிர் வாழ்ந்தாலும், ஜாதகனுடன் சுமூகமான உறவு இருக்காது.\nஇன்று ஆடி அமாவாசை. உகந்த நாள். ஆகவே இன்று இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். அத்துடன் அந்த வகுப்பை இன்று துவங்குகிறேன்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 6:56 AM 25 கருத்துரைகள்\nShort Story: சிறுகதை: நகரங்களுக்கு நுழைவாயில் மட்டுமே உண்டு\nShort Story: சிறுகதை: நகரங்களுக்கு நுழைவாயில் மட்டுமே உண்டு\n நகரங்களுக்கு நுழைவாயில் மட்டுமே உண்டு உள்ளே நுழைந்து வீட்டை வாங்கிக் குடியேறியவர்களுக்கு வெளிவாயில் கிடையாது. அதாவது\nஅந்த ஊரை விட்டு அவர்களால் வெளியே வரமுடியாது இதை ஒரு கதை மூலம் விளக்குகிறார் நமது வேப்பிலை சுவாமி இதை ஒரு கதை மூலம் விளக்குகிறார் நமது வேப்பிலை சுவாமி\nபாருங்கள். அவர் சொல்வது சரிதானா என்று உங்கள் கருத்தையும் சொல்லுங்கள்\nசரவணன் .. சென்னையில் வேலை பார்க்கும் இளைஞன். தன் கிராமத்திற்குச் சென்று ”நான் சென்னையில் ஒரு வீடு வாங்கப்போகிறேன். 5 லட்சம் பணம் வேண்டும்” என்று” தன் தந்தையிடம் கேட்டான்.\nஅதற்கு அவர்,”இன்னும் உனக்குத் திருமணமே ஆகவில்லை அதற்குள் என்ன அவசரம்\nஇப்பொழுது வாங்கினால் 30 லட்சத்தில் வாங்கிவிடலாம் பிறகு வாங்கினால் குறைந்தது 60 லட்சம் தேவைப்படும். தினம் தினம் விலை ஏறி கொண்டே போகிறது என்றான்.\nயோசித்த அப்பா,” சரியான முடிவு தான். ஆனால் நான் ஒரு விவசாயி உன்னை படிக்க வைக்க வாங்கிய கடனை உன் சம்பளத்தில்தான் அடைக்க ஆரம்பித்து இருகின்றோம்.திடிரென்று 5 லட்சம் கேட்டால் எப்படி\nநமது விவாசய நிலத்தில் ஒரு பகுதியை விற்றுவிட்டு இங்கு வாங்கிய கடனை அடைத்துவிட்டு மீதம் உள்ள பணத்தில் சென்னையில் வீடு வாங்கலாம்\n”5 லட்சம் கொடுத்துவிட்டு மீதம் உள்ள தொகைக்கு என்ன பண்ணுவாய்” என்று கேட்க, மகன், அதற்கு வங்கிகள் கடன் தரும். அந்தக் கடனை\nமாதத் தவனை முறையில் 20 வருடத்திற்குள் செலுத்தி விடலாம்” என்றான்.\nவீடு எப்படி இருக்கும் என்று அவர் கேட்க, 300 வீடுகள் கொண்ட அடுக்கு மாடி குடியிருப்பு.சகல வசிதிகளும் இருக்கும். அடுக்குமாடி என்றான்\nஅவன். அவர் முகம் மாறியது. ஆனால் மகன் ஆசைக்கேற்ப ஒரு பகுதி விவசாய நிலத்தை விற்று, வீடு வாங்கப் பணம் கொடுத்தார்.\nவீடு வாங்கிய பின்பு அப்பாவைச் சென்னைக்கு வாருங்கள் என்றான். அவரும் புதிய வீட்டைப் பார்க்க மிகுந்த ஆசையோடு வந்து சேந்தார்.\nஒவ்வொரு வீட்டிற்கும் நல்ல இடைவெளி விட்டே பார்த்துப் பழகிய மனிதர், இப்படி ஒரு வீட்ட��ப் பார்த்து அசந்து நின்றார்.\nஉள்ளே சென்று, 900 சதுர அடி அளவுள்ள வீட்டைப் பார்த்து, ”இதை வாங்கவா நமக்குச் சோறு போட்ட நிலத்தை விற்கச் சொன்னாய்\n”இது எல்லாம் உங்களுக்கு புரியாது இங்கே அப்படித்தான். என்னோட லைப் சென்னையில்தான். இனிமேல் நம்ம ஊருக்கு விசேசத்துக்கு மட்டும்\nதான் வர போறேன். இங்கே தனி வீடு எல்லாம் வாங்க முடியாது. அதுக்கு கோடிக் கணக்கில் பணம் வேண்டும். பேசாம தூங்குங்க\nஇருக்கும்” என்றான். மனம் கேட்காமல், மனதில் வருத்தத்துடன் அவரும் அன்று உறங்கிவிட்டார்.\nமாலை வேளை வீட்டை விட்டு வெளியே வந்தார். மற்ற வீடுகள் அனைத்தும் பூட்டப்பட்டு இருந்தன. கீழ இறங்கி வந்தவர், சில பெற்றோர்கள் தங்கள்\nசிறு குழந்தைகளைப் பூங்காவில் விளயாட வைத்து கொண்டு இருந்ததைப் பார்த்தார்.\nஅவருக்கு மனதில் ஒரு சந்தோஷம். அதைப் பார்த்தபடி நின்று கொண்டு இருந்தார். பக்கத்தில் வந்த செக்யூரிட்டி,” அய்யா நீங்க சரவணன் சார்\n”சார் சொல்லிட்டுத்தான் போனாரு. வாங்க சார் டி சாப்பிடலாம்” என்றான்.\nசரி என்று நகரும் போது, “ஏனப்பா இங்கே யாரும் ஒருத்தருக்கு ஒருத்தர் பேசிக்கொள்ள மாட்டார்களா எல்லாம் வீடும் பூட்டியிருக்கு\nஅது எல்லாம் அப்படிதான் அய்யா. எல்லோருக்கும் நிறைய வேலை. காலையில ஆரம்பிச்சு நைட் வரைக்கும். பல வீட்ல கணவன் மனைவி ரெண்டு பேரும் வேலைக்கு போறாங்க. அவுங்க சின்னப் பசங்களை பக்கதுல இருக்க ஹோம்ல விட்ருவாங்க. நைட்ல யாரு முதல வராங்களோ அவுங்க\nகூட்டிட்டு வருவாங்க. பெத்த புள்ளையை யாருகிட்டயோ விட்டு விட்டுப் போவார்கள்\n”ஏன் அவுங்க அப்பா அம்மா எல்லாம் இங்க வந்து உடன் தங்கியிருக்க மாட்டார்களா\n”அதுவா இவங்க இருக்கிற பிஸியில, பெத்தவுங்களப் பார்த்துக் கொள்ள முடியுமா அதனால ஒன்னு அவங்க சொந்த ஊர்லயே இருப்பாங்க அதனால ஒன்னு அவங்க சொந்த ஊர்லயே இருப்பாங்க அல்லது இவங்க அவங்களை முதியோர் இல்லத்தில சேர்த்து விட்டுருவாங்க அல்லது இவங்க அவங்களை முதியோர் இல்லத்தில சேர்த்து விட்டுருவாங்க\nஇதைக் கேட்ட ஆச்சிரியத்தில் பெரியவர் நின்று கொண்டு இருக்க அவன் தொடர்ந்து சொன்னான், “ இதோ போறாரே சேகர்சார், அவர் உங்க\nவீட்டுக்கு எதிர்த்த வீடுதான். இப்போ கூட இவர் தன் பையனை சைல்ட் கேர் ஹோமிலிருந்துதான் கூட்டிகிட்டு வர்றாரு\nதான் மகனிடம் எதுவும் கே��்காமல் ஒரு வாரம் பல்லை கடித்து கொண்டு இருந்தவர், ஒரு நாள் மாலை, கீழே நின்று கொண்டு இருக்கும் போது ..\nபக்கத்தில் வந்த சேகரைப் பார்த்தார்.\n”என்ன தம்பி ஆச்சரியமா இருக்கே இன்னக்கி வேலை இல்லையா\n“இல்லை அய்யா. லீவ் போட்டுட்டேன்.. எதுவுமே பிடிக்கலே. கொஞ்சம் ரிலாக்ஸ் பண்ணலாம்னு\n”அவளுக்கு செகன்ட் ஷிபிட். வர நைட் 12 மணி ஆகும். அதுவரைக்கும் நான் பையனைப் பார்த்துக்குவேன். அப்புறம் காலையில நான் வேலைக்கு\nபோயிருவேன். அவ வீட்டு வேலையையெல்லாம் முடிச்சுட்டு பையனைப் பக்கத்துக்கு ஹோம்ல விட்டுட்டு வேலைக்கு போய்விடுவா”\n”அப்போ நீங்க ரெண்டு பேரும் பேசிக்கவே மாட்டிங்களா\n”சண்டே மட்டும்தான் பேச முடியும் அதுவம் அவளுக்கு முன்றாவது ஷிபிட் நைட் 10 மணிக்கு போய் கலையில் 6 மணிக்கு வருவா. அப்போ ஒரே\nதூக்கம் தான். அன்று சாய்ந்திரம் எதாவது ஹோட்டலுக்குப் போய் சாப்பிட்டு விட்டு வருவோம்”\n”எதற்குத் தம்பி இப்படிக் கஷ்டப்படனும்\n”அப்படி இருந்தாத்தான் இங்கே வாழமுடியும்” அவன் முத்தாய்ப்பாய் இதைச் சொன்னான்\nஅதற்கு அந்த பெரியவர், “நீங்க சொல்றது தப்பு. இப்படி இருந்தாத்தான் வசதியா வாழ முடியும் அப்படீன்னு சொல்லுங்க\nஅதை கேட்டவுடன் அவனுக்கு செவிட்டில் அறைந்தது போல இருந்தது.\nஅடுத்த நாள் தான் மகனிடம் நான் ஊருக்கு போறேன் என்றார் பெரியவர். ”என்ன அப்பா இவ்வளவு அவசரம் என்று கேட்டவனுக்கு அவர் பதில்\n”ஒன்னும் இல்லை. படிச்சா நல்லா இருக்கலாம் என்ற எண்ணத்தில்தான் கடன் வாங்கி உன்னை நான் படிக்க வச்சேன். ஆனா நீ இன்னும் உன்\nவாழ்கையையே ஆரம்பிக்கவில்லை அதுக்குள்ள அடுத்த 20 வருஷத்துக்கு கடன்காரன் ஆயிட்டியே. இனிமே உனக்கு கல்யாணம் பண்ண,\nஅவளுக்கும் அப்புறம் உன் குழந்தைக்கும் சேர்த்து உன் மனைவியும் வேலைக்கு போகணும். கடைசியா படிப்பு உன்னை ஒரு கடன் காரனாகத்தான்\nஆக்கும். இது தெருந்திருந்தால் உன்னை நான் படிக்க வைத்திருக்க மாட்டேன். விவசாயம் செஞ்சாலும் நான் யார்கிட்டயும் உன் படிப்பைத் தவிர\nவேறு எதற்கும் கடன் வாங்கவில்லை. இனிமே உன் வாழ்கைக்கையில் நிம்மதியே இருக்காது என்பதை நினைக்கும்போது கஷ்டமா இருக்கு\nதிரும்பி வருவாய் என்று நம்பிகையுடன் கிளம்புகிறேன்” என்று தனது கிராமத்திற்குப் புறப்பட்டுச் சென்றார் அவர்.\nஅவருக்கு எப்படித் தெரியும் இந்த சென்னை வாழ்விற்கு என்ட்ரி மட்டும்தான் உள்ளது. எக்ஸிட் கிடையாது என்று\nஇந்தக் கதையை அறியத்தந்தவர் விசு அய்யர், சென்னை.\nசில இடங்களில் திருத்தங்களை மட்டும் நான் செய்துள்ளேன்.\n”சென்னை வாழ்விற்கு என்ட்ரி மட்டும்தான் உள்ளது. எக்ஸிட் கிடையாது என்று” என்ற அருமையான வரியுடன் கதை முடிந்ததால், அழுத்தமாக\nமனதில் வந்து அமர்ந்து கொண்டு விட்டது. தனிச் சிறப்பையும் அது பெற்று விட்டது. அதன் மேன்மை கருதி, இன்று ஏற்றவிருந்த ஜோதிடப் பாடத்தை\nசற்று நிறுத்தி வைத்துள்ளேன். எங்கே போய்விடப் போகிறது அது நாளை அது வெளியாகும். பொறுத்திருங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:52 AM 25 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, Short Story, சிறுகதைகள்\nஎன்னும் பல்லவியுடன் காந்தர்வக் குரல் மன்னன் யேசுதாஸ் அவர்கள் பாடிய முருகன் பாடல் இன்றையப் பக்தி மலரை அலங்கரிக்கின்றது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 4:28 AM 14 கருத்துரைகள்\nலேபிள்கள்: classroom, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nஜோதிடத் தொடர் பாடம். பகுதி 35\nஇந்தத் தொடரில் இதற்கு முன் உள்ள பாடங்களைப் படித்திராதவர்கள், அவற்றைப் படிக்கவும்\nபெண்ணின் நட்சத்திரத்தை வைத்து, பொருத்தமான நட்சத்திரத்தைத் தெரிவு செய்வது நல்லது ஆனால் அதே பொருத்தம் இரு பாலருக்குமே பொதுவானதுதான். அதை மனதில் வையுங்கள்.\nநட்சத்திரப் பொருத்தம் மட்டும் போதுமா\nதசா சந்திப்பு இன்றி இருப்பது. தோஷங்கள் இல்லாமல் இருப்பது, தோஷங்கள் இருந்தால் ஆணைவிட பெண்ணிற்குக் சற்றுக் குறைவாக இருப்பது பொன்ற மற்ற விஷயங்களும் உள்ளன. ஆகவே முதலில் நட்சத்திரப் பொருத்தத்தை மட்டும் தொடர்ந்து பார்ப்போம். பிறகு மற்றவற்றைப் பார்ப்போம்\nஉத்திரட்டாதி நட்சத்திரம். இது மீன ராசிக்கு உரிய நட்சத்திரமாகும். அத்துடன் இந்த நட்சத்திரம் சனீஷ்வரனின் ஆதிக்கத்தில் உள்ள நட்சத்திரமாகும்.\nஆகிய 13 நட்சத்திரங்களும் பொருந்தக்கூடிய நட்சத்திரங்களாகும்.\nஅஷ்டம சஷ்டம நிலைப்பாடு (6/8 position to each rasi) பார்த்தால் மீனத்திற்கு சிம்மம் 6/8 நிலைப்பாட்டில் வரும். மக நட்சத்திரம் பொருந்தாது. மீன ராசிக்கு கும்பம் 12ம் வீடு. ( 2/12 & 12/2 position to each rasi) ஆகவே கும்ப ராசிக்கு உரிய நட்சத்திரமான சதயம் பொருந்தாது. கூ���்டிக் கழித்தால் ஆக மொத்தத்தில் 11 நட்சத்திரங்கள் மட்டுமே சிறப்பாகத் தேரும்.\nபரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம் ஆகிய 5 நட்சத்திரங்களும் ரஜ்ஜூப் பொருத்தம் இல்லாத நட்சத்திரங்களாகும். அவற்றையும் விலக்கி விடுவது நல்லது.\nபெண்ணிற்கும், பையனுக்கும் உத்திரட்டாதி நட்சத்திரமாக இருந்தால் பொருந்தும். அதாவது ஏக நட்சத்திரம் பொருந்தும்\nகார்த்திகை, விசாகம் ஆகிய 2 நட்சத்திரங்களும் பொருந்தாது. (அதமக் கணக்கில் வரும்)\nஅஸ்விணி, ரோகிணி, மிருகசீர்ஷம், சித்திரை, அவிட்டம், பூரட்டாதி ஆகிய 6 நட்சத்திரங்களும் மத்திம பொருத்தம் (average) உடையதாகும். தேவைப்பட்டால் அவற்றில் கிடைக்கும் வரன் ஒன்றைத் தெரிவு செய்து கொள்ளலாம்\nகாதல் திருமணங்களுக்கு இந்தப் பொருத்தம் பார்க்க வேண்டுமா\nவேண்டாம். பார்த்து என்ன ஆகப்போகிறது காதலைக் கைவிட முடியுமா ஆகவே பார்க்காமல் வருவது வரட்டும், நடப்பது நடக்கட்டும் என்று வாளாவிருப்பது நல்லது\nஇடுகையிட்டது Subbiah Veerappan நேரம் 5:12 AM 4 கருத்துரைகள்\nDevotional: வேல் முருகா வேல்\nதாங்கிப்பிடிக்கும் தத்துவப் பாடல்கள் - பகுதி 2\nAstrology: ஓஹோ அவரின் ஜாதகமா இது\nAstrology: Quiz புதிர் - பகுதி 3 - சற்று வித்தியாச...\nDevotional: திருப்புகழைப் பாடுங்கள்; பிறகு பாருங்க...\nAstrology: விதியே தன் கை நீட்டி வலை வீசும்போது\nAstrology: பாடலுடன் பாடத்தைக் கேட்டு ரசிப்பதிலேதான...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ தொடர் நிறைவுப் ...\nAstrology.Popcorn Post: வர்கோத்தமம் என்றால் என்ன ச...\nDevotional: முருகனின் மறுபெயர் என்ன\nகவிதைச்சோலை: Balance Sheet: ஐந்தொகை\nShort Story: சிறுகதை: நகரங்களுக்கு நுழைவாயில் மட்ட...\nAstrology யாருக்கு மாப்பிள்ளை யாரோ\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்ச��வை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2013/04/blog-post_22.html", "date_download": "2018-10-17T16:14:51Z", "digest": "sha1:LETMVYZFNL2OAKOVYFACLYDD3CS5QQNK", "length": 18803, "nlines": 396, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: தும்மல்", "raw_content": "\nகைக்குழந்தைகள் தும்மும்போது என் கொள்ளுப் பாட்டியார், \"நூறு\" என்பார்; அடுத்தடுத்துத் தும்மினால், \" இருநூறு, முந்நூறு\" என்று எண்ணுவார்.\nதும்மும்போது வாழ்த்தவேண்டும், நூறு என்றால் நூறு வயது வாழவேண்டும் என்று அர்த்தம் என விளக்குவார். இது அறுபது ஆண்டுக்கு முன்பு; அவருக்குப் பின்பு வேறு யாரும் இப்படி வாழ்த்தி நான் கேட்டறியேன்; அந்த வழக்கம் இன்னமும் கடைப்பிடிக்கப்படுகிறதா என்பது தெரியவில்லை. ஆனால் அது மிகப் பழங் காலத்திலிருந்து தொடர்ந்து வந்திருக்கிறது. பெரியவர்களையும் வாழ்த்தியிருக்கிறார்கள்.\nநமக்குப் புரை ஏறினால், \" யாரோ நம்மை நினைக்கிறார்கள்\" என்கிறோம் அல்லவா திருவள்ளுவர் காலத்தில், \" எவராவது நம்மை நினைத்தால் நாம் தும்முவோம்\" என நம்பினார்கள்.\nதும்முகையில் வாழ்த்துதல், தும்மலுக்குக் காரணம் பிறர் நம்மை நினைத்தல் என்று எண்ணுதல் ஆகிய இரு செய்திகளையும் 1317 ஆம் குறள் தெரிவிக்கிறது:\nவழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்\nதும்மினேன் வழுத்தினாள் = நான் தும்மினேன், அவள் என்னை வாழ்த்தினாள் (நூறு என்று சொல்லியிருப்பாள் போலும்)\nஅழுதாள் யார் உள்ளித் தும்மினீர் என்று = எவளோ உம்மை நினைத்தமையால் தும்மினீர்; யார் அவள் எனக் கேட்டு அழுதாள்.\nதன் காதலனை வேறு ஒருத்தி மனத்தால் நினைக்கவும் கூடாது என்பதில் உறுதி கொண்டுள்ளாள் தலைவி.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 12:22\nLabels: அனுபவம், கட்டுரை, குறள்\nதும்மல் பற்றிய குறளும் விளக்கமும் அறிந்து வியந்தேன். அன்றைய நாளில் தும்முபவர்களை வாழ்த்துவது போலவே, இன்றும் மேலை நாடுகளில் எவராவது தும்மினால் அருகிலிருப்பவர் bless you என்று சொல்லும் வழக்கம் இருப்பதை அறிந்து இன்னும் வியப்புறுகிறேன். அறியாத செய்திகளைப் பகிர்ந்தமைக்கு நன்றி.\nதிண்டுக்கல் தனபாலன் 23 April 2013 at 13:48\nஅடுத்த குறளில் அவள் அழுதும் காரணத்தையும் சொல்லி இருக்கலாம்...\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\nநாகரிகத்தில் உச்சந் தொட்ட பழங்கால மக்களுள் பெனீசியரும் அடங்குவர். அவர்களைப் பற்றி பற்பல தகவல்களை Jules Isaac இயற்றிய L’Anti...\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப ���ுதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/05/27/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%AA/", "date_download": "2018-10-17T17:24:42Z", "digest": "sha1:SVWN5TRZIJERILH2546XB7CF64ZJCVGC", "length": 11128, "nlines": 105, "source_domain": "www.netrigun.com", "title": "தினமும் இரவில் கேரட்டை பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவினால் ஏற்படும் மாற்றங்கள்! | Netrigun", "raw_content": "\nதினமும் இரவில் கேரட்டை பால் சேர்த்து அரைத்து முகத்தில் தடவினால் ஏற்படும் மாற்றங்கள்\nமுதலில் ஒருவரை ஈர்ப்பது முகம், நிறம் மற்றும் புன்னகை தான். இந்த மூன்றும் ஒருவருக்கு சிறப்பாக இருந்தால், எளிதில் மற்றவர்களுடன் நட்புறவு கொள்ள முடியும். அதிலும் நீங்கள் மற்றவர்களை எளிதில் கவர நினைத்தால், சரியான பராமரிப்புக்களை சருமத்திற்கு வழங்க வேண்டியது அவசியம்.\nமுகம் கழுவ சோப்பிற்கு பதிலாக கடலை மாவு பயன்படுத்துவதால் பெறும் நன்மைகள் ஆனால் தற்போது சருமத்திற்கு பராமரிப்பு கொடுக்கும் அளவில் பலருக்கு நேரம் இல்லை. அதே சமயம் சருமத்தில் அழுக்குகளின் அளவும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனைத் தடுக்கவும், முகப்பொலிவை அதிகரிக்கவும், ஓர் அருமையான வழி ஒன்று உள்ளது.\nதமிழ்நாட்டு பெண்கள் அழகின் ரகசியத்திற்கு பின்னணியில் உள்ள பாசிப்பயறு மாவு அது வேறொன்றும் இல்லை, தினமும் சிறிது கேரட்டை அரைத்து பால் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும்.\nஇப்படி தினமும் செய்தால் பல நன்மைகள் கிடைக்கும். மேலும் அன்றாடம் ஒரு கேரட்டை உட்கொண்டு வருவதும் சரும அழகை மேம்படுத்தும்.\nபொலிவான முகம் கேரட் மற்றும் பால் சேர்த்து முகத்திற்கு மாஸ்க் போடுவதால், அதில் உள்ள வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் சரும செல்களுக்கு ஊட்டமளித்து, சருமத்தை ஆரோக்கியமாகவும், பொலிவோடும் வெளிக்காட்டும்.\nபருவில்லா முகம் கேரட் மற்றும் பாலை ஒன்றாக கலந்து தினமும் மாஸ்க் போடும் போது, சருமத்தில் உள்ள பருக்கள், பருக்களால் வந்த தழும்புகள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்கி, சருமம் சுத்தமாகவும், அழகாகவும் காணப்படும்.\nஇளமை தோற்றம் முகத்தில் சுருக்கங்கள் மற்றும் முதுமைக் கோடுகள் காணப்படுகிறதா அப்படியெனில��� இந்த கேரட் மற்றும் பால் மாஸ்க் நல்ல தீர்வைத் தரும். ஏனெனில் இந்த மாஸ்க் சரும செல்களை புத்துணர்ச்சி அடையச் செய்து, கொலாஜென் உற்பத்தியை அதிகரித்து, சருமத்தின் நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தி, இளமைத் தோற்றத்தைத் தரும்.\nசரும வறட்சி நீங்கும் உங்களுக்கு சருமம் அதிகம் வறட்சி அடையுமாயின், இந்த ஃபேஸ் பேக் போடுவதன் மூலம், வறட்சியைத் தடுத்து, சருமத்தின் மென்மைத்தன்மையை அதிகரிக்கலாம்.\nநேச்சுரல் சன்ஸ்க்ரீன் கேரட் மற்றும் பால் கலவை சிறந்த நேச்சுரல் சன்ஸ்க்ரீன் போன்று செயல்பட்டு, சரும செல்கள் சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து நல்ல பாதுகாப்பு அளிக்கும். இதனால் சருமம் கருமையடைவது தடுக்கப்படும்.\nசரும அரிப்பு மற்றும் எரிச்சல் சிலருக்கு வெயிலில் அதிகம் சுற்றினால், அரிப்புக்கள், மற்றும் எரிச்சல்கள் ஏற்படும். ஆனால் இந்த ஃபேஸ் பேக்கை தினமும் போடுவதன் மூலம் இப்பிரச்சனைகள் அனைத்தும் குணமாகும்.\nதேவையில்லாத முடி நீங்கும் கேரட் மற்றும் பாலுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்துக் கொண்டால், முகத்தில் வளரும் தேவையற்ற முடியின் வளர்ச்சி தடுக்கப்படும். மேலும் சருமத்தின் மென்மைத்தன்மையும் அதிகரிக்கும்\nPrevious articleகலுபோவிலயில் உள்ள தனியார் வங்கியில் தீ விபத்து\nNext articleஇலங்கையில் மனைவி இறந்ததால் கணவன் எடுத்த விபரீத முடிவு\nபாரதிராஜாவின் காலை கழுவி விட்டாரா இலங்கை தமிழர்\nஒரு மாத காலத்தில் சுவிஸ்சில் இருந்து பாரிசுக்கு தப்பி ஓடிய 30 தமிழ் அகதிகள்\nயாழில் முக்கிய வழக்கில் சிக்கித் தடுமாறும் பெண் சட்டத்தரணி\nநடுரோட்டில் தனது மனைவியை சரமாரியாக வெட்டி சாய்த்த கொடூர கணவன்\nகண் விழித்து பார்த்தபோது படுக்கையில் என் பக்கத்தில் அவர் …பிரபல நடிகர் மீது பாலியல் குற்றசாட்டு வைத்த நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/blog-post_93.html", "date_download": "2018-10-17T16:11:30Z", "digest": "sha1:MQUKVI3DWOYLLJAMXDHHPPYZC6BUKOO3", "length": 6574, "nlines": 59, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பள்ளி கோடை விடுமுறையில் மாற்றம் இல்லை: கல்வித்துறை", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபள்ளி கோடை விடுமுறையில் மாற்றம் இல்லை: கல்வித்துறை\nபதிந்தவர்: தம்பியன் 07 May 2017\nஅரசு தொடக்கப் பள்ளிகளில், கோடை விடுமுறை நாட்களை அதிகரிக்க முடியாது'\nஎன, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.\nஅரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஒவ்வொரு ஆசிரியரும், ஆண்டுக்கு,\n200 நாட்கள் கட்டாயம் பணியாற்ற வேண்டும். தொடக்க மற்றும் நடுநிலைப்\nபள்ளிகளில், ஆண்டுக்கு, 220 நாட்கள் பணியாற்ற வேண்டும். உயர், மேல்நிலைப்\nபள்ளிகளில், ஏப்., 15 முதல் கோடை விடுமுறை துவங்கும்.\nதொடக்கப் பள்ளிகளில், மே, 1ல் தான் விடுமுறை துவங்கும். ஆனால், வெயில்\nதாக்கம் காரணமாக, தொடக்கப் பள்ளிகளுக்கும், ஏப்., 15 முதல் விடுமுறை விட\nவேண்டும் என்ற, கோரிக்கை எழுந்தது. இது குறித்து, பள்ளிக்கல்வி\nஅதிகாரிகள் மற்றும் அமைச்சரிடம், ஆசிரியர் சங்கத்தினர் மனு அளித்தனர்.\nஅதை ஏற்க, பள்ளிக்கல்வி அமைச்சகம் மறுத்துள்ளது.\nஉயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், தினமும், ஐந்தரை மணி நேரம் பாடம்\nநடத்தப்படுகிறது. அதன்படி, 200 நாட்களுக்கு, மொத்தம், 1,100 மணி நேரம்\nபாடம் நடத்தப்படுகிறது. ஆனால், தொடக்கப் பள்ளிகளில், தினமும், ஐந்து மணி\nநேரம் தான், பாடம் நடத்தப்படுகிறது. எனவே, 1,100 மணி நேரம் பாடம் நடத்த,\n220 நாட்கள் தேவைப்படுகின்றன. எனவே, தொடக்கப் பள்ளிகளில் கோடை விடுமுறை\nநாட்களை அதிகரிக்கவோ, வேலை நாட்களை குறைக்கவோ வாய்ப்பில்லை என, பள்ளிக்\nகல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n0 Responses to பள்ளி கோடை விடுமுறையில் மாற்றம் இல்லை: கல்வித்துறை\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பள்ளி கோடை விடுமுறையில் மாற்ற���் இல்லை: கல்வித்துறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yourdivorceadvocate.blogspot.com/2017/09/2.html", "date_download": "2018-10-17T17:05:06Z", "digest": "sha1:FF4TOOD4YQMIVAWJZDDJU5Z2R53HIFYH", "length": 4480, "nlines": 80, "source_domain": "yourdivorceadvocate.blogspot.com", "title": "Divorce Advocate: கணவன் தன்னுடைய 2வது மனைவியை தன்னோடு சேர்த்து வாழ மனு தாக்கல் செய்ய முடியாது.", "raw_content": "\nகணவன் தன்னுடைய 2வது மனைவியை தன்னோடு சேர்த்து வாழ மனு தாக்கல் செய்ய முடியாது.\nமுதல் மனைவி உயிரோடிருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்து கொண்ட கணவன் தன்னுடைய 2வது மனைவியை தன்னோடு சேர்த்து வாழ (Restitition Conjugal Rights) உத்தரவிடும் படி குடும்ப நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியாது. அவ்வாறு செய்யப்பட்ட திருமணம் இந்து திருமணச் சட்டம் பிரிவு 5ல் கூறப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு முரணானதாகும். இந்து திருமணச் சட்டம் பிரிவு 11ன் படி அத்தகைய திருமணங்கள் சட்டப்படி செல்லாத திருமணமாகும். எனவே 2வதாக திருமணம் செய்து கொள்கிற போது முதல் மனைவி உயிரோடு இருந்தால் 2வதாக திருமணம் செய்து கொண்ட மனைவியின் மீது இந்து திருமணச் சட்டம் பிரிவு 9 அல்லது 13 ன் கீழ் கணவர் எந்த ஒரு மனுவையும் தாக்கல் செய்ய முடியாது\nகணவன் தன்னுடைய 2வது மனைவியை தன்னோடு சேர்த்து வாழ ம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://kadavulinkadavul.blogspot.com/2018/01/", "date_download": "2018-10-17T17:24:06Z", "digest": "sha1:KHFC5Y2ZR3DPIIXFHLG722FV2A6HDR7Q", "length": 115224, "nlines": 487, "source_domain": "kadavulinkadavul.blogspot.com", "title": "கடவுளின் கடவுள்!!!: January 2018", "raw_content": "\nசிலை வைத்துக் கடவுள்களை மனிதர்கள் ஆக்கும் மனிதர்கள்தான், மனிதர்களையும் கடவுளாக்கிச் சக மனிதர்களையே மூடராக ஆக்குகிறார்கள்\nபெருமாள் முருகனும் சாருநிவேதிதாவும்...பண்பியல் ஒப்பீடு\nபெருமாள் முருகன் கொல்லைப்புற வழியாக நுழைந்து புக்கர் பரிசைப் பெற்றுவிடுவாரோ என்று கவலைப்படுகிறார் குமுதத்தின் ஆஸ்தான புருடா எழுத்தாளன் சாரு நிவேதிதா[ஆதாரம்: 17.01.2018 குமுதம் வார இதழ்]. 'கொல்லைப்புற வழி' என்பதற்கு, 'ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தி எழுதி உலகப் புகழ் அடைவது' என்று விளக்கமும் தருகிறார்.\nஇவருடைய மூன்று நூல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படவுள்ளனவாம். அவை நோபல் பரிசும் புக்கர் பரிசும் பெறுவதற்கான தகுதி உடையன என்று பெருமை பீத்திக்கொள்ளும் இந்த நபருக்குப் பெருமாள் முருகனை விமர்சிக்கும் தகுதி கொஞ்சமும் இ���்லை என்பதைக் கீழ்க்காணும் ஒப்பீட்டின் மூலம் அறியலாம்.\n*பெருமாள் முருகன் சீரிய சிந்தனையாளர். சாருநிவேதிதா போல, 'பரமஹம்ச நித்தியானந்தா'வின் கால்களில் விழுவதும், பின்னர் அவரின் கால்களை வாரிவிடுவதுமான பச்சோந்திப் புத்தி அவருக்குக் கிஞ்சித்தும் இல்லை.\n*பெருமாள் முருகன் பண்பாளர்; ஒழுக்க சீலர். சாருவைப் போல, இணையத்தில் நட்புப் பாராட்டிய ஓர் அப்பாவிப் பெண்ணின் மார்பளவை விசாரித்தது போன்ற இழி செயலை அவர் ஒருபோதும் செய்தவரல்லர். தான் சரக்கடிப்பதைப் பகிரங்கப்படுத்தி, எதையும் மறைத்துப் பேசத் தெரியாத ''அப்பாவி நான்'' என்று வாசகரை நம்பவைக்கும் சாருவின் சிறுபிள்ளைத்தனம் அவரிடம் இல்லை.\n*மாதொருபாகனை அவர் எழுதியது ஒரு விபத்து[இது என் தனிப்பட்ட கருத்து] என்பதைத் தவிர, அவரால் உருவாக்கப்பட்ட படைப்புகள் அத்தனையும் தரத்தில் மிக உயர்ந்தவை. சாருவின் படைப்புகள், தரத்தில் அவற்றிற்கு நிகரானவை அல்ல.\n*பெருமாள் முருகன், கதா விருது, திருப்பூர் தெய்வசிகாமணி விருது என்று பல விருதுகள் பெற்றவர். சாகித்திய அகடமி விருதை வென்றிருக்க வேண்டியவர். இத்தகைய ஒரு விருதுக்கே தகுதி இல்லாதவரான சாரு 'புக்கர்' பரிசுக்கு ஆசைப்படுவது நகைப்பிற்குரியது.\n*பெருமாள் முருகன் பெருந்தன்மை மிக்கவர். சக எழுத்தாளனை இழித்துப் பேசும் சாருவின் சாக்கடைப் புத்தி அவருக்கு இப்போது மட்டுமல்ல, வேறு எப்போதும் இருந்ததில்லை.\n*இதழாசிரியர்கள் விரும்பிக் கேட்டால் மட்டுமே படைப்புகளை வழங்குவதோடு, அம்மாதிரியான வாய்ப்புகள் அமையாதபோது, சாருவைப்போல பத்திரிகையாளர்களைத் தேடிப்போய்ச் சரணாகதியடைந்து ஜால்றா அடிக்கும் பழக்கம் பெருமாள் முருகனுக்கு இல்லை; இருக்கும் இடம் தெரியாமல் தனக்குரிய கடமைகளைச் செய்துகொண்டிருப்பவர் அவர்.\nஇவை போன்ற, இன்னும் பல பாராட்டுக்குரிய நற்பண்புகளைக் கொண்ட பெருமாள் முருகனை.....\n'கொல்லைப்புற வழியாக நுழைந்து புக்கர் பரிசைத் தட்டிச் செல்ல நினைப்பவர்' என்று சாருநிவேதிதா குறிப்பிட்டது கடும் கண்டனத்திற்குரியது.\nLabels: பெருமாள் முருகன் | சாரு நிவேதிதா\nகாஞ்சி சங்கர மடம் விஜயேந்திரர் கடவுளின் அவதாரம்\nசென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டபோது, நிகழ்வில் கலந்துகொண்ட சங்கர மடம் விஜயேந்திரர் எழுந்து நிற்கவில்லை என்றும், அதற்குத் தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களும், இந்தியப் பொதுவுடைமைக் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அவர்களும் கண்டனம் தெரிவித்திருப்பதாகவும் 'NEWS 18 தமிழ்நாடு' தொலைக்காட்சி இன்று[பிற்பகல் 02.00 மணி] பரபரப்பாகச் செய்தி வெளியிட்டுக்கொண்டிருக்கிறது.\nபதிப்பாளர் சேஷாத்திரி என்பவரும், 'விஜயேந்திரரின் செயல்பாடு சரியானதல்ல; அது பல பிரச்சினைகளுக்கு வழி வகுக்கும்' என்று தெரிவித்திருக்கிறார்.\nதிராவிடர் கழகத் தலைவர் வீரமணி அவர்கள், விஜயேந்திரர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்.\nதமிழ்நாடு அரசும் கண்டனம் தெரிவித்திருக்கிறது[சற்று முன்னர் வெளியான செய்தி].\nவிஜயேந்திரர் என்பவர் கடவுளின் அவதாரம் ஆவார். கடவுள் வேறு அவதாரம் வேறு அல்ல.\nவிஜயேந்திரரே கடவுள். கடவுளே விஜயேந்திரர்.\nதமிழ் மொழியானது, தேவ பாஷையான சமஸ்கிருதம் போல் கடவுளால் படைக்கப்பட்டதல்ல; அற்ப மனிதர்களால் உருவாக்கப்பட்ட ஒரு 'நீச' பாஷை.\nஒரு நீச பாஷை கடவுள் வாழ்த்தாகப்[தமிழ்த்தாய் வாழ்த்து] பாடப்படும்போது, விழாவில் கலந்துகொண்ட சாதாரண மனிதர்கள் எழுந்து நிற்கலாம். கடவுளின் அவதாரமான விஜயேந்திரர் எழுந்து நிற்பது கடவுளையே அவமானப்படுத்தும் செயலாகும்.\nஸ்டாலின், வீரமணி, முத்தரசன் போன்றவர்கள், விஜயேந்திரரின் செயலைக் கண்டித்தது முழுமுதல் கடவுளையே கண்டித்ததாக ஆகிறது.\nதாங்கள் தவறு செய்துவிட்டதை உணர்ந்து உடனடியாக இவர்கள் அனைவரும் விஜயேந்திரரிடம் மன்னிப்புக் கேட்பார்களாக\nஇப்பதிவு இன்று[24.01.2018] பிற்பகல் 02.30க்கு, தொலைக்காட்சிச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு பதிவேற்றப்பட்டது. நிகழ்ச்சி பற்றிய முழு விவரத்தையும் அறிய இயலவில்லை.\nLabels: சங்கர மடம் | விஜயேந்திரர் | தமிழ்த்தாய் வாழ்த்து\n'ஆண்டாள்' குறித்த சர்ச்சையில், வைரமுத்து தன் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்த பின்னரும் தொடர்ந்து கண்டனத் தீர்மானங்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார்கள் இந்துமதக் காப்பாளர்களாகத் தம்மை அறிவித்துக்கொண்டவர்கள்; மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார்கள்; அதற்குக் கெடுவும் விதித்துக்கொண்டிருக்கிறார்கள்.....தமிழ்நாட்டில் பெரும்பான்மையினராக உள்ள இந்துமதம் சார்ந்த மக்கள் தம் பின்னால் அணிவகுப்பார்கள் என்ன��ம் தவறான நம்பிக்கையில்.\n''சமஸ்கிருதமே தேவ பாஷை. தமிழ் நீச பாஷை'' என்று சொன்னவர்கள் அவர்கள்; இன்றும் சொல்பவர்கள் இருக்கிறார்கள். இப்போதும் கோயில்களில் அர்ச்சனைமொழி சமஸ்கிருதம்தான். போனால்போகிறதென்று எப்போதாவது தமிழையும் பயன்படுத்துவார்கள்.\n'நீச பாஷை' என்று அவர்களால் இழிவுபடுத்தப்பட்ட தமிழ் மொழியில் பாடிய ஆண்டாள் தாயாருக்குக் களங்கம் ஏற்பட்டதாகச் சொல்லிக் கண்ணீர் வடிக்கிறார்கள் இன்று; போராட்டங்களைத் தூண்டிவிடுகிறார்கள்; வைரமுத்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று முழக்கமிடுகிறார்கள்.\nஒன்றல்ல இரண்டல்ல; சில நூறல்ல பல நூறல்ல, கடவுளின் பெயரால் ஆயிரக்கணக்கில் மூடநம்பிக்கைகளைக் திணித்து மக்களின் சிந்திக்கும் திறனை மழுங்கடித்தவர்கள்..... மழுங்கடித்துக்கொண்டிருப்பவர்கள் அவர்கள்.\nமுதலில் மன்னிப்புக் கேட்க வேண்டியவர்கள் அவர்கள்தான்.\nLabels: வைரமுத்து | மூடநம்பிக்கைகள்\nதமிழ்நாட்டின் உடனடித் தேவை இன்னொரு ஜெயலலிதா\nஅன்று காஞ்சி சங்கராச்சாரியைக் கைது செய்தார் ஜெயலலிதா. கொலைக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டு வழக்கு நடந்தது. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவின் வேறு எந்த மாநிலமாயினும் இம்மாதிரி அதிரடி நடவடிக்கையைக் கற்பனை செய்வதுகூட இயலாத காரியம்.\nபிரதமர்களும் அமைச்சர்களும் தொழிலதிபர்களும் காலில் விழுந்து ஆசி பெறுமளவுக்கு அஸ்தத்தில் மிக உயர்ந்த மடாதிபதியானவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பது சாதாரண விசயமல்ல. இப்படியொரு அசாதாரணமான செயலைச் செய்து காட்டியவர் செல்வி ஜெயலலிதா மட்டுமே.\nமுன்பெல்லாம், ஆளும் கட்சிக்காரன் ஆட்டம் போடுவான். எதிர்க்கட்சிக்காரன் அடக்கி வாசிப்பான். ஜெயலலிதா ஆட்சியிலோ ஆளுங்கட்சிக்காரன், எதிர்க்கட்சிக்காரன் என்று எல்லோருமே அடங்கிக் கிடந்தார்கள்.\nமத்தியில் தன்னுடைய இனத்தைச் சார்ந்த ஜாதிக்காரர்கள் ஆண்டபோதும்கூட, தான் சொன்னதைக் கேட்கவில்லை என்பதால் அந்த அரசையே கலைத்தவர் ஜெயலலிதா.\nமத்திய ஆட்சியில் பங்கு பெறுவதற்காக அலைந்ததில்லை; தன் சொல் கேளாதவர் எவராயினும் அவரை வீழ்த்தத் தயங்கியதில்லை அவர்.\nசரியோ தவறோ, இத்தகைய பிடிவாத குணமும் துணிவும் தன்னம்பிக்கையும் ஜெயலலிதாவுக்கு வாய்த்திருந்தன.\nநீட், ஜி.எஸ்.டி போன்றவற்றை நடைமுறைப்படுத்தியதன் மூலம் ��ாநிலங்களின் உரிமைகளைப் பறித்திருக்கிறது நடுவணரசு. இந்துத்துவா திணிப்பு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு போன்ற அடாவடியான காரியங்களிலும் அது ஈடுபட்டு வருகிறது.\nதமிழ்நாட்டை ஆளும் அ.தி.மு.க. அரசுக்கோ இவற்றையெல்லாம் தட்டிக் கேட்பதற்கும் தடுத்து நிறுத்துவதற்குமான தைரியம் இல்லை.\nஇந்தவொரு அவலநிலையில்தான், தமிழ்நாட்டை ஆள இன்னொரு ஜெயலலிதா தேவை என்கிறோம்.\n100% சாத்தியமே இல்லை என்றாலும், இப்படி ஆசைப்பட்டு ஆசைப்பட்டு மனதில் நிரம்பி வழியும் ஆற்றாமையைத் தணித்துக்கொள்வதில் தவறேதும் இல்லையே\nLabels: ஜெயலலிதா | தமிழ்நாடு\n'பெருமாள் முருகனும் சாரு நிவேதிதாவும்'...ஒரு 'பண்பியல்' ஒப்பீடு\nபெருமாள் முருகன் கொல்லைப்புற வழியாக நுழைந்து புக்கர் பரிசைப் பெற்றுவிடுவாரோ என்று கவலைப்படுகிறார் குமுதத்தின் ஆஸ்தான புருடா எழுத்தாளன் சாரு நிவேதிதா[ஆதாரம்: 17.01.2018 குமுதம் வார இதழ்]. 'கொல்லைப்புற வழி' என்பதற்கு, 'ஒரு சமுதாயத்தை இழிவுபடுத்தி எழுதி உலகப் புகழ் அடைவது' என்று விளக்கமும் தருகிறார்.\nஇவருடைய மூன்று நூல்கள் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்படவுள்ளனவாம். அவை நோபல் பரிசும் புக்கர் பரிசும் பெறுவதற்கான தகுதி உடையன என்று பெருமை பீத்திக்கொள்ளும் இந்த நபருக்குப் பெருமாள் முருகனை விமர்சிக்கும் தகுதி கொஞ்சமும் இல்லை என்பதைக் கீழ்க்காணும் ஒப்பீட்டின் மூலம் அறியலாம்.\n*பெருமாள் முருகன் சீரிய சிந்தனையாளர். சாருநிவேதிதா போல, 'பரமஹம்ச நித்தியானந்தா'வின் கால்களில் விழுவதும், பின்னர் அவரின் கால்களை வாரிவிடுவதுமான பச்சோந்திப் புத்தி அவருக்குக் கிஞ்சித்தும் இல்லை.\n*பெருமாள் முருகன் பண்பாளர்; ஒழுக்க சீலர். சாருவைப் போல, இணையத்தில் நட்புப் பாராட்டிய ஓர் அப்பாவிப் பெண்ணின் மார்பளவை விசாரித்தது போன்ற இழி செயலை அவர் ஒருபோதும் செய்தவரல்லர். தான் சரக்கடிப்பதைப் பகிரங்கப்படுத்தி, எதையும் மறைத்துப் பேசத் தெரியாத ''அப்பாவி நான்'' என்று வாசகரை நம்பவைக்கும் சாருவின் சிறுபிள்ளைத்தனம் அவரிடம் இல்லை.\n*மாதொருபாகனை அவர் எழுதியது ஒரு விபத்து[இது என் தனிப்பட்ட கருத்து] என்பதைத் தவிர, அவரால் உருவாக்கப்பட்ட படைப்புகள் அத்தனையும் தரத்தில் மிக உயர்ந்தவை. சாருவின் படைப்புகள், தரத்தில் அவற்றிற்கு நிகரானவை அல்ல.\n*பெருமாள் முருகன், கதா விருது, திருப்பூர் தெய்வசிகாமணி விருது என்று பல விருதுகள் பெற்றவர். சாகித்திய அகடமி விருதை வென்றிருக்க வேண்டியவர். இத்தகைய ஒரு விருதுக்கே தகுதி இல்லாதவரான சாரு 'புக்கர்' பரிசுக்கு ஆசைப்படுவது நகைப்பிற்குரியது.\n*பெருமாள் முருகன் பெருந்தன்மை மிக்கவர். சக எழுத்தாளனை இழித்துப் பேசும் சாருவின் சாக்கடைப் புத்தி அவருக்கு இப்போது மட்டுமல்ல, வேறு எப்போதும் இருந்ததில்லை..\n*இதழாசிரியர்கள் விரும்பிக் கேட்டால் மட்டுமே படைப்புகளை வழங்குவதோடு, அம்மாதிரியான வாய்ப்புகள் அமையாதபோது, சாருவைப்போல பத்திரிகையாளர்களைத் தேடிப்போய்ச் சரணாகதியடைந்து ஜால்றா அடிக்கும் பழக்கம் பெருமாள் முருகனுக்கு இல்லை; இருக்கும் இடம் தெரியாமல் தனக்குரிய கடமைகளைச் செய்துகொண்டிருப்பவர் அவர்.\nஇவை போன்ற, இன்னும் பல பாராட்டுக்குரிய நற்பண்புகளைக் கொண்ட பெருமாள் முருகனை.....\n'கொல்லைப்புற வழியாக நுழைந்து புக்கர் பரிசைத் தட்டிச் செல்ல நினைப்பவர்' என்று சாருநிவேதிதா குறிப்பிட்டது கடும் கண்டனத்திற்குரியது.\nLabels: பெருமாள் முருகன் | சாரு நிவேதிதா\nவைரமுத்துவின் 'நாக்கு'க்குப் பத்து லட்சம்\nஇந்துவோ இஸ்லாமோ கிறித்தவமோ, மதம் எதுவாயினும் அந்த மதத்தால் திணிக்கப்படுகிற மூடநம்பிக்கைகளால் நம் வாரிசுகளோ, உற்றார் உறவினர்களோ, நண்பர்களோ பாதிக்கப்படுவார்கள் என்றால் அந்த மதத்தைக் கண்டித்துக் கருத்துகள் சொல்ல நமக்கு உரிமை உண்டு; அது நம் கடமையும்கூட.\nஇது புரியாமல் வெறியாட்டம் போடும் மதப்பித்தர்களின் எண்ணிக்கை நாளும் உயர்ந்துகொண்டே போகிறது.\n''இனியொருவன் இந்து தர்மத்தைப் பற்றி இழிவாகப் பேசினால்[தர்மத்தை யாரும் இழிவுபடுத்துவதில்லை; மூடநம்பிக்கைகளைத்தான் கண்டிக்கிறார்கள்] கொலை செய்வதற்கும் தயாராக இருக்க வேண்டும். வைரமுத்துவைக் கொலை செய்யலாமா, வேண்டாமா\n.....வைரமுத்துவின் நாக்கை அறுத்து வாருங்கள். நான் ரூபாய் 10 லட்சம் பரிசு தருகிறேன்'' என்று நெல்லையில் நயினார் நாகேந்திரன் என்பவர் அறிவித்திருக்கிறார்[18.01.2018 தினகரன் நாளிதழ்].\nஅழகு தமிழில் அயராது பேசிப் பேசித் தமிழ் வளர்க்கும் வைரமுத்துவின் நாக்கின் விலை வெறும் பத்து லட்சம்தானா\nநாக்கை அறுத்துவிட்டாலும் பத்து விரல்களால்[தட்டச்சு] எழுதுவாரே\n''அந்தப் பத்து விரல்களை��ும் அறுத்துவந்தால், ஒரு விரலுக்குப் பத்து லட்சம் வீதம் ஒரு கோடி ரூபாய் நான் வழங்குவேன்'' என்று அறிவிப்பாரா நயினார் நாகேந்திரன்\n''போலீஸார் என் மீது வழக்குப் போடுவார்களா'' என்று கேட்கும் 'மாஜி' அமைச்சர், ''தமிழக அரசு இன்னும் என் மீது நடவடிக்கை எடுக்கவில்லை'' என்று நெஞ்சை நிமிர்த்தித் தன் அஞ்சாமையை வெளிப்படுத்தியிருக்கிறார்.\nநாகேந்திரனுக்கு இப்படியெல்லாம் பேசும் தைரியத்தைக் கொடுத்தது எது யார்\nபகுத்தறிவு பேசுவோர் அவசரகதியில் சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய தருணம் இது.\nகாவிகளின் கொலைவெறித் தாண்டவம் தொடர்ந்தால்.....\n'பகுத்தறிவாளர் பாதுகாப்புப் படை'யை உருவாக்குவது இன்றியமையாத் தேவையும்கூட.\nLabels: இந்து | நயினார் நாகேந்திரன் |வைரமுத்து\nகாயம்பட்ட காமமும் குணப்படுத்தும் 'ஓஷோ'வும்\nஉலக அளவில், விற்பனையில் சாதனை படைத்த நூல்களில், [மறைந்த]‘ஓஷோ’வின் ‘காமத்திலிருந்து கடவுளுக்கு’ என்பதும் ஒன்று என்கிறார்கள். அதை வாசிக்கும் வாய்ப்பு நேர்ந்தது. என்னைப் பொருத்தவரை, அது என்னுள் காமத்தைத் தூண்டவில்லை; கடவுளையும் காட்டவில்லை.\nதற்செயலாக, 'நந்தன்'[மே 2012] வலைப்பதிவில் வெளியான அந்நூல் குறித்த ஓஷோவின் கருத்துரை[தமிழில்] பார்வையில் பட்டது. படித்தபோது, ஓஷோ எந்த அளவுக்கு மனித மனங்களைப் படித்திருந்தார் என்பது புரிந்தது.\n#நான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். உண்மையில் எழுதியதல்ல. என் பேச்சைத் தொகுத்து எழுதியிருக்கிறார்கள். அதன் தலைப்பு, 'காமத்திலிருந்து கடவுளுக்கு'. அதற்குப் பிறகு என்னுடைய நூற்றுக்கணக்கான புத்தகங்கள் பதிப்பிக்கப்பட்டு விட்டன. ஆனால், மற்றவற்றைப் படித்தார்களா என்பது சந்தேகம்தான். குறிப்பாக, இந்தியாவில் எல்லாரும் படித்தது காமத்திலிருந்து கடவுளுக்கு என்ற புத்தகத்தை மட்டும்தான். அவர்கள் எல்லாரும் அதை விமர்சனம் செய்தார்கள்; எதிர்த்தார்கள். இன்னும் அதைப் பற்றிக் கட்டுரைகளும் மறுப்பு நூல்களும் எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள். மகாத்மாக்கள் அதை மறுத்துககொண்டே வருகிறார்கள். மற்ற புத்தகங்களைப் பார்க்கவும் இல்லை. குறிப்பிடவும் இல்லை. புரிகிறதா நான் ஏதோ ஒரே புத்தகத்தைத்தான் எழுதியது போல.\nமக்கள் காயப்பட்டு கிடக்கிறார்கள். காமமே காயமாகி விட்டது. அதைக் குணப்படுத்தியாக வேண்டும்.\nஉடலுறவில் ஏற்படும் பரவசம், தியானத்தின் ஒரு சிறு பகுதியின் ஆரம்பத்தை உங்களுக்கு அடையாளம் காட்டிவிடும். காரணம், அப்போது மனம் நின்று விடுகிறது. காலம் நின்று விடுகிறது. அந்தச் சில வினாடிகளில் காலமும் இருப்பதில்லை. மனமும் இருப்பதில்லை. நீங்கள் பரிபூரண மவுனத்திலும் பரவசத்திலும் ஆழ்ந்து விடுகிறீர்கள்.\nமனமற்ற நிலைக்கும், பரவச நிலைக்கும் காலமற்ற நிலைக்குமான வேறு வழி எதுவுமே இல்லை. மனம் கடந்தும் காலம் கடந்தும் செல்வதற்கு வழி இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்வதற்கு உடலுறவு தவிர வேறு வழியில்லை. தியானத்தின் முதல் அடையாளத்தை நிச்சயமாக அதுதான் காட்டுகிறது.\nநான் மக்களுக்கு இந்த உண்மையைச் சொல்வதால்தான் உலகமே என்னைக் கண்டனம் செய்கிறது.\nகாமத்திலிருந்து அதி பிரக்ஞைக்குச் செல்வது பற்றி நான் பேசப்போய், உலகம் முழுவதிலும் இருந்து விமர்சிக்கப்பட்டேன்; கண்டிக்கப்பட்டேன். ஏன் கண்டிக்கிறார்கள் என்பதற்கான எந்த விளக்கத்தையும் யாரும் கொடுக்கவில்லை. என் புத்தகம், முப்பத்து நான்கு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. பன்னிரண்டு பதிப்புகள் வெளிவந்துள்ளன. எல்லாச் சன்னியாசிகளும் அதைப் படித்துவிட்டார்கள்.\nஇந்து, சமண, கிறித்துவ, புத்த சன்னியாசிகள் என்று யாராக இருந்தாலும் சரி, சன்னியாசிகளே அந்தப் புத்தகத்திற்குச் சிறந்த வாடிக்கையாளர்கள். சில மாதங்களுக்கு முன்பு, இங்கே புனாவில் சமண மாநாடு ஒன்று நடந்தது. என் செயலாளர் ஆச்சரியமான விஷயம் ஒன்று சொன்னார். சமண சன்னியாசிகள் இங்கே வந்து அந்தப் புத்தகத்தை மட்டுமே கேட்டார்கள். அது...'காமத்திலிருந்து கடவுளுக்கு'. அதை வாங்கி, தமது ஆடைக்குள் மறைத்து வைத்துக்கொண்டு சத்தமில்லாமல் வெளியே போனார்கள். அவர்கள் வந்ததும் போனதுமே தெரியவில்லை என்றார் என் செயலாளர்#\nமொழிப் பிழைகள் மட்டுமே திருத்தப்பட்டன.\nLabels: காமம் | ஓஷோ\nகனிமொழியின் கேள்விக்கு அறிவுஜீவிகளின் பதில் என்ன\nகருணாநிதி மகள் கனிமொழி அண்மையில், ''திருமலை ஏழுமலையான் சாமிக்குச் சக்தி இருந்தால், அது தனக்குரிய விலைமதிப்பற்ற சிலைகளையும், பொன் ஆபரணங்களையும் தானே பாதுகாத்துக்கொள்ளலாமே, கட்டுக்காவல் எதற்கு'' என்று திருச்சிராப்பள்ளியில் நடைபெற்ற நாத்திகர் மாநாட்டில் கேள்வி எழுப்பியுள்ளார். இது ஆத்திக அன்பர்களு���்குப் பெரும் மன உளைச்சலை உண்டுபண்ணியுள்ளது.\nபல்வேறு ஆத்திக அமைப்புகளும் 'நாத்திகை' கனிமொழிக்குக் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளன.\nஇந்நிலையில், திருப்பூரில் நிகழவிருக்கும் தி. மு.க. வின் பொதுக்கூட்டம் ஒன்றில் அவர் கலந்துகொள்ளவிருக்கிறார்.\nஅக்கூட்டத்தில் கனிமொழி பங்கு பெறுவதற்குத் தடை விதிக்க வேண்டுமாய் 'இந்து மக்கள் கட்சி' நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளதாக இன்றைய 'காலைக்கதிர்'[15.01.2018] நாளிதழ், செய்தி வெளியிட்டுள்ளது. [காவல் துறையிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை].\nஇச்செய்தி நம் மக்கள் மனங்களில் பெரும் வியப்பையும் திகைப்பையும் தோற்றுவித்துள்ளது.\nகனிமொழி ஒரு சராசரிப் பெண். அபார அறிவாற்றல் படைத்தவர் என்று சொல்ல இயலாது. அவர் கேள்வி எழுப்பியதைக் கண்டித்து வழக்குத் தொடுப்பது தேவையற்றது. காரணம்.....\nதிருமலையான் மீது பெரும் பற்றுக்கொண்ட ஆத்திக அன்பர்களில் ஏராள அறிவுஜீவிகள் இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரால் கனிமொழிக்குச் சரியான பதிலடி கொடுக்க முடியும்.\nகனிமொழி என்னும் நாத்திகை மட்டுமல்ல, வேறெந்தவொரு நாத்திகையோ நாத்திகனோ இம்மாதிரியான கேள்விகளை எழுப்பிப் பக்தர்களின் மனங்களைப் புண்படுத்த மாட்டார் என்பது திண்ணம்.\nஆத்திக அன்பர்கள் நன்கு சிந்தித்துச் செயல்படுதல் வேண்டும்.\nLabels: கனிமொழி | நாத்திகம்\n'தமிழை ஆண்டாள்'...வைரமுத்து செய்த தவறுகள்\n'கடவுளாகப் போற்றப்படும் ஆண்டாள் குறித்த கருத்தரங்கில் பக்தியுணர்வு கொண்டோரே பெருமளவில் கலந்துகொள்வார்கள். மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துகளை முன்வைத்தால், தன் மீது கொண்ட பொறாமையால் புழுங்கிக்கொண்டிருப்போருக்கு அது சாதகமாக அமைந்துவிடும்' என்பதை அனுமானம் செய்யாமல், உரையாற்றுவதற்குக் கவிப்பேரரசு வைரமுத்து இசைவு தந்தது மிகப் பெரும் தவறு.\nதூய்மையான இறைப்பணியை மட்டுமே முன்னிறுத்தி வாழ்ந்த தேவதாசிகள் வேறு; பின்னர் வந்த, பெரிய மனிதர்களின் சதைப்பசி தணித்த பொட்டுக்கட்டிய மாதர்கள் வேறு என்பதைப் போதிய வரலாற்றறிவு இல்லாதவர்களுக்குப் புரிய வைத்தல் எளிதல்ல என்பதைப் புரிந்துகொள்ளத் தவறிவிட்டார் கவிஞர்.\n''என் உரை முழுதும் ஆண்டாளைப் பெருமைப்படுத்துவதாகவே அமைந்தது. மேற்கோள் காட்டிய அயல்நாட்டவரின் கருத்து என் கருத்தன்று'' என்று உறுதியளித்ததோடு வருத்தம் தெரிவித்ததிலும் தவறில்லை. ஆனால், அவரின் செயல்பாடு கோழைத்தனமானது என்று தவறாக முடிவெடுக்கப்பட்டது. விளைவு.....\nஒரு ராஜாவையோ கூஜாவையோ கவிஞரின் தாயையும் சகோதரியையும் குறித்துத் தரக்குறைவாகப் பேச வைக்கும் சூழல் அமைந்தது. ஒரு முன்னணி வார இதழில், 10% உண்மையில் 90% பொய் கலந்து புளுகி வாசகனை முட்டாளாக்கிக்கொண்டிருக்கும் ஒரு நாலாந்தர எழுத்தாளனுக்கு, ''வைரமுத்துவைக் கைது செய்ய வேண்டும்'' என்று சொல்வதற்கான தைரியம் உண்டானது.\nபுரியவே புரியாத கதைகளை எழுதியே பிரபலமாகிவிட்ட விஷ்ணுபுரம் எழுத்தாளனுக்குக் கவிஞரைச் சாடுவதற்கான வாய்ப்பு உருவானது.\nகூஜா தூக்கிக்கு அந்த ஆளின் ஆபாச பாஷையிலேயே வைரமுத்து பதிலடி தந்திருக்க வேண்டும்; தரவில்லை; தமக்கே உரிய தனித்துவமான தமிழ்நடையில் மற்ற போலி ஆன்மிகவாதிகளையும் விளாசியிருத்தல் வேண்டும். செய்யவில்லை.\n''நான் ஆண்டாள் குறித்துத் தரக்குறைவாக ஏதும் பேசவில்லை. என் மீது காழ்ப்புணர்ச்சி கொண்டோர்தான் என்னை மன்னிப்புக் கேட்கச் சொல்கிறார்கள்; என்னைக் கைது செய்ய வேண்டும் என்கிறார்கள்.\nநான் கைது செய்யப்பட்டுத் தண்டனை விதிக்கப்பட்டால், சிறைவாசம் முடிந்து இன்னொரு 'தண்ணீர் தேசம்' புதினத்துடனோ, கள்ளிக்காட்டு இதிகாசத்துடனோ, கருவாச்சி காவியத்துடனோ, ஆகச் சிறந்த சிறுகதைத் தொகுப்புடனோ வெளியே வருவேன்.\nஅவை எனக்கு ஞானபீடம் என்ன, அதனினும் உயர்ந்த நோபல் பரிசையே பெற்றுத்தரும் '' என்று இறுமாப்புடன் அறிவித்திருக்க வேண்டும்.\nகவிப்பேரரசு வைரமுத்து வசீகரமான வைர வார்த்தைகளுக்கு மட்டும் சொந்தக்காரரல்ல; வைரம் போன்ற நெஞ்சுறுதியும் கொண்டவர் என்பதை இந்தத் தமிழ் மண் புரிந்துகொண்டிருக்கும்.\nகவிப்பேரரசு இது குறித்துச் சிந்திப்பாரா\nLabels: ஆண்டாள் | வைரமுத்து\nதமிழருவி மணியனின் 'புத்த ஞானம்'\n'ராணி' பொங்கல் சிறப்பிதழில்[14.01.2018] தமிழருவி மணியன் அவர்கள், 'கனியட்டும் புத்த ஞானம்' என்னும் தலைப்பின் கீழ் எழுதிய கட்டுரையில், புத்தரின் வாழ்வில் இடம்பெற்றதாகச் சொல்லி ஒரு நிகழ்வை விவரித்துள்ளார்.\nநிகழ்வு[உண்மையோ கதையோ] வெகு சுவையானது. அதன் முடிவில் மணியன் அவர்கள் தம் விருப்பத்தையும் பதிவு செய்துள்ளார். அது நம் மனதை நெருடுகிறது. படியுங்கள்.\n#ஒரு நாள் புத்தர் பெருமான் தன்னுடைய சீடர்களில் ஒருவரை மதுரமான குரலில் அருகில் வருமாறு அழைத்தார்.\nஅவர் அழைத்த சீடர், 'தீட்சை' முடிந்து, ஞானம் கனிந்து, தர்மத்தை மக்களிடம் உபதேசிப்பதற்காகப் பயணம் புறப்படும் நிலையில் இருந்தார்.\n நீ எந்தப் பிரதேசத்தில் தர்ம யாத்திரை செல்லப் போகிறாய்'' என்று கேட்டார் புத்தர்.\n''சூனா பராந்தகம் என்ற இடத்தில் சுவாமி'' என்றார் சீடர்.\nஇருவருக்கும் இடையில் உரையாடல் தொடர்ந்தது.\n அந்தப் பகுதி மக்கள், நீ தர்மத்தைப் போதிக்கும்போது உன்னை நிந்தனை செய்து வசைமாரி பொழிந்தால் என்ன செய்வாய்\n''இவர்கள் நல்லவர்கள். கை நீட்டிக் காயப்படுத்தாமல் வாயளவில் நிற்கிறார்களே என்று நான் மகிழ்ச்சி கொள்வேன் சுவாமி.''\n''வாய் திறந்து வசை பாடியவர்கள் கை நீட்டி அடிக்கவும் செய்யலாம். அப்போது உன் நிலை என்னவாக இருக்கும்\n ஆயுதங்கள் கொண்டு தாக்காமல் வெறுங்கைகளால் அடிப்பதோடு நிறுத்திக்கொண்டார்களே என்று அகமகிழ்வேன் சுவாமி.''\n''சரி, ஆயுதங்களால் அவர்கள் உன்னைத் தாக்கிவிட்டால் அவர்களை நீ எப்படி எதிர்கொள்வாய்\n''இவர்கள் மிக மிக நல்லவர்கள். 'பிறவித்தளை' யிலிருந்து விடுபட ஒவ்வொருவரும் எந்தெந்த வகையிலோ பாடுபடும்போது, எனக்கு இவர்கள் எளிதாக முக்திக்கு வழி செய்துவிட்டார்களே என்று கைகூப்பி வாழ்த்துவேன் கருணை வேந்தே.''\n''பூரணா, உனக்குப் 'புத்த ஞானம்' கனிந்துவிட்டது. போய் வா.''\nசீடர், புத்தர்பிரானிடம் விடை பெற்றுக்கொண்டார்.#\nகதை முடிந்தது. மணியன் அவர்களின் 'விருப்பை' வெளிப்படுத்தும் வரிகள் கீழே.....\n//.....நம் ஒவ்வொருவருக்கும் இந்தப் 'புத்த ஞானம்' கனிந்தால்.....\nஅதைவிட அமைதியான வாழ்க்கை வேறேது\nபுத்தரின் சீடருக்குப் 'புத்த ஞானம்' வாய்த்ததில் தவறேதும் இல்லை. அவர் ஒண்டிக்கட்டை; முற்றும் துறந்தவர். இருப்பதும் இறப்பதும் அவருக்கு ஒன்றுதான். ஆனால், குடும்பிகளான நமக்குப் 'புத்த ஞானம்' வாய்த்த[உலகில் உள்ள அத்தனை மனிதர்களுக்கும் 'புத்த ஞானம்' வாய்ப்பதென்பது சாத்தியமே இல்லை] பின்னர்.....\nநமக்குப் பொல்லாங்கு விளைவிக்கும் எத்தர்களிடம் பணிந்து பணிந்து போனால், நம் குடும்பம் அதோகதிதான். அவர்கள் நம் வீட்டுப் பொருள்களை மட்டுமல்ல, பெண்டு பிள்ளைகளையும் அல்லவா அபகரித்துவிடுவார்கள்\n'புத்த ஞானம்' நமக்கெல்லாம் ஒத்துவராதுதானே\n'ராணி' வார ��தழுக்கும் தமிழருவி மணியன் அவர்களுக்கும் நம் நன்றிகள்.\nLabels: புத்தர்| தமிழருவி மணியன் | ஞானம்\nமருட்டும் பிரபஞ்சமும் மிரட்டும் விஞ்ஞானிகளும்\nமுதல் உலக அழிவு இனிவரும் ´150ஆவது கோடி ஆண்டில்´ நிகழும் என்கிறார் இங்கிலாந்திலுள்ள ´ஈஸ்ட் ஆங்க்லியா´ பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த சுற்றுச் சூழல் இயல் விஞ்ஞானியான ´ஆண்ட்ரூ ரஷ்பி´ என்பவர். சூரியனின் அதி பயங்கர வெப்பத்தால் பூமி பொரிந்து, வெடித்துச் சிதறிச் சின்னாபின்னம் ஆகிவிடுமாம். வேறு சில வானியல் விஞ்ஞானிகளும் இதையே சொல்கிறார்கள்.\n´750ஆவது கோடி ஆண்டில், சூரியன் தன் ஒட்டுமொத்த ஹைட்ரஜன் எரிவாயுவை எரித்து முடித்து, ஹீலியத்தைப் பயன்படுத்தத் தொடங்கியிருக்கும். அதன்விளைவாக, சூரியன் ஒரு பலூன் போல் பெரிதாகிச் சிவப்புப் பூதமாக மாறிவிடும். அதன் விளைவு.....\nசெவ்வாயும் வேறு சில கோள்களும் அப்பளம் போல் பொரியும். சுருங்கச் சொன்னால், அடுத்த 800 கோடி ஆண்டில் சூரிய மண்டலமே உயிர் வாழ்வுக்கு அருகதை அற்றதாக ஆகக்கூடும்.´\nஇப்படிச் சொல்பவர் ´கார்நெல்´ பல்கலைக் கழகத்தின் வானியல் விஞ்ஞானி ´கால்டே நெக்கர்´ என்பவர்.\n10ஆயிரம் கோடி ஆண்டுகளில், புதிய நட்சத்திரங்கள் தோன்றுவதற்கான ஒட்டுமொத்த மூலப் பொருளும் தீர்ந்துபோகும். ஒரு கட்டத்தில், அத்தனை பழைய நட்சத்திரங்களும் அழிந்துபோக, விண்வெளியில் நட்சத்திரங்களே இல்லாத நிலை உருவாகுமாம்.\nபிரபஞ்சத்தின் கடைசி நட்சத்திரமான ´சிவப்புக் குள்ளர்´[Red dwarf] வகை நட்சத்திரங்கள் அழிந்த பிறகு பிரபஞ்சம் இருண்டுவிடும் என்கிறார்கள்..\nஇயற்பியல் கருதுகோள்களின்படி, இன்றிலிருந்து ஒரு டெசில்லியன்[One Decillion = 10இன் 33 மடங்கு ஆண்டுகள்] முதல் ஒரு விஜிண்டில்லியன் ஆண்டுகளில்[One Vigintillion = 10இன் 66 மடங்கு ஆண்டுகள்] அணுக்களில் உள்ள புரோட்டான்கள் அழிந்துவிடும். அப்போது பிரபஞ்ச வெளியில் கருந்துளை மட்டுமே எஞ்சியிருக்கும்.\nஅடுத்து, பத்து டியோட்ரைஜின்டில்லியன் ஆண்டுகளில்[One Duotrigintillion = 10இன் 100 மடங்கு ஆண்டுகள்] கருந்துளை/கருந்துளைகளும் ஆவியாகிவிடும். ஆற்றல் என்ற ஒன்று இராது. இது அனைத்து உயிர்களின் முடிவு காலமாக இருக்கலாம்.\nஇவ்வகையிலான, அச்சுறுத்தல்களுக்கிடையே மனித குலத்துக்கு ஆறுதல் தரும் வகையிலான அறிவிப்புகளையும் செய்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்..\n/பூமியும் சூரிய மண்டல��்திலுள்ள பிறவும் அழிந்தொழிந்தாலும்கூட, ´இண்டர்ஸ்டெல்லார் ஆர்க்´[interstellar ark] எனப்படும் ராட்சத விண்வெளிக் கப்பல்கள் உருவாக்கப்பட்டு, அவற்றில் பல்லாயிரவர் பயணித்து[ஏராளமானோர் மடிந்துபோக] எஞ்சியவர்கள் வெகு வெகு தொலைவில் உள்ள நட்சத்திரங்களில் குடியேறிப் பல்கிப் பெருகுவர்.\nபிரபஞ்சம் இருண்டுபோகும் நிலையிலும்கூட, மனித குலம் முற்றிலுமாய் அழிந்துவிடாது/.\nபிரின்ஸ்டன் பல்கலைக் கழகத்தின் ஆய்வாளர் ´பால் ஸ்டெய்ன் ஹார்ட்´ மற்றும் கொலம்பியா பல்கலைக் கழகத்தின் ´அன்னா இஞ்ஜாஸ்´ ஆகியோர் இணைந்து ஓர் ஆய்வு மாதிரியை உருவாக்கியுள்ளனர். அதன்படி [கருதுகோளின்படி], /ஒரு முடிவில்லா தோற்றச் சுழற்சியில் பிரபஞ்சம் மீண்டும் மீண்டும் தோன்றிக்கொண்டே இருக்கும். மனித இனமும் தோனறி வாழ்ந்துகொண்டே இருக்கும்/.\nஒரு காலக்கட்டத்தில், மனிதர்களுக்குப் ´பூத உடல்´ என்ற ஒன்றே இராது என்னும் பகீர்த் தகவலையும் வெளியிட்டிருக்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்.\n´பூத உடலுடன் வாழ்வது என்பது புரிகிறது. அது இல்லாமல் மானுடர்கள் ஒருவரை ஒருவர் கண்டு உரையாடி மகிழ்வது எப்படி தொட்டு உரசி உடலுறவு இன்பம் துய்ப்பது எப்படி தொட்டு உரசி உடலுறவு இன்பம் துய்ப்பது எப்படி இனப்பெருக்கம் செய்வது எப்படி´ என்பன போன்ற கேள்விகள்தான் நம்மை மயங்க வைக்கின்றன; மருளச் செய்கின்றன\nநன்றி: 08.01.2018 தினத்தந்தி நாளிதழ்['கம்ப்யூட்டர் ஜாலம்' பகுதி].\nLabels: பிரபஞ்சம் | விஞ்ஞானம்\nகடவுளின் மரணம் குறித்துக் கவலைப்படுவதற்கு முன்பு 'அனுமானம்' என்றால் என்னவென்று புரிந்துகொள்வோம். இதை 'யூகம்', அல்லது, 'உய்த்துணர்தல்' என்றும் சொல்வார்கள்.\n'அனுமானம்' என்பது, 'உண்மை' என அறிந்தவற்றிலிருந்து அறியாதன பற்றி 'விவாதித்து' ஒரு முடிவுக்கு வருதல்'.\nநெருப்பிலிருந்து புகை வெளியாவதைப் பார்க்கிறோம். இது ஒரு காட்சி அனுபவம். புகையை மட்டுமே காண நேர்கிற போதுகூட அதற்கு ஆதாரமாக நெருப்பு இருப்பதை அறிகிறோம் அல்லவா இதற்கு 'அனுமானம்' என்று பெயர். பொருளின் 'தன்மை' பற்றியது இந்த அனுமானம்.\nபூவின் வாசம் நம் மூக்கைத் துளைக்கிற போதெல்லாம் அதை வெளிப்படுத்தும் மலர்கள் அருகில் இருத்தல் வேண்டும் என நினைக்கிறோமே, இதுவும் அனுமானம்தான். இது, பொருளின் 'குணம்' குறித்தது.\nபொருள்களின் 'தோற்றம்' குறித்தும் அனுமானங்கள் செய்யப்படுவதுண்டு.\nஒரு குயவர் மண், நீர் ஆகியவற்றைப் பயன்படுத்தித் தண்டச்சக்கரம், தட்டுப் பலகை ஆகிய துணைக் கருவிகளைக் கொண்டு பானை வனைவதைப் பார்க்கிறோம். இது, நம் கண்களால் காணுகிற ஓர் உண்மை நிகழ்வு ஆகும்.\nஇங்கே பானை என்பது செயற்கையான ஒரு பொருள். அதாவது, செய்யப்பட்டது.\nமண்ணால் செய்யப்பட சிலை; உலோகத்தால் உருவாக்கப்பட்ட பாத்திரம்; பேருந்து; கடிகாரம்; செல்போன்......இப்படி எத்தனையோ செயற்கைப் பொருள்கள் இம்மண்ணில் உள்ளன. இம்மாதிரி செயற்கைப் பொருள்கள் அனைத்தும் மனிதரால் செய்யப்பட்டவை என்பது நாம் அறிந்த உண்மை. அல்லது, பிறர் மூலம் அறிந்த நம்பத்தக்க உண்மை.\nஇந்த உண்மை அனுபவம், நம்மால் அறியப்படாத ஒரு பொருளின் தோற்றம் பற்றி அறிந்துகொள்ளப் பயன்படுவது உண்டு.\nவானில் 'பறக்கும் தட்டு' அல்லது, அது போன்ற ஒன்று உலவுவதைப் பார்க்க நேரிட்டால், அது வழக்கமாக நாம் காணும் இயற்கைப் பொருள்களில் ஒன்றல்ல; முற்றிலும் செயற்கைப் பொருள்தான் என்று நம்புகிற போது அதைச் செய்தது யாராக இருக்கும் என்று சிந்திக்கிறோம்.\nஅது மனிதர்களின் செயலல்ல என்பதை அறிகிறோம். மனித அறிவினும் மேம்பட்ட அல்லது அதற்கு இணையான அறிவு படைத்த வேற்றுக்கிரக வாசிகளின் உருவாக்கமாக இருக்கலாம் என எண்ணுகிறோம். இதுவும் 'அனுமானம்' எனப்படுகிறது. பொருளின் தோற்றம் குறித்த அனுமானம் இது.\nஇந்த அனுமானத்தை, ஆன்மிகவாதிகள் 'கடவுள் இருக்கிறார்' என்று சாதிப்பதற்குப் பயன்படுத்தினார்கள்; பயன்படுத்துகிறார்கள்.\nசெயற்கை பொருளான பானையைப் 'படைப்பு' என்றார்கள். ஒரு பொருள் படைக்கப்பட்டதென்றால் அதைப் படைத்தவன் இருந்தே தீரவேண்டும் என்றார்கள்.\nஇக்கருத்தைத் துணையாகக் கொண்டு, 'இந்தப் பிரபஞ்சம் ஒரு படைப்பு. அதைப் படைத்தவர் கடவுள்' என்றார்கள்; என்கிறார்கள்.\nமேம்போக்காகப் பார்த்தால் அவர்கள் வாதம் சரி என்பது போல் தோன்றும். கொஞ்சம் யோசித்தால்..........\nஒரு பொருள் படைக்கப்பட்டதென்றால் அதைப் படைத்தவர் யார் என்று அனுமானிக்க முயற்சி செய்யலாம். அதற்கு முன்னதாக, அது 'படைக்கப்பட்ட' பொருள்தானா என்று கண்டறிவது முக்கியம்.\nஇக்கேள்விக்கு விடை கண்ட பிறகல்லவா படைத்தவர் கடவுளா வேறு எவருமா என்று யோசிக்க வேண்டும்\nஇது பற்றிச் சிந்திக்க ஆன்மிகவாதிகள் ஒருபோதும் முன்வந்ததில்லை. முதலில் கடவுள் என்று ஒருவரைக் கற்பனை செய்துகொண்டு, 'பிரபஞ்சம் ஒரு படைப்பு. அதைப் படைத்தவர் கடவுள்' என்று சொல்லிச் சொல்லிச் சொல்லிப் பெரும்பான்மை மக்களை நம்ப வைத்துவிட்டார்கள்.\nநம்ப மறுப்பவர்களைத் தொடர்ந்து சாடிக்கொண்டிருக்கிறார்கள்.\n'கடவுள்' படைக்கவில்லையென்றால் வேறு யார் படைத்தது கல்லும் மண்ணும் மரமும் மனிதர்களும் பிறவும் தாமாகவே தோன்றினவா கல்லும் மண்ணும் மரமும் மனிதர்களும் பிறவும் தாமாகவே தோன்றினவா' என்று கேள்வி கேட்டு, கேள்வி கேட்பவரின் வாயை அடைக்க முயலுகிறார்கள்.\n'அணுக்களின் சேர்க்கையால் பொருள்கள் தோன்றுகின்றன. அவற்றின் இணைப்பிலேதான் உணர்ச்சிகள் பிறக்கின்றன; உயிர்கள் தமக்குரிய சக்தியை /அறிவைப் பெறுகின்றன. மனிதன் ஆறறிவு பெற்றதும் இவற்றின் சேர்க்கையால்தான். இவை விஞ்ஞானம் கண்டறிந்த உண்மைகள். இவற்றிற்கும் மேலான உண்மைகளை அது எதிர்காலத்தில் கண்டறியும் என்பது உறுதி.\nஅணுக்களைத தோற்றுவித்ததே கடவுள்தான் என்று அவர்கள் சமாளித்தால், 'கடவுளைத் தோற்றுவித்தது யார்' என்று வழக்கமாக முன்னிறுத்தப்படும் கேள்விக்குப் பதில் சொல்ல இயலாமல் அவர்கள் விழி பிதுங்கி நிற்கிறார்கள். காலங்காலமாய் அந்தவொரு கேள்வியைக் கண்டுகொள்ளாமலே கடவுளின் இருப்பை வலியுறுத்த, 'பானையைக் குயவன் படைத்தான். பிரபஞ்சத்தைக் கடவுள் படைத்தார்' என்று மக்களை மூளைச் சலவை செய்துகொண்டிருப்பது மிகப் பெரிய ஆச்சரியம்.\nஅவர்கள் பயன்படுத்திய அதே அனுமான உத்தியைப் பயன்படுத்திக் கீழ்க்காணுமாறு ஒரு முடிவை நம்மால் அறிவிக்க முடியும்.\nபானை என்பது ஒரு படைப்பு. அது அழியக்கூடியது. படைப்பாளியான குயவனும் அழிந்து போவான். அது போல, பிரபஞ்சம் அழியக்கூடியது. அதைப் படைத்த 'படைப்பாளி'யான கடவுளும் ஒருநாள் அழிவது உறுதி.\n'.....பானை இருந்தால் குயவன் என்பது போல், இந்த உலகம் இருப்பதால் அதனைப் படைத்த இறைவன் உண்டு என்று வாதிடும் ஆன்மீகத் தத்துவத்தை ஏற்க இயலாது. குயவனைக் கண்டறிய இயலும். ஆனால், இறைவனை எங்கே கண்டறிவது\n'......அனுமானத்தையே முடிவு என அழுத்தமாக கூறுவதனால் அது வெறும் அனுமான ஆய்வாகவோ யூக ஆய்வாகவோ முடிந்துவிடுகிறது. இதில் ஆய்வின் நேர்மைத் தன்மை இல்லாமல் போய்விடுகிறது. எனவே, உலகம் படைக்கப்பட்டது என்பது வெறும் 'யூகக் கோட்பாடுதான்.' -கௌதமபுத���தர்.\nLabels: கடவுள் | அனுமானம்\n'ஆன்மிக அரசியல்'...என்னய்யா இது புதுப் புருடா\n'ஆன்மா' என்னும் சொல்லிலிருந்து 'ஆன்மிகம்' பிறந்திருக்கலாம்.\nஆன்மா குறித்துச் சிந்திப்பதும் கருத்துப் பகிர்வு செய்வதும் ஆன்மிகம் எனலாம். கூடவே, ஆன்மாவைப் படைத்தவர் என்று சொல்லப்படும் கடவுள்[ஆன்மா அழிவில்லாதது என்பதால் அதைக் கடவுள் படைக்கவில்லை என்ற கருத்தும் உண்டு] குறித்துச் சிந்திப்பதும் கருத்துரை வழங்குவதும்கூட ஆன்மிகம்தான்.\nஆன்மிகமும் மதக் கோட்பாடுகளும் மிக நெருங்கிய தொடர்புடையவை.\n'ஆன்மிகம் அல்லது ஆன்மவியல் (spirituality) என்பது ஆன்மாவுடன் தொடர்புடைய விடயங்களைக் குறிக்கும்......இது, மத நம்பிக்கை, ஆழ்நிலை உண்மை என்பவற்றுக்கு நெருக்கமான ஒரு கருத்துரு ஆகும்' https://ta.wikipedia.org/s/eht என்று விக்கிப்பீடியா தரும் விளக்கத்தை நினைவு கூர்க.\nஇனி, \"நான் மதவாதியல்ல; ஆன்மிகவாதி\" என்றும், \"உண்மையான, நேர்மையான, நாணயமான, சாதிமதச் சார்பற்ற அரசியலே ஆன்மிக அரசியல்\" என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறியிருப்பது பற்றி ஆராயலாம்.\nஆன்மிகவாதி என்பவர் மதப்பற்று உள்ளவராக இருத்தல் கட்டாயம் அல்ல. \"எனக்கு மதங்களின்மீது பற்று இல்லை. ஆனால், கடவுளை நம்புகிறேன்\" என்று சொல்பவர்கள் உளர். ரஜினிகாந்த்தும் அத்தகையவராக இருக்கலாம். 'கடவுள் பற்று மட்டுமே கொண்ட ஆன்மிகவாதி நான்' என்னும் பொருளில் தன்னைப் பற்றி அவர் சொல்லியிருந்தால் அதில் தவறேதும் இல்லை.\nஅடுத்ததாக, \"உண்மையான, நேர்மையான, நாணயமான, சாதிமதச் சார்பற்ற அரசியலே ஆன்மிக அரசியல்\" என்ற அவரின் கூற்றிலுள்ள 'ஆன்மிக அரசியல்' என்பதுதான் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியிருக்கிறது.\n\"நீங்கள் நடத்தவிருக்கும் அரசியல் எத்தகையது\" என்னும் ஊடக நிருபர்களின் கேள்விக்கு அவர், \"என் அரசியல் உண்மையானதும் நேர்மையானதும் நாணயனமானதுமாக இருக்கும்\" என்று சொல்லியிருந்தால் போதுமானது. அதாவது, அவர் நடத்தவிருக்கும் அரசியல் 'மனிதாபிமானம்' மிக்கதாக இருக்கும் என்று எண்ணும்படியாக அமைந்திருக்கும்.\n\"நான் தனிப்பட்ட முறையில் ஓர் ஆன்மிகவாதி. ஆன்மிகவாதியாகவே ஆட்சியைக் கைப்பற்றுவேன்; நல்லாட்சி தருவேன்\" என்றுகூடச் சொல்லியிருக்கலாம். ஆனால், அவரோ.....\nதான் நடத்தவிருப்பதாக நம்பும் அரசியலுக்கு, 'ஆன்மிக அரசியல்' என்று பெயர் சூட்டுகிறார்.\n\"உண்மையானதும், நேர்மையானதும், நாணயமானதும், சமயச் சார்பற்றதும் ஆன ஆன்மிக அரசியல்' என்று விளக்கமும் தருகிறார்.\nசமய[மதம்]ச் சார்புள்ள ஆட்சியில் மதச் சார்புள்ளவர்கள் நடத்தும் வெறிக்கூத்துகளை மனதில் கொண்டு 'சமயச் சார்பற்ற அரசியல்' என்று சொன்ன ரஜினி, 'ஆன்மிகச் சார்பற்ற' என்றும் சொல்லியிருக்கலாம். மாறாக, தன்னுடையது 'ஆன்மிக அரசியல்' என்கிறார்.\nஆன்மிகவாதிகள் செய்யும் அரசியலில் ஆன்மிக வெறிக்கூத்துகள் நடவா என்பதற்கு என்ன உத்தரவாதம் ஆன்மிகத்தில் பற்றில்லாதவர்கள் நடத்தும் அரசியலில் உண்மையும் நேர்மையும் நாணயமும் இடம்பெறாவா\nரஜினியின் அரசியல் நுழைவுக்கான உள்நோக்கம் எதுவாகவோ இருக்கலாம். அதை மறைத்து, \"மக்களை மகிழ்ச்சியாக வாழவைக்கவே அரசியலில் நுழைகிறேன்\" என்று அவர் சொல்லியிருப்பின் அதுவும் ஏற்புடையதே. பதிலாக.....\nநிருபர்கள் தொடுக்கும் வினாக்களுக்கு மனம்போன போக்கில் பதில் சொல்லிக் கேட்போரைக் குழப்பத்தில் ஆழ்த்தாமல், அவர் ஆழ்ந்து சிந்தித்து விடை பகர்தல் வேண்டும் என்பதே என் விருப்பம் ஆகும்.\nஉலக அளவில் பெரும் புகழுக்குரியவராக வாழும் ரஜினிகாந்த், தம் இறுதிக் காலம்வரை குன்றாப் புகழுடன் வாழ்ந்திட வேண்டும் என்பதுகூட என் விருப்பம்தான்.\nLabels: ஆன்மிகம் | அரசியல்\n'அது'க்குத் 'தோதான' வேறு இடம் இல்லையா\nஅப்போது எனக்கு முப்பது வயது.\nஇயல்பாகவே, இறை வழிபாட்டில் ஈடுபாடு இல்லாத நான், அன்பு மனைவியின் தட்ட முடியாத வேண்டுதலின் பேரில், தன்னந்தனியனாகத் திருச்செங்கோடு மலைக் கோயிலுக்குச் செல்ல நேர்ந்தது.\nவாகனங்கள் செல்லுவதற்கான சாலை வசதியெல்லாம் அப்போது இல்லை. படிகளில் பயணம் செய்துதான் மலை உச்சியிலுள்ள மாதொருபாகனைத் தரிசிக்க வேண்டும்.\nகால் வலியைச் சற்றே குறைக்க, படிகளை எண்ணிக்கொண்டே ஏறுவது ஒருவகை நம்பிக்கை.\nநினைவு சிதறாமல் எண்ணியபடி மேலே சென்று கொண்டிருந்தேன்.\nஎண்ணிக்கை சில நூறுகளைக் கடந்தபோது.....\n“ம்...ம்...ம்...விடுங்க.” -மனதைக் கிறங்கடிக்கும் இளம் பெண்ணின் சிணுங்கல் ஓசை கேட்டது.\nஅதிர்ச்சியுடன், பார்வையைச் சற்றே உயர்த்திய போது, களைப்பாறுவதற்கான ‘ஓய்வு மண்டபம்’ கண்களில் பட்டது. மலையின் உச்சி வரை இவ்வகை மண்டபங்கள் உள்ளன.\nஎதிர்ப்பட்ட மண்டபத்தின் உள்ளே, ஒரு வாலிபனின் அரவணைப்பில் ஓர் இளம் பெண் நெளிந்துகொண்ட��ருந்தாள். அவளின் கன்னங்களை வருடி, இதழ்களில் முத்தமிடும் கட்டத்தை அவன் அணுகிவிட்டிருப்பது தெரிந்தது..\nபடி எண்ணுவதை அறவே மறந்தேன். அடுத்த அடி வைக்கவும் மனமில்லாமல், நின்ற இடத்தில் நின்ற போது.....\n\"இங்கே வேண்டாம். 'அந்த' மண்டபத்துக்குப் போயிடலாம்” என்று அவள் சொல்ல, அவர்கள் இடம்பெயர்ந்தார்கள்.\n“இவர்களின் காமக் களியாட்டத்துக்குப் புனிதமான இந்தக் கோயில்தானா கிடைத்தது” என்று முணுமுணுத்துக்கொண்டே, சற்று இடைவெளி கொடுத்து அவர்களைப் பின்தொடர்ந்தேன்.\nவழியில், சரிவான பாறையில் வடித்தெடுத்த அந்தப் பிரமாண்ட ஐந்து தலை நாகத்துக்குக் குங்குமப் பொடி தூவினேன்[மனைவியின் ஆணைப்படி\nபக்கவாட்டில், அறுபது அறுபது விளக்குகள் கொண்ட அறுபதாம் படியைக் கடந்த போதும், கை நீட்டும் பிச்சைக்காரர்களுக்குச் சில்லரை போட்ட போதும் என் பார்வை அந்த இணையை விட்டு விலகாமலே இருந்தது.\n“ஒரு சாமி கோயிலில், தட்டுறதும் தொட்டுத் தடவுறதும் இடிக்கிறதுமா ஜல்சா பண்ணிட்டுப் போறான். கலி முத்திப் போச்சி.” -இறங்கி வந்துகொண்டிருந்த கும்பலில் ஒரு பெரியவர் மனம் நொந்து சொன்னது கேட்டது.\nதொடர்ந்த மலையேறும் பயணத்தில், 'தேவரடியார் மண்டபம்’ குறுக்கிட்டது. அதனுள் நுழைவதைத் தவிர்த்துப் பக்கவாட்டுப் பாதையில் செல்வதே பக்தர்களின் வழக்கம்[இதற்கு ஒரு கதை உண்டு].\nஅந்த இளஞ்ஜோடியோ, தயங்காமல் அதனுள் நுழைந்தது.\nஉள்ளேயிருந்து வந்த தொடர்ச்சியான ‘இச்...இச்...இச்...” ஓசை என் செவிகளில் பாய்ந்து என்னைச் சுட்டெரித்தது.\n“ஈனப் பிறவிகள்” என்று மனத்தளவில் சாடிக்கொண்டே நகர முற்பட்டபோது, எனக்குப் பின்னாலிருந்து பேச்சுக் குரல்.\nபக்கவாட்டுக் குன்றுகளின் மறைவிலிருந்து நான்கு முரடர்கள் வெளிப்பட்டார்கள்.\nதண்ணியடித்துவிட்டுக் களவாடிய பணத்தை வைத்துச் சூதாடும் கும்பல் அது. குன்றுகளுக்கும் புதர்களுக்கும் இடையே உள்ள மறைவிடங்கள்தான் அவர்களின் பாசறை.\nஎன்னையும் தாக்கக்கூடும் என்பதால், அவர்களின் பார்வையில் தட்டுப்படாமலிருக்க, மண்டபத்தைக் கடந்து, படிகளை ஒட்டிய ஒரு பெரிய குன்றின் மறைவில் பதுங்கி, நடக்கவிருப்பதைக் கண்காணித்தேன்.\nநான் பயந்தது போல ஏதும் நடந்துவிடவில்லை.\nரவுடிகளின் காலடிச் சத்தம் கேட்டோ என்னவோ, அந்த ஜோடி மண்டபத்திலிருந்து வெளியேறி, விரைந்து படியேறியது.\n“புத்தி கெட்ட புள்ளைகளா இருக்கே. இவர்களின் இன்ப விளையாட்டுக்கு வேறு இடம் கிடைக்கவில்லையா” என்று அலுத்துக் கொண்டேன்.\nஅன்று பக்தர்களின் வருகையும் மிகக் குறைவாக இருந்தது. அவர்களிலும் இளைஞர்களைக் காண முடியவில்லை. அச்சத்தில் என் ஒட்டுமொத்த உடம்பும் லேசாக நடுங்கத் தொடங்கியது. நீண்ட இடைவெளி கொடுத்து, மிக மெதுவாகப் படிகளில் பயணித்தேன்.\nஅந்த இளஞ்ஜோடிக்கு நேரப்போகும் ஆபத்தைத் தாறுமாறாகக் கற்பனை செய்துகொண்டே படியேறிய போது மேலேயிருந்து கூச்சல் கேட்டது.\nகோயிலுக்குள் இருந்த ஒரு கும்பல், மலடிக் குன்றை நோக்கி விரைந்துகொண்டிருப்பது கண்டு, அவர்களுடன் என்னையும் இணைத்துக் கொண்டேன்.\nகாதலர்களைக் காணோம்; ரவுடிகளையும் காணோம்.\nநாற்பது வயது மதிக்கத் தக்க ஒருவர், தன்னைச் சூழ்ந்திருந்தவர்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.\n“நாங்க பத்து பேர் குன்றைச் சுத்திட்டுத் திரும்பும் போது, அந்த ஜோடி எங்களைக் கடந்து போச்சு. குழந்தைப் பேறு இல்லாததால, மலடிக் குன்றைச் சுத்தப் போறாங்கன்னு நினைச்சோம்; அங்கிருந்து குதிச்சித் தற்கொலை பண்ணிக்குவாங்கன்னு எதிர்பார்க்கல.\"\nசொல்லிவிட்டு, அவர்கள் விட்டுச் சென்ற கடிதத்தைப் படித்தார்: “வெவ்வேறு சாதியில் பிறந்துவிட்ட எங்கள் காதலுக்கு, அர்த்தமில்லாத கட்டுப்பாடுகள் கொண்ட இந்தச் சமுதாயத்தில் இடமில்லை. கொஞ்ச நேரமேனும் , இந்தச் சமுதாயத்தைத் துச்சமாக மதித்து நடந்து கொண்டதில் ஒருவித அற்ப சந்தோசம். அந்தச் சந்தோசத்துடன் இந்தக் கேடுகெட்ட உலகத்தைவிட்டே போகிறோம்.”\n“இவர்களுக்குக் காமக் களியாட்டம் புரிய வேறு இடம் இல்லையா” என்று எரிச்சலுடன் முன்பு முணுமுணுத்த வார்த்தைகளை நெஞ்சுருக நினைத்துப் பார்க்கிறேன்.\nஆண்டுகள் பல உருண்டோடிவிட்ட நிலையிலும், இந்தச் சம்பவம் என் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றுவிட்டது.\nகுறிப்பு; மலையின் உச்சியில், செங்குத்தான பகுதியில் அமைந்துள்ளது ‘மலடிக் குன்று’.\nகுழந்தைப் பேறு இல்லாதவர்கள் அதை வலம் வந்தால் பலன் கிடைக்கும் என்பது திருச்செங்கோடு வட்டார மக்களின் நம்பிக்கை.\nஅது சாத்தியமோ இல்லையோ, காதலில் தோல்வியுற்றவர்களும், பிற தோல்விகளைக் கண்டவர்கள் பலரும் அங்கிருந்து குதித்துத் தற்கொலை செய்துகொண்டது மிகப் பெரிய சோகம்.\nநான் மலைக் கோயிலுக்குச் சென்று மிகப்பல ஆண்டுகள் ஆயிற்று. இப்போதைய நிலவரத்தை அறியேன்.\nLabels: கதை | சிறுகதை\nதுக்ளக் குருமூர்த்தியின் குரூர புத்தி\nகீழே, 10.01.2018 'துக்ளக்' இதழில் வெளியான அட்டைப்படக் 'கருத்துப் படத்தைக்[கார்ட்டூன்]' கவனியுங்கள்.\n'.....ஆன்மீகம், நேர்மை, ஒழுக்கத்திற்கு இங்கு இடமில்லை. இது பெரியார் மண்' என்று திராவிடர் கழக வீரமணி அவர்கள் சொல்வதாகச் சொல்கிறது கருத்துப்படம்.\nகுறுக்குப் புத்தியும் குரூர புத்தியும் கொண்ட துக்ளக் குருமூர்த்தி.\nஇறுதி மூச்சு உள்ளவரை, தமிழ் இனத்துக்காகவும், மூடநம்பிக்கை ஒழிப்புக்காகவும் தன்னை அர்ப்பணித்து, நேர்மையுள்ளவராகவும் ஒழுக்கசீலராகவும் வாழ்ந்து காட்டிய பகுத்தறிவுப் பகலவன் பெரியாரை இகழ்ந்து பேசிக் குதூகலிக்கும் துணிவை இந்த ஆள் பெற்றது எப்படி\n\"பெரியாரைச் செருப்பால் அடிப்பேன்\" என்று ஒரு 'பொறுக்கி' சொன்னானே, அப்போதே அவனுக்கும் அவன் போன்றவர்களுக்கும் உரிய பதிலடி தராமல் தமிழர்கள் வேடிக்கை பார்த்ததே காரணம் ஆகும்.\nதமிழர்கள் நன்றியுணர்ச்சி உள்ளவர்கள். பெரியார் தம் இனத்துக்கு ஆற்றிய தொண்டினை என்றென்றும் மறவாதவர்கள்.\nபெரியாரை அவமதிக்கும் துக்ளக் குருமூர்த்தியின் இந்த இழி செயல் கடும் கண்டனத்திற்குரியது.\nபெரியாரைப் போற்றும் தன்மானத் தமிழர்களும், அவர் பெயரில் கட்சிகள் நடத்தும் தோழர்களும் ஆற்றவிருக்கும் எதிர்வினை என்ன\nLabels: துக்ளக் | குருமூர்த்தி\nஇன்று[01.01.2018] காலை தமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட 'ஆங்கில அடிமைகளுக்கு என் ஆங்கிலப் புத்தாண்டு அனுதாபங்கள்' http://kadavulinkadavul.blogspot.com/2018/01/blog-post.html என்னும் என் பதிவு, தமிழ்மணம் 'சூடான இடுகைகள்' பட்டியலில் 6ஆம் இடத்தைப் பெற்றுள்ளது[இப்பதிவை எழுதும்போது].\nஆயினும், தமிழ்மணத்தின் முகப்புப் பக்கத்திலுள்ள 'சூடான இடுகைகள்' பட்டியலில் என் பதிவுக்குப் பின்னர் இணைக்கப்பட்ட பதிவுகள் இடம்பெற்றுள்ள நிலையில். என் பதிவு மட்டும் இடம்பெறவில்லை. பதிவில் தமிழ்மணம் கண்ட குறை என்ன\nஅறிவிக்குமோ இல்லையோ, போற்றுதற்குரிய தமிழ்ப்பணி ஆற்றும் தமிழ்மணத்திற்கு என் நன்றி.\nபிற்பகல் 03.09க்கு முதலிடம்[சூடான இடுகைகள் பட்டியலில்] பெற்றது. ஆயினும், முகப்புப் பக்கம் 'சூடான இடுகைகள்' பட்டியலில் இடம்பெறவில்லை.\nLabels: தமிழ்மணம் | நன்றி\nஆங்கில 'அடிமை'களுக்கு என் ஆங்கிலப் புத்தாண்டு அனுதாபங்கள்\nநாமக்கல் நகரில், இன்றைய[01.01.2018] காலைப் பொழுதில் ஒரு மணி நேரம்போல் தெருத்தெருவாகச் சுற்றி வந்தபோது, வண்ண வண்ணக் கோலங்களுடன் 'Happy New Year' என்னும் ஆங்கில வாசகங்களை மட்டுமே காண முடிந்தது[பொங்கல் திருநாளில் 'Happy Pongal' என்று எழுதுகிறார்கள். அரிதாகச் சிலர், 'பொங்கல் வாழ்த்து' என்று எழுதுகிறார்கள்].\n'புத்தாண்டு வாழ்த்துகள்' தென்பட்டால் படம் எடுத்துப் பதிவில் இணைத்திட நினைத்திருந்தேன். ஏமாற்றமே மிஞ்சியது.\nஆங்கிலத்தில் நான்கு வரிகள் பிழையில்லாமல் எழுதவோ, ஓரிரு மணித்துளிகள் பேசவோ[பெரும்பாலோர்] இயலாது எனினும் ஆங்கிலத்தில் வாழ்த்து எழுதிப் பெருமிதப்படுகிறார்கள் நம் தமிழ்க்குடிப் பெண்கள்.\nஎனக்குப் 'பேசி'யில் புத்தாண்டு வாழ்த்துரைத்த பத்துப்பேரில் ஒருவர் மட்டுமே \"புத்தாண்டு வாழ்த்துகள்\" என்றார். நானும் பதிலுக்கு அவரைத் தமிழில் வாழ்த்தினேன். எஞ்சிய ஒன்பது நண்பர்களுக்கு[இனி அவர்கள் பகைவர்கள்தான்] அனுதாபம் தெரிவித்தேன்.\nஆங்கிலப் புத்தாண்டின் தொடக்க நாளில் 'Happy New Year' என்று எழுதிக் கோலமிட்ட, தமிழ்நாட்டின் அனைத்து[தமிழகம் முழுதும் இதே நிலைதான் என்பது என் நம்பிக்கை] தமிழ்க் கண்மணிகளுக்கு என் நெஞ்சு நிறைந்த ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன். தமிழில் யாரேனும் எழுதியிருந்தால்[] அவர்களுக்கு என் நன்றியும் வாழ்த்துகளும்.\nநல்ல நாளும் அதுவுமாக இப்படி அல்பத்தனமாய் ஒரு பதிவை வெளியிடுகிறாயே என்று கேட்கிறீர்களா\nஎன் ஆற்றாமையை வெளிப்படுத்தியிருக்கிறேன். இதற்குப் பெயர் அல்பத்தனம் என்றால் நான் மறுக்கப்போவதில்லை.\nLabels: புத்தாண்டு | அனுதாபம்\nபெருமாள் முருகனும் சாருநிவேதிதாவும்...பண்பியல் ஒப்...\nகாஞ்சி சங்கர மடம் விஜயேந்திரர் கடவுளின் அவதாரம்\nதமிழ்நாட்டின் உடனடித் தேவை இன்னொரு ஜெயலலிதா\n'பெருமாள் முருகனும் சாரு நிவேதிதாவும்'...ஒரு 'பண்ப...\nவைரமுத்துவின் 'நாக்கு'க்குப் பத்து லட்சம்\nகாயம்பட்ட காமமும் குணப்படுத்தும் 'ஓஷோ'வும்\nகனிமொழியின் கேள்விக்கு அறிவுஜீவிகளின் பதில் என்ன\n'தமிழை ஆண்டாள்'...வைரமுத்து செய்த தவறுகள்\nதமிழருவி மணியனின் 'புத்த ஞானம்'\nமருட்டும் பிரபஞ்சமும் மிரட்டும் விஞ்ஞானிகளும்\n'ஆன்மிக அரசியல்'...என்னய்யா இது புதுப் புருடா\n'அது'க்குத் 'தோதான' வேறு இடம் இல்லையா\nதுக்ளக் குருமூர்த்தியின் குரூர புத்தி\nஆங்கில 'அடிமை'களுக்கு என் ஆங்கிலப் புத்தாண்டு அனுத...\nகடவுளின் 'இருப்பு' குறித்த ஆய்வு நூல்களை ஓரளவு வாசித்திருக்கிறேன்; இயன்ற அளவு சிந்தித்தும் இருக்கிறேன். 'அப்படியொருவர் இருந்து, இயற்கையை ஆள்கிறார்; அனைத்து உயிர்களின் மீதும் அன்பைப் பொழிகிறார்' என்று நம்புவதற்கான ஆதாரம் இன்றளவும் கிடைத்திடவில்லை\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை:\n'அந்த' எழுத்தாளர் மீது மேலும் ஒரு '#Me Too' பெண் புகார்\nசற்று முன்னர் ஊடகங்களில் வெளியான ஒரு செய்தி..... # ஏற்கனவே, '#Me Too' இயக்கத்தைச் சேர்ந்த பல பெண்களின் பாலியல் தொடர்பான குற்ற...\nஜோதிடப் புரட்டுகள் குறித்துக் கணிசமான பதிவுகள் எழுதியுள்ளேன். அவற்றுடன் ஒப்பிடுகையில் இது மிகச் சிறியதாயினும் கருத்தமைவில் மிகமிகப் பெரியத...\nஇந்தத் 'தில்' கிழவனைத் தினமும் நினையுங்கள்\nஇந்த ஆண்டு[2018], இயற்பியலுக்கான நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த 'ஆர்தர் ஆஸ்கின்' என்பவர் பெற்றிருக்கிறார். இவரின் வயது 96. ...\n'காதலும் சாதலும்'... கட்டிளம் காளைகளுக்கான கதை\nதி ராவகம் பட்டாற்போல் தகித்துக் கொண்டிருந்த தன் இடது கன்னத்தை மீண்டும் மீண்டும் தொட்டுப் பார்த்துக் கொண்டான் பழனிச்சாமி. அந்த அளவுக்...\nவையகத்து ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு மெய்யான வேண்டுகோள்\nஐயப்ப பக்தர்களே, ஐயப்பசாமியின் தோற்றம் குறித்தோ, அவரின் அளப்பரிய சக்தி குறித்தோ, அவர் மீதான உங்களின் மெய்யான பக்தி குறித்தோ கேள்வி எழு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/arjun-daughter-make-her-debut-163125.html", "date_download": "2018-10-17T16:06:03Z", "digest": "sha1:6LUS5YBXWDB3ERSDE7AYBEKC2U3ZWDOP", "length": 10086, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நடிக்க வந்தார் ஆக்ஷன் கிங் மகள் ஐஸ்வர்யா! | Arjun daughter to make her debut | நடிக்க வந்தார் ஆக்ஷன் கிங் மகள் ஐஸ்வர்யா! - Tamil Filmibeat", "raw_content": "\n» நடிக்க வந்தார் ஆக்ஷன் கிங் மகள் ஐஸ்வர்யா\nநடிக்க வந்தார் ஆக்ஷன் கிங் மகள் ஐஸ்வர்யா\nநடிகர் அர்ஜூனின் மகள் ஐஸ்வர்யா புதிய படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார். படத்தின் தலைப்பு பட்டத்து யானை.\nபூபதி பாண்டியன் இந்தப் படத்தை இயக்குகிறார்.\nஇந்தப் படத்தின் ஹீரோ விஷால். அர்ஜுனிடம் ஏழுமலை உள்ளிட்ட படங்களில் உதவி இயக்குநராகப் பணியாற்றியவர் விஷால் என்பது நினைவிருக்கலாம்.\nஎத்தனையோ ஹீரோக்கள் ��ேட்டபோதும் தன் மகளை நடிக்க அனுமதிக்காத அர்ஜுன், ஹீரோ விஷால் என்றதும் சந்தோஷத்துடன் ஒப்புக் கொண்டாராம்.\nஅர்ஜூனிடம் நேரில் போய் ஐஸ்வர்யாவை நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டவரே விஷால்தானாம்.\n\"என்ன நினைப்பாரோ என்ற சந்தேகத்துடன்தான் அர்ஜுனிடம் போய் கேட்டேன். ஆனால் அவர் எடுத்த எடுப்பிலேயே ஒப்புக் கொண்டார். இந்த கேரக்டருக்கு ஐஸ்வர்யா தவிர பொருத்தமான ஒருவர் கிடைப்பது கஷ்டம்,\" என்கிறார் ஹீரோ விஷால்.\nவிஷுவல் கம்யூனிகேஷன்ஸ் படித்துள்ள ஐஸ்வர்யாவுக்கு நடிப்பு மீது ரொம்பவே ஆர்வமாம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇயக்குனர் லீனா என் கற்பை சூறையாடியிருக்கிறார்: திருட்டுப்பயலே இயக்குனர்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nசண்டக்கோழி 2... படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தாதீங்க ப்ளீஸ்: ராஜ்கிரண் கோரிக்கை\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00025.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9/", "date_download": "2018-10-17T16:46:45Z", "digest": "sha1:Y3D6H7BJAH4R7UQKVZZJ4KHUJ6AC3Y36", "length": 15974, "nlines": 88, "source_domain": "athavannews.com", "title": "உலக அமைதி நாள் என்றால் என்ன? | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவெஸ்ட்மினிஸ்டரில் சந்தேகத்துக்குரிய பொதி : பொலிசார் அகற்றினர்\nஇங்கிலாந்து அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nஅரசியல் கைதிகள் விவகாரத்திற்கு அடுத்த வாரம் இறுதி தீர்மானம்\nதமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் ஆராயப்படுகின்றது – ராஜித சேனாரத்ன\nஉலக அமைதி நாள் என்றால் என்ன\nஉலக அமைதி நாள் என்றால் என்ன\nஇந்த உலகில் வாழும் ஒவ்வொரு மனிதர்களும் விரும்புகின்ற ஒரே விடயம், அமைதியும் நின்மதியும் நிறைந்த வாழ்க்கையே ஆகும்.\nஏதோ ஒரு வகையில் வன்முறைகளுக்கு முகம் கொடுக்கும் மனித ஜீவன்கள், சமாதானமான வாழ்வை நோக்கியே பயணிக்கிறனர்.\nஎனினும் காலத்திற்கு காலம் ஏதோ ஒரு வகையில், ஏதோ ஒரு இடத்தில் யுத்தம் தலைதூக்க தவறவில்லை.\nஇந்த அழிவுகளிலிருந்து மனிதர்கள் பாதுகாக்கப்பட வேண்டும், ஒரு அமைதிப் பூங்காவாக இந்த பூமி உருப்பெற வேண்டும் என்ற என்னத்துடன், ஜக்கிய நாடுகள் சபை உலக அமைதி நாளை அமுல்படுத்தியது.\nமுதலில் ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் மாதம் மூன்றாம் செவ்வாய்க்கிழமையானது உலக அமைதிக்கான நாள் என்று கடந்த 1981 இல் ஐ.நா சபை அறிமுகப்படுத்தியது.\nஎனினும் கடந்த 2002 ஆம் ஆண்டு, ஒவ்வொரு ஆண்டும் செப்டெம்பர் 21 ஆம் திகதியே உலக அமைதி நாள் என்று ஐ.நா அறிவித்தது.\nஅதனை தொடர்ந்து கடந்து வரும் ஒவ்வொரு செப்டெம்பர் 21 ஆம் திகதியையும் உலக அமைதி தினமாக ஐக்கிய நாடுகள் சபை சிறப்பித்து வருகிறது. இந்நாளை உலகின் பல்வேறு நாடுகளும் அமைதி நாளாக கொண்டாடுகிறன.\nஆயினும் உலகில் அமைதி நிலவுவதற்கு ஒரு நாள் அனுஸ்டிப்பு போதாது என்றும், ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு சமூகத்திலும், ஒவ்வொரு மனிதர்களிடமும் அமைதி ஏற்படுத்தப்பட வேணடும் என்றும், உலக நாடுகள் மற்றும் மனித உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், இந்த ஆண்டுக்கான உலக அமைதி தினத்தை ‘சமாதானத்திற்கான உரிமை. சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் 70’ என்ற கருப்பொருளில் ஐ.நா.சபை அனுஸ்டிக்கிறது.\nசமூகம், பிராந்தியம், நாடு, கண்டம் என்ற ஒழுங்கில் அமைதி நிலவினால் மட்டுமே, உலகில் அமைதி நீடிக்க முடியும். ஆனால் உலகின் பல பாகங்களிலும் யுத்தம் தலைவரித்தாடுகிறது.\nஇலங்கையில் கடந்த 27 ஆண்டுகளாக இடம்பெற்ற யுத்தம் நிறைவுற்றுள்ள போதிலும், யத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மீள்கட்டியெழுப்பபடாத நிலையில், அவர்களின் போராட்டங்கள் ஏதோ ஒரு வகையில் நீடித்தவண்ணமே உள்ளன.\nஅதே போன்று இந்தியா – பாகிஸ்தான் எல்லை பிரச்சினை, மியன்மார் படுகொலை, சிரியா மீதமான ரஷ்ய தாக்குதல், ஈராக் மோதல், யேமன் போர் என்று, உலகில் எங்கோ ஓரிடத்தில் போர் நீடிக்கிறது.\nஇது தவிர சோமாலியா, எதியோப்பியா, ருகாண்டா போன்ற நாடுகள் உணவு பஞ்சத்தால் தவிக்கின்றன.\nஇவ்வாறு ஏதோ ஒரு விதத்தில் உலகளவில் அமைதி சீர்கெட்டே காணப்படுகிறது.\nஒவ்வொரு மனிதனும் திருந்தினால் சமூகம் தானாக திருந்தும் என்பார்கள், ஒவ்வொரு சமூகமும் திருந்தினால் நாடு சிறப்புறும் என்பார்கள். அந்த வகையில் உலகளவில் சமாதானம் நிலைக்க வேண்டுமாயின், அது ஒவ்வொரு மனிதன் மற்றும் குடும்பம் சமூகங்களிடம் இருந்து பிறப்பிக்கப்பட வேண்டும்.\nஅன்பை சொல்லிலும், செயலிலும் வெளிப்படுத்துவதன் மூலம் இனம், மொழி, மதம் கடந்த அன்பை சகலரிடமும் பரிமாறிக் கொள்ள முடியும்.\nஇந்நிலையில், சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபை, ‘இளமை இளமைக்கே’ என்னும் மூன்றாண்டு நிகழ்ச்சி திட்டத்தை நடத்தியுள்ளது.\nஐ.நா சமாதானத்தை கட்டியெழுப்பும் நிதியத்தின் ஆதரவுடன் 100 இளைய சமூகத்தினருக்கான தேசிய நிகழ்ச்சியொன்றும் திஹனவில் இடம்பெற்றுள்ளது.\nஇந்த நிகழ்வானது கடந்த ஆண்டு இலங்கையில் வடக்கு, கிழக்கு, தெற்கு மாகாணங்களில் இடம்பெற்றிருந்தது.\nசமாதானத்தை கட்டியெழுப்பும் நோக்கில், இளம் சமூகத்தை ஈடுபட செய்வதே இந்நிகழ்ச்சியின் நோக்கமாகும்.\nஎனினும் தொடர்பாடல் அன்பு, பரிவு என்பனவே சமாதானத்திற்கான அடிப்படை விடயங்களாகும்.\nபோட்டி, பொறாமை, குரோத உணர்வு, மேலாதிக்க தன்மை, சக மனிதர்களை கீழ்மைப் படுத்துதல், அடக்குதல், பொருளாதார சுரண்டல் என்பனவே, வன்முறையை தூண்டி அமைதியை சீர்குழைக்க செய்யும் எனலாம்.\nஆகவே உலக சமாதானம் என்பது ஒரு நாளில் கொண்டாடப்படுவதில்லை. அது உலகளவில் ஒவ்வொரு நாளும் நீடிக்க வேண்டியது என்றும், அதற்காக ஒவ்வொரு மனிதர்களும் ஒவ்வொரு நாடும் கைகோர்க்க வேண்டும் என்றும் இந்நாளில் பலரும் வலியுறுத்தியுள்ளனர்.\nஅந்தவகையில், இந்தியாவின் பிரபல சிற்பியான ‘சுதர்சன் பட்நாயக்’ தனது சிற்பத்தின் மூலம் இன்றைய நாளில் சமாதானத்தை வலியுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nடோகா பாடசாலை இலங்கையருக்கு வரப்பிரசாதம் என்கிறார் ஏ.எஸ்.பி. லியனகே\nகட்டாரின் டோகாவில் இயங்கிவரும் இலங்கை பாடசாலை குறித்து பிரதியமைச்சர் புத்திக்க பத்திரனவின் வாதங்களை\nசீனாவிற்கான இலங்கை ஏற்றுமதிகள் அதிகரிப்பு\nசீனாவிற்கான இலங்கை ஏற்றுமதிகள் இவ்வாண்டு பல மடங்கு அதிகரித்துள்ளதாக இலங்கை வர்த்தக திணைக்களம் தெரிவி\nஇலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டி இன்று\nஇலங்கை மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெறவு\nஇலங்கை தேயிலையின் தரம் குறித்து பிரசாரம்\nஇலங்கை தேயிலையின் தரம் குறித்து 12 நாடுகளில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது\nஇலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களுக்கு எச்சரிக்கை\nஇலங்கை, கச்சதீவு கடற்பகுதியில் இராமேஸ்வர மீனவர்கள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டபோது இலங்கை கடற்படை\nஇங்கிலாந்து அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nதமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் ஆராயப்படுகின்றது – ராஜித சேனாரத்ன\nகிரைமியா துப்பாக்கிசூடு மற்றும் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்\nலண்டனில் மேடை நாடகத்தின்பால் ஈர்க்கும் குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறை\nபடுகொலை சதி விவகாரம்: ஜனாதிபதி மைத்திரி – நரேந்திர மோடி தொலைபேசியில் கலந்துரையாடல்\nஅமெரிக்க அதிபரின் புதிய ஓவியம்\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி பலமான நிலையில் பாகிஸ்தான்\nநான்கு வருடங்களுக்கு பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2018/03/astrology-23-3-2018.html", "date_download": "2018-10-17T17:07:42Z", "digest": "sha1:IAHKKS6EFERBBFXTPEAZGTRVNI5MOLNM", "length": 26692, "nlines": 644, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology: ��ோதிடம்: 23-3-2018ம் தேதி புதிருக்கான விடை!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nAstrology: ஜோதிடம்: 23-3-2018ம் தேதி புதிருக்கான விடை\nAstrology: ஜோதிடம்: 23-3-2018ம் தேதி புதிருக்கான விடை\nஅந்த ஜாதகத்திற்கு உரியவர் தற்போதைய இந்திய குடியரசுத் துணைத்தலைவரும், பாரதிய ஜனாதா கட்சியின் முன்னாள் தேசியத் தலைவருமான திரு.முப்பவரப்பு வெங்கைய்யா நாயுடு அவர்கள்.\nபிறப்பு : ஜூலை 1, 1949 நேரம் : மதியம் 12 மணி, 8 நிமிடம்.\nஇடம் : சவட்ட பாலம், நெல்லூர் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம்.\nநான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 19 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்\nமீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (30-3-2018) சந்திப்போம்\nஜாதகர் இப்போது நமது துணைக் குடியரசுத்தலைவர் உயரதிரு வெங்கைய்ய நாயுடு அவர்கள். பிறந்த தேதி 1 ஜுலை 1949; மதியம் 12 மணி 7 நிமிடம் 30 வினாடிகள்.பிறந்த ஊர் நெல்லூர். ஆந்திரா.\nலக்கினாதிபதி 9ல் அமர்ந்து குரு பார்வை பெற்றது. 9க்கு உடயவனும் குரு பார்வை பெற்றது.லக்கினமும் குரு பார்வை பெற்றது. ராஜகிருஹம் 10ல் அமர்ந்தது அவரை அரசியலில் வெற்றி பெறச் செய்துள்ளன.\nபிறந்த ஊர்: சவட்டா பாலெம், 80 E 0 / 14 N 29\nஇந்த ஜாதகத்துக்கு உரியவர், நமது தற்போதைய இந்திய துணை ஜனாதிபதி திரு வெங்கய்ய நாயுடு அவர்கள். அவர் பிறந்தது 01/07/1949 பகல் சுமார் 12:00 மணியளவில்.\nஜோதிடப் புதிர் 23-3-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nதற்போதைய இந்திய குடியரசுத் துணைத்தலைவரும், பாரதிய ஜனாதா கட்சியின் முன்னாள் தேசியத் தலைவருமான திரு.முப்பவரப்பு வெங்கைய்யா நாயுடு அவர்கள்.\nபிறப்பு : ஜூலை 1, 1949\nநேரம் : மதியம் 12 மணி, 8 நிமிடம்.\nஇடம் : சவட்ட பாலம், நெல்லூர் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம்.\nஐயா ஜாதகத்திற்கு உரியவர் :திரு வெங்கையா நாயுடு அவர்கள்\nஇந்த வாரப் புதிரில் இடம்பெற்ற ஜாதகத்துக்குச் சொந்தக்காரர், இந்தியக் குடியரசின் துணைத் தலைவர் மாண்புமிகு வெங்கையா நாயுடு அவர்கள்.\nதுணை ஜனாதிபதி திரு.வெங்கையா நாயுடு\nபிறந்த தேதி: 1 ஜூலை, 1949 நேரம் - சுமார்1130 hrs\nஜூலை 1 1949 பிறந்த இந்தியாவின் துணை ஜனாதிபதி ���ெங்கைய நாயுடு அவர்கள்\nAstrology: ஜோதிடம்: 30-3-2018ம் தேதி புதிருக்கான வ...\nசமையலுக்கு சுவை ஊட்டும் பொருட்கள்\nநீங்களும் உங்கள் உணவுப் பழக்கமும்\nShort Story: சிறுகதை: மனக்கசப்பு\nAstrology: ஜோதிடம்: 23-3-2018ம் தேதி புதிருக்கான வ...\nஆன்மிகம்: திருப்பட்டூரில் உள்ள சிறப்புமிக்க கோயில்...\nAstrology: ஜோதிடம்: 16-3-2018ம் தேதி புதிருக்கான வ...\nHumour நகைச்சுவை: படித்துவிட்டு யாரும் சிரிக்கக் க...\nநேர்மைக்கு என்றுமே அழிவில்லை *\nAstrology: ஜோதிடம்: 9-3-2018ம் தேதி புதிருக்கான வி...\nAstrology:மாந்தி பூந்தி என்று எத்தனை குழப்பம் சாம...\nகேரள நடிகை நயன்தாராவிற்கு பெயர் வைத்தவர் ஒர் தமிழக...\nசெல்போனை படுக்கை அருகில் வைத்துக் கொண்டு தூங்க வேண...\nAstrology: ஜோதிடம்: 2-3-2018ம் தேதி புதிருக்கான வி...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://news7tamilvideos.com/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%87.html", "date_download": "2018-10-17T15:40:31Z", "digest": "sha1:MJIMCJ26T72SJX6EVUIM62IXTSNCRKWH", "length": 10568, "nlines": 111, "source_domain": "news7tamilvideos.com", "title": "நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டு உதயத்தை ஆதரித்து, அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பு! | News7 Tamil - Videos", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரயிலில் பிரத்யேக ரயில் பெட்டி : சிறப்பு செய்தி தொகுப்பு\nஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக தான் : அமைச்சர் ஜெயக்குமார்\nவேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 80 லட்சமாக உயர்வு\nவடஇந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் தமிழர்கள் அரசியல் அதிகாரத்தை விரைவில் இழந்து விடுவார்கள் : சீமான்\nசமையல் அறையிலும் தார்பாய்க்கு கீழேயும் இயங்கும் அரசு தொடக்கப் பள்ளி : உதவ முன் வருபவர்களை வரவேற்கிறது அன்புபாலம்\nகமலின் கட்சியை கருவிலேயே கலைக்க வேண்டும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி; தீய சக்தியே ராஜேந்திர பாலாஜி தான் : கமல்\n#MeToo விவகாரத்தில் எழுத்தாளர் லீனா மணி மேகலை – சுசிகணேசன் பரஸ்பரம் குற்றச்சாட்டு\nஅதிமுகவில் என்றைக்கும் அண்ணா வகுத்த கொள்கை மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறோம் : கே.பி.முனுசாமி\nசென்னையில் செல்போனை பறித்துச் சென்ற கொள்ளையர்களிடம் போராடிய முதியவர் : சிசிடிவி காட்சி வெளியீடு\nசென்னையில் மாணவர்களுடன் இணைந்து கூடைபந்து விளையாடி அசத்திய முதல்வர் பழனிசாமி\nநாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டு உதயத்தை ஆதரித்து, அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பு\nநாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் கலைக்கோட்டு உதயத்தை ஆதரித்து, அந்த கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு சேகரிப்பு\nநடுக்கடலில் 8 நாட்களாக கடல்நீரை மட்டுமே குடித்து உயிர் வாழ்ந்ததாக சொந்த ஊர் திரும்பிய மீனவர் உருக்கம்\nமாம்பழ ஏற்றுமதியில் விரைவில் சந்தைக்கு வர உள்ள புதிய தொழில்நுட்பம்\nமாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரயிலில் பிரத்யேக ரயில் பெட்டி : சிறப்பு செய்தி தொகுப்பு\nComments Off on மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரயிலில் பிரத்யேக ரயில் பெட்டி : சிறப்பு செய்தி தொகுப்பு\nஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக தான் : அமைச்சர் ஜெயக்குமார்\nComments Off on ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக தான் : அமைச்சர் ஜெயக்குமார்\nவேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 80 லட்சமாக உயர்வு\nComments Off on வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 80 லட்சமாக உயர்வு\nசென்னையில் முதியவரிடம் செல்போன் பறித்த பிளஸ் 2 மாணவன் உட்பட 3 பேர் கைது\nComments Off on சென்னையில் முதியவரிடம் செல்போன் பறித்த பிளஸ் 2 மாணவன் உட்பட 3 பேர் கைது\nஉருவாகி வரும் ராப் பாடல்களுக்கு என தனி ரசிகர் படை | சிறப்புச் செய்தி\nComments Off on உருவாகி வரும் ராப் பாடல்களுக்கு என தனி ரசிகர் படை | சிறப்புச் செய்தி\nதமிழர்கள் இணைந்து செயல்பட்டால், எந்த நாட்டிலும் வெற்றிபெற முடியும் – கயானா பிரதமர் வீராசாமி\nஉயிரை காப்பாற்றும் குட்டி ஏர் ஆம்புலன்ஸை செய்து நடிகர் அஜித்தின் மாணவர் குழு மீண்டும் சாதனை...\nயாரையும் நம்பி நான் சென்னைக்கு வரவில்லை;கமல்,ரஜினி போன்றவர்கள் தான் இசைக்காக என்னை தேடி வந்தனர் : இளையராஜா...\nகருணாநிதி ஊழல் செய்ததாக நிரூபித்தால் அதிமுக அலுவலகம் முன்பு தற்கொலை செய்யத் தயார் : ஆ.ராசா...\nமீனாட்சி அம்மன் உற்சவரின் வலது கையில் பச்சைக்கிளி அமர்ந்து காட்சியளித்தது\nமாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரயிலில் பிரத்யேக ரயில் பெட்டி : சிறப்பு செய்தி தொகுப்பு\nComments Off on மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரயிலில் பிரத்யேக ரயில் பெட்டி : சிறப்பு செய்தி தொகுப்பு\nபூதாகரமாக வெடித்துள்ள பஞ்சாப் அமைச்சர் சித்துவின் கருத்து குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு\nComments Off on பூதாகரமாக வெடித்துள்ள பஞ்சாப் அமைச்சர் சித்துவின் கருத்து குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு\nசேலத்தில் ஆதரவற்றோரின் பசியை போக்க திரண்ட இளைஞர்கள்\nComments Off on சேலத்தில் ஆதரவற்றோரின் பசியை போக்க திரண்ட இளைஞர்கள்\nComments Off on நகரம்.. நடைபாதை நரகம்\nசீனாவில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கிய முதியவர் குறித்த சிறப்புத் தொகுப்பு\nComments Off on சீனாவில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கிய முதியவர் குறித்த சிறப்புத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=57&t=722&sid=4fc6a238c855a0b34cd92a69ac895c4a&start=140", "date_download": "2018-10-17T17:14:42Z", "digest": "sha1:FME2ZBNILIYRNNRWDQ5AOHHHH2HU6FVM", "length": 37388, "nlines": 471, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு - Page 15 • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ அறிவிப்புகள் (Announcement)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 23rd, 2014, 11:11 pm\nபணியின் காரணமாக இணைய முடியவில்லை....\nஒரு மகிழ்வான செய்தி என்னவென்றால் ... தற்போது பயிற்சியில் நன்றாக பணியாற்றியதால்... நேற்றிலிருந்து நான் அறிவிப்பிற்காக மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளேன்.....\nஅதுமட்டுமல்லாது இரண்டாவது வாயிப்பிலேயே... அன்றைய பண்பலையின் நிகழ்ச்சியினை தொடங்கிவைக்கும் வாயிப்பும் அளிக்கப்பட்டுள்ளது...\nவரும் 30.04.14 அன்று காலை 4.55 மணிக்கு நிகழ்ச்சியை தொடங்கி .. அறிவிப்பு செய்ய போகிறேன்...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nகொஞ்சம் தனிப்பட்ட வெளிவேலைகள் இருந்ததால் ...இந்தபக்கம் வர முடியவில்லை.\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:55 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 10:35 am\nபூச்சரத்தில் இணைந்துள்ள உறுப்பினர் நண்பர்களுக்கும் விருந்தினராக பார்வையிட்டுக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் எனது இனிய காலை வணக்கத்தை சமர்பிக்கிறேன்....\nஒரு வணக்கம் சொல்ல எப்படியெல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு...\nஇனிய காலை வணக்கம் நண்பர்களே\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nகரூர் கவியன்பன் wrote: பூச்சரத்தில் இணைந்துள்ள உறுப்பினர் நண்பர்களுக்கும் விருந்தினராக பார்வையிட்டுக் கொண்டிருக்கும் நண்பர்களுக்கும் எனது இனிய காலை வணக்கத்தை சமர்பிக்கிறேன்....\nஒரு வணக்கம் சொல்ல எப்படியெல்லாம் யோசிக்க வேண்டி இருக்கு...\nஇனிய காலை வணக்கம் நண்பர்களே\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 11:02 am\nஇனிய காலை வணக்கம் பாலா...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nகரூர் கவியன்பன் wrote: இனிய காலை வணக்கம் பாலா...\nவணக்கம் கவி எங்கே உங்க கவியை காணோம் ரொம்ப நாள் ஆச்சு உங்க காதல் கவியும் காணோம் ,நீங்கள் இல்லாமல் பூவன் வேற கவி எழுதல\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » ஜூன் 4th, 2014, 11:15 am\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nகரூர் கவியன்பன் wrote: என்னது கவிதையை காணாமா....\nஆமாம் கவி விதைத்த சொற்கள் காணோம் அதான் கவிதை காணோம்\nஇணைந்தது: டிசம்பர் 14th, 2013, 2:23 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமைய��த் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2015/09/blog-post_24.html", "date_download": "2018-10-17T16:36:06Z", "digest": "sha1:U7HJFRF2OQ7R56JN5CQ65KGBCVH5LXZB", "length": 25356, "nlines": 410, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: அறிவுக் கூர்மை", "raw_content": "\nஒரு முற்பகல் வேளையில், அரேபிய மன்னன் நகர்ச் சோதனைக்காக மாறு வேடத்தில், குதிரையூர்ந்து சென்றுகொண்டிருக்கையில், சாலையோரம் அமர்ந்திருந்த மாற்றுத் திறனாளியொருவன் அவனை நோக்கி, \"ஐயா, என்னால் நடக்க முடியாது; தயவு செய்து என்னை ஏற்றிக் கொண்டு போய் என் வீட்டு வாயிலில் இறக்கி விடுங்கள்\" எனக் கெஞ்சுங் குரலில் வேண்டினான்.\nஇலக்கை அடைந்ததும், அவன் சொன்னான்: \"இனி நீங்கள் இறங்கி உங்கள் வழியே போகலாம்.\n நீங்கள் கேட்டுக்கொண்டதற்காகப் பரிதாபப்பட்டு ஏற்றி வந்தால் குதிரையை அபகரிக்கப் பார்க்கிறீர்களா\nஅரசன் குதிரையை ஓட்டி மன்றத்தை அடைந்தான். அங்கே சிலர் நின்றுகொண்டிருந்தனர்; விசாரணை நடந்தது.\nவாதி -- \"ஐயா, நான் எண்ணெய் விற்பவன்; இந்த இரும்பு வியாபாரி என்னிடம் சில்லறை கேட்டார்; தந்தேன்; பதிலுக்குத் தொகை கொடுக்க மறுக்கிறார்.\"\nபிரதிவாதி --\"இவர் சொல்வது பொய், ஐயா; நான் என் நாணயங்களைத்தான் வைத்திருக்கிறேன்\".\nநீதிபதி -- \"அவற்றை இந்தப் பலகைமேல் வைத்துவிட்டுப் போங்கள்; நாளை தீர்ப்பளிப்பேன்\".\nவாதி -- \"ஐயா, நான் எழுத்தாளன்; இந்த என் அடிமைப் பெண்ணை அந்த உழவர் சூழ்ச்சியாய்த் தம்மிடம் இழுத்துக்கொண்டார். மீட்டுத் தாருங்கள்\"\nபிரதிவாதி -- \"இல்லை, ஐயா; இவள் நெடுங் காலமாக என் அடிமை\".\nபெண் -- \"ஆமாம், நான் இவருடைய அடிமைதான்.\"\nநீதிபதி : \"இவள் இங்கு இருக்கட்டும்; இருவரும் நாளை வாருங்கள்\".\nமன்னன் தன் வாதத்தை முன்வைத்தான்; மாற்றுத் திறனாளி எதிர்வாதம் செய்தான். குதிரையைக் கொட்டிலில் கட்டச் செய்த நீதிபதி தீர்ப்பை மறு நாளுக்கு ஒத்திவைத்தார்.\nசில்லறையை இரும்பு வாணிகரிடம் தந்த நீதிபதி, எண்ணெய் வியாபாரி குற்றவாளி என்றும் அவருக்குக் கசையடி தரப்படும் என்றும் கூறினார்.\n\"எழுத்தாளர் தம் அடிமைப் பெண்ணை மீண்டும் பெறுவார்; மற்ற இருவரும் தண்டனை அடைவார்கள்\" என்றார்.\nவேந்தனையும் எதிராளியையும் கொட்டிலுக்கு அழைத்துச் சென்ற நீதிமான், அங்கே நின்ற ஆறு குதிரைகளுள் தம்முடையதைத் தொட்டுக் காட்ட உத்தரவிட்டார்; முதலில் அரசனும் பின்னர் மற்றவனும் அடுத்தடுத்துச் சென்று ஒரே குதிரையைக் காட்டினர்.\nமாற்றுத் திறனாளியிடம், \"நீர் பொய்யர், குற்றவாளி; தக்கவாறு தண்டிப்பேன்\" எனச் சொல்லிவிட்டுக் குதிரையை ஓட்டிப் போக வாதிக்கு அனுமதி வழங்கினார்.\nமறு நாள் மாலை. நீதிபதியை அழைத்து வரச் செய்த மன்னன் அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்றான்.\n\"உங்களை எதற்காக வரவழைத்தேன் என்பதைச் சொல்கிறேன். நேற்றுக் குதிரை வழக்கின் வாதி நான்தான்; மாறு வேடத்தில் இருந்தேன். சிக்கலான அந்த வழக்குகளை எப்படி ஆராய்ந்து உண்மை கண்டுபிடித்தீர்கள் என்பதை அறிய ஆவலாக இருக்கிறேன், அந்த ஆவலைத் தணிக்கக் கோருகிறேன்.\" என்றான்.\nநீதிபதி, \"நீங்கள் என்னைப் பொருட்படுத்தி இவ்வாறு கேட்டதற்குப் பெருமை அடைகிறேன், அரசே\" எனச் சொல்லிவிட்டு விளக்கினார்:\n\"ஒரு கிண்ணத்தில் போதிய நீர் ஊற்றி நாணயங்களை அதில் போட்டு வைத்தேன்; அதிக நேரம் ஆகியும் துளிக்கூட எண்ணெய் மிதக்கவில்லை; ஆகவே எண்ணெய் வியாபாரியின் பணமல்ல என முடிவு செய்தேன்.\nஒரு பெரிய மைப்புட்டியிலிருந்து சிறியதொரு புட்டியில் மை ஊற்றி நிரப்பும்படி அந்தப் பெண்ணிடம் சொன்னேன்; அவள் தடுமாறாமல், சிந்தாமல், சிதறாமல் ஊற்றவே, அந்த வேலையை அவள் நெடுநாள் செய்து பழகியிருக்கிறாள் எனவும் எழுத்தாளரின் அடிமைதான் எனவும் கண்டுகொண்டேன்.\nபிரதிவாதி அடையாளம் காட்டியபோது குதிரையிடம் சலனம் எதுவுமில்லை; நீங்கள் நெருங்கியதும் தலையையும் வாலையும் ஆட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்திற்று. உண்மை விளங்கியது.\"\n உங்களை நீதிபதியாக அடைந்ததில் பெருமிதம் கொள்கிறேன்\" என்று பாராட்டித் தக்க சன்மானம் வழங்கினான்.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 22:41\nகதையை வாசித்துக்கொண்டிருக்கையிலேயே, நீதிபதி எப்படி குற்றவாளிகளை மிகச்சரியாகக் கண்டறிந்தார் என்று அறிந்துகொள்ள, அரசனைப் போலவே ஆவல் அதிகரிக்கிறது. நீதிபதியின் நிதானமும் புத்திக்கூர்மையும் உண்மையிலேயே வியக்கவைக்கின்றன. இதுவரை அறியாத கதைப்பகிர்வுக்கு மிகவும் நன்றி.\nபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . மெய்தான் . புதிர்க் கதையாய்த்தான் இருக்கிறது .\nமூளைக்கு வேலை கொடுக்கும் கதை. இதனை நினைவில் வைத்துப் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி. இதுவரைக் கேட்ட, படித்த கதைகள் எல்லாவற்றிலுமே அரசன் தான் நீதிபதியாயிருப்பான். அதாவது நிர்வாகமும், நீதித்துறையும் ஒருவன் கையில் இருந்தது. இ்ந்தக்கதையில் தற்காலம் போல நீதிபதி அரசன் அல்லாத வேறொருவன். இதுவே புதுமை ஒவ்வொரு பிரச்சினையையும் அவன் அலசி புத்திசாலித்தனமாக யோசித்துத் தீர்ப்பு சொன்ன விதம் சுவையாயிருக்கிறது ஒவ்வொரு பிரச்சினையையும் அவன் அலசி புத்திசாலித்தனமாக யோசித்துத் தீர்ப்பு சொன்ன விதம் சுவையாயிருக்கிறது\nவிமர்சனத்துடன் பின்னூட்டம் எழுதியமைக்கு மிக்க நன்றி .\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\nநாகரிகத்தில் உச்சந் தொட்ட பழங்கால மக்களுள் பெனீசியரும் அடங்குவர். அவர்களைப் பற்றி பற்பல தகவல்களை Jules Isaac இயற்றிய L’Anti...\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_677.html", "date_download": "2018-10-17T17:01:19Z", "digest": "sha1:WNHKKU7B6L4CG5S756BAKFDLY52RAIGE", "length": 5028, "nlines": 50, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: இந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் உயரமான மூவண்ண தேசியக்கொடி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஇந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் உயரமான மூவண்ண தேசியக்கொடி\nபதிந்தவர்: தம்பியன் 28 April 2017\nஇந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் புதிதாக பறக்கவிடப்பட்டது இந்தியாவின்\n125 அடி அகலமுள்ள , 55 டன்கள் எடையுள்ள இந்த கொடியின் உயரம் 361 அடி (110\nmeters)பாகிஸ்தானின் லாகூர் பகுதியில் இருந்து கூட கொடியை\nபார்க்கமுடியும்.இதன்மூலம் பாக்கிஸ்தான் கண்ணை இந்தியக்கொடி\nஉறுத்திக்கொண்டே இருக்கும்.பஞ்சாப் மாநிலத்தில் அமைந்துள்ள இந்தியா\nபாகிஸ்தான் எல்லையை ஒட்டிய அட்டாரி இராணுவ முகாமில் இந்தியாவின்\nஇத்தகைய பிரம்மாண்ட கொடியை அமைக்க இந்திய அரசு 4.5 கோடி செலவிட்டுள்ளது\n0 Responses to இந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் உயரமான மூவண்ண தேசியக்கொடி\nஉலக���்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: இந்தியா பாக்கிஸ்தான் எல்லையில் உயரமான மூவண்ண தேசியக்கொடி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_41.html", "date_download": "2018-10-17T17:04:42Z", "digest": "sha1:6GOYKC4DPPJQWUNBU2AONCTAAHLVJMCF", "length": 7379, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பெங்களூரில் ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் சுட்டுப்படுகொலை!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபெங்களூரில் ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் சுட்டுப்படுகொலை\nபதிந்தவர்: தம்பியன் 06 September 2017\nபெங்களூரில் மூத்த பெண் பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ், மூன்று பேர் கொண்ட குழுவொன்றினால் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளார்.\nமறைந்த கன்னட எழுத்தாளர் லங்கேஷின் மகளான கௌரி லங்கேஷ், ‘லங்கேஷ் பத்ரிகே’ என்ற வாரப் பத்திரிகையை நடத்தி வந்தார். இந்நிலையில், நேற்றிரவு அலுவலகத்தில் இருந்து புறப்பட்டு ராஜராஜேஸ்வரி நகரில் உள்ள வீட்டிற்கு காரில் வந்த அவரை, மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் 3 பேர், வீட்டுக்குள் நுழைந்ததும் துப்பாக்கியால் திடீரென சுட்டனர்.\nஅடுத்தடுத்து 3 குண்டுகள் உடலில் பாய்ந்ததில், கௌரி லங்கேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவருவதற்குள் மர்ம நபர்கள் தப்பி ஓடிவிட்டனர். தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கௌரி லங்கேஷின் உடலைக் ���ைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.\nஇந்த சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படை அமைக்கப்பட்டிருப்பதாக பெங்களூர் காவல்துறை ஆணையர் தெரிவித்தார். கௌரி லங்கேஷின் வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொலையாளிகளை கண்டுபிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று உள்துறை அமைச்சர் ராமலிங்க ரெட்டி தெரிவித்துள்ளார்.\nதீவிர ஹிந்துத்வா விமர்சகராக அறியப்பட்ட கௌரி லங்கேஷ், பெங்களூரு ராஜேஸ்வரி நகர் பகுதியில் வசித்து வந்தார். சமூக ஆர்வலரான கௌரி லங்கேஷ், தீவிர வலதுசாரி எதிர்ப்பாளராக அடையாளம் காணப்பட்டவர். மதவாதத்துக்கு எதிராக வெளிப்படையாகக் கருத்துத் தெரிவித்துவந்த கௌரி லங்கேஷுக்கு பல்வேறு சமயங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.\n0 Responses to பெங்களூரில் ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் சுட்டுப்படுகொலை\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பெங்களூரில் ஊடகவியலாளர் கௌரி லங்கேஷ் சுட்டுப்படுகொலை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/india/elgaar-parishad-oppn-leaders-ask-govt-to-come-clean-on-arrests/", "date_download": "2018-10-17T17:29:35Z", "digest": "sha1:GYKRC2GDP2NR3JPCNCCXPYK2OQMWUL3P", "length": 13807, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பீமா கோரேகான் கைது நடவடிக்கைள் : புதிய இந்தியா பற்றி ட்விட்டரில் ராகுல் காந்தி கருத்து - Elgaar Parishad: Oppn leaders ask govt to come clean on arrests", "raw_content": "\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசமூக சிந்தனையார்க���ை கொன்று புதைக்கும் புதிய இந்தியா – ராகுல் காந்தி\nசமூக சிந்தனையார்களை கொன்று புதைக்கும் புதிய இந்தியா - ராகுல் காந்தி\nபீமா கோரேகான் வழக்கில் கைது செய்யப்பட்ட சமூக செயல்பாட்டாளர்கள் பற்றி ட்விட்டரில் கருத்து\nபீமா கோரேகான் கைது நடவடிக்கைள் : இந்த வருட ஆரம்பத்தில், மகாராஷ்ட்ரா மாநிலத்தில், பீமா கோரேகான் பகுதியில் ஏற்பட்ட திடீர் கலவரத்தை காரணம் காட்டி சமூக செயற்பாட்டாளர்களை கைது செய்து வருகிறது புனே காவல் துறை.\nபீமா கோரேகான் பகுதியில் இந்த வருடம் ஜனவரி மாதம், பேஷ்வா மக்களை எதிர்த்து போரிட்டு வெற்றி பெற்ற மஹர்களின் சரித்திரத்தின் இரண்டாவது நூற்றாண்டு விழாவினை ஏற்பாடு செய்திருந்தார்கள். அதில் குஜராத்தினை சேர்ந்த எம்.எல்.ஏ ஜிக்னேஷ் மேவானி, ஜெ.என்.யூ மாணவர் உமர் காலித், மற்றும் ரோஹித் வெமுலாவின் தாயார் கலந்து கொண்டனர். அச்சமயம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணியில் கலவரம் ஏற்பட்டது.\nஇந்த கலவரத்திற்கு எல்கர் பரிசாத் நிகழ்வே காரணம் என்றும் அதில் மாவோயிஸ்ட்டுகளின் ஊடுருவல்கள் இருந்தன என்று கூறி அவர்களுக்கு உதவியதாக சமூக செயற்பாட்டாளர்கள் மட்டுமின்றி, எழுத்தாளர்கள், வழக்குரைஞர்கள் என ஐந்து நபர்களை கைது செய்துள்ளனர் புனே காவல்துறையினர்.\nபல்வேறு சமூக அமைப்புகள், தலைவர்கள், மற்றும் பொதுமக்கள் இதற்கு கடுமையான கண்டனங்கள் தெரிவித்திருக்கிறார்கள்.\nமேலும், பிரதமர் நரேந்திர மோடியை கொலை செய்யத் திட்டமிட்ட மாவோயிஸ்ட்டுகளுடன் கூட்டு சேர்ந்திருப்பதாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.\nஅது பற்றிய முழுமையான செய்தியினைப் படிக்க\nபீமா கோரேகான் கைது நடவடிக்கைள் பற்றி ராகுல் காந்தியின் பதிவு\nஇதைப்பற்றி, காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல் காந்தி தன்னுடைய ட்விட்டர் பகுதியில் கடுமையான விமர்சனத்தை பதிவு செய்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் தவிர அனைத்து அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் அனைத்தையும் மூடி விடுங்கள். ஆர்.எஸ்.எஸ் ஒன்று மட்டுமே இந்தியாவில் இயங்கட்டும்.\nபின்பு இந்த சமூக செயற்பாட்டாளார்கள் மற்றும் சிந்தனையாளர்கள் அனைவரையும் ஜெயில் இடுங்கள். அவர்கள் மீதான் புகார்கள் அனைத்தும் பொய்யாகட்டும். புதிய இந்தியாவிற்கு உங்களை வரவேற்கிறேன் என்று பொர��ள்படும் ட்விட்டர் கருத்தை பதிவு செய்தார்.\nராகுல் காந்தியை காதலித்தாரா கரீனா கபூர்\nஆந்திராவில் தெலுங்குதேசம் எம்.எல்.ஏ மாவோஸ்டுகளால் சுட்டுக் கொலை\nரஃபேல் ஒப்பந்தம் : ரிலையன்ஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டோம்- பிரான்ஸ் முன்னாள் அதிபர்\nபாரத் பந்த் நடந்த கங்கிரஸ் கட்சிக்கு உரிமை இல்லை : தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி\nபாரத் பந்த் : தமிழ்நாட்டில் பாதிப்பு இல்லை, சில மாநிலங்களில் வன்முறை\nராகுல் மேற்கொள்ளும் ஆன்மீக அரசியல்\nபீமா கோரேகான் வன்முறை வழக்கு : புனே காவல்துறை கைது செய்த அந்த 5 நபர்கள் யார்\nஅரசியல் பயணத்தில் ஸ்டாலினின் புதிய அத்தியாயம் :ராகுலின் ட்விட்டர் வாழ்த்து\nவருங்கால இந்தியா : ஆர்.எஸ்.எஸ் தலைமையில் நடைபெறும் மூன்று நாள் கருத்தரங்கம்\nஇந்த நடிகர்கள் அஜித்தின் காலை தொட்டு வணங்க வேண்டும் : நடிகையின் சர்ச்சை பதிவு\nசென்னையில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா\nநெல்லை போலீஸிடமிருந்து தப்பிய கருணாஸ் கேள்வியுடன் முன்ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்\nபின்னர் தான் தெரிந்தது, கருணாஸை கைது செய்ய நெல்லை போலீசார்கள் சென்றார்கள் என்று\nKarunas Letter: சபாநாயகர் தனபாலை நீக்க சட்டப்பேரவை செயலாளருக்கு கருணாஸ் கடிதம்\nMLA Karunas Sent Letter to Tamil Nadu State Legislative Assembly: சபாநாயகர் தனபால் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்படுகிறார்கள்\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nநெப்போலியன் உயிர்நீத்த அமானுஷ்ய அடிமை தீவு\nTamilrockers Leaks U Turn Movie: தமிழ் ராக்கர்ஸால் சமந்தாவிற்கு வந்த சோதனை\nஅமைச்சரை குரங்குடன் ஒப்பிட்டு விமர்சனம்… மலிங்காவுக்கு ஓராண்டு தடை\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஉன் இடையோ உடுக்கை; உன் மார்போ\nமீ டூ விவகாரம் : மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nஎன்னை கொலை செய்ய சதி.. ரா மீது இலங்கை அதிபரின் குற்றச்சாட்டு உண்மையா\nநிஜ வாழ்க்கையில் நமக்கு இது வேண்டாம் : தனுஷுக்கு கடிதம் எழுதிய சிம்பு\n#Metoo : இப்படியும் ஆண்கள் ��ருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/08/if-woman-thought-sex-10-times-day-000561.html", "date_download": "2018-10-17T17:30:14Z", "digest": "sha1:OYTXIJNQDC5MYVET6LD7P55F2Y3FFCRF", "length": 7425, "nlines": 83, "source_domain": "tamil.indiansutras.com", "title": "பெண்கள் ஒரு நாளைக்கு 10 முறை செக்ஸ் குறித்து நினைக்கிறாங்களாம்! | If a woman thought of sex 10 times a day, What time the Thirty Men Thinking? | பெண்கள் ஒரு நாளைக்கு 10 முறை செக்ஸ் குறித்து நினைக்கிறாங்களாம்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » பெண்கள் ஒரு நாளைக்கு 10 முறை செக்ஸ் குறித்து நினைக்கிறாங்களாம்\nபெண்கள் ஒரு நாளைக்கு 10 முறை செக்ஸ் குறித்து நினைக்கிறாங்களாம்\nசெக்ஸ் குறித்த சிந்தனை இல்லாதவர்களே இல்லை என்று சொல்லலாம். புத்துணர்வு தரக் கூடிய ஒரே சிந்தனையாக செக்ஸ் மட்டுமே இருப்பதாக பலரும் கருதுகிறார்கள்.\nசெக்ஸ் குறித்த சிந்தனைகளில் பெண்களை விட ஆண்களே அதிகம் மூழ்குகிறார்களாம். ஒரு நாளைக்கு 19 முறையாவது ஆண்களுக்கு செக்ஸ் குறித்த சிந்தனை வந்து போகிறதாம். இதுவே பெண்களுக்கு 10 முறை வருகிறதாம்.\nஒரு நாளைக்கு நீங்கள் எதைப் பற்றி அதிகமாக சிந்திக்கிறீர்கள் என்று அமெரிக்காவில் ஒரு ஆய்வு நடத்தினர். அதில் தூக்கம், உணவு, செக்ஸ் என்று மூன்று டாப்பிக்குகளைக் கொடுத்தனர்.\nஅதில் பெரும்பாலான ஆண்களின் சிந்தனை செக்ஸ் குறித்தே இருந்துள்ளதாம். அதாவது ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு முறை முதல் 388 முறை வரை அவர்களுக்கு செக்ஸ் குறித்த சிந்தனை இருந்ததாம். சராசரியாக ஒவ்வொரு ஆணும் குறைந்தது 19 முறையாவது செக்ஸ் குறித்து நினைக்கிறார்களாம்.\nபெண்களைப் பொறுத்தவரை அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 140 த���வை செக்ஸ் குறித்து நினைக்கிறார்களாம். சராசரியாக ஒவ்வொரு பெண்ணும் 10 முறை செக்ஸ் குறித்த சிந்தனையில் மூழ்குகிறார்களாம்.\nசெக்ஸ் குறித்த சிந்தனையினால் தங்களது மனம் புதுப்பிக்கப்படுவதாகவும், உற்சாகமடைவதாகவும் இந்த சர்வேயில் கலந்து கொண்ட ஆண்களும், பெண்களும் கூறினார்களாம். மேலும், சிந்தனையுடன் நில்லாமல், செக்ஸ் வைத்துக் கொள்ளும் ஆசையும் பெரும்பாலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இருந்ததாம்.\nஉங்ளுக்கு எத்தனை முறை அந்த சிந்தனை வருது...\nஎன்ன சுகம்... ஆஹா என்ன சுகம்\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nஇந்தியர் 15 நிமிஷம் மட்டுமே அதுக்கு ஒதுக்கறாங்களாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00026.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://arivagam.blogspot.com/", "date_download": "2018-10-17T16:17:44Z", "digest": "sha1:3SOXQZGQPBLBE5R67KEN7YPJS5FA5VMG", "length": 20078, "nlines": 99, "source_domain": "arivagam.blogspot.com", "title": "அறிவகம்", "raw_content": "\nவீரவணக்கம் - பிரிகேடியர் பால்ராஜ்\nமே18 - 3 ம் ஆண்டு நினைவு நாள்\nவாழ்வில் ஒருமுறை அம்மானிதரின் பக்கத்தில் நின்று ஒரு நிழற்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பது எனது தனியாத ஆவல். சட்டைப்பையில் எனது இதயத்துக்கு பக்கத்தில் எப்பொழுதும் இருந்தவர், நெஞ்சினில் எப்பொழுதும் குடி இருப்பவர். உன்னை எப்படியும் கூட்டிக் கொண்டு போய் நிழற்படம் எடுத்துக் கொடுக்கிறேன் என எனக்கு ஆசைகளை இன்னும் ஊட்டினார் ஒரு ஜெர்மனி வாழ் ஈழத்து சகோதரர். நம்பிக்கைகள் தளர்ந்து கொண்டிருக்கிறது.\nநிழல் அரசாங்கத்தை நடத்தினாலும், தமிழீழம் என்ற ஒரு நாட்டை தமிழர்களுக்கு வாங்கிக் கொடுப்பார் என நினைத்திருந்தர்வர்களுக்கு எல்லாம் அதிர்ச்சி அளித்த நாள்.\nஒற்றுமை இல்லாத தமிழக அரசியல்வாதிகளும், ஈழம் அரசியல் நாடகத்திற்கான ஒரு அங்கமாக பயன்படுத்தியவர்கள், ஈழப்பிணத்தில் ஓட்டுப் பொறுக்கியவர்கள் என்றவர்களுக்கு சளைக்காமல் உணர்வற்ற தமிழர்களும் இந்த மே18 நடைபெற ஒரு அங்கம்.\nகலைஞர் அபிமானியாக ஒரு உடன்பிறப்பாக, ஈழத்தைச் சொல்லித் தந்த கலைஞர் ஆட்சிக்காகவா அல்லது ஸ்பெக்ட்ரம் வழக்கிற்காகவா என அறிய முடியாமல் டெல்லியின் தூதுவனான பிரணாப்பின் வருகைக்குப் பின் அடங்கியதும் கண்டு வெட்கப்பட்டு முடங்கி இருக்க வேண்டி இருக்கிறது. ஈழத்திற்காக இழந்த உணர்வான திமுகவினர், மே18க்குப் பின் ஒரு குற்ற உணர்வுடன் நடமாட வேண்டி இருக்கிறது.\nஎன்றைக்கும் அய்யர் ஆட்சியாகிப் போன அதிமுகவிடம் ஈழத்துக்கு தீர்வு கிடைக்காது என்பதும், உணர்வான திமுக 3 ஆண்டுக்குப் பின் டெசோவில் தனி ஈழம் அமைக்க தீர்மானம் இயற்றுவதும் இன்றைக்கு எப்படி உதவப்போகிறதோ.\nஈழத்து அரசியல்வாதிகள், துரோகிகளாய் மாறிப் போன முன்னாள் தளபதிகள் என தமிழக அரசியல்வாதிகளுக்கு சற்றே குறைவில்லாமல் ஈழத்தில். இப்படிப்பட்ட சூழலில் தமிழர்களுக்கு ஒரு நாடு என நம்புவது குதிரைக்கு கொம்பு முளைப்பதற்கு சமம். தண்ணீருக்கே ஒன்று சேராத தமிழர்கள், இனப்படுகொலைக்கா ஒன்று சேருவார்கள். இப்படிப்பட்டவர்களுக்காகவா 30வருட போராட்டத்தை நடத்தினார்\nஅய்நாவும், சர்வதேசமும், நாடுகடந்த தமிழீழ அரசும், உணர்வான தமிழர்களும் ஒன்று பட்டு, தமிழீழக் கனவு தேசத்தை அமைப்பது, உணர்வில்லா தமிழர்களால் தமிழீழ தேசம் இழந்த மாமனிதர்களுக்கு, மாவீரர்களுக்குச் செய்யும் உதவி.\nதமிழீழக்கனவிற்காக அரசியலைத் தாண்டி என்றைக்கு தமிழர்கள் ஒன்றுபடுகிறார்களோ அன்றைக்கு நிச்சயம் முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திற்கு அண்ணாவின் இறுதி ஊர்வலத்தை விட தமிழர்கள் ஒன்று சேர்வார்கள்.\nதமிழீழ தேசத்திற்காக உயிர் துறந்த மாவீரர்களுக்கு எனது அஞ்சலி.\nபிரிகேடியர் பால்ராஜ் - முதலாம் ஆண்டு நினைவு வணக்கம்\nபிப்ரவரி 4 - வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கொடுங்கள்\nபிப்ரவரி -4 பொது வேலை நிறுத்தம்\nஇன்னலுறும் ஈழத்தமிழர்களுக்காக இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்தும் பிப்ரவரி 4 பொது வேலை நிறுத்ததிற்கு உங்களின் தார்மீக ஆதரவு கொடுங்கள்.\nஅலுவலகம் நடக்கும் பட்சத்தில் அலுவலகத்தை ஒருநாள் புறக்கணியுங்கள். உங்கள் புறக்கணிப்பு மேலும் பலரை உத்வேகம் காணவைக்கும்.\nகாலவரையின்றி கல்லூரிகளை மூடி போராட்டத்தில் கலந்து கொள்ள விடுமுறை கொடுத்த அரசுக்கு நன்றி\nவன்னி அவலத்தை தமிழகத் தலைவர்கள் படிக்கிறார்களா எனத் தெரியவில்லை. இவர்களுக்காக இணையதளத்தில் வரும் செய்திகள் அனைத்தையும் அனுப்பி வைக்கவேண்டும் போலத் தெரிகிறது.\nவன்னி மக்களை ���ரு சிறு அறைக்குள் அடைத்தது போல அடைத்து அனைத்து வழங்கள்களையும் நிறுத்தி சொல்லன்னா துயரத்தை ஏற்படுத்தியிருக்கும் சிங்கள இனவெறி அரசுக்கு சலாம் அடிக்கும் கூட்டத்தினரின் கண்களுக்கு இந்த செய்திகள் படுமா எனத் தெரியவில்லை.\nதினமும் சிகப்பு பட்டையுடன் ராசபக்சேவின் படத்தை போடும் ஹிந்து பத்திரிக்கையின் தர்மம் எப்படிப்பட்டது எனச் சொல்லித் தெரிவதில்லை.\nபிரபாகரனின் லக்சரி பங்கர் பிடிபட்டதை காட்டிக்கொண்டிருக்கும் ஊடகங்கள் கொஞ்சம் இன அழிப்பு பற்றி காண்பிப்பார்களா என ஏமாற்றத்துடன் பார்க்கும் ஏமாளித் தமிழினம் அடேய் தமிழா உனக்கென்று எந்த ஊடகமும் இல்லையடா என என்றைக்கு சிந்திக்கும்\nஈழத்தமிழன் எவன் இறந்தாலும் அவன்/அவள் புலி என பரப்பும் செய்தித்தாள்களுக்கு சிறார்களும் கைக்குழந்தைகளும் கூட புலிகளாகத் தெரிவதில் வியப்பில்லை. சரி வாங்கிய கூலிக்கு கோசம் போட்டுத்தானே ஆகவேண்டும்.\nராசபக்சேவே மேல் என ஜெயா அம்மையார் ஈழத்தமிழன் யாரும் இறக்கவில்லை என அடித்த அடியை தமிழினம் மறக்கவே மறக்காது.\nராசிவ்காந்தி அவர்கள் இருந்தபோதும் இறந்தபின்னும் ஈழத்தமிழர்களின் துயரத்தை அதிகப்படுத்திக் கொண்டிருக்கிறாரே தவிர குறைக்கவில்லை.\nபுலிகளை ஒடுக்குகிறோம் எனச் சொல்லி தமிழினத்தை அழித்துக் கொண்டிருக்கும் ராசபக்சேவிற்கு காவடி தூக்கும் கூட்டத்தினரின் ஜால்ரா சத்தங்களை இனி அதிகமாக கேட்கமுடியும்.\nபாலஸ்தீனத்தின் மேல் தாக்கிய இஸ்ரேல் போர் நிறுத்தம் செய்ய வைக்க சிலவாரங்களில் முடியும் பொழுது அடிமைப்பட்டுக் கிடக்கும் தமிழினத்தின் மீது நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த இன அழிப்புப் போரை நிறுத்துவது அவ்வளவு கடினமா என யோசித்துப் பார்க்கமுடியுமா அடிமைத் தமிழர்களால்\nவன்னி மக்களை கொன்று குவித்தபின் யாருக்காக அரசியல் தீர்வை முன்வைக்கப் போகிறார்கள்\nஈழத்தமிழனுக்காக அழும் என்னைப் போன்ற எதுவும் செய்ய இயலாத கையாலாகத் தமிழர்கள் என்ன செய்ய\nஎவ்வளவு கேள்விகள் எழுப்பப்பட்டாலும் பதில் கிடைக்காத என்னைப் போன்ற தமிழர்கள் என்ன செய்ய\nஅரசியல் தீர்வு அரசியல் தீர்வு என மூச்சுக்கு முன்னூறு தரம் பேசும் இந்திய இலங்கை அரசியல்வாதிகள் போர் நிறுத்தம் பற்றி பேசாதாது ஏன் என யோசிக்கும் தாழ்ந்த தமிழினம் என்ன செய்ய\n���ேலே உள்ள இருபடங்களும் பிபிசி செய்தியில் வந்த புகைப்படங்கள். படத்தைப் பார்த்தும் தமிழர்களுக்கு உணர்வு வரவில்லை என்றால் பிறப்பு சந்தேகத்துக்குரியது, அர்த்தமற்றது.\nதமிழினமே உமக்கு சிந்திக்கும் திறன் குறைந்துவிட்டதா 30கிமீ தொலைவில் அங்கே கேயேந்தி ஆதரவு கேட்கும் குரல் கேட்கவில்லையா\n1983ல் கொடுத்த குரல்கள் எங்கே போய்விட்டது. \nஅரசியலுக்கு அப்பாற்பட்டு அங்கே இன்னலுரும் நம் இனத்திற்காக ஒரு சொட்டு கண்ணீராவது விடுவாயா\nஅமைதி தவழவேண்டிய நம் குழந்தைகளின் முகத்திலே குண்டுகளின் சத்தம் கேட்கமுடியாமல் காதை அடைத்துக்கொண்டிருப்பது கண்டும் உன்மனம் கலங்கவில்லையா\nநம் இனம் அழிக்கப்படவேண்டிய இனமா\nதமிழா இன உணர்வு கொள்ளடா\nதிராவிடர் கழகம் சார்பில் ஏற்கனவே அறிமுகப்படுத்திய பெரியார் தளம் பற்றி ஒரு நினைவூட்டலே இப்பதிவு.\nபெரியார் கொள்கைகளை முன்னெடுத்துச் செல்ல இக்காலக்கட்டத்திற்கு தேவையான அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டுள்ளது பெரியார் தளம். இத்தளத்தில் அய்யாவின் நூல்கள் மின்னூல்களாக மாற்றப்பட்டு தளவிறக்கம் செய்யும் வகையில் இபெரியார் என்ற பகுதி உள்ளது. ஆசிரியர்.கி.வீரமணி அவர்களின் நூல்கள் மற்றும் திராவிட கருத்துக்களை வெளிப்படுத்தும் நூல்களும் இப்பகுதியில் உள்ளது.\nபெரியார் இணைய தொலைக்காட்சி மற்றும் பெரியார் இணைய வானொலி பகுதியும் இணைக்கப்பட்டுள்ளது. ஆசிரியரின் பவள விழா நிகழ்ச்சிகள் பெரியார் இணைய தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த புரட்சியை புலிகள் மாவீரர் நாள் உரையின் போது நேரிடையாக ஒளிபரப்பியது குறிப்பிடத்தக்கது. டெக்னாலஜியில் புலிகள் இன்னும் முண்ணனியில் உள்ளதை பாராட்டியே ஆகவேண்டும். பெரியார் இணைய வானொலி டிசம்பர் மாதத்திலிருந்து முழு ஒலிபரப்பை ஆரம்பிக்கவிருக்கிறது. தற்போது நீங்கள் அய்யாவின் கருத்துக்களையும் பாடல்களையும் கேட்கும் வசதி உள்ளது.\nசுயமரியாதை திருமண பதிவு செய்ய, மற்றும் திராவிடர் கழகத்திலிருந்து வெளிவரும் பத்திரிக்கைகள் என அனைத்து பகுதிகளையும் இத்தளத்தில் காணலாம். தள முகவரி: www.periyar.org.in\n வளர்க அவர் தம் புகழ்\nவீரவணக்கம் - பிரிகேடியர் பால்ராஜ்\nமே18 - 3 ம் ஆண்டு நினைவு நாள்\nபிரிகேடியர் பால்ராஜ் - முதலாம் ஆண்டு நினைவு வணக்கம...\nபி���்ரவரி 4 - வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கொடுங்கள்\nபிரிகேடியர் சுப.தமிழ்செல்வனுக்கு என் வீரவணக்கம்\nராமன் குடிகாரன் என்பதற்கான ஆதாரம் வால்மிகி ராமாயணத...\nசுப்ரமணியசாமியை தமிழ்நாட்டிற்குள் நுழைய விடக்கூடாத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2015/07/Mannar_57.html", "date_download": "2018-10-17T16:34:31Z", "digest": "sha1:22UIEOFE6LTKA7TM65C4RADPW4CVHXXK", "length": 3866, "nlines": 63, "source_domain": "cinema.newmannar.com", "title": "மணிரத்னத்துக்கு லண்டனில் விருது...", "raw_content": "\nஇந்திய சினிமாவின் வளர்ச்சிக்காக சிறந்த பங்களிப்பை வழங்கியமைக்காக திரைப்பட இயக்குநர் மணிரத்னத்துக்கு லண்டன் இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவில் சாதனையாளர் (ஐகான்) விருது வழங்கப்பட்டது.\nபிரிட்டனின் தலைநகரமான லண்டனில் அண்மையில் நடைபெற்ற இந்தப் பட விழாவில் மணிரத்னத்தின் ரோஜh, பம்பாய் ஆகிய படங்கள் திரையிடப்பட்டன. படங்களின் திரையிடலுக்குப் பிறகு அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது. தனித்தன்மை மிக்க திரைப்படங்களை இயக்கியதால் இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. விருதை பெற்ற பின்னர் இயக்குநர் மணிரத்னம் பேசியதாவது:\nஇந்த விருதைப் பெறுவதில் பெருமை கொள்கிறேன். லண்டனில் இந்தியத் திரைப்பட விழாவை நடத்துவது இந்த நூற்றாண்டின் புதிய அத்தியாயம். தற்போதைய சு+ழலில் இந்திய சினிமா புதிய பரிமாணங்களைத் தேடிச் சென்று கொண்டிருக்கிறது. இது போன்ற விருதுகள் அடுத்தடுத்த தலைமுறை படைப்பாளிகளுக்கு புதிய உத்வேகத்தைக் கொடுக்கும். இந்த விருதை இனி வரும் காலங்களில் திறமை வாய்ந்த இளம் இயக்குநர்கள் பெறுவார்கள் என நம்புகிறேன் என்றார்.\nநடிகை மனீ'h கொய்ராலாவுக்கு மனிதநேயமிக்க உணர்வுகளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://indianindustrycompanies.blogspot.com/2018/07/blog-post.html", "date_download": "2018-10-17T16:16:14Z", "digest": "sha1:WL7LGF3FAU4N5NEFE3AVYB32MFOOOR3B", "length": 77752, "nlines": 670, "source_domain": "indianindustrycompanies.blogspot.com", "title": "FREE Indian Classifieds", "raw_content": "\nசைவ சித்தாந்தம் இந்து மதத்திற்கு தொடர்புடையதா பேரா. வீ.அரசு உரை | காணொளி - \"இந்துத்துவம் எனச் சொல்லப்படும் இந்த புடலங்காய்க்கும் சைவத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை \" என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் சென்னைப் பல்கலை கழக...\n1007. 96 - * தமிழில் நல்ல படங்கள் எதுவும் உருவாவதில்லை. எல்லாமே காதலை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட படங்கள் என்ற வேதனை எப்போதும் பலருக்கும் உண்டு. நான் அதைப் பற்றி ப...\n - *ஏரி குளங்களும்.. நவராத்திரி கொலுப் பொம்மைகளும்..* மேலிருக்கும் இணைப்பில் சென்ற வருடம் பகிர்ந்த நவராத்திரி கொலுப் பதிவின் தொடர்ச்சியாக, தங்கை வீட்டின் இந்த...\nநானும் ஒரு ஓவியன் தான் - நானும் ஒரு ஓவியன் தான் இந்த தலைப்பின் கீழ் 16.10 2015 ல் சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தை வரைந்து வெளியிட்டிருந்தேன். அதற்கு திரு ஸ்ரீராம் மட்டும் கர...\n - மன்னர் கூறியதை ஆதரித்த குலசேகரன் அதற்குத் தான் எவ்விதத்தில் உதவ முடியும் எனக் கேட்டான். மன்னர் அதற்குத் தாங்கள் அனைவரும் சேர்ந்து போரிடத் தொடங்க வேண்டும் எ...\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nஅந்தப் பாம்பாட்டி.. - எதற்கும் பயனற்றது ஆயினும் மிகமிகச் சுவாரஸ்யமானதைப்பகிர்ந்துக் கூட்டம் கூட்டியபின் ...\nசெக்கச் சிவந்த வானம்- விமர்சனம் - முதலில் இரு விஷயங்களை கூறி விடுகிறேன். நான் மணிரத்னம் படங்களை ரசிப்பவன்; மவுன ராகம், நாயகன், அலை பாயுதே போன்றவற்றை பல முறை பார்த்தவன்.இருப்பினும் பலரும் கொ...\nமசிடோனியா பொது வாக்கெடுப்பு : பெயரில் என்ன இருக்கிறது - மசிடோனியாவில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொது வாக்கெடுப்பு நடக்கிறது. அந்த நாட்டின் பெயர் என்னவென்பது தொடர்பாக நீடித்த சர்ச்சை இன்றுடன் (30-9-18) முட...\n - தமிழ் சினிமாவில் முதன்முதலாக ஒரு வசனகர்த்தாவின் பெயரை டைட்டிலில் கண்டதுமே, ஒரு சூப்பர் ஸ்டாருக்கான ஆரவாரம் திரையரங்கங்களில் எழுந்ததென்றால், அது ‘மு.கருணாந...\nNMMS - தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகைத் திட்டம் (நடுவணரசுத் திட்டம்) திட்டத்தின் சிறப்புக் கூறுகள்: 1) இத்தேர்வ...\ntamil story song - நாம் ஒருவருடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளும் போது அவருடன் வணக்கம் என்று சொல்லி ஒருவருக்கு ஒருவர் கைலாகு கொடுத்து கொள்கின்றோம் . அதோடு நமது முகத்தில் இருந்து...\nகலைஞர் மு.கருணாநிதி செய்த சாதனைகள் சில.. - *08-08-2018* *என் இனிய வலைத்தமிழ் மக்களே.. - *08-08-2018* *என் இனிய வலைத்தமிழ் மக்களே..* *அணைகளை காமராஜர் கட்டினார். சத்துணவு எம்ஜிஆர் ஆரம்பித்தார் என்று பதிவிடும் போது அரசியல் பார்க்காத நாம் கலைஞர்...\nமானங்கெட்ட கீ.வீரமணிக்கு சவுக்கடி கேள்விகள்\nமு.க. - வாழ்வும் மரணமும் - அன்றுதான் கருணாநிதி முதன்முறையாகப் பேசப் போகிறார். ``என்ன கலைஞரே இன்று என்ன பேசப்போகிறீர்கள்” என்று கேட்கிறார் நெடுஞ்செழியன். ‘`நங்கவரம் விவசாயிகள் பிரச...\n - இதழ்களில் இடம் தேடு இதயத்தின் தடம் நாடு விழி வழி மொழி பேசு மௌனத்தால் காதல் பேசு.. முத்தத்தால் யாகம் செய் சத்தமின்றி யுத்தம் செய்.. குழந்தையின் மென்மையுடன்...\n மனிதன் - எதை நோக்கி \nசொல்வனம் – கவிதைகள் - சொல்வனம் 191ஆம் இதழில் வெளிவந்திருக்கும் என் கவிதைகள் :-) *உறவு* வாலாட்டி மேலேறிக்குழைந்து எச்சில்படுத்திய நாய்க்குட்டிக்கு நல்லவேளையாகநான் இருந்தேன். Re...\nஅன்பும், நன்றியும், வாழ்த்தும்.... - வருட இடைவெளிக்குப் பிறகு இன்னொரு பதிவு. அதுவும் முந்தைய கடைசிப் பதிவினைப் போலொரு வாழ்த்துப் பதிவாகிறது. சித்தர்கள் இராச்சியத்தின் இணை நிர்வாகியும், எனது அண...\nஅன்பைவிட ஆயுதம் எதுவும் இல்லை\nசில வருடங்களுக்கு முன்.... - என்ன ஒரே யோசனை.... என்ன சொல்ல அவனிடம் எனது நாட்களை அழகான கனவுகள் போன்று மாற்றிய தேவதை பற்றி சொல்லலாமா.இல்லை வேண்டாம் என என்னை மாற்றிக்கொண்டேன் இல்லடா கொஞ்...\ninstagram இல் இருந்து தலைதெறிக்க ஓடப் போகும் சிக்கன இணையப் பாவனையாளர் - *வணக்கம் உறவுகளே* *சுகநலங்கள் எப்படி* *பேஸ்புக்கோடு இணைந்திருக்கும் இன்ஸ்ரக்ராம் என்ற நிழற்பட தரவேற்றும் தளமானது அனைவராலும் விரும்பி தமது உடன் ரசனைக்குரி...\nமலேசியா வருகிறார் குருஜி - மலேசியா குருஜி வருகிறார் ஜூன் 10 ஞாயிறு அன்று மலேசியா தொலைபேசி எண்:- 017-3752195\nதமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அவர்களின் நேர்காணல் - சத்தியம் தொலைக்காட்சி - தமிழ்த்தேச மக்கள் முன்னணி தலைவர் மீ.த.பாண்டியன் அவர்களின் நேர்காணல் - சத்தியம் தொலைக்காட்சி: https://www.facebook.com/SathiyamNEWS/videos/1759915734104206/\nநெல் இரத்ததானக் குழு - திருநெல்வேலி நண்பர்கள் கவனத்திற்கு: எந்தவொரு நோய்க்குமெதிரான விழிப்புணர்வு மற்றும் பல்வேறு வகையான சேவைகளை முன்னெடுப்போர்களில் பெரும்பாலானோர், அந்த நோயினா...\nமீனகம் - உலகத்தமிழர்களின் உரிமைக்குரலுக்கான ஊடகம்\nPanithuli shankar விழிப்புணர்வு கவிதை - தீவிரவாதம் . - தீவிரவாதம் பிறப்பின் சிறப்பு அறியாதவனும் இறப்பின் வலி உணராதவனும் செய்கின்ற மறைவுகளற்ற வெறிச்செயலுக்கும், கொலைகளுக்கு இவர்கள் சூட்டிக்கொண்ட பெயர் தீவிர...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nகூகுள் அட்சென்ஸ் தற்போது தமிழ் இணையதளங்களுக்கு - தமிழ் இணையதளம் மற்றும் தமிழ் வலைப்பூக்கள் வைத்திருக்கும் அனைவருக்கும் இன்பம் தரக்கூடிய செய்தியினை கூகுள் நிறுவனம் பிப்ரவரி 09, 2018 அன்று அறிவித்தது. கடந்த...\nஉயர்நீதிமன்றத்தில் தமிழ் (Tamil in highcourt) - வணக்கம். உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்க வலியுறுத்தி 2006 தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றிய பின்பு பலமுறை வலியுறுத்தியும் ...\nகண்ணகிக்கும் காமம் உண்டு - அன்பின் புதிய வாசகர்கள் *பேசாப் பொருளா காமம்* அறிமுக பதிவை படித்தப் பின் இப்பதிவை தொடருவது ஒரு புரிதலைக் கொடுக்கும். நன்றி. * * * * * ஆலோசனைக்காக என்...\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல் - நமக்கு தெரிந்தவர்கள், பழகியவர்கள் உயிரோடு இல்லை என்ற தகவல் சில நாள் கழித்து கிடைக்கும் போது நெருக்கத்தப் பொருத்து அவர்களைப் பற்றிய சிந்தனை ஓடும், மரணம் எப்...\nப்ரத்யுஷா - பல வருடங்களுக்குப் பிறகு இன்று மீண்டும் கோடம்பாக்கம் இரயில் நிலையம். இதே போன்றதொரு நீண்ட கோடைகாலத்தின் மாலைப் பொழுதில்தான் அவளை இங்கே சந்தித்தேன். அன்றை...\nபால்கனி தாத்தா - நிச்சயமாக தமிழ் எழுத்துலகின் உச்ச நட்சத்திரம் அசோகமித்திரன்தான். அவருடைய சிறுகதைகளும் நாவல்களும் சர்வதேசத் தரம் கொண்டவை. ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய அபா...\nகீரைகளும்_அதன் முக்கிய_பயன்களும்: - 🌿அகத்திக்கீரை- ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளியவைக்கும். 🌿காசினிக்கீரை- சிறுநீரகத்தை நன்கு செயல்பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். 🌿சிறுபசலைக்கீ...\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா - *நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா - *நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா *உங்களுக்காக கீழே👇👇👇👇👇👇👇👇👇👇👇 தேச தாய் - பாரதமாதா தேசதந்தை - மகாத்மா காந்தி, தேச மாமா -...\nதமிழ்நாடு வழக்கறிஞர்களின் போராட்டத்திற்கு காரணம்... நீதியரசர் ஹரிபரந்தாமன் - *தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் மேற்கொண்டுள்ள நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவி வருகிறது. ஓய்வுபெற்ற நீதியரசர் ஹரிபரந்தாமன் இந...\nதலையுடன் தலைநகரில் : - வந்தேன்.....வந்தேன்.....மீண��டும் நானே வந்தேன்.. ப்லாக் பக்கம் வந்து பல மாதங்கள் ஆகி விட்ட நிலையில் எங்கள் ப்ளாக் ஸ்ரீராம் அவர்கள் கதை கேட்டு வாங்கி ப்...\nபிரான்சிஸ் இட்டிகோரா - நாவல் ஓர் அறிமுகம் - பிறமொழி இலக்கியங்களையும் படைப்புகளையும் , நம் ரசனையோடு ஒன்றிணைத்து செல்வதற்கான வாய்ப்பு , நல்ல மொழிபெயர்ப்பு நூல்களுக்கு உண்டு. அவ்வகையில் , மலையாள நாவலாகி...\n(உயிர்மை,முரசொலி கட்டுரை) -டான் அசோக் -\nகோவா ட்ரிப் /Goa trip - கோவா...இதோட ஹிஸ்டரி வரலாறு, கெமிஸ்டரி எல்லாம் கூகுள்ல பார்த்துக்கலாம். ப்ராக்டிகலா அங்க என்ன பண்ணலாம், பார்க்கலாம், ட்ராவல் ப்ளான் கொஞ்சம் இதில் சொல்லலாம்...\nமகா சிவராத்திரி - விரதம் - மாசி மாதம், 24-ம் நாள் வரும் தேய்பிறை சதுர்த்தசிதான் (மார்ச்-7) மகா சிவராத்திரி. எந்த ஓர் உயிருக்கும் ஆணவ குணம் சிறிதேனும் இருக்கும். அதற்கு தேவாதி தேவர்கள...\nகுற்றாலம் போயும் குளிக்க முடியவில்லை - ஆம் 17/10/2015 அன்று இரவு 9மணி அளவில் நான் நண்பர் ராதாகிருஷ்ணன், தங்கராஜ், முனியசாமி ஆகியோர் குற்றாலம் சென்றோம் குளிக்க... குறைந்த அளவில் மட்டுமே ஐந்தருவிய...\nவலைச்சரம் - முதல் பிராகாரம் - 7ம் நாள் - கொண்டல் வண்ணனைக் கோவலனாய் வெண்ணை உண்ட வாயன் என்னுள்ளங்கவர்ந்தானை அண்டர் கோன் அணியரங்கன் என்னமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே ஆண்டாள்.. திருப்பாண...\nIndian army - இந்திய ராணுவத்தை பற்றிய வியக்கவைக்கும் தகவல்கள் 1) உயரமான போர்களத்தை கட்டுபாட்டில் வைத்திருக்கிறது:: உலகிலேயே உயரமான போர்க்களம் என்று கருதப்படும் சியாச்ச...\nடேபிளார் - நட்புகளுக்கு வணக்கம்..... இங்கு ஜோக்கிரியில் பதிவிட்டு நீண்ட நாட்களாகிறதே என்றெண்ணி ஒரு ஜோக்கிரிப் பதிவு எழுதி இருக்கிறேன்.... இது அதுவா, இதுவா, அவரா, இவரா...\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ...... - நாம் ஒருவருடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளும் போது அவருடன் வணக்கம் என்று சொல்லி ஒருவருக்கு ஒருவர் கைலாகு கொடுத்து கொள்கின்றோம் . அதோடு நமது முகத்தில் இர...\nப்ரியத்தின் செங்கனல் - உனக்கான நேரமே இல்லாமல் தினசரிகளில் தொலைந்து சோர்ந்திருக்கும் நேரம் உன் பெயர் கேட்டதும் அகமலர்ந்து கண்கள் அகல விரிய உன் பிடித்தமான தெற்றுப் பல் தெரிய இதழ்...\nபிசாசு - உங்கள் கண் முன்னால் எந்த உயிராவது பிரிவதை நீங்கள் பார்த���திருக்கின்றீர்களா.. தன் கண் முன்னால் ஒரு உயிர் பிரிவதை பார்க்கின்றவர்கள்தான் உண்மையில் மரணப்பட்டு ...\nமுக்குலத்தோர் சங்கமாக உருமாறிய அகமுடையார் சங்கம் - அகமுடையார் சங்கமானது முக்குலத்தோர் சங்கமான வரலாறு - அகமுடையார் சங்கமானது முக்குலத்தோர் சங்கமான வரலாறு 1926 ல் திருத்துறைப்பூண்டியில் முதல் அகமுடையார் சங்க மாநில மாநாடு நடைப்பெற்றது. இந்த மாநாடு உருவாக, கரந...\nமண், மரம், மழை, மனிதன்.\nபாசுமதி இலை - தாவரவியல் பெயர் : *Pandanus amaryllifolius* ‘பாசுமதி அரிசி” என்ற விலைமிக்க அரிசியை அதன் மணத்திற்காக விஷேச காலங்களில் ‘புலாவ்”, பிரியாணி, தேங்காய் பால்...\nதமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், திருப்பூர் மாவட்டம்.\nபுதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்திடுக அரசு ஊழியர்கள் கோரிக்கை பேரணி - திருப்பூர் டிச.3- புதிய ஓய்வூதிய சட்டத்தை ரத்துசெய்துபழைய ஓய்வூதிய சட்டத்தை அமல்படுத்தவும், வரும்ஜனவரி22-ம்தேதிஒட்டுமொத்தசிறுவிடுப்பு போராட்டத்தின் நோக்க...\nகிருஷ்ணர் ஸ்தலங்கள் - கிருஷ்ணர் மீது தீராத பாசமும் பற்றும் கொண்டிருப்பவர்கள் அவசியம் வாழ்நாளில் ஒரு தடவையாவது இந்த பஞ்ச கிருஷ்ண தலங்களை வழிபடுவது நல்லது. அதற்கு உதவும் வகையில்...\nSurveysan - அழிப்பவன் அல்ல அளப்பவன்\nமெட்ராஸ் - திரைப் பார்வை [ Madras, Movie Review] - தியேட்டரில் ஒரு படம் பார்ப்பதற்கு முன், இப்பெல்லாம், உண்மைத் தமிழன், ரீ டிப், இந்து, டைம்ஸ், lucky, cable sankar, என்று பல இடத்திலும் எட்டிப் பார்த்து , ...\nநம்ம ஊர் போலீஸ் - திடீரென்று எதிர் பாராத விதமாக எனக்கு ஒரு கொலைமிரட்டல். என்னை மட்டும் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டி இருந்தாலும் பரவாயில்லை, எங்கள் வீட்டில் இருக்கும் ...\nதுபாய் மால் - துபாய் மால் நடக்க நடக்க வற்றாத ஜீவ நீருற்று மாதிரி வந்துகிட்டே இருக்கு . பரப்பளவை வைத்து பார்க்கும் போது இதுதான் உலகத்துலே மிகப்பெரியமால்ன்னு வேற விளம்பர...\nமுக்கியமான கோப்புகளை இணையத்தில் இலவசமாக சேமித்து வைப்பது எப்படி - உங்கள் கணினியில் அடிக்கடி வைரஸ் தொல்லை ஏற்படுகிறதா - உங்கள் கணினியில் அடிக்கடி வைரஸ் தொல்லை ஏற்படுகிறதா அல்லது உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை தவறுதலாக அடிக்கடி அழித்து விடும் பழக்கம் உள்ளதா அல்லது உங்கள் கணினியில் உள்ள கோப்புகளை தவறுதலாக அடிக்கடி அழித்து விடும் பழக்கம் உள்ளதா \njust for fun - ஆன���்தம் துள்ளும் நுரை ததும்பும் காதல்கதை இது. நெட்டில் படித்ததில் பிடித்தது. காதலி ரேக்சொனவும் காதலன் சிந்தாலும் ஒருவரையொருவர் மனமார நேசித்தனர். இருவரும் அ...\nஒலிம்பிக்- சுவாரஸ்யமான தகவல்கள் - மூன்றாவது முறையாக ஒலிம்பிக் ஒரே நகரத்தில் நடப்பது பெரும் கவுரவம். அந்த பெருமையை அடைந்திருக்கும் ஒரே நகரம் லண்டன். ஏதென்ஸ் நகரம் இந்த பெருமைக்கு உரியதாக ...\nவீடு வாங்கப் போனேன் - சென்னைக்கு வந்ததும் ஒரு வீடு (அடுக்கு மாடிக் குடியிருப்பில்தான்) வாங்கலாம் என முடிவு செய்து கடந்த 5 மாதங்களாக தேடி வருகிறேன். அடேங்கப்பா.. எத்தனை விதமான பி...\n- நெல்லிக்கனி அன்று முதல் இன்று வரை அனைவருக்கும் பிடித்த கனி என்று கூறினாள் மிகையாகது. நெல்லிக்கனியின் மருத்துவ குணம் ஏராளம். தினமும் ஒரு நெல்லிக்கனி சாப்பி...\nபழங்களின் பெயர்கள் தமிழில் - *பழங்களின் பெயர்கள் தமிழில்*\nபாரதிராஜா, அப்துல்கலாம் பச்சைத் துரோகிகள்\" -இயக்குநர் மு.களஞ்சியம் - 2012, ஜனவரி 22-ம் தேதி மதுரையில் நடைபெற்ற ஐ.என்.டி.யு.சி பொதுச்செயலரும், காங்கிரஸ் மாநிலத் துணைத்தலைவருமான கே.எஸ்.கோவிந்தராஜன் எழுதிய \"திரும்பிப் பார்க்கி...\nMicrosoft Office: ரிப்பன் மெனுவில் தேவையான கட்டளைகளை கொண்ட புதிய டேபை உருவாக்க.. - மைக்ரோசாப்ட் ஆபீஸ் 2010 பதிப்பில், வேர்டு, எக்சல் போன்ற பயன்பாடுகளில் ரிப்பன் மெனுவில் உள்ள வெவ்வேறு டேப்களில் அவற்றிற்கான கட்டளைகள் போதியப்பட்டிருக்கும். ...\nதமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம்\n2009 மொழிப்போர் தியாகிகள் நாள் மக்கள் கலை விழா- மதுரை -\nபுத்தக வெளியீட்டு விழா -\nமுதுமையிலும்... - அன்புள்ளவளுக்கு நலமாகவே இறுப்பாய் எனக்கு காதோரம் நரைத்து விட்டது கண்ணும் சரியாக தெரிவதில்லை எதோ நவின அறுவை சிகிச்சைசெய்யவேண்டுமாம் லேசாக நடையிலும் தடுமாற்ற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://navalpattu.blogspot.com/2010/12/blog-post.html", "date_download": "2018-10-17T16:07:53Z", "digest": "sha1:XI4ZFKET5GLIG53F5PK5V2D3FZT6K2RL", "length": 6669, "nlines": 80, "source_domain": "navalpattu.blogspot.com", "title": "நவல்பட்டு (NAVALPATTU): நூறு அடிச் சாலை சீரமைக்கப்படுமா?", "raw_content": "\nநூறு அடிச் சாலை சீரமைக்கப்படுமா\nதிருச்சி நவல்பட்டு அண்ணாநகர் அருகேயுள்ள தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்குச் செல்லும் நூறு அடிச் சாலையைச் சீரமைக்க வேண்டும் என இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nதிருச��சி- புதுக்கோட்டை சாலையில் குண்டூர் அருகே தொடங்கும் இந்தச் சாலை, தகவல் தொழில்நுட்பப் பூங்காவுக்கான பிரதான சாலையாக விளங்குகிறது.\nமேலும், தகவல் தொழில்நுட்பப் பூங்காவைச் சுற்றியுள்ள துப்பாக்கி தொழில்சாலை, நவல்பட்டு, அண்ணாநகர், போலீஸ் காலனி, காந்தலூர், எலந்தப்பட்டி, பழங்கானங்குடி, பூலாங்குடி, சூரியூர் உள்ளிட்ட பகுதி மக்கள், திருச்சிக்கு எளிதாகச் சென்று வர இந்தச் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். பயண நேரம் குறைவாக இருப்பதே இதற்குக் காரணம்.\nஇந்த நூறு அடிச் சாலையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெய்த பலத்த மழையின் போது, அங்குள்ள உப்பாறு வாரியில் நீர்வரத்து செல்ல வழியில்லாமல், நவல்பட்டு, அண்ணாநகர், போலீஸ் காலனி, பர்மா காலனி, சிலோன் காலனி போன்ற பகுதிகளை வெள்ளம் சூழும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து, அந்தப் பகுதி மக்கள் நூறு அடிச் சாலையில் பெரிய பள்ளத்தைத் தோண்டினர். அதன்பிறகு, இந்தச் சாலை சீரமைக்கப்படவேயில்லை. இதனால், மிகவும் பழுதடைந்த இந்தச் சாலையை இரு சக்கர வாகன ஓட்டிகள் மட்டும் எச்சரிக்கையோடு பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்தச் சாலையைப் பயன்படுத்தி வந்த மக்கள் துப்பாக்கி தொழில்சாலை வழியாக மாத்தூர் ரவுண்டானா சென்று அங்கிருந்து திருச்சி சென்று வருகின்றனர். இதனால், பயண நேரம் சுமார் ஒரு மணி நேரம் விரயமாகிறது.\nஇதுதொடர்பாக திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.என். சேகரன், பல முறை கோரிக்கை விடுத்தும், நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.\nஎனவே, பள்ளி, கல்லூரி மாணவ- மாணவிகள், அலுவலகம் செல்வோர், பொதுமக்களுக்கு பயனுள்ளதாக இருந்த இந்தச் சாலையை, தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமையவுள்ள இந்த நேரத்திலாவது சீரமைக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தப் பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.\nநூறு அடிச் சாலை சீரமைக்கப்படுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-09-16-07-15-56/31031-2015-10-11-13-37-03", "date_download": "2018-10-17T16:29:57Z", "digest": "sha1:JQK3H43IRTCXLPO7CFH2C2BSRXF6KGPO", "length": 7940, "nlines": 98, "source_domain": "periyarwritings.org", "title": "மே தினக் கொண்டாட்டம்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nகாந்தி 1 இராஜாஜி 1 பார்ப்பனர்கள் 3 காங்கிரஸ் 3 இந்து மதம் 2 விடுதலை இதழ் 3 தாழ்த்தப்பட்டோர் 1 கல்வி 1 குடிஅரசு இதழ் 7\nசர்வ தேசங்களிலுமுள்ள தொழிலாளர்கள், ஆண்களும், பெண்களும் மே மாதம் 1ம் தேதியை \"தொழிலாளர் தின\"மாகக் கொண்டாடி வருகிறார்கள்.\nரஷிய சமதர்மத் தொழிலாளர்கள், தாங்கள் வெற்றி பெற்றுவிட்டதின் சந்தோஷத்தையும், பூரிப்பையும் அதன் பலனையும் எடுத்துக் காட்டுகிற தோரணையில் மே தினத்தை ரஷியாவில் கொண்டாடுகிறார்கள்.\nபிற தேசங்களில், தொழிலாளர்களின் குறைப்பாடுகளை பகிரங்கப் படுத்தி, பரிகாரம் வேண்டுகிற முறையிலும் தொழிலாளர்களின் சுபீக்ஷ வாழ்க்கை, சமதர்ம முறையாலும், தொழில் நாயக அரசாலும் (உணூஞ்ணிtச்ஞிணூச்ஞிதூ) அதாவது தொழிலாளர் குடிஅர (கணூணிடூஞுtச்ணூடிச்ண ஞீஞுட்ணிஞிணூச்ஞிதூ) சாலுமே சித்திக்கு மெனத் தீர்மானிக்கும் முறையிலும் மே தினம் கொண்டாடப்படுகிறது.\nஇந்தியாவிலும், சில வருஷங்களாக மே தினம் இங்கொரு இடத்தில், அங்கொரு இடத்திலுமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. சென்ற வருஷத்தில், இந்தியாவில் பல இடங்களில் கொண்டாடப்பட்டது. ஆனால் தமிழ்நாட்டிலோ, இவ்விழா மே மாதம் முதல் தேதி கொண்டாடப்பட்டது. பின் நமது பிரத்யேக வேண்டுகோளின்படி மே மாதம் 21ம் தேதி தமிழ் நாடெங்கணும் கொண்டாடப்பட்டது.\n இந்த வருஷத்தில் மே தினத்தை மே மாதம் முதல் தேதியில் தமிழ்நாட்டின் ஒவ்வொரு ஜில்லாவிலும் உள்ள நகரங்கள் தோறும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைத் திரட்டி, வெகு விமரிசையாகக் கொண்டாட வேண்டுகிறேன்.\nதேசம், மதம், ஜாதி என்கின்ற தேசீய உணர்ச்சிகளை மறந்து உலகத் தொழிலாளர் எல்லாம் ஒரே சமூகமாய் ஒன்றுபட்டு எல்லா தேச, மத, ஜாதி மக்களுக்கும் வாழ்க்கையில் சம உரிமையும், சம சந்தர்ப்பமும் கிடைக்கும்படி கொண்டாட வேண்டும் என்றும், தொழிலாளர் சமதர்ம ராஜ்ஜியம் ஏற்பட வேண்டும் என்னும் ஒரே அபிப்பிராயம் ஏற்படும்படி தொழிலாளர்களிடையில் பிரசாரம் செய்யவும், வேறு சாதகங்கள் பெறவும், இம் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன்.\nகுடி அரசு அறிக்கை 28.04.1935\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/Writing", "date_download": "2018-10-17T16:39:56Z", "digest": "sha1:DYV64KBDENMZ56PPSWK7OCRKORNASD3S", "length": 7822, "nlines": 77, "source_domain": "tamilmanam.net", "title": "Writing", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\n#திருக்கழுக்குன்றம் :-#சங்குதீர்த்த குளத்தில் #ஜேஸிபி.\n“அப்போது கிளி நொச்சி மண் ஶ்ரீலங்கா இராணுவத்திடம் வீழ்ந்த பின் அந்த மண்ணில் ...\nVallisimhan எல்லோரும் வளமாக வாழ வேண்டும். ...\nமனதை கைகொள்ளுவதும்… மனோசக்தியை நமக்கானதாக உருவாக்குவதும் எப்படி உண்மை என்னவெனில் நம் அனைவரிடமும் மனோசக்தி இருக்கிறது. ஒரு பொக்கிஷம்போல்… ஆனால் தூசு படிந்து இருக்கிறது. அதை தூய்மைபடுத்தி விட்டால் இந்த சக்தி ...\nடிசம்பர் 3-வது வாரத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்\nடிசம்பர் 3-வது வாரத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வழக்கமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ...\nசி ல நாட்களுக்கு முன், சென்னை கே.கே.நகர் ...\nஇதே குறிச்சொல் : Writing\n#MeToo Cinema News 360 Domains Exemples de conception de cuisine General Mobile New Features News Tamil Cinema Uncategorized அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் அவளோடு ஒரு பயணம் இணைய தளம் இந்தியா உரிமை கட்டுரை கருவெளி ராச.மகேந்திரன் கவிதை சமூகம் சிந்தனைகள் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பெண்ணுரிமை பொது பொதுவானவை முக்கிய செய்திகள்: மோக்ஷதர்மம் வரலாற்றுப் புரட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/05/17/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF-%E0%AE%A8%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95/", "date_download": "2018-10-17T16:10:53Z", "digest": "sha1:3CTTP2NFXBRK4UCVROTH7672PM5PPDYI", "length": 10742, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "இந்திய சமுதாய நலனைக் காக்க சிறப்புப் பணிப் பிரிவு! | Vanakkam Malaysia", "raw_content": "\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nகிளிண்டன் விவகாரம்; மீண்டும் சர்ச்சையா – ஹிலாரி அதிரடி பதில்\nநாயை அடித்து உதைத்த ஆடவனுக்கு மனநிலை பரிசோதனை\nபி.ரம்லியின் 149 பாடல்கள் தேசிய ப���க்கிஷமாக பிரகடனம்\nநஜிப்புக்கு எதிராக மேலும் குற்றச்சாட்டுகள்\n- நெகிரி செம்பிலான் மந்திரி புசார் மறுப்பு\nஇந்திய சமுதாய நலனைக் காக்க சிறப்புப் பணிப் பிரிவு\nகோலாலம்பூர்,மே.17- இந்திய சமுதாயத்தின் நலன்களைப் பாதுகாக்க சிறப்புப் பணிப் பிரிவு உருவாக்கப்படும் என்று பிரதமர் டாக்டர் துன் மகாதீர் அறிவித்தார்.\nஇந்தப் பணிப் பிரிவு, பெண்கள்,இளைஞர்கள் மற்றும் பூர்வக் குடியினர் ஆகியோரின் நலன்களையும் உள்ளடக்கிச் செயல்படும் என்றார் அவர்.\nஇந்தப் பணிப் பிரிவு, மலேசியாவிலுள்ள சிறுபான்மை மக்களின் பிரச்னையில் அதிக கவனம் செலுத்தும். இதில் இந்திய சமுதாயத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றார்.\nஇதில் மிக முக்கிய விஷயம், இந்தியர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளில் நாம் கவனம் செலுத்துவதுதான் என்று அவர் சொன்னார். இன்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்றக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.\nகல்வி அமைச்சர் -துன் மகாதீர் மகளிர் மேம்பாடு -வான் அஸீசா\nநடிகர் மிதுன் சக்ரவர்த்தி மருத்துவமனையில் அனுமதி\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nஜி.எஸ்.டி. நீக்கம்: பொருள் விலை குறையுமா, குறையாதா\nமனைவிக்காக பதவியை துறந்த அமைச்சர்\nஆதரவுக் கடிதங்கள் : அமைச்சர்களுக்கு இனி அனுமதியில்லை\n அடுத்த வாரத்தில் மஇகா முடிவு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆக��றது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/kadawatha/sports-equipment?categoryType=ads&categoryName=Hobby%2C+Sport+%26+Kids", "date_download": "2018-10-17T17:23:04Z", "digest": "sha1:JRNZOBSZY6N2Z7H4EH7ALQXOVVOINV7B", "length": 7401, "nlines": 171, "source_domain": "ikman.lk", "title": "கடவத்த யில் விளையாட்டு உபகரணங்கள் விற்பனைக்கு", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்விலை: மிக கூடியது முதல் குறைந்தது வரைவிலை: குறைந்தது முதல் கூடியது வரை\nBuy Now விளம்பரங்களை மட்டும் காட்டவும்\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nபந்து / ராக்கெட் விளையாட்டு2\nஓய்வு, பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு\nகாட்டும் 1-23 of 23 விளம்பரங்கள்\nகடவத்த உள் விளையாட்டு உபகரணங்கள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00027.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jvhcollege.yolasite.com/sportsmeet-2016.php", "date_download": "2018-10-17T16:08:16Z", "digest": "sha1:RZZ6KE4MFAZKMIKAIAUZ3ZO2HKNEEMBK", "length": 2041, "nlines": 48, "source_domain": "jvhcollege.yolasite.com", "title": "VADDU HINDU COLLEGE", "raw_content": "\n2016 ஆம் ஆண்டு இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான மரதன் ஓட்டப்போட்டி\n17 வயதின் கீழ் ஆண்கள்\n1ஆம் இடம் - யா.சரண்ராஜ் - மஞ்சள்\n2 ஆம் இடம் - உதயச்சந்திரன் - நீலம்\n3 ஆம் இடம் - துவாரகன் - நீலம்\n17 வயதின் கீழ் பெண்கள்\n1ஆம் இடம் - கோ.கேதாரணி – சிவப்பு\n2ஆம் இடம் - த.பிரியங்கா – நீலம்\n3ஆம் இடம் - கோ.பிரியாளினி – நீலம்\n17 வயதின் மேல் ஆண்கள்\n1ஆம் இடம் - சி.சிவகரன் - பச்சை\n2ஆம் இடம் - த.கிருஸ்ணா – மஞ்சள்\n3ஆம் இடம் - கு.வினோத் - நீலம்\n17 வயதின் மேல் பெண்கள்\n1ஆம் இடம் - த.துளசி - ��ீலம்\n2ஆம் இடம் - பா.மதுசா – மஞ்சள்\n3ஆம் இடம் - தி.பிரிந்தா – பச்சை\n2016 ஆம் ஆண்டு இல்ல மெய்வல்லுநர் போட்டியில் சோமசுந்தரப்புலவர் இல்லம்(மஞ்சள்) 1 ஆம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviarasarkannadasan.blogspot.com/2013/08/blog-post_1057.html", "date_download": "2018-10-17T16:19:03Z", "digest": "sha1:BN5YRNZXPOYP7YNK2CRXQLIINFUU7IR2", "length": 9159, "nlines": 116, "source_domain": "kaviarasarkannadasan.blogspot.com", "title": "கவியரசர் கண்ணதாசன்: உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக", "raw_content": "\nவியாழன், ஆகஸ்ட் 22, 2013\nஉலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக\nபாடல்: உலகம் பிறந்தது எனக்காக\nபடம்: பாசம் (ஆண்டு 1961)\nஇசை: எம்.எஸ். விஸ்வநாதன, டி.கே. ராமமூர்த்தி\nமலர்கள் மலர்வது எனக்காக - அன்னை\nதாரகை பதித்த மணி மகுடம்\nஅன்னை மனமே என் கோயில்\nஅவளே என்றும் என் தெய்வம்\nஅன்னை மனமே என் கோயில்\nஅவளே என்றும் என் தெய்வம்\nமலர்கள் மலர்வது எனக்காக - அன்னை\nஇடுகையிட்டது SP.VR.சுப்பையா நேரம் 10:24 பிற்பகல்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: உலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா ( 1 )\nஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே ( 1 )\nஆறு மனமே ஆறு ( 1 )\nஇசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை ( 1 )\nஉலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக ( 1 )\nஉன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை ( 1 )\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ( 1 )\nஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்\nகங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் ( 1 )\nகண்ணன் வருவான் கதை சொல்லுவான் ( 1 )\nகண்ணா... கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே ( 1 )\nகாவிரிக் கரையின் தோட்டத்திலே கானம் வந்தது தோழியரே ( 1 )\nகொடி அசைந்ததும் காற்று வந்ததா ( 1 )\nசிட்டுக் குருவி முத்தம் கொடுத்து ( 1 )\nசின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ ( 1 )\nசெந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் ( 1 )\nசோதனை மேல் சோதனை போதுமடா சாமி ( 1 )\nநான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன் ( 1 )\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது ( 1 )\nபழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா ( 1 )\nபனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா\nபாட்டும் நானே பாவமும் நானே\nபூஜைக்கு வந்த ���லரே வா ( 1 )\nபோனால் போகட்டும் போடா ( 1 )\nமயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா ( 1 )\nவாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ( 1 )\nபூஜைக்கு வந்த மலரே வா\nசின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ\nசோதனை மேல் சோதனை போதுமடா சாமி\nமயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா\nசெந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க...\nகண்ணன் வருவான் கதை சொல்லுவான்\nகாவிரிக் கரையின் தோட்டத்திலே கானம் வந்தது தோழியரே\nஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்\nநான் மலரோடு தனியாக ஏனிங்கு வந்தேன்\nஉன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்...\nஉலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக\nகண்ணா... கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லை...\nபனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா\nசிட்டுக் குருவி முத்தம் கொடுத்து\nகொடி அசைந்ததும் காற்று வந்ததா\nவாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா\nஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே\nதற்போது பதிவைப் பார்த்துக்கொண்டிருப்போரின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://multistarwilu.blogspot.com/2014/02/blog-post.html", "date_download": "2018-10-17T16:38:35Z", "digest": "sha1:B2YDSG7ZRAXYFG5NZBSAP3JNI4UA3AKR", "length": 6177, "nlines": 109, "source_domain": "multistarwilu.blogspot.com", "title": "வாய்மை தீர்ப்பு: தவிர்க்கப்பட வேண்டிய பாடல்கள்", "raw_content": "\n(சினிமா,வேதம்,அரசியல்,விளையாட்டு, என் வாய் என் தீர்ப்பு) எழுத்துக்கள் பிழைக்கலாம்; கருத்துக்கள் அல்ல...\nதமிழ் திரை உலகம் இன்றைய நிலையில் வியாபார நோக்கமாக வளர்ந்து வருகிறது, இந்தி திரையுலகை ஒப்பிடுகையில்திரைபடத்தின் விளம்பர உத்தியினால் நூறு கொடிகளில் கணக்கு வருகிறது. தமிழ் திரையுலகமும் அதையே பின்பற்ற நினைக்கிறது. படத்திற்கு தேவை பட பாடல்களை திணித்து படத்தின் வேகத்தை குறைகிறது.\nமலையாள திரைஉலகில் சமீபகாலமாக வரும் திரைப்படங்கள் குறிப்பிடத்தக்க வகையில் உள்ளன. இவைகளில் இருக்கும் ஒற்றுமை புதிய தலைமுறைகளின் பங்கேற்பினால் புதுமையான திரை கதை அமைப்பு. இதற்கு முக்கிய காரணங்களை பார்த்தால்;\nமுக்கிய சில திரைப்படங்களில் பாடல்களின் எண்ணிக்கை குறிப்பிடும் வகையில் உள்ளது. கதைக்கு தேவையில்லாத எந்த பாடலும் காண்பதில்லை . இவற்றில் பல படங்கள் தமிழுக்கு கொண்டுவரபடுகிறது, ஆனால் அதில்கூட பாடல்கள் திணிக்கபடுகிறது . படங்களின் வெற்றியும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை.\nஇனிமேல் வரவிருக்கும் படங்களிலாவது பாடல்கள் குறைந்தால் திரைக்கதை வேகம் அதிகரிக்கும். சமிபத்தில் சாதித்த மலையாள படங்கள்.\nஒரே கன என் வாழ்விலே அதை நெஞ்சில் வைத்திருப்பேன் கன மெய்யாகும் நாள்வரை உயிர்க்கையில் வைத்திருப்பேன். \"உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே உறங்கிய போதும் ஒருக்கண்ணை மூடாதே\"\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதலைவா - திரை விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88/", "date_download": "2018-10-17T16:59:25Z", "digest": "sha1:ZMRPSMTPMITAVH2P3M7BQU4TLNMMXWFS", "length": 11626, "nlines": 120, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "அடைகாப்பு வெப்பநிலை | கோழி வளர்ப்பு", "raw_content": "\nஅடைக்காப்பானில் வெப்பநிலை சரியாக இருக்க சூடுபடுத்துதல் வேண்டும். மிக அதிக அல்லது மிகக்குறைந்த வெப்பநிலை குஞ்சுகளின் வளர்ச்சியைப் பாதிக்கும் அடைகாக்கும் முதல் வாரத்தில் 95 டிகிரி ஃபாரன்ஹீட் (35 டி செ) இருக்கவேண்டும். பின்னர் இது வாரத்திற்கு 5 டிகிரி ஃபாரன்ஹீட் குறைக்கப்பட்டு 70 டிகிரி ஃபாரன்ஹீட் வரை கொண்டு வரப்படுகிறது. குஞ்சு பொரிக்கும் நிலையில் அடைக்காப்பான் 24 மணிநேரமாகும்.\nதம்ப் விதியின் படி அடைகாப்பானின் வெப்பநிலை 20 டிகிரி செ ஆக இருக்கவேண்டும். ஒரு வெப்பநிலைமாயி அடை (-6.7 டி செ) காப்பானில் தொங்கவிடப்பட்டிருக்க வேண்டும். மேலும் குஞ்சுகளின் செயல்களைக் கொண்டும் வெப்பநிலை சரியானதாக உள்ளதா என்பதைத் தெரிந்து கொள்ளலாம். அதாவது வெப்பநிலை மிகவும் குறைவாக இருந்தால் குஞ்சுகள் அனைத்தும் ஒன்றையொன்று நெருக்கிக் கொண்டு சூடாக்கி (விளக்கு) யின் கீழ் வந்து நிற்கும். வெப்பநிலை மிக அதிகமாக இருந்தால் அவை சூடாக்கியின் அருகில் வராமல் விலகியே இருக்கும். இவ்வாறின்றி குஞ்சகள் சமமாக எல்லா இடத்திலும் பரவிக் காணப்பட்டால் வெப்பநிலை குஞ்சுகளுக்கு ஏற்ற அளவு உள்ளது என்று கணிக்கலாம். வெப்பக் காலங்களில் 3 வாரங்களுக்கு மேல் உள்ள குஞ்சுகளுக்கு சூடாக்கிகள் தேவைப்படுவதில்லை. செயற்கையாக வெப்பநிலையை அளிக்கப் பல சூடாக்கிகள் பயன்படுத்தப்படுகின்றன. வட்ட வடிவ முன்னும் பின்னும் நகரக் கூடிய மின்சார அடைக்காப்பான்கள் அதிகம் பயன்படுத்தப்ப��ுகின்றன. இதனும் வெப்பநிலையானது தானாகவே சரி செய்து கொள்ளப்படுகிறது. மின்சார விளக்குகளையும் சூடாக்கியாகக் பயன்படுத்தலாம். ஆனால இம்முறையில் வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவது கடினம். அகச்சிவப்பு விளக்குகளும் பயன்படுத்தலாம். அடைக்காக்கும் வீட்டிற்கு தேவையான வெப்பநிலைக்கேற்ப அகச்சிவப்பு விளக்குகளின் உயரத்தையும் எண்ணிக்கையையும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்.\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writervetrivel.com/vaanavalli-chapter-40/5/", "date_download": "2018-10-17T15:50:07Z", "digest": "sha1:LO2B6FBX57UNMRX355P5PZ5B3O4GF3US", "length": 6244, "nlines": 167, "source_domain": "writervetrivel.com", "title": "வானவல்லி முதல் பாகம் : 40 - சுயநலம் - Page 5 of 5 - எழுத்தாளர் சி.வெற்றிவேல்", "raw_content": "\nHome சரித்திரப் புதினம் வானவல்லி முதல் பாகம் : 40 – சுயநலம்\nவானவல்லி முதல் பாகம் : 40 – சுயநலம்\nPrevious articleவானவல்லி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்\nவானவல்லி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்\nவானவல்லி முதல் பாகம் : 38 – மரகதவல்லியின் செயல்\nவானவல்லி முதல் பாகம் : 37 – இன்னும் எத்தனைப் பெண்களோ\nவானவல்லி முதல் பாகம் : 40 – சுயநலம்\nவானவல்லி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்\nவானவல்லி முதல் பாகம் : 38 – மரகதவல்லியின் செயல்\nவானவல்லி முதல் பாகம் : 37 – இன்னும் எத்தனைப் பெண்களோ\n21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் | ஜூலை 27, 2018 ரத்த...\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2018/04/05/page/2/", "date_download": "2018-10-17T16:30:43Z", "digest": "sha1:7UNVGLCON6Y3VXJBKPDDVC7SBJUDOPEQ", "length": 6264, "nlines": 138, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2018 April 05Chennai Today News Page 2 | Chennai Today News - Part 2", "raw_content": "\nசெயல்படுங்கள், அல்லது தள்ளி நில்லுங்கள்: திருச்சி மாநாட்டில் கமல் ஆவேசம்\nமம்தா பானார்ஜியின் தமிழக வருகை திடீர் ஒத்திவைப்பு\nஎறும்பு கடித்ததால் பலியான இந்திய பெண்: சவுதி அரேபியாவில் பரிதாபம்\nஇது எச்சரிக்கை அல்ல… அன்புச் சுற்றறிக்கை: பாரதிராஜா ஆவேசம்\nமொத்தமாக வென்ற பாகிஸ்தான்: பரிதாபத்தில் மேற்கிந்திய தீவுகள்\nபேஸ்புக் தகவல்கள் கசிந்த விவகாரம்: அமெரிக்க பாராளுமன்றத்தில் மார்க் ஆஜராக உத்தரவு\nதவறான தகவல் மன்னன் மோடி: ராகுல்காந்தி கிண்டல்\nஆளுநருடனான சந்திப்பில் நடந்தது என்ன- முதல்வரின் பதிலுக்கு நெட்டிசன்கள் கிண்டல்\n‘மீ டூ’ விவகாரம்: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nதெலுங்கு ‘ஜானு’ கேரக்டரில் நடிக்க பலத்த போட்டி\nஅமிதாப் மீதும் ‘மீ டூ’ குற்றச்சாட்டு கூறிய பாலிவுட் பிரபலம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2012/11/blog-post_13.html", "date_download": "2018-10-17T16:57:13Z", "digest": "sha1:6BN4L3EAAQF6PRE6DHGOV56BBIKC32UR", "length": 16310, "nlines": 241, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: துப்பாக்கி- திரை விமர்சனம்..", "raw_content": "\nஇதோ இப்போ வெடிக்குது, அப்போ வெடிக்குதுன்னு ஒரு வாரமா டென்சன் கிளப்பிகிட்டிருந்த துப்பாக்கி ஒரு வழியா தீபாவளிக்கு வெடிச்சிருச்சு.. நம்ம இளைய தளபதி விஜய், காஜல் அழகுவால் சாரி, அகர்வால் நடிச்சு முருகதாஸ் அண்ணன் இயக்கி வெளிவந்திருக்கும் படம்.\nஹீரோ விஜய் - ஹேர்ஸ்டைல் மாற்றம் (மிலிட்டரி கட்), கதைக்கு தேவையான நடிப்பை மட்டும் கொடுத்திருப்பது, கதாப்பாத்திரத்திற்கு ஏற்றவாறு தன் உடல் மொழி மற்றும் உச்சரிப்பையும் கொடுத்திருப்பது பாராட்டத் தகுந்தது.. ( குறிப்பா��� பன்ச் டயலாக் எதுவும் இல்லாதது ஆறுதல்) விஜயின் சிறந்த பத்து படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்.\nவிஜய்க்கு சரிசமமாக நடித்திருப்பது வில்லன் வித்யுத் ஜமால் (பில்லா 2 ல டிமித்ரியா வந்தாரே, அவரே தான்.) பொருத்தமான கதாப்பாத்திரம். மிரட்டலான நடிப்பு. கிளைமாக்ஸ் காட்சியில் விஜய் ஜெயிக்கிறார்.. ஆனால் நம் மனதில் நிற்பதென்னவோ வித்யுத் தான்..\nகாஜல் அகர்வால், அழகுப் பதுமை வேடம். அம்மணி அட்டகாசமாய் வந்து போகிறார். எல்லோருக்கும் இது போல் ஒரு காதலி இருந்தால் நன்றாக இருக்குமென்ற ஆவலைத் தூண்டிப் போகிறார். (மீட் மை கேர்ள் ப்ரண்டு பாடலில் நம்மை கிறங்கடிக்கிறார்..) ஜெயராம் சர்ப்ரைஸ் பேக்கேஜ்.. சத்யன் இடையிடையே கிச்சு கிச்சு மூட்டுகிறார்.. கடைசியில் கண்கலங்க வைக்கிறார்.\nஒளிப்பதிவு சந்தோஷ் சிவன். ஆமாங்க மணிரத்னம் படங்களுக்கு பண்ணிட்டு இருந்தாரே அவரே தான். ஒவ்வோர் பிரேமிலும் ஒளி ஓவியத்தை காமிரா எனும் தூரிகை கொண்டு தீட்டி இருக்கிறார். (சார், உங்களுக்கு டைரக்ஷன் எல்லாம் வேண்டாம்.. உங்க ஒளிச் சேவை தமிழ் நாட்டுக்குத் தேவை.)\nமும்பை தொடர் குண்டுவெடிப்பை பற்றிய கதை என்றாலும், காதல், நட்பு, தேசம், தியாகம், வில்லனின் வியுகத்தை உடைப்பது, ஹீரோவின் அடுத்த செயலை வில்லன் கணிப்பது.. வில்லனுக்கு தன் தங்கையையே பணயக் கைதியாக அனுப்பி வைப்பது என காட்சிக்கு காட்சி திருப்பங்கள். சரி, கதைக்கு வருவோம்.. விடுமுறைக்கு வரும் ராணுவ வீரர் விஜய், மும்பையில் பரவியிருக்கும் தீவிரவாதிகளின் கொட்டத்தை அடக்கி அவர்களின் திட்டத்தை தவிடுபொடியாக்கி அதன் வேர் வரை வெட்டி எறிவதே கதை..\nஹாரிஸ் ஜெயராஜின் இசையில் பாடல்கள் அனைத்தும் அருமை.. ஒரு பாடலை ஆண்ட்ரியாவுடன் விஜயே பாடியிருப்பது சிறப்பு ( நல்லவேளை இந்த பாடலை பாடிக் கொண்டிருப்பவர் உங்கள் விஜய் என்ற வாசகத்தை காணோம்). ரீ-ரெக்கார்டிங் கலக்கல் (லேட்டா போட்டாலும் லேட்டஸ்டா போட்டிருக்கீங்க பாஸு..\nராணுவ வீரர்களுக்கு மரியாதை செலுத்தியிருக்கும் தேசப்பற்றிற்காக இயக்குனருக்கு ஒரு சல்யூட். தெளிவான கதை, அளவான வசனங்கள், விறுவிறுப்பான திரைக்கதை, ஹாலிவுட் படங்களுக்கு இணையான காட்சியமைப்புகள், சண்டைக்காட்சிகள். துப்பாக்கி பர்பெக்ட் என்டர்டைனர் என்பதில் துளியும் ஐயமில்லை..\nடிஸ்கி – முருகதாஸ் சார், எல்லாம் சரி.. எதுக்கு சார் இந்த டைட்டிலே வேணும்னு கட்டிபுடுச்சு உருண்டு, சண்டை போட்டு வாங்கனிங்க ஒரு பட்டாசுன்னு வச்சுருக்கலாம், சரவெடின்னு வச்சுருக்கலாம்.. கொஞ்சம் டவுட்ட கிளியர் பண்றீங்களா\nசுடச் சுட சினிமா விமர்சனம் படிக்க அருமையாய் இருந்தது. பாவம் விஜெய்க்கு அட்லாஸ்ட் ஓடுகிற(தியேட்டரை விட்டல்ல) படம் அமைந்துள்ளது மகிழ்ச்சி. எதும் போங்காட்டம் கிடையாதே(விஜய் ரசிகரோ) 80 மதிப்பெண் கொடுத்ததால் கேட்டேன்\nநல்ல விமர்சனம்... படம் செம ஹிட்...\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nரஜினி படம் பாக்க ரெடியா\nபயணத்தின் சுவடுகள்-3 (மை டியர் மலேசியா)\nதீபாவளித் திரைப்படங்கள் 2012 - ஓர் அலசல்\nசமீபத்தில் ரசித்த பாடல்.. (YUVVH)\nபயணத்தின் சுவடுகள்-2 (மை டியர் மலேசியா)\nநியூ ஏஜ் - பாப்பா பாட்டு\nபயணத்தின் சுவடுகள்-1 (மை டியர் மலேசியா)\nSKY FALL - திரை விமர்சனம்.\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nதி டூரிஸ்ட் - திரை விமர்சனம்\nAFTER EARTH - திரை விமர்சனம்\nபறக்கும் மாட்டு வண்டி.. ( Air Asia )\nஎன் கூட ஓடி வர்றவுக\nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஷிம்லா ஸ்பெஷல் – ஹாதூ பீக், நார்கண்டா – மண்டோதரி கோவில்\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/vanavillin-manathu-10004595", "date_download": "2018-10-17T16:11:33Z", "digest": "sha1:YGKW62VULZ7GWRQBTD4IXBXJDFH7DOQ2", "length": 9411, "nlines": 250, "source_domain": "www.panuval.com", "title": "வானவில்லின் மனது - Vanavillin manathu - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nபோரும் வாழ��வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்)\nதமிழர் பண்பாடும் - தத்துவமும்\nகாணாமல் போன சிப்பாய்என் மகளுக்கு கதை சொல்வதை அவ்வப்போது பதியும்போது இக்கதைகள் உருவாகின. சில கதைகள் ச..\nஒல்லி மல்லி குண்டு கில்லி\nஒல்லி மல்லி குண்டு கில்லிகுழந்தைகளோடு குழந்தைகளாய் தானும் உடன் அமர்ந்து கதை சொல்லும் நெருக்கமான கதைம..\nகுட்டி இளவரசன்குழந்தையாக இருப்பது, குழந்தை மனநிலை கொண்டிருப்பதன் அவசியம், உலகை வியப்புடன் நோக்கும் ப..\nஉலகில் இருந்து குழந்தைகள் இதைத்தான் கற்றுக் கொள்கிறார்கள். இதைக் கற்றுக் கொள்ளவில்லை என்று தீர்மானமா..\nAuthors: யூமா வாசுகி (தமிழில்)\nகாணாமல் போன சிப்பாய்என் மகளுக்கு கதை சொல்வதை அவ்வப்போது பதியும்போது இக்கதைகள் உருவாகின. சில கதைகள் ச..\nஒல்லி மல்லி குண்டு கில்லி\nஒல்லி மல்லி குண்டு கில்லிகுழந்தைகளோடு குழந்தைகளாய் தானும் உடன் அமர்ந்து கதை சொல்லும் நெருக்கமான கதைம..\nகுட்டி இளவரசன்குழந்தையாக இருப்பது, குழந்தை மனநிலை கொண்டிருப்பதன் அவசியம், உலகை வியப்புடன் நோக்கும் ப..\nஉலகில் இருந்து குழந்தைகள் இதைத்தான் கற்றுக் கொள்கிறார்கள். இதைக் கற்றுக் கொள்ளவில்லை என்று தீர்மானமா..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://www.scribd.com/doc/34097493/1-eppadithan-kaathlikiraarkall", "date_download": "2018-10-17T16:03:39Z", "digest": "sha1:4USJM74KB24V7THYXTG4TJWARSEDGJGJ", "length": 42456, "nlines": 461, "source_domain": "www.scribd.com", "title": "1-eppadithan_kaathlikiraarkall", "raw_content": "\nநான் என்றால் இந்தக் கைதைய எழுதும் எஸ். ரங்கராஜன் இல்ைல. இவன் நான்\nொசால்லச் ொசால்ல அப்படிேய எழுதிக் ொகாண்டு வருகிறான். அவ்வளவுதான். நான்\nவியாசர், இவன் பிள்ைளயார். இவன் எழுதும் கைதகைள நான் படித்ததுண்டு.\nஎல்லாம் உதவாக்கைர. நைகத் திருட்டு. எக்ஸ்ட்ரா நடிைககைளப் பற்றி எல்லாம்\n இொதல்லாம் இலக்கியத்ேதாடு ேசராது. ொபரிய\nஇலக்கியத்ேதாடு ேசராது. ொபரிய இலக்கியத்திற்கு முதலில் தீவிரம் ேவண்டும்.\nேகாபம் ேவண்டும். என்ைனப் ேபால் ஸாலிங்கர் படித்திருக்க ேவண்டும்.\nமுண்டேகாப நிஷத் தைலகீழாகத் ொதரிய ேவண்டும். பத்துப்ேபர் ொசய்யும்\nேபரிைரச்சலுக்கு மத்தியில் அைமதி இருப்பைத அறிய ேவண்டும். பார்ைவயில்\nகூூர்ைம ேவண்டும். காைலயில் பட்சிகளுக்கு முன்னால் எழுந்து ொபர்க்ஸன்\nபடிக்க ேவண்டும். சங்கீதத்தில் லயிப்பு ��வண்டும். ொபண்களிடத்தில் லயிப்பு\nஇன்று காைல, அைமதியாக இருந்தது. எதிேர இவன் உட்கார்ந்திருக் கிறான். காகிதம்\nஎடுத்துக்ொகாள். ொபன்சில் சீவிக் ொகாள். த், ப் எல்லாம் சரியாகப் ேபாடு. நான்\nொசால்வைத அப்படிேய எழுது. பயப்படாேத. இன்று என் மனசில் பல தினங்களாக\nரூூபமில்லாமலிருந்த விஷயங்கள் ரூூபொமடுக்கின்றன. நான் ொசால்லப் ேபாவது ஒரு\nகைத. என் கைத. கைத என்றால் ேசகர், உஷா, மாமா ொபண், காதல், குழப்பம்,\nஅப்புறம் சுபம் சுபம் என்று எண்ணிக்ொகாண்டால் எழுந்து ேபா. இது ேவறு\nதினுசு. இது தமிழில் இப்படி எழுதப்படவில்ைல.\nஎனக்கு ொசாந்த ஜில்லா ேசலம். அதில் ஒரு ஊர். ொபயர் ொசால்லக்கூூடாது. அதில்\nஎனக்கு வீடு இருக்கிறது. நான் அப்பாவுக்கு ஒேர ைபயன். அப்பா விட்டுச் ொசன்ற\nொசாத்து முழுவதும் எனக்கு வந்தது. அைத நான் அழித்ேதன். அது கைதயின்\nவிஷயம் அல்ல. கைத ஆரம்பிக்கிற சமயம் நான் ஒரு ொசாத்துள்ள பிரம்மச்சாரி. ொபரிய\nவீடு. ஒரு கார். உதவாக்கைர நண்பர்கள். ஏகப்பட்ட புத்தகங்கள். பின் கட்டில்\nபசுமாடு. பரிசாரகன், ஐஸ்கிரீம் ொமஷின், வாசலில் ொவல்ொவட் ொசருப்பு, உள்ேள\nவிசிறி மடிப்பு அங்க வஸ்திரங்கள், லக்ேனா ஜிப்பாக்கள்; பட்டு ேவஷ்டிகள். ொபட்டி\nநிைறயப் பன்னீர்ப் புைகயிைல. சீட்டுக் கச்ேசரி. இலக்கிய சர்ச்ைசகள். மாடு\nமாதிரி ேரடிேயா கிராம். நூூற்றுக்கணக்கில் இைசத்தட்டுக்கள். இளைமயின்\nலலிதா என் பக்கத்து வீட்டுக்குப் பக்கத்து வீட்டுக்குப் பக்கத்து வீட்டுப்\nொபண். ஏைழப் ொபண். நான் பணக்காரப் ைபயன். எங்களுக் குள் ஜனிக்க\n காதல். இந்த வஸ்து என் கைத யில் சுத்தமாகக் கிைடயாது.\nமுதலில் லலிதாைவ நான் கவனிக்கேவ இல்ைல. ஒரு நாள் ராஜாராமன் ொகாண்டு வந்த\nைபனாகுலர் -இதற்குத் தமிழ் என்னேவா - அைதக் கண்களில் ொபாருத்தி மாடி\nஜன்னலிலிருந்து ொதருவில் ேபாகும் ஆட்டுக்குட்டி, பால்காரி, ேதவி டாக்கீஸ்\nவிளம்பர வண்டியில் ேதவிகா இப்படிப் பார்த்துக்ொகாண்டி ருந்ேதன். சேரல் என்று\nலலிதா ொதன்பட்டாள். முகத்தில் தைல மயிர் புரள அைதத் தள்ளி விட்டுக்ொகாண்டு\nஒரு புதிய கன்றுக்குட்டி ேபால் உடம்ைப ைவத்துக்ொகாண்டு, புஸ்தகங்கைள\nஅைணத்துக் ொகாண்டு, நைடயில் பின்னல் ‘நீ வா நீ வா’ என்று ஆடஆட நிறமான\nநிறமான நிறமாக, உடலான உடலான உடலாக, வடிவான வடிவான வடிவாகச் ொசன்றாள்.\nஇவைள நான் ஏன் இதுவைர கவன���க்கவில்ைல இது முதல் ேகள்வியாக என்\nமனத்தில் எழுந்தது. ேமலும் நான் ஏன் எங்ொகங்ேகேயா புஸ்தகங்களிலும்\nபாடல்களிலும், ஆலய இருட்டிலும் இல்லாத சர்வசுந்தரசாரம் - இந்த பிரேயாகத்திற்கு\nமன்னிக்கவும் - இேதா இந்தப் பூூமியில், இந்தத் ொதருவில், என் பார்ைவ யில்\nஇருக்கிறாேள... புரியவில்ைலயா பின்னால் புரியும். ொபாறு.\nலலிதாைவப் பற்றிய ேமல் விபரங்கைளச் சில வரிகளில் ொசால்கிேறன்.\nவயது பத்ொதான்பது. மக்குப் ொபண். இன்னும் எஸ்.எஸ்.எல்.சி. படிக்கிறாள். அப்பா\nபரம ஏைழ. ஸ்திரமான ேவைல கிைடயாது. வாய்ச் சவடால் ஆசாமி. குடும்பத்ைதக்\nகவனிப்பது கிைடயாது. ஆறு ொபண் குழந்ைதகள். ஒரு அம்மா. ஒரு மைனவி. ஆறு\nொபண்களில் முதல்வள் லலிதா. மற்றும் ேரவதி, சரஸ்வதி, பானு, சுமதி, காயத்ரி.\nஎங்கள் ஊரில் வீடுகள் ஒட்டி ஒட்டி இருக்கும். மாடி வழியாக எகிறிக் குதித்து\nஎட்டுப் பத்து வீடுகள் தாண்டிப் ேபாகலாம். முதலில் எனக்கு இப்படித்தான்\nேதான்றியது. நான் இவளிடத்தில்... இவளிடத்தில்... ொகாஞ்சம் இரு, ேயாசிக்கிேறன்...\nசரி எழுது. நான் இவைள விரும்புகிேறன் என்பைத முதலில் இவள் அறிய ேவண்டும்.\nஇவள் எப்படிப்பட்டவள் என்பது எனக்குத் ொதரிய ேவண்டும்... நான் ஒன்று\n ஒரு ஏைழப் ொபண் அழகாயிருப்பது தப்பு என்பது என்\nஅபிப்பிராயம். அழகு உபேயாகமில்லாமல் ேபாய் விடுகிறது...\nமிலிடரியில் ேபால ஏற்பாடுகள் ொசய்ேதன். பணம்டா பணம். மற்றவர்கள் துைண\nேதைவேயயில்ைல, என் திட்டத்தில் முதல் பகுதி... அவசரப்படாேத.\nொபண்கள் எல்ேலாருக்கும் மாடியில் வாரப்பத்திரிைக படிக்கும் மூூன்று நாட்கள்\nஉண்டு. லலிதாவின் அந்த நாட்களுக்காகப் பதிொனட்டு தினங்கள் காத்திருந்ேதன்.\nஅப்புறம் அவைள அவள் வீட்டு மாடியில் பார்த்ேதன். பூூப்ேபாட்ட வாயில்\nதாவணியும் கறுப்புப் பாவாைடயும் சிவந்த சிவந்த கன்னங்களும், உதடுகளும்,\nசிரித்தால் குழி விழும் கன்னங்களும்... (ேமல் வர்ணைனகைள நான், எஸ்.\nரங்கராஜன், ொசன்ஸார் ொசய்ய ேவண்டிய நிர்ப்பந்தத்திற்கு மன்னிக்கவும்)\nஆச்சா, முதல் காரியமாக, ஒரு காயிதம் எழுதிேனன். ொராம்ப ேமாசமான தமிழ், தமிழ்\nவிைளயாடியிருப்ேபன். அந்தப் ொபாண்ணுக்கு இங்கிலீஷ் வராது. தமிழில் எழுதித்\nொதாைலக்க ேவண்டியிருந்தது. எப்படி எழுதிேனன். உன்ைனப் பார்த்ததிலிருந்து\nஎனக்குச் சாப்பாடு பிடிக்கவில்ைல. காரில் கன்ன��� பின்னா என்ற அைலகிேறன்.\n(என் அந்தஸ்ைதக் காட்ட ேவண்டிய நிர்ப்பந்தம்) நீ என் இதயராணி. உன்ைனப்\nேபால் அழகிையப் பார்த்தது கிைடயாது. உனக்குப் பட்டுப் புடைவ ேவண்டுமா\nைவரத்தில் மாைலச் சரடு ேவண்டுமா உன் ேபாட்ேடா அனுப்பு. பூூைஜ பண்ண\nேவண்டும். நீ என்ைனச் சந்திக்க வருவாயா பதில் ேபாடுவாயா\nஎஸ். எஸ். எல். சி.யில் ொசலக்ஷன் ஆகாத மக்குப் ொபண்ணுக்குப் பின் எப்படி\n இப்படித்தான் எழுத ேவண்டும் என்று என் மனசு ொசால்லிற்று.\nஇைத எழுதிக் கூூழாங்கல்ைலச் சுற்றி அவள் ேமல் எறிந்து விட்டு மறுபடி வந்து\nபடுத்துக் ொகாண்டு விட்ேடன். மனசு திடும் திடும் என்று அடிக்கிறது. பதில்\nபதிலும் எழுதவில்ைல. ஊைரயம கடடவிலைல. அவள் தன் பாட்டுக்குப்\nகாட்டிக்ொகாள்ளவில்ைல. ஒன்று ொசால்ேறன். ேகட்டுக் ொகாள். ொபண்களுக்கு\nமனசில் ஆழம் அதிகம். அந்த ஜாதிேய தயங்குகிற ஜாதி. ஆயிரம் ரகஸ்யங்கைள உள்ேள\nஅழுத்தி மைறக்கக் கூூடிய திறைம உள்ள ஜாதி. அந்தப் ொபண் நாலு மாசம் நான்\nஇப்படிப் பார்த்து அப்படிப் பார்த்து எழுதி அனுப்பின ொலட்டர் கைளொயல்லாம்\nபணத்துக்கும் ஒரு ொபண்ணின் பிடிவாதமான ொமௌனத்துக்கும் ேபாட்டி வந்தா எது\n அவைள நான் விடவில்ைல. பள்ளிக்கூூடத்துக்குப் ேபாகும்ேபாது\nநானும் கணக்காக டிரஸ் ொசய்து ொகாண்டு ரங்கண்ணா கைடயில் நிற்ேபன். அவள்\nேநாட் புஸ்தகங்கள் வாங்க அந்தக் கைடக்கு வருவாள். அப்ேபாது ரங்கண்ணாைவ\nஅதட்டி விலகச் ொசால்லிவிட்டு நான் விற்ேபன். எப்படி\nபார்த்துக்ொகாண்ேட ‘ஒரு ொகாயர் அன்ரூூல்ட்’ என்பாள். ொசால்லி முடிப்பதற்குள்\nஅவள் எதிரில் ேநாட்ைட ைவப்ேபன், அதில் என் கடிதம் ஒன்ைறச் ொசருகி. பணம்\nொகாடுக்க வரும்ேபாது பணம் ொகாடுத்தாகிவிட்டது ேவண்டாம் என்ேபன். கூூட\nசாக்ேலட், பிளாஸ்டிக் ேபாரா, வாசைனப் பாக்கு எல்லாம் தருேவன். ேபசேவ\nஅவள் வீட்டுக்கு எதிரில் ஒரு ேகானார் இருந்தார். அவர் பணமுைடயில் என்ைன\nவந்து பணம் ேகட்க, ேகானாரின் உதவாக் கைர வீட்ைட ஏக விைல ொகாடுத்து\nவாங்கிேனன். வாங்கி அைதப் பழுது பார்த்து, லாந்தி, திரும்பக் கட்டி,\nொபண்களுக்குத் ைதயல் கிளாஸ், ஹிந்திக்கு ஒரு டீச்சரம்மா ைவத்து, மாதர்\nமுன்ேனற்ற சங்கம் ஒன்று ஆரம்பித்ேதன். எல்லாப் ொபண்களும் வந்து\nஅப்புறம் நதிக்கைரயில் அவைளச் சந்திக்க முயன்ேறன். முடியவில்ைல. ேகாயிலில்\nமடக்க முற்���ட்ேடன். முடியவில்ைல. சினிமாவிலிருந்து திரும்புைகயில் ஒருநாள்\nஅவள் ேமல் எனக்கு ஆர்வம் அதிகமாயிற்று. ஆர்வம் என்று ொசால், ேமாகம் என்று\nொசால், தாகம் என்று ொசால், ஆத்திரம் என்று ொசால், விருப்பம் என்று ொசால்,\nேவதைன என்று ொசால்... என் ொபாறுைமையச் ேசாதித்த இந்த மாதங்கள் கழிந்தன.\nதிடீொரன்று அவள் ேபாக்கில் ஒரு திருப்பம் ஏற்பட்டது. அவள் தங்ைக ஒருத்தி\nஎன்னிடம் ஒரு புஸ்தகத்ைதக் ொகாண்டு வந்து ொகாடுத்து விட்டு... “அக்கா\nபுஸ்தகத்துக்குள் ஒரு கடிதம் இருந்தது. அதில் ொமாட்ைடயாக,\n“ொவள்ளிக்கிழைம 25 ந்ேததி வீட்டில் எல்ேலாரும் மதராஸ் ேபாகிறார்கள், ஒரு\nகல்யாணத்திற்கு. எனக்கு பரீட்ைச. அதனால் ேபாகவில்ைல. சனிக்கிழைம\nசாயங்காலம் இருட்டினதும் ேமலத் ொதருவும், ொமயின் ேராடும் சந்திக்கிற இடத்தில்\nநிற்கிேறன். காரில் வரவும். நாம் இரண்டு ேபரும் ேபசிக்ொகாள்ளச் சந்தர்ப்பம்...”\nசரணாகதி இவ்வளவு சுலபத்தில் கிைடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்ைல.\n நான் உனக்காக மாசக்கணக்கில் தவம் கிடந்தாச்சு. இப்பத்தான்\nஉன்ைனத் தனியா, சந்திக்கிற சந்தர்ப்பம் கிைடக்கிறது. நான் உன்னுடன் ேபசப்\nேபாவது காதல் பாைஷ இல்ைல. நம் சந்திப்பில் ேபச்சு அதிகம் இருக்காது. இது\nகாதல் இல்ைல, நான் இவ்வளவு தூூரம் உன்ைனத் துரத்தியது உன்னிடம் ப்ேளேடா\nபடிக்க இல்ைல. நான் ொசய்யப் ேபாவது... ஆராய்ச்சி.\nநீ மனுஷிதானா அல்லது ேதவைதயா உன் உடம்பு மிடாஸின் ொபண் ேபாலத் தங்க\n நீ ராஜ வம்சத்திலிருந்து தப்பிப்\n கழுைதப் பாலில் குளித்த கிளிேயாபாட்ராவா\nஅரசர்கைள வருஷக்கணக்கில் சண்ைட ேபாட ைவத்த ொஹலனா\nஉன் கண் இைமகள் எப்படி இருக்கும் உனக்கு ஞாேனாபேதசம் ொசய்ய ரிஷி மாதிரி\nவருகிேறன். நீ மூூடி ைவத்துள்ள உன் ொமௌன அழகுக்குத் திறப்பு விழா நடக்கப்\nேபாகிறது. நாயனமில்லாமல், சிவப்பு நாடா கத்திரிக்ேகால் இல்லாமல், ொலௌட்\nஸ்பீக்கர் சங்கீதம் ேபச்சு இல்லாமல் காரில் இருட்டில், டார்ச் ஒளியில் உனக்கு\nஞாேனாபேதசம். உன் உடம்ைப ஒவ்ொவாரு பகுதியாக... (மன்னிக்கவும். மறுபடி\nொசன்ஸார் ொசய்ய ேவண்டியிருக் கிறது. ஸ்ரீ... அவர்கள் மிக அருைமயான சில\nசனிக்கிழைம வம்புக்காகத் தீவிரமாக ஏற்பாடுகள் ொசய்ேதன். காரின் முன் சீட்டு\nபின்னால் மடங்க வசதி ொசய்து ொகாண்ேடன். உள்ேள ஒரு மின்சார விசிறி\nஅைமத்ேதன். ஒரு டா���்ச் ைவத்ேதன். சில ொசௌகரியமான தைலயைணகள். ேரடிேயா\nசனிக்கிழைம மாைல சரியாக இருட்டினதும் காைர விரட்டிேனன். ொசான்னால் ொசான்ன\nஇடத்தில் காத்திருந்தாள். சுற்றிலும் ஒருவரும் இல்ைல. அவைளக் கிட்டத்தில்\nபார்த்ததும் அவள் அபார உயரம் ொதரிந்தது. பதற்றத்துடன் கதைவத் திறந்து பின்\nஸீட்டில் உட்கார்ந்தாள். நான் முன்ேன வா என்ேறன். ‘ஊமஹ¨ம்’ என்று\n“எனக்குப் பயமாக இருக்கிறது. ஊைரத தாணடப ோபாயவிடலாம” கார விைரய...\n நான் உன்ைனக் காதலிக்கிேறன் என்று சினிமா சத்யம்\n நிஜம் ொசால்லவா. எதற்கு வந்ேதன் என்று.\nஏழு ைமல் கடந்து அடர்த்தியான ொதன்னந்ேதாப்பின் அருகில் காைர நிறுத்திேனன்.\nதனிைம. ொமயின் ேராடிலிருந்து விலகி விட்ேடன். (லாரிகள் அதிகம்) இருட்டு\nபூூச்சிகள் சப்தம், ஈர வாசைன. அவள் சூூடியிருந்த மல்லிைக வாசைன.\nஎல்லாவற்ைறயும் விவரிப்பது வீண். இேதா நடந்தைதச் ொசால்கிேறன்.\nமுன்னால் வா என்ேறன். வரவில்ைல. தயங்கினாள். திரும்பத் திரும்பப் பின்னால்\nபார்த்தாள், யாராவது வருகிறார்களா என்று. காரின் உள் விளக்கு மங்கிய\nொவளிச்சத்தில் அவள் முகத்தில் பயம் ொதரிந்தது. ொநற்றி வியர்ைவயால் ொபாட்டு\nஅழிந்திருந்தது. என் ொபாறுைமையச் ேசாதித்தாள். சரி, நான் அங்கு வருகிேறன் என்று\nமுன் கதைவச் சாத்திவிட்டுப் பின்னால் ேபாய் அவள் பக்கத்தில் உட்கார்ந்ேதன்.\nஅவள் ஓரத்தில் குறுக்கி முழங்காைல மடக்கிக் ொகாண்டு உட்கார்ந்தாள். அவைள\nமுதல் தடைவயாகத் ொதாட்டு இழுத்து என் மடிேமல் சாய்த்ேதன். திமிறினாள்,\nமிகுந்த பலத்துடன். என்ேமல் ேகாபம் அதிகமாகியது. அவள் ஸ்பரிசம் தந்த\nேவகத்தில் என் நரம்புகள் ொவடித்தன. அவள் ஆைடையப் பற்றி இழுத்ேதன். ொவயில்\nபடாத அவள் உள்ளுடம்பின் ொவண்ைம ொதரிய, ஆைட கிழிய, தைல கைலய –\n நான் உன்ைன ஒன்றும் ொசய்யப் ேபாவதில்ைல...” என்ேறன்.\nஅர்த்தமில்லாமல் “எனக்குப் பயமாக இருக்கு” என்றாள். குரல் நடுங்கியது.\n” புலி. மற்ொறாரு புலி. இரண்டும் சண்ைட ேபாட்டால் எப்படி\n அந்தச் சண்ைடைய வர்ணிக்க முடியுமா\nவிலக்கி, ொநருக்கி, வைளத்து. நிைனத்து, மகிழ்ந்து, ொவடித்து - இப்படிச் சிறு சிறு\nவார்த்ைதகள் தான் அந்தப் ேபாராட்டத்ைத அைரகுைறயாகக் காட்டும்.\n“என்ைன விட்டு விடுங்கள்... என்ைன விட்டு விடுங்கள். திரும்பிப் ேபாய்விடலாம்.\nநீங்கள் ொபரிய ஆபத்தில் இருக்கிறீர்கள்” என்றாள். அழ ஆரம்பித்தாள்.\nநான் தயங்கிேனன். “என்ன ஆபத்து\nஅவள் ொசால்லி முடிப்பதற்குள் தடதடொவன்று ஒரு ஓட்ைடக் கார் பக்கத்தில்,\nவிளக்கில்லாமல் வந்து நின்றது. அதிலிருந்து ஆறு ஆட்கள் கம்பும் கழியுமாக\nஇறங்கினார்கள். ஒருவன் ொசருப்ைபக் கழற்றிக் ைகயில் ைவத்துக் ொகாண்டான்.\nமற்ொறாருவன் காரின் பின் கதைவத் திறக்கப் பார்த்து, அது பூூட்டி இருக்க, முன்\nகதைவத் திறந்து - “வாடா ொவளிேய, வாடா” என்று உரக்கக் கத்தினான். லலிதாவின்\nஅப்பா ொவளிேய நின்றான். மற்றவர்கள் அவன் சிேநகிதர்கள். சில்லைற ொரௌடிகள்...\nலலிதா விசித்து விசித்து அழுதாள். ொவளிேய வந்ததும் அவர்கள் என்ைன\nஅடித்தார்கள். பாதியில் அவள் அப்பா அவர்கைள நிறுத்தி, “இருங்க இருங்க,\nஇவைனத் தனியா விடுங்க... ேகாபி, நீ மட்டும் வா” என்றான். ேகாபி என்பவனும்\nலலிதாவின் அப்பாவும் என்ைனப் பிடித்து அைழத்துச் ொசன்றனர்.\nேகாபி ொசான்னான் : “ஒரு வயசு வந்த ொபண்ைணக் ொகடுத்து அவள் வாழ்க்ைகையப்\nபாழ் பண்ணிவிட்டாய். அது ஊர் பூூரா ொதரிந்துவிடும். நாங்கள் கிரிமினல் அஸால்ட்\nவழக்கு - மான நஷ்ட வழக்கு எல்லாம் ேபாடப் ேபாகிேறாம். லட்ச ரூூபா இருக்கா\n இவ்வளவு ேபர் சாட்சிகள் ைவத்திருக்கிேறாம்... நீ ொசய்ய ேவண்டியது\nஒண்ணு. ேபசாமல் காதும் காதும் ைவத்தாற்ேபால் லலிதாைவக் கல்யாணம் ொசய்து\nொகாண்டு விடு. எல்லாம் சரியாய்ப் ேபாய்டும்.”\nஎனக்கு அவர்கள் ேமாசடி புரிந்தது. லலிதாைவ ைவத்து எனக்குக் கடிதம் எழுதச்\nொசான்னதும் அவள் அப்பாதான். ொபண்ைண அனுப்பி விட்டுப் பின்னால் ஆறு\nசாட்சிகளுடன் வந்திருக்கிறான். என்னிடம் பணம் இருக்கு. ொபண்ைண எப்படியும்\nஎன் தைலயில் கட்டி விடலாம் சரியான ேமாசடி.\nஅடுத்த மாதம் எனக்கும் லலிதாவுக்கும் கல்யாணம் நடந்தது. பக்கத்தில் ஒரு\nகுட்டிக் ேகாயிலில் ரகசியமாக ஒரு ஜாதி விட்டு ஜாதிக் கல்யாணமாக நடந்தது. அைர\nநாள் கல்யாணம். நாயனம்கூூட அடக்கி வாசித்தார்கள். இனிேமல் என்ன\n கதாநாயகன் தான் விரும்பின கதாநாயகிைய மணந்து ொகாண்டு\nவிட்டான். அப்புறம் இருவரும் எப்ேபாதும் சந்ேதாஷமாக இருந்தார்கள்தாேன\n எந்தப் ொபாருளும் நமக்குக் கிட்டாதேபாதுதான் அதன்ேமல் நமக்கு\nைவத்திருக்கும் புதிய ொரடிேமட் சட்ைட அப்படி. ொபண்களும் அப்படித்தான்.\nகிைடத்த பிற்பாடு ேமாகம் பாதி ேபாய்விடுகிறது. ேமலும் லலிதா என்ைன ஏமாற்றி\nமணந்து ொகாண்டதில் ஏற்பட்ட ேகாபம் எனக்குத் தணியேவ இல்ைல... படிப்பு\nவித்தியாசம் ேவறு... ேபாகிறது. இது சில வருஷங்களுக்கு முந்தின கைத... லலிதாைவ\nஇப்ொபாழுது பார்த்தால் பைழய லலிதா என்று ொசால்ல முடியாது. குழந்ைத மூூன்று\nொபற்று விட்டாள். வயிறு ொபரிசாகி உட்கார்ந்து ேபாய்... ஏகப்பட்டைதச் சாப்பிட்டாள்.\nஉடம்பு ொபருத்து ஓரு சிறிய யாைனக் குட்டிப் ேபால் இருக்கிறாள் நான்\nஉதிர்ந்து இளந்ொதாந்தி விழுந்து ொசாத்து பாதியாய்க் கைரந்து தற்ேபாது கத்யத்ரயம்\nபடித்துக்ொகாண்டிருக்கிேறன். ஆனால் பைழய ொநருப்புகள் மனசில் இன்னும்\nசஞ்சரிக்கின்றன. மனசு அைலகிறது. நல்ல பாட்டுக்காக நல்ல எழுத்துக்காக, நல்ல\nகாப்பிக்காக - நல்ல பூூர்த்தியாகாத தாகங்கள்...\nபைழய ைபனாகுலைர அன்று தூூசி தட்டி மாடி ஜன்னல் வழியாகப் பார்த்துக்\nொகாண்டிருந்ேதன். ஊரப பழதி அபபடோய இரககிறத. ஊரில மாறறமிலைல.\nஜனங்கள் தான் மாறி விட்டார்கள். சின்னவர்கள் ொபரியவர்களாகி விட்டார்கள்.\nொபரியவர்கள் கிழவர்களாகி விட்டார்கள். கிழவர்கள் ொசத்துப் ேபாய்விட்டார்கள். அேதா\nபால்காரி ேபாகிறாள். வண்ணான் ேபாகிறான்... அப்புறம் லலிதாவின் தங்ைக ஒருத்தி\n வயசு பதிொனட்டு இருக்கும். அப்படிேய அவள்\nஇருந்தாற்ேபால்... இல்ைல, இன்னும் அவைளவிட அழாய், ஜகஜ்ேஜாதியாய்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00028.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/2017/10/25/", "date_download": "2018-10-17T17:09:06Z", "digest": "sha1:VW2LGGSGJTNYDJVUA6CQ7RYIWNGOGO5V", "length": 42598, "nlines": 252, "source_domain": "ilakkiyainfo.com", "title": "October 25, 2017 Archives | ilakkiyainfo", "raw_content": "\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதா���ங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\nசந்திரிகாவின் ஆலோசனைகளை செவிமடுத்திருக்கலாம் என்றார் பிரபாகரன்: (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 29) -சிவலிங்கம்விடுதலைப் புலிகளின் தாக்குதல்கள் குறிப்பாக கடற்படையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்த நிலையில் பேச்சுவார்த்தைகளை நோக்கித் திரும்புவதற்கான நிபந்தனைகளும் அதிகரித்திருந்தன. இரு சாராரும் [...]\n – பகுதி-21)ஓரினச் சேர்க்கை ஏன் ஏற்படுகிறது பெரும்பாலான நேரங்கள் ஒன்றாக இருக்க நேரும் ஆண்கள் அல்லது பெண்கள், ஒருவருக்கு ஒருவர் ஈர்க்கப்படுகிறார்கள். அதாவது, ஹாஸ்டல் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\nகல்மடுக் குளத்தின் அணைகளை தகர்த்த புலிகள் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் : இரண்டாயிரம் இராணுவத்தினர் கொல்லப் பட்டனர் (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -15)புலிகள் பெரும் நம்பிக்கையோடு ஒரு தாக்குதல் திட்டத்தை தீட்டினார்கள். அந்தத் திட்டம் நிறைவேறினால் நிச்சயம் இராணுவம் நிலைகுலைந்து போகும் தங்களை மீள்கட்டமைப்பு [...]\nபுலிகளின் பாரிய மண் அணை உடைக்கப்பட்டு… கிளிநொச்சி நகர் வீழ்ந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -14)• சுமார் ஐந்தாயிரம் இராணுவத்தினர் 25 பேர் கொண்ட சிறிய குழுக்களா பிரிக்கப்பட்டு கெரில்லாக்கலாக காடுகளுக்குள் இறக்கப்பட்டதோடு புலிகளை [...]\nபுலிகளுக்கும், பிரேமதாச அரசுக்கும் இடையே இரகசியத் தொடர்பு: வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா : வன்னிக்கு ஆயுதங்கள் அனுப்பிய பிரேமதாசா (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 149)இந்தியப் படையினரை திருப்பி அழைக்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு பலமாக முன்வைக்கத் தொடங்கி இருந்தது. தென்னிலங்கையில் ஜே.வி.பி. இயக்கத்தினரும் [...]\nபின்கதவு வழியாக பிரபாகரனுடன் உடன்பாட்டிற்குச் செல்ல விரும்பிய மகிந்த : நிராகரித்த பிரபாகரன் (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம்- 27) – வி. சிவலிங்கம்• 2005ம் ஆண்டு ஜோசப் பரராசசிங்கம் கிறிஸ்தவ புனித தினத்தில் படுகொலையானார். • பிரபாகரனை வடக்கு, கிழக்கிற்கான முதலமைச்சாராக்க எந்த வகையான தேர்தலையும் [...]\n‘மாவோவின் செஞ்சேனை’ போன்றதொரு மக்கள் படையாக ‘எல்லைப்படை’ உருவாக்கம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-6)தாய்நாட்டை விடுவித்து விட்டோமானால் வெளிநாடுகளில் இருக்கிற எமது புத்திஜீவி மக்கள் இங்கு வந்து எமது தேசத்தையும் ஒரு சிங்கப்பூராகக் கட்டியெழுப்பிவிடுவார்கள் [...]\nடெல்லி சோகம்: 11 மரணங்கள், 11 குழாய்கள், 11 மர்மங்கள்டெல்லியின் வடக்கு பகுதியில் உள்ள சத்நகர் புராரியில் ஞாயிற்றுக்கிழமையன்று ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டது நாடு [...]\nதலைவரால் “சோதியா” படையணி உருவாக்கப்பட்டது: ( “ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-5)'ஜெயசிக்குறு' முறியடிப்புச் சமரில் கிழக்கு மாகாணப் போராளிகளின் பங்களிப்பு அளப்பரியது. ஜெயந்தன், அன்பரசி படையணிகள் கிழக்கு மாகாணத்திலிருந்து காடுகளுக்கூடாகப் பல [...]\nவவுனியாவில் உடைக்கப்பட்ட இந்தியச் சிறை: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள்: 42 பேர் புலிகள் தப்பிச் சென்றனர். மாட்டிக்கிட்ட பெண் புலிகள் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 148)வவுனியாவில் இந்தியப் படையினரின் சிறை முகாம் ஒன்று 01.05.1989 அன்று உடைக்கப்பட்டது. உலகத் தொழிலாளர் தினமான மே 1ல் நடைபெற்ற சிறை [...]\nமாவிலாறு யுத்தத்தில் புலிகள் பின்வாங்கியதால் .. ”ராணுவத்துக்கு ஏற்பட்ட மிகப் பெரிய எழுச்சி (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -12)\"தளபதி சொர்ணத்தின் கணக்கு பிழைக்கவில்லை கொழும்பு சென்ற கண்காணிப்புக்குழு மாவிலாறு விவகாரம் பற்றி புலிகளின் தலைமையோடு பேச்சு நடத்திக்கொண்டிருந்தது. அதே நேரம் [...]\n‘ஜெயசிக்குறு’ படை நடவடிக்கை எதிராக ‘செய் அல்லது செத்துமடி” என்ற கோஷத்துடன் இரண்டரை வருடம் போராடினோம் (“ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து… பாகம்-4)1997ம் ஆண்டு முழுவதும் கிளிநொச்சிப் பகுதியில் 'சத்ஜெய' சமர் தொடர்ந்து கொண்டேயிருந்தது. அரசியல்துறைப் பெண் போராளிகளின் அணியும் தாக்குதலுக்காகத் தயார்படுத்தப்பட்டது. எமது [...]\nஇலங்கையிலும் இமாலய வசூல் சாதனை படைத்த மெர்சல்\nதளபதி விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று உலகம் முழுவதும் சுமார் 3,200 திரையரங்குகளில் மெர்சல் படம் வெளியானது. இந்நிலையில் , மெர்சல் படத்தின் வசூல்\n”தேசத்துரோகிகளுக்கு மரண தண்டனை வழங்கி..சடலங்களை கயிறுகளை கட்டி இழுத்துச் செல்லப்பட்ட வேண்டும்\nநாட்டை பிளவுபடுத்தும் முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் தேசத் துரோகிகளே. அவர்களுக்கு 1987, 1989 க���லப்பகுதியை போன்று மரணத்தையே தண்டனையாக வழங்க வேண்டுமென்று தெரிவித்துள்ள ஓய்வு பெற்ற இராணுவ\nஆன்மாவைச் சுத்தம் செய்ய தீயில் வெந்த மெஜிக் கலைஞர்\nகறுப்பு நாய்’ என்று அன்போடு() அழைக்கப்படுபவர் ‘லிம் பா’ (68) என்ற மாய வித்தைக்காரர். இவர் தனது உடலையும் ஆன்மாவையும் சுத்தப்படுத்தப் போவதாகக் கூறி, ஒரு பெரிய\n“நான் எதையும் மறைக்க விரும்பவில்லை”\nமார்பகப் புற்றுநோயால் மார்பகங்களை இழந்த பெண், தேவாலயத்தில் வைத்து தனது மேற்சட்டையைக் கழற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. மெரியானா மில்வார்ட் (33) என்ற பெண் ரியோ டி\nசுற்றுலாப் பயணிகளை கவரும் நிலாவெளி புறாமலை\nஇயற்கை எழில் கொஞ்சும் திருகோணமலை மாவட்டம் பல சுற்றுலா பிரதேசங்களை தன்னகத்தே கொண்ட இயற்கையாய் அமைந்த ஒரு பிரதேசமாக நிலாவெளி புறாமலை காணப்படுகிறது.திருகோணமலை நகரில் இருந்து சுமார்\nஉள்ளக சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் நாம் பயணிக்கத் தயார்: மாவீரர் தின உரையில் பிரபாகரன். (சமாதான முயற்சிகளில் நோர்வேயின் அனுபவம் -8) -வி.சிவலிங்கம்\nதாய்லாந்தில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகள் ஓரளவு புரிந்துணர்வை அரச தரப்பாருக்கும், புலிகளுக்கும் வழங்கியிருந்தது. இதன் காரணமாக சமாதானப் பேச்சுவார்த்ததைகளை மேலும் எடுத்துச் செல்லும் பொருட்டு அரச தரப்பில் இணைப்புக்\n“அமெரிக்காவில் மரணமடைந்த இந்தியச் சிறுமியை தொடர்ந்து வந்த சோதனை”\nகேரளாவைச் சேர்ந்த தம்பதியினரால் தத்தெடுத்து வளர்க்கப்பட்டு மாயமானதாகக் கூறப்பட்ட இந்தியச் சிறுமி ஷெரின் மரணமடைந்துவிட்டதாக அமெரிக்கக் காவல்துறை அறிவித்துள்ளது. அமெரிக்காவில் மாயமான இந்திய சிறுமி உயிரிழந்து விட்டதாக\nதாஜ்மஹாலை இடிக்கும் முன்பு சொன்னால் கடைசியாக குழந்தைகளுக்கு காட்டிவிடுவோம்.. பிரகாஷ் ராஜ் சுளீர்\nசென்னை: தாஜ்மஹாலை இடிக்கும் முன்பு சொன்னால் கடைசியாக குழந்தைகளுக்கு காட்டி விடுவோம் என நடிகர் பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச அரசு தனது சுற்றுலாத்தலங்களுக்கான பட்டியலில் இருந்து\nநான் கைகளில் நான் பிடித்துக் கொண்டேன், என் கணவர் சரமாரியாக வெட்டினார்; இளம்பெண் பகீர் வாக்குமூலம்\nதன்னிடம் தவறாக நடக்க முயன்றதால் கணவருடன் சேர்ந்து இளைஞனை கொலை செய்ததாக இளம்பெண் பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். மதுரை அரசரடியை சேர்ந்த கரிகாலன், இவரது நண்பர் சேதுராமன்,\nமறைக்கப்படுகின்றதா அஷ்ரப் மரண அறிக்கை – மொஹமட் பாதுஷா (சிறப்பு கட்டுரை)\nஒவ்வொரு இனக் குழுமத்தையும் அல்லது மக்கள் பிரிவினரையும் அரசியல், சமூக ரீதியாக வழிப்படுத்திய தலைவர்களின் வாழ்வும் மரணமும் அடுத்த தலைமுறைக்கு சில செய்திகளை விட்டுச் சென்றிருக்கின்றன. கி.மு\nரூ.200 கோடியை நெருங்கும் ‘மெர்சல்’ படத்தின் வசூல் விவர\nஅட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் தீபாவளிக்கு ரிலீசாகி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் ‘மெர்சல்’ படத்தின் வசூல் ரூ.200 கோடியை நெருங்கி வருகிறது. நடிகர் விஜய்\nஒரு நாள் விமானியான 6 வயது சிறுவன் – வைரலாகும் வீடியோ\nசவூதி அரேபியாவில் 6 வயது சிறுவன் விமானம் ஓட்டிய வீடியோ காண்பவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறது. சவூதி அரேபியாவில் உள்ள எதிகாட் விமான நிறுவனத்தில் ஆதம் என்ற\nதாயுடன் சண்டை; மகன் தற்கொலை\nகடுவெலை, வெலிவிட்டவைச் சேர்ந்த பத்தொன்பது வயது இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். வெலிவிட்டவில் வாடகை வீட்டில் தாயும் மகனும் குடியிருந்தனர். தாய் உணவகம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.\nகல்லால் தாக்கி காதலியை கொலை செய்த காதலன்\nஇந்தியா – மேட்டுப்பாளையம் அருகே இளம் பெண் ஒருவர் காதலரால் கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை சாய்பாபா காலனியை 21\nஇங்கிலீஷ்ல இருந்ததால கையெழுத்து போட்டுட்டாங்க’ – ‘இரட்டை இலை’ விவாதத்தில் நடந்த காமெடி\nஇரட்டை இலை விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் நடந்த விசாரணையின்போது, போலி அஃபிடவிட்களை ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி தரப்பினர் தாக்கல்செய்துள்ளதாக தினகரன் தரப்பு வாதிட்டது. அதற்கு ஓ.பன்னீர்செல்வம்,\n சற்று முன் பிளேற்றால் தனது கழுத்தை அறுத்த யாழ் இளைஞன்\nகாதலித்த பெண் வேறு ஒருவரை கரம் பிடித்ததினால் மனவிரக்தி அடைந்த முன்னாள் காதலன் கத்தியினால் தனது கழுத்தி வெட்டி தற்கொலை செய்ய முற்பட்ட சம்பவம் யாழ்ப்பாணம் நகரப்பகுதியில்\nவவுனியாவில் ரயிலில் மோதுண்டு 17வயதுடைய மாணவன் பலி\nவவுனியாவில் இன்று காலை 10.30 மணியளவில் கடுகதி ரயிலில் மோதுண்டு மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை வவுனியா ஈரப்பெரியகுளம் பகுதியில் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற\nஇந்தியாவில் நடந்த 10 விசித்திரமான திருமணங்கள்\nஇந்தியாவில் ஐதீகம், ஜாதி, மதம், என்ற பல போர்வையில் பலவித ஆங்காங்கே பல விசித்திரமான திருமணங்கள் நடந்திருக்கின்றன. இன்றளவும் கூட இந்தியாவின் மூலைமுடுக்கில் ஆங்காங்கே சில பகுதிகளில்\nஅமெரிக்காவில் பிணமாக மீட்கப்பட்ட இந்திய சிறுமியின் தந்தை திடுக்கிடும் வாக்குமூலம்\nஅமெரிக்காவில் பிணமாக மீட்கப்பட்ட இந்திய சிறுமியின் தந்தை, சிறுமி எவ்வாறு இறந்தது என்பது குறித்து திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளார். அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணம் டல்லாஸ் நகரில் வசித்து\nஹிட்லரின் முகத்தில் முத்தமிட்ட அமெரிக்க பெண்: ஹிட்லர் என்ன செய்தார் தெரியுமா: ஹிட்லர் என்ன செய்தார் தெரியுமா\nஜேர்மன் சர்வாதிகாரி ஹிட்லரை அமெரிக்க பெண்மணி ஒருவர் பொதுவெளியில் முத்தமிட்ட காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் 1936 ஆம்\nநீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு”- (வீடியோ)\nஆட்புல ஒருமைப்பாடும் பிரிவினையும் ஜனநாயகமும் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nபரபரப்பு அரசியலில் தமிழ்த் தலைமைகள்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)\n32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்\nகருணாநிதியுடனான முதல் சந்திப்பு எப்படி இருந்தது – பிரகாஷ் ராஜின் நினைவலைகள்\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\n\" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகள���ல் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\nஉண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]\nதிருமணம் என்பது ஒப்பந்தம். ஒப்பந்தம் கட்டாயப்படுத்தி செய்ய முடியாது. ச்ட்டாபூர்வமில்லாத ஒப்பந்தம் தானாகவே வலுவற்றதாகி விடுகின்றது. Legally not bound. [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண��மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2012/12/30/%E0%AE%AA%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T17:01:15Z", "digest": "sha1:G3WS7XKOZX6ENG4GHZZPJKR5ZALVVVGI", "length": 6749, "nlines": 167, "source_domain": "hemgan.blog", "title": "பண்டிகை காட்சிகள் | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nநிறைய என்று பொருள் கொண்டு\n“கொஞ்சம் நிறைய” “நிறைய நிறைய”\n“சென்ற வருடத்தை விட நிறைய”\n“மைத்துனரின் வீட்டை விட நிறைய”\nநிறைய விழாக்கால வங்கித் திட்டங்களும்.\nThis entry was posted in Poems and tagged இனிப்பு, கடன், நிறைவு, பண்டிகை, வாழ்த்தட்டை, விருந்து, விழாக்காலம், வெண்பனி on December 30, 2012 by hemgan.\n← தீவிர வேட்கை தைரியம், அமைதி, நம்பிக்கை →\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\ndrsuneelkrishnan on ஆப்பிள் தோட்டம்\nதொன்ம பூமி | புத்தம்… on ஆப்பிள் தோட்டம்\nBala Murygan on மிலிந்தனின் கேள்விகள்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\nமனம் – மகாயான பௌத்தப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.66, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/opinion/bjp-does-the-road-travel-without-knowing-the-way/", "date_download": "2018-10-17T17:30:19Z", "digest": "sha1:GPGP2WF4BKFQVOYTI2FKKHRYDTGTPLPB", "length": 21515, "nlines": 93, "source_domain": "tamil.indianexpress.com", "title": "பாதை தெரியாமல் பயணிக்கிறதா பா.ஜ.க? - BJP Does the road travel without knowing the way?", "raw_content": "\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உக��்த நேரம் எது\nபாதை தெரியாமல் பயணிக்கிறதா பா.ஜ.க\nபாதை தெரியாமல் பயணிக்கிறதா பா.ஜ.க\nஅண்மையில் அ.தி.மு.க. விற்கு இதமாக பா.ஜ.க. பேசிய ஒரே கருத்து, 'ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறப்பதில் தவறில்லை' என்பதுதான்.\nதமிழக அரசியல் குறித்த பா.ஜ.க. மேலிடத்தின் பார்வையைப் புரிந்து கொள்வது அவ்வளவு சுலபம் இல்லை. ஜெயலலிதா பிறந்த நாளான பிப்ரவரி 24 ஆம் தேதி தமிழக அரசு நடத்தும் ஒரு விழாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வரச் சம்மதித்தது, அ. தி. மு. க. வினருக்கே நம்பமுடியாத ஆச்சரியமாகிவிட்டது. காரணம், அ. தி. மு. க. வினரின் ‘இதய தெய்வமான’ ஜெயலலிதாவின் உருவ படத்தை தமிழக சட்டமன்றத்தில் திறக்க முடிவெடுத்த போது மோடியின் கரங்களால் அந்த படம் திறக்க பட வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் ஒட்டுமொத்த விருப்பமாக இருந்தது. இதை வெளிப்படையாக தெரிவிக்கவும் செய்தனர். இதைப்பற்றி பிரதமருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி எழுதிய கடிதத்திற்கு பதில் கூட கிடைக்கவில்லை. காத்திருந்து, காத்திருந்து கண்களும் பூத்துபோய், கடைசியில் சட்டசபை சபாநாயகரை கொண்டே திறந்து விட்டார்கள்.\n‘ஊழல் வழக்கில் சம்பந்தப்பட்டவர் படத்தை சட்டசபையில் திறக்கலாமா’ என்று பலத்த சர்ச்சை உருவெடுப்பதற்கு முன்பாகவே, இத்தகைய ஒரு ஆட்சேபம் எழுப்பப்படலாம் என்பதை எதிர்பார்த்தே பிரதமர் அந்நிகழ்ச்சியில் பங்கேற்பதை தவிர்த்தார் என்று பா.ஜ.க. வட்டாரத்தில் அதற்குக் காரணம் கூறப்பட்டது. தவிர, தமிழக அரசின் செயல்பாடுகள் ஒரே ஊழல் மயமாக இருப்பதாக மத்திய அரசுக்கு அனுப்பப்படும் அறிக்கைகள் தெரிவிப்பதால், அ.தி.மு.க. விஷயங்களை ஜாக்கிரதையுடன் கையாள பா.ஜ.க. மேலிடம் விரும்புவதாகத் தெரிகிறது.\nஇந்தப் பின்னணியில்தான் இப்போது பிரதமரின் வருகை ஆச்சரியத்துடன் பார்க்கப்படுகிறது. மிகச் சமீபத்தில்தான் ஜெயலலிதா படத் திறப்பு விழாவில் பங்கேற்பதை தவிர்த்தார் என்பது மட்டும் அதற்க்கு காரணம் அல்ல. மத்திய பா.ஜ.க. அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணனும், தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்ட கட்சியின் மாநில நிர்வாகிகளும் அ.தி.மு.க. ஆட்சியை விமர்சித்து கருத்துக்களை கூறாத நாட்களே இல்லை.\nஇரண்டு தினங்களுக்கு முன், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலை கவலை அளிப்பதாக பொன். ராதாகிருஷ்ணன் கூறியதுடன் நிற���த்தாமல், ‘தீவிரவாத அமைப்புகளின் புகலிடமாக தமிழ்நாடு மாறிவருகிறது’ என்று அதிரவைக்கும் ஒரு குற்றச்சாட்டையும் சுமத்தினார். ‘மத்திய அமைச்சராக இருப்பவர் விவரங்கள் தெரிந்த நிலையில்தான் இத்தகைய ஒரு கடுமையான குற்றச்சாட்டை கூறுவார் மாநில அரசு இதை அலட்சியப்படுத்தக்கூடாது’ என்று மாநில காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான திருநாவுக்கரசர் கூட, பொன்னாரின் கருத்தை ஆதரித்து பேட்டியளித்தார் இதற்கு எதிர் வினையாக தமிழக அரசின் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், ‘பொன். ராதாகிருஷ்ணன் கூறியது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்’ என்று சீற, பொன்னாரோ சளைக்காமல், ‘நான் கூறியது மாநில நலனில் அக்கறைக்கொண்ட உண்மையான கருத்து’ என்று தனது குற்றசாட்டை மீண்டும் உறுதி செய்தார்.\nஇன்னொருபக்கம் மாநில பா.ஜ.க. தலைவர் மற்றும் அதன் செய்தி தொடர்பாளர்கள் பேட்டிகளிலும், டெலிவிஷன் சேனல் விவாதங்களிலும், ‘அ.தி.மு.க. அரசு ஒரு ஊழல் அரசு’ என்று வெளுத்துக்கட்டி வருகின்றனர். அண்மையில் அ.தி.மு.க. விற்கு இதமாக பா.ஜ.க. பேசிய ஒரே கருத்து, ‘ஜெயலலிதா படத்தை சட்டசபையில் திறப்பதில் தவறில்லை’ என்பதுதான். இப்படி கூறியபோதிலும், ‘பிரதமர் அந்நிகழ்ச்சிக்கு ஏன் வராமல் தவிர்த்தார்’ என்று எழுப்பப்பட்ட கேள்விக்கு திருப்தி அளிக்கக்கூடிய ஒரு பதிலை இதுவரை பா.ஜ.க. அளிக்கவில்லை.\nஇப்போது பிப்ரவரி 24 ஆம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் அன்று, பெண்களுக்கு மானியவிலையில் ஸ்கூட்டி வாகனம் வழங்கும் ஒரு திட்டத்தை தமிழக அரசு தொடங்குகிறது. இதற்காக பிரதமருக்கு ஒரு சம்பிரதாய அழைப்பைத்தான் விடுத்தது. இந்த நிகழ்ச்சிக்கு மட்டும் பிரதமர் வரவா போகிறார் என்று தான் அ.தி.மு.க. முக்கியஸ்தர்கள் நினைத்தார்கள். அதனால்தான் பிரதமரின் வருகை, அவர்களை ஆச்சரியத்தில் உறைய வைத்துள்ளது.\nசொல்லப்போனால் பிரதமர் வருகை பற்றி டெலிவிஷன் சேனல்கள் வழியாகத்தான் மாநில பா.ஜ.க. முக்கியஸ்தர்களுக்கே தெரியவந்தது. அவர்களும் முதலில் இதை நம்ப முடியாமல் ஆச்சரியப்பட்டார்கள். எனினும் பா.ஜ.க. மேலிடத் தொடர்புடைய ஒருவர், இதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை என்கிறார்.\n‘பா.ஜ.க. வுக்கு நேர் நிலையில் நிதிஷ் குமார் இருந்த சமயத்திலேயே கூட பிஹார் அரசு விழாவில் பிரதமர் பங்கேற்று இருக்கிறார். மேற்கு ��ங்க மம்தா அரசு மீது அம்மாநில பா.ஜ.க. வுக்கு கடும் விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் மேற்கு வங்க அரசு நிகழ்ச்சியில் பிரதமர், மத்திய அரசின் மூத்த அமைச்சர்கள் கலந்து கொண்டுள்ளனர். அ.தி.மு.க. வோ, பா.ஜ.க. வுடன் தோழமையை விருப்பும் ஒரு கட்சி. தவிர, ஜெயலலிதா படத் திறப்புக்கு வராத குறையைப் போக்கிக்கொள்ள பிரதமர் இந்நிகழ்ச்சிக்கு வரச் சம்மதித்திருக்கலாம்’ – என்று சொல்கிறார் அந்த முக்கியஸ்தர்.\nஅரசியல் விமர்சகர்கள் இதை வேறு ஒரு கோணத்திலும் பார்க்கிறார்கள். தமிழகத்தில் எதிர்வரும் தேர்தல்களில் பா.ஜ.க. வின் முதல் சாய்ஸ் ரஜினி தான். எனினும் ரஜினியையே முழுவதும் நம்பி இருக்காமல், கட்சி கட்டமைப்பு பலமும், வாக்கு வங்கியும் கொண்ட அ.தி.மு.க. வலிய வந்து தரும் ஆதரவை ஏன் இழப்பானேன் என்பது பா.ஜ.க. மேலிடம் போடும் கணக்காக இருக்கலாம் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகிறார்கள். பாதை தெரியாமல் பயணிக்கிறதா பா.ஜ.க. என்பதற்கு காலம்தான் விடை கூறமுடியும்.\nதமிழ்நாடு குறித்து சர்ச்சை கருத்து.. தொண்டர்களுடன் போராட்டத்தில் குதித்த தமிழிசை\nகிறிஸ்தவ மதபோதகர் மோகன் சி லாசரஸ் மீது வழக்கு பதிவு\nஅனல் மேல் நிற்கும் பனித்துளி… பிரபல நடிகை மீது பதிவான வழக்கு\nபாஜக மாநில தலைவர் பதவிக்கு நான் தயார் : எஸ்.வி. சேகர் பகிரங்க பேட்டி\nஹெச்.ராஜா மீது மாவட்டம்தோறும் வழக்குப் பதிவு: அறநிலையத்துறை அதிகாரிகளின் வீட்டுப் பெண்களை கொச்சைப் படுத்தியதாக புகார்\nஇதனால் என் இரண்டு நாள் பொழப்பு போச்சு : ஆட்டோ ஓட்டுநர் கதிர்\nஎந்த பக்கம் திரும்பினாலும் பிரச்சனை, நெருக்கடி.. என்ன செய்ய போகிறார் எச் ராஜா\nஹெச்.ராஜாவை உடனடியாக கைது செய்ய உத்தரவு பிறப்பிக்க முடியாது – ஐகோர்ட்\nஹெச். ராஜா நீதிமன்றம் அவமதிப்பு பேச்சு : வெளிவராத மற்றொரு வீடியோ\nசிட் ஃபண்ட்களை முறைப்படுத்த சட்டத் திருத்தம்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்\nபிஎன்பி மோசடி : மவுனம் கலைத்தது ரிசர்வ் வங்கி; ஆய்வுக் குழு அமைப்பு\n96 Review: 96 விமர்சனம்- காதல் கவிதை\nVijay Sethupathi, Trisha Krishnan's Powerful Romantic Movie 96 Review: திரிஷா-சேதுபதியை நிஜ காதலர்களாகவே ரசிகர்கள் நினைத்துவிடும் அளவிற்கு ஒன்றியிருப்பது இன்னும் பலம்.\n96 Movie Review : 80’s கிட்ஸை பள்ளி காதல் நினைத்து ஏங்க வைத்த 96 படம் பொதுமக்கள் பார்வையில் ஒரு ரிப்போர்ட்\n96 Movie Review : நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா உட்பட பட நடிகர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் 96 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. நந்தகோபால் தயாரிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 96. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகிய இந்த திரைப்படத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர். 96 Movie Review : 96 படம் விமர்சனம் : […]\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nநெப்போலியன் உயிர்நீத்த அமானுஷ்ய அடிமை தீவு\nTamilrockers Leaks U Turn Movie: தமிழ் ராக்கர்ஸால் சமந்தாவிற்கு வந்த சோதனை\nஅமைச்சரை குரங்குடன் ஒப்பிட்டு விமர்சனம்… மலிங்காவுக்கு ஓராண்டு தடை\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஉன் இடையோ உடுக்கை; உன் மார்போ\nமீ டூ விவகாரம் : மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nஎன்னை கொலை செய்ய சதி.. ரா மீது இலங்கை அதிபரின் குற்றச்சாட்டு உண்மையா\nநிஜ வாழ்க்கையில் நமக்கு இது வேண்டாம் : தனுஷுக்கு கடிதம் எழுதிய சிம்பு\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/Fitness/2018/04/05091020/1155166/gym-exercise-need-to-consider.vpf", "date_download": "2018-10-17T17:07:12Z", "digest": "sha1:Y4KHD3WB2ZIBNHDVZJBEBQBLKIX243VJ", "length": 16847, "nlines": 187, "source_domain": "www.maalaimalar.com", "title": "ஜிம்மில் உடற்பயி��்சி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை || gym exercise need to consider", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை\nஉடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஉடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nதங்களுக்கு தெரிந்த உடற்பயிற்சிகளை செய்து உடல் எடையை குறைக்க பல முயற்சிகளை செய்து வருகிறார்கள். அதிலும் சிலர் ஜிம்மிற்கு சென்று தான் உடலை குறைப்பேன் என செல்கிறார்கள். அவ்வாறு ஜிம்மிற்கு சென்று உடற்பயிற்சி செய்யும் போது சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.\nஜிம்முக்கு சென்று உடல் எடையை குறைப்பது என்பது ஒரு நீண்ட பயணம். நீங்கள் இந்த முயற்சியில் வெற்றியை விட தோல்வியையே அதிகமாக சந்திப்பீர்கள் என்பதே யதார்த்தம். ஏனேனில் உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்பவருக்கே ஜிம் உடற்பயிற்சி சிறந்ததாகும்.\nஉங்கள் உடல் “கொழுப்பு சேமிக்கும் கிடங்காக” பல காலம் இருந்தபடியால், உடனே கொழுப்பை கரைக்க அது பல வகையில் முட்டுக்கட்டை போடும். அதனால் மனம் தளராமல் தினமும் முயற்சியை தொடரவேண்டும் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.\nநீங்கள் உடல் பயிற்சி செய்யத் தொடங்கிய சில வாரங்ககுக்கு உடல் எடை குறைப்பு நடைபெறும். ஆனால் போகப்போக உடல் எடை குறைப்பு குறைவாகவே காணப்படும். இதனால் ஒரு வித அலுப்பு உங்களுக்கு தோன்றலாம். நல்ல மனவலிமையால் மட்டுமே இந்த பாதிப்புகளில் இருந்து விடுபட முடியும்.\nஜிம்மிற்கு சென்று பல பயிற்சிகளை செய்வேன், ஆனால் பிடித்த உணவுபண்டங்களை சாப்பிடுவேன் என்று நினைத்தால், அங்கே தான் நீங்கள் தவறு செய்கிறீர்கள். ஆரோக்கியமான உணவு உட்கொள்கிறோமா என்று உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். சரியான உணவு மிக முக்கியம் என்பது உண்மை. உடற்பயிற்சியும், சரியான டயட்டும் (diet) மிக முக்கியமானது.\nபருமனானவர்கள் கண்டிப்பாக உங்கள் மருத்துவரை சந்தித்து என்னென்ன உடல் பயிற்சிகளை செய்யலாம், செய்யக்கூடாது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.\nஉங்களுக்கு இதய சம்பந்தமான நோய்கள் இருக்கும் பட்சத்தில் மேலும் சிக்கல் உண்டு. நீங்கள் கண்டிப்பாக உங்கள் மருத்துவரை நாடியே தீர வேண்டும். ஏனென்றால் சில உடற்பயிற்சி முறைகள் விபரீதமாக முடிய உண்டாக்க வாய்ப்புகள் உண்டு.\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nமுத்திரை பயிற்சி செய்யும் முன் கவனிக்க வேண்டிவை\nபேச்சுத் திறன், ஞாபக சக்தியை அதிகரிக்கும் மாதங்கி முத்திரை\nகுழந்தைகளுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம்\nகுண்டான பெண்களுக்கான உடற்பயிற்சிகளும், உணவுமுறையும்\nதொப்பையை குறைக்கும் சூப்பரான எளிய உடற்பயிற்சிகள்\nகுழந்தைகளுக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம்\nகுண்டான பெண்களுக்கான உடற்பயிற்சிகளும், உணவுமுறையும்\nதொப்பையை குறைக்கும் சூப்பரான எளிய உடற்பயிற்சிகள்\nவீட்டிலேயே ஜிம் - கவனிக்க வேண்டிய விஷயங்கள்\nஉடற்பயிற்சிக்கு முன் உடற்பயிற்சிக்கு பின்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/grammar", "date_download": "2018-10-17T16:07:48Z", "digest": "sha1:R3ZPHXOROEIKKGTXC7DZAGJOB4DFDBTV", "length": 15428, "nlines": 418, "source_domain": "www.panuval.com", "title": "பனுவல் - புத்தகங்கள் - இலக்கணம்", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்)\nதமிழர் பண்பாடும் - தத்துவமும்\nவாழ்க்கை / தன் வரலாறு\nஇந்திய ஆங்கில இலக்கிய வரலாறு\nஎம்.கே.நாயக், வெ.அயோத்தி & கு.குணசேகரன்\nஇந்திய ஆங்கில இலக்கிய வரலாறுஇந்தியாவின் பல்வேறு மொழிகளில் இலக்கிய வரலாறுகளை பதிபிக்க ஏற்பாடு செய்து..\nஇராவண காவியம் (மூலமும் உரையும்)\nஇராவண காவியம் (மூலமும் உரையும்) - புலவர் குழந்தை :தந்தை பெரியார் அவர்களின் பெருந் தொண்டரும், அறிஞர் ..\nஇலக்கண உருவாக்கம் சூனியத்தில் நிகழ்வதன்று. இலக்கண உருவாக்கம் ஒவ்வொரு கால கட்டத்தில் சமூக, அரசியல், ..\nஈழத்தில் தமிழ் இலக்கியம்வளமையான மிக நெடிய வரலாற்றை உள்ளடக்கிய ஈழத்தமிழ் இலக்கியப் பரப்பை விரிவாகவும்..\nஒப்பிலக்கியம் கொள்கைகளும் பயில்முறைகளும்- மா.திருமலை:(இலக்கியம்)ஒரு மொழி இலக்கியத்தை,இன்னொரு மொழி இல..\n * எங்கு 'ஓர்' வரும், எங்கு 'ஒரு' வரும் * 'இந்தப் புத்தகம் என்னுடையது அல..\nதமிழ் இலக்கிய வரலாறுஇந்திய மொழிகள் பலவற்றின் வரல்லறுகளை வெளியிட சாகித்திய அகாதெமி கருதியிருப்பது மிக..\nதமிழ் உரைநடை வரலாறு - உரைநடை, மொழியின் ஒரு வடிவம். கவிதை போலின்றி நேரடியாகவே சொல்ல வந்ததைச் சொல்வது;..\nதமிழ் பல்கலைக்கழகம், மொழி அறக்கட்டளை\nசெ. சீனி நைனா முகம்மது\nபிழையின்றி தமிழ் எழுத பேச\nபிழையின்றி தமிழ் எழுத பேசமாணவர்கள் இவ்வாறெல்லாம் பிழைகள் செய்யக் காரணம்,அவர்கள் ஆரம்ப நிலையில் எழுத்..\nசெ. சீனி நைனா முகம்மது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00029.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chinnappayal.blogspot.com/2018/06/blog-post_30.html", "date_download": "2018-10-17T16:17:03Z", "digest": "sha1:HES2UZTAZTBFMNGSU75NGIPLYZ2OG4OE", "length": 15204, "nlines": 194, "source_domain": "chinnappayal.blogspot.com", "title": "சின்னப்பயல்: இனியும் அழக்கண்ணீர் இல்லை", "raw_content": "\n’ஏரியானா க்ராண்டி’ சின்னப்புள்ளதான பாடுதுன்னு சரியாக்கவனிக்காம விட்டது தவறு. இந்தப்பாடல் கேளுங்க. சம்திங் சைக்கடலிக். No Tears Left to Cry’ அற்புதமான பாடல். இயல்பாகவே இந்த பெண்களுக்கு Yodellingக்கு பஞ்சமே இல்லை அவர்களின் குரலில். இதுல ஹைட்டாக கேக்கணும்னா ‘Body Guard’ ப���த்துல விட்னி ஹூஸ்டன் பாடின ‘will alwas love you’ பாடலைக்கேளுங்கள். இவ்வளவு எனர்ஜி எங்கருந்து வருது. இத்தனை இழுவை. தொடர்ந்தும் பாடிக்கொண்டே இருப்பார். நம்மூர்ல ஆண்ட்ரியாவ மட்டும் சொல்லலாம். கமல் மகள் முயற்சி தான் செய்கிறார். இன்றைக்கும் ஒரு ப்ளைன் வெஸ்ட்டர்ன் பாடிவிட இயலவில்லை. தம்பி அநிருத்தின் இசையில் ‘வேதாளமில்’ முயற்சி தான் செய்தார். கமல் படம் மன்மதன் அம்பு’வில் பாடியிருப்பார் ஒரு பாடல் ஆண்ட்ரியா. Whos the Hero Whos the Hero \nபரிமாணங்களைக்கடந்த இசை காணொலி உருவாக்கம். எல்லாரும் செய்தது தான். க்றிஸ்டஃபர் நோலன் இதுல கில்லாடி. இன்ஸெப்ஷன்லருந்து கொஞ்சம் இன்ஸ்பிரேஷன். நம்மூர் புலி படத்துல கூட ஸ்ரீதேவி அப்படியே தூண் மேல குறுக்கால நடப்பார். அதுல கொஞ்சம் சுட்டு இந்த இசைக் காணொலியை உருவாக்கியிருப்பர் போலும்.இந்தப்பத்தி வரிகள் வரும்பொது பாடுவதைக்கேளுங்க. ஆஹா. அற்புதமாக எக்கோவுடன் அடிச்சு தூக்கிட்டுப்போகுது வயசுக்கு மீறின குரல். அளவெடுத்து தைத்தது போல பிசிறில்லாத குரல் உச்சத்திலும்,மத்தியிலும் ஒலிக்கிறது.\nபாடல் வரிகளெல்லாம் ஒன்றுமில்லை. எல்லாம் காதல் ஏக்கம் தான் மயக்கந்தான், 18 வயசுப்புள்ள என்னாதன் பாடும் இதத்தான் பாடும் ஹீஹி… ஆரம்பத்தில ஹார்மனியோடு தொடங்கி , எதோ சர்ச் பாட்டு, பள்ளிப்பாட்டு மேரி ஆரம்பித்து ஆமேல எல்லாமாச்சேர்ந்து அமுக்குதுய்யா :)\nLabels: இசை, இசை விமர்சனம்\nதமிழ் ஹிந்து நாளிதழ் (2)\nகாலம் தன் போக்கில் வாரி இறைக்கும் புழுதிகளைத் தட்டிவிட மனமின்றி,அதை நானும் ரசித்துக் கொண்டு உங்களோடும் பகிர்ந்துகொள்ள..\nஇலக்கியமும் பிறகலைகளும் - அன்புள்ள ஜெ, இன்றைய தினமணியில் கோமல் தியேட்டர்ஸ் விளம்பரம் ஒன்று பார்த்தேன். எழுத்தாளர்கள் ஜெயகாந்தன், சூடாமணி, தி .ஜானகிராமன், புதுமைப்பித்தன் கதைகள...\nபெங்களுர் புத்தகத் திருவிழா - பெங்களுர் புத்தகத் திருவிழா அக்டோபர் 15 முதல் பேலஸ் கிரவுண்ட் வளாகத்தில் நடைபெறுகிறது. அதில் எனது நூல்கள் யாவும் விற்பனைக்கு கிடைக்கின்றன. கடை எண் L15 மீ...\nஅறச்சீற்றம் - இந்த தொகுப்பில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கதையுமே ஒவ்வொரு விதமான அழகு. நாஞ்சிலின் தொகுப்பைப் படித்த்து சிரித்து வயிறருந்து போகாதவர்கள் இருக்க முடியாது.வா...\nஎதிர் வீட்டு ஜன்னல் - எப்போதாவது பேசிக் கொள்வோம் பார்த்���ுக் கொள்வதும் உண்டு இப்போதும் சில மறைத்தல்கள் இருக்கிறது வாய்வரை வந்த வார்த்தைகளை எத்தனையோ முறை அடக்கியதுமுண்டு ஒ...\nஅன்பும், நன்றியும், வாழ்த்தும்.... - வருட இடைவெளிக்குப் பிறகு இன்னொரு பதிவு. அதுவும் முந்தைய கடைசிப் பதிவினைப் போலொரு வாழ்த்துப் பதிவாகிறது. சித்தர்கள் இராச்சியத்தின் இணை நிர்வாகியும், எனது அண...\nமௌனி கதைகள் - முன்னுரை- பிரமிள் - தற்செயலாக நேர்ந்த ஒரு நிகழ்ச்சி போன்றதுதான், மெளனி எழுத்துத்துறையில் நுழைந்தது 37 ஆண்டுகளுக்கு முன், படித்து விட்டு வேலைக்கென்று ஒன்றும் போகாமல், கும்பகோ...\nஒரு பயணம் ஒரு புத்தகம் - அன்புள்ள மாதங்கி, கட்டுரை என்று நான் நினைத்துக்கொண்டிருப்பதை எழுதுவதில் ஒருவித சலிப்பு வந்துவிட்டது. அதனாலேயே இன்றைக்கு உன்னைப் பிடித்துக்கொண்டேன். அதனா...\nகாஷ்மோரா - டார்க் ஃபேன்டஸி\nகாஷ்மோரா ஆஹா...என்னா படம்டா. பிரமாதம் பிரமாதம். கார்த்தி'கிட்ட நிறைய வெரைட்டீஸ் இருக்கு. சூர்யாவ விட கார்த்தி தான் சேலஞ்சிங் கேரக்டர...\nகடலுக்குப்பிறகு வந்திருக்கும் மரியான், எதாவது புதிதாக இருக்குமா என்று தேடித்தான் பார்க்க வேண்டியிருக்கிறது ரஹ்மானிடம். எதோ ஒண்ணு மி...\nஒரு மாதம் டில்லியில் தங்கியிருந்தபோது உடன் தங்கியிருந்தவர் அனைவரும் கிட்டத்தட்ட வட இந்தியாவைச்சேர்ந்தவர் தான். கொஞ்சம் அங்குமிங்குமாக ...\nசொப்னசுந்தரி..ஹிஹி.. பாய்ஸ் ஆர் பேக், ஆமா,, வெங்கட்பிரபு அவருக்கு என்ன செய்ய வருமோ அத ரொம்பவே சரியா செய்திருக்கிறார். முதல் பாதில பாதிக...\nஎண்பதுகளில் ஆல் இந்தியா ரேடியோவில், தேசபக்திப்பாடல்கள் என இசைக்கப்படும். அத்தகைய தரத்தில் இப்போது ரஹ்மானின் மெர்சல். நிலையக் கலைஞர்களை ...\nதீபன்' பார்க்க போயிருந்தேன், புலம்பெயர் படங்கள் வரிசையில் இந்தப்படம் இன்று திரையிட்டனர் பெங்களூர் டெரி அமைப்பின் அரங்கத்தில். படத்த...\nவடக்கின் வசந்தம் (El Norte)\nடெரி ' அமைப்பு பெங்களுர் தொம்லூரில் ' எல் நார்ட்டி ' El Norte என்ற திரைப்படம் திரையிட்டனர் . மாயன் பழங்குடியினர் அண்ணனு...\nதேவசேனா .. ஹ்ம் .. சரி சரி மலர் டீச்சர் மாதிரி . ஹிஹி . அவ்வளவு அழகு . பேசாம அவரையே சிவகாமி ராணியா அறிவிச்சிருந்தா இன்னும் நல்லாருந்...\nபரதேசி - புழுதியில் எறியப்பட்ட நல்லதோர் வீணை\nகீற்று இதழில் வெளியான விமர்சனம் பஞ்சம் பிழைக்கவேண்டி அண்டை நா��ுகளுக்கும், இந்தோனேசியா/ஃபிஜி தீவுகள் வரைக்கும் கூட தேயிலை பிட...\nஇசையில் கேட்பவனின் நாடிபிடித்துதான் கொடுக்கவேணும் என்ற ஒன்று எப்போதுமே இல்லை. இசைப்பவன் தான் கேட்பவனின் அந்த சப்தநாடியையும் தீர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news7tamilvideos.com/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%87.html", "date_download": "2018-10-17T16:22:07Z", "digest": "sha1:XJP4JGVXSETOOYZBFFUGBTFQG4XLHNCV", "length": 10069, "nlines": 111, "source_domain": "news7tamilvideos.com", "title": "கோலி – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர் | News7 Tamil - Videos", "raw_content": "\nஎம்ஜிஆரின் தர்மயுத்தம் | MGR | AIADMK | News7 Tamil\nமாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரயிலில் பிரத்யேக ரயில் பெட்டி : சிறப்பு செய்தி தொகுப்பு\nஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக தான் : அமைச்சர் ஜெயக்குமார்\nவேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 80 லட்சமாக உயர்வு\nவடஇந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் தமிழர்கள் அரசியல் அதிகாரத்தை விரைவில் இழந்து விடுவார்கள் : சீமான்\nசமையல் அறையிலும் தார்பாய்க்கு கீழேயும் இயங்கும் அரசு தொடக்கப் பள்ளி : உதவ முன் வருபவர்களை வரவேற்கிறது அன்புபாலம்\nகமலின் கட்சியை கருவிலேயே கலைக்க வேண்டும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி; தீய சக்தியே ராஜேந்திர பாலாஜி தான் : கமல்\n#MeToo விவகாரத்தில் எழுத்தாளர் லீனா மணி மேகலை – சுசிகணேசன் பரஸ்பரம் குற்றச்சாட்டு\nஅதிமுகவில் என்றைக்கும் அண்ணா வகுத்த கொள்கை மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறோம் : கே.பி.முனுசாமி\nசென்னையில் செல்போனை பறித்துச் சென்ற கொள்ளையர்களிடம் போராடிய முதியவர் : சிசிடிவி காட்சி வெளியீடு\nகோலி – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்\nகோலி – அனுஷ்கா திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பாலிவுட் பிரபலங்கள் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தனர்\nஆணாக நடித்து, 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த 18 வயது இளம்பெண் கைது\nஅரசியலில் ரஜினி இறங்குவாரா… மாட்டாரா… : பல்வேறு கட்சித் தலைவர்கள் தெரிவித்த கருத்து\nஎம்ஜிஆரின் தர்மயுத்தம் | MGR | AIADMK | News7 Tamil\nமாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரயிலில் பிரத்யேக ரயில் பெட்டி : சிறப்பு செய்தி தொகு��்பு\nComments Off on மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரயிலில் பிரத்யேக ரயில் பெட்டி : சிறப்பு செய்தி தொகுப்பு\nஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக தான் : அமைச்சர் ஜெயக்குமார்\nComments Off on ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக தான் : அமைச்சர் ஜெயக்குமார்\nவேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 80 லட்சமாக உயர்வு\nComments Off on வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 80 லட்சமாக உயர்வு\nசென்னையில் முதியவரிடம் செல்போன் பறித்த பிளஸ் 2 மாணவன் உட்பட 3 பேர் கைது\nComments Off on சென்னையில் முதியவரிடம் செல்போன் பறித்த பிளஸ் 2 மாணவன் உட்பட 3 பேர் கைது\nதமிழர்கள் இணைந்து செயல்பட்டால், எந்த நாட்டிலும் வெற்றிபெற முடியும் – கயானா பிரதமர் வீராசாமி\nஉயிரை காப்பாற்றும் குட்டி ஏர் ஆம்புலன்ஸை செய்து நடிகர் அஜித்தின் மாணவர் குழு மீண்டும் சாதனை...\nயாரையும் நம்பி நான் சென்னைக்கு வரவில்லை;கமல்,ரஜினி போன்றவர்கள் தான் இசைக்காக என்னை தேடி வந்தனர் : இளையராஜா...\nகருணாநிதி ஊழல் செய்ததாக நிரூபித்தால் அதிமுக அலுவலகம் முன்பு தற்கொலை செய்யத் தயார் : ஆ.ராசா...\nமீனாட்சி அம்மன் உற்சவரின் வலது கையில் பச்சைக்கிளி அமர்ந்து காட்சியளித்தது\nமாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரயிலில் பிரத்யேக ரயில் பெட்டி : சிறப்பு செய்தி தொகுப்பு\nComments Off on மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரயிலில் பிரத்யேக ரயில் பெட்டி : சிறப்பு செய்தி தொகுப்பு\nபூதாகரமாக வெடித்துள்ள பஞ்சாப் அமைச்சர் சித்துவின் கருத்து குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு\nComments Off on பூதாகரமாக வெடித்துள்ள பஞ்சாப் அமைச்சர் சித்துவின் கருத்து குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு\nசேலத்தில் ஆதரவற்றோரின் பசியை போக்க திரண்ட இளைஞர்கள்\nComments Off on சேலத்தில் ஆதரவற்றோரின் பசியை போக்க திரண்ட இளைஞர்கள்\nComments Off on நகரம்.. நடைபாதை நரகம்\nசீனாவில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கிய முதியவர் குறித்த சிறப்புத் தொகுப்பு\nComments Off on சீனாவில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கிய முதியவர் குறித்த சிறப்புத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=57&t=722&sid=4fc6a238c855a0b34cd92a69ac895c4a", "date_download": "2018-10-17T17:06:35Z", "digest": "sha1:XYIDEMFFOK45AMSDPYOQX3PON6RJECLP", "length": 37214, "nlines": 485, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ அறிவிப்புகள் (Announcement)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.\nபூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 27th, 2014, 10:26 pm\nஇந்த நேரத்தில் பூச்சரத்தில் மணம் பரப்ப நான் உங்களுடன் இணைவதில் மட்டற்ற மகிழ்ச்சி....\nஇனிய வணக்கங்கள் நண்பர்களே .......\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கவிதைக்காரன் » பிப்ரவரி 27th, 2014, 11:42 pm\nஇணைந்தது: பிப்ரவரி 4th, 2014, 1:18 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மல��்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 27th, 2014, 11:50 pm\nஇது கணக்கெடுக்க இல்லை கவிதைக்காரரே....\nநமது நண்பர்கள் எப்போது வந்தார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக மட்டுமே...\nஸ்கூல வருகைப்பதிவேடு எடுக்கறாங்க இல்லையா........\nஎஸ் மேடம் உள்ளேன் அய்யா னு சொல்றோம் அல்லவா அதுபோல\nசும்மா.......... இன்னைக்கு நீங்க வந்தப்போது நான் இல்லாமல் இருந்தால் நீங்க வந்து சென்று விட்டீர்கள் நான் தான் வர கொஞ்சம் நேரமாகிடுசுனு தெரிசுக்கலாம் இல்லையா அதான்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nஅனைவருக்கும் இனிய இரவு வணக்கங்கள்\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nஇணைந்தது: பிப்ரவரி 27th, 2014, 2:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 28th, 2014, 10:15 pm\nஎப்பா உங்க நக்கலுக்கு அளவேயில்லை உள்ளே வந்துட்டு இப்படி கேக்குறது நல்லது இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nநான் உள்ளேன் ஐயா , நேற்று நான் விடுமுறை ஐயா ..\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nமல்லிகை wrote: நான் சாப்பிட்டு வரேன்\nஎன்ன இன்றைய சிறப்பு உணவு சொல்லிட்டு போங்க நாங்க வரமாட்டோம்\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: பூச்சரத்தில் இணையும் மலர்களின் வருகைப் பதிவேடு\nமல்லிகை wrote: நான் சாப்பிட்டு வரேன்\nஎன்ன இன்றைய சிறப்பு உணவு சொல்லிட்டு போங்க நாங்க வரமாட்டோம்\nஅந்த புலிய திறந்து விடுங்க மல்லிகை .... அப்பா தெரியும் இன்னைக்கு யார்... யாருக்கு சிறப்பு உணவு என்று\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவ��் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/india-asian-news/item/350-52", "date_download": "2018-10-17T17:32:34Z", "digest": "sha1:3E5WUWNMONKIOK5BRHVJHS7J7TMPPTYM", "length": 8566, "nlines": 97, "source_domain": "www.eelanatham.net", "title": "பாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலியானோர் 52 ஆக உயர்வு - eelanatham.net", "raw_content": "\nபாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலியானோர் 52 ஆக உயர்வு\nபாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலியானோர் 52 ஆக உயர்வு\nபாகிஸ்தான் குண்டுவெடிப்பு; பலியானோர் 52 ஆக உயர்வு\nபாகிஸ்தானில் வழிபாட்டுத் தலத்தில் குண்டு வெடித்ததில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்தது. இத்தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகள் பொறுப்பு கூறியுள்ளனர்.\nபாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் லஸ்பெல்லா மாவட்டத்தில் தர்கா ஷா நூரணி என்ற பிரசித்தி பெற்ற வழிபாட்டுத் தலம் உள்ளது. இங்கு தினமும் மாலை நேரத்தில் ‘தாமல்’ என்ற பாரம்பரிய நடன நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். நேற்று மாலை வழக்கம் போல நடன நிகழ்ச்சி நடந்தது. இதனை பார்ப்பதற்காக பெண்கள், குழந்தைகள் உள்பட ஏராளமானவர்கள் வந்து இருந்தனர். அப்போது திடீரென பயங்கர குண்டுவெடிப்பு நடந்தது. இதில் 30 பேர் உடல் சிதறி பரிதாபமாக பலியாகினர்.\n100 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். அவர்களுக்கு கராச்சி மற்றும் அந்தப்பகுதியில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து ஆம்புலன்ஸ்களில் காயம் அடைந்தவர்கள் கொண்டு செல்லப்பட்ட போதும், வைத்தியசாலையில்; சிகிச்சை பலனின்றியும் சி��ர் உயிரிழந்தனர். இதனையடுத்து இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்து உள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் பலர் சிகிச்சை பெற்று வருவதால், பலி எண்ணிக்கை உயரக்கூடும் என்று தெரிகிறது.\nமாகாண உள்துறை மந்திரி சர்ப்ராஸ் புக்தி பேசுகையில், “குண்டு வெடிப்பில் 52 பேர் பலியாகினர், 105 பேர் காயம் அடைந்து உள்ளனர்,” என்றார்.\nகுண்டு வெடிப்பு நடந்த இடம் மலைப்பகுதியானது. இங்கிருந்து மூன்று மணிநேர பயணத்தை அடுத்தே கராச்சியை அடைய முடியும். மிகவும் பின் தங்கிய பகுதியான அங்கு எந்தஒரு மருத்துவ வசியும், அடிப்படை வசதியும் கிடையாது. இதுவும் உயிரிழப்பு அதிகரிப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. குண்டு வெடிப்புக்கு எந்த ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்று உள்ளது. உயிரிழந்தவர்களில் அதிமானோர் சிறார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.\nMore in this category: « பழையன கழிந்தது, புதிய தாள் பணத்திற்கு சற்றலைட் பாதுகாப்பு நான் நலமாக உள்ளேன் அறிக்கை விட்டார் அம்மா »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nபீரிஸ் சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கம்\nஇந்தியா- கான்பூரில் தொடரூந்து தடம் புரண்டது 100\nபோர்க்குற்ற விசாரணை; வெளியார் தலையீட்டிற்கு தடை\nநான் நலமாக உள்ளேன் அறிக்கை விட்டார் அம்மா\nயாழில் மழையுடன் கூடிய காற்று பலவீடுகள் சேதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2017/09/blog-post_90.html", "date_download": "2018-10-17T16:01:56Z", "digest": "sha1:R5WOVXJQBLG2XLV4RW5JWRZHD7A2WVWE", "length": 38796, "nlines": 144, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "கொலைக்கார தேசத்தில் மோடிக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு..! ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nகொலைக்கார தேசத்தில் மோடிக்கு, சிவப்புக் கம்பள வரவேற்பு..\nமூன்று நாள் அரசு முறைப் பயணமாக இன்று -05- மியான்மர் நாட்டுக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டின் அதிபர் ஹிடின் கியாவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.\nபிரதமர் நரேந்திர சீனாவில் இருந்து மூன்றுநாள் அரசுமுறைப் பயணமாக இன்று மியான்மர் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். தலைநகர் நய் பியி டாவில் பிரதமர் மோடியின் சிறப்பு விமானம் தரையிறங்கியதும் மியான்மர் அதிபர் ஹிடின் கியாவ் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்நாட்டின் முப்படையினர் அளித்த மரியாதையை ஏற்றுகொண்ட மோடிக்கு இன்றிரவு அதிபர் மாளிகையில் சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nவரும் 7-ம் தேதிவரை மியான்மரில் தங்கும் பிரதமர் மோடி, மியான்மர் அரசு ஆலோசகர் ஆங் சான் சூகி-யை நாளை சந்தித்து இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துகிறார். இந்தியாவில் தங்கியிருக்கும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் தொடர்பாக இருவரும் ஆலோசிப்பார்கள் என தெரிகிறது.\nமியான்மரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பாகான் பகுதியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஆனந்தா ஆலயம் மற்றும் பல பகோடாக்கள் சேதம் அடைந்தன. சேதமடைந்த ஆனந்தா ஆலயத்தை புணரமைப்பு செய்யும் பணிகளில் இந்திய தொல்லியல் துறை ஈடுபட்டு வருகிறது. இந்தியாவின் உதவியுடன் மியான்மரில் நிறைவேற்றப்படும் பல்வேறு திட்டங்கள் தொடர்பாக அவர் கேட்டறிகிறார்.\nமேலும், இந்திய வம்சாவளி மக்கள் அதிகமாக வாழும் யாங்கூன் நகருக்கு செல்லும் அவர், அவர்களிடையே சிறப்புரையாற்றவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\nபோட்டுக் கொடுத்த திட்டம் செரியாக நடந்ததற்கு நேரடியாக நன்றி சொல்ல போய் இரொப்பான் படு பாவி\nநாய்கள் நாயை வரவேற்கின்றது இனம் இனத்துடன் சேரும்\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்கு அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nபேஸ்புக் நட்பினால், நீர்கொழும்பில் நடந்த விபரீதமான பயங்கரம்\nநீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்ணொருவர் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அவரது முறைப்பாடு பெரிதாக இருந்தபடியால் குற்ற வி...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்���...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தியா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.72, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/04/state-bank-of-india-sbi-probationary.html", "date_download": "2018-10-17T16:53:37Z", "digest": "sha1:IBBNCLJBZ6DD5WO2E6GHPZEPSPVLYGO3", "length": 4387, "nlines": 149, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: State Bank of India (SBI) Probationary Officers Call Letter for Online Examination (Preliminary)", "raw_content": "\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/08/how-give-french-kiss-000593.html", "date_download": "2018-10-17T17:29:15Z", "digest": "sha1:3T53W5OX3EMF33OLINQOS3CBE4T2S6BR", "length": 9594, "nlines": 83, "source_domain": "tamil.indiansutras.com", "title": "லிப் லாக் எப்படி இருக்கணும் தெரியுமா? | How To Give A French Kiss? | லிப் லாக் எப்படி இருக்கணும் தெரியுமா? - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » லிப் லாக் எப்படி இருக்கணும் தெரியுமா\nலிப் லாக் எப்படி இருக்கணும் தெரியுமா\nஉறவின் தொடக்கம் முத்தம். ஆரம்பம் சரியாக இருந்தால்தான் முடிவும் சரியாக இருக்கும். ஒரு சிலர் முத்தம் கொடுக்கத் தெரியாமல் சொதப்புவார்கள். முத்தத்தில் பலவகை உண்டு. அதில் ப்ரெஞ்ச் கிஸ் எனப்படும் உதட்டோடு உதடு பொருத்தி லிப் லாக் செய்வதுதான் முதன்மையானது.\nமுத்தம் கொடுக்க சுவாசம் ஆரோக்கியமானதாக இருக்கவேண்டும். அப்படி இருந்தால்தான் முத்தம் சுவாரஸ்யமானதாக மாறும். எப்படி முத்தமிடவேண்டும் என்று நிபுணர்கள் ஆலோசனை கூறியுள்ளனர் முத்தமிடத் தெரியாமல் தடுமாறுபவர்கள் இதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்\nஉணர்ச்சிகரமான நரம்புகள் உதட்டில் அதிகம். அதனால் தான் உதட்டை தொட்டவுடன் உணர்வுகள் கிளம்பி எழுகின்றன.உதட்டை விரலில் தொடுவதை விட உதட்டால் தொடுவதால் அநேக நன்மைகள் விளைகின்றனவாம்.ஆணும், பெண்ணும் காதல் வயப்பட்டு இதழோடு இதழாக ஒருவரோடு ஒருவர் பகிர்ந்துகொள்ளும் முத்தத்தில் இருவர் உடலிலும் 30 வாட் மின்சாரம் உற்பத்தி ஆகிறதாம்.\nஇதில் ஆண் பெண் இருவரின் பங்குமே முக்கியமானது. ஆண் பார்வையாளராகவும், பெண் பங்கு கொள்பவராகவும் இருந்தால் மட்டுமே முத்தம் இனிக்கும். எடுத்த உடனே நாக்கை நீட்டிச் சுவைக்காதீர்கள். நாக்கோடு, நாக்குகள் உரசும் போது, மெல்ல நாக்கின் முனையைச் சுவையுங்கள், மெல்ல நிமிண்டுங்கள். ஏனெனில் பெண்ணின் உணர்வுகள்,நாக்கின் நுனியில் நிரளச் செய்தால், பலமாக அதிகமாகும் என்கின்றனர் நிபுணர்கள்.\nஆணுக்கு கவ்வத்தான் தெரியும் . எனவே உதடுகளை கவ்வி இழுக்க விடுங்கள் அழுந்த முத்தமிட அனுமதியுங்கள். ஆனால் கடிக்க மட்டும் அனுமதிக்காதீர்கள். ஆண் முத்தமிடும் போது அவரின் உணர்ச்சிகளும் அதிகரிக்கும். எத்தனை நேரம் முத்தமிடுகிறோம் என்பதை விட,எப்படி முத்தமிடுகிறோம் என்பதே பெரிது எனவே அடிக்கடி முத்தமிடுங்கள். எப்போது முத்தமிட்டாலும், எடுத்த உடன் லிப் லாக் செய்ய வேண்டாம். இரண்டு நிமிடம் இதழ்களையும் , நாக்கையும் சுவைத்து அறிந்த பின்னரே லிப் லாக் செய்யுங்கள்.\nஎந்த சந்தர்ப்பத்திலும் கண்ணை திறந்தபடி முத்தமிடவேண்டாம். கண்ணை மெதுவாக மூடி கற்பனையில் ரசியுங்கள்.\nஆணுக்கு முத்தமிட ஆசை ; எனவே இதழில் முத்தமிடும்போது மெல்ல தலையை வருடுங்கள். ஆணின் காதுகள் , தோள்கள் , பின் முதுகு என , பெண்களும் வருடுவது முத்தத்தின் சுகத்தை அதிகமாக்கும். முத்தமிட ஏங்க வைக்கும். காமத்தை நீட்டிக்க வைப்பதில் முத்தம் ஒரு மாமருந்து என்கின்றர் நிபுணர்கள். எனவே புத்துணர்ச்சியோடு முத்தமிடுங்கள் மகிழ்ச்சி நீடிக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125178-please-wait-and-see-says-tamilisai.html", "date_download": "2018-10-17T16:13:29Z", "digest": "sha1:GPENYFT3MN7QK7ACI2HXJWVZ6UMRWCM7", "length": 19728, "nlines": 401, "source_domain": "www.vikatan.com", "title": "`பொறுத்திருந்து பாருங்கள்!’ - கர்நாடகா தேர்தல் விவகாரத்தில் தமிழிசை உறுதி | \"Please wait and see,\" says tamilisai", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 16:21 (16/05/2018)\n’ - கர்நாடகா தேர்தல் விவகாரத்தில் தமிழிசை உறுதி\nகட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்த தமிழக பி.ஜே.பி மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன், திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.\n“கர்நாடகத்தில் பி.ஜே.பி ஆட்சி அமைத்தால்தான் தமிழகத்துடன் கர்நாடக அரசு நல்லுறவு ஏற்படும். மதச்சார்பற்ற ஜனதா தளம் பி.ஜே.பி- க்கு ஆதரவாகவும் காங்கிரஸுக��கு எதிராகவும் இருந்துள்ளது. கர்நாடகாவில் தேர்தல் சதவிகிதத்தைப் பார்க்காதீர்கள், கர்நாடகாவில் பி.ஜே.பி-க்கு மக்கள் மிகப்பெரிய ஆதரவு அளித்துள்ளார்கள். ஒட்டுமொத்த மக்களின் மனநிலையை இது குறிக்கிறது. எனவேதான் மொத்த மக்களும் பி.ஜே.பி-க்குதான் ஆதரவாக இருக்கிறார்கள் என்பதைக் கர்நாடகத் தேர்தல் காண்பிக்கிறது.\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபி.ஜே.பி 104 இடம்தான் பிடித்துள்ளது என்று சொல்ல வேண்டாம். கடந்த தேர்தலில் வெறும் 40 இடத்தில் இருந்த நாங்கள், தற்போது 104 இடத்துக்கு வந்துள்ளோம். கர்நாடகாவில் பி.ஜே.பி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்றார். மேலும், காவிரி நதிநீர் பங்கீட்டில் எந்த மாநிலமும் வஞ்சிக்கப்படாமல் மத்திய அரசு செயல்படும். மத்திய அரசுக்கு அந்தப் பொறுப்பு உள்ளது. பி.ஜே.பி மதம்சார்ந்த கட்சி என்று முத்திரை குத்துகிறார்கள். ஆனால், மத சார்புள்ள கட்சி காங்கிரஸ்தான். கர்நாடகாவில் பிரிவினையைத் தூண்டியவர்களான வாட்டாள் நாகராஜ், சித்தராமையா போன்றவர்கள் தோல்வி அடைந்துள்ளனர். அவரிடம், பி.ஜே.பி எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை என்று கூறிவரும் நிலையில் எப்படி கர்நாடகாவில் ஆட்சியமைக்க முடியும் என்ற கேள்விக்கு தமிழிசை, `பொறுத்திருங்கள். அங்கு நிச்சயம் பா.ஜ.க ஆட்சி அமைக்கும்’’ என்றார்.\nப்ளஸ் டூ பொதுத்தேர்வு முடிவுகள்; புதுச்சேரியில் மாணவிகள் தேர்ச்சி விகிதமே அதிகம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nகடந்த 2008-ம் ஆண்டு விகடன் மாணவ பத்திரிகையாளராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், எழுத்தின் மீதான ஆர்வத்தால் பத்திரிகையாளனாக தன்னை இணைத்துக்கொண்டவர்.. இளங்கலை சட்டம், முதுகலை சமூகப்பணி உள்ளிட்ட படிப்புகளை படித்துள்ள இவர், சமூகப்பணி, சட்டம், ஊடகம் எனப் பல்வேறு துறைகளில் கிடைத்த அனுபவங்களுடன், எழுத்தின் ஊடே எளியவர்களுக்காக எதையாவது செய்யத்துடிப்பவர்.\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00030.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healervinodh.blogspot.com/2015/09/blog-post.html", "date_download": "2018-10-17T17:19:16Z", "digest": "sha1:GMHBDHMH226EMCHMTA63QVVJIQODW7IE", "length": 13747, "nlines": 130, "source_domain": "healervinodh.blogspot.com", "title": "HealerVinodh: மனதை ஒருநிலைப்படுத்த விருக்ஷாசனம் சிறந்தது!", "raw_content": "\nஇந்த வளைத்தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் நேயர்களுக்கு நன்றி....... ஹீலர் வினோத் Contact Number: 9840394536 8608224317\nபுதன், 9 செப்டம்பர், 2015\nமனதை ஒருநிலைப்படுத்த விருக்ஷாசனம் சிறந்தது\nமக்களுக்கு உடல் நலம் மீதான அக்கறை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என, யோகா பயிற்சியை அனைவரும் விரும்பி பயின்று வருகின்றனர். நம்மில் பலருக்கு இருக்கும் பிரச்னையே, மனதை ஒருநிலைப்படுத்துதல்தான். இதனை எளிய ஆசனங்கள் மூலம், எப்படி பெற முடியும் என்பதே, அனைவரின் கேள்வியாக இருக்கும். இதற்கு, யோகாவில் எளிய ஆசனங்களுள் ஒன்றான விருக்ஷாசனம் செய்தால், மனதை ஒருநிலைப்படுத்தி, நினைத்த காரியங்களை\nமிக சுலபமாக செய்ய முடியும்.\nவிருக்ஷாசனம் செய்ய, உடல் தசைகள், வளையும் தன்மையில் இருக்க வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. ஆசனங்கள் செய்ய வயது வரம்பும் தடையல்ல. அதிகாலையிலோ, அல்லது மாலை நேரங்களிலோ இந்த ஆசனத்தை செய்யலாம். விருக்ஷாசனம் என்றால், மரம் போன்ற தோற்றம் என்று பொருள்.\nஇ���்த ஆசனத்தை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். ஆசனங்களை கட்டாயப்படுத்தி செய்வதால், எந்த பயனையும் பெற முடியாது. அதேபோல், வெறும் தரையிலும் செய்யக்கூடாது.\nவலது கால் முட்டியை மடக்கி, அதன் பாதங்களை, இடது காலின் தொடைப்பகுதியில் வைக்க வேண்டும். முதல் கட்ட பயிற்சியின்போது, போதுமான அளவு இடது கால் முட்டி, மடங்காத வகையில் செய்ய வேண்டும். பின், நன்கு பயின்ற பிறகு, முட்டி முழுவதுமாக மடங்காமல் செய்ய வேண்டும்.\nதொடர்ந்து, இரண்டு கைகளையும், தலைக்கு மேல் உயர்த்தி, கைகளை ஒன்றாக சேர்ந்து வணங்க வேண்டும். இப்பயிற்சியின்போது, சாதாரணமாக மூச்சுவிட வேண்டும். மூச்சை அடக்குவதோ, அல்லது வாய் வழியாக மூச்சு விடுவதோ கூடாது. இதேநிலையில்,\n20 முதல், 30 விநாடிகள் நிற்க வேண்டும்.\nபயிற்சியின்போது, உடலின் மொத்த எடையும், ஒரு காலில் தாங்குவதால், கால் தசைகள் வலுப்பெறும். அதேபோல், சீராக மூச்சு விடுவதாலும், எடையை தாங்கும்போது இடுப்பு பகுதியில் வளைவு தன்மை அதிகரிப்பதாலும், நன்றாக பசி எடுக்கும்.\nஉரிய நேரத்தில் பசி எடுக்காமல், அவதிப்படுபவர்கள் இந்த ஆசனத்தை செய்யலாம். உடல் எடையை தாங்குவது மட்டுமின்றி, சமநிலைப்படுத்தி பூமியின் புவி ஈர்ப்பு சக்திக்கு இணையாக, உடலை சமப்படுத்துவதால், மனம் ஒரு நிலைப்படும்.\nஇதனால், மனதும் அறிவும் ஒன்றுபட்டு செயல்பட முடியும். இந்த நிலையை நன்றாக பழகிய பின், கண்களை மூடி, இந்த ஆசனத்தில் நிற்க பயிற்சி எடுக்கலாம். ஆண், பெண் என இருபாலரும் இந்த ஆசனத்தை செய்யலாம்.\nஇடுகையிட்டது Healer Vinodh நேரம் முற்பகல் 7:42\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுறைந்த இரத்த அழுத்தம் என்றால் என்ன உயர் ரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் (குறைவாக 90/60) மருத்துவ சொல்லாகும். இரத்த அழுத்த ...\nஉடல் உறுப்புக்களில் உண்டான சரி செய்து நன்மையை உண்டாக்கச் செல்லும் அதிகப்படியான இரத்த ஓட்டத்தையே ஆங்கில மருத்துவத்தின் தவறான அணுகும...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) – புற்றுநோயல்ல\n‘கொழுப்புக் கட்டிகள்’ பகுப்புக்கான தொகுப்பு அந்த அம்மாவின் உடலில் பல கட்டிகள். வயிற்றின் மேற் பகுதியி���் இரண்டு பொம்மித் துருத்தி...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீரா...\nஇந்த நோய்க்கு மனபாதிப்புகளை மாற்ற வேண்டும். உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும். இதனால் நரம்புகள் வலுவடையும். வாழ்க்கை முறை,...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது சருமப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான்வெண்புள்ளிகள் உருவாகிறது. சருமத்தில் உள்ள `மெலனோசைட்' எனப் படும்க...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எள...\nசிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை 'உடற்காங்கை' என்பார்க...\nகை, கால் மூட்டு வலி குறைய\nலண்டன்: \"கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து ...\nவெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எதனால் வருகிறது\nஇப்படி ஒரு நோய் இருப்பது இதுவரை உங்களுக்குத் தெரியுமா ஆனால் மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று. அப்படி என்ன நோ...\nமூல நோயை குணப்படுத்தும் மாங்கொட்டை\nபெண்கள் முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை நீக்க.....\nசவ்வு தேய்மானம், விலகல் என்றால் என்ன\nநம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க\nதொண்டை புண்ணுக்கு நிவாரணம் தரும் உணவுகள்\nமனதை ஒருநிலைப்படுத்த விருக்ஷாசனம் சிறந்தது\nஉங்களின் விளம்பரம் இந்த பக்கத்தில் வரவேண்டுமா தொடர்புகொள்ள: 9840394536, 8608224317 email: healervinodh81@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkonline.in/index.php/press-release/289-save-cauvery-water", "date_download": "2018-10-17T15:54:45Z", "digest": "sha1:IYWVKVDHMEUNYFVV37XLXIZSYBECQ3V2", "length": 7312, "nlines": 32, "source_domain": "mmkonline.in", "title": "காவிரி நீரை வீணாக்காமல் சேமிக்க நடவடிக்கை தேவை", "raw_content": "\nகாவிரி நீரை வீணாக்காமல் சேமிக்க நடவடிக்கை தேவை\nகாவிரியில் தமிழகத்திற்கு தற்போது கிடைத்து வரும் உபரி நீர் வீணாகாமல் சேமிக்க அரசு நடவ��ிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.\nஇது தொடர்பாக 15.07.2018 அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கர்நாடகம் ஜூன் மாதத்தில் 9.19 டி.எம்.சி. தண்ணீரும் ஜூலை மாதத்தில் 31.24 டி.எம்.சி.யும், ஆகஸ்டில் 45.95 டி.எம்.சி.யும் செப்டம்பரில் 36.76 டி.எம்.சி, அக்டோபரில் 20.22 டி.எம்.சி, நவம்பரில் 13.78 டி.எம்.சி., டிசம்பரில் 7.35 டி.எம்.சி., ஜனவரியில் 2.76 டி.எம்.சி., பிப்ரவரி முதல் மே வரை 2.50 டி.எம்.சி தண்ணீர் என மொத்தம் 177.25 டி.எம்.சி தண்ணீரை வழங்க வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தற்போது கர்நாடகத்தில் கனமழை பெய்து அதன்காரணமாக அங்கு இருக்கக்கூடிய அணைகளில் தண்ணீரை தேக்க முடியாமல் உபரி நீரை தமிழகத்திற்கு கர்நாடக அரசு திறந்துவிட்டுள்ளது.\nஇந்த அளவிற்கு அதிக அளவில் தண்ணீரைத் திறந்துவிட்டு தமிழகத்திற்கு தேவைப்படக்கூடிய காலகட்டத்தில் மொத்தமாகக் கணக்கு காட்டுவது கர்நாடகத்தின் வழக்கமாக இருக்கிறது.\nமாதந்தோறும் எந்த அளவிற்கு தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டிருக்கிறதோ அந்த அளவிற்கு தண்ணீரைத் திறந்துவிடாமல் அதிகமாக தண்ணீரை திறந்துவிடுவது கர்நாடகத்தில் உள்ள அணைகளைப் பாதுகாக்க வேண்டிதான் என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.\nதமிழகத்திற்கு தண்ணீர் தேவைப்படக்கூடிய காலக்கட்டத்தில் தண்ணீரை திறக்காமல் உபரி நீரை மட்டும் திறந்து விடுவது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது. மேட்டூர் அணை 93.47 டி.எம்.சி அளவிற்கு மட்டுமே தண்ணீரைத் தேக்கி வைக்க முடியும். அதற்கு கீழ் உள்ள சிறிய அணைகள் எல்லாம் அதிகமான அளவில் தண்ணீரை தேக்கி வைக்க முடியாத சூழல் உள்ளது.\nகாவிரியில் ஒரு காலகட்டத்தில் தண்ணீர் இல்லாத சூழலும், உபரியாக வரும் போது அதனைத் தேக்கி வைக்க வசதி இல்லாத சூழலும் நிலவுகிறது.\nஎனவே, இந்த உபரி நீரை சேமித்து வைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனே எடுக்க வேண்டும். மேட்டூரில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்துவரும் நிலையில் காவிரி பாசனப் பகுதிகளுக்கு இம்மாத இறுதிக்குள் மேட்டூர் அணையிலிருந்து நீரைத் திறந்துவிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல் மேட்டூரிலிருந்து திறக்கப்படும் நீர் கடைமடை வரை உள்ள பாசனப் பகுதிகளுக்கு செல்லும் வகையில் பாசன வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளையும் கால்வாயில் மண்டிக்கிடக்கும் புதர்களையும் அகற்ற போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணியை பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ள வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.\nPrevious Article காந்தியின் 150-வது பிறந்தநாள்; மீள முடியாத நோய் தாக்கிய ஆயுள் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்\nNext Article கூடங்குளம் அணு உலையை மூட தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tamil/blogger/Mohamed%20Aslam", "date_download": "2018-10-17T17:03:02Z", "digest": "sha1:I3FU6PILDUIQM6FNDG4R5A5KUWUSIDX7", "length": 4601, "nlines": 61, "source_domain": "tamilmanam.net", "title": "Mohamed Aslam", "raw_content": "\nஇந்தப் பதிவரின் கடந்த சில இடுகைகள்\nவழுத்தூர்,அய்யம்பேட்டையில் நாளை மின் தடை….\nMohamed Aslam | வழுத்தூர் செய்திகள்\nநாளை 18-ந்தேதி காலை 9.00 மணிமுதல் மாலை 5.30 மணி வரை மின் நிலையத்தில் பராமரிப்பு வேலைகள் ...\nMohamed Aslam | வழுத்தூர் செய்திகள்\nவழுத்தூர் மக்கள் சிலர் நடுஇரவில் உடல் நிலை சரியில்லா விட்டாழும் ஆட்டோ இந்த நேரத்தில் கிடைக்காது என்று ...\nமர்ஜிக் டிரான்ஸ்போர்ட்ஸ் & பவர்வே திறப்பு விழா..\nMohamed Aslam | வழுத்தூர் செய்திகள்\nநாள்: 28-09-2018 வெள்ளிக்கிழமை மாலை: 6:00 மணி இடம்: MKM ரோடு ரயிலடி, தஞ்சாவூர். ...\nMohamed Aslam | மறைவு அறிவிப்பு\nநமதூர் நூரியத்தெரு பெயிண்டர் பக்கிர்மைதீன் ...\nMohamed Aslam | மறைவு அறிவிப்பு\nநமதூர் மூத்த ரிபாயி பக்கிர்ஷா கொய்யாக்கா என்கிற அன்சாரி அவர்கள் இன்று அல்லாஹ் புறம் சென்று விட்டார்கள். ...\nMohamed Aslam | மறைவு அறிவிப்பு\nநமதூர் சின்னத் தெரு தம்பிராஜா, தமீம் அவர்களின் தகப்பனார் நத்தரஷா அவர்கள் இன்று அல்லாஹ் புறம் சென்று ...\nMohamed Aslam | வழுத்தூர் செய்திகள்\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் இன்று ஆஷுரா நோன்பு மக்கள் கடைப்பிடிப்பதால் நோன்பு கஞ்சி வழுத்தூர் ...\nதமிழகத்தில் ஆஷூரா நாள் நோன்பு விபரம்..\nMohamed Aslam | வழுத்தூர் செய்திகள்\nதமிழகத்தில் ஆஷூரா நாள் நோன்பு விபரம்: நாளை (20 - 09 - 2018) ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2010/12/blog-post_24.html", "date_download": "2018-10-17T16:55:55Z", "digest": "sha1:GEIEMJDUK6MJZESV36IX325O5LQPDYCI", "length": 17365, "nlines": 253, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: மன்மதன் அம்பு - கமலின் பார்வையில்", "raw_content": "\nமன்மதன் அம்பு - கமலின் பார்வையில்\nகலைஞானியின் பேட்டி என்றால் சும்மாவா கவிஞர் அறிவுமணி தன்னுடைய \"எதையோ எழுதறேன் \" ப்ளாகிற்காக கமலிடம் பேட்டி எடுக்க ஆசைப்படுவதாக கூற, கமலும் சம்மதிக்க உற்சாகத்துடன் கிளம்பிய அறிவுமணி ஆழ்வார்பேட்டையில் கமல் வீட்டின் வரவேற்பறையில்...\n\" என்றபடி உள்ளே நுழைந்த கமல் அறிவுமணிக்கு எதிரில் இருந்த ஒரு இருக்கையில் அமர்ந்தார்.\nஅறிவுமணி : \" வணக்கம் சார்.. என்னைப் போல சாதாரண மனிதனுக்கும் பேட்டி கொடுக்க ஒத்துக் கொண்டதற்கு நன்றி.\"\nகமல் : \" நானும் உங்களைப் போல ஒரு சாதாரண மனுஷன் தான்..என்ன, நான் சினிமாவுல இருக்கேன். நீங்க இல்ல அவ்வளவுதான்\"\nஅறிவுமணி : \" மன்மதன் அம்பு படத்துல இன்னும் இளமையா தெரியரீங்கலே, எப்படி\nகமல்: \" நீங்க இந்த மாதிரி சொல்லும் பொய்களை நம்பி விடுகிறேன், அதனாலதான்\nஅறிவுமணி: \" இந்த படத்தை எல்லா தரப்பு மக்களும், குறிப்பா குழந்தைகள் பாக்க முடியாது போலிருக்கே..\"\nகமல்: \" இந்த காலத்து பசங்க எல்லாம் படு சுட்டி. இதெல்லாம் அவங்களுக்கு நாம கத்து தர வேண்டியது இல்லை. தவிர, இந்த மாதிரி இன்னும் எவ்வளவு காலத்துக்கு சொல்லிட்டு இருக்கப் போகிறோம். எத்தனையோ வன்முறைகளை எல்லாம் பசங்க சினிமாவின் மூலம் கத்துக்கறாங்க. நல்ல விஷயம் கெட்ட விஷயம் ரெண்டும் கொட்டிக் கிடக்கு. நல்லதை மட்டும் எடுக்க பெற்றோர் தான் பிள்ளைங்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.\nஅறிவுமணி : \" இது ஒரு முழு நீள நகைச்சுவைப் படம்னு சொன்னாங்களே\nகமல்: \" அப்படியா, யாரு சொன்னது\nஅறிவுமணி: \" த்ரிஷாவுடன் முதல் படம். அது பற்றி..\"\nகமல் : \" வெல், கதைக்கு தேவையான அளவு வந்து போயிருக்காங்க. அவங்க மட்டும் இல்ல, மாதவன், சங்கீதா, ரமேஷ் அர்விந்த், ஊர்வசி , உஷா உதூப் இப்படி ஒரு பெரிய நட்சத்திரப் பட்டாளமே கதையின் ஓட்டத்திற்கு உதவியிருக்காங்க..\nஅறிவுமணி : \"ஒ, இந்த படத்தின் கதை, திரைக்க்கதை, வசனம் எல்லாமே.. நீங்க தான் எழுதியிருக்கீங்கன்னு போட்டிருக்கு, ஆனால் இந்த கதை ஏற்கனவே வந்த \"There's Something about Mary\" ங்கிற படத்தின் தழுவல்னு பேசிக்கறாங்களே\nகமல் : \" சொல்றவங்க சொல்லிகிட்டே தான் இருப்பாங்க.. அதெல்லாம் பார்த்திருந்தா நமக்கு கம்ப ராமாயணம் கிடைச்சிருக்காது, லேட்டஸ்டா ஒரு எந்திரனும் கிடைச்சிருக்காது\"\nஅறிவுமணி : \" அந்த சர்ச்சைக்குரிய பாடலைப் பற்றி..\"\nகமல்: \" நான் எது எழுதினாலும் சர்ச்சைக்குள்ளாயிடுது. இப்படித்தான் குணாவில் கண்மணி ��ன்போட ன்னு நான் எழுதின பாட்டைக் கேட்டுட்டு கண்மணின்ற பொண்ணோட வீட்டுக்காரர் கேஸ் போட்டுட்டார்\"\nஅறிவுமணி : \" ம்ம்.. பாவம் சார் நீங்க.. அதுசரி. அவ்வளவு செலவு பண்ணி படத்தை பாரிஸ், வெனிஸ் மற்றும் கப்பலில் எல்லாம் எடுத்திருக்கிறீர்களே.. இதே கதைய ஏன் பாரிஸ் கார்னரிலோ, நேப்பியர் பிரிட்ஜ் கிட்டயோ ஏடுத்திருக்கலாமே\nகமல் : \" ஓசில ஒரு உல்லாசப் பயணம் போக சந்தர்ப்பம் கிடைக்கும் போது கூவத்தில் படமெடுப்பது என்னைப் பொறுத்தவரை முட்டாள்தனம் தான்.\nஅறிவுமணி : \"சரி, இந்த படம் மூலம் என்ன சொல்ல வர்றீங்க\nகமல் : \" எல்லாத்திலயும் ஒரு மெசேஜ் எதிர் பார்த்தா எப்படிங்க\nஅறிவுமணி : \" இதுல, நடிகைகள் மோசமானவர்கள் என்பது போல் சித்தரிச்சுருக்கீங்களே\nகமல் : \" அட, நான் எங்கீங்க நடிகைகள மோசமானவங்கன்னு சொன்னேன். அவங்க நல்லவங்களா இருந்துருக்கலாமேன்னு தானே சொன்னேன்.\"\nஅறிவுமணி : \" சரி, இந்த பேட்டி மூலம் மக்களுக்கு ஏதாவது சொல்ல விரும்பறீங்களா\nகமல் : \" எல்லோருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துகள் மற்றும் கிறிஸ்துமஸ் வாழ்த்துகள்\n அது நிச்சயம் தேவையில்லை. இந்தப் படத்திற்கு செல்பவர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள். இந்தப் படத்தில் பெரிய நகைச்சுவயையோ, சண்டைக் காட்சிகளையோ, எதிர்பார்த்து செல்ல வேண்டாம். ஒரு முழு நீள நாடகத்தை விரும்புவர்களுக்கு இந்தப் படம் நிச்சயம் பிடிக்கும்\nஆமா ஆமா இந்த படத்துக்கெல்லாம் விமர்சனம் தேவையில்லை. கதையே இல்ல. ஆனா இந்த படத்துக்கு ஒலி வெளியீடு விழாவைப்பார்த்து கொஞ்சம் கூடுதல் எதிர்பார்ப்பு ஆகிருச்சு.\nஉங்களுக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nமன்மதன் அம்பு - கமலின் பார்வையில்\nதி டூரிஸ்ட் - திரை விமர்சனம்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nதி டூரிஸ்ட் - திரை விமர்சனம்\nAFTER EARTH - திரை விமர்சனம்\nபறக்கும் மாட்டு வண்டி.. ( Air Asia )\nஎன் கூட ஓடி வர்றவுக\nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஷிம்லா ஸ்பெஷல் – ஹாதூ பீக், நார்கண்டா – மண்டோதரி கோவில்\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/05/16/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5-5/", "date_download": "2018-10-17T17:14:25Z", "digest": "sha1:KHF4V6OCLTF3MFRZESF7OL3W5ZAHWAQO", "length": 5843, "nlines": 97, "source_domain": "www.netrigun.com", "title": "முள்ளிவாய்க்கால் நினைவு தின தீப ஊர்திப் பேரணி ஆரம்பம்!! | Netrigun", "raw_content": "\nமுள்ளிவாய்க்கால் நினைவு தின தீப ஊர்திப் பேரணி ஆரம்பம்\nமுள்ளிவாய்க்கால் நினைவு தின தீப ஊர்தி பேரணி யாழ்ப்பாணத்தில் இருந்து நேற்று ஆரம்பமானது. யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை முத்துமாரியம்மன் கோவில் வளாகத்தில் இருந்து ஆரம்பமான நினைவு தின தீப ஊர்தி பேரணி தென்மராட்சியை இன்று சென்றடைந்தது.\nஇன்று முதல் மே மாதம் 18 ஆம் திகதி வரை தொடர்ந்து பயணிக்கவுள்ள இந்த தீப ஊர்தி பேரணி வட மாகாணத்தின் அனைத்து மாவட்டங்களினூடாகவும் பயணித்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெறவுள்ள பகுதியைச் சென்றடையவுள்ளது.\nPrevious article`ஆர்யாவோட முடிவு அப்போ தப்பா தெரிஞ்சது… இப்போ..’’ – `எங்க வீட்டு மாப்பிள்ளை’ சீதாலட்சுமி\nNext articleஅதிகாலையில் மாட்டுடன் மோதி கோர விபத்து \nபாரதிராஜாவின் காலை கழுவி விட்டாரா இலங்கை தமிழர்\nஒரு மாத காலத்தில் சுவிஸ்சில் இருந்து பாரிசுக்கு தப்பி ஓடிய 30 தமிழ் அகதிகள்\nயாழில் முக்கிய வழக்கில் சிக்கித் தடுமாறும் பெண் சட்டத்தரணி\nநடுரோட்டில் தனது மனைவியை சரமாரியாக வெட்டி சாய்த்த கொடூர கணவன்\nகண் விழித்து பார்த்தபோது படுக்கையில் என் பக்கத்தில் அவர் …பிரபல நடிகர் மீது பாலியல் குற்றசாட்டு வைத்த நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/tag/%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/", "date_download": "2018-10-17T16:57:33Z", "digest": "sha1:UI6KSC7HUTWQBI4D5H2ZQCGVCXTHE5H4", "length": 15357, "nlines": 116, "source_domain": "www.puthiyavidial.com", "title": "தபோல்கர் Archives - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nஊழல் வழக்கில் இரண்டு CBI அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nபிரம்மோஸ் ஏவுகணை ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கொடுத்த பொறியாளர் கைது\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட கெடு விதிக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்\n2002 குஜராத் கலவரம்: தாமதப்படுத்தப்பட்ட இராணுவம்\nஎன் புரட்சி: 14. கறுப்பு மனிதன் Vs வெள்ளைப் பிசாசு\nகர்பப்பை நீர்க்கட்டிகள் உருவாக்கும் பிரச்சனைகள்\nஅதிசய மன்னர் அலாவுத்தீன் கில்ஜி\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ தபோல்கர் கொலை வழக்கு விசாரணை…More\nகோவிந்த் பன்சாரே கொலை வழக்கு:முக்கிய குற்றவாளி விரேந்திர தாவ்டே பிணையில் விடுதலை\nபிரபல பகுத்தறிவாளர்கள் கோவிந்த் பன்சாரே, நரேந்திர தபோல்கர் ஆகியோரின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஹிந்து ஜனாக்ருதி சமிதி அமைப்பின்…More\nபகுத்தறிவுவாதிகளின் கொலை: விசாரிக்க உச்ச நீதிமன்ற முடிவு\nபிரபல பகுத்தறிவுவாதிகளான M.M.கல்பர்கீ, நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே ஆகியோரின் கொலை வழக்கு இவர்களை ஒரே குழுக்கள் தான் கொலை…More\nகெளரி லங்கேஷ் மற்றும் கல்பர்கி கொலைக்கிடயே தொடர்பு: விசாரணையில் வெளியான தகவல்\nபிரபல கன்னட எழுத்தாளரும் பகுத்தரிவாதியுமான கெளரி லங்கேஷ் கொலை செய்யப்பட்டத்தை தொடர்ந்து அவரின் கொலையாளிகளை கண்டறிய நடத்தப்பட்ட விசாரணையில் இந்த…More\nமூத்த பத்திரிகையாளரும் மனித உரிமை போராளியுமான கெளரி லங்கேஷ் சுட்டுக் கொலை\nமூத்த பத்திரிகையாளர், சமூக ஆர்வலர், மனித உரிமை போராளி, பகுத்தறிவாளர், மதவாத அரசியலுக்கு எதிரானவர் என்று பல குணங்களை உடைய…More\nபன்சாரே மற்றும் தபோல்கர் ���ொலைகள் நன்றாக திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டவை: பாம்பே உயர்நீதி மன்றம்\nபகுத்தறிவுவாதிகளான நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே ஆகியோரின் கொலைகள் நன்றாக திட்டமிடப்பட்டவை என்று பாம்பே உயர்நீதிமன்றத்தின் நீதிபதி S.C.தர்மாதிகாரி…More\nபிரபல அம்பேத்கரிய சிந்தனைவாதி கிருஷ்ணா கிர்வாலே அவரது வீட்டில் கொலை\nமேற்கு மகாராஷ்டிரா பகுயில் உள்ள தனது வீட்டில் பிரபல அம்பேத்கரிய சிந்தனைவாதியான கிருஷ்ணா கிர்வாலே கடந்த வெள்ளிக்கிழமை கொலை செய்யப்பட்டுள்ளார்.…More\nதீர்க்கப்படாத கல்பர்கி கொலை வழக்கு: சாஹித்ய அகாடமி விருதை மறுத்த கன்னட எழுத்தாளர்\n77 வயதான பிரபல எழுத்தாளர் மற்றும் பகுத்தறிவு சிந்தனையாளர் கல்பர்கி தனது வீட்டில் வைத்து கடந்த 2015 ஆகஸ்ட் சுட்டுக்…More\nதபோல்கர் கொலைவழக்கில் தாவ்டே மீது சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல்\nஹிந்து ஜனாக்ருதி சமிதி உறுப்பினர் விரேந்திர சிங் தாவ்டே மீது தபோல்கர் கொலை வழக்கில் சத்தித்திட்டம் தீட்டியது மற்றும் கொலை…More\nகொலைகாரகளுக்கு எதிரான நடவடிக்கையை SIT தாமதப்படுத்துகிறது: பன்சாரே மகள் குற்றச்சாட்டு\nகொலை செய்யப்பட பகுத்தறிவுவாதி பன்சாரேவின் மகள் ஸ்மித்தா பன்சாரே மகாராஷ்டிரா காவல்துறையின் சிறப்பு புலனாவுத் துறை தனது தந்தையின் கொலைகாரர்களான…More\nதபோல்கர் கொலை வழக்கு:சாட்சியின் கூற்றை கண்டு கொள்ளாத காவல்துறை\nபிரபல பகுத்தறிவுவாதிகள் நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே மற்றும் எம்.எம்.கல்பர்கீ ஆகியோர் வலதுசாரி இந்து அமைப்பினர்களால் கொலை செய்யப்பட்டு வந்த…More\nநரேந்திர தபோல்கர் கொலை வழக்கில் சனாதன் சன்ஸ்தா அமைப்பை சேர்ந்தவர் கைது\nகடந்த 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20 ஆம் தேதி புனே நகரில் பிரபல சீர்திருத்தவாதி நரேந்திர தபோல்கர்…More\nதபோல்கர் மற்றும் பன்சாரே கொலைக்கு நியாயம் கேட்கும் குடும்பத்தினர்\nபிரபல பகுத்தறிவுவாதிகளான நரேந்திர தபோல்கர் மற்றும் கோவிந்த் பன்சாரே ஆகியோரின் குடும்பத்தினர் இவ்விருவரின் கொலைவழக்கு தொடர்பான விசாரணைகளில் அரசு ஆர்வமிழந்துவிட்டதா என்று…More\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் க��ள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nஊழல் வழக்கில் இரண்டு CBI அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nபுத்தக தினமும் இளைய சமுதாயமும்\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 01-15\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_315.html", "date_download": "2018-10-17T16:13:25Z", "digest": "sha1:O2SOKBYDVHOBWZ5IIKNKTUMAGCZY7EC2", "length": 12237, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "இறந்த பெண்ணுக்குத் திடீர் பிரசவம்! - அடக்கம் செய்ய வந்தவர்களை அதிரவைத்த சம்பவம் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஇறந்த பெண்ணுக்குத் திடீர் பிரசவம் - அடக்கம் செய்ய வந்தவர்களை அதிரவைத்த சம்பவம்\nதென் ஆப்பிரிக்காவில் தயிஸி என்னும் கிராமத்தில், பிணவறையில் சடலமாக வைக்கப்பட்டிருந்த பெண், குழந்தையை பிரசவித்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது.\nஇதுகுறித்து ஆப்பிரிக்க ஊடகம் 'Dispatch live' வெளியிட்ட செய்தியில், `தென் ஆப்பிரிக்காவில் தாம்போ மாவட்டத்தில் தயிஸி என்னும் குக்கிராமம் உள்ளது. அந்தக் கிராமத்தைச் சேர்ந்த 9 மாத கர்ப்பிணிப் பெண் `டோயி’ கடந்த சில நாள்கள் முன்னர் திடீரென இறந்துபோனார். 33 வயது நிரம்பிய டோயிக்கு ஏற்கெனவே ஐந்து குழந்தைகள் உள்ளன. 10 நாள்களுக்கு முன்னர் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு டோயி வீட்டிலேயே இறந்துபோனார். நிறைமாத கர்ப்பிணி திடீரென இறந்துபோனது அந்தக் கிராமத்து மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. இறுதிச் சடங்குக்குப் பிறகு, சடலங்களைத் அடக்கம் செய்வோரிடம் (Funeral services) டோயியின் உடல் ஒப்படைக்கப்பட்டது.\nஅப்போது டோயியின் சடலம் பிணவறையில் வைக்கப்பட்டது. அனைத்துச் சடங்குகளும் முடிந்த பின்னர், டோயியின் சடலத்தைப் புதைப்பதற்காகப் பிணவறை ஊழியர்கள் வெளியே எடுத்தனர். டோயியின் கால்களுக்கு இடையே பச்சிளம் குழந்தை இறந்தநிலையில் கிடந்தது. இந்தக் காட்சியைப் பார்த்த பிணவறை ஊழியர்கள் அதிர்ந்துபோனார்கள். இறந்த பெண் எப்படி பிரசவித்திருக்க முடியும் என்று குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். குழந்தை ஆணா பெண்ணா என்பதைக்கூட அவர்கள் கவனிக்கவில்லை. டோயியின் கிராமத்துக்குத் தகவல் அளிக்கப்பட்டது. டோயியின் தாய், “இது தீய சக்தியின் வேலைதான். என் மகள் நிறைமாத கர்ப்பிணி. திடீரென இறந்துபோனாள். அதற்கும் தீய சக்திதான் காரணம். இரண்டு சடலத்தையும் எரித்துவிடுங்கள்” என்று கதறினார். இத்தகவல் கிராமம் முழுவதும் பரவியது. சடலம் எப்படி பிரசவிக்கும். இது கண்டிப்பாக அமானுஷ்யத்தின் வேலைதான்” என்று கிராம மக்களும் நம்பினார்கள்.\nசடலங்களைத் அடக்கம் செய்யும் அமைப்பு இந்தச் சம்பவம் பற்றி மருத்துவர்களிடம் கேட்டனர். ‘ஆப்பிரிக்காவில் இதுவரை இப்படி நடந்ததாக நாங்கள் கேள்விப்பட்டதில்லை. இறந்த உடலில் நுண்ணியிரிகளின் செயல்பாட்டால் இது நடந்திருக்கலாம். அப்படியில்லை என்றால் இறந்த பின்பு நடக்கும் தசை தளர்வால் குழந்தை வெளியே தள்ளப்பட்டிருக்கலாம். ஆனால், இது இயற்கையான ஒன்றுதான். அமானுஷ்யம் என்று ஏதுமில்லை’ என்று தெளிவுப்படுத்தியிருக்கிறார்கள். பின்னர் டோயியின் சடலம், குழந்தையின் சடலத்துடன் சேர்த்து சவப்பெட்டிக்குள் வைத்து புதைக்கப்பட்டது.\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஇலங்கையில் திறக்கப்பட்டுள்ள கத்தார் விசா மையத்தின் சேவைகள் விபரம் (விரிவாக)\n(அஷ்ரப் ஏ சமத்) இலங்கையில் முதலாவது கட்டாா் விசா நிலையம் இன்று (11.10.2018) ராஜகிரியவில் கட்டாா் அரசினால் திறந்து வைக்க்பபட்டது. ...\nகத்தாரின் வீசா நிலையம் இலங்கையில் இன்று திறக்கப்பட்டது (படங்கள்)\nகத்தார் வீசாக்களை அந்தந்த நாடுகளிலேயே வழங்கும் கத்தாரின் திட்டத்தின் முதற்கட்டமாக கத்தார் வீசா நிலையம் இன்று இலங்கையில் திறக்கப்பட்டது. க...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\n மொபைல் கெமராக்கள் பற்றிய முக்கிய அறிவித்தல்\n2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெற இருக்கும் கால்ப்பந்து உலகக் கிண்ணத்தை முன்னிட்டு கட்டுமாணப்பணிகள் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கி...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\nவெளிநாடுகளுக்கு செல்ல இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nஉலகின் பலமான கடவுக்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Passport Index) என்ற இணையத்த...\nகத்தாரில் இலங்கையருக்குச் சொந்தமான PURSE முக்கிய ஆவணங்களுடன் தொலைந்து விட்டது\nLOST WALLET அன்பின் சகோதரர்களே, சம்மாந்துரையை சேர்ந்த சகோ முபஸ்ஸிர் 12/10/2018 இரவு தனது பணப் பையினை, முக்கிய ஆவனங்களுடன் Al Sa...\nகுழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா..\nநமக்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய வள���்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/05/afterplay-post-sex-intimacy-000413.html", "date_download": "2018-10-17T17:31:28Z", "digest": "sha1:PG5IFX2YU4KETE7ESWKMH5NDUQJEZPLN", "length": 9641, "nlines": 78, "source_domain": "tamil.indiansutras.com", "title": "'அந்த' நேரத்தில் ஆண்கள் சுயநலமிகளாம்...! | Afterplay - Post Sex Intimacy | 'அந்த' நேரத்தில் ஆண்கள் சுயநலமிகளாம்...! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » 'அந்த' நேரத்தில் ஆண்கள் சுயநலமிகளாம்...\n'அந்த' நேரத்தில் ஆண்கள் சுயநலமிகளாம்...\nதாம்பத்திய உறவிற்குபின்னர் தங்களுடன் சின்ன சின்ன முத்தமிடல், தழுவல், அரவணைப்பு போன்ற விளையாட்டுகளில் ஈடுபடவேண்டும் என்றும் பெரும்பாலான பெண்கள் விரும்புவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. அதேபோல் உறவின் போது பெரும்பாலான ஆண்கள் சுயநலமிகளாக நடந்து கொள்வதாக பெண்கள் ஆதங்கப்பட்டுள்ளனர்.\nதாம்பத்ய உறவு என்பது இருவழிப்பாதையாக இருக்கவேண்டும். தம்பதியர் இருவரும் மனம் ஒன்றி ஈடுபட்டால் மட்டுமே அதில் மகிழ்ச்சி நீடித்திருக்கும்.\nதாம்பத்திய உறவிற்கு முந்தைய விளையாட்டுக்களைத்தான் அனைவரும் விரும்புவார்கள் என்று கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் உறவிற்கு பிந்தைய விளையாட்டுக்கள் இருந்தால்தான் அன்றைய உறவு முழுமையடையவதாகவும், முழு திருப்தியுடன் இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.\nஉறவு முடிந்த உடன் சில ஆண்கள் உறங்கிப்போய்விடுவார்கள். சிலர் தம் அடிக்கவோ, வெளியே காற்றுவாங்கவோ போய் நின்றுவிடுவார்கள். ஆனால் பெண்கள் அப்படியில்லையாம். உறவிற்கு பிந்தைய சில ரொமான்ஸ் டச் வேண்டும் என்றும் பெண்கள் நினைக்கின்றனர்.\nஅன்பாய் ஒரு தழுவல், சின்னதாய் ஒரு முத்தம். கைவிரலால் தலை கோதுவது என உறவிற்கு பிந்தைய அரவணைப்பு தரும் விளையாட்டுகளை விரும்புகின்றனராம். மேலும் உறவிற்கு பின் சிறிது நேரம் பேசிக்கொண்டிருக்க வேண்டும் என்பது கூட பெண்களின் விருப்பமாய் இருக்கிறது.\nஉறவிற்கு பின்னர் உடனே உறங்கிப்போகும் ஆண்களை பெண்கள் விரும்புவதில்லையாம். உறவிற்குப் பின்னர் கரம் கோர்த்து நெற்றிப் பொட்டில் சின்னதாய் ஒரு முத்தமிடுவது அவர்களின் உள்ளக் கிளர்ச்சியை அதிகரிக்கிறதாம். இதன் மூலம் அவர்களின் பாதுகாப்பு உணர்வு அதிகரிப்பதாக பெரும்பாலான பெண்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பாக ஜப்பானில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில் பாதிக்கும் மேற்பட்ட பெண்கள், பாலுறவு கொண்ட பின் அதிக நேரம் துணையுடன் விளையாடுவதை விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.\n50 சதவிகிதப் பெண்கள், உறவு கொண்ட பின் நீண்ட நேரம் தங்கள் துணையுடன் செயல்பாட்டில் இருப்பதை விரும்புவதாகத் தெரிவித்துள்ளனர். சுமார் 30 சதவிகிதப் பெண்கள் தாம்பத்ய உறவின் போது தங்கள் துணை சுயநலத்துடனேயே நடந்து கொள்வதாகக் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களின் துணையுடன் வைத்துக் கொள்ளும் தாம்பத்ய உறவு பற்றி தெரிவிக்க விரும்பவில்லை என்று 38.8 சதவிகிதம் பேர் கூறியுள்ளனர்.\nபெண்களைப் பொருத்தவரை பாலுறவுக்கு முந்தைய விளையாட்டுக்களையும், உறவு கொண்ட பின்னர் செய்கைகளையும் விரும்புவதே முக்கியமானதாகும் என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nகாதல் ரெண்டு வகை.. அதேபோல ஆர்கஸமும் ரெண்டே ரெண்டுதானாம்...\nஆர்கஸம்... ஆண்களும் கூட பொய் சொல்கிறார்களாம்...\nஉறவுக்குப் பின் கணவர் மீது பாசம் அதிகரிக்கிறதா\nமரணத்திற்கு முன் ஒருமுறை மட்டுமாவது….\nடயர்டா இருக்குப்பா… ப்ளீஸ் இன்னைக்கு வேணாமே….\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/17/minister.html", "date_download": "2018-10-17T16:24:18Z", "digest": "sha1:MVUYHYZTOHOFYCSFC52DZCTEBZZKKEAW", "length": 10362, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | minister asks people to lead the government - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nவழி காட்--டுங்-க...மக்-க-ளுக்-கு அமைச��-சர் வேண்-டு---காள்\n-மக்-களுக்-கு அர-சு வழி-காட்-டு-வ-து தான் வழக்-கம்.\nஆனால், அர--சுக்-கே மக்-கள் தான் வழி-காட்-ட வேண்-டும் என்-று தமி-ழ-க அ-மைச்-சர் கூ-றி-னார்.\nஅரசு செயல்படுவதற்கு மக்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்றார் கல்வி அமைச்ச--ரும் தி-மு-க தலை-வர்-க-ளில் ஒ-ரு-வ-ரு-மா-னஅன்பழகன்.\nதிருப்பூரில் நடந்த விழாவில் பேசினார். முதல்வர் கருணா-நிதி பிறந்த -நாள் விழாவை -முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தபொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு அன்பழகன் பேசியதாவது:\nபொது நலத் திட்டங்களை செயல்படுத்துவதில் மக்கள் வழிகாட்டியாக இருக்க வேண்டும். அனைத்து திட்டங்களிலும் மக்கள்அக்கறை எடுத்துக் கொண்டு செயல்படுத்த வேண்டும்.\nதமிழ் சதாயத்திற்கு தி.-மு.க பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வந்துள்ளது.\nதமிழ் வளர்ச்சிக்கும் அரிய தொண்டாற்றி வந்துள்ளது. இந்த வகையில் தாய் தமிழ்ப் பள்ளிகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.பள்ளிகளில் தமிழ் மொழியைக் கட்டாயமாக்கும் வழக்கை அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்-முறையீடு செய்யவுள்ளது.\nதாய் மொழியில் எளிதாக எதையும் கற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு கல்வி அமைச்சர் அன்பழகன் கூறினார்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ChildCare/2018/04/30082627/1159827/Practices-that-lead-to-student-success.vpf", "date_download": "2018-10-17T17:19:30Z", "digest": "sha1:YRXEZTBDQETFQ3DX4GFOLS7Z7LVTO2TD", "length": 19878, "nlines": 194, "source_domain": "www.maalaimalar.com", "title": "மாணவர்களின் வெற்றிக்கு வித்திடும் பழக்கங்கள் || Practices that lead to student success", "raw_content": "\nசென்னை 13-10-2018 சனிக்கிழமை தொடர்புக்கு: 8754422764\nமாணவர்களின் வெற்றிக்கு வித்திடும் பழக்கங்கள்\nமாணவர் பருவத்தில் இருந்தே நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றுவது வெற்றிக்கு வித்திடும். வெற்றியைத் தரும் அந்த பழக்கவழக்கங்களின் பட்டியலை பார்க்கலாம்.\nமாணவர் பருவத்தில் இருந்தே நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றுவது வெற்றிக்கு வித்திடும். வெற்றியைத் தரும் அந்த பழக்கவழக்கங்களின் பட்டியலை பார்க்கலாம்.\nவெறும் பள்ளிப்பாடங்கள் மட்டும் வெற்றியைத் தந்துவிடுவதில்லை. நாம் நாள்தோறும் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்களே நமக்கு அடையாளத்தையும், வெற்றியையும் தேடித் தருகின்றன. மாணவர் பருவ��்தில் இருந்தே நல்ல பழக்கவழக்கங்களை பின்பற்றுவது வெற்றிக்கு வித்திடும். வெற்றியைத் தரும் அந்த பழக்கவழக்கங்களின் பட்டியல் இதோ...\nவெற்றியின் அடிப்படையே சுறுசுறுப்பான இயக்கத்தில்தான் உள்ளது. சோம்பேறிகளால் சாதிக்க முடிவதில்லை. சுறுசுறுப்பை வளர்த்துக் கொண்டால் அவர்களால் அடைய முடியாத இலக்கு இல்லை. பலருக்குள்ளும் சோம்பேறித் தனம் எனும் பூதம் ஒளிந்து கொண்டிருக்கும். ஆனால் வெற்றியாளர்களிடம் மட்டுமே சுறுசுறுப்பு ஒட்டிக் கொண்டிருக்கும். ஆசிரியர்கள் பாடம் நடத்தும்போது கவனிக்காமல் இருப்பது, படிக்கும் நேரத்தில் அரட்டையடித்து பொழுதுபோக்குவது, விளையாடி மகிழ்வது, தேவையற்ற சிந்தனையில், செயல்களில் நேரத்தை வீணடிப்பது எல்லாமே சோம்பேறித்தனமும், அசட்டை எண்ணத்தின் வெளிப்பாடும்தான். கடும் முயற்சி இல்லாமல் சோம்பேறித்தனத்தை ஒழிக்க முடியாது. சோம்பல் ஒழிந்தால் சுறுசுறுப்பு தானே பிறந்துவிடும். வெற்றியும் துளிர்விடத் தொடங்கிவிடும்.\nஎதற்கும் ஒரு திட்டம் வகுத்து, சீரான ஒழுங்குடன் செயல்படுவது வெற்றி மாணவர்களின் அடையாளம். பாடத்திட்டங்களை சீராக தினமும் படிப்பவர்கள், தேர்வில் உயர் மதிப்பெண் பெறுவதுபோல, எதிலும் திட்டமிட்டு செயல்படுபவர்கள் வெற்றியை எட்டுவது திண்ணம்.\nபல பாடங்கள் படிக்கலாம். ஆனால் ஒரே நேரத்தில் இரண்டு செயல்களை செய்ய முடியாது. எனவே ஒன்றை திறம்பட செய்து முடித்துவிட்டு அடுத்த கட்டத்திற்கு செல்வது முக்கியமாகும். எனவே எத்தனை பாடங்கள், திட்டங்கள் இருந்தாலும் அவற்றை பகுதி, பகுதியாக பிரித்து செயல்படுத்துவது வெற்றியை எளிதாகப் பெற துணை செய்யும்.\nநடப்பதை பதிவு செய்யுங்கள் :\nவகுப்பில் ஆசிரியர் பாடம் நடத்துவததை குறிப்பெடுப்பதுபோல, இலக்கை நோக்கிய பயணத்தையும் குறிப்பெடுப்பதும், நடப்பதை பதிவு செய்வதும் முக்கியமாகும். இதுதான் ஏற்ற இறக்கங்களை அறிந்து அடுத்த கட்ட திட்டமிடலுக்கு உதவும்.\nவெற்றித் திட்டத்தை அவ்வப்போது ஆராயுங்கள். இப்போதைக்கு கல்விதான் இலக்கு என்றால் படிக்கும் இடம், படிக்கும் நேரம், உடன்படிக்கும் மாணவர் குழு ஆகியவற்றை தீர்மானிப்பதும், இந்த செயல்பாடு வெற்றிக்கு உதவுகிறதா\nகேள்வி ஞானம் எப்போதுமே வெற்றிக்கு அவசியமாகும். பாடங்கள் படிக்கும்போதும், ஒரு திட்டத்தை ச���யல்படுத்தும்போதும் ஏன், எதற்கு, எப்படி, எங்கே, யார் என பலவிதமான கேள்விகளை கேட்டு தெளிவுபடுத்திக் கொள்வது இலக்கை அடைய உதவும்.\nவெற்றிக்கு செயல்பாடுமட்டுமல்ல, போதிய ஓய்வும் அவசியம். நமது உள்ளம் ஓய்வின்றி செயல்படலாம். ஆனால் உடல் ஓய்வின்றி செயல்படாது. எனவே உடலுக்கு போதிய ஓய்வு எடுத்துக் கொண்டு செயல்பட்டால் உள்ளம் மேலும் புத்துணர்ச்சியுடன் செயல்பட்டு வெற்றியை துரிதப்படுத்தும்.\nபடிக்கும்போது வேண்டாத பழக்கங்களை பின்பற்றுபவர்களின் எதிர்காலம் பாழகிவிடுகிறது. மேற்கண்ட நற்பழக்க வழக்கங்களை பின்பற்றுபவர்களின் எதிர்காலம் பிரகாசமாக மாறுவது நிச்சயம்\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nமேலும் குழந்தை பராமரிப்பு செய்திகள்\nரப்பர் நிப்பிளால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nகுழந்தையின் வளர்ச்சியில் ஏன் தாமதம் ஏற்படுகிறது\nகுழந்தைகளே கையைக் கழுவுங்கள்... நோயை விரட்டுங்கள்...\nபெற்றோர்களே குழந்தையின் முதல் நண்பன்\nகுழந்தைகளுக்கு சமைக்க கற்றுக் கொடுங்க\nதேசிய தகுதி தேர்வுக்கு செல்லும் நீரிழிவு நோய் மாணவர்கள் மாத்திரையை கொண்டு செல்ல அனுமதி\nராஜபாளையத்தில் ஹெல்மெட் அவசியத்தை வலியுறுத்தி போலீசார்-மாணவர்கள் மோட்டார் சைக்கிள் பேரணி\nதிண்டுக்கல்-கோவிலூருக்கு அரசு பஸ் நிறுத்தப்பட்டதால் பள்ளி மாணவர்கள் தவிப்பு\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் ச��தனையை கோலி முறியடிப்பாரா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nபெட்ரோல், டீசல் விலை குறைய பிரதமர் மோடி யோசனை\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00031.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abedheen.blogspot.com/2012/03/blog-post_08.html", "date_download": "2018-10-17T16:08:35Z", "digest": "sha1:4QUGXZLNEJ4P7HRTXWLAX56CCFW6M6B6", "length": 18557, "nlines": 244, "source_domain": "abedheen.blogspot.com", "title": "ஆபிதீன் பக்கங்கள் (ii): அல்லாஹ்வே... இது உன் பாட்டு!", "raw_content": "\nஆபிதீன் பக்கங்கள் (i) & ஆபிதீன் கூகுள் +\nஅல்லாஹ்வே... இது உன் பாட்டு\nஅல்லாஹ்வின் (அந்த ‘ஹ்’ ரொம்ப முக்கியம்) பாடல் அல்ல; அல்லாஹ்வைப் பற்றிய பாரதியின் பாடல் - நித்யஸ்ரீயின் இனிய குரலில். ’ஏகம்’ என்று இசை ஆல்பம் வந்திருக்கிறதாம். அதிலிருந்த ஒரு பாடலை அசனாமீர் (மரைக்காரை ’மீர்’ என்று சுருக்கி எழுதுவது மரபு)அனுப்பியிருக்கிறார். ஏதோ அவரால் முடிந்த இஸ்லாமிய ‘தாவா’. நன்றி. கேட்க நல்லாத்தான் இருக்கு அசனா, ஆனா மிருதங்கத்திற்கு பதிலாக கார்த்திக் ’தப்ஸ்’ அடித்திருந்தால் அல்லாஹூத்தஆலா இன்னும் சந்தோஷமடைந்திருப்பான்.\nகுறிப்பு: அல்லாஹ்வின் பாட்டாக இருப்பதால் ’ஹராம்’ அல்ல இசை என்று அன்பர்களுக்கு அறிவிக்கப்படுகிறது.\nLabels: இசை, நித்யஸ்ரீ, பாரதி\nவாழ்க நீவிர் மேலும் பல்லாண்டு\nஆலாபனையோடு நான் கேட்கும் (ஹலாலான) முதல்\nஎன்னால் கேட்கமுடியவில்லை. கம்ப்யூட்டர் மக்கர் பண்ணுகிறதா இல்லை நெட் மக்கர் பண்ணுகிறதா என்று தெரியவில்லை.\nநிம்பள்கி அல்லாதான் மக்கர் பண்றான்\nமிகவும் அருமையான பதிவு ஐயா ஆப்தீன் அதன் டவுன்லோட் லிங்கை கீழே தந்தால்தான் உங்களின் இப்பணி பூர்த்தியடையும் ஐயா\nசகோதரரே இதன் டவுன்லோட் லிங்கைத் தரவும். மிகவும் உதவியாக இருக்கும்.\nதலமுறை நிழல்கள் - இளைய அப்துல்லா\n (நான் புலி நினைவுகள் - 03 ) - எஸ்.எல்...\nஅல்லாஹ்வே... இது உன் பாட்டு\nஉமா மகேஸ்வரி: கவிதைப் பெண் - க.நா.சு.தாஜ்\nகாலத்தை வென்ற கவிதைகள் (பசீல் காரியப்பர்​)\n2CELLOS (1) A.R. ரஹ்மான் (1) Anoushka Shankar (1) Attaullah Khan Esakhelvi (1) Bhajan (1) Bismillah Khan (1) Bryon Draper (1) Cheb Khaled (1) Gurdjieff (1) James Brown (1) Jostein Gaarder (1) L Subramaniam (1) L. Shankar (1) Luciano Pavarotti (1) Mahesh Kale (1) Mame Khan (1) NASA (1) Outlook அம��பேத்கர் (1) Progeria (1) Raquy Danziger (1) Sooryagayathri (1) Tamojit Bhattacharya (1) அங்கதம் (1) அசோகமித்திரன் (1) அத்னான் சாமி (1) அபிப்ராயம் (1) அபு ஹாஷிமா (1) அப்துல் வஹ்ஹாப் பாக்கவி (1) அமரந்தா (1) அமீத் திர்வேதி (1) அய்யனார் விஸ்வநாத் (1) அரசியல் (3) அரவாணிகள் (1) அருட்கொடையாளர்கள் (15) அருந்ததி ராய் (1) அரும்பு (1) அருள்வாக்கி அப்துல் காதிறு புலவர் (1) அல் ஜஹ்ராவி (1) அல்லாமா இக்பால் (2) அனார் (1) அஷ்ரஃப் சிஹாப்தீன் (2) அஸ்மா (1) ஆசிப் மீரான் (3) ஆத்மாநாம் (2) ஆபிதா பர்வீன் (1) ஆபிதீன் (20) ஆமினா வதூத் (1) ஆளூர் ஜலால் (1) ஆன்மிகம் (30) இசை (69) இடலாக்குடி ஹஸன் (1) இப்னு சீனா (3) இப்னு ஹம்துன் (2) இயேசு கிறிஸ்து (1) இளைய அப்துல்லா (1) இறையருட் கவிமணி (1) இன்குலாப் (2) இஜட். ஜபருல்லாஹ் (10) இஸ்லாம் (8) ஈ.எம். ஹனிபா (2) ஈ.எம். ஹனீபா (1) ஈழம் (7) உ.வே.சா (1) உதவி (1) உமா மகேஸ்வரி (1) உயிர்த்தலம் (1) உஸ்தாத் அலாவுதீன்கான் (1) உஸ்தாத் ஷாஹித் பர்வேஸ் (1) எச்.பீர் முஹம்மது (1) எச்.பீர்முஹம்மது (1) எட்வர்ட் சயீத் (1) எம் டி வாசுதேவநாயர் (2) எம். ஏ. நுஃமான் (1) எம்.ஆர். ராதா (1) எம்.ஐ.எம். றஊப் (1) எஸ்.எல்.எம். ஹனிபா (28) எஸ்.எல்.எம்.மன்சூர் (1) எஸ்.பொ (1) ஏ.ஆர்.ரஹ்மான் (1) ஒரான் பாமுக் (1) ஓவியம் (11) ஓஷோ (3) கணையாழி (4) கமல்ஹாசன் (1) கலீல் கிப்ரான் (1) கலைஞர் (1) கல்வி (1) கவிக்கோ (1) கவிஞர் சாதிக் (1) கவிதை (4) கவ்வாலி (3) கனவுப் பிரியன் (1) காதர் பாட்ஷா (1) காந்தி (1) காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (1) காமராஜ் (1) காயிதே மில்லத் (1) காலச்சுவடு (6) கி. ராஜநாராயணன் (2) கீரனூர் ஜாகிர்ராஜா (1) கீற்று (1) குசும்பன் (1) குலாம் அலி (3) குவளைக் கண்ணன் (1) குளச்சல் மு. யூசுப் (4) குறுநாவல் (1) குறும்படம் (1) கூகுள் ப்ளஸ் (1) கே. டானியல் (1) கே.என்.சிவராமன் (1) கே.ஏ.குணசேகரன் (1) கே.பி. கேசவ மேனன் (1) கைக்கூலி (1) கொள்ளு நதீம் (4) கோ.ராஜாராம் (1) கோபாலகிருஷ்ண பாரதி (1) கோபி கிருஷ்ணன் (1) கௌதம சித்தார்த்தன் (1) கௌஷிகி சக்ரபோர்த்தி (1) சஃபி (1) சகீர் ஹூசைன் (1) சஞ்சய் சுப்ரமணியன் (2) சஞ்சய் சுப்ரமண்யம் (1) சடையன் அமானுல்லா (1) சத்யஜித் ரே (1) சத்யா (3) சமநிலைச் சமுதாயம் (2) சமஸ் (1) சமையல் (1) சர்க்கரை பாரதியார் (1) சர்க்கார் (13) சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் (2) சாப்ரி பிரதர்ஸ் (1) சாரு நிவேதிதா (1) சார்லி சாப்ளின் (1) சி.மணி (1) சித்தி ஜூனைதா பேகம் (1) சித்ரா (1) சித்ராசிங் (1) சிறுகதை (25) சினிமா (12) சின்னப்பயல் (1) சீதேவி வாப்பா (1) சீர்காழி இறையன்பன் (1) சு.மு.அகமது (5) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (3) சுரேஷ் கண்ணன் (2) சுஜாதா (2) சூஃபி 1996 (14) செய்தாலி (1) செய்யித் குதுப் (1) சென்ஷி (4) சொல்லரசு (1) சோலைக்கிளி (1) டைனோ பாய் (1) தமிழ்நதி (1) தாரிக் அலி (1) தாஜ் (41) தாஸ்தாயெவ்ஸ்கி (1) தி.ஜ.ர. (1) திக்குவல்லை கமால் (1) திருக்குறள் வீ. முனிசாமி (1) தீராநதி (2) துக்ளக் (4) துபாய் (1) துன்னூன் மிஸ்ரி (1) தேர்தல் (3) நடனம் (1) நல்லிணக்கம் (4) நளீம் (1) நா. முத்துக்குமார் (1) நாகிப் மாஃபௌஸ் (1) நாகூர் (2) நாகூர் சலீம் (2) நாகூர் ரூமி (7) நித்யஸ்ரீ (1) நிஷா மன்சூர் (1) நுஸ்ரத் ஃபதே அலிகான் (6) நூரான் சகோதரிகள் (1) நூருல் அமீன் (1) நேசமித்திரன் (1) நேஷனல் புக் டிரஸ்ட் (5) பசீல் காரியப்பர்​ (1) பணீஷ்வர்நாத் ரேணு (1) பண்டிட் ஜஸ்ராஜ் (2) பரத் கோபி (1) பா.வே.மாணிக்க நாயக்கர் (1) பாதசாரி (1) பாரதி (2) பாலக்நாமா (1) பாலஸ்தீனம் (1) பிக்காஸோ (1) பிரபஞ்சன் (2) பிரபா ஆத்ரே (1) பிரமிள் (1) பிரம்மராஜன் (2) பிரேம் (1) பிரேம்சந்த் (1) பிள்ளைகள் (3) பிறைமேடை (1) புகைப்படம் (2) புலவர் ஆபிதீன் (2) புலவர் மாமா கதைகள் (5) பெண் (1) பெரியார் (2) பெருமானார் (சல்) (1) பெர்நார் வெர்பர் (1) பொ. கருணாகரமூர்த்தி (1) போகன் சங்கர் (2) போர் (1) போர்வை பாயிஸ் ஜிப்ரி (1) மகுடேசுவரன் (1) மதம் (1) மதன் (1) மதுரை சோமு (1) மலர்மன்னன் (1) மனுஷ்யபுத்திரன் (1) மன்னாடே (1) மஜீத் (7) மஹாராஜபுரம் சந்தானம் (1) மார்க்கம் (1) மாலினி ரஜூர்கர் (1) மீட்சி (1) மீரான் மைதீன் (2) மீனா (1) முஸ்லிம் முரசு (1) மேமன்கவி (1) மேலாண்மை பொன்னுச்சாமி (1) மொழிபெயர்ப்பு (1) மௌலானா ரூமி (1) யதார்த்தா கே.பென்னேஸ்வரன் (1) யாழினி (2) யுவன் சந்திரசேகர் (1) ரமலான் (1) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேந்திர யாதவ் (1) ராஹத் ஃபத்தே அலிகான் (1) லண்டன் (1) லறீனா அப்துல் ஹக் (1) லால்குடி ஜெயராமன் (1) லூகி பிராண்டெலோ (1) வ.ந.கிரிதரன் (1) வடக்குவாசல் (1) வடிவேலு (1) வலம்புரி ஜான் (1) வாசு பாலாஜி (1) வாழ்த்துக்கள் (1) வானவில் (1) வாஹித் (1) விக்ரமாதித்யன் (1) விசா (1) விட்டல் ராவ் (1) வேதாத்திரி மகரிஷி (1) வேதாந்தி (1) வைக்கம் முஹம்மது பஷீர் (5) ஜமாலன் (2) ஜி.என்.பி. (1) ஜீவா (1) ஜெயகாந்தன் (1) ஜெஸிலா பானு (1) ஜே. கிருஷ்ணமூர்த்தி (1) ஜே.எம். சாலி (1) ஜோ டி குரூஸ் (1) ஷஹிதா (1) ஷாஜஹான் (3) ஷீலா டோமி (1) ஸபீர் ஹாபிஸ் (2) ஸ்ரீ பைரவ் பிரசாத் குப்தா (1) ஸ்ரீதர் நாராயணன். (1) ஸ்ரீபதி பத்மனாநாபா (1) ஹமீது ஜாஃபர் (24) ஹரிஹரன் (1) ஹஜ் (1) ஹெச்.ஜி.ரசூல் (2)\nதலமுறை நிழல்கள் - இளைய அப்துல்லா\n (நான் புலி நினைவுகள் - 03 ) - எஸ்.எல்...\nஅல்லாஹ்வே... இது உன் பாட்டு\nஉமா மகேஸ்வரி: கவிதைப் பெண் - க.நா.சு.தாஜ்\nகாலத்தை வென்ற கவிதைகள் (பசீல் காரியப்பர்​)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://news7tamilvideos.com/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-10-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AE.html", "date_download": "2018-10-17T15:41:00Z", "digest": "sha1:ZPEXVHGSWSEBFRCWZVMZWM33PAU6C54D", "length": 9936, "nlines": 111, "source_domain": "news7tamilvideos.com", "title": "புதிய 10 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தியது ரிசர்வ் வங்கி…! | News7 Tamil - Videos", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரயிலில் பிரத்யேக ரயில் பெட்டி : சிறப்பு செய்தி தொகுப்பு\nஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக தான் : அமைச்சர் ஜெயக்குமார்\nவேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 80 லட்சமாக உயர்வு\nவடஇந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் தமிழர்கள் அரசியல் அதிகாரத்தை விரைவில் இழந்து விடுவார்கள் : சீமான்\nசமையல் அறையிலும் தார்பாய்க்கு கீழேயும் இயங்கும் அரசு தொடக்கப் பள்ளி : உதவ முன் வருபவர்களை வரவேற்கிறது அன்புபாலம்\nகமலின் கட்சியை கருவிலேயே கலைக்க வேண்டும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி; தீய சக்தியே ராஜேந்திர பாலாஜி தான் : கமல்\n#MeToo விவகாரத்தில் எழுத்தாளர் லீனா மணி மேகலை – சுசிகணேசன் பரஸ்பரம் குற்றச்சாட்டு\nஅதிமுகவில் என்றைக்கும் அண்ணா வகுத்த கொள்கை மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறோம் : கே.பி.முனுசாமி\nசென்னையில் செல்போனை பறித்துச் சென்ற கொள்ளையர்களிடம் போராடிய முதியவர் : சிசிடிவி காட்சி வெளியீடு\nசென்னையில் மாணவர்களுடன் இணைந்து கூடைபந்து விளையாடி அசத்திய முதல்வர் பழனிசாமி\nபுதிய 10 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தியது ரிசர்வ் வங்கி…\nபுதிய 10 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்தியது ரிசர்வ் வங்கி…\nதுப்பாக்கி முனையில் பொறியாளருக்கு நடந்த திருமணம் : கதறி அழுது கொண்டே மணப்பெண்ணுக்கு தாலி கட்டினார்\nமாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரயிலில் பிரத்யேக ரயில் பெட்டி : சிறப்பு செய்தி தொகுப்பு\nComments Off on மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரயிலில் பிரத்யேக ரயில் பெட்டி : சிறப்பு செய்தி தொகுப்பு\nஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக தான் : அமைச்சர் ஜெயக்குமார்\nComments Off on ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக தான் : அமைச்சர் ஜெயக்குமார்\nவேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 80 லட்சமாக உயர்வு\nComments Off on வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 80 லட்சமாக உயர்வு\nசென்னையில் முதியவரிடம் செல்போன் பறித்த பிளஸ் 2 மாணவன் உட்பட 3 பேர் கைது\nComments Off on சென்னையில் முதியவரிடம் செல்போன் பறித்த பிளஸ் 2 மாணவன் உட்பட 3 பேர் கைது\nஉருவாகி வரும் ராப் பாடல்களுக்கு என தனி ரசிகர் படை | சிறப்புச் செய்தி\nComments Off on உருவாகி வரும் ராப் பாடல்களுக்கு என தனி ரசிகர் படை | சிறப்புச் செய்தி\nதமிழர்கள் இணைந்து செயல்பட்டால், எந்த நாட்டிலும் வெற்றிபெற முடியும் – கயானா பிரதமர் வீராசாமி\nஉயிரை காப்பாற்றும் குட்டி ஏர் ஆம்புலன்ஸை செய்து நடிகர் அஜித்தின் மாணவர் குழு மீண்டும் சாதனை...\nயாரையும் நம்பி நான் சென்னைக்கு வரவில்லை;கமல்,ரஜினி போன்றவர்கள் தான் இசைக்காக என்னை தேடி வந்தனர் : இளையராஜா...\nகருணாநிதி ஊழல் செய்ததாக நிரூபித்தால் அதிமுக அலுவலகம் முன்பு தற்கொலை செய்யத் தயார் : ஆ.ராசா...\nமீனாட்சி அம்மன் உற்சவரின் வலது கையில் பச்சைக்கிளி அமர்ந்து காட்சியளித்தது\nமாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரயிலில் பிரத்யேக ரயில் பெட்டி : சிறப்பு செய்தி தொகுப்பு\nComments Off on மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரயிலில் பிரத்யேக ரயில் பெட்டி : சிறப்பு செய்தி தொகுப்பு\nபூதாகரமாக வெடித்துள்ள பஞ்சாப் அமைச்சர் சித்துவின் கருத்து குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு\nComments Off on பூதாகரமாக வெடித்துள்ள பஞ்சாப் அமைச்சர் சித்துவின் கருத்து குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு\nசேலத்தில் ஆதரவற்றோரின் பசியை போக்க திரண்ட இளைஞர்கள்\nComments Off on சேலத்தில் ஆதரவற்றோரின் பசியை போக்க திரண்ட இளைஞர்கள்\nComments Off on நகரம்.. நடைபாதை நரகம்\nசீனாவில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கிய முதியவர் குறித்த சிறப்புத் தொகுப்பு\nComments Off on சீனாவில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கிய முதியவர் குறித்த சிறப்புத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2016/01/blog-post.html", "date_download": "2018-10-17T17:19:33Z", "digest": "sha1:DBJP3U7X2RIMPG4PIBCZ3IDDY6DL4SF7", "length": 26412, "nlines": 431, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: அல்க்கெமி (ரசவாதம்)", "raw_content": "\nமரணமிலா வாழ்வை விழையாதார் யார் இன்றுநேற்று ஏற்பட்ட ஆசையா என்றைக்கு மனிதன் சிந்திக்கத் தொடங்கினானோ, அன்றைக்கே முளைவிட்டிருக்கும். கிட்டத்தட்ட 5000 ஆண்டுக்கு முற்பட்ட 'கில்காமேஷ்' என்னும் உலகின் முதல் இதிகாசத்தின் தலைவன், சாகாமலிருக்க வழி தேடியதாய் அது கூறுகிறது.\nஇறப்பைத் தவிர்க்க இயலாவிடினும் நீண்டநெடுங்காலம் வாழ்வதற்காவது மருந்தொன்றைக் கண்டுபிடிக்க வேண்டும், மற்றும் மட்ட உலோகங்களைப் பொன்னாக மாற்றுவதற்கு ஓருத்தியைக் காணவேண்டும் என்ற இரண்டு குறிக்கோளுடன் முதன்முதலாய் முயற்சி மேற்கொண்டவர்கள் கிரேக்கர்கள்; அவர்களின் நம்பிக்கை, பாதரசமும் கந்தகமும் சேர்த்து மருந்து தயாரித்து உட்கொண்டால் ஆயுள் நீளும் என்பது. அவர்களை அல்க்கெமிஸ்டுகள் (alchemists) என்கிறது ஆங்கிலம்; ரசவாதிகள் என்கிறோம் நாம்; இவர்கள் கடைப்பிடித்த உத்தி ரசவாதம்.\nகிரேக்கத்தில் பிறந்த ரசவாதம் வெகுவிரைவில் எகிப்து, ஐரோப்பா, அரேபியா, இந்தியா, சீனா எனப் பற்பல நாடுகளில் பரவிற்று.\nஆங்கில ரசவாதிகளின் பேராசையையும் முயற்சிகளையும் நையாண்டி செய்து, பென் ஜான்சன் (Ben Jonson) இயற்றிய அல்க்கெமிஸ்ட் (The Alchemist) என்னும் நகைச்சுவை நாடகம் (1610) அவரது நான்கு சிறந்த படைப்புகளுள் ஒன்றாக மதிக்கப்படுகிறது.\nசீனர்கள் கந்தகமும் வெடியுப்பும் கலந்து பார்த்தார்கள் என்பது 4 ஆம் நூற்றாண்டில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது; இந்தக் கலவையுடன் 9 ஆம் நூற்றாண்டில் கார்பன் சேர்த்தபோது எதிர்பாரா விதமாய்க் கிடைத்தது துப்பாக்கி மருந்து; இது அவர்களின் பெருங் கண்டுபிடிப்புகளுள் ஒன்று.\nதமிழக ரசவாதிகளும் பாதரசத்தைத்தான் முக்கிய மூலமாய்க் கொண்டு முயன்றனர்; பற்பல மூலிகைகளையும் வெவ்வேறு வேதிப் பொருள்களையும் மாற்றிமாற்றிப் பயன்படுத்தி சோதித்துப் பார்த்திருப்பார்கள், 'செம்பு பொன்னாகும் சிவாய நம எனில்' என்று திருமூலர் ஓர் எளிய வழியைக் காட்டினார் ; அப்படியும் உருப் போட்டிருக்க மாட்டார்களா, என்ன வாய் வலியும் தொண்டை வறட்சியும் தான் கண்ட பலனாய் இருந்திருக்கும்\nசாதாரண உலோகத்தைத் தங்கமாக மாற்றும் பேராசை தமிழரிடையே ஓங்கி வளர்ந்திருந்தது ஒரு காலத்தில் என்பதற்கு சான்றாக விளங்குகிறது பழமொழியொன்று: \"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து\" ரசவாதிகளை நோக்கிக் கூறப்பட்ட அந்தப் பழமொழியின் விரிந்த பொருள்:\nமலிவான உலோகத்தை விலை உயர்ந்த பொன்னாக மாற்ற வல்ல வேதிப் பொருளைக் கண்டுபிடிக்க அரும்பாடு படும் ரசவாதிகளே, உ���்கள் குறிக்கோள் நிறைவேறித் தங்கத்தைப் பெருமளவில் உற்பத்தி செய்து குவித்தாலும் நீங்கள் மனநிறைவு அடையப் போவதில்லை; இன்னம், இன்னம், என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும்; 'ஆசைக்கோர் அளவில்லை'; ஆகையால் முயற்சியைக் கைவிட்டு, இருப்பது போதும் என்று நினைத்து மனத்தைப் பக்குவப்படுத்துவது மேல் எனப் போதிக்கிறது அந்தப் பழமொழி.\nதாயுமானவர், ' கந்துக மதக் கரியை' எனத் தொடங்கும் பாட்டில்,\n\"வெந்தழலில் இரதம் வைத்து ஐந்து உலோகத்தையும்\n(வெந்தழலில் = வெம்மையான நெருப்பில், இரதம் = இரசம் = பாதரசம், வேதித்து = வேதியியல் முறைப்படி பொன்னாக மாற்றி.)\nமட்ட உலோகங்களைத் தங்கமாக்கி அதை விற்று செல்வம் பெற்றாலும்பெறலாம்; ஆனால் சிந்தையை அடக்கல் அரிது என்பது பாடலின் கருத்து.\nஉலக ரசவாதிகளின் இலக்கு, எட்டாக் கனியாய்ப் போய்விட்டாலும், அவர்களது உழைப்பால் வேதியியல் என்னும் அறிவியல் துறையும் தொழில் நுட்பமும் மேம்பட்டன; கெமிஸ்ட்ரி என்ற சொல் அல்க்கெமியிலிருந்து பிறந்தது.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 14:12\nLabels: அறிவியல், இரசவாதம், வேதியியல்\nவேதியியலில் பிறப்பை அறிய முடிந்தது.\nதொடர்ந்து வாசித்து ஊக்கமூட்டுவதற்கு மிக்க நன்றி .\n//உலக ரசவாதிகளின் இலக்கு, எட்டாக் கனியாய்ப் போய்விட்டாலும், அவர்களது உழைப்பால் வேதியியல் என்னும் அறிவியல் துறையும் தொழில் நுட்பமும் மேம்பட்டன; கெமிஸ்ட்ரி என்ற சொல் அல்க்கெமியிலிருந்து பிறந்தது.//\nபல்வேறு விஷயங்களை தங்கள் பாணியில் மிகவும் அழகாகச் சொல்லியுள்ளீர்கள்.\n'ஆசைக்கோர் அளவில்லை' + \"போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து\"\nஅன்று முதல் இன்று வரை இவை அருமையான கருத்துக்களாகவே இருந்து வருகின்றன.\nபின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . ஊக்கந்தரும் கருத்து உரைத்திருக்கிறீர்கள் . பழமொழிகளுள் பல அனுபவத்தின்மேல் கட்டப்பட்டவை . வாழ்க்கையை செம்மைப்படுத்த உதவுகின்றன .\nஉலகளவில் சாதாரண உலோகத்தைத் தங்கமாக மாற்ற நடந்த நிகழ்ச்சிகள் பற்றியறிந்தேன். போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற பழமொழி கூறும் திருமூலர் கருத்து, வாய் வலி, தொண்டை வறட்சி.... நல்ல நகைச்சுவை. ரசித்துச் சிரித்தேன்.\nரசித்துப் பாராட்டியமைக்கு மிக்க நன்றி .\nபோதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து என்ற பழமொழி கூறும் முழுக்கருத்தை அறிந்தேன் என்பது தவறாகத் தட்டச்சாகிவிட்டது.\nஅர்த்தம் புரிந்துகொள்ளக் கூடிய தவறுதான்\nதிண்டுக்கல் தனபாலன் 17 January 2016 at 11:46\nவலைச்சித்தர் ரசிக்கும் அளவுக்கு என் கட்டுரை அமைந்துள்ளது என அறிந்தேன் . மிக்க நன்றி .\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\nநாகரிகத்தில் உச்சந் தொட்ட பழங்கால மக்களுள் பெனீசியரும் அடங்குவர். அவர்களைப் பற்றி பற்பல தகவல்களை Jules Isaac இயற்றிய L’Anti...\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.calendarcraft.com/tamil-astrology/tamil-rasi-palan-today-01st-april-2018/", "date_download": "2018-10-17T16:41:17Z", "digest": "sha1:PYNJPKW4NVVUTPZVYXQDDRZ47BZG256Y", "length": 13479, "nlines": 130, "source_domain": "www.calendarcraft.com", "title": "Tamil Rasi Palan Today 01st April 2018 | calendarcraft", "raw_content": "\nமுனைவர் முருகு பால முருகன்\nஆசிரியர் – இந்த வார ஜோதிடம் (வார இதழ்)\n01-04-2018, பங்குனி 18, ஞாயிற்றுக்கிழமை, பிரதமை திதி மாலை 05.05 வரை பின்பு தேய்பிறை துதியை. சித்திரை நட்சத்திரம் பின்இரவு 05.51 வரை பின்பு சுவாதி. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.\nஇன்றைய ராசிப்பலன் – 01.04.2018\nஇன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ஆடை ஆபரணம் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார முன்னேற்றத்திற்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.\nஇன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். உடல்நிலையில் சோர்வும், சுறுசுறுப்பின்மையும் உண்டாகும். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் கடன் பிரச்சனைகள் ஓரளவு குறையும். குடும்பத்தோடு தெய்வ தரிசனத்திற்காக மேற்கொள்ளும் பயணங்கள் மனதிற்கு நிம்மதியை தரும்.\nஇன்று வீட்டில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். திருமண பேச்சுவார்த்தைகள் கைகூடும் நேரத்தில் இடையூறுகள் ஏற்படும். பிள்ளைகள் உங்கள் குணமறிந்து நடந்து கொள்வார்கள். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதன் மூலம் எதிர்பார்த்த லாபத்தை அடைய முடியும்.\nஇன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். பூர்வீக சொத்துக்கள் வழியில் லாபம் கிடைக்கும். புதிய பொருள் வீடு வந்து சேரும்.\nஇன்று உங்களுக்கு மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகளின் ஆரோக்கியத்திற்காக சிறு தொகையை செலவிட நேரிடும். எதிர்பார்த்த உதவி கிடைப்பதில் காலதாமதமாகும். உங்களின் புதிய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிட்டும். வீட்டில் பெண்களுக்கு வேலைபளு கூடும்.\nஇன்று பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் செலவுகள் கட்டுக்கடங்கி காணப்படும். பிள்ளைகள் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும்.\nஇன்று உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் உண்டாகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.\nஇன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். திருமணம் சம்பந்தமான காரியங்களில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொன் பொருள் சேரும்.\nஇன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை நிலவும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். பெண்கள் வீட்டு தேவையை பூர்த்தி செய்வார்கள். திருமண சுபமுயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் இருக்கும். வராத கடன்கள் வசூலாகும்.\nஇன்று நீங்கள் பணப்பிரச்சனையிலிருந்து விடுபட சிக்கனமுடன் செயல்படவேண்டும். வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படும். பெரியோர்களின் மன கஷ்டத்திற்கு ஆளாவீர்கள். மனைவி வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் சற்று குறையும்.\nஇன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்படவேண்டும். சுபகாரிய முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. மற்றவர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்த்தால் பிரச்சனைகள் குறையும். பயணங்களில் கவனம் தேவை.\nஇன்று சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். நண்பர்களோடு தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உறவினர்கள் உங்கள் தேவையறிந்து உதவுவார்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%B7%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%80%E0%AE%95%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4/", "date_download": "2018-10-17T15:58:11Z", "digest": "sha1:WPJXZTJFKDIC33HMNONLO2SUQ3SVAURS", "length": 13034, "nlines": 100, "source_domain": "www.puthiyavidial.com", "title": "ஷம்புலால் ரீகரை தொடர்ந்து அக்லாக்கை கொலை செய்தவன் 2019 தேர்தலில் நொய்டா தொகுதியில் போட்டி - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nஊழல் வழக்கில் இரண்டு CBI அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nபிரம்மோஸ் ஏவுகணை ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கொடுத்த பொறியாளர் கைது\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட கெடு விதிக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்\n2002 குஜராத் கலவரம்: தாமதப்படுத்தப்பட்ட இராணுவம்\nஎன் புரட்சி: 14. கறுப்பு மனிதன் Vs வெள்ளைப் பிசாசு\nகர்பப்பை நீர்க்கட்டிகள் உருவாக்கும் பிரச்சனைகள்\nஅதிசய மன்னர் அலாவுத்தீன் கில்ஜி\nஷம்புலால் ரீகரை தொடர்ந்து அக்லாக்கை கொலை செய்தவன் 2019 தேர்தலில் நொய்டா தொகுதியில் போட்டி\nBy Wafiq Sha on\t September 25, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nஷம்புலால் ரீகரை தொடர்ந்து அக்லாக்கை கொலை செய்தவன் 2019 தேர்தலில் நொய்டா தொகுதியில் போட்டி\nவருகிற 2019 நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட முஹம்மத் அஃரசூல் என்ற கூலித்தொழிலாளியை கொலை செய்த ஷம்புலால் ரீகர் விருப்பம் தெரிவித்ததாக செய்திகள் வெளியான நிலையில் மாட்டிறைச்சி உண்டதாகக் கூறி முகம்மத் அக்லாக்கை கொலை செய்தவர்களில் ஒருவனான ருபேந்திரா ரானா என்பவன் நொய்டா தொகுதியில் இருந்து போட்டியிடப் போவதாக உத்திர பிரதேஷ் நவநிர்மான் சேனா தெரிவித்துள்ளது.\nசர்ச்சைக்குரிய நபர்களை தங்களது சார்பில் வருகிற நாடுமன்ற தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்து வரும் நவநிர்மான் சேனா தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்து உத்திர பிரதேச நவநிர்மான் சேனா அமைப்பின் தலைவர் அமித் ஜானி கூறுகையில், “பசு மீது உள்ள மரியாதை காரணமாக 2.5 வருடங்கள் சிறையில் கழித்த ரானா பசுக்களை பாதுகாக்க சரியான நபர்.” என்று தெரிவித்துள்ளார்.\nமேலும், “பசுக்களை பாதுகாக்கப் போவதாக போலியான வாக்குறுதிகளை அளிப்பதற்கு பதிலாக 2015 இல் ரானா பசு பாதுகாப்பில் தனது ஈடுபாட்டை (அக்லாக் கொலை) நிரூபித்துள்ளார்.” என்று கூறியுள்ளார். இது தொடர்பான அதிகாரப்பூர்��� அறிவிப்பு 2015 அக்லாக் கொலை செய்யப்பட்ட பிசாடா கிராமத்தில் அறிவிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nTags: அமித் ஜானிஉத்திர பிரதேசம்உத்திர பிரதேஷ் நவநிர்மான் சேனாகேஸ் டைரிருபேந்திர ரானாஷம்புலால் ரீகர்\nPrevious Articleரபேல் போர் விமான ஊழல்: பிரெஞ்சு பத்திரிகையாளர்களை பத்திரிகையாளர் சந்திப்பில் இருந்து வெளியேற்றிய நிர்மலா சீதாராமன்\nNext Article குஜராத் கலவரத்தின் போது பாஜக அரசு வெறும் பார்வையாளராக இருந்தது: அஸ்ஸாம் பாடநூலில் பதிவு செய்த ஆசிரியர் மீது FIR தாக்கல்\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nஊழல் வழக்கில் இரண்டு CBI அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nபுத்தக தினமும் இளைய சம��தாயமும்\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 01-15\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/08/09.html", "date_download": "2018-10-17T16:30:42Z", "digest": "sha1:LC3QN6BXVO7LGTQQYQO6753FA7EGD4B6", "length": 28269, "nlines": 214, "source_domain": "www.ttamil.com", "title": "\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"பகுதி:09 ~ Theebam.com", "raw_content": "\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"பகுதி:09\nசுமேரிய வழிபாட்டு தலத்தில் அல்லது ஆலயத்தில் பல நுற்றுக் கணக்கான தெய்வங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.இதில் பல மிகவும் பலம் வாய்ந்த தெய்வங்களின் மனைவிமார்கள்,பிள்ளைகள்,ஊழியர்கள் ஆவார்கள்.இந்த தெய்வங்கள் ஒரு படிநிலையில் ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளன.அதன் உச்சியில் பலம் வாய்ந்த நாலு கடவுள்களை காண்கிறோம்.அவை நீர் கடவுள்-என்கி[water-god Enki],காற்று கடவுள்,அதாவது வாயுபகவான்-என்லில்[air-god Enlil],விண்/வான் கடவுள்-அன்/அனு[heaven-god An/Anu],தாய் கடவுள்,அதாவது மலையைக் குறிக்கும் பெண் தெய்வம்-நின்-ஹர்சக்[great mother goddess Ninhursang] ஆகும்.[சுமேரிய மொழியில் நின் என்பது பெண்ணையும் ஹர்சக் என்பது புனித மலையை அல்லது மலையடிவாரக் குன்றையும் குறிக்கும்/from Sumerian NIN \"lady\" and ḪAR.SAG \"sacred mountain, foothill\"].நின்-ஹர்சக் எல்லா உயிர் இனங்களினதும் தாயாக கருதப்படுகிறார்.இவர் அன்,நம்மு[An and Nammu] இருவரினதும் மகள் ஆவார்.மேலும் அடிக்கடி இவரை என்லில்லின் சகோதரியாகவும் ஆனால் சிலவேளை மனைவியாகவும் அழைக்கப்படுகிறார்.இந்தக் கடவுளரின் மூலத்தை அறிவது கடினமானது.சுமேரிய மொழியில் அன் என்பது வானத்தைக் குறிக்கிறது.அனு சுமேரியரின் படைத்தல் தெய்வம் அண்டவெளி,ஆகாயம் அனைத்துக்கும் கடவுளான அனு தான் உயிர்களை படைப்பதாக சுமேரியர்கள் நம்பினார்கள்.அனுவை மனிதர் மட்டுமல்ல வானத்துப் பறவைகளும் நிலத்தில் ஊர்வனவும், மரம்,மலையாவும் வணங்குவதாகக் கொள்ளப்பட்டது.அடுத்ததாக என்கி அல்லது எயா என்ற காக்கும் கடவுள் ஆவார்.என்கி[Enki/Ea][En=lord, ki=earth] என்பது பூமி தெய்வம் ஆகும்.இவர் நீருடன் தொடர்புபடுத்தப்படுகிறது.எல்லா வற்றையும் விட அது\nஆற்றல் மிக்கதாக விளங்கியது. அறிவு புத்தி என்பவற்றுடனும் என்கி குறிப்பிடப்படுகிறது.இதனால் இவரை நீர் தெய்வம் எனவும் அறிவுத் தெய்வம் எனவும் அழைக்கப்படுகிறது. மேலும் கரையோர மீனவர்கள் என்கியை தமது பாதுகாப்புக் கடவுளாகக் கொண்டனர்.இவர் முழுமுதற் கடவுளாகவும் கருதப்பட்டார்.அதே போல மூன்றாவதாக, அழித்தல் தொழிலைச் செய்யும் என்லில்[En=lord, lil=air] ஆவார்.என்லில் காற்றுக் கடவுளாகும்.சுமேரிய மொழியில் “லில்’’ என்பதற்கு காற்று– சுவாசித்தல்,ஆவி என்று பொருள் கொள்வர்.என்லில் சக்தி மிக்கது.என்கி புத்தியும் புனிதமும் கொண்டது.இந்த நாலு தெய்வங்களுமே மற்ற தெய்வங்களை படைத்தவர்கள் ஆவார்கள்.தொடக்கத்தில் அனு தெய்வமே சுமேரியர்களின் தெய்வங்கள் எல்லாவற்றிற்கும் தலைமை தெய்வமாக இருந்தது.என்றாலும் கி மு 2500 ஆண்டு அளவில் என்லில் அந்த பதவியை தனதாக்கி கொண்டார். என்லில் எல்லாரிலும் மேலான தெய்வமானார்.மக்களை தண்டிக்கும்,பாது காக்கும் நல்வாழ்வை கொடுக்கும் தெய்வம் ஆனார்.இவர் விண்ணினதும் மண்ணினதும் அரசன் என அழைக்கப்பட்டார்.மேலும் கடவுளின் தந்தை என்றும் எல்லா கடவுளின் அரசன் எனவும் போற்றப்பட்டார்.என்லில் அண்டத்திற்கான பரந்த அளவிலான திட்டம் ஒன்றை விருத்தி செய்தார்.எனினும் அதை மேலும் மேம்படுத்தி அந்த திட்டத்தை நிறை வேற்றியவர் என்கி ஆகும்.ஆரம்பகாலத்தில் மிக அதிக அளவிலான கடவுளின் உருவங்கள் மனித வடிவிலமைந்திருந்தன.பாதி மீனும் பாதி மனிதனும் கொண்ட என்கி அல்லது எயா தெய்வத்தைவிட\nமெசொப்பொத்தேமியா தெய்வங்கள் மனித உருவினையே பெற்றிருந்தன.ஏனைய மெசொப்பொத்தேமியா தெய்வங்கள் பல சந்திரன்,நட்சத்திரம்,போன்ற பல்வேறு பொருட்களின் தோற்றத்தை விளக்கும் மனிதத் தேவையினடியாக எழுந்தனவாகக் காணப்படுகின்றன.ஒவ்வொரு பொருளையும் ஒவ்வொரு கடவுள் படைத்ததாக அவர்கள் நம்பினர். மெசொப்பொத்தேமியாவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் மூலமாக 2500 க்கு மேற்பட்ட தெய்வங்கள் கண்டு பிடிக்கப்பட்டு உள்ளன.பல தெய்வங்கள் அதிகமாக ஒரே பங்கை அல்லது பணியை செய்கின்றன.பொதுவாக இவை எல்லாம் ஒரே தெய்வத்தின் வேறுபட்ட பட்டப்பெயர்கள் ஆகும்.உதாரணமாக,பூமித் தாய் தெய்வங்கள்-கி,நின்-ஹர்சக் மற்றும் நின்கி எல்லாம் ���ரே தெய்வம் ஆனால் வேறுபட்ட தோற்றம் அல்லது கூறு ஆகும்.\nசுமேரியாவின் ஒவ்வொரு நகரமும்,தமது நகரத்தின் பாதுகாவல் கடவுளுக்கு ஆலயம் அமைத்திருந்தனர்.அங்கு மிகவும் பிரசித்தி பெற்ற புனித நகரம் நிப்பூர்[Nippur] ஆகும்.இது,புயல் கடவுள் என்லில்லின்[the storm god,Enlil,] நகரமாகும்.பொதுவாக அந்தந்த நகரத்தின் பாதுகாவல் கடவுளுக்கு,அந்தந்த நகரங்களில்,பெரிய ஆலயமும் பெரிய புனித நினைவுச்சின்னம் உள்ள இடமும்,அதேவேளை மற்றவைக்கு சிறிய ஆலயங்களும்,சிறிய புனித நினைவுச்சின்னம் உள்ள இடமும் இருந்தன.ஒவ்வொரு ஆலயத்தினதும் முதன்மைக் கடவுள் அங்கு உண்மையில் வசிப்பதாக சுமேரியர்கள் கருதினார்கள்.எனவே அதிகமான ஆலயங்கள் மூன்று அறைகளை கொண்டிருந்தன.இவை அனைத்தும் பெரிதும் அலங்கரிக்கப்பட்டும் இருந்தன.அத்துடன் அவற்றில் மிகவும் உள்ளே உள்ள அறை அல்லது மூலத்தானம் [மூலஸ்தானம்],முதன்மைக் கடவுளின் இருப்பிடமாக,அங்கு தெய்வம் தனது உருவச் சிலை வடிவில் வாழ்கிறார்.ஒவ்வொரு நாளும் ஆலயக் குருக்குள் ஆடவனின் தேவையை அங்கு மேற்பார்வையிட வேண்டியுள்ளது.உதாரணமாக,இசை,பாடல்கள்,மற்றும் பிரார்த்தனை\nஒலிகளுடன் ஆண்டவனை குளிப்பாட்டி,புத்தாடை உடுத்தி, நறுமணமூட்டி,உணவூட்டி பாடல் ஆடலுடன் சுமேரியர்கள் தினம் தினம் கொண்டாடினார்கள்.நறுமணப்புகை சூழ,ரொட்டி,கேக்,பழம் மற்றும் தேன் உணவுகள் ஆண்டவனின் முன் வைத்து,அத்துடன் பீர்,ஒயின் மற்றும் நீர்[beer,wine and water] முதலிய பானங்களும் படையல் செய்தனர்.மேலும் கொண்டாட்ட\nநாட்களில்,தெய்வத்தின் உருவச் சிலையை பயபக்தியுடன் முறைப்படி,பாடல் ஆடல்களுடன் வெளிகள் மற்றும் நகர வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்து சென்றனர்.ஒவ்வெரு நகர கடவுளும் இப்படி கௌரவிக்கப்பட்டனர்.எப்படி ஒரு நல்ல ஆட்சியாளர் அல்லது அரசன் தமது நகர மக்களையும் நகரையும்,தனது அரண்மனையில் இருந்து வெளிக்கிளம்பி தவறாமல்,ஒழுங்காக,நகர் வலம் மூலம் கண்காணிபாரோ அப்படியே ஆண்டவனும்,ஆண்டிற்கு ஒருக்காவாவது ஆலயத்தில் இருந்து வெளிக்கிட்டு ஊர்வலமாக தனது நகரை சுற்றி வரவேண்டும் எனவும் நம்பினார்கள்.அதன் விளைவுதான் ஆண்டவன் பவனி வரும் கோயில் திருவிழாவாகும்.\nதமது வாழ்வின் ஒவ்வொரு நிலைக்கும் அல்லது தன்மைக்கும் மெசொப்பொதாமியா மக்கள் பொதுவாக கடவுளில் நம்பியிருந்தனர். உதாரணமாக,ஒர�� வீட்டின் அத்திவாரம் போட, செங்கற்கள் கடவுள் குல்லா[the god of bricks,Kulla] வை உதவிக்கு அழைப்பதில் இருந்து தமது பாதுகாப்பிற்கு பெண் தெய்வம் லாமா[the goddess Lama] வை கெஞ்சி வேண்டுவது வரை,எல்லாமே கடவுள் தயவு என்றே தங்கி இருந்தார்கள். கோயில் நடவடிக்கைகளைப் பற்றி எழுதப்பட்ட பதிவுகளே,முதலாவது சுமேரிய சமுகத்தைப் பற்றிய முந்தைய பதிவாகும்.இது களிமண்\nமுத்திரையில்[பாளங்ககளில்],மதம் பற்றிய விரிவான தகவல்களுடன் உள்ளது.இப்படியான பல பல களிமண் தட்டுகள் இன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளன.இவையே சுமேரியரின் மதம் பற்றிய மேலோட்ட தகவல்களை எமக்கு இப்ப தருகின்றன.ஒவ்வொரு நகரமும் தமது தமது கடவுளை முதன்மையாக வணங்குவதால்,நகரங்களுக்கு இடையில் மத பழக்கமும் மற்றும் நம்பிக்கைகளும் வேறுபட்டிருந்தன.ஒவ்வொரு நகரமும் தமக்கென புராணக் கதைகளும் இறையியலும்[மறையியலும் அல்லது தேவ சாஸ்திரமும்] கொண்டிருந்தன.எனவே அங்கு சுமேரியாவில் ஒன்றபட்ட அல்லது ஒருங்கிணைக்கப்பட்ட சமயம் இருக்கவில்லை.எனவே சுமேரிய மதம் என்பது பொதுவாக பல தெய்வ வழிபாடு கொண்டிருந்தது.ஒவ்வொரு நகரமும் ஒரு தெய்வத்தை வழிபட்டாலும் மற்ற தெய்வங்களும் இருப்பதை அவை நிராகரிக்கவில்லை.பொதுவாக சுமேரியனின் மதத்தை பல தெய்வ நம்பிக்கை,ஆன்மவாதம்,மற்றும் தெய்வங்களுக்கு மனிதப்பண்பேற்றுதல் [polytheism,animism,and anthropomorphism] போன்ற தனிச்சிறப்புக்களால் வருணிக்க முடியும்.ஆன்மவாதம் அல்லது ஆவியுலகக்கோட்பாடு என்பது எல்லா மிருகங்கள், தாவரங்கள்,மற்றும் இயற்கைகலான ஆறு,மலை,நட்சத்திரம்,சந்திரன்,சூரியன் போன்றவை எல்லாவற்றிலும் உயிர் இயல்பு உண்டு என்ற கொள்கை ஆகும்.\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஒளிர்வு:69- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆடி ,2016]\nஎன் குற்றமா, உன் குற்றமா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:13...\nதமிழ் சினிமா: மாறுமோ கதை அமைப்பு\nபட்டுப் புடைவைகளை பாதுகாப்பது எப்படி\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [ திருவண்ணாமலை]போலாகும...\nதமிழரின் வாழ்வில் வெற்றிலை, பாக்கு\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:12...\nதமிழனிடம் சிக்கிய 'ழகரம்' படும் பாடு.\nஆண்களைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]/\"பகுதி:11...\nமறப்போம் நாம் தமிழர் மறவோம்....\nஇந்���ிய -இலங்கை மீனவர்களின் பிரச்சனை தீர்வு கிடையாத...\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:10...\nகொடி படத்தில் இரட்டை வேடத்தில் தனுஷ்...\nகடவுள் நம்பிக்கையுடையோர் பயப்பிடத்தேவை இல்லை -பறு...\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"பகுதி:09\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் \"சுமேரிய கணிதம்\": \"எண்ணென்...\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\nஇராமாயணம் என்னும் கதையில் காணப்படும் விஷயங்கள் , சம்பவங்கள் முதலியவை பெரிதும் அராபியன்னைட் , ஷேக்ஸ்பியர் , மதனகாமராஜன் , பஞ்சதந்திரக் ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ பசுத்தோல் போர்த்த.. \n குறையிலா வாழ்க்கை இன்னொருவனைத் தேடல் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-10-17T16:40:04Z", "digest": "sha1:7ZXBYUCKVR7VPRXRX6UMQZJEGV7UAHKU", "length": 20311, "nlines": 388, "source_domain": "ta.wikipedia.org", "title": "பகுப்பு:ஆங்கிலத் திரைப்படங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்தப் பகுப்பில் மொத்தம் உள்ள 13 துணைப்பகுப்புகளில் பின்வரும் 13 துணைப்பகுப்புகள் இங்கு காட்டப்பட்டுள்ளன.\n► 2009 ஆங்கிலத் திரைப்படங்கள்‎ (10 பக்.)\n► 2010 ஆங்கிலத் திரைப்படங்கள்‎ (4 பக்.)\n► 2012 ஆங்கிலத் திரைப்படங்கள்‎ (17 பக்.)\n► 2013 ஆங்கிலத் திரைப்படங்கள்‎ (49 பக்.)\n► 2013 திகில் திரைப்படங்கள்‎ (2 பக்.)\n► 2014 ஆங்கிலத் திரைப்படங்கள்‎ (77 பக்.)\n► 2015 ஆங்கிலத் திரைப்படங்கள்‎ (65 பக்.)\n► அமெரிக்க திகில் திரைப்படங்கள்‎ (5 பக்.)\n► ஆங்கில அறிபுனைத் திரைப்படங்கள்‎ (7 பக்.)\n► ஆரி பாட்டர் திரைப்படங்கள்‎ (9 பக்.)\n► பாரமவுண்ட் பிக்சர்ஸ் திரைப்படங்கள்‎ (39 பக்.)\n► புகழ் பெற்ற ஆங்கிலத் திரைப்படங்கள்‎ (2 பக்.)\n► ஸ்டார் வார்ஸ்‎ (2 பக்.)\n\"ஆங்கிலத் திரைப்படங்கள்\" பகுப்பிலுள்ள கட்டுரைகள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 591 பக்கங்களில் பின்வரும் 200 பக்கங்களும் உள்ளன.\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல் (ஆண்டுவரிசை)\n12 ஆங்ரி மென் (1957 திரைப்படம்)\n12 இயர்ஸ் எ சிலேவ்\n20,000 லீக்ஸ் அண்டெர் த சீ (1954 திரைப்படம்)\n2001: ஏ ஸ்பேஸ் ஒடிசி (திரைப்படம்)\n2014 ஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல்\n300: ரைஸ் ஒப் அன் எம்பையர்\nஅட்வன்சர் இன் சீக்ரெட் வேர்ல்டு\nஅரவுண்ட் த வேர்ல்ட் இன் 80 டேய்ஸ் (திரைப்படம்)\nஅவளுக்கு முன் ஒரு உலகம்\nஅவுட் ஆப் ஆப்பிரிக்கா (திரைப்படம்)\nஅவேஞ்சர்ஸ்: ஏஜ் ஒப் உல்ட்ரோன்\nஅன் அமெரிக்கன் இன் பாரிஸ் (திரைப்படம்)\nஅன்னா அன்ட் த கிங்\nஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல் 2013\nஆங்கிலத் திரைப்படங்களின் பட்டியல் 2015\nஆரி பாட்டர் (திரைப்பட தொடர்)\nஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு (திரைப்படம்)\nஆரி பாட்டர் அண்டு த காப் பிளட்டு பிரின்சு (திரைப்படம்)\nஆரி பாட்டர் அண்டு த கோப்லட்டு ஆப் பயர் (திரைப்படம்)\nஆரி பாட்டர் அண்டு த சேம்பர் ஆப் சீக்கிரட்சு (திரைப்படம்)\nஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 1 (திரைப்படம்)\nஆரி பாட்டர் அண்டு த டெத்லி அலோவ்சு - பாகம் 2 (திரைப்படம்)\nஆரி பாட்டர் அண்டு த பிரிசினர் ஆப் ஆசுகபான் (திரைப்படம்)\nஆரி பாட்டர் அண்டு த பிலோசபர்சு இசுடோன் (திரைப்படம்)\nஆல் அபவுட் ஈவ் (திரைப்படம்)\nஆல் குவைட் ஆன் த வெஸ்டர்ன் பிரன்ட் (திரைப்படம்)\nஆல் த கிங்ஸ் மென் (திரைப்படம்)\nஆன் த வாடர்பிரன்ட் (திரைப்படம்)\nஇட் ஹாப்பன்டு ஒன் நைட் (திரைப்படம்)\nஇட்ஸ் எ ஒன்டர்புல் லைப்\nஇந்தியாவிற்கு ஒரு பாதை (திரைப்படம்)\nஇன் த ஹீட் ஒப் த நைட் (திரைப்படம்)\nஈ.டி. த எக்ஸ்ரா டெரஸ்ரியல் (திரைப்படம்)\nஎ ஃபிஸ்ட்ஃபுல் ஒஃவ் டாலர்ஸ்\nஎ பியூட்டிஃபுல் மைன்டு (திரைப்படம்)\nஎ மில்லியன் வேஸ் டு டை இன் த வேஸ்ட்\nஎ மேன் பார் ஆல் சீசன்ஸ் (திரைப்படம்)\nஎ வாக் டு ரிமெம்பர்\nஎ ஹாண்டட் ஹவுஸ் 2\nஎக்சு-மென்: இடேசு ஒஃப் பியூச்ச ஃபாசுற்று\nஎக்ஸோடஸ்: கோட்ஸ் அண்ட் கிங்ஸ்\nஎடர்னல் சன்ஷைன் ஆஃப் தி ஸ்பாட்லெஸ் மைண்ட்\nஏஞ்சல்ஸ் அண்ட் டெமான்ஸ் (திரைப்படம்)\nஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் (1978 திரைப்படம்)\nஐ ஸ்பிட் ஆன் யுவர் கிரேவ் 2\nஒன் ப்லூவ் ஓவர் த குக்கூஸ் நெஸ்ட் (திரைப்படம்)\nஃபார் அ ஃபியூ டாலர்ஸ் மோர்\nஃபாஸ்ட் அண்ட் ஃப்யூரியஸ் (2009 திரைப்படம்)\nகல்லுக்கு இரையாகும் சோராயா எம். (திரைப்படம்)\nகார்டியன்ஸ் ஒப் த கலக்ஸி\nகால் மீ பை யுவர் நேம்\nகான் வித் த விண்ட் (திரைப்படம்)\nகிங் காங் (2005 திரைப்படம்)\nகிங்க்ஸ்மேன்: த சீக்ரெட் சர்வீஸ்\nகிரீன் சோன் (ஆங்கிலத் திரைப்படம்)\nகிரேமர் வர்சஸ் கிரேமர் (திரைப்படம்)\nகுங் பூ பாண்டா 2\nகுங் பூ பாண்டா 3\nகேசினோ ராயல் (2006 திரைப்படம்)\nகேப்டன் அமெரிக்கா: சிவில் வார்\nகேப்டன் அமெரிக்கா: த வின்றர் சோல்யர்\nகேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர்\nகோயிங் மை வே (திரைப்படம்)\nசார்லாட்'ஸ் வெப் (1973 திரைப்படம்)\nசார்லாட்ஸ் வெப் 2: வில்பர்ஸ் கிரேட் அட்வென்ச்சர்\nசார்லி அண்ட் த சாக்லேட் பேக்டரி (திரைப்படம்)\nசாரியட்ஸ் ஆப் பயர் (திரைப்படம்)\nசால் வீ டான்ஸ் (திரைப்படம்)\n(முந்தைய பக்கம்) (அடுத்த பக்கம்)\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 25 ஏப்ரல் 2009, 15:58 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/crime/80/107428", "date_download": "2018-10-17T15:36:14Z", "digest": "sha1:4PA2P2XX3ZUYNLR4SHS7RXSG7PVLZRY2", "length": 8782, "nlines": 96, "source_domain": "www.ibctamil.com", "title": "முன்னாள் எம்.பியின் மரணதண்டனை தீர்ப்பு மீண்டும் விசாரணைக்கு! பரபரப்பாகும் கொழும்பு! - IBCTamil", "raw_content": "\nஇலங்கைய���ல் தரையிறங்கிய உலகின் இராட்ஷத விமானம்\nயாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்\nமட்டக்களப்பில் பதற்றமான சூழல்; இந்து ஆலயத்தை அகற்ற சொன்ன முஸ்லீம் அரசியல்வாதி\nநவீனரக ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆவாக்குழு; அச்சத்தில் யாழ் மக்கள்\nவவுனியாவில் இன்று நடந்த அதிசயங்கள்; மெய்சிலிர்ப்பில் பொதுமக்கள்\nதமிழ் சமூகத்துக்குள் இடம்பெறும் சத்தமில்லாத யுத்தம்; தடுக்க என்ன செய்யப்போகிறது தமிழினம்\nபாகிஸ்தான் சிறுமி படு கொலை தந்தையின் கண்முன்னே தூக்கிலிடப்பட்ட குற்றவாளி\nபாலியல் குற்றச்சாட்டு ; மத்திய இணையமைச்சர் எம்.ஜே அக்பர் ராஜினாமா.\nஇலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\nமுன்னாள் எம்.பியின் மரணதண்டனை தீர்ப்பு மீண்டும் விசாரணைக்கு\nமுன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வரை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவரின் மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளது.\nபிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப் உள்ளிட்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாத்தினாலேயே இந்த தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. பாரத லக்ஷமன் கொலை வழக்கில் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 08 ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை வழங்கியது.\nமரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட சந்தேகநபர்களும் உயர்நீதிமன்றத்திற்கு சற்று முன்னர் அழைத்து வரப்பட்டுள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நால்வரை கொலை செய்த குற்றச்சாட்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவரின் மேன்முறையீட்டு மனுவின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ள நிலையிலேயே, சந்தேகநபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.\nபிரதம நீதியரசர் ப்ரியசாத் டெப் உள்ளிட்ட ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாத்தினாலேயே இந்த தீர்ப்பு இன்னும் சற்று நேரத்தில் வழங்கப்படவுள்ளது. துமிந்த சில்வா உள்ளிட்ட சாட்சிய��ளர்கள் இந்த தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீட்டு மனுவொன்றை தாக்கல் செய்திருந்த நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00032.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-tv-serials/72249/Chinna-thirai-Television-News/rajesh-replaced-for-bhagyaraj.htm", "date_download": "2018-10-17T16:40:40Z", "digest": "sha1:R2LEDO2VE5C4H6AIQT25VXHOMRZR7NL5", "length": 10002, "nlines": 131, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பாக்யராஜ் இடத்துக்கு வந்த ராஜேஷ் - rajesh replaced for bhagyaraj", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமீ டூ விவகாரத்தில் ஆண்ட்ரியா அதிரடி கருத்து | குச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொண்டாட்டம் | விஷால் சரியாகத்தான் சொன்னார் : ராதாரவி பாராட்டு | மீண்டும் ஒரு வரலாற்று படத்தில் இணைந்த ரோஷன் ஆண்ட்ரூஸ் - நிவின்பாலி | லூசிபர் படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய பிருத்விராஜ் | 'சண்டக்கோழி 2', வந்து முடிந்த சிக்கல் | 70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி | காஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய் | சீதக்காதி படத்திற்கு யு சான்றிதழ் | ரூ. 25 கோடி வசூலித்த '96' |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » சின்னத்திரை »\nபாக்யராஜ் இடத்துக்கு வந்த ராஜேஷ்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகுணசித்ர திரைப்பட நடிகர் ராஜேஷ். அந்த 7 நாட்கள், கன்னி பருவத்திலே, அச்சமில்லை அச்சமில்லை உள்பட ஏராளமான படங்களில் ஹீரோவாகவும் நடித்துள்ளார். தற்போது குணிசித்ர வேடங்களில் நடித்து வருகிறார்.\nராஜேசுக்கு சின்னத்திரையும் புதிதில்லை முடிவில்லா ஆரம்பம், தாயம் தொடர்களில் நடித்தார். தற்போது ரோஜா தொடரில் நடித்து வருகிறார். இப்போது அடுத்ததாக தொகுப்பாளர் அவதாரம் எடுத்துள்ளார்.\nவேந்தர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் இது உங்க மேடை நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராகவும் ஆகியிருக்கிறார். இது ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஒளிபரப்பாகிறது. தமிழ்நாட்டில் பல்���ேறு நகரங்களில் பொதுமக்களை விவாதங்களில் பங்கேற்க செய்து அதை தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி இது. விசு, கே.பாக்யராஜ், டி.ராஜேந்தர், பாண்டியராஜன், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இதற்கு முன் இதுபோன்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியிருக்கிறார்கள். இது உங்க மேடை நிகழ்ச்சியை இதற்கு முன் கே.பாக்யராஜ் தொகுத்து வழங்கி வந்தார்.\nrajesh bhagyaraj ராஜேஷ் பாக்யராஜ்\nசீரியலுக்கு இசையமைக்கும் சிற்பி பிக்பாஸ் சீசன் 2 : வெற்றி பெற்றார் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகுச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொண்டாட்டம்\n70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி\nகாஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய்\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nவிளம்பரமே இல்லாமல் ஆண்டுக்கு 100 படங்கள்\nசின்னத்திரை தொடரில் சுதா ரகுநாதன்\nவிஷாலைத் தொடர்ந்து வரலட்சுமியும் சின்னத்திரைக்கு வந்தார்\nகபடி வர்ணணையாளர் ஆனார் பாவனா\n« சின்னத்திரை முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசிம்பு, அப்பவே சீன் போடுவாரு - ஐஸ்வர்யா ராஜேஷ்\nபச்சை பச்சையாக கெட்ட வார்த்தை பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்\nவிஜய் தேவரகொண்டா படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்\nஎன்னை குற்றவாளி போல் நடத்தினார்கள் : பாக்யராஜ்\nமோதல் உச்சகட்டம்: பாக்யராஜ் மீது அவதூறு வழக்கு தொ டர விசு முடிவு\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://helloosalem.com/all-categories.php?f=A", "date_download": "2018-10-17T16:52:37Z", "digest": "sha1:VOZ3ZKNNZYM2VFYKDFFRJGXKKH4JMCO7", "length": 5163, "nlines": 162, "source_domain": "helloosalem.com", "title": "List all categories - Helloo Salem", "raw_content": "\nசேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள். சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார் கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு 2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம் மக்கள் போராட்டம் எதிரொலி: கல்லுக்கட்டுக்கு பஸ் இயக்கம் சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை தனியார் பஸ்சை சிறைபிடித்து வாகன ஓட்டிகள் போராட்டம் ஏற்காட்டில் இரவு 9 மணிக்கு மேல் ஆட்டோக்கள் இயக்க தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.88, "bucket": "all"} +{"url": "http://manchavanapathy.blogspot.com/2013/10/manchavanapathy-navarathiri.html", "date_download": "2018-10-17T16:31:15Z", "digest": "sha1:X4SJWOZDXX33KIVFQZXZT6V7F6D6SQHM", "length": 2611, "nlines": 37, "source_domain": "manchavanapathy.blogspot.com", "title": "manchavanapathy.blogspot.com: மஞ்சவனப்பதி நவராத்திரி திருவிழா", "raw_content": "\nநவராத்திரி விரத,சகலகலாவல்லி மாலையின் பெருமைகள்\nவாழ்க்கை என்றால் என்ன ராமகிருஷ்ண பரமஹம்சரின் அறிவுரை\nசைவ சமய மென்புத்தகங்கள்(ebooks)பதிவிறக்கம் செய்ய..\nபுரட்டாதி சனி விரதம் சிறப்புக்கள்,பெருமைகள்\nகொக்குவில் மஞ்சவனபதி முருகன் ஆலய சூரன் போர் முழுமையான வீடியோ இணைப்பு\nநவராத்திரி விரத சிறப்புக்கள் சக்தியின் பெருமைகள்\nசிவபெருமானின் அருட்கொடை ருத்ராட்சத்தை யார் யார் அணிந்தால் நல்லது\nதமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமான ஆரத்தி எடுக்கும் நடைமுறை.\nகிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news7tamilvideos.com/%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%85%E0%AE%A4.html", "date_download": "2018-10-17T16:53:15Z", "digest": "sha1:WXG5DTBCNDYWFK2LO46QUPZ36CIAPZMC", "length": 10520, "nlines": 111, "source_domain": "news7tamilvideos.com", "title": "கருத்துக்கணிப்பு அல்ல;அது கருத்துத் திணிப்பு; ஆர்.கே.நகரில் மதுசூதனன் மகத்தான வெற்றி பெறுவார் :துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை…! | News7 Tamil - Videos", "raw_content": "\nஎம்ஜிஆரின் தர்மயுத்தம் | MGR | AIADMK | News7 Tamil\nமாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரயிலில் பிரத்யேக ரயில் பெட்டி : சிறப்பு செய்தி தொகுப்பு\nஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக தான் : அமைச்சர் ஜெயக்குமார்\nவேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 80 லட்சமாக உயர்வு\nவடஇந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் தமிழர்கள் அரசியல் அதிகாரத்தை விரைவில் இழந்து விடுவார்கள் : சீமான்\nசமையல் அறையிலும் தார்பாய்க்கு கீழேயும் இயங்கும் அரசு தொடக்கப் பள்ளி : உதவ முன் வருபவர்களை வரவேற்கிறது அன்புபாலம்\nகமலின் கட்சியை கருவிலேயே கலைக்க வேண்டும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி; தீய சக்தியே ராஜேந்திர பாலாஜி தான் : கமல்\n#MeToo விவகாரத்தில் எழுத்தாளர் லீனா மணி மேகலை – சுசிகணேசன் பரஸ்பரம் குற்றச்சாட்டு\nஅதிமுகவில் என்றைக்கும் அண்ணா வகுத்த கொள்கை மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறோம் : கே.பி.முனுசாமி\nசென்னையில் செல்போனை பறித்துச் சென்ற கொள்ளையர்களிடம் போராடிய முதியவர் : சிசிடிவி காட்சி வெளியீடு\nகருத்துக்கணிப்பு அல்ல;அது கருத்துத் திணிப்பு; ஆர்.கே.நகரில் மதுசூதனன் மகத்தான வெற்றி பெறுவார் :துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை…\nகருத்துக்கணிப்பு அல்ல;அது கருத்துத் திணிப்பு; ஆர்.கே.நகரில் மதுசூதனன் மகத்தான வெற்றி பெறுவார் :துணை முதல்வர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர் ஜெயக்குமார் நம்பிக்கை…\nவிஷாலை மட்டுமே எல்லோரும் ‘குறி’ வைப்பது ஏன் – தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு | News7 Tamil\nவெற்றிவேல் வெளியிட்ட ஜெயலலிதா சிகிச்சை வீடியோ உண்மையானதுதான் : டிடிவி தினகரன்..\nஎம்ஜிஆரின் தர்மயுத்தம் | MGR | AIADMK | News7 Tamil\nமாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரயிலில் பிரத்யேக ரயில் பெட்டி : சிறப்பு செய்தி தொகுப்பு\nComments Off on மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரயிலில் பிரத்யேக ரயில் பெட்டி : சிறப்பு செய்தி தொகுப்பு\nஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக தான் : அமைச்சர் ஜெயக்குமார்\nComments Off on ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக தான் : அமைச்சர் ஜெயக்குமார்\nவேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 80 லட்சமாக உயர்வு\nComments Off on வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 80 லட்சமாக உயர்வு\nசென்னையில் முதியவரிடம் செல்போன் பறித்த பிளஸ் 2 மாணவன் உட்பட 3 பேர் கைது\nComments Off on சென்னையில் முதியவரிடம் செல்போன் பறித்த பிளஸ் 2 மாணவன் உட்பட 3 பேர் கைது\nதமிழர்கள் இணைந்து செயல்பட்டால், எந்த நாட்டிலும் வெற்றிபெற முடியும் – கயானா பிரதமர் வீராசாமி\nஉயிரை காப்பாற்றும் குட்டி ஏர் ஆம்புலன்ஸை செய்து நடிகர் அஜித்தின் மாணவர் குழு மீண்டும் சாதனை...\nயாரையும் நம்பி நான் சென்னைக்கு வரவில்லை;கமல்,ரஜினி போன்றவர்கள் தான் இசைக்காக என்னை தே���ி வந்தனர் : இளையராஜா...\nகருணாநிதி ஊழல் செய்ததாக நிரூபித்தால் அதிமுக அலுவலகம் முன்பு தற்கொலை செய்யத் தயார் : ஆ.ராசா...\nமீனாட்சி அம்மன் உற்சவரின் வலது கையில் பச்சைக்கிளி அமர்ந்து காட்சியளித்தது\nமாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரயிலில் பிரத்யேக ரயில் பெட்டி : சிறப்பு செய்தி தொகுப்பு\nComments Off on மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரயிலில் பிரத்யேக ரயில் பெட்டி : சிறப்பு செய்தி தொகுப்பு\nபூதாகரமாக வெடித்துள்ள பஞ்சாப் அமைச்சர் சித்துவின் கருத்து குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு\nComments Off on பூதாகரமாக வெடித்துள்ள பஞ்சாப் அமைச்சர் சித்துவின் கருத்து குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு\nசேலத்தில் ஆதரவற்றோரின் பசியை போக்க திரண்ட இளைஞர்கள்\nComments Off on சேலத்தில் ஆதரவற்றோரின் பசியை போக்க திரண்ட இளைஞர்கள்\nComments Off on நகரம்.. நடைபாதை நரகம்\nசீனாவில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கிய முதியவர் குறித்த சிறப்புத் தொகுப்பு\nComments Off on சீனாவில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கிய முதியவர் குறித்த சிறப்புத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/05/17/%E0%AE%86%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T15:54:36Z", "digest": "sha1:M37CCXG6P2BYMVDYTMQ2WPZJLYS472CW", "length": 12307, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ஆங்கில மொழி ஆசிரியர்கள் பற்றாக்குறை! -சங்கம் தகவல் | Vanakkam Malaysia", "raw_content": "\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nகிளிண்டன் விவகாரம்; மீண்டும் சர்ச்சையா – ஹிலாரி அதிரடி பதில்\nநாயை அடித்து உதைத்த ஆடவனுக்கு மனநிலை பரிசோதனை\nபி.ரம்லியின் 149 பாடல்கள் தேசிய பொக்கிஷமாக பிரகடனம்\nநஜிப்புக்கு எதிராக மேலும் குற்றச்சாட்டுகள்\n- நெகிரி செம்பிலான் மந்திரி புசார் மறுப்பு\nஆங்கில மொழி ஆசிரியர்கள் பற்றாக்குறை\nகோலாலம்பூர், மே.17- நாட்டிலுள்ள பள்ளிகளில், ஆங்கில மொழி ஆசிரியர்களின் எண்ணிக்கையை, புதிதாக ஆட்சி அமைத்துள்ள மத்திய அரசாங்க��் அதிகரிக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.\nநாட்டில் ஆங்கில் மொழியை போதிக்கும் ஆசிரியர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை நிகழ்வதாக ஆசிரியர்கள் சங்கத்தின் தலைமைச் செயலாளர் ஹர்ரி டான் தெரிவித்தார். கிளந்தான் மாநிலத்தில் மட்டும், ஆங்கில மொழியை போதிக்க மேலும் 500 ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் என்று அவர் கூறினார்.\nஇந்த நிலைமை தொடர்ந்தால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகி விடும் என்பதை அவர் சுட்டிக் காட்டினார். நாட்டிலுள்ள அரசாங்கப் பள்ளிகளில் பயிலும் 5 மில்லியன் மாணவர்களுக்கு ஆங்கில மொழியை போதிக்க 450,000 ஆசிரியர்கள் தான் உள்ளனர் என்று அவர் விளக்கினார்.\nஉலகளாவிய நிலையில், ஆங்கில மொழிக்கு அத்தியாவசியம் வழங்கப்படுவதாகவும், மாணவர்களின் ஆங்கிலத் திறனை அதிகரிக்க, ஆங்கில மொழி ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர் என்றும் அவர் சொன்னார்.\nஆங்கில மொழி ஆசிரியர்களின் நிபுணத்துவத்தை மேம்படுத்துவதற்காக (முன்னாள்) கல்வி அமைச்சு வகுத்த திட்டங்களை, புதிய அரசாங்கம் தொடர வேண்டும் என்று ஹர்ரி டான் கேட்டுக் கொண்டார்.\nஆங்கில மொழித் திறன் குறித்து 80 நாடுகளில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டதாகவும், அதில் மலேசியா 13-ஆவது இடத்தில் பட்டியலிடப் பட்டதாகவும் அவர் தெரிவித்தார். மலேசியர்களின் ஆங்கிலத் திறனை மேம்படுத்த, ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப் பட வேண்டும் என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.\nபிரதமர் பதவியை நிராகரித்த வான் அஸிஸா\nகல்வி அமைச்சர் -துன் மகாதீர் மகளிர் மேம்பாடு -வான் அஸீசா\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\n – நடிகை குட்டி பத்மினி\n‘நோக்கியா பனானா’ கைப்பேசி; மீண்டும் மலேசியாவில் விற்பனை\n400 வகை விலங்குகளுடன் வாழும் அபூர்வ மனிதர்\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/2016/06/10/page/3/", "date_download": "2018-10-17T16:38:32Z", "digest": "sha1:7T7I7UL7Y7ZCAGQTAJKHW4WQMWQMXXL2", "length": 4749, "nlines": 119, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "2016 June 10Chennai Today News Page 3 | Chennai Today News - Part 3", "raw_content": "\nஐ.பி.எல்-க்கு போட்டியாக டி.பி.எல். கோவை அணியை லைகா ஏலம் எடுத்தது.\nFriday, June 10, 2016 8:30 am கிரிக்கெட், நிகழ்வுகள், விளையாட்டு 0 198\nஅணுசக்தி வழங்கும் குழுமத்தில் சேர இந்தியா-பாகிஸ்தான் முயற்சி\nவனவிலங்குகளை கொல்ல மத்திய அரசு அனுமதி. மேனகா காந்தி கண்டனம்\nபீனிக்ஸ் பறவை போல மீண்டும் எழுந்து வருவேன். விஜயகாந்த்\n‘மீ டூ’ விவகாரம்: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nதெலுங்கு ‘ஜானு’ கேரக்டரில் நடிக்க பலத்த போட்டி\nஅமிதாப் மீதும் ‘மீ டூ’ குற்றச்சாட்டு கூறிய பாலிவுட் பிரபலம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/2018/02/13/%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8F%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F/", "date_download": "2018-10-17T17:18:00Z", "digest": "sha1:MSFXQWEPVRVCY5QEEPBRCYKL6SHILEGT", "length": 5865, "nlines": 99, "source_domain": "www.netrigun.com", "title": "குடும்ப பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்.. | Netrigun", "raw_content": "\nகுடும்ப பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்..\nயாழ். சாவகச்சேரி பகுதியில் நேற்றைய தினம் பெண்ணொருவர் பாதுகாப்பு கோரி தனது குழந்தைகளுடன் வைத்தியசாலையில் தஞ்சமடைந்துள்ளார்.\n35 வயதான சாவகச்சேரி, கிராம்புவிலைச் சேர்ந்த குறித்த குடும்பப் பெண் வாள்வெட்டுக்கு இலக்காகி காயமடைந்த நிலையில் வைத்தியசாலையை அடைந்துள்ளார்.\nஇதன்போது அந்த குடும்ப பெண், தனது கணவன் தன்னை மோசமாக தாக்கியதுடன், வாளாலும் தலையில் வெட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.\nஎனவே தாக்கப்பட்ட தனக்கும், குழந்தைகளுக்கும் கணவனால் ஆபத்து ஏற்படா வண்ணம் பாதுகாப்பு வழங்குமாறு கோரியுள்ளார்.\nPrevious articleதிரைப்பட நடிகை மரணம்: திரையுலகினர் நேரில் அஞ்சலி..\nNext articleசொலமன் சிறிலை யாழ். மேயராக நியமிக்க வேண்டும்: கூட்டமைப்பின் தலைமையிடம் கோரிக்கை\nபாரதிராஜாவின் காலை கழுவி விட்டாரா இலங்கை தமிழர்\nஒரு மாத காலத்தில் சுவிஸ்சில் இருந்து பாரிசுக்கு தப்பி ஓடிய 30 தமிழ் அகதிகள்\nயாழில் முக்கிய வழக்கில் சிக்கித் தடுமாறும் பெண் சட்டத்தரணி\nநடுரோட்டில் தனது மனைவியை சரமாரியாக வெட்டி சாய்த்த கொடூர கணவன்\nகண் விழித்து பார்த்தபோது படுக்கையில் என் பக்கத்தில் அவர் …பிரபல நடிகர் மீது பாலியல் குற்றசாட்டு வைத்த நடிகை.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/indru-ivar/21618-indru-ivar-m-s-viswanathan-14-07-2018.html", "date_download": "2018-10-17T16:28:50Z", "digest": "sha1:2RPSHUYHFXDED4MR4WEQN7EXA6AHFWYZ", "length": 4771, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று இவர் - எம்.எஸ் .விஸ்வநாதன் - 14/07/2018 | Indru Ivar - M. S. Viswanathan 14/07/2018", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nஇன்று இவர் - எம்.எஸ் .விஸ்வநாதன் - 14/07/2018\nஇன்று இவர் - எம்.எஸ் .விஸ்வநாதன் - 14/07/2018\nஇன்று - அஇஅதிமுக - 17/10/2018\nஇன்று - சிக்கல் சித்து - 16/10/2018\nஇன்று இவர் - வீரபவன் - 13/10/2018\nஇன்று இவர் - எம்.ஜி.ஆர் அப்போலோ ... அமெரிக்கா ... - 12/10/2018\nபதவி விலகினார் பாலியல் புகார் மத்திய அமைச்சர் அக்பர்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nஎப்படி நடந்தது கார் விபத்து: இசையமைப்பாளர் பாலபாஸ்கரின் ஓட்டுநர் விளக்கம்\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அதிசய ரோபோ\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/2007-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F/", "date_download": "2018-10-17T15:44:31Z", "digest": "sha1:DCAJ4QQFH3SMV2ZTEQCOXUVQQFTEVAEX", "length": 16533, "nlines": 102, "source_domain": "www.puthiyavidial.com", "title": "2007 மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் விடுவித்த நீதிபதி பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nஊழல் வழக்கில் இரண்டு CBI அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nபிரம்மோஸ் ஏவுகணை ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கொடுத்த பொறியாளர் கைது\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட கெடு விதிக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்\n2002 குஜராத் கலவரம்: தாமதப்படுத்தப்பட்ட இராணுவம்\nஎன் புரட்சி: 14. கறுப்பு மனிதன் Vs வெள்ளைப் பிசாசு\nகர்பப்பை நீர்க்கட்டிகள் உருவாக்கும் பிரச்சனைகள்\nஅதிசய மன்னர் அலாவுத்தீன் கில்ஜி\n2007 மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் விடுவித்த நீதிபதி பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம்\nBy Wafiq Sha on\t September 23, 2018 இந்தியா கேஸ் டைரி செய்திகள் தற��போதைய செய்திகள்\n2007 மக்கா மஸ்ஜித் குண்டு வெடிப்பு வழக்கில் குற்றவாளிகள் அனைவரையும் விடுவித்த நீதிபதி பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம்\nமக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அனைவைரையும் குற்றமற்றவர்கள் என்று கூறி விடுவித்த ஹைதராபாத் கூடுதல் மேற்றோபொலிடன் செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி K. ரவீந்தர் ரெட்டி பாஜக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.\nமுன்னதாக, இவர் இந்த வழக்கை விசாரித்து வருகையில், இந்த குண்டு வெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் தலைவர்களின் பெயர்கள் அடங்கிய ஆவணங்கள் அனைத்தும் மாயமானது. (பார்க்க செய்தி). பின்னர் இந்த குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய அனைவரும் குற்றமற்றவர்கள் என்ற தீர்ப்பை வழங்கியதும் அவர் அவரது பணியை இராஜினாமா செய்தார். இவரது இந்த இராஜினாமா குறித்து கேள்விகள் எழுப்பப்பட்ட போதிலும் நீதிபதி ரவீந்தர் ரெட்டி அவரது தனிப்பட்ட காரணங்களுக்காத்தான் இராஜினாமா செய்கிறார் என்று அப்போது தெரிவிக்கப்பட்டது.(பார்க்க செய்தி). இந்நிலையில் தற்போது நீதிபதி ரவீந்தர் ரெட்டியின் இந்த முடிவு பல கேள்விகளை எழுப்பியுள்ளது.\nதனது இந்த முடிவு குறித்து நீதிபதி ரவீந்தர் ரெட்டி கருத்துத் தெரிவிக்கையில், “எனக்கு பாஜக வை மிகவும் பிடிக்கும், ஏனென்றால் அது குடும்ப ஆட்சி இல்லாத தேசப்பற்று மிக்க கட்சியாகும். தேசவிரோதிகளை கட்டுக்கள் வைக்கவும் தேசிய ஒருமைப்பாட்டை பாதுகாக்கவும் உறுதி பூண்ட ஒரு கட்சி பாஜக.” என்று அவர் தெரிவித்துள்ளார். தான் தேர்தலில் பாஜக சார்பில் கரிம்நகர் தொகுதியில் உள்ள ஹுஸ்னாபாத், அல்லது ஹைதராபாத்தில் ஏதாவது ஒரு தொகுதி அல்லது மேடக்கில் போட்டியிட தான் விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.\nஇது தொடர்பாக பண்டாரு தத்தாரையாவிடம் அவர் தொடர்பில் இருந்ததாகவும் கடந்த வாரம் அமித்ஷா வருகை தந்த போதுஅவரை ரவீந்தர் ரெட்டி சந்தித்ததாக தெரிகிறது.மேலும் தான் கட்சியில் இணைவது குறித்து அமித்ஷா விருப்பம் தெரிவித்ததாகவும் தன்னைப்போன்ற அறிவு ஜீவிகள் பாஜகவில் இணைவது கட்சியை வலுப்படுத்தும் எனவும் இது மேலும் பல அறிவுஜீவிகள் கட்சியில் இணைய வழிவகை செய்யும் என்றும் பாஜக தலைவர்கள் தன்னிடம் தெரிவித்ததாக ரவீந்தர் ரெட்டி தெரிவித்துள்ளார். மேலும் தன்னை செப்டெம்பர் 20 ஆம் தேதி கட்சியில் இணைய பாஜக தலைவர்கள் அழைப்பு விடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nஆனால் இவரை கட்சியில் இணைப்பது தொடர்பாக பாஜக தயக்கம் காட்டி வருவதாக தெரிகிறது. இவர் பாஜக வில் தன்னை இணைத்துக்கொள்ள முழுதும் தயாராகி வந்த நிலையில் பாஜக வின் பண்டாரு தத்தாறையா அலுவலகம் அவரை சிறிது நாட்களுக்கு காத்திருக்கும்படி கூறியுள்ளது. இது குறித்து பாஜக தரப்பு கருத்து தெரிவிக்கையில், ரவீந்தர் ரெட்டி பாஜகவில் சேருவது குறித்து மாநிலத் தலைவர் லக்ஷ்மன் உட்பட பலரின் ஒப்புதல் தேவையுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.\nTags: கேஸ் டைரிநீதிபதி K.ரவீந்தர் ரெட்டிபா.ஜ.க.மக்கா மஸ்ஜித்\nPrevious Articleமாலேகான் குண்டுவெடிப்பு குற்றவாளிகளுக்கு எதிரான MCOCA சட்டத்தை நீக்கியது குறித்து வழக்கு\nNext Article டில்லி பல்கலைகழகம்: தன் பாடங்களின் பெயர்கள் கூடத் தெரியாத ABVP தலைவர்\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nஊழல் வழக்கில் இரண்டு CBI அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொல���\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nபுத்தக தினமும் இளைய சமுதாயமும்\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 01-15\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/business/kanganat-ranaut-bipasha-basu-accuse-gitanjali-of-not-paying-full-fees-breach-of-contract/", "date_download": "2018-10-17T17:31:24Z", "digest": "sha1:F3NVYUL2UAPWVXUW4KLTAARTXJGIP3ZK", "length": 12746, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "கீதாஞ்சலி ஜெம்ஸ் விளம்பரத்தில் நடித்ததிற்கு சம்பளம் பாக்கி: பிரபல நடிகைகள் புகார்! - Kanganat Ranaut, Bipasha Basu accuse Gitanjali of not paying full fees, breach of contract", "raw_content": "\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nகீதாஞ்சலி ஜெம்ஸ் விளம்பரத்தில் நடித்ததிற்கு சம்பளம் பாக்கி: பிரபல நடிகைகள் புகார்\nகீதாஞ்சலி ஜெம்ஸ் விளம்பரத்தில் நடித்ததிற்கு சம்பளம் பாக்கி: பிரபல நடிகைகள் புகார்\nஇன்று வரை தங்களுக்கும் சம்பள பாக்கி இருப்பதாக நடிகைகள் கங்கனா ரணாவத் மற்றும் பிபாஷா பாசு தெரிவித்துள்ளனர்.\nகீதாஞ்சலி ஜெம்ஸ் விளம்பரத்தில் நடித்ததிற்கு தற்போது வரை உரிய சம்பளத்தொகையை அளிக்கவில்லை என்று பாலிவுட் நடிகைகள் கங்கனா ரணாவத் மற்றும் பிபாஷா பாசு புகார் அளித்துள்ளனர்.\nகீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக பாலிவுட் நடிகைகள் பலர் இருந்துள்ளனர். 2004 ஆண்டு,முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யாராய், 2008-ம் ஆண்டு காட்ரீனா கைப் ஆகியோர் கீதாஞ்சலி ஜெம்ஸ் நிறுவனத்தின் விளம்பர தூதுவராக பல்வேறு விளம்பரங்களில் நடித்திருந்தனர்.\nதற்போது, பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.11,500 கோடி மோசடி செய்ததாக பரப்பரப்பாக பேசப்பட்டு வரும், நீரவ் மோடியின் நகை கடை விளம்பரத்தில் நடித்ததற்குச் சம்பளம் பாக்கி இருப்பதாக சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, நீரவ் மோடியின் மாமாவான மெகுல் சோக்ஸியின் கீதாஞ்சலி ஜெம்ஸ் விளம்பரத்தில் நடித்ததிற்கு இன்று வரை தங்களுக்கும் சம்பள பாக்கி இருப்பதாக நடிகைகள் கங்கனா ரணாவத் மற்றும் பிபாஷா பாசு தெரிவித்துள்ளனர்.\n2008-ம் ஆண்டுக் கிலிஸ் விளம்பர தூதராகப் பிபாஷா பாசு இருந்த போது சில புகைப்படங்களை எடுத்துள்ளார். அந்த படங்களை ஒப்பந்த காலம் முடிவடைந்த பிறகும் பயன்படுத்தியதாகவும் , இதுக்குறித்து தான் கேட்டதற்கு, புதிய அதற்கான உரிய தொகை வழங்கப்படும் என்று அந் நிறுவனம் சார்பில் கடிதம் அனுப்பபட்டுள்ளது. அதே போல், நடிகை கங்கனா ரணாவத்தும், தான் நடித்த விளம்பரங்களை ஒப்பந்த காலம் முடிந்த பின்பு அந்நிறுவனம் பயன்படுத்தியாக குற்றம்சாட்டியுள்ளனர்.\nஇவர்கள், இருவரும் வழங்க வேண்டிய தொகை தற்போது வரை வழங்கப்படவில்லையாம். இந்நிலையில், மெகுல் சோக்ஸி போலி வைரங்களை விற்பனை செய்ததாக, கீதாஞ்சலி ஜெம்ஸ் முன்னாள் இயக்குநர் ஸ்ரீவாஸ்தவா குற்றம்சாட்டியுள்ளார்.\nகங்கனா ரனாவத் ஒரு பைத்தியம்; சட்ட நடவடிக்கை எடுப்பேன்: ஆதித்யா பஞ்சோலி பாய்ச்சல்\nஇது ‘சிம்ரன்’ டீசர்…. நீங்க நினைக்கிற மாதிரி இல்ல……\nரஜினி துவங்கும் கட்சிக்கான புதுவை மாநில நிர்வாகிகள் அறிவிப்பு\nதமிழ்த்தாய் வாழ்த்து விவகாரம்: விஜயேந்திரர் வழக்கு ஒத்திவைப்பு\nஎன் கணவர் எனக்காக செய்ததை எவருமே பெரிதாக பேசவில்லை: புதுப்பெண் சோனம் கபூர் ஆவேசம்\nசமீபத்தில் திருமணமான நடிகை சோனம் கபூர் கேன்ஸ் படவிழாவில் தனது கணவர் குறித்து பேசியது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் அமராவதி என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சோனம் கபூர், பாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவர். ஆடையில் தொடங்கி கதை தேர்வு வரை சோனம் கபூர் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் தான் இவருக்கும், பிரபல தொழிலதிபர் ஆனந்த் அஹுஜவுக்கும் திருமணம் நடந்தது. கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். ஸ்ரீதேவியின் இறப்பிற்கு பிறகு […]\nசத்தமில்லாமல் சாதனை படைக்கும் சமந்தா, சோனம் கபூர்\nநடிகைகளுக்கு திருமணமானாலே ஒதுக்கி வைக்கும், தரம்தாழ்த்தும் இந்திய சினிமாவின் வரையறையை இந்த இளம் நடிகைகள் மாற்றி எழுதியிருக்கிறார்கள்.\nஉன் இடையோ உடுக்கை; உன் மார்போ\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nTamilrockers Leaks U Turn Movie: தமிழ் ராக்கர்ஸால் சமந்தாவிற்கு வந்த சோதனை\nஅமைச்சரை குரங்குடன் ஒப்பிட்டு விமர்சனம்… மலிங்காவுக்கு ஓராண்டு தடை\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஉன் இடையோ உடுக்கை; உன் மார்போ\nமீ டூ விவகாரம் : மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nஎன்னை கொலை செய்ய சதி.. ரா மீது இலங்கை அதிபரின் குற்றச்சாட்டு உண்மையா\nநிஜ வாழ்க்கையில் நமக்கு இது வேண்டாம் : தனுஷுக்கு கடிதம் எழுதிய சிம்பு\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2015/11/blog-post_26.html", "date_download": "2018-10-17T17:17:14Z", "digest": "sha1:JUMTRUVQQLURACBASKHJ6K4CCOFIDKOS", "length": 26079, "nlines": 205, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: புதுவையில் புத்தர் சிலைகள்", "raw_content": "\n2.2 கோரிமேடு- பழைய பொதுப்பணித்துறை அலுவலகம்\nபுதுவை (அ) புதுச்சேரி (அ) பாண்டிச்சேரியில் உள்ள அரியாங்குப்பத்திலிருந்து வீராம்பட்டினம் செல்லும் வழியில் காக்காயன் தோப்பு என்ற குக்கிராமம் உள்ளது. அதற்கு வடக்கே அரிக்கன்மேடு உள்ளது. இது புதுவை தெற்கு பகுதியில் அமைந்துள்ளது. புதுவை ப��ருந்து நிலையத்திலிருந்து வில்லியனூர் வழியாக சென்றால் 9.2 கி. மீ (அ) தேசிய நெடுஞ்சாலை 45A வழியாக சென்றால் 10.8 கி. மீ.\nகை சிந்தனை கை கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக உள்ளது தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று ஒளிவட்டம் மகரத்துடன் கூடிய தோரணம் சீவர ஆடை இடப்புறதோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது சிலை உயரம் 4 அடி உயரம் சிலை அகலம் 2 அடி அகலம் நூற்றாண்டு கி.பி 12 நூற்றாண்டு அரசு சோழர் கால சிற்பம்\nபகவன் புத்தருக்கு 1000 சிறப்பு பெயர்கள் உள்ளது என மணிமேகலை குறிப்பிடுகிறது. 1000 சிறப்பு பெயர்களில் ஒன்று அருகன் என்பது. பகவன் புத்தரை பகவன் என்றும் புத்தர் என்றும் வடஇந்தியாவில் அழைத்தது போன்று தென்இந்தியாவில் இந்திரர் என்றும் அருகன் என்றும் அழைத்தனர்.\n11 வது நிகண்டு - தகரவெதுகை\nபுத்தன் மால் அருகன் சாத்தன்\nதருமராசன்றான் புத்தன் சங்கனோ டருகன்றானும்\nபகவன் புத்தரை இந்திரர் என்று இந்திர விழா என்று கொண்டாடிவந்ததை மணிமேகலை, சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், காசிக்கலம்பகம் முதலிய நூல்களில் இருந்து அறிந்துக்கொள்ளலாம்.\nசாந்தமும் அன்பும் நிறைந்த அருமையானவர் என்பதினால் அருகன் என்று கொண்டாடினார்கள். அனைவரும் இதனை மறவாது கொண்டாடுவதற்காக அருகம் புல்லை வணங்கும் வழக்கத்தை செய்து வைத்தார்கள். பகவன் புத்தர் பரிநிர்வாணம் அடைந்த பிறகு, உடலை எரித்து, உடல் சாம்பலை ஏழு அரசர்கள் கட்டிடங்கள் (சேதியங்கள்) கட்டிய பொழுது, அந்த உடல் சம்பல் வைத்துள்ள இடம் விளங்குவதற்காக குழவிகல்லை போல் உயர்ந்த பச்சைகளினாலும் வைரத்தினாலும் செய்து அந்த இடத்தில் ஊன்றி வைத்தார்கள். ஒவ்வொரு பௌத்தர்களும் தங்கள் இல்லங்களில் நிறைவேறும் சுபகாலங்களில் பசுவின் சாணத்தால் குழவிபோல் சிறிதாக பிடித்து அதன் பேரில் அருகன் புல்லை கிள்ளி வந்து ஊன்றி அருகனை சிந்தியுங்கள் என்று அருகம் புல்லை வணங்கும் வழக்கத்தை செய்து வைத்தனர் என்று உரைக்கிறார் பண்டித அயோத்திதாசர் (அயோத்திதாசர் சிந்தனைகள் (சமயம், இலக்கியம்) தொகுதி II பக்கம் 106.)\nஅருக்கன்மேடு தான் அரிக்கமேடானது என்று உரைக்கிறார் பேராசிரியர் முனைவர் நா.இளங்கோ அவர்கள்.\nகசாலின் பார்வையில் அரிக்கமேடு என்னும் நூலில் டாக்டர் சோ.முருகேசன் அவர்கள் அரிக்கன்மே���ு என்று பெயர் வரக்காரணம் புத்தருக்கு ‘அருக்கன்’ என்ற ஒரு பெயருமுண்டு (சூடாமணி நிகண்டு) என்று குறிப்பிடுகிறார்.\nஅருக்கன்மேட்டின் ஒட்டிய பகுதியாகிய காக்காயன் தோப்பு முற்காலத்தில் சாக்கையன் தோப்பு என்று வழங்கப்பட்பட்டது. சாக்கியன் - சாக்கையன் வழிபாடு நிகழ்த்தப்பட்ட தோப்பு சாக்கையன் தோப்பு. சாக்கியன் என்பது புத்தரைக் குறிக்கும் பெயராகும்.\nஇக்கால அருக்கன்மேடுதான் பண்டைக்காலத்தில் பொதுகே என்னும் பெயரில் வழங்கப்பட்டிருக்க வேண்டும் என்னும் உண்மையை இப்பகுதியில் அகழ்வாய்வுப் பணிகளை மேற்கொண்ட மார்டடிமர் வீலர், கசால், விமலா பெக்லி, பீட்டர் பிரான்சிஸ் ஆகியோர் உறுதிப்படுத்தியுள்ளனர். (சு.தில்லைவனம், புதுச்சேரி மாநிலம் வரலாறும் பண்பாடும், ப.15)\nஇப்புத்தர் சிலை புத்த விகாரையாக இருந்த காலத்தில் இக்கோயிலுக்கு பர்மா கோயில் என்ற பெயர் வழங்கப்பட்டது. இந்து சமயக் கலப்புடன் அப்பகுதி மக்கள் தொடக்கத்தில் பிரமன் கோயில் என்றழைத்தனர். அண்மை காலத்தில் விருமன் கோயில் என்று வழங்கப்படுகிறது. புத்தர் சிலைக்கு ருத்ராட்சம் அணிவித்து நெற்றியிலும் உடம்பிலும் திருநீறு பூசி கோயிலின் கருவறையின் மேல் புதிதாக ஸ்ரீ பிரும்மரிஷி ஆலயம் என்று வைக்கப்பட்டுள்ளது\nசில அறிஞர்கள் அருக்கன்மேடு என்பதை அழிவின் மேடு (அ) ஆற்றின் கரை மேடு (அ) புத்தர் மேடு (அ) ஜைன மேடு என்று அழைக்கின்றனர் என்று குறிப்பிடுகிறார் D.C Ahir (Buddhisim in South India)\nபுதுவை பேருந்து நிலையத்திலிருந்து 2.5 கி. மீ தொலைவில் அமைந்துள்ளது புதுவை அருங்காட்சியம். இங்கு இரண்டு தலையில்லாத புத்தர் சிலைகள் காணப்படுகிறது. இச்சிலைகள் கருவடிக்குப்பம் (அ) கரடி குப்பம் மற்றும் பழைய பொதுப்பணித்துறை அலுவலகம் அமைந்திருந்த கோரிமேடு என்ற இடங்களில் இருந்து கொண்டுவரப்பட்டது.\nபுதுவை பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா சாலை வழியாக சென்றால் 5.3 கி.மீ (அ) கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்றால் 6.8 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கருவடிக்குப்பம். இது புதுவை வடக்கு பகுதியில் அமைந்துள்ளது.\nகை சிந்தனை கை உள்ளங்கையில் தாமரை வடிக்கப்பட்டுள்ளது கால் செம்பாதி தாமரை அமர்வு ஞான முடி தீப்பிழம்பாக உள்ளது தலைமுடி சுருள் சுருளான முடிகள் கழுத்து கோடுகள் மூன்று சீவர ஆடை இடப்புறதோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது தோரணம் தலையை சுற்றி தோள்கள் வரை உள்ள மகர தோரணம் சிலை உயரம் 4 அடி உயரம் சிலை அகலம் 2 1/2 அடி அகலம் நூற்றாண்டு கி.பி 12 நூற்றாண்டு அரசு சோழர் கால சிற்பம்\nதற்பொழுது தலையின்றி புதுவை அருங்காட்சியகத்தில் காணப்படும் சிலை.\n2.2 பழைய பொதுப்பணித்துறை அலுவலகம்\nபுதுவை பேருந்து நிலையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை 66 வழியாக சென்றால் 4.7 கி. மீ (அ) கராமராஜ் சாலை வழியாக சென்றால் 5.4 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது பழைய பொதுப்பணித்துறை அலுவலகம் கோரிமேடு.\nகை சிந்தனை கை உள்ளங்கையில் தாமரை வடிக்கப்பட்டுள்ளது கால் செம்பாதி தாமரை அமர்வு சீவர ஆடை இடப்புறதோள் மட்டும் சீவர ஆடையால் போர்த்தப்பட்டிருக்கிறது சிலை உயரம் 5 அடி உயரம் சிலை அகலம் 3 அடி அகலம் நூற்றாண்டு கி.பி 12 நூற்றாண்டு அரசு சோழர் கால சிற்பம்.\nபுதுவை பேருந்து நிலையத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை 45A வழியாக கடலூர் செல்லும் வழியில் 13.30 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது கிருமாம்பாக்கம்.\nகிருமாம்பாக்கத்தில் ஒரு புத்தர் சிலையின் தலைப்பகுதி மட்டும் கிடைத்துள்ளது. உடைத்துத் துண்டிக்கப்பட்ட நிலையில் கிடைக்கும் இப்புத்தர் தலைச்சிற்பம் 40 செ.மீ. உயரமுள்ளது. தலையின் அளவை நோக்க இச்சிலை முழுவடிவத்தில் சுமார் 120 செ.மீ அளவில் அருக்கன்மேட்டு புத்தர் சிலையை ஒத்த உயரம் உடையதாய் இருந்திருக்க வேண்டும் என ஊகிக்க முடிகிறது. கிருமாம்பாக்கத்தில் கிடைத்த இப்புத்தர் தலைச் சிற்பம் முதல் நூற்றாண்டைச் சேர்ந்ததாயிருக்கலாம் என்பார் கே. இராஜாராம் தம் புதுவையில் அருங் காட்சியகங்கள் என்ற கட்டுரையில். (புதுச்சேரி மரபும் மாண்பும், ப. 223)\nஅரிக்கமேடு - பெயர்க் காரணம் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி 2\nஅருக்கன்மேடு – அரிக்கமேடானது -புதுச்சேரியில் பௌத்தம் -பகுதி 3\nசாக்கையன் தோப்பும் சாத்தமங்கலமும் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி-4\nபௌத்தம் அழிக்கப்பட்டது -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி -5\nஅருக்கன்மேட்டு பிராமி எழுத்துக்கள் -புதுச்சேரியில் பௌத்தம் பகுதி -6\nசரவணன் அவர்களின் காணொளி காண\nலேபிள்கள்: பகவன் புத்தர் , புதுச்சேரி\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VII கணிகிலுப்பை\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் VI சிவக்காஞ்சி காவ...\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் V களகாட்டூர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் IV ஏனாத்தூர்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் III கோனேரிகுப்பம்\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் II கருக்கில் அமர்...\nகாஞ்சிவரம் தொன்மையான பௌத்த தளம் - I காமாட்சியம்மன்...\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 24 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 68 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவி��்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின் அவதா...\nசைவ சித்தாந்தம் இந்து மதத்திற்கு தொடர்புடையதா பேரா. வீ.அரசு உரை | காணொளி\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/crime/80/107429", "date_download": "2018-10-17T15:58:42Z", "digest": "sha1:VCHUBP2G4IFPVJ3J5XBM5TTYL7U62XVR", "length": 10276, "nlines": 102, "source_domain": "www.ibctamil.com", "title": "இலங்கையின் முன்னாள் எம்.பிக்கு மரண தண்டனை! பதற்றத்தில் மஹிந்த தரப்பு? (வீடியோ) - IBCTamil", "raw_content": "\nஇலங்கையில் தரையிறங்கிய உலகின் இராட்ஷத விமானம்\nயாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்\nமட்டக்களப்பில் பதற்றமான சூழல்; இந்து ஆலயத்தை அகற்ற சொன்ன முஸ்லீம் அரசியல்வாதி\nநவீனரக ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆவாக்குழு; அச்சத்தில் யாழ் மக்கள்\nவவுனியாவில் இன்று நடந்த அதிசயங்கள்; மெய்சிலிர்ப்பில் பொதுமக்கள்\nதமிழ் சமூகத்துக்குள் இடம்பெறும் சத்தமில்லாத யுத்தம்; தடுக்க என்ன செய்யப்போகிறது தமிழினம்\nபாகிஸ்தான் சிறுமி படு கொலை தந்தையின் கண்முன்னே தூக்கிலிடப்பட்ட குற்றவாளி\nபாலியல் குற்றச்சாட்டு ; மத்திய இணையமைச்சர் எம்.ஜே அக்பர் ராஜினாமா.\nஇலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்\nயாழ். சுண்டுக்குளி, லண்டன் Harrow\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\nஇலங்கையின் முன்னாள் எம்.பிக்கு மரண தண்டனை பதற்றத்தில் மஹிந்த தரப்பு\nதுமிந்த சில்வாவின் மரண தண்டனையை ஒருமித்த நிலையில் உறுதி செய்த உயர்நீதிமன்றம், அவருடைய மேன்முறையீட்டை நிராகரித்துள்ளது.\nபாரத லக்‌ஷ்மன் பிரேமச்சந்திரவின் படுகொலை வழக்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவிற்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை ஸ்ரீலங்கா உயர்நீதிமன்றம் உறுதிப்படுத்தியுள்ளது.\nமேல் நீதிமன்ற நீதிபதிகள் குழாம் விதித்த மரண தண்டனையை இரத்து செய்யுமாறு கோரி துமிந்த சில்வா உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுவை உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் தள்ளுபடி செய்துள்ளது.\nமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் தொழிற்சங்க வி���கார ஆலோசகரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வர் 2011 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி அங்கொடை, முல்லேரியா பகுதியில் வைத்து சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.\nஉள்ளூராட்சி தேர்தல் தினமன்று கொழும்பில் வைத்து ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரு குழுக்கள் இடையில் ஏற்பட்ட மோதல்களின் போதே இந்த கொலைச் சம்பவங்கள் இடம்பெற்றன.\nஇது தொடர்பான வழக்கில் துமிந்த சில்வா உள்ளிட்ட 5 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி மரண தண்டனை விதித்து, தீர்ப்பளித்து.\nஇந்த தீர்ப்புக்கு எதிராக துமிந்த சில்வா உள்ளிட்ட பிரதிவாதிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றத்தின் ஐவரடங்கிய நீதிபதிகள் குழாம் நேற்று வழங்கியது.\nஇந்த தீர்ப்பின் பிரகாரம் துமிந்த சில்வா உள்ளிட்ட மேலும் மூன்று பிரதிவாதிகளின் மேன்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்துள்ள நீதியரசர்கள் குழாம் அவர்களுக்கான மரண தண்டனையை உறுதிப்படுத்தியது.\nவழக்கின் 11 ஆவது பிரதிவாதியான துமிந்த சில்வா மூன்றாவது பிரதிவாதியான தெமட்டகொட சமிந்த மற்றும் 7 ஆவது பிரதிவாதி சரத் பண்டார ஆகியோருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உயர் நீதிமன்றம் நேற்று உறுதிப்படுத்தியுள்ளது.\nவழக்கின் முதலாவது பிரதிவாதியான பொலிஸ் கான்ஸ்டபிள் அனுர துஷாரடி மெல்லை தண்டனையில் இருந்து விடுதலை செய்யவும் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99/", "date_download": "2018-10-17T17:14:14Z", "digest": "sha1:L7N3WEZODJ3ORBN46VVT3YRKT32FU3U6", "length": 11127, "nlines": 133, "source_domain": "www.techtamil.com", "title": "அமெரிக்க நிறுவனங்களை வாங்கப் போகி��து Wipro – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nஅமெரிக்க நிறுவனங்களை வாங்கப் போகிறது Wipro\nஅமெரிக்க நிறுவனங்களை வாங்கப் போகிறது Wipro\nவிப்ரோ தலைவர் நியூயார்க்-ல் அளித்த ஒரு பேட்டியில், விப்ரோ நிறுவனம் அடுத்த 18 மாதங்களில் சுமார் ஒரு பில்லியன் டாலர் அளவுக்கு சில நிறுவனங்களை இணைப்பு மற்றும் கையகப்படுத்துதல் செய்யவுள்ளது என்றும் இதனால் விப்ரோ இன்னும் அதிகமாக லாபம் ஈட்டும் என்று தெரிவித்தார்.\nஇன்றைய தகவல் தொழில்நுட்பத்துறையில் நிறுவனங்களுக்கு இடையே ஆரோக்கியமான போட்டி நிலவுகிறது. முன்னணி நிறுவனங்கள் TCS, Infosys கூட ஐரோப்பாவில் சில நிறுவனங்களை கையகபடுத்தப் போவதாக தெரிவித்துள்ளனர். விப்ரோ இத்தகைய நிறுவனங்களுடன் போட்டியிட வேண்டுமானால் தனது பலத்தை அதிகமாக்குவது அவசியமாகிறது.\nவிப்ரோவின் தலைவர் மற்றும் அவரது குடும்பத்தார்களிடம் 78 சதவிகித விப்ரோ பங்குகள் உள்ளன. ஆகவே அவரது மகன், Rishad, அடுத்த தலைவர் பதவிக்கு வரலாம். ஆனால் Azim Premji தெரிவிக்கையில் அடுத்த 24 மாதங்களுக்கு தலைவர் பதவியில் இருந்து ஓய்வு பெரும் எண்ணம் இல்லை என்றார்.\nதனது தந்தையின் மரணத்துக்கு பின் 1966-ல் தனது 21 வயதில் அவரது தந்தை தொழிலை ஏற்றார். அப்போது அந்த நிறுவனத்தின் மதிப்பு சுமார் 2 மில்லியன் டாலர்கள். விப்ரோவின் தற்போதைய சந்தை மதிப்பு சுமார் 15.3 பில்லியன் டாலர்கள்.\nஇனி Twitter இல் பாட்டும் கேட்கலாம்\nமிக வேகமாக செய்திகள் பரவக் காரணமாக இருக்கும் சமூக ஊடகமான டிவிட்டர், விரைவு செய்திகளுக்கான தளமாகவே இயங்கி வருகிறது. மிக சிறப்பான செய்தி ஊடகமாக ...\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் த...\nபிட்காயின் எனப்படும் குறியீடாக்க பணம்வர்த்தகத்தில் (Indian CryptoCurrency Exchange ) ஈடுபட்டு வந்த டெல்லியை சேர்ந்த நிறுவனம் CoinSecure தனது நிறுவ...\nதனியார் ​ கால் டாக்சி சேவைக்கு எதிராக கலவரம் செய்ய...\nவருடம் முழுவதும் சுற்றுலா பயணிகளால் நிரம்பி வழியும் பாரீஸ் நகர \"சொந்த கால் டாக்சி\" ஓட்டுனர்கள் ஒரு தனியார் கால் டாக்சி நிறுவனத்திற்கு எதிராக மாபெரும் ...\nகணினி நிரல் மொழியான PERL க்கு வயது 25 iTunes க்கு போட்டியான Google Music சேவை இலவசமாக இன்று முதல் அமெரிக்காவில் அறிமுகம் Bing தேடு பொறி தனது பட தேட...\nபிங் (bing) தேடுபொறி கூகல் தேடு பொறியை அசைத்துப் ப...\nதற்போது அமெரிக்காவில் 30% இணைய தேடுதல் பிங் நிறுவனத்தின் பங்களிப்பாகும். Yahoo நிறுவனத்தின் தேடு பொறி முழுவதும் பிங்ன் பின்னணியில் இயங்குகிறது. Apri...\n​MS Office இனி ஆன்ட்ராய்டு கைபேசிகளிலும் வரவுள்ளது...\nகடந்த வருடம் ஆபீஸ் மென் பொருள் தொகுப்பை ஆப்பிள் கணினியில் இயங்கும் வகையில் வடிவமைத்து வெளியிட்டிருந்த மைக்ரோசாப்ட் நிறுவனம் அனேக ஆப்பிள் சாதனங்களிலும்...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஇழந்த சந்தையைப் பிடிக்கும் LG Mobile\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க…\nஅமேசான், டிஜிட்டல் ஓசன் டேட்டா சென்டர்கள் இந்தியாவிற்கு…\nதனியார் ​ கால் டாக்சி சேவைக்கு எதிராக கலவரம் செய்யும்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00033.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healervinodh.blogspot.com/2015/03/blog-post_73.html", "date_download": "2018-10-17T17:20:10Z", "digest": "sha1:XEYIQAJDHMSYDJQF2GMZ46XQSL32DSUK", "length": 11300, "nlines": 129, "source_domain": "healervinodh.blogspot.com", "title": "HealerVinodh: வெறும் கால் நடை", "raw_content": "\nஇந்த வளைத்தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் நேயர்களுக்கு நன்றி....... ஹீலர் வினோத் Contact Number: 9840394536 8608224317\nவெள்ளி, 6 மார்ச், 2015\nவெறும் கால் நடை பழக்கம் கால் வலி மற்றும் பிற வலிகள் நீங்க எவ்வாறு நமக்கு உதவுகிறது என்று பார்ப்போம்.\nஉங்கள் பாதத்தின் அடியில் உங்கள் உடல் உறுப்புக்களின் உணர்ச்சி நரம்புகள் முடிகின்றன. நீங்கள் இந்த புள்ளிகளை மசாஜ் செய்தால் வலி நிவாரணம் கிடைக்கும். உதாரணமாக இதயத்தில் வலி இருந்தால் இடது காலில் மசாஜ் செய்ய வேண்டும். பொதுவாக இந்த புள்ளிகள் மற்றும் அதை இணைக்கும் உறுப்புகள் படத்தில் காட்டப்பட்டுள்ளது. இ���ு பற்றிய விவரங்கள் அக்குபஞ்சர் பற்றிய ஆய்வுகள் அல்லது உரைநூல்களில் காணக் கிடைக்கின்றன.\nகடவுள் மிகவும் அற்புதமாக நம் உடலை வடிவமைத்துள்ளார். அவர் நாம் எப்போதும் இந்த புள்ளிகள் தரையில் படுமாறு நம்மை நடக்க செய்துள்ளார். இவ்வாறு நடக்கும் போது நம் உடல் உறுப்புகள் அனைத்தும் சுறுசுறுப்படைகின்றன.\nஅதிகாலையில் வெறும் காலில் நடப்பது நம் எலும்புகளுக்கும் உடம்பிற்கும் நல்லது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன, வெறும் காலில் நடக்கும் போது கால் தசைகள் இதயத்திற்கு ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.\nவெயில் காலங்களில் அதிகாலையில் புல்வெளியில் அல்லது இலை தழைகளின் மேல் நடக்கும் போது உடல் குளிர்ச்சி அடைகிறது.\nஇயற்கை எழில் மிக்க பூங்காக்களில் நடக்கும் போது கால் வலி நீங்க துணைபுரிவதோடு மனமும் இலேசாகிறது.\nஇடுகையிட்டது Healer Vinodh நேரம் முற்பகல் 9:10\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுறைந்த இரத்த அழுத்தம் என்றால் என்ன உயர் ரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் (குறைவாக 90/60) மருத்துவ சொல்லாகும். இரத்த அழுத்த ...\nஉடல் உறுப்புக்களில் உண்டான சரி செய்து நன்மையை உண்டாக்கச் செல்லும் அதிகப்படியான இரத்த ஓட்டத்தையே ஆங்கில மருத்துவத்தின் தவறான அணுகும...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) – புற்றுநோயல்ல\n‘கொழுப்புக் கட்டிகள்’ பகுப்புக்கான தொகுப்பு அந்த அம்மாவின் உடலில் பல கட்டிகள். வயிற்றின் மேற் பகுதியில் இரண்டு பொம்மித் துருத்தி...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீரா...\nஇந்த நோய்க்கு மனபாதிப்புகளை மாற்ற வேண்டும். உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும். இதனால் நரம்புகள் வலுவடையும். வாழ்க்கை முறை,...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது சருமப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான்வெண்புள்ளிகள் உருவாகிறது. சருமத்தில் உள்ள `மெலனோசைட்' எனப் படும்க...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற\nசிறுநீரக செயல்பாட்டைத் திர���ம்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எள...\nசிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை 'உடற்காங்கை' என்பார்க...\nகை, கால் மூட்டு வலி குறைய\nலண்டன்: \"கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து ...\nவெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எதனால் வருகிறது\nஇப்படி ஒரு நோய் இருப்பது இதுவரை உங்களுக்குத் தெரியுமா ஆனால் மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று. அப்படி என்ன நோ...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) – புற்...\nவெந்நீர் குடிப்பதால் கிடைக்கும் 9 நன்மைகள்\nகுழந்தைகளுக்கு சளி பிடிக்காமல் இருக்க என்ன செய்வது...\nஅழகான தோற்றம் தரும் கேரட்\nஉங்களின் விளம்பரம் இந்த பக்கத்தில் வரவேண்டுமா தொடர்புகொள்ள: 9840394536, 8608224317 email: healervinodh81@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://helloosalem.com/all-categories.php?f=B", "date_download": "2018-10-17T16:12:28Z", "digest": "sha1:RB34KCXC2UBV6OFJCVBZVFGKOPMATOU5", "length": 5104, "nlines": 162, "source_domain": "helloosalem.com", "title": "List all categories - Helloo Salem", "raw_content": "\nசேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள். சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் சேலத்தில் உற்பத்தி பொருட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார் கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு 2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம் மக்கள் போராட்டம் எதிரொலி: கல்லுக்கட்டுக்கு பஸ் இயக்கம் சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை தனியார் பஸ்சை சிறைபிடித்து வாகன ஓட்டிகள் போராட்ட��் ஏற்காட்டில் இரவு 9 மணிக்கு மேல் ஆட்டோக்கள் இயக்க தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://thoorikaisitharal.blogspot.com/2015/05/blog-post.html", "date_download": "2018-10-17T17:11:10Z", "digest": "sha1:AQAGCJQ2SKPB753LPWEGYUKQZO56JVHG", "length": 6556, "nlines": 169, "source_domain": "thoorikaisitharal.blogspot.com", "title": "”தூரிகைச் சிதறல்....”: தேவை ஒரு முகமூடி..!!", "raw_content": "\nவாழ்த்துரை - கவிஞர். தமிழ்க்காதலன்\n:) வாங்க..இடம் நபர் பொறுத்து மாறுபடலாம்..:)\nபுலவர் இராமாநுசம் 14 May 2015 at 21:41\nவணக்கம் ஐயா மிக்க நன்றி. :)\nஅருமை....எல்லோருக்குமே ஏதாவது ஒரு தருணத்தில் தேவைப்பட்டே தீருகிறது முகமூடிகள்...\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\\__\nதனித்ததொரு பெருவெளியில் மௌனத்தின் பக்கங்களை மோனமாய் வாசிக்கிறேன். மொழியாய் சுவாசிக்கிறேன்.\nஅன்னையர் தின கட்டுரைப்போட்டி - தமிழ்க்குடில் அறக்க...\n”திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vanampadi.blogspot.com/2006/11/", "date_download": "2018-10-17T16:27:01Z", "digest": "sha1:6CDGCFNIGOB4OFSEPV7Q7FSQQXISPDQQ", "length": 3270, "nlines": 54, "source_domain": "vanampadi.blogspot.com", "title": "வானம்பாடி: November 2006", "raw_content": "\nதமிழகத்தின் முக்கிய தமிழ் மற்றும் ஆங்கில தினசரிகள் அத்தனையும் ஈ-பேப்பர் வடிவில் கிடைப்பது கொஞ்சம் பெருமையாகத்தான் இருக்கிறது.\nதமிழகத்தின் 3 முக்கிய ஆங்கில தினசரிகளும் ஈ-பேப்பர் வடிவில் கிடைக்கின்றன\nஹிந்து - 90 நாட்களுக்கு இலவசம், அப்புறம் எவ்வளவு காசென்று தெரியவில்லை. இப்போதைக்கு 90 நாட்களுக்குப் பின்னும் இலவசமாகவே ஆட்டைக்கு சேர்த்துக் கொள்கிறார்கள்.\nதினத்தந்தியும் தினமணியும் இன்னும் களத்தில் இறங்கவில்லை போல.\nஇந்தியாவின் பல இ-பேப்பர்கள் ப்ரெஸ்ஸ்மார்ட் என்ற இந்திய நிறுவனத்தின் நுட்பத்தையெ பயன்படுத்துகின்றன. ப்ரெஸ்ஸ்மார்ட்டின் தளத்தில் அவர்களின் இந்திய மற்றும் பன்னாட்டு வாடிக்கையாளர்களின் விவரங்களையும் கொடுத்திருக்கிறார்கள். சத்தியப்பாதை, E A Water என்று கேள்வியேபடாதவற்றிற்கும் இ-பேப்பர் இருக்கிறது. இந்தியாவில் இத்தனை ஈ-பேப்பர்களா என்று ஆச்சரியமாக இருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411382", "date_download": "2018-10-17T17:27:38Z", "digest": "sha1:4VQSQGUVPPV456QNQ4NCKOUNYDLGQH4W", "length": 7827, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "திருவண்ணாமலையில் 4 கோயில்களின் 153 சிலைகளை கணக்கிட்டு சரி பார்க்கும் பணி தீவிரம் | The 153 statues in the temple of Thiruvannamalai 4 count panitiviram - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதிருவண்ணாமலையில் 4 கோயில்களின் 153 சிலைகளை கணக்கிட்டு சரி பார்க்கும் பணி தீவிரம்\nதிருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சிலைகள் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அண்ணாமலையார் கோவிலில் நடராசர், சோமாஸ்கந்தர், விநாயகர் உள்ளிட்ட சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அவைகள் பஞ்சலோக, பித்தளை, தாமிரம் உள்ளிட்ட உலோகங்களினால் ஆனவை ஆகும். தொல்லியல் துறை சார்பில் சிலைகளின் எடை, உயரம் உள்ளிட்ட பல தகவல்கள் கணக்கிட்டு சரி பார்க்கும் பணிகள் நடைபெறுகிறது. இது பற்றி கூறிய பக்தர்கள் பஞ்சலோக சிலைகளை உரிய முறையில் ஆய்வு செய்து 6 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கெடுத்து பக்தர்களின் பார்வைக்கு வைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.\nசிலைகளின் எடைகளில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா எனவும் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் அண்ணாமலையார் கோவில் உட்பட 4 கோயில்களில் உள்ள 153 சிலைகளை சரிபார்க்கும் பணி நடைபெறுகிறது. தமிழகத்தில் பல்வேறு சுவாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்டு சிலைகள் ஊழல் தொடர்பாக தற்போது பல்வேறு வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், சிலைகள் கணக்கெடுக்கும் பணி நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.\nதிருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் தொல்லியல் துறை\nமன்னார்குடி அருகே 20 ஆயிரம் லிட்டர் பெட்ரோலுடன் வந்த லாரி டிரான்ஸ்பார்மரில் மோதியது\nசெங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்து கழகத்திலிருந்து பெங்களூர், வேளாங்கண்ணி பஸ்கள் நிறுத்தம்\nநெல்லையப்பர் கோயிலில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம் ஐப்பசி திருவிழா அக்.24ல் கொடியேற்றத்துடன் துவக்கம்\nஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் களக்காடு அருகே கால்வாய் உடைப்பை சீரமைத்த விவசாயிகள்\nகளக்காடு முண்டந்துறை காப்பகத்தில் 15 புலிகள், 80 சிறுத்தைகள்: வனவிலங்குகள் கணக்கெடுப்பில் தகவல்\nஆயுத பூஜையையொட்டி வாழைத்தார்களுக்கு கூடுதல் விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதொடரும் தண்ணீர் ல��ரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nஅதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=201610", "date_download": "2018-10-17T16:32:24Z", "digest": "sha1:TNF7Z4EBNRYTUC4Y2ERNFHJLFIDZJR4N", "length": 8907, "nlines": 130, "source_domain": "www.nillanthan.net", "title": "October | 2016 | நிலாந்தன்", "raw_content": "\nகுளப்பிட்டிச் சம்பவம்: மீள நிகழாமையின் மீது தீர்க்கப்பட்ட வேட்டுக்கள்\nகுளப்பிட்டிச் சந்திப் படுகொலைகளை வெறுமனே குற்றச்செயல்கள் என்றோ அல்லது தவறு என்றோ கூறிவிட்;டுக் கடந்து போய்விட முடியாது. தமது உத்தரவை மீறி தப்பிச்சென்ற இரண்டு நபர்களை நோக்கிச் சுடுவது என்று எடுக்கப்பட்ட முடிவு வெற்றிடத்திலிருந்து வந்த ஒன்றல்ல. வானத்துக்கும் தரையில் மோட்டார்சைக்கிளில் சென்றவர்களுக்கிடையில் வித்தியாசம் தெரியாத மனோநிலையும் வெற்றிடத்திலிருந்து வந்ததல்ல. சில ஆண்டுகளுக்கு முன்பு வரை…\nஎழுக தமிழிற்குப் பின்னரான இலங்கைத்தீவின் அரசியல்\nஎழுக தமிழிற்கு எதிராக தென்னிலங்கையில் தோன்றிய எதிர்ப்பு எழுக தமிழின் முக்கியத்துவத்தை அதிகப்படுத்தியுள்ளது. ‘எழுக தமிழ்’; தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்திருக்கக் கூடிய விளைவுகளை விடவும் அதிகரித்த விளைவை அது தென்னிலங்கையில் ஏற்படுத்தியிருக்கிறது என்று கூடச் சொல்லலாம். இத்தனைக்கும் எழுக தமிழ் ஒரு போர்ப்பிரகடனம் அல்ல. அது யாருக்கும் எதிரானது அல்லவென்று விக்னேஸ்வரன் தனது உரையின்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தலைவர்களும் தமிழ் மக்களும் நிலாந்தன்\nவவுனியாவில், அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசுவின் நூல் வெளியீட்டின் போது கஜேந்திரகுமார் பின்வரும் தொனிப்படப் பேசியிருந்தார். ‘2001 இலிருந்து நான் அரசியலில் ஈடுபட்டு வருகிறேன். எனது அரசியல் வாழ்வில் அரசியல் தலைவர்களும், மக்களும் பங்கேற்ற ஒரு கூட்டத்தில் இந்தளவுக்கு புவிசார் அரசியலைப்பற்றி உரையாடப்பட்டது இதுதான் முதற் தடவை. அந்த வகையில் இது ஒரு வித்தியாசமான மேடை’ என்று. அந்த…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nதமிழ்ச் சிவில் சமூகம்May 5, 2013\nமக்கள் முன்னே தலைவர்கள் பின்னேMarch 5, 2017\nஜெனிவாக் கூட்டத் தொடர் ஒரு சடங்காக மாறுமா\nகூட்டமைப்பும் முதலமைச்சருக்கான வேட்பாளரும்July 14, 2013\nஐரோப்பிய ஒன்றியம் எடுக்கப் போகும் முடிவினால் இலங்கைத் தீவில் மாற்றங்கள் ஏற்படுமா\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/10/blog-post_25.html", "date_download": "2018-10-17T16:41:52Z", "digest": "sha1:6VXCW2TYJO3VV5KYIEKAP2CN6MET2564", "length": 20334, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "மாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை பாதிக்கும் செல்போன்", "raw_content": "\nமாணவர்களின் வாசிப்பு பழக்கத்தை பாதிக்கும் செல்போன்\nதகவல் தொழில் நுட்ப உலகத்தில் நாம் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். இருந்த இடத்தில் இருந்தே உலகத்தின் மூலை முடுக்குகளில் நடக்கும் சம்பவங்களை நம்மால் பார்த்து தெரிந்து கொள்ள முடியும். இன்று நாம் போகவேண்டிய இடத்துக்கு கூட யாரையும் கேட்க வேண்டியதில்லை. அந்த அளவு விஞ்ஞானம் வளர்ந்��ு விட்டது. நாட்டின் வளர்ச்சிக்கு தகவல் தொழில் நுட்பம் என்பது தேவை தான். ஆனால் இந்த தகவல் தொழில் நுட்பத்தால் இன்று இளைய சமுதாயம் சீர்கெட்டு வருகிறது. செல்போனில் அனைத்தையும் தெரிந்து கொள்ளும் அதிநவீன வசதிகளும் உள்ளன. ஒரு வீட்டில் 5 உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்றால் 5 பேருக்கும் செல்போன்கள் உள்ளன. இது தவிர சிலர் 2 செல்போன்கள் கூட பயன்படுத்துகிறார்கள். ஆக எந்த நேரமும் செல்போனில் தான் வாழ்க்கை சக்கரத்தை நகர்த்தி கொண்டு இருக்கிறார்கள். இரவு தூங்கும் நேரத்தை தவிர மற்ற நேரங்களில் எல்லாம் செல்போனை நோண்டாமல் இருக்க முடியாத நிலைக்கு அதற்கு அடிமையாகி விட்டார்கள். முன்பெல்லாம் பயணத்தின் போது நாளிதழ்கள், நல்ல கதை புத்தகங்களை தேர்ந்து எடுத்து படிப்பது உண்டு. இப்போது அப்படி படிப்பவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. ஒரு நாளிதழை அருகில் பயணிப்பவர்கள் என அனைவரும் படித்து முடித்து விடுவார்கள். அதில் நல்ல விஷயங்களையும், அரிய பல தகவல்களையும் தெரிந்து கொண்டு ஞானம் பெற்றார்கள். இன்று அந்த காட்சிகளை எல்லாம் நமது பயணத்தில் காண முடியவில்லை. மாறாக, அனைவரும் பேசுவதை கூட குறைத்துக் கொண்டு செல்போன்களில் மூழ்கி இருக்கும் காட்சியைத்தான் பார்க்கிறோம். வயது வித்தியாசமின்றி இப்போது செல்போன்களை பயன்படுத்துகிறோம். அதில் நமது பொன்னான நேரத்தையும் வீணடிக்கிறோம். செல்போன்களில் இப்போது வாட்ஸ்-அப் பார்த்து அதில் நேரத்தை செலவிடும் முதியோர்களும் இதில் அடங்குவர். செல்போனை 20 நிமிடத்துக்கு மேல் பயன்படுத்தினால் அதில் உள்ள கதிர்வீச்சுக்கள் உடலுக்கும், மூளைக்கும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என ஆய்வுகள் கூறுகிறது. ஆனால் அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அதன் பாதிப்புகள் குறித்து பக்கம், பக்கமாக எழுதினாலும் அதை எல்லாம் படித்து தங்களை மாற்றிக்கொள்ளாமல் வீணடித்து வருகிறார்கள். என்று செல்போன் பயன்பாடு அதிகரித்ததோ அன்று முதல் வாசிப்பு பழக்கத்தை பெரும்பாலானோர் கைவிட்டு விட்டனர். வாசிப்பு பழக்கம் தான் மனிதனை அறிவுள்ளவனாக மாற்றக்கூடிய ஆயுதம். அத்தகைய அறிவாற்றலை புறந்தள்ளி விட்டு இப்போது செல்போன் உலகத்தில் சிக்கிக்கொண்டு இருக்கிறார்கள். இதனால் இன்றைய மாணவ சமுதாயம் புத்தகத்தை புரட்டுவதில் ���ூட சங்கடப்படுகிறார்கள். வாசிப்பு பழக்கத்தை மாற்றி விட்ட செல்போன் ஒவ்வொரு மனிதர்களிடமும் அட்டை போன்று ஒட்டிக்கொண்டு இருக்கிறது. வாசிப்பை நேசிக்க வேண்டும். அப்போது தான் அறிவு படைத்தவர்களாவோம். இந்த சமுதாயமும் நல்ல சமுதாயமாக மாறும். ஆனால் அதை விடுத்து வாசிப்புக்கு விடை கொடுத்தோம் என்றால் இனி வருங்கால சந்ததிகளை கூட நம்மால் காப்பாற்ற முடியாது. செல்போன் பயன்பாட்டால் இன்று பல்வேறு உடல் உபாதைகளுக்கு ஒவ்வொரு மனிதர்களும் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். அதில் முதன் முதலில் இருப்பது கண் தான். இன்று கண் மருத்துவமனைகளில் அதிக அளவு நோயாளிகள் கூட்டம் இருக்கிறது. பெரியவர், சிறியவர் என்ற பாகுபாடின்றி கண் பாதிப்பினால் வருகிறார்கள். இதற்கு என்ன காரணம் என்று கேட்டால் அதிர்ச்சியாகிவிடுவீர்கள். டாக்டர் கூறிய பின்னர் தான் ஞானம் வந்ததை போன்று வருந்துகிறார்கள். உள்ளே நுழைந்ததும் கண் டாக்டர் கேட்கும் முதல் கேள்வி என்ன வென்றால் நீங்கள் செல்போனில் வாட்ஸ்-அப் பார்க்கிறீர்களா என்பது தான். இந்த கேள்விக்கும் அங்கு வரும் பெரும்பாலான நோயாளிகள் ஆமாம் என்கிறார்கள். இப்படி ஒட்டு மொத்த சமுதாயமும் அதன் பாதிப்பு தெரியாமல் உள்ளதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக இருக்கிறது. கண்ணையும், மூளையும், உடலையும் பாதுகாக்க நல்ல சத்துள்ள உணவு வகைகளை எடுத்துக்கொண்டாலும் செல்போன் பயன்பாட்டை நிறுத்தாமல் தொடர்ந்தீர்கள் என்றால் அந்த சத்துள்ள உணவின் பயன்பாடு கிடைக்காமலே போய்விடும். புத்தகத்தை படி அறிவை வளர்த்துக்கொள், நீ படித்ததை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள். அப்போது தான் நல்ல விஷயங்கள் உன் மூலமாக இந்த சமுதாயத்தில் ஊடுருவி பாயும் என்று சொன்னது எல்லாம் அந்தக்காலம். இப்போது வாட்ஸ்அப்பில் வரும் உப்பு சப்பில்லாத கமெண்ட்டுகளை தான் பலர் ஷேர் செய்து கொண்டு இருக்கிறார்கள். பார்வையற்றவன் குருடன் அல்ல, கல்வி கற்காதவனும் பார்வையற்றவனுக்கு சமம் என்று போதனை செய்ததை இன்றைய சமுதாயம் மறந்து விட்டது. படித்தால் தான் அறிவு வளரும். எனவே வாசிப்பை பாதிக்கும் செல்போன் பயன்பாட்டை குறைப்போம். வாசிக்க தொடங்குவோம்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெ���ிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொ��்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/sisae/sis/sis037.htm", "date_download": "2018-10-17T15:51:33Z", "digest": "sha1:TYBOOPHXIE5AHIAQCHHNOQBR67342DKE", "length": 17072, "nlines": 149, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சிற்றிதழ்ச் செய்தி இணைய இதழ்", "raw_content": "இலக்கிய இணைய இதழ் - இதழ் எண் : 37\nநண்பர் திரு விஸ்வநாதன் (அழகி எழுத்துருக்கள்) யுனிகோட் எழுத்துருக்களை வடிவமைத்து விட்டார். யுனிகோடு எழுத்துருக்களின் சோதனைப் பக்கங்களைத் தமிழமுது.வணி - இணையதளத்தில் வைத்துள்ளார். இன்னும் கொஞ்சம் நாள்களுக்குள் நாமும் யுனிகோடு எழுத்துருக்களில் இணையதளப் பக்கங்களை வடிவமைத்து விடலாம். தன் ஒவ்வொரு மணித்துளிகளையும் தமிழுக்கா���ச் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து இயங்குகிற திரு.விஸ்வநாதன் அவர்களது பணி மேலும் சிறக்க நெஞ்சு நிறைய வாழ்த்துகிறோம்.\nஉலக அளவிலான தமிழ் கற்பிப்பதற்காக - www.thamizamthu.com/nasan என்ற இணையதளமானது, கதம்பம் இணையதள நண்பரின் உதவியால் அமைக்கப்பட்டுவிட்டது. 1 GB இடமுள்ள இந்த இணையதளத்தில் தமிழின் பல்வேறு கூறுகளை எளிமையாக, நுட்பமாக இணைக்க விரும்புகிறேன். தமிழ் எழுத்துகள் அறிமுக நிலையிலிருந்து தமிழ்ப்புலமை பெறுகிற வரையுள்ள பாடங்களைச் சுவையாக, ஒளி, ஒலி, படஅசைவுக் காட்சிகளின்வழி ஈர்ப்போடு இணைக்க விரும்புகிறேன். தமிழ் கற்போரை ஊக்குவித்து, படிக்கவைத்து, தேர்வு வைத்து, சான்றிதழ் தர விரும்புகிறேன். தமிழைக் கற்க விரும்புவோருக்கு எந்தவிதப் பொருளாதாரச் செலவுமின்றி தமிழ் கற்க இந்த இணையதளம் வழி அமைக்கும். இந்த இணைய பல்கலைக்கழகத்திற்கு பாடத்திட்ட உறுப்பினராக இருந்து, திட்டமிட்டு, பாடம் எழுதித்தர ஆர்வமுள்ள வல்லுநர்களை அன்போடு அழைக்கிறேன். தமிழின் கூறுகளை விரித்துரைக்கிற கருத்துகளை நூல் வடிவில் பதிவுசெய்திருந்தால் அந்த நூலை அனுப்பினால் போதும். தரமானவை பாடத்திட்டத்தில் இணைக்கப்படும். பாடத்திட்டங்கள் ஒவ்வொன்றும் ஐந்து நிலைகளில் முறைபடுத்தப்படும்.\n2. பொதுவான நிலை (அறிமுகம்)\n3. பொதுவான நிலை (சிறப்பு)\n5. ஆய்வு, விமர்சன நிலை.\nஅடுத்த வலையேற்றத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிற தலைப்புகள் பட்டியலிடப்படும். இணையத்தில் கற்போர், தமிழின் பல்வேறு கூறுகளை அறிவதோடு - பா இயற்றவும் - கலை பண்பாடு பற்றி விளக்கவும் - தமிழின் பன்முக ஆற்றலை, வரலாற்றை அறிகிற வகையிலும், தற்கால இலக்கியம் முதல் தொல் தமிழின் நுட்பம்வரை உணர்கிற வகையிலும், கணினித் தொழில் நுட்பத்தின் அத்தனை ஆற்றல்களையும் உள்ளடக்கியதான ஈர்ப்புடைய, சுவையான பாடங்களுடன் கற்பித்தலுக்கு அடித்தளமிட விரும்புகிறேன்.\nஉலகம் முழுவதும் வாழுகிற நம் தமிழ் மக்களுக்கான முயற்சி இது.\nஉலகெங்குமுள்ள தமிழ் ஆர்வலர்கள் இது குறித்து மின் அஞ்சல் செய்ய அன்போடு அழைக்கிறேன். இணைய பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டக் குழு உறுப்பினராக, பாடங்களை எழுத உலகெங்குமுள்ள தமிழார்வமுள்ள தமிழ்ச் சான்றோர்களை அன்போடு அழைக்கிறேன்.\nபட்டினி கிடந்து பசியால் மெலிந்து\nபாழ்பட நேர்ந்தாலும் - என்றன்\nகட்டுடல் வளைந்து கைகால் தளர்ந்து\nகவலை மிகுந்தாலும் - வாழ்வு\nகெட்டு நடுத்தெரு வோடு கிடந்து\nகீழ்நிலை யுற்றாலும் - மன்னர்\nதொட்டு வளர்த்த தமிழ்மகளின் துயர்\nநோயில் இருந்து மயங்கி வளைந்து\nநுடங்கி விழுந்தாலும் - ஓலைப்\nபாயில் நெளிந்து மரண மடைந்து\nபாடையில் ஊர்ந்தாலும் - காட்டுத்\nதீயில் அவிந்து புனலில் அழிந்து\nசிதைந்து முடிந்தாலும் - என்றன்\nதாயில் இனிய தமிழ்மொழியின் துயர்\nபட்டம் அளித்துப் பதவி கொடுத்தொரு\nபக்கம் இழுத்தாலும் - ஆள்வோர்\nகட்டி அணைத்தொரு முத்தம் அளித்துக்\nகால்கை பிடித்தாலும் - என்னைத்\nதொட்டு விழுந்து வணங்கி இருந்தவர்\nதோழமை கொண்டாலும் - அந்த\nவெட்டி மனிதர் உடல்களை மண்மிசை\nபொங்கு வெறியர் சிறைமதிலுள் எனைப்\nபூட்டி வதைத்தாலும் - என்றன்\nஅங்கம் பிளந்து விழுந்து துடிக்க\nஅடிகள் கொடுத்தாலும் - உயிர்\nதொங்கி அசைந்து மடிந்து தசையுடல்\nதூள்பட நேர்ந்தாலும் - ஒரு\nசெங்களம் ஆடி வரும் புகழொடு\nஉணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன்\nநன்றி : கம்பன் இதழ் - 15 - 4 - 2001\nநாவீரம் படைத்தவர்கள் நடிங்கி ஓட\nநரிமனத்துக் கொடியவர்கள் கொட்டம் வீழ\nதாவீரம் என்றோதித் தமிழை வாழ்த்தித்\nதம்தலைவர் வழியேற்றுப் போர் புரிந்த\nமறமூட்டி ஒளிர்கின்றார் அவர்தம் சீரைப்\nபாவீரப் பாவலரே பாடிப் பாடிப்\nபைந்தமிழால் ஈழத்தை மணக்கச் செய்வீர் \nபுலம்பெயர்ந்த தமிழ்மக்கள் ஒன்றாய்க் கூடிப்\nபுகழ்கொண்ட மாவீரர் மேன்மை போற்றி\nஉளம்நிறைந்த அஞ்சலியைச் செலுத்து கின்றார்\nஉலகுக்குத் தமிழ்நெறியை ஓது கின்றார்\nபலம்நிறைந்த போர்மறவர் கொள்கை ஏற்றுப்\nபறைசாற்றி முழங்குவதால் ஈழம் பூக்கும்\nவளம்நிறைந்த நல்வாழ்வைத் தமிழர் காண\nமண்ணுரிமை மொழியுரிமை இழந்து விட்டால்\nவரலாற்றில் இடமின்றி மறைந்து போவோம்\nபெண்ணுரிமை பறிக்கின்ற அரசு பொல்லாப்\nபேயுலாவும் காடாக இருளே சூழும்\nமுன்னுரிமை பெற்றவரைக் கீழே தள்ளி\nமுதுகொடிக்க நினைத்திட்ட பகைவர் வீழ\nதன்னுரிமைப் போர்தொடுத்த தமிழன் என்று\nசான்றோர்கள் உரைக்கின்றார் வெற்றி காண்போம் \nபனைமரத்துக் காடெல்லாம் நினைவில் ஆட\nபடரன்பு நட்புகளை எண்ணி வாட\nஇழிவுகளை மாய்த்திடவே கடமை யெண்ணி\nஅணைதிறந்து பாய்ந்தோடும் வெள்ளம் போன்றே\nஅணிதிரண்டு போராடி ஒளி கொடுத்தார்\nம���ஞ்சிறந்த மாவீரர் தாள்கள் தம்மை\nநன்றி : கம்பன் இலக்கியத் திங்களிதழ் 15-11-2003\nஒரு வீட்டிற்கு திருட வந்தவனும், அதே வீட்டில் இருந்த நாயும் எதிரெதிரே சந்தித்துக் கொண்டார்கள். நாய் குரைக்காமல், அந்த மனிதனையே உற்றுப் பார்த்தது. எப்போது வேண்டுமானாலும் அது தன்னைக் கடித்து விடலாம் என்று அஞ்சிய அவன், தன்னிடமிருந்த இறைச்சித் துண்டை அதற்கு உணவாகப் போட்டான். அதை முகர்ந்து பார்த்துவிட்டு, அந்த நாய் அவன் மீது பாய்ந்து விழுந்து கடிக்க ஆரம்பித்தது.\nஅவன் சண்டையிட்டுக் கொண்டே, \"நான்தான் உனக்கு இறைச்சி தந்திருக்கிறேன்.. என்னை ஏன் கடிக்கிறாய்\" என்று நாயிடம் கேட்டான்.\nஅதற்கு \"இறைச்சியை எனக்கு நீ தருகிற வரை நீ நண்பனா அல்லது திருடனா என்பதில் எனக்குக் குழப்பம் இருந்தது. எப்போது நீ எனக்கு லஞ்சமாக இந்த இறைச்சியைப் போட்டாயோ, அப்போதே நீ திருடன் என்று தெரிந்து கொண்டேன்\" என்று நாய் சொன்னது.\nநன்றி : புதிய ஆசிரியன் - ஏப்ரல் 2005\nபூப்போட்ட புதுச் சட்டை கிழிய.\n- பழநி பாரதி -\nநன்றி : இரத்தினமாலை - ஏப்ரல் 2005\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/02/blog-post_861.html", "date_download": "2018-10-17T17:00:37Z", "digest": "sha1:ILYNTZ2AIOPPLTAIWPVJMD6ICV5FZXZZ", "length": 24382, "nlines": 85, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "தினமும் ஒரு மலை நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் - உண்மையின் பக்கம்", "raw_content": "\nதினமும் ஒரு மலை நெல்லிக்காயை வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்\nநம் அனைவருக்குமே நெல்லிக்காய் மருத்துவ குணம் நிறைந்த ஓர் அற்புதமான உணவுப் பொருள் என்பது தெரியும். இத்தகைய நெல்லிக்காய் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வளிக்க பயன்படுத்தப்படுகிறது. நெல்லிக்காயில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை வாரி வழங்கும் வைட்டமின்களும், கனிமச்சத்துக்களும் அதிகளவில் நிறைந்துள்ளது. குறிப்பாக நெல்லிக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆன்டி-பாக்டீரியல், ஆன்டி-மைக்ரோபியல் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள் அதிகம் உள்ளது.\nஇவ்வளவு மருத்து பண்புகளை தன்னுள் கொண்ட மலை நெல்லிக்காயை ஒருவர் தங்களது அன்றாட டயட்டில் சேர்த்து வந்தால், உடல் ஆரோக்கியத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளலாம். அதிலும் இந்த நெல்லிக்காயை பல வடிவங்களில���ம் அன்றாடம் எடுக்கலாம். அதில் அதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஊறுகாய், ஜூஸ் போன்ற வடிவங்களிலும் உட்கொள்ளலாம். தொடர்ச்சியை கீழே கீழே வாசியுங்கள்…\nஉங்களுக்கு தினமும் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து தெரியாதெனில், இக்கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே மலை நெல்லிக்காயை ஒருவர் தினமும் தவறாமல் சாப்பிட்டு வந்தால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.\nமலை நெல்லிக்காயில் உள்ள இயற்கை உட்பொருட்கள் இதய தசைகளை வலிமைப்படுத்தி, இரத்த ஓட்டத்தை இதயத்தில் மென்மையாக ஓடச் செய்து, இதயத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மேலும் இதில் உள்ள இரும்புச்சத்து, இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை தூண்டிவிட்டு, உடலில் தங்கு தடையின்றி இரத்த ஓட்டம் சீராக இருக்கச் செய்யும்.\nமலை நெல்லிக்காயில் உள்ள பெக்டின் என்னும் உட்பொருள், கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைத்து, உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை ஊக்குவிக்கும். இயற்கையாகவே இதில் உள்ள வளமான அளவிலான வைட்டமின் சி மற்றும் அமினோ அமிலங்கள், உடலில் கொலஸ்ட்ரால் அளவில் உள்ள பிரச்சனைகளைத் தடுத்து சரியான அளவில் பராமரிக்கும்.\nமலை நெல்லிக்காய் முதுமைத் தோற்றத்தைத் தரும் சரும சுருக்கங்கள், முதுமைக் கோடுகள் மற்றும் முதுமைப் புள்ளிகளைக் குறைக்கும். இதில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், ப்ரீ-ராடிக்கல்களை எதிர்த்துப் போராடி, சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். எனவே எளிய வழியில் இளமையைத் தக்க வைக்க நினைத்தால், தினமும் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.\nமலை நெல்லிக்காய் சாறு நரம்பு மற்றும் மூளைக்கு மிகச்சிறந்த டானிக். இதனை ஒருவர் அடிக்கடி உட்கொண்டால், அறிவாற்றல் செயல்பாடு மற்றும் நினைவாற்றல் சக்தி அதிகரிக்கும். இதில் உள்ள வளமான அளவிலான வைட்டமின் சி மற்றும் இதர ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், மூளைக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். எனவே உங்களது மூளையின் சக்தியை அதிகரிக்க நினைத்தால், தினமும் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிடுங்கள்.\nமலை நெல்லிக்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நோயெதிர்ப்பு சக்தியை ஊக்குவிக்கும். இது ப்ரீ-ராடிக்கல்களால் உடலினுள் ஏற்படும் பாதிப்பை எதி���்த்துப் போராடும். முக்கியமாக மலை நெல்லிக்காய் இரத்த வெள்ளையணுக்களின் உற்பத்தியை அதிகரித்து, உதலைத் தாக்கும் பல்வேறு நோய்களில் இருந்து நல்ல பாதுகாப்பை வழங்கும். எனவே அடிக்கடி நோய்வாய்ப்படுபவர்கள், தினமும் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிட்டு வர, நோய் தாக்குதல்களில் இருந்து விலகி இருக்கலாம்.\nமலை நெல்லிக்காய் கண்களில் உள்ள செல்களின் இயக்கத்தை மேம்படுத்தும். இதில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் பண்புகள், கண் பிரச்சனைகளான கண்களில் இருந்து நீர் வடிதல், கண் அரிப்பு போன்றவற்றைத் தடுத்து, பார்வையை கூர்மையாக்கும். ஆகவே பார்வை பிரச்சனைகளை சந்திக்காமல் இருக்க நினைத்தால், மலை நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிடுங்கள்.\nமலை நெல்லிக்காயில் உள்ள குரோமியம், உடலில் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, இன்சுலினை செயல்படச் செய்யும். இதன் விளைவாக சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணியான இரத்த சர்க்கரை அளவைக் குறைக்கும். அதோடு இதில் உள்ள வைட்டமின் சி, கணையத்தின் செயல்பாட்டை மேம்படுத்தி, இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும்.\nமலை நெல்லிக்காய் மிகச்சிறப்பான சிறுநீர் பெருக்கி மூலிகையாக கருதப்படுகிறது. ஒருவர் இந்த மலை நெல்லிக்காயை தினமும் சாப்பிட்டு வந்தால், அது உடலில் உள்ள டாக்ஸிக் பொருட்களை உடலில் இருந்து சிறுநீரின் வழியே வெளியேற்றும். மேலும் இது பாக்டீரியாக்களை அழித்து, சிறுநீர் பாதையில் ஏற்படும் தொற்றுக்களையும் சரிசெய்யும்.\nமலை நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி, வாயில் உள்ள பாக்டீரியல் தொற்றுக்களை எதிர்த்துப் போராடி, பல் வலி மற்றும் பல் சொத்தையாவதைத் தடுக்கும். மேலும் மலை நெல்லிக்காய் ஈறு நோய்களுடன், வாய் துர்நாற்றத்தையும் தடுக்கும். எனவே உங்களுக்கு வாயில் பிரச்சனைகள் இருந்தால், மலை நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிட்டு வாருங்கள்.\nமலை நெல்லிக்காய் பல்வேறு தலைமுடி பிரச்சனைகளுக்கான மிகச்சிறந்த மருந்து. எப்போது ஒருவரது உடலில் வைட்டமின் சி குறைவாக உள்ளதோ, அப்போது தான் தலைமுடியில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இத்தகைய வைட்டமின் சி மலை நெல்லிக்காயில் ஏராளமான அளவில் உள்ளது. உங்களுக்கு தலைமுடி பிரச்சனை இருந்தால், மலை நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிடுங்க���் அல்லது நெல்லிக்காயை அரைத்து பேஸ்ட் செய்து, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி மசாஜ் செய்து, 1-2 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசுங்கள்.\nமலை நெல்லிக்காயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், ஆர்த்ரிடிஸ் பிரச்சனைக்கு நல்ல தீர்வளிக்கும். இது எலும்புகளில் உள்ள வீக்கம் மற்றும் மூட்டு இணைப்புக்களில் உள்ள வலியைத் தடுக்கும். எனவே உங்களுக்கு எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இருந்தால், மலை நெல்லிக்காயை அல்லது அதன் சாற்றினை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வாருங்கள்.\nஆரோக்கியமான மெட்டபாலிசம் உடல் எடையைக் குறைக்கும் செயல்பாட்டை எப்போதும் சிறப்பாக வைத்துக் கொள்ளும். மலை நெல்லிக்காயில் உள்ள இயற்கை பண்புகள், புரோட்டீன் மெட்டபாலிசத்தை மேம்படுத்தி, விரைவில் உடல் எடை குறைய உதவியாக இருக்கும். ஆகவே உடல் எடையைக் குறைக்க முயற்சிப்போர் தினமும் மலை நெல்லிக்காயை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, நல்ல பலன் கிடைக்கும்.\nபித்தப்பையில் அதிகப்படியான கொலஸ்ட்ரால் சேர்வதன் மூலம், அவை கற்கள் உருவாகின்றன. மலை நெல்லிக்காய் உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைத்து, அந்த கொலஸ்ட்ராலை பித்த அமிலமாக மாற்றி, பித்தக்கற்கள் உருவாகும் அபாயத்தைக் குறைக்கும். ஆகவே பித்தக்கல் அபாயத்தைத் தடுக்க வேண்டுமானால், தினமும் ஒரு மலைநெல்லிக்காய் சாப்பிடுங்கள்.\nமலை நெல்லிக்காயில் உள்ள அழற்சி எதிர்ப்பு பண்புகள், வயிற்ற பிரச்சனைகளான வயிற்று உப்புசம் மற்றும் வாய்வுத் தொல்லை போன்றவற்றில் இருந்து விடுவிக்கும். குறிப்பாக அசிடிட்டி பிரச்சனை இருப்பவர்கள், மலை நெல்லிக்காய் அல்லது அதன் சாற்றினை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட, அசிடிட்டி குணமாகும்.\nமலை நெல்லிக்காய் சருமத்திற்கு ஊட்டமளித்து, பல்வேறு வகையான சரும பிரச்சனைகளில் இருந்து விடுவிக்கும். இதில் உள்ள வைட்டமின் சி மற்றும் இதர சத்துக்ள், சருமத்திற்கு நல்ல நிறத்தையும் வழங்கும். எனவே சரும பிரச்சனைகள் வராமல் இருக்க வேண்டுமானால், தினமும் ஒரு மலை நெல்லிக்காயை சாப்பிடுங்கள். இதனால் சருமம் ஆரோக்கியமாகவும், அழகாகவும் இருக்கும்.\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்��ான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஇலங்கையில் திறக்கப்பட்டுள்ள கத்தார் விசா மையத்தின் சேவைகள் விபரம் (விரிவாக)\n(அஷ்ரப் ஏ சமத்) இலங்கையில் முதலாவது கட்டாா் விசா நிலையம் இன்று (11.10.2018) ராஜகிரியவில் கட்டாா் அரசினால் திறந்து வைக்க்பபட்டது. ...\nகத்தாரின் வீசா நிலையம் இலங்கையில் இன்று திறக்கப்பட்டது (படங்கள்)\nகத்தார் வீசாக்களை அந்தந்த நாடுகளிலேயே வழங்கும் கத்தாரின் திட்டத்தின் முதற்கட்டமாக கத்தார் வீசா நிலையம் இன்று இலங்கையில் திறக்கப்பட்டது. க...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\n மொபைல் கெமராக்கள் பற்றிய முக்கிய அறிவித்தல்\n2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெற இருக்கும் கால்ப்பந்து உலகக் கிண்ணத்தை முன்னிட்டு கட்டுமாணப்பணிகள் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கி...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\nவெளிநாடுகளுக்கு செல்ல இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nஉலகின் பலமான கடவுக்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Passport Index) என்ற இணையத்த...\nகத்தாரில் இலங்கையருக்குச் சொந்தமான PURSE முக்கிய ஆவணங்களுடன் தொலைந்து விட்டது\nLOST WALLET அன்பின் சகோதரர்களே, சம்மாந்துரையை சேர்ந்த சகோ முபஸ்ஸிர் 12/10/2018 இரவு தனது பணப் பையினை, முக்கிய ஆவனங்களுடன் Al Sa...\nகுழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா..\nநமக்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/24/irdai-makes-rs-15-lakh-accident-cover-must-motor-owners-012674.html", "date_download": "2018-10-17T16:06:27Z", "digest": "sha1:EOSKP35OJCWHG3SPDOBPWYRTTZYQTQME", "length": 20428, "nlines": 190, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரூ. 15 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் இருக்கா? அப்ப கார் ஓட்டலாம்..! | IRDAI Makes Rs 15 lakh accident cover must for motor owners - Tamil Goodreturns", "raw_content": "\n» ரூ. 15 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் இருக்கா\nரூ. 15 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் இருக்கா\nஇந்தியாவின் முதல் பறக்கும் ரேஸ்டாரண்ட்..\nபிரதான் மந்திரி சுரக்க்ஷா பீமா யோஜனா பற்றி தெரியுமா.. அனைவருக்கும் அவசியமான ஒரு திட்டம்..\nவாட்ஸ்ஆப் மூலம் இன்சூர்னஸ் கிளைம் சேவை அளிக்கும் நிறுவனம்\nபாலிசி முதிர்வடைந்தும் ரூ.15,000 கோடியை திருப்பி கேட்காத வாடிக்கையாளர்களும், தராத நிறுவனங்களும்\nலைப் இன்சூரன்ஸ் பாலிசிக்கு எதிராகக் கடன் பெற முடியுமா..\nஒண்டிக்கட்டைகளுக்கு ஆயுள் காப்பீடு தேவையா\nஜாயிண்ட் லைப் இன்சூரன்ஸ் என்றால் என்ன\nஇந்திய காப்பீட்டு ஒழுங்கு முறை ஆணையமான ஐஆர்டிஏஐ கார் உரிமையாளர் மற்றும் ஓட்டுநர்கள் 750 ரூபாய் அளித்துக் காப்பீடு பெற்று இருக்கும் நிலையில் சாலை விபத்தில் இறக்க நேர்ந்தால் இருவருக்கும் 15 லட்சம் ரூபாய் வரையில் காப்பீடு அளிக்க வேண்டும் என்று சுற்றறிக்கை ஒன்றைக் காப்பீட்டு நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ளது.\nதற்போது இரண்டு சர்க்கர வாகனங்கள் மற்றும் தனியார் கார் / வணிக வாகன உரிமையாளர்கள் தங்களுக்கான பாலிசியை 700 ரூபாய் பிரிமியம் செலுத்தி வாங்கும் போது 1,00,000 முதல் 2,00,000 ரூபாய் வரை மட்டுமே காப்பீடு தொகை மட்டுமே அளிக்கப்பட்டு வந்தது.\nசில காப்பீட்டு நிறுவனங்கள் இப்போதே ஆட் ஆன் திட்டங்கள் மூலம் அதிகக் காப்பீட்டினை அளித்து வந்த நிலையில் அதற்குக் கூடுதல் கட்டணத்தினைச் செலுத்த வேண்டி இருந்தது. இந்தக் காப்பீடு தொகையினை உயர்த்த வேண்டும் என ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஐஆர்டிஏஐயிடம் நீண்ட காலமாகக் கோரிக்கை வைத்து வந்தன.\nஇதற்கிடையில் மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ்க்கு எதிராக வழக்கு தொடர்ந்த ரேக்கா தனது கணவர் இறப்புக்கு இவர்கள் அளிக்கும் 1 லட்சம் ரூபாய் காப்பீடு போதாது என்று வழக்கைத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் அவருக்கு 35 லடம் ரூபாயினை அளிக்க வேண்டும் என்று தீர்ப்பு அளித்து இருநத்து.\nஇதனை எதிர்த்து யுனைட்டட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் காப்பிட்டு ஒழுங்கு முறை ஆணையத்திடம் சென்றது. இது குறித்து விசாரித்த ஐஆர்டிஏஐ 15,00,000 லட்சம் ரூபாயாகக் காப்பீட்டுத் தொகையினை உயர்த்தி அறிவித்துள்ளது.\nஐஆர்டிஏஐ வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பினால் கார் உரிமையாளர்கள் மோட்டார் காப்பீடு பெறும் போது கார் ஓட்டுநருடன் சேர்த்து 15 லட்சத்தினை உறுதிப்படுத்திய தொகையாக அளிக்க வேண்டும் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.\nகாப்பீட்டு நிறுவனங்கள் இந்தச் சுற்றறிக்கையினைப் பெற்றது முதலே பாலிசிதார்களுக்கு இந்த 15 லட்சம் ரூபாய் காப்பீட்டு நன்மையுடன் விற்கலாம் என்றும் ஐஆர்டிஏ குறிப்பிட்டுள்ளது.\nபிற விதிமுறைகள் எல்லாம் முன்பு இருந்தது போலவே தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nஐஆர்டிஏஐ-ன் இந்த முடிவு வரவேற்க தக்கது என்றும் இதனால் கார் உரிமையாளர்கள் மட்டும் இல்லாமல் ஓட்டுனர்களின் குடும்பமும் பெறும் அளவில் பயனடையும் என்றும் ஓசூர் டாடா ஏஐஜி கிளையின் சிஎஸ்எம் அருன் குமார் தமிழ் குட்ரிட்டர்ன்ஸ் தளத்திடம் தெரிவித்தார்.\nமேலும் கார் உரிமையாளர் வாகனத்திற்கான காப்பீடும், ஓட்டுனர் தனது உரிமத்தினைக் காலாவதி ஆகாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் காப்பீடு தொகையினைப் பெறுவதில் சிக்கல் ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: விபத்து காப்பீடு இன்சூரன்ஸ் insurance motor\nஉஷார்.. சர்வதேச அளவில் 48 மணி நேரத்திற்கு இணையதளச் சேவை ஷட்டவும்..\nடிசிஎஸ் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 22.6% உயர்வு\nட்ரம்பு, உன் ஆளுங்க வந்து சொன்னா, நாங்க அத கேட்கணுமா...\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/05/orgasm-gel-that-boosts-sensual-life-000433.html", "date_download": "2018-10-17T17:29:11Z", "digest": "sha1:G3OQYIR7O5HW3RMA4PMDOOJJHOLCBLKX", "length": 6081, "nlines": 73, "source_domain": "tamil.indiansutras.com", "title": "பெண்கள் செக்ஸில் உச்சத்தை எட்�� உதவும் ஆர்கஸம் ஜெல்! | Orgasm Gel That Boosts Sensual Life | சந்தையில் புதுசு...! பெண்களுக்கு ஊக்கம் தரும் 'ஆர்கஸம் ஜெல்'! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » பெண்கள் செக்ஸில் உச்சத்தை எட்ட உதவும் ஆர்கஸம் ஜெல்\nபெண்கள் செக்ஸில் உச்சத்தை எட்ட உதவும் ஆர்கஸம் ஜெல்\nபெண்களுக்கு ஆர்கஸம் ஏற்படுவதில் உள்ள குறையை தீர்க்க சந்தையில் புதிதாக ஒரு ஜெல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஜெல் உபயோகப்படுத்துவதன் மூலம் ஆர்கஸம் 107 செகண்டுகள் வரை நீடிக்கின்றதாம்.\nசெக்ஸ் கிளைமேக்ஸ் சரியில்லை என்றாலே தம்பதியர் இருவருக்குமே மனரீதியான சிக்கல்கள் உருவாகின்றனவாம். சராசரியாக பெண்களுக்கு 28 செகண்டுகள் வரை உச்சக்கட்டம் நீடிப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. பெண்களுக்கு நீடித்த உச்சக்கட்ட இன்பத்தை அளிக்க புதிய நுல் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இதில் உள்ள அமினோ அமிலங்கள் உடலில் ரத்த ஓட்டத்தை சீராக்குவதோடு உடலுக்கும், மனதிற்கும் உற்சாகம் தருகிறதாம்.\nடியூரெக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த ஜெல் கடந்த செப்டம்பர் மாதம் லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஜெல்லினை பரிச்சார்த்த முறையில் உபயோகித்த 91 சதவிகித பெண்களுக்கு அதிக அளவில் ஆர்கஸம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00034.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/09/Cinema_13.html", "date_download": "2018-10-17T16:31:40Z", "digest": "sha1:RXKFLWTZ2URDSJ7RQJEFO42O3YDVU4WN", "length": 3600, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "பணக்கார மாப்பிள்ளை தேடும் மாஜி ஹீரோயின்", "raw_content": "\nபணக்கார மாப்பிள்ளை தேடும் மாஜி ஹீரோயின்\nஆடம்பரமாக செலவு செய்யும் ரியா சென்னுக்கு மேக்கப் பராமரிப்பு செலவு அதிகமாவதால் அவருக்கு பணக்கார மாப்பிள்ளை தேடுகிறார் அவரது அம்மா. பாலிவுட்டில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் மூன் மூன் சென். இவரது மகள் ரியா சென், தமிழில் ‘தாஜ்மகால்’, ‘குட்லக்’, ‘அரசாட்சி’ போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.\nதமிழில் வெற்றி ப��ற முடியாததால் பாலிவுட்டுக்கு போனார். இவரது சகோதரி ரைமா சென்னும் இந்தி படங்களில் நடிக்கிறார். மகள்களுக்கு மாப்பிள்ளை தேடும் படலத்தில் ஈடுபட்டிருக்கிறார் மூன் மூன் சென். ‘‘ரைமா சென் உயரமான, கலகலப்பாக பேசும் மாப்பிள்ளையை விரும்புகிறாள். ரியாவோ அழகான மாப்பிள்ளையை விரும்புகிறாள்.\nஇருவருமே பணத்தின் மதிப்பை உணரவில்லை. இரண்டு மகள்களுமே தங்கள் மேக் அப், ஆடை உள்ளிட்ட பராமரிப்புக்கு ஆடம்பரமாக செலவிடுபவர்கள். அதற்கு ஏற்ப செலவு செய்யும் பணக்கார மாப்பிள்ளைகளைதான் இருவருக்கும் தேடிக்கொண்டிருக்கிறேன். மற்றபடி வேறு ஒன்றும் பெரிதாக எதிர்பார்க்கவில்லை’’ என்றார் மூன் மூன் சென்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_2968.html", "date_download": "2018-10-17T16:34:36Z", "digest": "sha1:55A5BVICS767SDLRFVCHFD3FXY5CY4QH", "length": 3796, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "காங்கிரசில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி!", "raw_content": "\nகாங்கிரசில் இணைந்தார் நடிகை விஜயசாந்தி\nசினிமாவில் ஆக்ஷன் ஹீரோயினாக மிகப்பெரிய ரவுண்டு வந்தவர் விஜயசாந்தி. ஆனபோதும், சினிமாவில் மார்க்கெட் இருக்கும்போது அரசியலிலும் பிரவேசித்தார். ஆரம்பத்தில் அரசியல் பிரசாரம் செய்து வந்தவர் பின்னர் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டார். அதன்பிறகு தேர்தலிலும் மக்களை சந்தித்து எம்.பி ஆனார். அந்த வகையில், ஆந்திராவிலுள்ள மேடாக் எம்.பியான அவர், தெலுங்கானாவுக்காகவும் கடுமையாக போராடி வந்தவர்.\nஆனால் தற்போது காங்கிரஸ் கட்சி தனித்தெலுங்கானா அறிவித்து விட்டதால் மகிழ்ச்சியடைந்தார் விஜயசாந்தி. இருப்பினும் டி.ஆர்.எஸ்., கட்சியில் ஏற்பட்ட சில கருத்து வேறுபாடால் அக்கட்சியில் இருந்து சில காலம் விலகியே இருந்தார். இந்தநிலையில், காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியாவை சந்தித்து காங்கிரஸ் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டதாக அறிவித்துள்ள விஜயசாந்தி, தற்போது அக்கட்சியில் இருந்து மேலும் சில முக்கிய தலைவர்களை காங்கிரசுக்கு இழுக்கும் வேலைகளிலும் இறங்கியுளளாராம். இதனால், விஜயசாந்தி- சந்திரசேகரராவுக்கிடையே மோதல் வலுத்துள்ளதாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkonline.in/index.php/articles/44-print-media/151-the-hindu-tamil-23-08-2016", "date_download": "2018-10-17T16:12:16Z", "digest": "sha1:FSGGTNPNFQZFDX3QBLU3P4S3W56ADZSW", "length": 16302, "nlines": 37, "source_domain": "mmkonline.in", "title": "பாதுகாப்பானதா கூடங்குளம் உலை? ( தி இந்து தமிழில் 23.08.2016 அன்று எழுதிய கட்டுரை", "raw_content": "\n ( தி இந்து தமிழில் 23.08.2016 அன்று எழுதிய கட்டுரை\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மூன்று தலைவர்களும், காணொளி மூலம் கூடங்குளம் அணுஉலையின் அடுத்தடுத்த அலகுகளை இந்திய நாட்டுக்கு அர்ப்பணித்திருக்கின்றனர். அணுசக்தி தேவையா, தேவையில்லையா எனும் விவாதத்தில் இருவேறு கருத்துகளுக்கு இடம் இருக்கலாம்; பாதுகாப்பு ஏற்பாடுகளில் அப்படி இருவேறு கருத்துகளுக்கு இடம் இருக்க முடியாது.\nதமிழக முதல்வர் ஜெயலலிதா இந்நிகழ்ச்சியில் பேசுகையில், “கூடங்குளம் அணுஉலை குறித்து மக்களின் சந்தேகங்களைப் போக்க நிபுணர் குழு அமைக்கப்பட்டது. மக்களின் அச்சங்களைப் போக்க அரசு நடவடிக்கை எடுத்தது. கூடங்குளம் அணுஉலை உயர் பாதுகாப்பு அம்சங்கள் கொண்டது. கூடங்குளத்தைச் சுற்றியுள்ள பகுதி மக்களின் வளர்ச்சிக்கு தமிழக அரசு உறுதுணையாக உள்ளது” என்றெல்லாம் பேசியிருக்கிறார். இதே ஜெயலலிதா, கடந்த 2013 அக்டோபர் 13 அன்று, தூத்துக்குடியில் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசும்போது “கூடங்குளம் அணுமின் நிலையத்தைப் பொறுத்தவரை, உள்ளூர் மக்களின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் தமிழக அரசு நிச்சயம் செயல்படும். இந்தப் பிரச்சினையில் உங்களில் ஒருத்தியாக நான் இருப்பேன்” என்று குறிப்பிட்டது இங்கு நாம் நினைவில் கொள்ள வேண்டியது. இத்தகைய பின்னணியில் முதல்வர் ஜெயலலிதா தன்னுடைய சமீபத்திய உரையில் குறிப்பிட்டிருக்கும் ‘பாதுகாப்பு உறுதி’ எந்த அளவுக்கு உண்மையானது\nஇந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் 1989-ம் ஆண்டிலேயே “கூடங்குளம் அணுஉலையிலிருந்து வரக்கூடிய அணுக் கழிவுகளை அணுஉலை பக்கத்திலேயே சேமிக்காமல், தொலைதூரத்தில் சேமிக்க வழி காண வேண்டும்” என்று கூறியுள்ளது. 2013-ல் உச்ச நீதிமன்றமும்கூட இதை நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உத்தரவிட்டது. ஆனால், இன்றுவரை நடக்கவில்லை. ‘‘உச்ச நீதிமன்றத்தின் பரிந்துரைகளில் இரு பரிந்துரைகளை நிறைவேற்ற நீண்ட காலம் தேவைப்படும்’’ என்று அணுசக்தித் துறை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நிறைவேற்றப்படாத இந்த இரண்டு பரிந்துரைகளும் அணுஉலையில் உள்ள ரியாக்டரின் பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பானவை. இத்தகைய பாதுகாப்பு அம்சங்களை நடைமுறைப்படுத்த உரிய நடவடிக்கைகள் இதுவரை எடுக்கப்படவில்லை.\nநான் பல முறை சட்டமன்றத்தில் கோரிக்கை வைத்தேன், ‘‘தமிழக அரசு அமைத்ததாகக் கூறும் நிபுணர் குழுவின் அறிக்கையைச் சட்டமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்’’ என்று. இதுநாள் வரை தாக்கல் செய்யப்படவில்லை. என்ன காரணம் கூடங்குளம் அணுஉலையை எதிர்த்துப் போராடும் மக்களிடம் அந்தக் குழு எவ்விதக் கருத்துக்கேட்பு நிகழ்ச்சியையும் நடத்தவில்லை; மக்களின் அச்சங்களைப் போக்கும் எந்தவொரு நடவடிக்கைகளிலும் யாரும் ஈடுபடவில்லை. கூடங்குளம் மற்றும் அதைச் சுற்றி வாழும் மக்களுக்குப் பேரிடர் மேலாண்மைப் பயிற்சி எதுவும் இந்நாள் வரை அளிக்கப்படவில்லை. அணுஉலையில் விபத்து ஏற்பட்டால் பாதிக்கப்பட்ட மக்களுக்குச் சிகிச்சை அளிக்க அருகில் ஒரு பன்னோக்கு மருத்துவமனைகூட அமைக்கப்படவில்லை. இப்படிப்பட்ட நிலையில் முதல்வர் ஜெயலலிதாவின் பேச்சு எந்த அளவுக்கு உண்மைச் சூழலைப் பிரதிபலிக்கிறது\n2014 அக்டோபரில் கூடங்குளம் அணுஉலையில் உள்ள முதல் அலகில் டர்பைன் என்று சொல்லக்கூடிய விசையாழியின் கத்திகள் உடைந்து, அவ்விசையாழிகள் கடுமையாகச் சேதமாகியுள்ளன என்று தகவல்கள் வெளியாயின. இதற்குச் சில மாதங்களுக்கு முன்பு அணுஉலையின் வால்வில் ஏற்பட்ட வெடிப்பின் காரணமாக ஆறு ஊழியர்கள் பலத்த காயத்துக்கு இலக்கானார்கள் என்ற தகவல் வெளியானது. ஜூலை 2013-ல் கூடங்குளம் அணுஉலையின் முதல் அலகு செயல்பாட்டுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட பிறகும்கூட, ஏறத்தாழ ஒன்றரை ஆண்டு காலம் அரைகுறையாகவே செயல்பட்டுவந்தது. இந்த இரண்டு வருடங்களில் கூடங்குளம் அணுஉலை பழுதடைந்து 32 முறை இயக்கம் நின்றிருக்கிறது என்கிறார்கள்.\nஇந்திய அணுசக்தி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கோபாலகிருஷ்ணன், “கூடங்குளம் அணுஉலையில் நிறுவப்பட்டுள்ள இயந்திரங்கள் மற்றும் பாகங்கள் தரமற்றவை” என்று பகிரங்கமாக அறிவித்தார். “கூடங்குளம் அணுமின் நிலையம் பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது” என்றும் “அணுஉலை உபயோகத்துக்கு ஊழல்கள் நிறைந்த ரஷ்ய நிறுவனங்களிடமிருந்து வாங்கப்பட்ட அனைத்தும் தரமற்ற கருவிகள்�� என்றும் “உடனே அலகு மூன்று மற்றும் நான்கைத் தொடங்குவதற்கான பணிகளை நிறுத்த வேண்டும்” என்றும் இந்திய கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ராம்தாஸ் தலைமையிலான குழு பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதம் அனுப்பியது.\nசட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது, கூடங்குளம் அணுஉலையின் செயல்பாடுகள் தொடர்பாக ஆகஸ்ட் 7, 2014 அன்று நான் சில முக்கியமான குறைகளைச் சுட்டிக்காட்டினேன். அதற்குப் பதிலளித்த அன்றைய எரிசக்தித் துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், “சந்தேகப்படுவதற்கோ அல்லது ஐயமுறுவதற்கோ ஏதுமில்லை” என்று சப்பைக்கட்டு கட்டினார்.\nஅக்டோபர் 23, 2013 அன்று கூடங்குளம் அணுஉலை மின்இணைப்பில் சேர்க்கப்பட்டது முதல் 840 நாட்களில் 372 நாட்கள் மட்டுமே இயங்கியுள்ளது என்பது தமிழக முதல்வரின் கவனத்துக்கு வரவில்லையா அல்லது தெரிந்தும் மறைக்கிறாரா\nகூடங்குளம் அணுசக்தி நிலையத்தைச் சுற்றியுள்ள 30 கி.மீ. சுற்று எல்லையில் 10 லட்சம் மக்கள் வாழ்கிறார்கள். அணுஉலையில் விபத்து ஏற்பட்டால், இந்த மக்களை வெளியேற்றிக் காப்பாற்றுவதற்கு உருப்படியான திட்டம் ஏதும் அரசிடம் இருப்பதாகத் தெரியவில்லை. தமிழக மக்களின் பாதுகாப்பு மற்றும் வாழ்வுரிமை சம்பந்தப்பட்ட அளவில், இந்த அணுஉலையின் பாதுகாப்புத் தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது. உலகிலேயே மிக அதிக பாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை அணுஉலை விபத்துகள்தான். மேலை நாடுகளில் இவற்றைக் கண்காணிப்பதற்குச் சுயேச்சை அதிகாரமுள்ள அமைப்புகள் உள்ளன. இந்தியாவில் அப்படி எதுவும் இல்லை. எனவே, அணுஉலைகளின் பாதுகாப்பு என்பது மர்மமான இரும்புத் திரையாகவே உள்ளது.\nமத்திய - மாநில அரசுகள் வளர்ச்சி என்ற மந்திரச் சொல்லால் எல்லோர் வாய்களையும் அடைத்துவிட முடியாது. கூடங்குளம் அணுஉலை இந்திய அணுசக்தித் துறையின் பெருமிதங்களில் ஒன்றாக இருக்கலாம். ஆனால், தமிழகத்தைப் பொறுத்த அளவில் அது பல்லாயிரக்கணக்கான தமிழர்களின் உயிராதாரப் பிரச்சினை. கூடங்குளம் அணுஉலையில் அடுத்தடுத்த அலகுகளை விரிவாக்கும் முன் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளையும் எடுப்பது முக்கியம். இந்த விஷயத்தில் தமிழக அரசின் செயல்பாடு தமிழக மக்களின் கண்களாக இருக்க வேண்டுமே ஒழிய; மத்திய அரசின் வாயாக ஒலிக்கக் க���டாது\nNext Article முஸ்லிம்கள் சிறுபான்மையினர் இல்லையா தி இந்து தமிழில் 05.05.2014 அன்று எழுதிய கட்டுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tnkalvi.in/child-thinking-power-increase/", "date_download": "2018-10-17T16:33:36Z", "digest": "sha1:PWU5Z4B7XZYIGQP73Q4CDRYSATREZM44", "length": 7743, "nlines": 147, "source_domain": "tnkalvi.in", "title": "குழந்தைகளின் சிந்திக்கும் திறமையை ஊக்கப்படுத்துங்கள் | tnkalvi.in", "raw_content": "\nகுழந்தைகளின் சிந்திக்கும் திறமையை ஊக்கப்படுத்துங்கள்\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\nNeet Exam இந்த ஆண்டு ஆடை கட்டுபாடுகளை முன்கூட்டியே அறிவித்த CBSE\nபள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது – அமைச்சர் செங்கோட்டையன்\nகுழந்தைகளுக்கு எதையும் தெளிவாக கற்றுக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் அவர்களுக்குள் அதைப் பற்றிய கேள்விகள் எழும். சிந்தனை திறனும் மேம்படும். கேள்வி கேட்கும் சுபாவம்தான் சிந்தனைகளின் பிறப்பிடம். ஆதலால் குழந்தைகளை கேள்வி கேட்பதற்கு ஊக்கப்படுத்தவேண்டும். அவர்களுக்கு விடுகதைகள் சொல்லிக்கொடுக்கலாம். அவைகள் கேள்விகளுக்கான விடைகளை தேடி கண்டுபிடிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தும். தெரிந்த விஷயங்களுடன் ஒப்பிட்டு பார்த்து சிந்திக்கும் ஆர்வத்தையும் தூண்டும்.\nஅதுபோல் குழந்தைகளிடம் ஓவியம் தீட்டும் ஆர்வத்தையும் ஏற்படுத்த வேண்டும். தெரிந்த விஷயங்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டு பார்த்து சிந்திப்பதற்கு ஓவிய கலை கைகொடுக்கும். அவர்கள் பார்த்த விஷயங்களை கற்பனையாக மனதுக்குள் பதிவு செய்து ஓவியமாக தீட்டுவார்கள். ஒவ்வொரு குழந்தைகளிடமும் ஓவியம் வரையும் விதம் மாறுபடும்.\nஒருசில குழந்தைகள் கோடுகளாக கிறுக்கிக் கொண்டிருப்பார்கள். சிலர் வண்ணங்களை தீட்டுவதில் ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் மனதுக்குள் உள்வாங்கிய காட்சிகளை சித்திரமாக வெளிப்படுத்துவதில் மாறுபட்ட கற்பனைகள் வெளிப்படும். மனதுக்குள் பதிந்த கற்பனையை ஒவ்வொருவரும் வெளிப்படுத்தும் விதத்தில் மாறுபாடு தோன்றலாம்.\nஆனாலும் பார்த்த காட்சிகளை ஒரே சாயலில் ஓவியமாக கொண்டு வருவதற்கு மெனக்கெட்டிருப்பார்கள். அவர்கள் ஓவியங்களை தீட்டும் விதத்தை கூர்ந்து கவனித்தாலே அவர்கள் மனதில் இருக்கும் எண்ண ஓட்டங்களை ஓரளவு யூகித்து விடலாம். பார்த்த, தெ��ிந்த விஷயங்களை ஒன்றோடொன்று ஒப்பிட்டு பார்த்து சிந்திக்க தூண்டும் வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும் ஓவியக் கலையை சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டியது அவசியம்.\nLKG சேர்க்கைக்கு விண்ணப்ப பதிவு துவக்கம்\nNeet Exam இந்த ஆண்டு ஆடை கட்டுபாடுகளை முன்கூட்டியே அறிவித்த CBSE\nபள்ளிகளை திறப்பதோ, மூடுவதோ என்பதை அரசு தான் முடிவு செய்யும். பள்ளிக்கல்வி அலுவலர்கள் அதை முடிவு செய்ய முடியாது – அமைச்சர் செங்கோட்டையன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D-3/", "date_download": "2018-10-17T16:41:25Z", "digest": "sha1:WBVAP4TOHPTRIZV36IHTE3TWTDEAH6SB", "length": 15945, "nlines": 308, "source_domain": "www.mygreatmaster.com", "title": "வாழ்வின் முக்கிய தருணங்கள் | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nஜெபம் – கேள்வி பதில்\nதமிழ் திருப்பலியில் புதிய அமைப்பு முறை\nDaily Manna / இன்றைய சிந்தனை / தேவ செய்தி\nஒரு சில தருணங்கள் வாழ்வில் முக்கியமானவை, திருப்பங்களை ஏற்படுத்தக்கூடியவை. அந்த தருணங்களை இழந்துவிட்டால், அது மீண்டும் கிடைக்காது. நமது வாழ்வில் நாம் உயர்வடைய கொடுக்கப்பட்ட வாய்ப்பாகக் கூட அது இருந்திருக்கலாம். அந்த வாய்ப்பை இழந்ததால், நமது வாழ்க்கை துன்பங்களோடு முடிந்துவிட்ட ஒன்றாகக்கூட மாறலாம். எனவே, வாழ்வைப் பற்றிய அக்கறை, உயர வேண்டும் என்கிற எண்ணம், எப்போதும் நமது சிந்தனைகளை கூர்மையாக வைத்திருக்கக்கூடிய உணர்வு நமக்கு இருப்பதற்கு இன்றைய வாசகம் அழைப்புவிடுக்கிறது.\nமனிதர்களில் இரண்டுவிதமானவர்கள் இருப்பதை இந்த உவமை எடுத்துக்காட்டுகிறது. கிடைக்கிற சிறிய வாய்ப்பையும் பயன்படுத்தி, வாழ்வில் முன்னேறிக்கொண்டிருக்கிறவர்கள். பெரிதாக வாய்ப்பு கிடைத்தாலும் வீணடிக்கிறவர்கள். இரண்டுவிதமான மணமகளின் தோழியர் இதற்கு நல்ல எடுத்துக்காட்டாய் இருக்கிறார்கள். மணமகன் வருகிறபோது, அவர்கள் தயாராக இருக்க வேண்டும், எண்ணெய் குறைவில்லாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்ள வேண்டும், விழிப்பாக இருக்க வேண்டும் என்பது அவர்களுக்கு தெரியாதது அ��்ல. நிச்சயம் தெரியும். நிச்சயம் மணமகன் வந்தே தீருவார். ஆனால், விரைவில் வரலாம், சற்று தாமதமாக வரலாம் என்பதும் அவர்கள் அறிந்ததே. நேரத்திற்கு ஏற்றாற்போல, சூழ்நிலைக்கு தக்கபடி தங்களை தயார்படுத்திக் கொள்ள அவர்கள் மதியில்லாமல் இருந்து விடுகிறார்கள்.\nமுன்மதியில்லாத இந்த பெண்களைப் போலத்தான், நம்மில் பலர் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறோம். விவேகமாக, அறிவாக நடக்கும் மனநிலை அற்றவர்களாக இருக்கிறோம். இவற்றையெல்லாம் ஒதுக்கிவைத்துவிட்டு, நல்லமுறையில், நம்பிக்கையோடு வாழ்வை வாழ, கடவுளிடம் மன்றாடுவோம்.\n~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்\nTags: Daily mannaஇன்றைய சிந்தனைதேவ செய்தி\nஆண்டவர் ஒருவரே நம்மை வழிநடத்துவார்.\nDaily Word of God (விவிலிய முழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.59, "bucket": "all"} +{"url": "http://www.revmuthal.com/2014/12/share-market-rupee-production-fall.html", "date_download": "2018-10-17T16:22:26Z", "digest": "sha1:L3J567ZMGKYNZE52P4BA4M3NGXW74FTR", "length": 10314, "nlines": 77, "source_domain": "www.revmuthal.com", "title": "முதலீடு: எதிர்மறை தரவுகளால் இன்னும் சரியும் வாய்ப்புள்ள சந்தை", "raw_content": "\nஎதிர்மறை தரவுகளால் இன்னும் சரியும் வாய்ப்புள்ள சந்தை\nகடந்த வாரம் நாம் எதிர்பார்த்தவாறு சந்தை சரிந்து தற்போது சென்செக்ஸ் 27,600 புள்ளிகள் குறைந்து விட்டது. வழக்கமாக கடந்த சில மாதங்களாக சரிவு என்பது மிக குறுகிய காலத்திற்கு மட்டுமே இருந்து வந்தது. அதாவது ஓரிரு நாட்கள் மட்டும்.\nஆனால் தற்போதைய சரிவு ஒரு வாரம் முழுமைக்கும் நீடித்தது. ஒரு நல்ல வாங்கும் வாய்ப்பை ஏறபடுத்திக் கொடுத்தது.\nபார்க்க: பங்குச்சந்தையில் இன்றும் சரிவு தொடரலாம்\nஇந்த நிலையில் நேற்று முன்தினம் வெளியான சில தரவுகளும் சாதகமில்லாத தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. அதனால் இந்த வாரமும் சந்தை சரிவிலே செல்ல அதிகம் வாய்ப்புகள் உள்ளன. அல்லது தற்போதைய நிலையில் ப்ளாட்டாக நீடிக்கவும் வாய்ப்புகள் உள்ளன.\nஅதாவது தொழில் வளர்ச்சியைக் குறிப்பிட IIP தரவுகள் பயன்படுத்தப்படுகிறது. IIP என்பது Index Of Industrial Production. ஒவ்வொரு மாதமும் இந்த தரவுகள் வெளியிடப்படும்.\nஅக்டோபர் மாததிற்கான IIP தரவுகள் எதிர்பார்த்ததை விட குறைவாக வந்துள்ளது. அதிக அளவில் பங்களிப்பு வழங்கும் Capital goods, Consumer goods, Manufacturing போன்ற பிரிவுகள் எதிர்மறையிலே வந்துள்ளன. அதே நேரத்தில் மின்சாரம், சுரங்கம் போன்ற பிரிவுகள் நேர்மறையில் வந்துள்ளன. மொத்தத்தில் இந்த தரவுகள் எதிர்மறையில் வந்துள்ளது.\nபணவீக்கம் (Inflation) கடுமையாக குறைந்து வரும் சூழ்நிலையில் தொழில் வளர்ச்சி பின் தங்கியுள்ளது. அதனால் வட்டி விகிதங்களை சிறிது குறைத்து பணப்புழக்கத்தைக் அதிகமாக்கும் கட்டாயத்தில் ரிசர்வ் வங்கி வந்துள்ளது. அநேகமாக அடுத்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் இது தொடர்பான முடிவு எடுக்கலாம் என்று எதிர்பார்க்கலாம்.\nஇந்த நேரத்தில் கடந்த மாதத்தில் அந்நிய செலாவணி பற்றாக்குறை கூட அதிகமாக கூடியுள்ளது. இதனால் ரூபாயின் மதிப்பில் வீழ்ச்சி தொடருகிறது.\nஇப்படி டிசம்பர் சில எதிர்மறை காரணிகளால் சூழ்ந்துள்ளது. இதனால் சரிவுகள் குறைந்தபட்சம் இந்த வார இறுதி வரையாவது நீடிக்கலாம் என்று தோன்றுகிறது.\nஆனாலும் இந்த சரிவு என்பது தற்காலிகமாக கருதப்படுகிறது. தற்போதைய நிலையில் பண வீக்கம் சாதகமான சூழ்நிலையில் இருப்பதால் இந்தியா இந்த சூழ்நிலையை எளிதாக சமாளித்து விடும் என்ற நம்பிக்கை சந்தையில் இருப்பதால் மீண்டும் உயர வாய்ப்புள்ளது.\nஇந்த காரணிகளுக்கு அப்பால் நீண்ட கால முதலீட்டில் ஈடுபவர்களுக்கு தற்போதைய சூழ்நிலை ஒரு வாங்கும் வாய்ப்பாகவே அமையும்.\nஇந்த மாதம் எமது கட்டண போர்ட்போலியோவை சிறிது தாமதமாக தருவதற்கும் சரிவை எதிர்பார்த்த சூழ்நிலையை உற்று நோக்கி இருந்ததே காரணம். டிசம்பர் 20 அன்று எமது போர்ட்போலியோ வெளிவருகிறது. விரும்பும் நண்பர்கள் இணைந்து கொள்ளலாம்.\nபார்க்க: டிசம்பர் போர்ட்போலியோ பற்றிய அறிவிப்பு\nமின் அஞ்சல் முகவரி: muthaleedu@gmail.com\nபங்குச்சந்தை, ம்யூச்சல் பண்ட் , முதலீடு தொடர்பான ஆலோசனைகளுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\nஇந்த தளத்தின் கட்டுரைகள் revmuthal.com தளத்திற்கு சொந்தமானது. கட்டுரைகளை நகல் எடுப்பதை தவிர்த்து பக்க முகவரிகளை(URL) மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு muthaleedu@gmail.com என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/10175211/1011418/Registration-new-format.vpf", "date_download": "2018-10-17T16:10:58Z", "digest": "sha1:FXFNJZEHR7BEUAQ7YOSYJTZLG6K6L6N6", "length": 10005, "nlines": 79, "source_domain": "www.thanthitv.com", "title": "\"பவர் பத்திரப் பதிவு\" முறையில் உள்ள குழப்பங்களை தவிர்க்க புதிய சுற்றறிக்கை", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள��� நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\"பவர் பத்திரப் பதிவு\" முறையில் உள்ள குழப்பங்களை தவிர்க்க புதிய சுற்றறிக்கை\n\"பவர் பத்திரப் பதிவு\" முறையில் உள்ள குழப்பங்களை தவிர்க்கும் வகையில், தமிழக பத்திரப்பதிவு துறை சார்பில் புதிய சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.\n* ஒருவர் தனக்கு சொந்தமான சொத்துக்களை விற்க, இன்னொரு நபருக்கு அதிகாரம் அளிக்கும் முறை பவர் பத்திரப்பதிவு முறை எனப்படுகிறது.\n* இதன்படி, முதல்வர் என்றழைக்கப்படும் சொத்தின் உரிமையாளர், முகவர் என்று அழைக்கப்படும் இன்னொரு நபருக்கு தனது சொத்தை விற்பதற்கான உரிமையை தரலாம்.\n* அந்த முகவர் பத்திரப் பதிவு செய்யும் போது, தனக்கு உரிமை அளித்தவர், \"உயிருடன் உள்ளார்\" என்ற ஆவணத்தை தாக்கல் செய்ய வேண்டும்.\n* பத்திரப் பதிவுக்கு ஆவணங்களை தாக்கல் செய்யும் முப்பது நாளுக்கு முன்னர், இந்த ஆவணமும் தாக்கல் செய்யப்பட வேண்டும் என 2013-ல், பத்திரப் பதிவுத்துறை உத்தரவு பிறப்பித்தது.\n* ஆனால், முதல் நபர் உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை, பத்திரப் பதிவு செய்யும் தேதியன்று பெற்று வழங்க வேண்டும் என பதிவு அலுவலர்கள் சொல்வதாகவும், இதனால் சிரமம் ஏற்படுவதாகவும் புகார்கள் வந்தன.\n* இந்நிலையில், அதற்குறிய விளக்கத்தை பத்திரப்பதிவு துறை வெளியிட்டுள்ளது. பத்திரப் பதிவு செய்யப்பட்ட தேதிக்கு முன் 30 நாட்களுக்குள் சான்றிதழை பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.\n* 30 நாட்களுக்கு முன்பாக சான்றிதழ் பெறப்பட்டிருந்தால், அது செல்லாது எனவும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\n\"பவர் பத்திரப் பதிவு\" முறையில் உள்ள குழப்பங்களை தவிர்க்க தமிழக பத்திரப்பதிவு துறை புதிய சுற்றறிக்கை\n\"பவர் பத்திரப் பதிவு\" முறையில் உள்ள குழப்பங்களை தவிர்க்கும் வகையில், தமிழக பத்திரப்பதிவு துறை சார்பில் புதிய சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.\nகுட்கா வழக்கு - விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமாரிடம் 2வது நாளாக விசாரணை\nகுட்கா வழக்கு - விழுப்புரம் எஸ்.பி.ஜெயக்குமாரிடம் 2வது நாளாக விசாரணை\nசிலை காணாமல் போனது குறித்து எதுவும் தெரியாது - ஸ்தபதி முத்தையா\nசென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் காணாமல் போன சிலை குறித்து அப்போது இணை ஆணையர��க பணியாற்றிய திருமகளுக்குத் தான் தெரியும் என ஸ்தபதி முத்தையா தெரிவித்துள்ளார்.\nகிரன்ராவின் மேலாளர்கள் உள்ளிட்ட 11 பேர் ஆஜராக வேண்டும் - சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி எஸ்.பி திட்டவட்டம்\nபழங்கால சிலைகள் கிடைத்த விவகாரத்தில் கிரன்ராவின் மேலாளர்கள் உள்ளிட்ட 11 பேர் கும்பகோணத்தில் ஆஜராகியே தீர வேண்டும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு டி எஸ்.பி. சுந்தரம் தெரிவித்துள்ளார்.\nமோகன் சி லாசரஸ் மீது சென்னையில் 2 வழக்குப்பதிவு\nமோகன் சி லாசரஸ் மீது சென்னையில் 2 வழக்குப்பதிவு\nபாலியல் வன்கொடுமையை சந்தித்தது, உண்மை - சின்மயி\nபாலியல் வன்கொடுமையை சந்தித்தது, உண்மை - சின்மயி\nதமிழகத்தில் ரூ. 15 ஆயிரம் கோடி வெளிநாட்டு முதலீடு - அமைச்சர் மணிகண்டன்\nவெளிநாடுகளில் இருந்து தமிழகத்திற்கு, 15 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு வர இருப்பதாக தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.theartshouse.sg/whats-on/sollum-swaramum", "date_download": "2018-10-17T17:01:52Z", "digest": "sha1:RXKAYYVPCS2SBQSKEN4HWKPZGRXGANZU", "length": 4337, "nlines": 76, "source_domain": "www.theartshouse.sg", "title": "Sollum Swaramum » The Arts House", "raw_content": "\nமுதல் முறையாக நடைபெரும் “சொல்லும் ஸ்வரமும்” நிகழ்ச்யில், சிங்கப்பூர் தமிழ் கவிஞர்களும் இந்தியப் பாரம்பரிய இசைக் கலைஞர்களும், கவிதை மற்றும் இசை உரையாடலின் மூலம், உரை மற்றும் இசையைப் பொறுத்தவரை மனித உணர்ச்சி சம்பந்தமான தொடர்புகளை அடிக்கோடிட்டுக் காட்டுவர்.\nநிகழ்ச்சியில் கலாச்சாரப் பதக்கம் பெற்ற K T M இக்பால், P இளங்கோ, M K குமார், சுபா செந்ல்குமார், இளஞ்சேரன் குணசேகரன் மற்றும் சுபீக்‌ஷா ராமனின் கவிதைகளை, உள்ளூர் நடிகர்கள் ரிபெக்கா சங்கீதா துறையும் சிவகுமார் பாலக்கிரிஷ்ண��ும் வாசிக்க, தேய இந்திய இசைப் போட்டியின் வெற்றியாளர்கள் உள்ளடக்கிய உள்ளூர் கலைஞர்கள் இசை வழங்குவர். இசைக் கலைஞர்கள்: ராகவேந்திரன் ராஜசேகரன், சுருப் தாதாச்சர், விக்னேஷ் பாலக்கீர்ஷ்ணண் மற்றும் துலசிதாஸ் வாசுதேவன். இந்நிகழ்ச்சியன் படைபாளர் அரவிந்த் குமாரசாமி. கவிதைகளை தேர்ந்தெடுத்தவர் K கனகலதா.\nஇந்நிகழ்ச்சி The Arts House-இன் கவிதையுடன் இசைத் தொடரின் முதல் பகுதியாகும். பதிவு இலவசம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00035.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%90%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%92%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80/", "date_download": "2018-10-17T17:18:07Z", "digest": "sha1:LXLQCIFLASXQX6MQZWW7DGH6C46F2XKE", "length": 9109, "nlines": 67, "source_domain": "athavannews.com", "title": "ஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிர செயற்பாட்டிற்கு பிரித்தானியா வலியுறுத்தல் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி ஊடகவியலாளர் மாயம்: சவுதி மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவு\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அதிக உதவிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்து\nபதவியை இராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிட தயாரா\nமீனவர்களை மீட்க வெளியுறவுத் துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – மோடிக்கு முதல்வர் வலியுறுத்து\nவெஸ்ட்மினிஸ்டரில் சந்தேகத்துக்குரிய பொதி : பொலிசார் அகற்றினர்\nஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிர செயற்பாட்டிற்கு பிரித்தானியா வலியுறுத்தல்\nஐரோப்பிய ஒன்றியத்தின் தீவிர செயற்பாட்டிற்கு பிரித்தானியா வலியுறுத்தல்\nபிரெக்சிற்றில் தீவிரமாக செயற்படுமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.\nபிரித்தானிய வெளியுறவுத்துறை செயலாளர் ஜெரமி ஹண்ட் இன்று (சனிக்கிழமை) இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.\nதொடர்ந்து தெரிவித்த அவர், ”நாம் பிரெக்சிற் பேச்சுவார்த்தைக்கு அடிபணிய போவதில்லை.\nபிரித்தானியா முன்வைக்கும் அனைத்து முன்மொழிவுகளுக்கும் ஐரோப்பிய ஒன்றியம் மறுப்பு தெரிவித்து வருகின்றன.\nஅவ்வாறாயின் அடுத்த பேச்சுவார்த்தைகளின் போது உங்களுடைய முன்மொழிவுகளை முன்வையுங்கள் என ஐரோப்பிய ஒன்றியத்தை நாம் வலியுறுத்துகின்றோம்\nநாம் கண்ணியமாக செயற்படுகின்ற போதிலும், அதற்குமொரு எல்லை உண்டு. எனவே, ஐரோப்பிய ஒன்றியம் எம்முடன் தீவிரமாக செயற்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைய வெகு நாட்களாகாது\nபிரெக்சிற் உடன்படிக்கையை அடைவதற்கு வெகுநாட்களில்லையென பிரான்ஸின் நிதியமைச்சர் புரூனோ லீ மாயிர் தெரிவ\nஉடன்பாடற்ற பிரெக்சிற்றிற்கு தயாராவதாக ஐரோப்பிய ஆணைக்குழு அறிவிப்பு\nஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதில் இதுவரை எவ்வித உடன்பாடுகளும் எட்டப்படாத நிலையில்,\nபிரெக்சிற்: புதிய திட்டத்தை எதிர்க்குமாறு கோரிக்கை\nபிரெக்சிற்குப் பின்னர் ஐரோப்பிய ஒன்றிய சுங்க ஒன்றியத்தில் பிரித்தானியா தற்காலிகமாக நீடிக்கும் திட்டத\nஊடகவியலாளர் கஷோகி விவகாரம்: சவுதிக்கு தடை விதிக்க தயாராகும் பிரித்தானியா\nசவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோகி காணாமல் போன விவகாரத்துடன் தொடர்புடைய சவுதி அதிகாரிகளுக்கு தடை விதிக்க\nபிரெக்சிற் பேச்சுவார்த்தை: பிரித்தானியா யதார்த்தமான அணுகுமுறையை கையாளும்- சொல்வேனியா\nபிரெக்சிற் பேச்சுவார்த்தையில் பிரித்தானியாவின் ஒரு ஆக்கபூர்வமான மற்றும் யதார்த்தமான அணுகுமுறையை ஐரோப\nசவுதி ஊடகவியலாளர் மாயம்: சவுதி மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவு\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அதிக உதவிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்து\nஇங்கிலாந்து அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவெஸ்ட்மினிஸ்டரில் சந்தேகத்துக்குரிய பொதி : பொலிசார் அகற்றினர்\nதமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் ஆராயப்படுகின்றது – ராஜித சேனாரத்ன\nகிரைமியா துப்பாக்கிசூடு மற்றும் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்\nலண்டனில் மேடை நாடகத்தின்பால் ஈர்க்கும் குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறை\nபடுகொலை சதி விவகாரம்: ஜனாதிபதி மைத்திரி – நரேந்திர மோடி தொலைபேசியில் கலந்துரையாடல்\nஅமெரிக்க அதிபரின் புதிய ஓவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healervinodh.blogspot.com/2015/05/blog-post_95.html", "date_download": "2018-10-17T17:20:31Z", "digest": "sha1:6SUAYILTXATMGIN6OISU3VQPFNTJ6CEJ", "length": 10345, "nlines": 123, "source_domain": "healervinodh.blogspot.com", "title": "HealerVinodh: இரத்ததில் சர்க்கரையின் அளவு", "raw_content": "\nஇந்த வளைத்தளத்த��ற்கு ஆதரவு அளித்து வரும் நேயர்களுக்கு நன்றி....... ஹீலர் வினோத் Contact Number: 9840394536 8608224317\nநமது உணவில் உள்ள சர்க்கரையானது வளர்சிதை மாற்றத்தின் (metabolism) வாயிலாக குளுகோசாக மாற்றம் பெற்று இரத்தத்தோடு கலக்கிறது. இதனை அளப்பதற்குப் பொதுவாக நொதிகள் (enzymes) எனப்படும் வேதியியல் பொருள்கள் (chemicals) பயன்படுத்தப் படுகின்றன. குளுகோஸ் ஆக்சிடேஸ் மற்றும் குளுகோஸ் பெராக்சைட் எனப்படும் நொதிகள் குளுகோசை குளுகோனிக் அமிலமாகவும் ஹைட்ரஜன் பெராக்சைட் ஆகவும் மாற்றுகின்றன; இதன் விளைவாக சிகப்பு வண்ணப் பொருள் ஒன்று உற்பத்தி செய்யப்படுவதோடு, இவ்வண்ணத்தின் அடர்த்தியும் கருவி ஒன்றினால் அளக்கப்படுகிறது. அதே வேளையில் ஒரு குறிப்பிட்ட அடர்த்தியுள்ள குளுகோஸ் மாதிரியும் (sample) செலுத்தப்படுகிறது. இந்த இரண்டு மாதிரிகளின் அளவைக் கொண்டு இரத்ததில் உள்ள குளுகோசின் அளவு கணக்கிடப்படுகிறது. சாதாரணமாக இரத்ததில் குளுகோசின் அளவு 60-100 mg% இருக்க வேண்டும்.\nஇடுகையிட்டது Healer Vinodh நேரம் முற்பகல் 9:02\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுறைந்த இரத்த அழுத்தம் என்றால் என்ன உயர் ரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் (குறைவாக 90/60) மருத்துவ சொல்லாகும். இரத்த அழுத்த ...\nஉடல் உறுப்புக்களில் உண்டான சரி செய்து நன்மையை உண்டாக்கச் செல்லும் அதிகப்படியான இரத்த ஓட்டத்தையே ஆங்கில மருத்துவத்தின் தவறான அணுகும...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) – புற்றுநோயல்ல\n‘கொழுப்புக் கட்டிகள்’ பகுப்புக்கான தொகுப்பு அந்த அம்மாவின் உடலில் பல கட்டிகள். வயிற்றின் மேற் பகுதியில் இரண்டு பொம்மித் துருத்தி...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீரா...\nஇந்த நோய்க்கு மனபாதிப்புகளை மாற்ற வேண்டும். உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும். இதனால் நரம்புகள் வலுவடையும். வாழ்க்கை முறை,...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது சருமப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான்வெண்புள்ளிகள் உருவாகிறது. சர���மத்தில் உள்ள `மெலனோசைட்' எனப் படும்க...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எள...\nசிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை 'உடற்காங்கை' என்பார்க...\nகை, கால் மூட்டு வலி குறைய\nலண்டன்: \"கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து ...\nவெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எதனால் வருகிறது\nஇப்படி ஒரு நோய் இருப்பது இதுவரை உங்களுக்குத் தெரியுமா ஆனால் மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று. அப்படி என்ன நோ...\nமார்பக புற்றுநோயை கண்டறிய சுய பரிசோதனை செய்வது எப்...\nஊறுகாய் சாப்பிடுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்\nமுடி அடர்த்தியாக வளர..............இய‌ற்கை வைத்தியம...\nஉங்களின் விளம்பரம் இந்த பக்கத்தில் வரவேண்டுமா தொடர்புகொள்ள: 9840394536, 8608224317 email: healervinodh81@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2012/12/blog-post.html", "date_download": "2018-10-17T16:56:51Z", "digest": "sha1:OEQDZYLC5PT6GTCLRXDAMFER5ULD24X2", "length": 9402, "nlines": 232, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: முஸ்தபா..முஸ்தபா..!! ( ஒரு நட்பின் கதை )", "raw_content": "\n ( ஒரு நட்பின் கதை )\nஇது ஒரு நட்பின் கதை.. என் நட்பின் கதை.. கொஞ்சம் பொறுமையா படிங்க.. கதையும் புரியும்.. என் நட்பின் ஆழமும் தெரியும்..\nஉங்க நட்பைப் பற்றி தெரிஞ்சுக்க கொஞ்சம் கஷ்டப்படணும் போல இருக்கு.\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nCZ 12 - சைனீஸ் சோடியாக் - திரை விமர்சனம்\n2012 -சிறந்த 10 பாடல்கள்\nஷேக்ஸ்பியரின் தமிழ்க் கதைகள் ..\nபறக்கும் மாட்டு வண்டி.. ( Air Asia )\nபயணத்தின் சுவடுகள்-5 (மை டியர் மலேசியா)\nபயணத்தின் சுவடுகள்-4 (மை டியர் மலேசியா)\n ( ஒரு நட்பின் கதை )\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nதி டூரிஸ்ட் - திரை விமர்சனம்\nAFTER EARTH - திரை விமர்சனம்\nபறக்கும் மாட்டு வண்டி.. ( Air Asia )\nஎன் கூட ஓடி வர்றவுக\nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஷிம்லா ஸ்ப���ஷல் – ஹாதூ பீக், நார்கண்டா – மண்டோதரி கோவில்\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=201612", "date_download": "2018-10-17T16:08:04Z", "digest": "sha1:YDTBD7IXOGYOMLGRN7DZE2Z4AOELZQJR", "length": 8629, "nlines": 130, "source_domain": "www.nillanthan.net", "title": "December | 2016 | நிலாந்தன்", "raw_content": "\nபோரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு பொருத்து வீடுகளைக் கட்டிக் கொடுக்கப்போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இது தொடர்பில் அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கி விட்டது. வரும் ஏழாம் திகதி இத்திட்டம் ஆரம்பிக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை தமிழ்ப்பத்திரிகைகளில் இது தொடர்பாக ஒரு முழுப்பக்க விளம்பரம் பிரசுரிக்கப்பட்டுள்ளது. பொருத்து வீடுகளை தமிழ் மக்களின் பிரதிநிதிகளில் பெரும்பாலானவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. வடமாகாண…\nஒட்டுமொத்தத் தமிழ்ப்பரப்புக்கூடாகப் பார்த்தால் ஜெயலலிதா மிக அரிதான ஒரு பேராளுமை. ஈழத்தமிழ் நோக்குநிலையில் இருந்து பார்த்தால் அவர் ஒரு காலகட்டத்தில் எதிரானவராகத் தோன்றுகிறார். இன்னொரு காலகட்டத்தில் நட்பானவராகத் தோன்றுகிறார். ஒட்டுமொத்தத் தமிழ்ப்பரப்பில் ஆங்காங்கே துருத்திக் கொண்டு தெரியும் பெண்ணிலை வாதிகளோடு ஒப்பிடுகையில் ஜெயலலிதா தன்னை ஒரு பெண்ணியவாதியாகக் காட்டிக்கொண்டவரல்ல. அவர் உருவாகி வந்த…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nஇம்முறை தாயகத்தில் மாவீரர்நாள் ஒரு வெகுசன நிகழ்வாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. அரசியல்வாதிகளின் நிகழ்வாகவும் அனுஷ்டிக்கப்பட்டது. மே பதினெட்டுக்குப்���ின் தாயகம் தமிழகம் டயஸ்பொறா ஆகிய மூன்று தரப்புக்களும் ஒரே நாளில் ஒரு விடயத்துக்காக உணர்வுபூர்வமாக ஒன்று திரண்ட மிக அரிதான நிகழ்வுகளில் அதுவும் ஒன்று. தாயகத்தில் அதை ஒரு வெகுசன நிகழ்வாக ஒழுங்குபடுத்திய அரசியல்வாதிகளே அதைத் தங்களுடைய…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nமதில் மேற் பூனை அரசியல்\nஉள்ளூராட்சி சபைத் தேர்தலும் போளை அடிக்காத உள்ளூர் தலைமைகளும்January 14, 2018\n13ஆவது திருத்தமும் சிங்களக் கடுந்தேசியவாதமும்July 1, 2013\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2016/12/blog-post_27.html", "date_download": "2018-10-17T16:41:01Z", "digest": "sha1:B66BJ7J76EVH2LZH3PQCJRMJFUG4AC3K", "length": 18791, "nlines": 50, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "வேர்ட்டில் டாகுமெண்ட் டேட்டாவை வகைப்படுத்துவது எப்படி", "raw_content": "\nவேர்ட்டில் டாகுமெண்ட் டேட்டாவை வகைப்படுத்துவது எப்படி\nடாகுமெண்ட் டேட்டா வகைப்படுத்தல் : வேர்ட் புரோகிராம் பயன்படுத்தியவர்கள் அனைவருமே, வேர்ட் தகவல்களை பிரித்து வகைப்படுத்தும் (sorting) வேலை செய்வதனை உணர்ந்திருப்பீர்கள். இதனை தொடக்கத்திலிருந்து இறுதிவரையாகவோ (ascending or descending), அல்லது இறுதியிலிருந்து தொடக்க வரையோ (descending) இருக்கலாம். வரிசையாகப் பட்டியலாகத் தரப்பட்ட தகவல்களை இந்த வகையில் பிரித்து அமைக்கலாம். ஆங்கில மொழியில் அமைந்த தகவல்கள் எனில், தொடக்கம் முதல் மிகுதிவரை எனில் அது 0-9, A-Z ஆகும். மிகுதியிலிருந்து தொடக்க வரை எனில், அதற்கு நேர்மாறான வகையில் அமைவது ஆகும். மற்ற மொழிகளுக்கு, அந்த மொழிகளின் தன்மையைப் பொறுத்தது ஆகும். இதில் எந்த வகைப் பிரித்தல் வேண்டும் என்பதனைப் பயனாளர் தான் Sort டயலாக் பாக்ஸில் அமைக்க வேண்டும்.\nஇதில் இன்னொரு சிறிய வழியையும் பின்பற்றலாம். இந்த பிரித்தலை, வேர்ட் டெக்ஸ்ட்டில் உள்ள எழுத்து வகையிலும் (case sensitive) அமைக்க வேண்டுமா, அதாவது பிரிப்பது A-Z ஆக இருக்க வேண்டுமா அல்லது a-z ஆக இருக்க வேண்டுமா என்பதனை முடிவு செய்திடலாம். இந்த வகைப் பிரித்தலை நாம் அமைக்கவில்லை எனில், பெரிய எழுத்து மற்றும் சிறிய எழுத்து (uppercase and lowercase letters) டெக்ஸ்ட்டை, வேர்ட், பிரித்தலின் போது ஒரே மாதிரியாகத்தான் எடுத்துக் கொள்ளும்.\nவேர்ட் சிறிய, பெரிய எழுத்துக்களையும் தன் கவனத்தில் எடுத்துப் பிரிக்க வேண்டும் என எண்ணினால், நாம் கீழே தந்துள்ளபடி, செட்டிங்ஸ் அமைக்க வேண்டும்.\nமுதலில் எந்த டெக்ஸ்ட்டைப் வகை பிரிக்க வேண்டுமோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.\n(நீங்கள் ஒரு அட்டவணையை (table) வகைப் பிரிப்பதாக இருந்தால், அதனுள், எங்கேனும் கர்சரைக் கொண்டு சென்று அமைத்தால் போதும். ஆனால் டெக்ஸ்ட்டை பிரித்து அமைப்பதாக இருந்தால், பிரிக்க வேண்டிய டெக்ஸ்ட் முழுவதையும் முதலில் தேர்ந்தெடுக்க வேண்டும். அடுத்து ரிப்பனில் Home டேப் தேர்ந்தெடுக்கவும்.\nதொடர்ந்து Paragraph குரூப்பில், Sort டூல் தேர்ந்தெடுக்கவும். இது A-Z எழுத்துக்களுடன் தலைகீழ் அம்புக் குறி கொண்ட ஐகானாகக் காட்சி அளிக்கும். (டேபிள் பிரிப்பதாக இருந்தால், ரிப்பனில் உள்ள table's Layout டேப்பினைத் தேர்ந்தெடுத்து, Data groupல் உள்ள Sort டூல் மீது கிளிக் செய்திடவும்.) இப்போது வேர்ட் Sort Text டயலாக் பாக்ஸினைக் காட்டும்.\nஇந்த டயலாக் பாக்ஸில், மேலிருந்து கீழாகவா, அல்லது கீழிருந்து மேலாகவா என்பதற்கும், எந்த வகையில் டெக்ஸ்ட்டை பிரித்துக் காட்ட வேண்டும் என்பதற்கும் ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். அவற்றைப் பயன்படுத்தவும்.\nதொடர்ந்து Options பட்டனில் கிளிக் செய்திடவும். வேர்ட் Sort Options டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் தரப்படும் Case Sensitive செக் ���ாக்ஸினை நீங்கள் எப்படி வேர்ட் எழுத்துக்களைக் கையாள வேண்டும் என எண்ணுகிறீர்களோ, அதற்கேற்றபடி அமைக்கவும். இதனைத் தேர்ந்தெடுத்தால், பிரிக்கும் வகை எழுத்து வகையில் அடிப்படையில் மேற்கொள்ளப்படும். இல்லை எனில், பெரிய எழுத்து, சிறிய எழுத்து என்ற வேறுபாடு இன்றி பிரித்தல் மேற்கொள்ளப்படும். அடுத்தடுத்து கிடைக்கும் ஓகே பட்டனில் கிளிக் செய்து வெளியேறவும்.\nடாகுமெண்ட் பாதுகாப்பினை நீக்கல் : திருத்துதல்களைப் பாதுகாப்பாக வைத்திட, கமெண்ட் எனப்படும் குறிப்புகளை நீக்காமல் வைத்திட, மற்றும் பிற பார்மட் வகைகளை மாற்றாமல் கொண்டிட நாம் நம் டாகுமெண்ட்களை, திருத்தம் செய்திடாத வகையில், Protected ஆக மாற்றி வைத்திருப்போம். ஒரு நிலையில், இந்த பாதுகாப்பினை நீக்கி, டாகுமெண்ட்டினை வைத்துக் கொள்ள விரும்புவோம். அதற்கான வழிகளை இங்கு பார்க்கலாம்.\nதொடர்ந்து, ரிப்பனில் உள்ள Review டேப் தேர்ந்தெடுக்கவும்.\nரிப்பனின் வலது பக்கட்தில் Click the Protect Document என்ற டூலில் கிளிக் செய்திடவும்.\nஇப்போது டாஸ்க் பேன் கிடைக்கும். இதில் கீழாக உள்ள Stop Protection என்பதில் கிளிக் செய்திடவும். வேர்ட் இப்போது Unprotect Document என்ற டயலாக் பாக்ஸைக் காட்டும்.\nஇந்த டயலாக் பாக்ஸில், நீங்கள் இந்த டாகுமெண்ட்டினைப் பாதுகாப்பாக வைக்கும் பொருட்டு தரப்பட்ட பாஸ்வேர்டைத் தரவும்.தொடர்ந்து ஓகே கிளிக் செய்தால், டாகுமெண்ட்டிற்கு அதுவரை அளிக்கப்பட்ட பாதுகாப்பு கவசம் நீக்கப்படும்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் ���னை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வக���ப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_541.html", "date_download": "2018-10-17T17:05:27Z", "digest": "sha1:2KGUSANQGWLFA5SVKXLXKLW5BME5JCPZ", "length": 10461, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "டிக்கட், பாஸ்போர்ட் ஏதுமின்றி அமெரிக்காவிலிருந்து லண்டன் வந்த பெண்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nடிக்கட், பாஸ்போர்ட் ஏதுமின்றி அமெரிக்காவிலிருந்து லண்டன் வந்த பெண்\nஅமெரிக்கா கூறிக்கொள்வது போல் அது ஒன்றும் பாதுகாப்பு அம்சங்களில் சிறந்த நாடு இல்லை என 66 வயது வீடில்லாமல் தெரு ஓரத்தில் வாழும் ஒரு வயதான பெண் நிரூபித்துள்ளார் ஆனால் பிற உலக நாடுகளிலிருந்து லாப்டாப் கொண்டு வராதே, இதைக் கொண்டு வராதே அதைக் கொண்டு வராதே பாதுகாப்புச் சோதனைகளை இன்னும் அதிகப்படுத்து என அக்கப்போர் செய்வதில் மட்டும் எந்த குறைச்சலும் இல்லை.\nசிகாகோவின் ஓ' ஹரே சர்வதேச விமான நிலையத்திலிருந்து (Chicago's O'Hare International Airport) லண்டனின் ஹீத்ரு விமான நிலையத்திற்கு பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானத்தில் டிக்கட், பாஸ்போர்ட் ஏதுமின்றி பறந்து வந்த 66 வயது மாரிலின் ஹார்ட்மென் (Marilyn Hartman) எனும் பெண் ஒருவழியாக பிரிட்டீஷ் ஏர்வேஸ் விமானப் பணியாளர்களால் ஹீத்ரு விமான நிலையத்தில் இறங்குமுன் கண்டு பிடிக்கப்பட்டு அமெரிக்காவிற்கே திருப்பியனுப்பப்பட்டார்.\nஇந்தப் பெண் இப்படி வருவது இது முதன்முறையல்ல 8வது முறையென புள்ளிவிபரங்கள் வேறு தருகின்றனர் அமெரிக்க அதிகாரிகள். சுமார் 3 ஆண்டுகளுக்கு முன் சிறையிலிருந்து விடுதலையான ஒரு சில மணிநேரத்திலேயே இதே சிகாகோ விமான நிலையத்தில் இதேபோல் ஊடுருவிச் செல்ல முயன்றுள்ளார். 2016 ஆம் ஆண்டு முதல் 2 வருடங்கள் மனநல மருத்துவமனையிலும் பிடித்து வைக்கப்பட்டிருந்தார்.\nசுமார் 24 மணிநேரங்கள் அந்த ஏர்போர்டிலேயே காத்திருந்து சரியான சந்தர்ப்பம் கிடைத்தபோது கூட்டத்தோடு கூட்டமாக விமான நிலைய பாதுகாப்புக்களை கடந்து விமானம் ஏறியுள்ளார். தற்போது கைது செய்யப்பட்டுள்ள இந்தப் பெண் மீது திருட்டு, சட்ட விரோதமாக ஊடுருவி செல்லுதல் ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்டுள்ளன.\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஇலங்கையில் திறக்கப்பட்டுள்ள கத்தார் விசா மையத்தின் சேவைகள் விபரம் (விரிவாக)\n(அஷ்ரப் ஏ சமத்) இலங்கையில் முதலாவது கட்டாா் விசா நிலையம் இன்று (11.10.2018) ராஜகிரியவில் கட்டாா் அரசினால் திறந்து வைக்க்பபட்டது. ...\nகத்தாரின் வீசா நிலையம் இலங்கையில் இன்று திறக்கப்பட்டது (படங்கள்)\nகத்தார் வீசாக்களை அந்தந்த நாடுகளிலேயே வழங்கும் கத்தாரின் திட்டத்தின் முதற்கட்டமாக கத்தார் வீசா நிலையம் இன்று இலங்கையில் திறக்கப்பட்டது. க...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\n மொபைல் கெமராக்கள் பற்றிய முக்கிய அறிவித்தல்\n2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெற இருக்கும் கால்ப்பந்து உலகக் கிண்ணத்தை முன்னிட்டு கட்டுமாணப்பணிகள் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கி...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்க��ழமை அதிகாலை கத்தார் ஹமத்...\nவெளிநாடுகளுக்கு செல்ல இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nஉலகின் பலமான கடவுக்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Passport Index) என்ற இணையத்த...\nகத்தாரில் இலங்கையருக்குச் சொந்தமான PURSE முக்கிய ஆவணங்களுடன் தொலைந்து விட்டது\nLOST WALLET அன்பின் சகோதரர்களே, சம்மாந்துரையை சேர்ந்த சகோ முபஸ்ஸிர் 12/10/2018 இரவு தனது பணப் பையினை, முக்கிய ஆவனங்களுடன் Al Sa...\nகுழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா..\nநமக்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/09/4.html", "date_download": "2018-10-17T16:31:48Z", "digest": "sha1:OORPMYMGHDF6YBFZD4EWYAJ6QHW4VPRL", "length": 25438, "nlines": 238, "source_domain": "www.ttamil.com", "title": "என் இனம் சுமந்த வலிகள் பாகம் 4. ~ Theebam.com", "raw_content": "\nஎன் இனம் சுமந்த வலிகள் பாகம் 4.\nநீண்ட இடைவெளியின் பின்னர் இந்த தொடர் வருவதால் வாசகர்களுக்காக ஒரு முன் கதைச் சுருக்கம் ஒன்றைத் தருகின்றேன்.\nநிலா தகப்பன் இல்லாத தன் இரண்டு பிள்ளைகளை காப்பாற்ற வேலை தேடி அலைகிறாள் ,அப்போது தன் போராட்ட கால வாழ்வில் சந்தித்த தன் தோழி மதியை சந்திக்கிறாள் .இருவரும் ஒரு தேநீர்க் கடையில் தேநீர் அருந்தியபடி தங்கள் துயர வாழ்க்கை பற்றி உரையாட ,மதியின் கணவன் புனர்வாழ்வு பெற்று மீண்டும் இராணுவத்தினரால் கைது செய்யப்படட செய்தியை அறிந்த நிலா தமிழனின் தலைவிதியை எண்ணி வேதனையடைந்தாள்.அங்கே டீ கடையை நடாத்தி வரும் ரவியின் சோகமும் ,பின் அவர் காலையடி இணைய உதவும் கரங்களின் உதவியுடன் தேநீர்கடையை நாடாத்தி வருவதையும் அறிந்து கொள்கின்றனர் .நிலாவின் கஷடங்களை கடைக்காரர் சொல்ல அறிந்து கொண்ட மதி நிலாவின் கடந்த காலத்தை எண்ணிப்பார்க்கிறாள் .நிலா சிங்களவர்களால் கொலை செய்யப்பட்ட தன் தந்தைக்காக சிங்களத்தை பழி வாங்க போராடடத்தில் தன்னை இணைத்துக் கொண்டவள் .ரவியுடன் உரையாடிக்கொண்டிருக்கும் போது அங்கே விநோதன் என்ற போராளியின் மனைவியும் இவர்களை சந்தித்து தன் துயரங்களை கூறுகின்றாள் .ஒரு காலையும் கையையும் இழந்த தன் கணவனின் நிலையறிந்து மாடு ஒன்றை உதவும் கரங்கள் என்ற அமைப்பின் மூலம் பெற்று ஓரளவ��� சீவியத்தை ஓட்டிக்கொண்டிருந்த போது ,யார் இந்த மாடு தந்தவை என்று கேட்டு அந்த புலம் பெயர் புலியை விசாரிக்க என்று சொல்லி ,அவரையும் மாட்டையும் கொண்டு\nபோட்டினம் என்று சொல்ல, டீ கடைக்காரர் ரவியும் தன் கடந்த கால சோகத்தை அவர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் ........................\nடீ கடைக்காரரின் நினைவுகள் மெல்ல தன் இளமைக் காலத்தை நோக்கித் திரும்பின .\nதென் இலங்கையின் தலை நகரம் அன்றும் வழமை போல கதிரவனும்\nகாட்சி கொடுக்க,கண் விழித்துக் கொண்ட அப்பா \"தம்பி ரவி (டீ கடைக்காரன்) ; இண்டைக்கு நீ போய் கடையைத் திற, நான் ஒருக்கா தம்பிதுரையை பார்க்க வேணும், அவனோட\nகாசு அலுவலைப் பற்றி கதைச்சுப் போட்டு, அப்படியே கடைக்கு வரேன்\" என்று கூறி\nவிட்டு தனது காரில் ஏறிப் புறப்பட்டார் .ரவியும்\nஅம்மா கொடுத்த காலை தேநீரை அருந்திய வண்ணம்\nவானொலியில் போய் கொண்டு இருந்த செய்தியை கேட்டுக் கொண்டிருந்தான். புலிகள் யாழ்ப்பாணத்தில் ஆமி மீது தாக்குதல் நடாத்தியதில்\nபலர் கொல்லப்படத்தை அறிந்த சிங்களவர்கள், தென் இலங்கைத் தமிழர் மீது கண் மூடித்தனமாக தாக்குதல் நடத்துகிறார்கள் என்று செய்தியைக் கேட்டு வேதனை அடைந்தான் .\n\"அம்மா அம்மா செய்தியைக் கேட்டிடீங்களோ ,இஞ்சை கலவரம் நடக்குதாம், அப்பாவும் அந்தப் பக்கம் தான் போனவர், என்ன நடக்குமோ தெரியேல்லை\" என்று கூறவும் அம்மா \"ஐயோ என்ரை கடவுளே அவருக்கு ஒன்றும் நடக்கக் கூடாது , தம்பி அவருடைய தொலைபேசிக்கு ஒருக்கா எடுத்து பார்\" என்று கூறவும் ரவியும் அழைப்பை எடுத்தான் . மறுமுனையில் சிங்களத்தில் ஒருவன் \" இங்கு கலவரம் நடக்குது, தம்பி இங்க வராதீங்க உங்கட அப்பாவையும் அடிச்சே கொண்டு போட்டாங்க \" என்று கூறவும்\n\"அப்பா அப்பா, அம்மா சிங்களவர் அப்பாவை அடித்து கொன்று விட்டார்களாம்\"என்று கத்தவும் ,அதே நேரம் ,அருகில் குடி இருந்த சிங்களக் குடும்பம் ஒன்று அவர்களின் வீடடை நோக்கி ஓடி வந்து \"தம்பி தம்பி வாங்கோ வாங்கோ நீங்களும் அம்மாவும் எங்கட வீட்டில் வந்து இருங்கோ, குண்டர்கள் தமிழர் வீடுகளைத் தேடிப் போய் பார்த்து தாக்கி கொண்டு வருகிறார்கள்\" என்று கூறவும் ரவியின் அம்மா \"தம்பி நீ போ நான் வருகிறேன், முக்கிய சாமான்களை எடுத்து கொண்டு வாறன்\" என்று கூற \"அம்மா நீங்களும் கெதியாய் வாங்கோ \" என்று கூறி விட்டு சிங்கள குடும்பத்தி���ருடன் அவர்களின் வீட்டுக்குள் நுழைந்த அதே\nநேரம் , சிங்களக் காடையர்கள் ரவி வீட்டின் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று தாயை தாக்கி விட்டு, ரவி இருக்கும் சிங்கள குடும்பத்தினரின் வீட்டுக்கு வந்து நீ தமிழா என்று கேட்கவும் ,இல்லை இல்லை நாங்கள் ஓரிச்சினல் சிங்களவர் , என்னுடைய அப்பாவும் போலீசில் இருந்தவர் என்று படத்தை காட்டவும், நகர்ந்து பக்கத்தில் வீட்டுக் கதவைத் தட்ட தொடங்கினர் . ரவியும் அம்மாவுக்கு என்ன நடந்து இருக்கும் என ஏங்கியவாறு அழத் தொடங்கினான். அதற்கு \"அம்மாவுக்கு ஒன்றும் நடந்து இருக்காது, இவங்கள் கொங்சம் அங்காலை போன பிறகு போய் பார்ப்போம் நீ பொறுமையாக இரு\" என்று கூறவும் ஏக்கத்துடன் மனச்சஞ்சலத்துடனும் இருந்தான்.\nஒரு மணித்தியாலம் கடந்த பின்னர் வெளியில் எட்டி பார்த்து விட்டு எல்லாரும் போட்டாங்கள் என்று சொல்லவும்,\nரவி விழுந்தடித்துக் கொண்டு சென்று பார்த்தால், அங்கே அவன் தாய் இரத்த வெள்ளத்தில் கிடந்ததை பார்த்து, ஐந்தும் கெட்டு அறிவும் கெட்டு சுய நினைவை இழந்து தடுமாறினான்.\nஉறவுகளுக்கு கூட தகவல் கொடுக்க முடியாமல் , தகப்பனின் இறந்த உடலையும் எடுக்க முடியாமால் போக அனாதையாக தாய் தந்தையின் கிரியைகளை சிங்கள உறவுகளின் துணையோடு செய்து முடித்தான்.\nஅதன் பின்னர் நிலைமை சிறிது மாறி இயல்பு\nநிலைமைக்கு வர அப்பாவின் சொந்தக் கடைக்குப் போய் பார்ப்போம் என்று கடை இருந்த இடத்தை நோக்கி சென்றான் .\nஅங்கே கடையில் இருந்த பொருட்கள் எல்லாம் சூறையாடப்பட்டு கடை உடைக்கப்பட்டு இருந்ததை கண்ட அவனுக்கு வெறுப்பு வர, மௌனத்தோடு வீடு நோக்கித் திரும்பினான் . ஒரு முடிவு எடுத்தபடி கடையை விற்று விட்டு யாழ் சென்று வாழ்வோம் என்று நினைத்தபடி கடையை விற்பதற்கான அலுவல் பார்க்கும் பொழுது அங்கேயும் அவனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது . தன் தந்தையாருக்கு கடையை விற்ற சிங்களவனோ அந்தக் கடை தனக்கே சொந்தமானதெனக் கூற, விசனம் அடைந்த ரவி தனக்கு தெரிந்த போலீஸ் அதிகாரியோடு சென்று இந்த விடயம் பற்றி கூறி தனக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டான். அவனும் ரவிக்கு தன்னால் ஒன்றும் செய்ய முடியாது,அவன் அரசியல்வாதியின் ஆதரவு உள்ளவன் எனக் கூறி கையை விரிக்க ,தான் வாழ்ந்த வாடகை வீடடையும் கை விட்டு வன்னியை நோக்கி நகர்ந்தான் .அங்கே தனது மாம���வின் பெண் மாதவியுடன் காதல் வரவும், இருவரின் மனதையும் புரிந்து கொண்ட உறவினர்கள் உதவியுடன் திருமணம் புரிந்து , ஒரு புதிய வாழ்வை வாழத் தொடங்கினான்.\nஇனம் சுமந்த வலிகள் பாகம் 5 தொடரும் .\n[தொடர் பற்றிய உங்கள் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன]\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:20...\nஎன்னை நான் பார்க்கின்றேன்[அறிவியல் ]\nசிரித்து மகிழ சில நிமிடம்..நகை.\nசிம்பு ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்:\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:19...\nதனுஷ், விஷால், கார்த்தி போட்டியாக 4 படங்கள்\nகரைந்த வாழைப்பழத்தை இனியும் கழிக்கலாமா\nஒளிர்வு:70- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆவணி ,2016]\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]பகுதி:18\nயார் யாரோ விட்ட தவறுகளுக்கெல்லாம் பலியிடப்படும் மக...\nசத்குரு எனப்படும் ஜாக்கி வாசுதேவ் - ஒரு பார்வை\nகல்யாண வீட்டில் பறுவதம் பாட்டி\nவயிறு குலுங்கி சிரிக்க சில..நிமிடம்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:17...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [விழுப்புரம் ]போலாகுமா...\nவிஜய் 60 ஆவது படம் தலை என்ன\nபச்சிளங் குழந்தையைப் பராமரிப்பது எப்படி\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:16...\nஎன் இனம் சுமந்த வலிகள் பாகம் 4.\nஇன்றுமுதல் ‘எனக்கு வேறு எங்கும் கிளைகள் கிடையாது’\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:15...\nஏனிந்தக் கொலை வெறி, வெறி அடா\nஆண்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்-தெரியுமா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:14...\nயாழ்-நகரில் காணாமல் போன திரை-அரங்குகள்.[video]\nஎனக்கு ஒரு காதல் முகவரி தந்து விடு..\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் \"சுமேரிய கணிதம்\": \"எண்ணென்...\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\nஇராமாயணம் என்னும் கதையில் காணப்படும் விஷயங்கள் , சம்பவங்கள் முதலியவை பெரிதும் அராபியன்னைட் , ஷேக்ஸ்பியர் , மதனகாமராஜன் , பஞ்சதந்திரக் ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ பசுத்தோல் போர்த்த.. \n குறையிலா வாழ்க்கை இன்னொருவனைத் தேடல் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/lifestyle/human-eggs-grown-to-full-maturity-in-a-lab-for-first-time/", "date_download": "2018-10-17T17:29:21Z", "digest": "sha1:C6VTJZZFPKXPMDKJTBNV7VCXC35IYVZY", "length": 13227, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "முதன்முதலில் ஆய்வகத்தில் மனித முட்டைகளை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை!-Human eggs grown to full maturity in a lab for first time", "raw_content": "\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nமுதன்முதலில் ஆய்வகத்தில் மனித முட்டைகளை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nமுதன்முதலில் ஆய்வகத்தில் மனித முட்டைகளை உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை\nபல ஆய்வுகளுக்குப் பின், மனித முட்டையை ஆய்வகத்தில் உருவாக்கி சாதனை புரிந்துள்ளனர். மனித திசுக்கள் முட்டையை உருவாக்கும் முயற்சி வெற்றியடைந்துள்ளது.\nபல கட்ட ஆய்வுகளுக்குப் பின், மனித முட்டையை ஆய்வகத்தில் உருவாக்கி விஞ்ஞானிகள் சாதனை புரிந்துள்ளனர். இதன் மூலம், மனித திசுக்கள் மூலம் மனித முட்டையை உருவாக்கும் முயற்சி வெற்றியடைந்துள்ளது.\nஇச்சாதனையை அமெரிக்க மற்றும் பிரிட்டன் விஞ���ஞானிகள் புரிந்துள்ளனர். இந்த ஆராய்ச்ச்சியை எடின்பர்க் மருத்துவமனை விஞ்ஞானிகள் மற்றும் ’செண்டர் ஃபார் ஹியூமன் ரீப்ரொடக்‌ஷன்’ எனும் நியூயார்க் அமைப்பின் விஞ்ஞானிகளும் இணைந்து மேற்கொண்டனர். இதன்மூலம், புற்றுநோய் உள்ளிட்ட பல நோய்களின் சிகிச்சைகள் எளிதாகும் எனவும், கருத்தரிப்புக்கான புதிய சிகிச்சைகள் சாத்தியமாகும் எனவும், ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆராய்ச்சி Molecular Human Reproduction எனும் ஆராய்ச்சி இதழில் சமீபத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கது.\nமுதலில் விஞ்ஞானிகள் எலிகளின் திசுக்கள் மூலம் அவற்றின் முட்டைகளை ஆய்வகத்தில் உருவாக்கி முயற்சி செய்தனர். அந்த முயற்சி வெற்றி பெற்றதற்குப் பின்னர், மனித திசுக்களை வைத்து மனித முட்டையை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தற்போது, அந்த முயற்சியிலும் வெற்றியடைந்துள்ளனர்.\nதற்போது, ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட மனித முட்டைகள் எந்தளவு ஆரோக்கியமானது என்பதைக் கண்டறியும் சோதனையில் விஞ்ஞானிகள் இறங்கியுள்ளனர்.\nஇந்த சாதனையை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இத்தகைய முட்டைகள் மூலம் ஆண் விந்தனுக்களை செலுத்தி கருத்தரிப்பை நிகழ்த்த முடியும் என விஞ்ஞானிகள் பலரும் தெரிவித்துள்ளனர்.\nமேலும், புற்றுநோய் சிகிச்சை எடுத்துவரும் பெண்கள் தங்களின் கருமுட்டையை இத்தகைய தொழில்நுட்பம் மூலம் பாதுகாத்து, பின்னர் கருத்தரிப்பு நிகழ்த்த இச்சாதனை துணைபுரியும் என்பது விஞ்ஞானிகளின் கூற்று.\nஎனினும், இத்தகைய தொழில்நுட்பம் மூலம் மனித முட்டைகளை உருவாக்குதல் பாதுகாப்பானதா என்ற கேள்வியும் பரவலாக எழுந்துள்ளது.\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஇந்த நாள்.. இந்த நாளுக்கு தான் இத்தனை வருடங்களாக காத்திருந்தேன்.. ஒட்டு மொத்த கேரளாவை திரும்பி பார்க்க வைத்த ரேஷ்மா\nநெப்போலியன் உயிர்நீத்த அமானுஷ்ய அடிமை தீவு\nஇந்தியர்களுக்கு குறைந்த கட்டணத்தில் ‘விசா ஆன் அரைவல்’ மூலம் விசா தரும் டாப் 5 நாடுகள்\nமனதை உருக்கும் காதல் கதை… காதலன் கல்லறைக்கு மணக்கோலத்தில் வந்த பெண்\nNavratri 2018 : களைக்கட்ட தொடங்கிய நவராத்திரி கொண்டாட்டம்.. இந்த நவராத்திரிக்கு இந்த பொம்மைகள் தான் ஸ்பெஷல்\n2256ம் ஆண்டில் இருந்து மனிதன் பூமிக்கு வந்தது உண்மையா\nஇரவில் உடல் எடையை குறைக்கும் பருப்பு உணவுகள்\nஜே.கே.புதியவன் கொலை நடந்தது எப்படி\nநடித்துக் கொண்டே பி.ஹெச்.டி படிக்கும் நடிகை பூர்ணா\nநெல்லை போலீஸிடமிருந்து தப்பிய கருணாஸ் கேள்வியுடன் முன்ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்\nபின்னர் தான் தெரிந்தது, கருணாஸை கைது செய்ய நெல்லை போலீசார்கள் சென்றார்கள் என்று\nKarunas Letter: சபாநாயகர் தனபாலை நீக்க சட்டப்பேரவை செயலாளருக்கு கருணாஸ் கடிதம்\nMLA Karunas Sent Letter to Tamil Nadu State Legislative Assembly: சபாநாயகர் தனபால் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்படுகிறார்கள்\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nநெப்போலியன் உயிர்நீத்த அமானுஷ்ய அடிமை தீவு\nTamilrockers Leaks U Turn Movie: தமிழ் ராக்கர்ஸால் சமந்தாவிற்கு வந்த சோதனை\nஅமைச்சரை குரங்குடன் ஒப்பிட்டு விமர்சனம்… மலிங்காவுக்கு ஓராண்டு தடை\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஉன் இடையோ உடுக்கை; உன் மார்போ\nமீ டூ விவகாரம் : மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nஎன்னை கொலை செய்ய சதி.. ரா மீது இலங்கை அதிபரின் குற்றச்சாட்டு உண்மையா\nநிஜ வாழ்க்கையில் நமக்கு இது வேண்டாம் : தனுஷுக்கு கடிதம் எழுதிய சிம்பு\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/shirts/latest-royal+shirts-price-list.html", "date_download": "2018-10-17T16:09:18Z", "digest": "sha1:MN2TAVKNTQTBX7HP6XPS2CASMQ3O4WHW", "length": 21438, "nlines": 541, "source_domain": "www.pricedekho.com", "title": "சமீபத்திய India உள்ள ராயல் ஷிர்ட்ஸ்2018 | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nLatest ராயல் ஷிர்ட்ஸ் India விலை\nசமீபத்திய ராயல் ஷிர்ட்ஸ் Indiaஉள்ள2018\nவழங்குகிறீர்கள் சிறந்த ஆன்லைன் விலைகளை சமீபத்திய என்பதைக் India என இல் 17 Oct 2018 ராயல் ஷிர்ட்ஸ் உள்ளது. கடந்த 3 மாதங்களில் 4 புதிய தொடங்கப்பட்டது மிக அண்மையில் ஒரு சான்ஸ் ராயல் மென் ஸ் போர்மல் ஷர்ட் பப்வஸ்௧௦௦ லைட் ப்ளூ ஸ்ல் 399 விலை வந்துள்ளன. இது சமீபத்தில் தொடங்கப்பட்டன மற்ற பிரபல தயாரிப்புகளாவன: . மலிவான ராயல் ஷர்ட் கடந்த மூன்று மாதங்களில் தொடங்கப்பட்டது Rs.399 விலை சான்ஸ் ராயல் மென் ஸ் போர்மல் ஷர்ட் பப்வஸ்௧௦௦ லைட் ப்ளூ ஸ்ல் மற்றும் மிகவும் விலையுயர்ந்த ஒருவராக ராயல் ப்ளூ போர்மல் ஷர்ட் Rs. 1,200 விலை உள்ளது. � விலை பட்டியல் இல் பொருட்கள் ஒரு பரவலான உட்பட ஷிர்ட்ஸ் முழுமையான பட்டியல் மூலம் உலாவ\nஉ ஸ் போலோ அச்சொசியாடின்\nஉநிடேது கோலாஸ் ஒப்பி பெனட்டன்\nகோக் ன் கீச் டிஸ்னி\nரஸ் ர் 500 அண்ட் பேளா\nராயல் மென் ஸ் போர்மல் ஷர்ட்\nசான்ஸ் ராயல் மென் ஸ் போர்மல் ஷர்ட் பப்வஸ்௧௦௦ லைட் ப்ளூ ஸ்ல்\nராயல் பார்க்கர் மென் ஸ் போர்மல் ஷர்ட்\nராயல் ப்ளூ போர்மல் ஷர்ட்\nகாண்க அதற்கும் அதிகமான உற்பத்திப் பொருள்களைக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C த��ியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00036.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2016/06/", "date_download": "2018-10-17T17:24:32Z", "digest": "sha1:IBXKAL4HOFLPF6XQ5MB7TTFPALUNOOJ7", "length": 39643, "nlines": 299, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: June 2016", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 19 ஜூன், 2016\nதொல்காப்பியம் என்னும் ஒப்புயர்வற்ற இலக்கண நூலினைக் கற்கத் தொடங்கிய நாளினை நினைத்துப்பார்கின்றேன். 1987 முதல் 1992 வரை திருப்பனந்தாள் செந்தமிழ்க் கல்லூரியின் பேராசிரியர்களின் பயிற்றுவித்தலில் இந்த நூலினை அறிந்துகொள்ள முடிந்தது. அதன் பிறகு முனைவர் கு. சுந்தரமூர்த்தி ஐயாவின் உரைகளும், பொழிவுகளும் இந்த நூலின்மேல் ஈர்ப்பினை ஏற்படுத்தியது. அறிஞர் பொற்கோ அவர்களின் நெறிப்படுத்தல் இந்த நூலை ஆய்வுப்பொருளாக்கிக்கொள்ள அடிகோலியது. புலவர் பொ.வேல்சாமி, முனைவர் கு.சிவமணி, முனைவர் ப.பத்மநாபன் உள்ளிட்ட அறிஞர்களின் தொடர்ந்த ஊக்கமொழிகள் என்னை வரம்பிட்டு நிலைப்படுத்துகின்றன.\nஉலகத் தொல்காப்பிய மன்றம் என்னும் பேரமைப்பின் வழியாக உலகப் பரவலுக்கு உரிய வகையில் தொல்காப்பியத்தைப் படிக்கவும் பரப்பவும் என் முயற்சி மீள்பிறப்பு எய்தியது.\nபெட்னா எனப்படும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரமைப்பு என்னும் வளர்ப்புத்தாய் ஒரு களம் அமைத்து என்னைத் தொல்காப்பியம் குறித்து உரையாற்ற ஓர் அரிய வாய்ப்பினை வழங்கியுள்ளது.\n இன்று 19.06.2016 இரவு தொல்காப்பியத்தின் சிறப்புகள் குறித்த என் உரை தமிழ் ஆர்வலர்களின் முன்பாக அரங்கேற்றம் காண உள்ளது. என் வளர்ச்சியில் ஆர்வம்கொண்டவர்கள் உலகெங்கும் பரவியுள்ளனர். இத்தகு பெருமைக்குரிய தமிழ் அன்பர்கள் என் உரையைச் செவிமடுத்து, நிறைகுறைகளைச் சுட்டி என் முயற்சியை ஊக்கப்படுத்தலாம்.\nநேரம்: இரவு 8:30 ET (கிழக்கு நேரம் - ஞாயிறு மாலை 8:30-9:30)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தொல்காப்பியம், பெட்னா, வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கங்களின் பேரமைப்பு, FeTNA\nவியாழன், 9 ஜூன், 2016\nநாவற்குடா இளையதம்பி தங்கராசாவின் நூல்வெளியீட்டு விழா\nநாவற்குடா இள��யதம்பி தங்கராசா எழுதிய நான் என் அம்மாவின் பிள்ளை என்ற அரிய நூலின் வெளியீட்டு விழா 12.06.2016 மாலை 5 மணிக்குக் கனடாவில் பேராசிரியர் இ. பாலசுந்தரம் அவர்களின் தலைமையில் நடைபெறுகின்றது. இடம்: St. James Cardinal McGuigan Catholic High School (Keele & Finch) 1440, Finch Avenue West. மு.இளங்கோவன் கலந்துகொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். ஆர்வம் உள்ள இலக்கிய ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பிக்கலாம். மட்டக்களப்பின் மரபுவழி வாழ்க்கையை அறிய உதவும் அரிய நூல் இதுவாகும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இளையதம்பி தங்கராசா, நாவற்குடா, நான் என் அம்மாவின் பிள்ளை\nதிங்கள், 6 ஜூன், 2016\nகனடா ஒண்டாரியோவின் தலைநகர் டொராண்டோவில் அமைந்துள்ள பெரிய சிவன்கோயில் அரங்கத்தில் 05.06.2016ஆம் நாள்(ஞாயிறு) மாலை 5 மணி முதல் இரவு 10.30 மணி வரை உலகத் தொல்காப்பிய மன்றத்தின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா தேசிய கீதம் இசைக்கப்பட்டதும் குத்துவிளக்கேற்றி, விழா தொடங்கிவைக்கப்பட்டது. முதல் நிகழ்வாகத் தொல்காப்பியப் பேச்சுப்போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கப்பட்டன.\nகனடா டொரண்டோவின் தமிழ்க் கல்வித்துறை-அதிகாரி பொ. விவேகானந்தன் அவர்கள் அனைவரையும் வரவேற்று வரவேற்புரை வழங்கினார். உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனடாக் கிளையின் தலைவர் சிவ. பாலு அவர்கள் தலைமையுரை வழங்கினார்.\nஉலகத் தொல்காப்பிய மன்றத்தின் நெறியாளர் பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் தொல்காப்பிய மன்றத்தின் நோக்கம், செயல்பாடுகள் குறித்து அவையினருக்கு அறிமுகம் செய்தார்.\nசிலம்பொலி சேத்திரா மாணவிகள் வரவேற்பு நடனத்தின் வழியாகத் தொல்காப்பியச் சிறப்பினை அவையினருக்கு நினைவூட்டினர்.\nசிங்கப்பூர் நன்யாங்கு தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சீதாலெட்சுமி அவர்கள் தொல்காப்பியம் குறித்தும், கல்விப்புலங்களில் அதனை அறிமுகம் செய்வது குறித்தும் பயனுடைய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.\nதொல்காப்பியப் போட்டிகளில் கலந்துகொண்ட இளம் பருவத்து மாணவர்களுள் முதல்பரிசு பெற்ற மாணவர்கள் தொல்காப்பியர் பற்றியும் தொல்காப்பியம் பற்றியும் பேசிய பேச்சுகள் அவையினரை வியப்பில் ஆழ்த்தின.\nதமிழகத்தைச் சேர்ந்த முனைவர் மு.இளங்கோவன் அவர்கள் நிகழ்ச்சியின் தலைமை விருந���தினராகக் கலந்துகொண்டு தொல்காப்பியம் எண்ணுப்பெயர்களும் அளவைப்பெயர்களும் என்ற தலைப்பில் உரையாற்றினார். ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தித் தோன்றிய தொல்காப்பியத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணுப்பெயர்கள், அளவைப்பெயர்கள் குறித்த செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். அளவைப் பெயர்கள், எண்ணுப்பெயர்கள் குறித்த விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதைக் குறிப்பிட்டார். கழஞ்சு, உழக்கு, நாழி, கஃசு, பனை, தொடி, கலம், சாடி, தூதை, தினை, வட்டி, அகல், பதக்கு, தூணி, மண்டை பற்றி விரிவாக ஆராய்ந்தால் பல உண்மைகள் புலப்படும் என்று தெரிவித்தார்.\nஇதழியல்துறை, திரைத்துறை, பண்பலை வானொலி, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களும், பிறமொழி ஆதிக்கமும், புலம்பெயர் வாழ்க்கையும் தமிழைச் சிதைத்துவரும் இன்றைய சூழலில் தொல்காப்பியம் உள்ளிட்ட இலக்கண நூல்களில் கூறப்பட்டுள்ள மொழிக்காப்பு முயற்சிகளை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் அறிய வேண்டும் என்று அவையினரைக் கேட்டுக்கொண்டார். தமிழ்ப்புலவர்கள் பிறமொழிக் கதைகள், சொற்களை ஆளும்பொழுது தமிழ் மரபுக்கு உட்பட்டு எழுதியுள்ளமைபோல் நாமும் தமிழ்மொழி மரபறிந்து எழுதவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். மேலும் தமிழ்மொழியின் பேச்சு வழக்கு, எழுத்து வழக்குகளை ஆராய்ந்து தொல்காப்பியர் கண்டுரைத்த முடிவுகள் இன்றும் பொருந்தும்படி உள்ளதை அவையினருக்குச் சான்றுகாட்டி விளக்கினார்.\nகனடாவில் ஆசிரியர் பணியாற்றும் திரு. பொ. அருந்தவநாதன் அவர்களின் தொல்காப்பியர் வழி நாட்டாரிசை என்ற நிகழ்வு அவையினரை மிகவும் கவர்ந்த ஒரு நிகழ்வாகும். தொல்காப்பியத்தில் இடம்பெற்றுள்ள நாட்டார் செய்திகளை எடுத்துரைத்துச் சான்றுகாட்டி, குழுவினருடன் திரு. அருந்தவநாதன் தம் கலைநிகழ்ச்சியை வழங்கியமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும். இந்த நிகழ்வு தமிழர்கள் பரவி வாழும் அனைத்து இடங்களிலும் நிகழ்த்தப்பட வேண்டிய ஒரு நிகழ்வாகும்.\nதிருமதி கௌசல்யா அவர்களின் சிவசக்தி நுண்கலைக்குழுவினர் மிகச் சிறந்த நாட்டிய நிகழ்வைத் தொல்காப்பியத்தைச் சிறப்பித்து வழங்கினர்.\nதொல்காப்பிய ஆய்வுக்கட்டுரைகள் அடங்கிய விழா மலரை வெளியிட்டுப் டொராண்டோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் அருட்தந்தையருமான ஜோசப் சந்திரகாந்தன் அவர்கள் உரையாற��றினார்.\nபேராசிரியர் பா. பசுபதி அவர்களின் தலைமையில் பயன்மிகு தொல்காப்பியம் என்ற தலைப்பில் கவியரங்கம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. பேராசிரியர் பசுபதி அவர்கள் மரபுக்கவிதையில் பெரும்புலமை பெற்றவர் ஆதலால் சந்தக்கவிதை வழங்கி அனைவரின் இதயத்திலும் இடம்பிடித்தார். கவிஞர் அன்புடன் புகாரி தொல்காப்பியம் குறித்து வழங்கிய கவிதை அனைவரின் உள்ளத்தையும் ஈர்த்தது. அதுபோல் கவிஞர் சபா. அருள் சுப்பிரமணியம், தீவகம் வே. இராசலிங்கம் ஆகியோர் சிறப்பான கவிதைகளை வழங்கி அனைவரின் பாராட்டையும் பெற்றனர்.\nஉலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனாடக் கிளையின் செயலாளர் திருமதி கார்த்திகா மகாதேவன் அவர்களின் நன்றியுரைக்குப் பிறகு விழா இனிது நிறைவுற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர்கள், ஊடகத்துறையைச் சேர்ந்தவர்கள், பல்வேறு தொண்டு நிறுவனங்கள், அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nசிவ.பாலு, மு.இளங்கோவன், பேராசிரியர் இ.பாலசுந்தரம்\nபேராசிரியர் சீதாலெட்சுமி அவர்களின் உரை\nதொல்காப்பியப் பரிசில் பெற்ற தமிழ்ச்செல்வங்கள்\nதொல்காப்பியம் பெருமை உரைக்கும் நாட்டியம்\nபரிசு வழங்கும் திருமதி பாலசுந்தரம்\nபேராசிரியர் பசுபதி, அன்புடன் புகாரி உள்ளிட்ட நண்பர்களுடன்..\nஅன்புடன் புகாரி அவர்களின் கவிதைச்சாரல்...\nஉதயன் ஆசிரியர் பரிசு வழங்கல்\nபேராசிரியர் சந்திரகாந்தன் பரிசு வழங்கிய காட்சி\nதொல்காப்பியப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு மு.இளங்கோவன் பரிசுவழங்கும் காட்சி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உலகத் தொல்காப்பிய மன்றம், கனடா, தொல்காப்பியம்\nஞாயிறு, 5 ஜூன், 2016\nகனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல்நாள் நிகழ்ச்சி\nதமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடக்க விழா...\nகனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கருத்தரங்க நிகழ்ச்சி, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கனடா வளாகத்தில் அமைந்துள்ள அரங்கில் 04.06.2016(காரிக்கிழமை) காலை 9.15 மணியளவில் தொடங்கியது. முனைவர் மு.இளங்கோவன் தலைமையில் தொடங்கிய கருத்தரங்க நிகழ்வில் 17 ஆய்வாளர்கள் தொல்காப்பியம் குறித்த கட்டுரைகளை வழங்கினர். இரண்டு அமர்வுகளாக இந்த நிகழ்வு நடைபெற்றது. முதல் அமர்வில் சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சீதாலெட்சுமி அவர்கள் தொல்காப்பியம் பரவுவதற்குரிய வழிமுறைகளைத் தம் சிறப்புரையில் குறிப்பிட்டார்.\nகனடாவின் கல்வித்துறை - தமிழ், அதிகாரி திரு. பொ. விவேகானந்தன் அவர்கள் அன்பின் ஐந்திணை என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் தொல்காப்பியத்தில் வெட்சித்திணை என்ற தலைப்பில் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டார். திரு. க.குமரகுரு அவர்கள் தொல்காப்பியம் செப்பும் செய்யுள் உறுப்புகளும் பா வகைகளும் என்ற தலைப்பில் அரியதோர் ஆய்வுரை வழங்கினார். திருமதி லோகா இரவிச்சந்திரன் அவர்கள் தொல்காப்பியர் கூறும் இசையும் இசைப்பண்பாடும் என்ற தலைப்பில் உரை வழங்கினார். திரு. சபா. அருள் சுப்பிரமணியம் அவர்கள் தொல்காப்பியம் ஆசிரியர் மாணவர் என்ற தலைப்பில் உரை வழங்கி மாணவர்களுக்குத் தொல்காப்பியத்தைக் கொண்டு செல்வதற்குரிய வழிவகைகளைக் குறிப்பிட்டார். முனைவர் பார்வதி கந்தசாமி அவர்கள் தொல்காப்பியத்தில் பெண்கள் பற்றிய கருத்தாக்கம் என்ற தலைப்பில் அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார்.\nதிருமதி யோகரத்தினம் செல்லையா அவர்கள் தொல்காப்பியம் சுட்டும் நாட்டுப்புறவியல் என்ற தலைப்பில் சிறப்பான உரை வழங்கினார்.\nபிற்பகல் 3 மணிக்கு அமைந்த இரண்டாவது செயல் அமர்வில் சுகந்தன் வல்லிபுரம் அவர்கள் கணினித் தமிழும் தொல்காப்பியமும் என்ற தலைப்பில் உரை வழங்கினார்.\nதிரு. சிவபாலு அவர்கள் மரபுப்பெயர்கள் என்ற தலைப்பில் சிந்தனையைத் தூண்டும் பல கருத்துகளை முன்வைத்து அரிய உரை வழங்கினார். செல்வி மேரி கியூரி போல் அவர்கள் உடற்கூறியலும் தொல்காப்பியமும் என்ற தலைப்பில் ’உந்தி முதலா முந்து வளி’ என்னும் நூற்பா அடியை விளக்கி அவையினரின் பாராட்டினைப் பெற்றார். முனைவர் பால சிவகடாட்சம் அவர்கள் அரிஸ்டாட்டிலும் தொல்காப்பியரும் - உயிரினப் பாகுபாடு என்ற தலைப்பில் சிறப்பாக உரை வழங்கினார். அருட்தந்தை ஜோசப் சந்திரகாந்தன் அவர்கள் தொல்காப்பியம், வீரசோழியம் நூல்களின் ஒப்பாய்வு என்ற தலைப்பில் சிந்திக்கத் தூண்டும் பல கருத்துகளை முன்வைத்தார். பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்கள் தொல்காப்பியத்தில் பண்டைத் தமிழர் அரசியல் என்ற தலைப்பில் அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். மருதுவர் இலம்போதரன் அவர்கள் கலந்துகொண்டு தொல்காப்பியமும�� எழுத்துக்களின் பிறப்பும் என்ற தலைப்பில் தம் மருத்துவப் பட்டறிவுகொண்டு அரிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். திருமதி கவிதா இராமநாதன் அவர்கள் தொல்காப்பியர் கூறும் மக்கள் சமுதாயம் என்ற தலைப்பில் சிறந்த செய்திகளை அவைக்கு வழங்கினார்.\nதிருமதி கார்த்திகா மகாதேவன் அவர்களின் நன்றியுரைக்குப் பிறகு முதல்நாள் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.\nகனடாவில் வாழும் தமிழன்பர்கள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 3 ஜூன், 2016\nகனடாவில் உலகத் தொல்காப்பிய மன்றக் கருத்தரங்கம்\nஉலகத் தொல்காப்பிய மன்றத்தின் கனடாக் கிளை 2016 சூன் மாதம் 4, 5 (சனி, ஞாயிறு) ஆகிய நாள்களில் தொல்காப்பியம் குறித்த கருத்தரங்கினை நடத்துகின்றது. கனடா நாட்டில் அமைந்துள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் (Ellesmere & Midland) இந்த நிகழ்வு நடைபெறுகின்றது. பேராசிரியர் இ.பாலசுந்தரம் அவர்களின் நெறிப்படுத்தலில் இந்தக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. முனைவர் மு.இளங்கோவன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு தொல்காப்பியத்தில் எண்ணுப்பெயர்களும் அளவுப்பெயர்களும் என்ற தலைப்பில் உரையாற்றுகின்றார். சிங்கப்பூர் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியர் சீதாலெட்சுமி அவர்கள் சிறப்புரை வழங்குகின்றார்.\nமுதல்நாள் (04.06.2016) காலை 9 மணி முதல் 12 மணி வரை பேராசிரியர் சீதாஇலட்சுமி தலைமையில் செயல் அமர்வு நடைபெறுகின்றது. பொ.விவேகானந்தன், செல்வநாயகி சிறிதாஸ், இ. பாலசுந்தரம், பார்வதி கந்தசாமி, சபா. அருள் சுப்பிரமணியம், க. குமரகுரு, யோகரத்தினம் செல்லையா, லோகா ரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வுக் கட்டுரை வழங்குகின்றனர்.\nமாலை 3 மணி முதல் 6 மணி வரை நடைபெறும் செயல் அமர்வு முனைவர் மு.இளங்கோவன் தலைமையில் நடைபெறுகின்றது.\nசுகந்தன் வல்லிபுரம், த. சிவபாலு, மேரிபோல், பால. சிவகடாட்சம், ஜோசப் சந்திரகாந்தன், இ.பாலசுந்தரம் மருத்துவர் இலம்போதரன், கவிதா இராமநாதன், சாரதா குமாரசாமி ஆகியோர் தொல்காப்பியம் சார்ந்த ஆய்வுக் கட்டுரைகளை வழங்குகின்றனர்.\nமங்கல விளக்கேற்றல், தமிழ்த்தாய் வாழ்த்து, கனடா தேசிய கீதம், தொல்காப்பியப் போட்டிகளில் வென்றோருக்குப் பரிசு, நாட்டியம், தொல்காப்பிய���் வழி நாட்டாரிசை, சிறப்புரை, நூல்வெளியீடு, கவியரங்கம் எனப் பல நிகழ்வுகள் இரண்டு நாளும் நடைபெறுகின்றன. கவியரங்கில் பேராசிரியர் பா. பசுபதி தலைமையில் புகாரி, சித்தி விநாயகம், தீவகம் வே. இராசலிங்கம், சபா. அருள் சுப்பிரமணியம் ஆகிய கவிஞர்கள் கவியரங்கேறுகின்றனர். நிகழ்ச்சிகான ஏற்பாடுகளைக் கனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் நிர்வாகிகள் செய்துள்ளனர்.\nஉலகத் தொல்காப்பிய மன்றம் என்ற அமைப்பு 2015 செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் பிரான்சைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படத் தொடங்கியது. இதன் கிளைகள் பல நாடுகளில் உள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளிலும், புதுச்சேரியிலும் உலகத் தொல்காப்பிய மன்றத்தின் கிளைகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.\nதொடர்புக்கு: சிவ.பாலு அவர்கள்: 416 546 1394\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: உலகத் தொல்காப்பிய மன்றம், கருத்தரங்கம், கனடா, International Association for Tolkappiyam\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nநாவற்குடா இளையதம்பி தங்கராசாவின் நூல்வெளியீட்டு வி...\nகனடா உலகத் தொல்காப்பிய மன்றத்தின் முதல்நாள் நிகழ்ச...\nகனடாவில் உலகத் தொல்காப்பிய மன்றக் கருத்தரங்கம்\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2017/03/", "date_download": "2018-10-17T16:01:54Z", "digest": "sha1:GRU6AOBUHDJHSQYIL3ZVOCD7LN6PX2SH", "length": 62581, "nlines": 566, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : March 2017", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nதிங்கள், 27 மார்ச், 2017\n80 வயதை நெருங்கும் ஹனிமூன் ஜோடி\nபெண் அன்றி நான் அல்ல பொம்மை என்ற என் குறுநாவலை மிக���ும் ஒன்றி வாசித்து, ஆதரவு கொடுத்து, ஊக்கமளித்து, பரிந்துரைகள் வழங்கி, கருத்திட்ட அனைத்து வலையுலக உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் அடுத்து சில மாதங்களில் உங்களது அன்பையும், ஆதரவையும் எதிர்பார்த்து வருவதற்குக் காத்திருக்கும், கோடிக்கணக்கான மாந்தர்களுள், காலம் செய்த கோலத்தில் சிக்கலானப் புள்ளிக் கோலங்களாய் வாழும் கதாபாத்திரங்களான துரைராசு, லதா, கோபால் என்பவர்களை வெளிக் கொணர இருக்கிறேன். நீங்கள் அவர்களையும் கைவிட மாட்டீர்கள் என்று உறுதியாக நம்புகிறேன். சரி ...கீதா நீ ஒரு அழகான ஆதர்ச ஜோடியைப் பற்றிச் சொல்லணும்னு சொன்னியே..தொடங்கிக்க....நானும் அங்க நம்ம வலை உறவுகளோடு சேர்ந்துக்கறேன்...\nஓகே துளசி நான் தொடருகிறேன்..என் பதிவை\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 3/27/2017 11:20:00 பிற்பகல் 40 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 25 மார்ச், 2017\nபெண் அன்றி நான் அல்ல பொம்மை...5\nசென்ற இரு பகுதிகளின் சுட்டி\nஇப்படி இருக்க, காலச் சக்கரத்தின் சுழற்சியில் வருடங்களுப் பிறகு முரளி இந்தியாவுக்குத் திரும்பி, தாய் மற்றும் சகோதரனின் மரணத்திற்குப் பிறகு, மனைவி மற்றும் குழதைகளுடன் மகிழ்ச்சியாக வாழத் தொடங்கினாலும், ஒருவேளை, மனதில் எங்கேயோ ஒரு மூலையில் குற்ற உணர்வு உறங்காமல் விழித்திருந்திருக்க வேண்டும் அதனால்தானோ என்னவோ, அதிலிருந்து மீள, அவர் ஆன்மீகத்தை நாடியிருக்க வேண்டும் அதனால்தானோ என்னவோ, அதிலிருந்து மீள, அவர் ஆன்மீகத்தை நாடியிருக்க வேண்டும் அதுதானே, பெரும்பான்மையான மக்களின் இயல்பும், மன நிலையும் அதுதானே, பெரும்பான்மையான மக்களின் இயல்பும், மன நிலையும் “ஷீரடி சாய்பாபா சேவா சங்கத்தில்” இணைந்து, தியானப் பயிற்சி கற்று, பல சமூகச் சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டான்.\nகாலமும், வாழ்க்கை அனுபவங்களும் அவனது குற்ற உணர்வை நீக்கி இருக்கலாம் அவனது பழி வாங்கும் உணர்வில், பழி வாங்குகிறேன் பேர்வழி என்று அவன் செய்த பல செயல்களும், மாதவிக்கும், குழந்தைக்கும் இழைத்தக் கொடுமைகளும், அவனுடைய மனதில் முள்ளாய் குத்திக் கொண்டிருந்திருக்க வேண்டும். அதுவும் அவனது மன மாற்றத்திற்குக் காரணமாய் இருந்திருக்கலாம். மனைவியும், மகளும் மாத ஊதியம் பெற்று பொருளாதார நெருக்கடி இல்லாமல் வாழ்வதும் ஒரு காரணமாக இருக்குமோ, என்ற எண்ணமும் என்னுள் தோன்றத்தான் செய்தது.\nஅவர்களைக் காண வேண்டும், அவர்களுடன் வாழ வேண்டும் என்றும் விரும்பிய அவன், அவர்களுடன் பல முறை ஃபோன் மூலம் தொடர்பு கொண்டிருந்திருக்கிறான். இரண்டு நாட்கள் முன்பு அவன் மாதவியைத் தொடர்பு கொள்ள முயல, மாதவி தொடர்பைத் துண்டித்து விட, மீண்டும் அவன் முயற்சி செய்ய இந்து ஃபோனை எடுத்ததும், அதுவரை நேரில் கண்டிராத அப்பாவின் குரலை, முதன்முதலாக கேட்டதும் பாவம் இந்து நிலைகுலைந்து போனாள். எப்படியோ சமாளித்து, அதிலிருந்து மீண்டதும், இத்தனை நாள் அடக்கி வைத்திருந்த உணர்ச்சிகள், காற்றடைத்த குளிர்பானக் குப்பியைத் திறந்தால் பொங்கும் நுரை போல், மேலெழுந்து இந்துவைப் பேச வைத்தது\n இந்த மாதிரி அடிக்கடிக் கூப்பிட்டுத் தொந்தரவு பண்றீங்க .........ஓ அவரு எங்க மனசுலருந்து செத்து பல வருஷங்கள் ஆகிடுச்சே நீங்க அப்பான்றீங்க ஆனா நான் உங்களப் பாத்தது கூட இல்லியே என்னை உங்க மடியல வைச்சுக் கொஞ்சியிருக்கீங்களா என்னை உங்க மடியல வைச்சுக் கொஞ்சியிருக்கீங்களா என்னோட முதல் பிறந்த நாளைக்கு எங்கூட இருந்தீங்களா என்னோட முதல் பிறந்த நாளைக்கு எங்கூட இருந்தீங்களா என்னை ஸ்கூல்ல சேக்கும் போது என் கூட வந்து, “தந்தையின் பெயர்” அப்படின்னு கேட்டுருந்த இடத்துல உங்க பெயரை எழுதி கைஎழுத்துப் போட்டீங்களா என்னை ஸ்கூல்ல சேக்கும் போது என் கூட வந்து, “தந்தையின் பெயர்” அப்படின்னு கேட்டுருந்த இடத்துல உங்க பெயரை எழுதி கைஎழுத்துப் போட்டீங்களா ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரைக்கும் பல போட்டிகள்ல கலந்துகிட்டு பரிசு வாங்கும் போது, என் ஃப்ரென்ட்ஸ்க்கு எல்லாம் அவங்க அப்பா வந்தபோது, எனக்கு மட்டும், இருந்தும் வராத உங்கள நான் எப்படி அப்பானு இப்ப அடையாளம் காட்ட முடியும் ஸ்கூல்ல இருந்து காலேஜ் வரைக்கும் பல போட்டிகள்ல கலந்துகிட்டு பரிசு வாங்கும் போது, என் ஃப்ரென்ட்ஸ்க்கு எல்லாம் அவங்க அப்பா வந்தபோது, எனக்கு மட்டும், இருந்தும் வராத உங்கள நான் எப்படி அப்பானு இப்ப அடையாளம் காட்ட முடியும் என் அம்மா அன்னிக்குப் பட்ட அவமானம் என்னன்னு உங்களுக்குத் தெரியுமா என் அம்மா அன்னிக்குப் பட்ட அவமானம் என்னன்னு உங்களுக்குத் தெரியுமா” என்று பேசிக் கொண்டிருந்த போது, அதைக் கேட்டுக் கொண்டிருந்த மா��விக்குக் குமுறல் இருந்தாலும், அதை அடக்கிக் கொண்டு,\n“இந்து, அதெல்லாம் ஏன் இப்ப பேசற பிரயோசனம் இல்ல காலம் கடந்து தலைக்கு மேல வெள்ளம் போயாச்சு இனி சாண் போனா என்ன முழம் போனா என்ன இனி சாண் போனா என்ன முழம் போனா என்ன அதிகமா பேசாம கட் பண்ணுடி” என்றதற்கு,\n“அம்மா, நீ பேசாம இரும்மா. நீ இப்படி பேசாம இருந்ததுனாலயும், இருக்கறதுனாலயும்தான், அந்த ஆளு நம்மள ஏமாத்தினாரு இப்ப தொந்தரவு பண்ணறாரு நான் அந்த ஆள்கிட்ட நறுக்குன்னு கேள்வி கேப்பேன் அப்பதான் என் மனசு ஆறும் அப்பதான் என் மனசு ஆறும் இது என் போராட்டம்\n நாங்க பேசினது உங்க காதுல விழுந்திருக்குமே எனக்கு மாப்பிள்ளைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சீங்களா எனக்கு மாப்பிள்ளைப் பார்த்து கல்யாணம் பண்ணி வைச்சீங்களா என் குழந்தைங்க பிறந்தப்ப, அதுங்களக் கையில எடுத்துக் கொஞ்சி, தாத்தானு கூட இருந்தீங்களா என் குழந்தைங்க பிறந்தப்ப, அதுங்களக் கையில எடுத்துக் கொஞ்சி, தாத்தானு கூட இருந்தீங்களா என் கணவர் உயிரோட இருக்காரா, இல்லையானாவது உங்களுக்குத் தெரியுமா என் கணவர் உயிரோட இருக்காரா, இல்லையானாவது உங்களுக்குத் தெரியுமா என்ன பொறுப்பு சுமந்தீங்க என் தாத்தா பண்ணின தப்புக்கு, நானும் என் அம்மாவும்தான் பலி ஆடுகளா தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லைனு படிச்சப்ப எனக்கு சிரிப்புதான் வந்துச்சு தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லைனு படிச்சப்ப எனக்கு சிரிப்புதான் வந்துச்சு...என் அம்மா, அப்பா எல்லாமே என் அம்மா மாதவிதான்...என் அம்மா, அப்பா எல்லாமே என் அம்மா மாதவிதான் ஹும் இவ்வளவு நாள் எங்க கூட வாழாம, இப்ப எங்கேருந்தோ வந்துட்டு “அப்பா”ன்றீங்க ஸாரி மிஸ்டர் அப்பா, இது ராங்க் நம்பர் ராங்க் அட்ரஸ் நீங்க தேடுற இடம் இது இல்ல\nமாதவி வாய் அடைத்து, இந்துவின் கோபத்தைக் கண்டு, என்ன பேசுவதென்று தெரியாமல், ஒரு பக்கம் பெருமையாக இருந்தாலும், திக்பிரமை பிடித்தது போல இருந்தாள் இந்துவுக்கு இது போன்ற ஒரு அப்பா இனி அவசியமில்லைதான் இந்துவுக்கு இது போன்ற ஒரு அப்பா இனி அவசியமில்லைதான் அப்பா என்பதற்கான கடைமைகளில் ஒன்று கூட செய்திராத அவரை நிராகரித்த இந்துவை குற்றம் சொல்ல முடியமா என்ன\nமாதவியின் வாழ்கைச் சம்பவங்களை இப்படி நான் அசை போட்டு மீண்ட போது, மாதவி சொன்ன “அந்த ஆள்தான்”, என்பது முரளிதான் என்பதும், மாதவிக்கு வந்த அழைப்புகள் அந்த முரளியிடமிருந்துதான் என்றும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது\nமாடிப்படிகளில் யாரோ ஏறி வரும் சத்தம் கேட்க நான் திரும்பினேன். மாதவிதான் ஃபோன் ரிங்க் சத்தம் கேட்க அதைப் பார்த்துக் கொண்டே வந்தாள்.\n“ஓ நீங்க இங்க இருக்கீங்களா என்ன, அட்டப்பாடி செம்மன்னூர் மல்லீஸ்வரமுடி தரிசனமோ”\n“ம்ம்ம்..கீழ போரடிச்சுது. அதான் இங்க வந்தேன்..இங்க வரும் போதெல்லாம், நான் மொட்டைமாடிக்கு வந்து, தூரத்தில தெளிவா தெரியற அட்டப்பாடி மல்லீஸ்வரன் முடியை ரசிச்சுப் பாத்து, கொஞ்ச நேரம் நிற்கறதுண்டு இல்லியா. அப்படி, அட்டப்பாடி ஆதிவாசிகளோட ஆதிபகவானான மல்லீஸ்வரமுடியைக் கண்டு ரசிச்சுக்கிட்டிருந்தேன்… இங்கிருந்து நல்ல வ்யூ இங்கருந்து பாக்கற மாதிரி இந்த நல்ல வ்யூ எங்கருந்து பார்த்தாலும் கிடைக்கறதில்ல”\nமாதவியின் மனம், இனம் புரியாத உணர்வுகளில் தவித்துக் கொண்டிருந்தது தெரிந்தது.\n கூப்பிட்டது முரளின்னா, நீங்க தப்பா நினைக்கலனா, நான் ஓண்ணு சொல்லறேன் இப்படி பதில் கொடுக்காம இருந்தா, அது அவருக்கு ஒரு எதிர்பார்ப்பை உண்டாக்கும். உங்களுக்கு டென்ஷனையும் கொடுக்கும். பதில் சொல்லிடுங்க..........” என் பேச்சு முடியும் முன்னரே, யாரோ மாதவியைக் கூப்பிட அவர் உள்ளே சென்றார்.\nஅச்சம் நாணம் மடம் பயிர்ப்பு ஆகிய சொற்கள் வெறும் பசப்பு\nஇச்சைக் கிளியாய் போகப் பொருளாய் இருப்பது தானா பெண் பொறுப்பு\n அதில் ஏதுமில்லே இங்கு பெண்ணுக்கு\nஆயிரம் வஞ்சனை பெண்ணுக்கு அது தெரிவதில்லை நம்கண்ணுக்கு...........”\nஎன்று எங்கேயோ, எப்போதோ வாசித்த, கவிஞரும், நாடகவியலாளருமான பிரளயனின் வரிகள் நினைவில் ஓடியது மீண்டும் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்கத் திரும்பினேன். மாதவிதான் மீண்டும் யாரோ நடந்து வரும் சத்தம் கேட்கத் திரும்பினேன். மாதவிதான் ண்டும் அவரது ஃபோன் அலறியது ண்டும் அவரது ஃபோன் அலறியது அவர் ஸ்க்ரீனைப் பார்த்து அலுத்துக் கொண்டதும், அது முரளியாகத்தான் இருக்கும் என்று நான் ஊகித்ததால்,\n“அது முரளியாக இருந்தால் கட் பண்ணாம, உங்களுக்கு என்ன சொல்லணும்னு தோணுதோ, இவ்வளவு வருஷம் நீங்க அடக்கி வைச்சுருந்த உங்க உணர்வுகள், அது கோபமோ, ஆற்றாமையோ, வருத்தமோ, எதுவா இருந்தாலும் பளிச்சுனு சொல்லிடுங்க. இந்து, வெட்டு ஒண்ணு துண்டு இரண்டுன்னு பளிச்சுன்னு சொன்னது மாதிரி உங்களால ஒருவேளை சொல்ல முடியலனாலும், உங்க முடிவு என்ன அப்படின்றத தெளிவாச் சொல்லிடுங்க அது எதுவா இருந்தாலும் அது அவருக்குக் கேக்க விரும்பாத பதிலாகவே கூட இருக்கட்டும் இப்படிக் கட் பண்ணினா, இது தொடருமே தவிர, ஒரு தீர்வு கிடைக்காது” என்றேன்.\nமாதவி பெருமூச்சு விட்டுத் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.\n இதுக்கு ஒரு முற்றுப் புள்ளி வைக்கணும்” என்று சொல்லி, ஒரு தீர்மானத்துடன், ஃபோனின் பச்சை பட்டனை அமர்த்தினார்.\nமுரளி என்ன சொன்னான் என்று தெரியவில்லை. சிறிது நேரம் மௌனம் நிலவியது. எதிர்முனையில் முரளி ஏதோ சொல்லுவது தெரிந்தது…\n எனக்கும் எல்லா உணர்ச்சிகளும், உணர்வுகளும் இருக்கு ஒண்ணா, ரெண்டா, 37 வருஷமா தனியா வாழ்ந்துகிட்டுருக்கேன் ஒண்ணா, ரெண்டா, 37 வருஷமா தனியா வாழ்ந்துகிட்டுருக்கேன் அதுல எத்தனையோ வருஷங்கள் உங்கள மாதிரி ஒரு பித்தலாட்டப் பேர்வழிய கனவு கண்டு மனசுல சுமந்துகிட்டு வாழ்ந்திட்டுருந்தேன் அதுல எத்தனையோ வருஷங்கள் உங்கள மாதிரி ஒரு பித்தலாட்டப் பேர்வழிய கனவு கண்டு மனசுல சுமந்துகிட்டு வாழ்ந்திட்டுருந்தேன் அந்த நேரத்துல எல்லாம் நீங்க வேற ஒரு பொண்ணோட சுகமா வாழ்ந்துருக்கீங்க அந்த நேரத்துல எல்லாம் நீங்க வேற ஒரு பொண்ணோட சுகமா வாழ்ந்துருக்கீங்க அப்படி 10 வருஷம், கண்ணு இருந்தும் குருடியா வாழ்ந்தேன் அப்படி 10 வருஷம், கண்ணு இருந்தும் குருடியா வாழ்ந்தேன் அதுக்குப் பிறகுதான் எனக்குத் தெரிஞ்சுச்சு, நீங்க அப்பாவைப் பழிவாங்கத்தான் என்னைக் கருவியா உபயோகிச்சிருக்கீங்கனு. அதக் கேட்டப்ப, நான் எவ்வளவு துடிச்சேன் தெரியுமா அதுக்குப் பிறகுதான் எனக்குத் தெரிஞ்சுச்சு, நீங்க அப்பாவைப் பழிவாங்கத்தான் என்னைக் கருவியா உபயோகிச்சிருக்கீங்கனு. அதக் கேட்டப்ப, நான் எவ்வளவு துடிச்சேன் தெரியுமா உண்மையான அன்போடயும், காதலோடயும் என்னை நீங்கத் தொட்டதே இல்லங்கறத நினைச்சு நான் கூசிக், கூனிக் குறுகிப் போய்ட்டேன் தெரியுமா\nகணவனால் கைவிடப்பட்ட ஒரு பெண்ண இந்த சமூகம் எப்படியெல்லாம் ஏளனம் செய்யும், வேதனைப்படுத்தும், சித்திரவதைச் செய்யும்னு உங்களுக்குத் தெரியாது என்னை அம்மாவா, அக்காவா, தங்கச்சியா, மகளா நினைக்க வேண்டியவன் எல்லாம் அப்படி நினைக்காம, சின்னக் குழந்தைங்க பொம்மைய கைல வைச்சுக் கிள்ளி, அமுக்கி, நசுக்கித் தொந்தரவு பண்ணுறா மாதிரி, தொந்தரவு பண்றது என்னை அம்மாவா, அக்காவா, தங்கச்சியா, மகளா நினைக்க வேண்டியவன் எல்லாம் அப்படி நினைக்காம, சின்னக் குழந்தைங்க பொம்மைய கைல வைச்சுக் கிள்ளி, அமுக்கி, நசுக்கித் தொந்தரவு பண்ணுறா மாதிரி, தொந்தரவு பண்றது எத்தனை பேரை கை நீட்டி அடிச்சுருக்கேன் தெரியுமா\nஅது ஆபீஸோ, வீடோ, பஸ்ஸோ, ட்ரெயினோ, அது எந்த இடமானாலும், எங்கிட்ட முறைதவறி நடக்க முயற்சிக்க முக்கியமானக் காரணம், நான் புருஷனை விட்டுப் பிரிஞ்சு வாழறதுதானாம் அது சரி, நானா பிரிஞ்சேன் அது சரி, நானா பிரிஞ்சேன் நீங்கதானே பிரிஞ்சீங்க என்னை ஒரு குழந்தைக்குத் தாயாக்கினது அதுவும் உங்க பழிவாங்கும் படலத்துல ஒரு பாகம்தான், இருந்தாலும், அது எனக்கு வாழணும்னு ஒரு வைராக்கியத்த கொடுத்துச்சு 37 வருஷத்துக்குப் பிறகு, என்னைத் தேடிவந்த உங்கள, நீங்க செஞ்ச துரோகத்த எல்லாம் மறந்து, உங்கள, ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்னு’ ஏத்துக்கத் தயாரா இல்லை 37 வருஷத்துக்குப் பிறகு, என்னைத் தேடிவந்த உங்கள, நீங்க செஞ்ச துரோகத்த எல்லாம் மறந்து, உங்கள, ‘கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன்னு’ ஏத்துக்கத் தயாரா இல்லை கண்கெட்ட பிறகு எதுக்கு சூரிய நமஸ்காரம்\nபுருஷன விட்டுப் பிரிஞ்சு வாழற பெண்கள் எல்லாம் ஏதோ ஆணுக்கு ஏங்கி வாழறா மாதிரி, இந்த சமூகம் கீழ்தரமா நினைக்குது ஒரு ஆண் எவ்வளவு மன்மதனா இருந்தாலும், உண்மையான அன்பு அந்த ஆணுக்குத் தன்மேல இல்லைனா, பெண் தன்னைத் தொட அனுமதிக்க மாட்டா ஒரு ஆண் எவ்வளவு மன்மதனா இருந்தாலும், உண்மையான அன்பு அந்த ஆணுக்குத் தன்மேல இல்லைனா, பெண் தன்னைத் தொட அனுமதிக்க மாட்டா அதேபோல, பெண், தான் காதலிக்கற, அன்பு செலுத்தற ஆண மட்டும்தான் தன்னைத் தொட அனுமதிப்பா\nஉங்களுக்கு என் மேல உண்மையான அன்பு இருந்துருந்தா, முதல்ல என்னை விட்டுட்டுப் போயிருந்துருக்க மாட்டீங்க இப்ப வந்ததுக்கு முக்கியக் காரணம், ஒண்ணு, செய்த பாவத்துக்குப் பிராயச்தித்தம் தேட வந்திருக்கலாம் இப்ப வந்ததுக்கு முக்கியக் காரணம், ஒண்ணு, செய்த பாவத்துக்குப் பிராயச்தித்தம் தேட வந்திருக்கலாம் இல்லைனா, என் பணத்துக்காக இருக்கலாம் இல்லைனா, என் பணத்துக்காக இருக்கலாம் எந்தக் காரணமா இருந்தாலும் சரி, உங்கள ரெண்டு கையையும் நீட்டி வரவேற்க நான் தயாரா இல்லை எந்தக் காரணமா இருந்தாலும் சரி, உங்கள ரெண்டு கையையும் நீட்டி வரவேற்க நான் தயாரா இல்லை என் மகளும் உங்கள அப்பாவா ஏத்துக்கத் தயாரா இல்லை என் மகளும் உங்கள அப்பாவா ஏத்துக்கத் தயாரா இல்லை இப்ப உங்களுக்கு என் கணவனாகவோ, என் மகளுக்கு அப்பாவாகவோ செய்ய வேண்டிய ரோல் எதுவுமே இல்ல இப்ப உங்களுக்கு என் கணவனாகவோ, என் மகளுக்கு அப்பாவாகவோ செய்ய வேண்டிய ரோல் எதுவுமே இல்ல ஒரு கணவனா இருந்து நீங்க செய்ய வேண்டியக் கடைமைகளை, இப்ப உங்களோடு வாழற மனைவிக்குச் செய்யுங்க ஒரு கணவனா இருந்து நீங்க செய்ய வேண்டியக் கடைமைகளை, இப்ப உங்களோடு வாழற மனைவிக்குச் செய்யுங்க நல்ல ஒரு அப்பாவா பையன்களுக்கு ஒரு வழியக் காட்டுங்க நல்ல ஒரு அப்பாவா பையன்களுக்கு ஒரு வழியக் காட்டுங்க என் வீட்டுக்கு வரவோ, என்னோடு பேசவோ முயற்சி செய்ய வேண்டாம் என் வீட்டுக்கு வரவோ, என்னோடு பேசவோ முயற்சி செய்ய வேண்டாம் அது உங்க மனைவிக்குச் செய்யற துரோகமும் கூட அது உங்க மனைவிக்குச் செய்யற துரோகமும் கூட அதனால, என்ன இப்படிப் ஃபோன் பண்ணித் தொந்தரவு செய்யாதீங்க.\nஎன்னைப் பொருத்தவரை என் அம்மா படுத்த படுக்கையா இருந்தப்ப, மணி வாத்தியார் காட்டுன உங்க லெட்டரை வாசிச்சப்பவே, என் புருஷன் செத்துப் போய்ட்டார்னு முடிவு பண்ணிட்டேன் அதனால, பட்ட மரம் இனி துளிர்க்காது அதனால, பட்ட மரம் இனி துளிர்க்காது இனியும் நீங்க தொந்தரவு பண்ணினா நான் போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் பண்ண வேண்டியிருக்கும் இனியும் நீங்க தொந்தரவு பண்ணினா நான் போலீஸ்ல கம்ப்ளெய்ன்ட் பண்ண வேண்டியிருக்கும் நானும் ஒரு பெண்தான் தோணும் போது கையிலெடுத்து வைச்சுக் கொஞ்சவும், வேண்டாத போது வீசி எறியவும் குட் பை” என்று ஆணித்தரமாகச் சொல்லி, ஃபோனை கட் செய்தார் மாதவி\nமாதவியின் இந்த மன அழுத்தத்தின் வெளிப்பாடைக் கேட்டதும், “ஒரு தென்றல் புயலாகி வருமே ஒரு தெய்வம் படி தாண்டி வருமே ஒரு தெய்வம் படி தாண்டி வருமே கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே கால தேவனின் தர்ம எல்லைகள் மாறுகின்றதே” என்ற, கவிஞர் வைர முத்துவின் அழகிய வரிகள் என் நினைவிற்கு வந்ததைத் தவிர்க்கமுடியவில்லை\n மாதவியை நினைக்கையில் மிகவும் பெருமையாக இருந்தது தூரத்தில் உயர்ந்து நிற்கும் மல்லீஸ்வரமுடியிலுள்ள மல்லீஸ்வரன��டம், இம் மல்லீஸ்வரியின் மனதில் சக்தியாய், நம்பிக்கையாய், என்றென்றும் தங்கி அவரைக் காத்தருள வேண்டும் என மனதார வேண்டினேன் தூரத்தில் உயர்ந்து நிற்கும் மல்லீஸ்வரமுடியிலுள்ள மல்லீஸ்வரனிடம், இம் மல்லீஸ்வரியின் மனதில் சக்தியாய், நம்பிக்கையாய், என்றென்றும் தங்கி அவரைக் காத்தருள வேண்டும் என மனதார வேண்டினேன்\n“உங்க உதவிக்கு ரொம்ப நன்றி இப்ப, மனசுல இருந்த பாரம் எல்லாம் போச்சு இப்ப, மனசுல இருந்த பாரம் எல்லாம் போச்சு இனி டென்ஷன் இல்லாம கல்யாண வேலையை, பழைய மாதவியா, கவனிக்கலாம்” என்று சொல்லிக் கொண்டே கீழே இறங்கினார். நானும்,\n“காலம் காலமாய் அடிமையாய் கணவன் சொல்வதே வேதமாய்\nபுதைந்து கிடந்தது பெண்குரல் புயலாய் எழுகுது புதுக்குரல்”\nஎன்ற பிரளயனின் வரிகளை அசை போட்டுக் கொண்டே, அந்தப் புயல் பழையபடி தென்றலானதை நினைத்துச் சந்தோஷப்பட்டுக் கொண்டு, அவரைத் தொடர்ந்தேன்\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 3/25/2017 09:30:00 பிற்பகல் 32 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n80 வயதை நெருங்கும் ஹனிமூன் ஜோடி\nபெண் அன்றி நான் அல்ல பொம்மை...5\nபெண் அன்றி நான் அல்ல பொம்மை...4\nபெண் அன்றி நான் அல்ல பொம்மை...3\nபெண் அன்றி நான் அல்ல பொம்மை...2\nபெண் அன்றி நான் அல்ல பொம்மை...\nஇந்திய மொழிகளின் தாய் தமிழே - 9 - இசை - ஒலி - பேச்சு\nபிரிக்க முடியாதது - காதலும் எதுவும் \nசு டோ கு 2 -- குரோம்பேட்டை குறும்பன்.\nபத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்களின் பார்வையில் பெண்மொழி.\nவேங்கட ரமணா, ஸ்ரீநிவாசா, மலையப்பா...\nவையகத்து ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு மெய்யான வேண்டுகோள்\nகொலுப் பார்க்க வாருங்கள் - 6\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஷிம்லா ஸ்பெஷல் – ஹாதூ பீக், நார்கண்டா – மண்டோதரி கோவில்\nநவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nஉசிலம்பட்டி ரவுடியும், மீனாட்சிபுரம் எஸ்.பி.யும்\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nவலம் போகும் நரியும் கடிக்கும் இடம் போகும் நரியும் கடிக்கும்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஷம்மு பர்த் டே 10.10.1980\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nதீராத பழியேற்ற தீபக் மிஸ்ரா\nவரவேற்கப்படவேண்டிய சபரிமலை தீர்ப்பு ஏன் எதிர்க்கப்படுகிறது \nவெற்றுக்காகிதங்களில் தான் வரலாறுகள் பதியப்படுகின்றன.\n தமிழிசை மேல் தவறே இல்லை\nபூவப் போல பெண் ஒருத்தி\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகுறை ஒன்றும் இல்லை குழிப்பணியாரச் சட்டி இருக்க\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2\nநினைவு ஜாடி /Memory Jar\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம��� வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411385", "date_download": "2018-10-17T17:26:46Z", "digest": "sha1:RW64QHKKP5FFKV4DIBWR65QOWJWOFYCJ", "length": 7542, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தவறுதலாக அச்சடிக்கப்பட்ட ரயில் டிக்கெட் : பாதிக்கப்பட்ட முதியவருக்கு 5 ஆண்டுக்கு பின் இழப்பீடு | Wrongly printed train ticket: compensation for the elderly person after 5 years - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nதவறுதலாக அச்சடிக்கப்பட்ட ரயில் டிக்கெட் : பாதிக்கப்பட்ட முதியவருக்கு 5 ஆண்டுக்கு பின் இழப்பீடு\nஉ.பி : உத்தரப்பிரதேசம் மாநிலம் சஹாரான்பூரில் ஐந்து ஆண்டுக்கு முன்பு 3013-ம் ஆண்டு என தவறுதலாக அச்சடிக்கப்பட்ட ரயில் டிக்கெட்டில் பயணம் செய்த முதியவர் பாதியில் இறக்கி விடப்பட்ட சம்பவத்தில் தற்போது அவருக்கு நீதி கிடைத்துள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் சஹாரான்பூரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி பேராசிரியான சுக்லா என்பவர் கடந்த 2013-ம் ஆண்டு தவறுதலாக அச்சடிக்கப்பட்ட டிக்கெட்டை வைத்துக் கொண்டு ரயிலில் பயணம் செய்துள்ளார்.\nடிக்கெட் சோதனையின் போது அவருக்கு ரூ.800 அபராதம் விதிக்கப்பட்டதுடன், அந்த முதியவர் பாதியில் இறக்கி விடப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து நுகர்வோர் நீதிமன்றத்தில் முதியவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் டிக்கெட் அச்சடிக்கப்பட்டதில் தவறு நடந்திருப்பதால் முதியவருக்கு ரூ.13 ஆயிரம் இழப்பீடு வழங்க ரயில்வே நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது குரிப்பிடத்தக்கது.\nரயில் டிக்கெட் 5 ஆண்டு இழப்பீடு உ.பி\nபோர்க்களமாக மாறியது நிலக்கல்: சபரிமலை சன்னிதானத்தில் 144 தடை உத்தரவு\nசபரிமலைக்கு சென்ற ஆந்திரப் பெண் முற்றுகை... பெண்களை தடுத்த போராட்டக்காரர்கள் 15 பேர் கைது\nபோர்க்களமானது நிலக்கல் : சபரிமலைக்கு செல்லும் பெண்கள் வருவதை தடுக்கும் எதிர்ப்பாளர்கள் மீது தடியடி\nஅக். 22-ம் தேதி கையெழுத்தாகிறது இந்தியா - சீனா இடையேயான உள்நாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் 8 வது நாள் பிரமோற்சவம் : தங்க ரதத்தில் வீதியுலா வந்த மலையப்ப சாமி\nசபரிமலைக்கு தரிசிக்க வரும் பக்தர்களை தடுக்க யாருக்கும் அனுமதி இல்லை : தேவசம்போர்டு எச்சரிக்கை\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nஅதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puriyathaputhir.com/2013/12/blog-post_19.html", "date_download": "2018-10-17T16:18:52Z", "digest": "sha1:TQO2X4YUY7WDBEWU3O2S2GSCG2VMRGSF", "length": 17229, "nlines": 207, "source_domain": "www.puriyathaputhir.com", "title": "புரியாத புதிர்: ஒரு அரசன் , ஒரு அமைச்சர் , ஒரு அடிமைப்பெண் ! - புதிர் கதை", "raw_content": "\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nஒரு அரசன் , ஒரு அமைச்சர் , ஒரு அடிமைப்பெண் \nமுன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார்.\nஒரு நாளிரவு, அல் ரஷீதும், ஜாபரும் மதுவைக் குடித்து, மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். இருவருக்குமே போதை ஏறிக்கொண்டிருந்தது.\nஅப்போது அல் ரஷீத், \" ஜாபர் ...நீ அழகான அடிமைப் பெண் ஒருத்தியை விலைக்கு வாங்கியிருக்கிறாயேமே...எனக்கு அவளை விற்றுவிடு.நீ என்ன விலை கேட்டாலும் கொடுக்கிறேன்\" என்றார்.\nஅதற்கு ஜாபர் தனக்கு என்ன விலை கொடுத்தாலும் அந்த அடிமைப் பெண்ணை யாருக்கும் விற்பதாக இல்லை என்றார்.\nஅப்படியானால் எனக்கு அன்பளிப்பாகத் தந்துவிடு என்றார் அரசர்.\nஅன்பளிப்பாகவும் கொடுக்கமுடியாது என்றார் ஜாபர்.\nமதுவின் போதையில் இருந்த அரசருக்கு கடுமையான கோபம் உண்டானது.\"ஜாபர்.....நீ எனக்கு அடிமைப் பெண்ணை விலைக்கோ அல்லது அன்பளிப்பாகவோ தந்தே ஆகவேண்டும். அப்படி அவள் எனக்கு கிடைக்காதுபோனால், பட்டத்து அரசி சுபேதாவை நான் தலாக் செய்துவிடுவேன் [விவாக ரத்து] இது உறுதி\" எ���்று கூச்சல் போட்டார்.\nபோதை தலைக்கேறியிருந்த ஜாபரும், \" நான் அவளை உங்களுக்கு விற்கவோ அல்லது அன்பளிப்பாகவோ தரமாட்டேன். அப்படித் தந்துவிடுவேனேயானால், எனது மூன்று குழந்தைகளுடன் என் மனைவியை தலாக் [ விவாகரத்து] செய்துவிடுவேன். இதுவும் உறுதி\" என்றார்.\nகொஞ்ச நேரம் கழித்து இருவருக்குமே போதை தெளிந்தது. குடிபோதையில் இருவரும் பேசியவை நினைவுக்கு வந்தது. என்ன செய்தாலும் இருவரில் யாராவது ஒருவர் விவாகரத்து செய்தே ஆகவேண்டுமே.......வாழ்க்கை பாழாகிவிடுமே....என்ன செய்வது என்று இருவருமே வருந்தினார்கள்.\nஎந்த சிக்கலான பிரச்சினயானாலும் அதற்குத் தகுந்த தீர்வு கூறும் காஜி யூசுப்பை அழைத்துவரும்படி காவலர்களுக்குக் கட்டளையிட்டார்கள். அந்த இரவு வேளையிலே காவலர்கள் சென்று காஜியை அழைத்துவந்தார்கள்.\nநடந்த விஷயத்தை அவரிடம் கூறி இதற்கு சிக்கல் இல்லாமல் தீர்வு எப்படிக் கான்பது என்று கேட்டார்கள்.\nஅவர்கள் கூறியது முழுவதையும் கேட்ட காஜி சிரித்தபடியே, \" இதில் எந்த சிக்கலுமே இல்லையே.சுலபமாக தீர்வு கானலாமே\nஅவர் கூறியபடியே நடந்து இருவருக்குமே எந்த சிக்கலும் இல்லாமல் பிரச்சினையைத் தீர்த்துக்கொண்டார்கள்.\nநண்பர்களே காஜி யூசூப் இந்தச் சிக்கலுக்கு என்ன தீர்வு கூறியிருப்பார்.\nஅவர்களது பிரச்சினையைக் கேட்ட யூசுப் அலி \" இதிலே சிக்கல் எதுவுமே இல்லையே. மிகச் சுலபமாக இதற்குத் தீர்வு கானலாம் \" என்றார்.\n\" இந்த அடிமைப் பெண்ணை அமைச்சர் உங்களுக்கு பாதி விலைக்கும், பாதி அன்பளிப்பாகவும் தரவேண்டும். அதனால் அமைச்சர் விற்றதாகவும் ஆகாது. அன்பளிப்பாகக் கொடுத்ததாகவும் ஆகாது. ஆக இதனால் நீங்கள் இருவருமே கூறியது போலவே நடந்துள்ளது. அதனால் இருவரது சபதங்களுமே காப்பாற்றப் படும்\" என்றார். யூசுப்பின் தீர்வைக் கேட்ட இருவருமே மகிழ்ந்தார்கள்.\nஅமைச்சர் உடனே அந்தப் பென்னை வர வழைத்து, அரசனுக்குப் பாதி விலையாகவும் பாதி அன்பளிப்பாகவும் கொடுத்தார்.\nபதிவு வகைகள் புதிர் பதிவுகள்\nஇந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்\nஒரு அரசியும் , ஒரு வேலைக்காரனும் , ஒரு மெத்தையும் , அரசனின் கோபமும் \nபொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள். ஒருநாள் மாலை ...\nதட்டானுக்கு சட்டை போட்��ால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார் 1. தட்டான் தட்டாதவன் 2. குட்டைப் பையன் வாமனன் ...\nஉலகெங்கும் மக்கள் ஏன் யூதர்களை வெறுக்கின்றனர் \nஇந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள...\nஒரு அரசன் , ஒரு அமைச்சர் , ஒரு அடிமைப்பெண் \nமுன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார். ...\nஆயுத பூஜை பெயர் வந்தது எப்படி \nபஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர். அப்போது ...\nஒரு ஏழைத்தொழிலாளி , ஒரு நீதிபதி மற்றும் ஒரு புத்திசாலி பெண்மணி \nஒரு ஊரில் ஒரு ஏழைத்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை. வருமையில் வாடினான். ...\nமாறுவேடத்தில் அரசனும் , ஒரு காவலாளியும் அவனது மர வாளும் \nஒரு அரசர் வழக்கம்போல் மாறுவேடத்தில் இரவில் நகர் உலா வந்து கொண்டிருந்தார்..அரண்மனைக்குப் பக்கத்தில் இருந்த முக்கிய வீதியில் காவலாக இருந்த க...\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை கதையாசிரியர் : சௌ.முரளிதரன் யமலோக பட்டினம். யமனின் தர்பார். யமன் – சித்திர குப...\nஇந்தியாவில் உள்ள பயத்தை உண்டாக்கும் சில ஆவி நடமாடும் இடங்கள்\nஇந்தியாவில் உள்ள பயத்தை உண்டாக்கும் சில ஆவி நடமாடும் இடங்கள் உலகத்தில் உள்ள நாடுகளில் அமானுஷ்ய விஷயங்கள் பற்றி பேசுகையில் இந்தியா மு...\n1.மார்ட்டின் கார்னர் எனும் புகழ் பெற்ற அமெரிக்க விஞ்ஞான காதாசிரியர் எழுதிய மிக சிறிய திகில் கதை ---> \"உலகின் கடைசி மனிதன் தனியாக...\nநம்மளை ஃபாலோ பண்ணுங்கப்பா :) [மறக்கமால் ஈமெயில் verifiy பண்ணவும் ]\nஉங்களின் RSS ரீடரில் இணைக்க\nஒரு அரசியும் , ஒரு வேலைக்காரனும் , ஒரு மெத்தையும்...\nகுறும்புக்கார வாலிபனும் , நீதிபதியும் , ஒரு குதிரை...\nபடுத்தால் எழாதவள் , உட்கார்ந்தால் எழுந்திருக்காதவன...\nஒரு அரசன் , ஒரு அமைச்சர் , ஒரு அடிமைப்பெண் \nஅமானுஷ்யம் (10) உயிரின��்கள் (8) குற்றமும் பின்னணியும் (2) சிறுகதைகள் (6) தகவல் தொழிற்நுட்பம் (14) தமிழ் மொழி (7) தொழிற்நுட்பம் (3) நகைச்சுவை (2) பிரபலங்கள் (2) புதிய கண்டுபிடிப்புகள் (3) புதிர் பதிவுகள் (37) புரியாத புதிர் (39) பொழுதுபோக்கு (2) மருத்துவம் (47) மனித உணர்வுகள் (6) ருசிகர செய்திகள் (13) ருசிகர தகவல் (55) வரலாறு (29) விஞ்ஞானம் (7) விண்வெளி (1) விழிப்புணர்வு (26) வினோதங்கள் (65)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/indru-ivar/21717-indru-ivar-mahendran-25-07-2018.html", "date_download": "2018-10-17T16:04:18Z", "digest": "sha1:2JLPNUL6I6QVR6LISCGYC3QLN7X2FZ3H", "length": 4786, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "இன்று இவர் - இயக்குநர் மகேந்திரன் - 25/07/2018 | Indru Ivar - Mahendran - 25/07/2018", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nஇன்று இவர் - இயக்குநர் மகேந்திரன் - 25/07/2018\nஇன்று இவர் - இயக்குநர் மகேந்திரன் - 25/07/2018\nஇன்று - அஇஅதிமுக - 17/10/2018\nஇன்று - சிக்கல் சித்து - 16/10/2018\nஇன்று இவர் - வீரபவன் - 13/10/2018\nஇன்று இவர் - எம்.ஜி.ஆர் அப்போலோ ... அமெரிக்கா ... - 12/10/2018\nபதவி விலகினார் பாலியல் புகார் மத்திய அமைச்சர் அக்பர்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nஎப்படி நடந்தது கார் விபத்து: இசையமைப்பாளர் பாலபாஸ்கரின் ஓட்டுநர் விளக்கம்\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அதிசய ரோபோ\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D/", "date_download": "2018-10-17T15:53:24Z", "digest": "sha1:RWL4RVWQIR3K2ICTWIPKSC24IMWO5R67", "length": 24916, "nlines": 113, "source_domain": "www.puthiyavidial.com", "title": "பத்திரிகையாளரை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படை தளபதி: பாராமுகம் காட்டும் தேசிய பத்திரிகைகள் - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nஊழல் வழக்கில் இரண்டு CBI அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nபிரம்மோஸ் ஏவுகணை ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கொடுத்த பொறியாளர் கைது\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட கெடு விதிக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்\n2002 குஜராத் கலவரம்: தாமதப்படுத்தப்பட்ட இராணுவம்\nஎன் புரட்சி: 14. கறுப்பு மனிதன் Vs வெள்ளைப் பிசாசு\nகர்பப்பை நீர்க்கட்டிகள் உருவாக்கும் பிரச்சனைகள்\nஅதிசய மன்னர் அலாவுத்தீன் கில்ஜி\nபத்திரிகையாளரை சுட்டுக் கொன்ற பாதுகாப்புப் படை தளபதி: பாராமுகம் காட்டும் தேசிய பத்திரிகைகள்\nBy Wafiq Sha on\t November 25, 2017 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nதிரிபுராவில் பத்திரிகையாளர் சுதிப் தத்தா பௌமிக் என்பவர் திரிபுரா ஸ்டேட் ரைஃபில் பிரிவு தளபதியான தபான் தெப்பர்மா என்பவரது உத்தரவின் பேரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.\nபத்திரிகையாளர் ஒருவர் பாத்துகாப்பு படை தளபதி ஒருவராலேயே கொலை செய்யப்பட்டது குறித்து தேசிய ஊடகங்கள் எதுவும் சற்றும் கண்டுகொள்ளவில்லை என்பது குறித்து திரிபுரா பத்திரிகைகள் பெரிதும் அதிருப்தி அடைந்துள்ளன. இதனையடுத்து இந்த கொலைக்கு தங்களது கண்டனங்களை தெரிவிக்கும் வகையில் தலையங்கத்தில் எந்த செய்தியும் வெளியிடாமால் வெறும் காலி பெட்டியை செய்தியாக வெளியிட்டு திரிபுரா பத்திரிகைகள் தங்களது எதிர்ப்புகளை காட்டியுள்ளன.\nஇது குறித்து திரிபுரா பத்திரிகையாளர் சங்க தலைவர் செய்யத் சஜ்ஜாத் அலி கூறுகையில், ‘துரத���ர்ஷ்ட வசமாக இந்த கொலை தேசிய ஊடகங்களில் எந்த ஒரு பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. இந்த கொலைக்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவத்தை கொடுப்பதற்கு அந்த ஊடகங்கள் தயக்கம் காட்டி வருகின்றன.” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும் சில வடகிழக்கு ஊடகங்கள் கூட இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கு தயக்கம் காட்டி வருகின்றது என்று கூறியுள்ளார்.\n“வடகிழக்கில் உள்ள எங்கள் ஊடக நண்பர்கள் சிலர், ஊடகங்களுக்கு எதிரான இந்த கொலையை, இந்த அநீதியை, இந்த வெறித்தனத்தை பெரிய பிரச்சனையாக்கி அதற்கு எதிராக கடுமையான கோரிக்கை வைக்க மனமில்லாமல் உள்ளனர்.” என்று அவர் கூறியுள்ளார்.\nஅகர்தலா பத்திரிகையாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் சுஜித் சக்ரபோர்த்தியும் அலி கூறுவதை வழிமொழிகிறார். “சுதிப்பின் கொலை தேசிய ஊடகங்களால் கண்டுகொள்ளப்படவில்லை. இது குறித்து சில செய்தித் துணுக்குகளே வெளியாகின. இப்படி ஒரு கொடும் குற்றத்தை அவர்கள் புறக்கணித்துவிட்டனர். இது முக்கிய நகரங்களில் நடைபெற்றிருந்தால் தேசிய ஊடகங்கள் மற்றும் இணையதளங்களில் மிக பரபரப்பாக பேசப்பட்டிருக்கும்.” என்று அவர் கூறியுள்ளார்.\nமேலும், “ஊடகங்கள் மட்டுமல்ல தேசிய தலைவர்கள் கூட இந்த கொலைக்கு எதிராக தங்களது கருத்தை தெரிவிக்கவில்லை.” என்று சக்ரபோர்த்தி வருத்தம் தெரிவித்துள்ளார்.\nஇந்த கொலைக்கு முன்னாள் எம்.எல்.ஏ. மற்றும் அப்பகுதி வட்டார செய்தித்தாள் ஒன்றில் ஆசிரியருமான தபாஸ் தே, சகிப்பின்மையின் விளைவாகவே இந்த கொலை நடைபெற்றுள்ளது என்று ஆளும் மாணிக் சர்கார் தலைமையிலான அரசை குற்றம் சாட்டியுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில், “அரசு மற்றும் நிர்வாகத் தரப்பின் சகிப்பின்மையின் விளைவாகவே சுதிப் கொலை செய்யப்பட்டுள்ளார். ஊடகங்கள் அரசின் ஊழல்களை பற்றி செய்தி வெளியிடுவதை அவர்கள் விரும்பவில்லை. அத்தகைய செய்திகளை எதிர்கொள்வதைக் காட்டிலும் அரசு ஆதரவில் செய்தி வெளியிடுபவரை கொலை செய்வது எளிது.” என்று அவர் தெரிவித்துள்ளார்.\n“ஊடகத்தினருக்கு போதிய பாதுகப்பு வழங்காததற்கு அரசே பொறுப்பு. தங்களை குறித்து மோசமான செய்தி வெளியாவதை தடுக்க தற்போது கடைபிடிக்கப்பட்டு வரும் புது யுக்தி தான் பத்திரிகையாளர்களை கொலை செய்வது. ஊழல் நிர்வாக மயமாகிவிட்டது. முதல���ல் ஊடகங்களை விலைக்கு வாங்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அது தோற்ற பட்சத்தில் அவர்களுக்கு மரணம் பரிசளிக்கப்பட்டுள்ளது.“ என்று தபாஸ் தே கூறியுள்ளார்.\n49 வயதான பௌமிக் மாநில மொழியில் வெளியாகும் ஸ்யந்தான் பத்ரிகா என்ற தினசரியில் பணியாற்றி வந்தவர். இவர் மேலும் அப்பகுதி செய்தி தொலைக்காட்சியான நியுஸ் வான்கார்ட் என்ற தொலைக்காட்சிக்கும் செய்தி அளித்து வந்துள்ளார். சுத்திப் தான் பணியாற்றிய ஸ்யந்தான் பதிரிகாவில் திரிபுரா ஸ்டேட் ரைஃபில்ஸ் பிரவில் நடைபெற்ற மிகப்பெரிய நிதி முறைகேடுகள் குறித்து 11 கட்டுரைகளை எழுதியுள்ளார். இதன் பின்னணியில் தான் சுதிப்பின் கொலை நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது.\n“சுதிப், திரிபுரா ஸ்டேட் ரைஃபில்ஸ் இரண்டாவது பட்டாலியனின் படைத்தளபதியான தபான் தெப்பர்மா வை சந்திக்க சென்றுள்ளார். அதன் பிறகு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. ஆனால் அவர் உயிர் பிழைக்க முடியாதாபடி சுடப்பட்டுள்ளார். மேலும் திரிபுரா ஸ்டேட் ரைஃபில்ஸ் படையினர் இந்த கொலையின் ஆதாரங்களை மறைக்க பௌமிக்கின் உடலை தொலைவான இடத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். மேலும் பௌமிக் தன்னுடன் வைத்திருந்த ஆவணங்கள் அனைத்தையும் எரித்தும் உள்ளனர். பௌமிக் வைத்திருந்த மொபைல் போன்களும் காணவில்லை.” என்று அலி கூறியுள்ளார்.\nபாதுகாப்பு படையினரால் பத்திரிகையாளர் ஒருவர் கொலை செய்யப்படுவது இதுவே முதன் முறை என்று அலி தெரிவித்துள்ளார். “மணிப்பூர் மற்றும் அஸ்ஸாமில் பத்திரியாயாளர்கள் கொல்லப்படுவதும் நிகழ்ந்துள்ளது. ஆனால் அவை தீவிரவாதிகளாலும் சமூக விரோதிகளாலும் செய்யப்பட்டது. ஆனால் சுதிப் பௌமிக் கொலையோ, பாதுகாப்பு படையினரால் திட்டமிடப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த கொலையை பாதுகாப்பு படையின் தளபதியே செய்துள்ளார். அவரது உத்தரவின் பேரிலேயே பாதுகாப்பு படையினர் சுதிப்பின் மீது துப்பாக்கிச்க் சூடு நடத்தியுள்ளனர்.” என்று அலி கூறியுள்ளார்.\nமேலும் தங்கள் சங்கத்திற்கு மாநில அரசு ஏற்படுத்தியிருக்கும் CID விசாரணை மீது நம்பிக்கை இல்லை என்றும் CID யும் மாநில காவல்துறையின் ஒரு பிரிவு என்பதால் அவர்களின் மூத்த அதிகாரிகள் ஈடுபட்டுள்ள குற்றத்தை அவர்களால் விசாரிக்க முடியாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.\nமுன்னதாக இந்த கொலை தொடர்பாக தபான் தெப்பர்மாவின் மெய்க்காப்பாளர் நந்தலால் கைது செய்யப்பட்டிருந்தார். தபான் தெப்பார்மாவின் உத்தரவின் பேரிலேயே அவர் சுதிப்பை சுட்டார் என்கிற காரணத்தால் தற்போது தபான் தெப்பர்மாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.\nஇந்த இருவர் மீதும் இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் 302, 109 மற்றும் 27 ஆகிய பிரிவுளும் ஆயுதச் சட்டத்தின் கீழும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவர்கள் திரிபுரா தலைமை மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டு 10 நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இந்த விசாரணையை நடத்தி வரும் CID யின் விசாரணைக்காக நகர காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.\nமுதற்கட்ட விசாரணையில் சுதிப்பின் கொலை தபானின் அறையில் நடைபெற்றது என்று சுதிப்பை சுட்ட நந்தலால் தெரிவித்துள்ளார். முதலில் தான் அந்த செயலை செய்ய தயங்கி நின்ற போதும் உயர் அதிகாரி தன்னை கட்டாயப்படுத்தி சுட வைத்தார் என்று நந்தலால் தெரிவித்துள்ளார்.\nதனது AK 47 துப்பாக்கியால் ஒரு முறை சுதிப்பை சுட்டதும் நந்தலால் பதற்றத்தில் அந்த அறையில் இருந்து அவசர அவசரமாக வெளியேறியுள்ளார். பின்னர் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த சுதிப்பிற்கு மருத்துவம் எதுவும் செய்யாமல் அங்கேயே சாக விட்டுள்ளார் பாதுகாப்புப் படை தளபதி தபான் பௌமிக்.\nTags: சுதிப் தத்தா பௌமிக்தபான் தெ ப்பர்மாதிரிபுராதிரிபுரா ஸ்டேட் ரைஃபில்ஸ்நந்தலால்நிதி முறைகேடுபத்திரிக்கை சுதந்திரம்\nPrevious Articleயோகா மையமா சித்திரவதை கூடமா யோகா மைய போர்வையில் மதமாற்ற தடுப்பு மையம்\nNext Article FIFA கால்பந்து தரவரிசையில் இஸ்ரேலை பின்னுக்குத் தள்ளி முன்னேறிய ஃபலஸ்தீன்\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nஊழல் வழக்கில் இரண்டு CBI அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்பு தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nபுத்தக தினமும் இளைய சமுதாயமும்\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 01-15\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category?start=30", "date_download": "2018-10-17T16:51:15Z", "digest": "sha1:7ZCPVYOGVE6XB4JK2R3JJKSD2PPX5VTD", "length": 60148, "nlines": 260, "source_domain": "www.samooganeethi.org", "title": "All Categories", "raw_content": "\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nபனிப்போர் துருக்கி - அமெரிக்கா\nமுதல் தலைமுறை மனிதர்கள் 19\n சீரா மற்றும் வரலாறு - 16\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஇஸ்லாமிய பத்து வீடு- அடையாளங்கள்\nமனிதனின் அடிப்படைத் தேவைகள் மூன்று. உணவு, உடை, இருப்பிடம். எத்தனைதான் நாம் தூரமாக…\nமோடி ஆட்சியில் சிறுபான்மை மக்கள் பாதுகாப்பு பிரச்சனை....\nநரேந்திர மோடியின் ஆட்சி 2018 மே 25 ல் நான��காண்டுகளை நிறைவு செய்தது.…\nமர்யம் ஜமீலா -முஸ்லிம்களின் மீள்எழுச்சியின் முன்னோடி\nஅப்துர்ரஹ்மான்,உயர்கல்வி ஆலோசகர், தமிழ்நாடு முஸ்லிம் கல்வி இயக்கம் நமது சமகாலத்தில் வாழ்ந்த மாபெரும்…\nசீனாவின் வளர்ச்சியைக் கண்டு அச்சப்படுகிறதா அமெரிக்கா\nஆ.மு. பெரோஸ் வழக்கறிஞர், உயர்நீதி மன்றம், சென்னை. கடந்த மே மாதத்தில் (2018)…\nகுடவாசலில் கைராத்துன் ஹிஸான் மகளிர் மதரஸா துவக்க விழா\nதிருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகில் உள்ள பரக்கத்தாபாத்தில் “கைராத்துன் ஹிஸான் மகளிர் மதரஸா”…\n07.07.2018 அன்று பள்ளிவாசலில் தங்கி காலையில் பள்ளிப்படிப்பும் மாலையில் குர்ஆன் மனனம் பாடப்பிரிவும்…\nஅ. முஹம்மது கான் பாகவி\n இஸ்லாமிய வாரிசுரிமை மற்றும் பாகப்பிரிவினை சட்டம் குறித்து அறிந்து வருகிறீர்கள். இச்சட்டம் எவ்வளவு துல்லியமானது; நேர்மையானது என்பதை, ஒப்பீடு அளவில் ஆய்வு செய்தால் உங்களால் உறுதியாகப் புரிந்துகொள்ள முடியும். இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில், ஆண் வாரிசுகளுக்கே முன்னுரிமையும் அதிகப் பாகமும் வழங்கப்படுகின்றன என்றும், பெண் வாரிசுகளுக்குப் பாரபட்சம் காட்டப்படுகிறது என்றும் குற்றமும் குறையும் சொல்லப்படுவதை அறிந்திருப்பீர்கள். அதற்கான தக்க விளக்கத்தை நீங்கள் அறிவது காலத்தின் கட்டாயமாகும். அதற்காகவே இக்கட்டுரை அறியாமைக் காலம் இஸ்லாத்திற்கு முந்தைய அறியாமைக் காலத்தில் பெண்களைக் கொத்தடிமைகள் போல் நடத்திவந்தனர் அரபியர். திருமணம், மணவிலக்கு, சொத்துரிமை... என எதை எடுத்துக்கொண்டாலும் பெண்களை மனுஷிகளாகவே அவர்கள் மதித்ததில்லை. பெண் சிசு கொலை, பெண்ணைப் பெற்றவன் அவமானம் தாங்காமல் தலைமறைவாக வாழ்வது, கணவனை இழந்த கைம்பெண் மாதக்கணக்கில் அழுக்கோடும் அசிங்கத்தோடும் வாழ வேண்டிய பரிதாபம், கணவன் குடும்பத்தாரே அவளுக்குச் சொந்தம் கொண்டாடி அவளது வாழ்க்கையைச் சூனியமாக்குவது... எனப் பெண்ணினக் கொடுமைகளுக்கு அன்று பஞ்சமே இருந்ததில்லை.\nமொத்தத்தில், பெண் இனத்தையே ஓர் அவமானச் சின்னமாகக் கருதிய இருண்ட காலத்தில்தான், நபிகள் நாயகம் (ஸல்) என்ற\nஅற்புதமான இறைத்தூதர், இஸ்லாமிய மார்க்கத்தை அம்மக்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். அன்னாருக்கு இறைவன் குர்ஆன் எனும் மாமறையை அருளினான். அதன் வழியில் புத்துலகிற்கு மக்களை அழைத்துச் சென்றார்கள் நபிகளார்.\nஅப்புத்துலகில் பெண்மைக்கு மரியாதை இருந்தது. கற்புக்குப் பாதுகாப்பு இருந்தது. தாய்மைக்கு முதலிடம் இருந்தது. பெண்ணைப் பெற்றவன், இம்மையில் மட்டுமன்றி மறுமையிலும் இறைக் கருணைக்கு உரியவன் என்று போதித்தார்கள். ‘தாயின் காலடியில் சொர்க்கம்’ என்று சொல்லி, அன்னையரின் அந்தஸ்தை வானளவிற்கு உயர்த்தினார்கள். (அஹ்மத்)\nசொத்துரிமை அறியாமைக்கால அரபியர், சொத்து என்பதேஆண்களுக்கு மட்டும்தான்; ஆண்களிலும் பெரியவர்களுக்கு மட்டும்தான் என்ற தீர்க்கமான முடிவில் இருந்தார்கள். இதற்கு அவர்கள் கற்பித்த காரணம்தான் வேடிக்கையானது. ஆண்களில் பெரியவர்களாலேயே போரில் கலந்துகொள்ள முடியும்; வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட முடியும்; பிறர் உடைமைகளைப் பறிக்க முடியும். இப்படி விநோதமான காரணங்களைப் பட்டியலிட்டார்கள். இதனால் பெண்களுக்குச் சொத்துரிமையை மறுத்தனர்; குழந்தைகள், பலவீனர்கள் ஆகியோருக்கும் சொத்தில் பங்கு கிடையாது என்று அறிவித்தனர்.\nஇந்நிலையில்தான், திருக்குர்ஆன் வாயிலாக இஸ்லாம் பாகப்பிரிவினை விதிகளை மிகத் துல்லியமாகவும் விரிவாகவும் வழங்கியது. இறந்துபோன ஒருவரின் சொத்தில், அவருடைய உறவினர்களில் யார், யாருக்கு உரிமையுண்டு; எவ்வளவு பாகம் உரிமையுண்டு; எப்போது உரிமையுண்டு என்ற விவரங்களை விலாவாரியாக எடுத்துரைத்து, அதைக் குடிமைச் சட்டமாக ஆக்கியது திருக்குர்ஆன். இது நடந்தது கி.பி. 625 வாக்கில். ஆனால், இந்தியாவில் இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956இலும் கிறிஸ்தவ வாரிசுரிமைச் சட்டம் 1925இலும்தான் இயற்றப்பட்டது; அதுவும் மனிதர்களால்.\nஇஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டத்தில், பொதுவானதொரு அடிப்படைக் கூறு உண்டு. இறந்துபோனவரின் சொத்தில் பங்கு பெற வேண்டுமானால், இறந்தவரின் உறவினராக இருக்க வேண்டும் என்பது நிபந்தனை. அதில் இரத்த சொந்தமும் முத்த சொந்தமும் அடங்கும். (திருமணத்தால் வரும் சொந்தமே முத்த சொந்தமாகும்.) உறவின் நெருக்கம், அந்த உறவிலும் பொருளாதாரத் தேவையின் அளவு, வாழ்க்கைச் செலவினத்தை எதிர்நோக்கியுள்ள இளைய தலைமுறையா; வாழ்க்கையின் எல்லையைத் தொட்டுவிட்ட மூத்த தலைமுறையா என்ற கண்ணோட்டம் ஆகிய அடிப்படைகளைக் கொண்டே பாகப் பிரிவினை அமையும்.\nஆக, உறவினருக்கு வாரிசுரிமை உண்டு. ஆனால், வாரிசுக��ுக்குக் கிடைக்கும் பங்குகள், அவரவரின் தகுதி நிலைக்கேற்ப கூடலாம்; அல்லது குறையலாம். எல்லாருக்கும் சமமான பாகம் கிடைக்காது. தர்க்கரீதியாக அதை ஏற்கவும் முடியாது. சொத்துக்காரரின் சொந்த மகளும் தம்பியும் சமமாக முடியுமா மகன் இல்லாதபோது தம்பிக்குச் சொத்தில் பங்கு கிடைக்கலாம். ஆனால், மகளுக்குக் கிடைக்கும் சமமான பங்கு கிடைக்காது.\nஅவ்வாறே, உறவுகளில் மிக நெருங்கிய உறவினர் இருக்கையில், தூரத்து உறவினருக்குச் சொத்தில் பங்கு கிடைக்காது. சொந்த மகன் இருக்கும்போது, சகோதரனுக்கோ சகோதரிக்கோ சொத்தில் பங்கு கேட்பது முறையாகாது. சகோதரன், உறவில் சற்றுத் தள்ளிப்போய்விடுகிறான் அல்லவா அவ்வாறே, இறந்தவருக்குத் தந்தை இருக்கையில், தந்தையின் தந்தைக்கோ தந்தையின் உடன்பிறப்புகளுக்கோ பாகம் கேட்பது எந்த வகையில் நியாயம்\nஅன்சாரியான உம்மு குஜ்ஜா (ரலி) என்ற தாய், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே எனக்கு இரண்டு பெண் குழந்தைகள். அவர்களின் தந்தை (என் கணவர்) இறந்துபோய்விட்டார். (அவருக்குச் சொத்து உள்ளது. ஆனால்,) மகள்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை” என முறையிட்டார்.\nஅப்போதுதான் பின்வரும் வாரிசுரிமை வசனம்\nஅருளப்பெற்றது (இப்னு மர்தவைஹி) : தாய் தந்தையும் உறவினர்களும் விட்டுச்சென்ற (சொத்)தில் ஆண்களுக்குப் பங்கு உண்டு. (அவ்வாறே,) தாய் தந்தையும் உறவினர்களும் விட்டுச்சென்ற (சொத்)தில் பெண்களுக்கும் பங்கு உண்டு. அ(ந்தச் சொத்)து, குறைவாகவோ அதிகமாகவோ இருந்தாலும் சரியே இது (அல்லாஹ்வால்) விதிக்கப்பட்ட பங்காகும். (4:7)\nஇவ்வசனம் ஆண்களைப் போன்றே, பெண்களுக்கும் அடிப்படை சொத்துரிமை வழங்குகிறது; அதைக் கட்டாயமாக்குகிறது. சொத்து சிறியதோ பெரியதோ தாய், தந்தை, உறவுக்காரர் விட்டுச்சென்ற சொத்தில் ஆண் வாரிசுக்கும் பங்கு உண்டு; பெண் வாரிசுக்கும் பங்கு உண்டு. சொத்தை விட்டுவிட்டு இறந்தவருக்கும் வாரிசுகளுக்கும் இடையே உள்ள இரத்த சொந்தம், திருமண பந்தம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, கிடைக்கும் பங்குகளில் வித்தியாசம் இருந்தாலும் அடிப்படைச் சொத்துரிமையில் ஆணும் பெண்ணும் சமமே (இப்னு கஸீர்) பெண்ணுக்கான சொத்துரிமையைக் குறிப்பாகச் சொல்லும் ஒரு வசனத்தின் பின்னணி பாருங்கள்:\nநபித்தோழர் சஅத் பின் அர்ரபீஉ (ரலி) அவர்களின் துணைவியார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து இப்படி முறையிட்டார்: அல்லாஹ்வின் தூதரே இவ்விரு பெண் குழந்தைகளும் சஅத் பின் அர்ரபீஉ உடைய புதல்வியர். தங்களுடன் ‘உஹுத்’ போரில் கலந்துகொண்ட இவர்களின் தந்தை (சஅத்), வீரமரணம் அடைந்துவிட்டார்.\nஇவர்களின் செல்வம் முழுவதையும் சஅதின் சகோதரர் எடுத்துக்கொண்டார். இவர்களுக்கு எதையும் அவர் விட்டுவைக்கவில்லை. இவர்களுக்குச் செல்வம் இருந்தால்தான் திருமணம் நடக்கும். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அல்லாஹ் இதற்கு ஒரு தீர்வை அளிப்பான்” என்று கூறினார்கள். அப்போதுதான் பின்வரும் வசனம் அருளப்பெற்றது : ஓர் ஆணுக்கு இரு பெண்களின் பாகத்திற்குச் சமமான (சொத்)து கிடைக்கும் என உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் உங்களுக்கு அல்லாஹ் அறிவுறுத்துகின்றான். (இரண்டு, அல்லது) இரண்டுக்கு மேற்பட்ட மகள்கள் இருந்தால், (பெற்றோர்) விட்டுச்சென்ற சொத்தில் மூன்றில் இரு பாகங்கள் அவர்களுக்குக் கிடைக்கும். ஒரே ஒரு மகள் (மட்டும்) இருந்தால் (சொத்தில்) பாதி கிடைக்கும். (4:11) இவ்வசனம் இறங்கிய உடனேயே அவ்விருவரின் தந்தையுடைய சகோதரரை அழைத்துவரும்படி நபியவர்கள் ஆளனுப்பினார்கள். அவர் வந்ததும் அவரிடம் நபியவர்கள், ‘‘சஅதுடைய மகள்கள் இருவருக்கும் மூன்றில் இரு பாகங்களும் அவர்களின் தாய்க்கு (சஅதின் மனைவிக்கு) எட்டில் ஒரு பாகமும் கொடுத்துவிடுங்கள். மீதி உங்களுக்குரியது” என்று கூறினார்கள். (திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, முஸ்னது அஹ்மத்) அதாவது இறந்தவரின் மனைவிக்கும் அவருடைய மகள்களுக்கும் சொத்துரிமை மறுத்த ஆணிடம், அவர்களுக்குச் சொத்துரிமை வழங்கும்படி நபியவர்கள் ஆணையிட்டார்கள். (வரைபடம் காண்க)பெண்ணின் ஆறு பருவங்கள் பெண்கள் அடையும் ஆறு பருவங்களிலும் அந்தந்தப் பருவங்களில் உள்ள உறவினர்களிடமிருந்து பெண்களுக்குச் சொத்துரிமை கிடைக்கும் என்கிறது இஸ்லாமிய ஷரீஆ குடிமைச் சட்டம். மகள்: தாய், அல்லது தந்தை இறந்துவிட்டால், அவர்களின் சொத்தில் மகளுக்குப் பங்கு உண்டு. (மகன் இல்லாமல்) ஒரு மகள் இருந்தால், மொத்த சொத்தில் பாதி (50%) அவளுக்குச் சொந்தம். இரு மகள்களோ அதற்கு மேலோ இருந்தால், சொத்தில் மூன்றில் இரு பாகம் (66.66%) கிடைக்கும். அதை அவர்கள் சமமாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். மகனும் இருந்தால், அவனுக்கு இரு பங்கும் ���களுக்கு ஒரு பங்கும் கிடைக்கும்.\n2. பேத்தி: சொத்துப் பிரிவினையின்போது மகன் இறந்து போயிருந்தால், மகனின் மகனுக்கும் (பேரன்) மகனின் மகளுக்கும் (பேத்தி) சொத்துரிமை உண்டு. பாகப் பிரிவினை செய்யும்போது மகள் இறந்து போயிருந்தால், மகளின் மகனுக்கும் (பேரன்) மகளின் மகளுக்கும் (பேத்தி) பங்கு கிடைக்கும். மகன் அல்லது மகளின் இடத்தை பேரனும் பேத்தியும் அடைவர்.\n3. மனைவி: கணவனின் சொத்தில் மனைவிக்குப் பங்கு கிடைக்கும். குழந்தை இருந்தால், மொத்த சொத்தில் எட்டில் ஒரு பாகமும் (12.50%) குழந்தை இல்லாவிட்டால் நான்கில் ஒரு பாகமும் (25%) மனைவிக்கு உரியதாகும்.\n4. தாய்: மகனோ மகளோ இறந்துபோனால், அவர்களின் சொத்தில் பெற்ற தாய்க்குப் பங்கு உண்டு. இறந்தவருக்குக் குழந்தை இருந்தால், தாய்க்கு மொத்த சொத்தில் ஆறில் ஒரு பாகமும் (16.66%) இறந்தவருக்குக் குழந்தை இல்லாவிட்டால் தாய்க்கு மூன்றில் ஒரு பாகமும் (33.33%) கிடைக்கும்.\n5. சகோதரி: சகோதரன் இறந்துபோனால், அவன் விட்டுச்செல்லும் சொத்தில் சகோதரிக்கு ஒரு கட்டத்தில் பங்கு உண்டு. இறந்து\nபோனவருக்கு மூலவாரிசான பெற்றோரோ பெற்றோரின் பெற்றோரோ கிளைவாரிசான மக்களோ மக்களின் மக்களோ இல்லாத சந்தர்ப்பத்தில் சகோதரிக்குப் பங்கு கிடைக்கும். சகோதரி ஒருத்தி இருந்தால், மொத்த சொத்தில் பாதியும் (50%) ஒருவருக்குமேல் இருந்தால் மூன்றில் இரு பாகங்களும் (66.66%) சொத்துக் கிடைக்கும். (குர்ஆன் 4:176)\n6. பாட்டி: பேரன், அல்லது பேத்தியின் சொத்தில் பாட்டிக்கும் பங்கு உண்டு. ஆனால், இறந்தவருக்குத் தாய் இல்லாதபோதுதான், தாயின் இடத்தைத் தாயின் தாய் அடைவார். (பாட்டி விவகாரத்தில் பலத்த கருத்துவேறுபாடு காணப்படுகிறது.) ஆண்-பெண் வித்தியாசம் ஏன் முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். இஸ்லாம் கூறும் பாகப்பிரிவினைச் சட்டத்தில், ஆணுக்கு இரு பங்கு; பெண்ணுக்கு ஒரு பங்கு என்பது நான்கு கட்டங்களில் மட்டுமே.\n1. தாய், அல்லது தந்தையின் சொத்தில் மகன் மற்றும் மகளுக்குப் பங்கு பிரிக்கும்போது.\n2. பாட்டி, அல்லது தாத்தாவின் சொத்தில் பேரன்-பேத்திக்குப் பங்கு கொடுக்கும்போது.\n3. கணவன் சொத்தில் மனைவிக்கும் மனைவி சொத்தில் கணவனுக்கும் பங்கு கொடுக்கும்போது.\n4. இறந்தவரின் சகோதரன் மற்றும் சகோதரிக்குப் பங்கு கிடைக்கும் கட்டத்தில்.\nசில சமயங்களில் ஆண்-பெண் உறவுகளுக��குச் சமமான பங்கு அளிக்கப்படும். உதாரணமாக, இறந்துபோனவருக்கு மூலவாரிசுகளோ கிளை வாரிசுகளோ இல்லாத நிலையில் தாய்வழிச் சகோதர-சகோதரிகளுக்கு (தாய் ஒன்று; தந்தை வேறு) சொத்தில் பங்கு கிடைக்கும்.\nஇந்தச் சகோதர-சகோதரிகள் பலர் இருந்தால், மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பாகம் (33.33%) கிடைக்கும். அதை அவர்கள் (ஆண்-பெண் வித்தியாசமின்றி) சமமாகத் தங்களிடையே பிரித்துக்கொள்ள வேண்டும். (குர்ஆன், 4:12)\nஇன்னொரு தகவல்: சில உறவுகளில் ஆணைவிடப் பெண்ணுக்குக் கூடுதல் பங்கும் கிடைப்பதுண்டு. உம்: ஒருவரின் சொத்தில் அவருடைய தந்தையைவிட மகள் கூடுதல் பங்கு பெறுகிறார். இன்னும் சில கட்டங்களில் பெண்ணுக்கு மட்டுமே பாகப்பிரிவினையில் பங்கு உண்டு; நிகரிலுள்ள ஆணுக்கு பங்கே கிடைக்காது. உம்: வரைபடம் காண்க:\nபொதுவாக, இஸ்லாமியக் குடும்ப வாழ்க்கை அமைப்பில் ஆணுக்கே எல்லாவிதப் பொருளாதாரச் சுமையும் கடமையும் உண்டு; அல்லது கூடுதல் சுமை உண்டு. குடும்பத்தைக் கட்டிக்காத்தல், தொழில் மற்றும் வணிகத்தில் முதலீடு செய்தல், குடும்பத் தேவைகளைப் பூர்த்தி செய்தல், தன் தேவையையும் பார்த்துக்கொண்டே, தன்னை நம்பியுள்ள மனைவி, மக்கள், பெற்றோர், சில நேரங்களில் சகோதரிகள் முதலான உறவுகளின் தேவைகளையும் கவனிக்க வேண்டிய பொருளாதார நெருக்கடியில் ஆண்மகன் உள்ளான். பெண்ணுக்கு இச்சுமைகள் இல்லை -கட்டாயக் கடமை இல்லை.பிறந்த வீட்டில் இருக்கும்வரை, பெண்ணின் எல்லாத் தேவைகளையும் தந்தை கவனித்துக்கொள்கிறார். அது அவரது கடமையும்கூட. தந்தை இல்லாத கட்டத்தில் சகோதரர்களோ நெருங்கிய வேறு உறவினர்களோ கவனித்தாக வேண்டும். புகுந்த வீட்டில், அவளுக்கு வேண்டிய நியாயமான தேவைகள் கணவனால் நிறைவேற்றப்பட வேண்டும். அது அவனது பொறுப்பு. கணவன் இல்லாத நிலையில் கணவன் குடும்பத்தாரோ அவளுடைய பிள்ளைகளோ அப்பெண்ணுக்குப் பொறுப்பேற்க வேண்டிய கட்டாயம் உண்டு.அப்படி ஒருவருமே உதவ முன்வராவிட்டால் இஸ்லாமிய அரசு, ஆதரவற்றோருக்கான நிதியிலிருந்து நிதியுதவி அளித்தாக வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில், முஸ்லிம் ஜமாஅத் ஸகாத், ஸதகா போன்ற நிதிகளிலிருந்து அவளுடைய தேவைகளை நிவர்த்திக்க முன்வர வேண்டும்.\nஆக, ஒரு பெண் தன் சொந்த தேவைக்காகட்டும் பிறர் தேவைகளுக்காகட்டும் பொறுப்பேற்கும் கட்டாயம் இஸ்லாத்தில் இல்ல��. ஆதலால், ஆணுக்கும் பெண்ணுக்கும் - சகோதரனுக்கும் சகோதரிக்கும் ஒரேயளவிலான பொருளா\nதாரத் தேவை இல்லை என்பது தெளிவு. எனவேதான், ஆணுக்கு இரு பாகம்; பெண்ணுக்கு ஒரு பாகம் என்ற கணக்கு சில கட்டங்களில் விதியாக்கப்பட்டுள்ளது. இந்த ஒரு பாகத்தின் வாயிலாகப் பெண், தெம்போடும் சமூக அந்தஸ்\nதோடும் வாழ முடியும் என்ற நிலையை அடையலாம். நடைமுறையில் உள்ளதா எல்லாம் சரி முஸ்லிம் குடும்பங்களில் பெண்களுக்கு ஷரீஆ குடிமைச் சட்டப்படி சொத்துரிமை வழங்கப்\n இக்கேள்விக்கு சமுதாயம் பதில் சொல்லியே ஆக வேண்டும்; தட்டிக்கழிக்க முடியாது. மார்க்கச் சட்டப்படி நடக்கும் இறையச்சமுள்ள குடும்பங்களில் இது முறையாகச் செயல்படுத்தப்படுவதை நாம் மறுக்கவில்லை. ஆனால், இந்தியாவில் -குறிப்பாக தமிழ்நாட்டில் பெரும்பாலான குடும்பங்களின் நிலை என்ன\nதிருமணத்தின்போது, பெண்ணுக்கு வழங்கப்படும் சீர்வரிசை, வரதட்சிணை போன்ற -மார்க்கத்தில் இல்லாத- சடங்குகளைத் தவிர, பிறந்த வீட்டிலிருந்து வேறு என்ன சொத்துக் கிடைக்கிறது கேட்டால், கல்யாணத்திலேயே 50 சவரன், நூறு சவரன் போட்டுவிட்டோம். மாப்பிள்ளைக்கு கார், அல்லது பைக் வாங்கிக் கொடுத்தோம். மிகச் சிலர், வீடு வாங்கிக் கொடுத்தோம். இதற்குமேல் பாகப்பிரிவினை என்ன கிடக்கிறது கேட்டால், கல்யாணத்திலேயே 50 சவரன், நூறு சவரன் போட்டுவிட்டோம். மாப்பிள்ளைக்கு கார், அல்லது பைக் வாங்கிக் கொடுத்தோம். மிகச் சிலர், வீடு வாங்கிக் கொடுத்தோம். இதற்குமேல் பாகப்பிரிவினை என்ன கிடக்கிறது என்று ஆண் வாரிசுகள் முகத்தில் அடித்தாற்போல் பதில் சொல்கிறார்கள்.\n வரதட்சிணை என்பது இஸ்லாத்தில் இல்லாத, வேறு கலாசாரம். இதைக் காரணம் காட்டி, மார்க்கம் கட்டாயமாக்கியுள்ள பாகப்பிரிவினையை எப்படி மறுக்கலாம் திருமணத்தின்போது பெண்ணுக்குத் தரப்படும் பொருள் அன்பளிப்பு என்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டால், அன்பளிப்பைப் பேரம் பேசியோ முன்நிபந்தனை விதித்தோ வாங்கலாமா திருமணத்தின்போது பெண்ணுக்குத் தரப்படும் பொருள் அன்பளிப்பு என்று ஒரு வாதத்திற்கு வைத்துக்கொண்டால், அன்பளிப்பைப் பேரம் பேசியோ முன்நிபந்தனை விதித்தோ வாங்கலாமா அதற்கு அன்பளிப்பு என்றுசொல்ல முடியுமா அதற்கு அன்பளிப்பு என்றுசொல்ல முடியுமா அவ்வாறே, அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதைப் பாகப்பிரிவினையில் கணக்கிடலாமா அவ்வாறே, அன்பளிப்பாகக் கொடுக்கப்பட்டதைப் பாகப்பிரிவினையில் கணக்கிடலாமா தயைகூர்ந்து யோசியுங்கள்ஆகவே, அதற்கும் பாகப்பிரிவினைக்கும் சம்பந்தமில்லை. பாகப்பிரிவினைக்கு முன்பாகக் கோடியே கொடுத்திருந்தாலும், பெண்ணுக்காகச் செலவிட்டிருந்தாலும் பாகப்பிரிவினைபங்கில் அது சேராது; சேர்க்கக் கூடாது. அப்படிப் பார்த்தால், ஆணுக்குச் செலவழிப்பதில்லையா படிப்பு, வேலை, திருமணம்,தனிவீடு... என இலட்சக்கணக்கில் செலவழித்தும்விட்டு, பாகப்பிரிவினையின்போது சண்டைபோட்டுத் தன் பங்கை ஆண் வாரிசு வாங்குகிறானா இல்லையா படிப்பு, வேலை, திருமணம்,தனிவீடு... என இலட்சக்கணக்கில் செலவழித்தும்விட்டு, பாகப்பிரிவினையின்போது சண்டைபோட்டுத் தன் பங்கை ஆண் வாரிசு வாங்குகிறானா இல்லையா பதில் சொல்லுங்கள்நபித்தோழர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உம்முடைய வாரிசுகளை, மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விடத் தன்னிறைவு உடையவர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது. (புகாரீ - 1295)\nசுதந்திரப் போராட்ட வீரர் கும்பகோணம் எஸ்.ஏ. ரஹீம்\nஇந்திய சுதந்திரப் போராட்டத்தில் தமிழக முஸ்லிம்கள் முன்னணிப் பங்கு வகித்தனர். குறிப்பாக அன்றைய…\nதமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்ட முக்கிய மாற்றம்\nதமிழ்நாடு பொதுத் தேர்வாணையத்தின் தரவுகளின்படி 1960 தொடங்கி 1980 வரையிலான காலத்தில் அரசு…\nஇந்த மாத இதழில், நாம் ‘தொழுகையும் ஆன்மீக\nமும்’ என்ற தலைப்பின் கீழ் தொழுகையும் இறை சிந்தனையும் எவ்வாறு பிணைக்கப்பட்டுள்ளது என்பதை பார்ப்போம்\n“என்னை நினைவு கூறும் பொருட்டு தொழுகையை நிலைநிறுத்துவீராக’’ (20:14) இவ்வசனத்தில் நாம்\nதொழுகையும் திக்ர் என்று கூறப்படும் இறை சிந்தனையும் இணைக் கப்பட்டிருப்பதை காணலாம்.\nலும்,குனிந்தாலும்,சிரம்பணிந்தாலும், அமர்ந்தா லும் அது மட்டுமல்லாது தொழுகையின் போது நாம் அல் குர்ஆன் வசனங்களை ஓதுவதும் திக்ர் தான். ஆதாரம் குர் ஆனுக்கு திக்ர் என்ற ஒரு பெயரும் உண்டு. பார்க்க (15:9)\nஆக, தொழுகையின் போது நாம் செய்வது ஒன்றே ஒன்று தான், அது இறை சிந்தனையே ஆகும். ஆனால் இறை சிந்தனை என்பது தொழுகையோடு முடிந்துவிடக்கூடிய ஒன்றா என்றால் அது தான் இல்லை. பின் வரும் இறைவசனத்���ை சற்று கவனியுங்கள் : பின்னர், (ஜுமுஆ) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டதும், பூமியில் பரவிச்\nசென்று அல்லாஹ்வுடைய அருளைத் தேடிக் கொள்ளுங்கள்; அன்றியும், நீங்கள் வெற்றிய டையும் பொருட்டு, அல்லாஹ்வை அதிகமதிகம் தியானம் செய்யுங்கள். (62:10)\nதொழுகையை முடித்துவிட்டு பொருளீட்டச் செல்லுங்கள் என நம்மை ஊக்கப்படுத்தும் இறைவன் அதே நேரத்தில் பொருளீட்டும் போது தம்மை மறந்துவிடாமல் அதிகம் நினைவு கூருமாறு கூறுகிறான். அவ்வாறு நினைவு கூர்வதினால் வெற்றியடைவீர்கள் என்றும் வாக்களிக்கிறான்.\nஇவ்வசனத்திலிருந்து இறை சிந்தனை நம் வாழ்க்கையோடு பின்னிப் பிணைக்கைப்பட்டி ருப்பதை புரிந்துக் கொள்ளலாம். அவ்வாறே நாம் நமது வாழ்க்கையில் தூங்கும் போது, எழும்\nபோது, சாப்பிடும் போது, வீட்டினுள் நுழையும் போது, போன்ற அனைத்து வாழ்க் கைக்கு தேவையான செயல்களில் நாம் இறைவனை நினைவு கூர்வது மட்டுமல்லாமல் இன்று ஒரு விஷயம் நடந்து விட்டால் அல்ஹம்துலில்லாஹ்; நாளை ஒரு விஷயம் நடக்கவிருந்தால் இன்ஷா அல்லாஹ், ஒருவருக்கு நன்றி பாராட்டும்போது ஜசாக்கல்லாஹ்; என்று நாம் வாழ்கையில் நடைபெறக் கூடிய பல நிகழ்வின் போது அல்லாஹ்வை நினைவு கூர்வதினால் அது வாழ்க்கைக்கு வெற்றியாக அமைகிறது.\nசரி திக்ர் என்ற சொல்லிற்கான அர்த்தத்தை ‘ஷெய்ஃக்\nஹம்ஸா யூசுப் ‘அவர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை பார்க்கலாம்:\nதிக்ர் - என்றால் நினைவூட்டுதல் என்று பொருள்\nதகர் என்றால் ஆண் மகன் என்று பொருள்\nதகர -என்றால் இடுப்பில் குத்துதல் என்று பொருள்\nஇம்மூன்றுக்கும் உள்ள தொடர்பு என்ன\nதிக்ர் என்பது - பிரக்ஞையற்று நிற்கின்ற ஒரு “ஆண்மகனை’’ அவனது “இடுப்பில் ஓங்கி ஒரு தட்டு தட்டி அவனை “நினைவுலகுக்குக் கொண்டு வருதல்’’ என்று பொருளாகும்\nஆக திக்ர் என்றால் நினைவுக்கு கொண்டு வருதல்; அனால் மனிதனின் இயல்பு அவன் மறதியாளன் ஆயிற்றே இறைவனை மறந்தால் என்ன நடக்கும் இறைவனை மறந்தால் என்ன நடக்கும் தன்னை அறியாமலேயே அவன் பாவம் ஒன்றில் வீழ்ந்து விட வாய்ப்பு இருக்கின்றது தன்னை அறியாமலேயே அவன் பாவம் ஒன்றில் வீழ்ந்து விட வாய்ப்பு இருக்கின்றது இறைவனை மறந்த நிலையில் தான் பாவ காரியங்கள் நடந்து விடுகின்றன.\nஇந்த இறை வசனத்தையும் சற்று ஆழமாக சிந்தியுங்கள் : தவிர, மானக்கேடான ஏதேனும் ஒரு செயல�� அவர்கள் செய்து விட்டாலும், அல்லது\nதமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் அல்லாஹ் வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார் கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங் களை மன்னிக்க முடியும் மேலும், அவர்கள் அறிந்துகொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள். (3:135)\nஒருவன் பாவகாரியங்களில் ஈடுபட்டு விட்டால் என்னவாகும் அத்தோடு அவனுக்கு இறைவனின் அருட்கொடைகள் தடுக்கப்பட்டு விடும் அத்தோடு அவனுக்கு இறைவனின் அருட்கொடைகள் தடுக்கப்பட்டு விடும் அருட் கொடைகள் தடுக்கப்பட்டு விட்டால் அவன் வெற்றி பெறுவது எங்ஙனம் அருட் கொடைகள் தடுக்கப்பட்டு விட்டால் அவன் வெற்றி பெறுவது எங்ஙனம் தடைபட்டிருக்கும் அருட்கொடைகளை மீண்டும் பெற்றுக்கொள்வது எப்படி தடைபட்டிருக்கும் அருட்கொடைகளை மீண்டும் பெற்றுக்கொள்வது எப்படி அது பாவ மன்னிப்பின் மூலம் தான்\nஎப்போது ஒருவன் பாவமன்னிப்பின் பக்கம் திரும்பு\n இதனால் அவன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு அவனுக்கு மீண்டும் இறை அருள் கிட்டுவதற்கு ஒரு வாய்ப்பு கிடைக்கின்றது.\nநமது வாழ்வில் சில நேரங்களில் நாம் மகிழ்ச்சி அடைகின்றோம்; சில நேரங்களில் நாம் கவலை அடைகின்றோம். ஒரு இறை நம்பிக்கையாளனைப் பொறுத்தவரை -மகிழ்ச் சியான தருணங்களில் அவன் இறைவனுக்கு நன்றி செலுத்துகிறான். கவலையான தருணங்களில் அவன் இறை உதவி யை நாடி பொறுமையைக் கடை பிடிக்கின்றான். ஆக இரண்டு நிலைகளிலும் அவன் மன நிம்மதியுடன் தான் இருக்கின்றான்.\n(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோ ரென்\nறால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க\nஎனவே நமக்கு ஒரு சோதனை ஏற்படுகின்றது எனில் உடன் நாம் தொழுகையின் பக்கம் விரைந்து ஓடி வல்லோனிடம் நமது கவலையைப் பற்றி முறையிட்டுவிட்டு செய்வன திருந்தச் செய்து விட்டு -பொறுப்பை இறைவனிடம் ஒப்படைத்து விடுகிறோம்.\nநமது வாழ்வு முழுவதும் இதே நிலைதான் இதுவே ஒரு வெற்றியாளனின் நிலை ஆகும். குடும்ப வாழ்வில் பிரச்னையா இதுவே ஒரு வெற்றியாளனின் நிலை ஆகும். குடும்ப வாழ்வில் பிரச்னையா\nயும் சேர்ந��து இறைவனைத் தொழுது உதவி வேண்டி நின்றால் - குடும்பத்தில் மன அமைதி தானாக வரும். இது ஒரு குடும்பத்தின் வெற்றி\nஅது போலவே -குழந்தை வளர்ப்பிலும் அவர்களை சிறு வயதிலிருந்தே - தொழுகைக்குப் பழக்குவதன் மூலமும், இறை உதவி குறித்து அவர்களுடன் கலந்துறவாடுவதன் மூலமும் -எந்த ஒரு சூழலையும் எதிர்கொள்ளும் குழந்தைகளை நாம் உருவாக்கிட முடியும். இதுவே குழந்தை வளர்ப்பின் வெற்றியாகும்\n இறை சிந்தனை வெற்றிக்கு வழி வகுக்கும்\nதிக்ர் செய்வதின் நன்மைகள் குறித்து நான் சிலவற்றை இங்கு குறிப்பிடுகிறேன்:\n“நான் என்னை நினைவுகூரும் அடியாரோடு இருக்கின்றேன்” (புகாரி)\nதிக்ர் செய்பவருக்கும் திக்ர் செய்யாதவருக்கும் நபிகள் நாயகம்(ஸல்)அவர்கள் கூறும் உருவகம் இதுதான்: திக்ர் செய்பவர் உயிரோடு இருப்பவ ருக்கு சமம், திக்ர் செய்யாதவர் இறந்தவருக்கு சமம் (புகாரி,முஸ்லிம்)\nநபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அதிகம் கூறிய\nதாக அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி)அவர்கள்\nஅறிவிக்கிறார்கள்: எல்லாவற்றிற்கும் ஒரு மெருகேற்றுதல் உண்டு, இதயத்தை மெருகேற்று வது இறை சிந்தனையே ஆகும்\nஇன்னும் திக்ர் செய்வதினால் விளையும் நன்மை\nகளை பற்றி அறிந்து கொள்ள இமாம் இப்னுல் கையும் அவர்களால் எழுதப்பட்ட ‘கிறீ-கீணீணீதீவீறீus ஷிணீஹ்ஹ்வீதீ’ என்ற நூலிலிருந்து எடுக்கப்பட்டு இணை தளத்தில் பதிவாக்கப்பட்டுள்ள 73 ஙிமீஸீமீயீவீts ஷீயீ ஞீவீளீக்ஷீ- மினீணீனீ மிதீஸீ னிணீஹ்ஹ்வீனீ (ஸிகி) என்ற தலைப்பின் கீழ் பாருங்கள்.\nஇப்பொழுது புரிகின்றதா இறை சிந்தனைக்கும் வெற்றிக்கும் உள்ள தொடர்பு \nஇன்ஷா அல்லாஹ் இனி நாம் நம் ஆன்மீக பயணத்தை அடுத்த இதழில் தொடர்வோம்.\nபக்கம் 4 / 117\nஅ. முஹம்மது கான் பாகவி பாகப் பிரிவினைச் சட்டம்ஆருயிர்…\nகற்கும் முன் நிற்க… அதற்குத் தக…\nபேரா ; SNR ஷவ்கத் அலி, மஸ்லஹி, ANIகல்லூரி…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/12/15/strike.html", "date_download": "2018-10-17T17:05:22Z", "digest": "sha1:PVSJMRCOGU4B7VIPEGBEUGEHCB23HSAJ", "length": 12624, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "தொடர்ந்து போராடுவோம் .. தபால் ஊழியர்கள் | we will pursue our strike till our demands are fulfil: postal employees - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» தொடர்ந்து போராடுவோம் .. தபால் ஊழியர்கள்\nதொடர்ந்து போராடுவோம் .. தபால் ஊழியர்கள்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nஎங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என்று அஞ்சல் துறை ஊழியர்கள் அறிவித்துஉள்ளனர்.\nகடந்த 18.12.98 அன்று போட்ட ஒரு ஒப்பந்தத்தை நிறைவேற்றக் கோரியும், 15 அம்சக் கோரிக்கைகளைநிறைவேற்றக் கோரியும் டிசம்பர் 5-ம் தேதி முதல் தபால்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.\nதபால் ஊழியர்களது போராட்டத்தை சட்டவிரோதமானது மத்திய அரசு அறிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்,வெள்ளிக்கிழமைக்குள் தங்களது போராட்டத்தை தபால் ஊழியர்கள் வாபஸ் பெற வேண்டும் என்று கூறியுள்ளது.இருப்பினும் ஊழியர்களது போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.\nஇதுகுறித்து வியாழக்கிழமை மாலை அஞ்சல் - ஆர்.எம்.எஸ் மாநில சங்கங்களின் இணைப்புக் குழுவின் தலைவர்கண்ணையன், கன்வீனர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:\nமத்திய அரசு கொடுமையான சட்டங்களை அஞ்சல் ஊழியர்கள் மீது பயன்படுத்திடும் போது அதே சட்டங்களைதமிழக அரசும் எங்கள் மீது பயன்படுத்திடக் கூடாது என தமிழக முதல்வர் கருணாநிதியைக் கேட்டுக்கொள்கிறோம்.\nமத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் எங்களை மிரட்டி வருகிறார். அவரது மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்.எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து போராடுவோம்.\nதமிழகம் ம���ழுவதும் 50 லட்சம் தபால்கள்தான் தேங்கி இருக்கிறது. எங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றுக்கொண்டவுடன் தேங்கியுள்ள தபால்களை ஓரிரு நாட்களில் இரவு - பகல் பாராது பட்டுவாடா செய்து விடுவோம்.\nஎங்கள் போராட்டத்திற்கு தந்தி, தொலைபேசி, ரயில்வே ஆகிய இலாகாவைச் சேர்ந்த ஊழியர்களும் ஆதரவுதெரிவித்துள்ளனர். தபால்துறை ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என அவர்களும் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.\nசுமூக முடிவு ஏற்படவில்லை என்றால் அவர்களும் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில்ஈடுபடவிருக்கிறார்கள். நாங்கள் எத்தனை நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவிருக்கிறோமோஅத்தனை நாட்களுக்கு சம்பளம் மட்டும் தான் பிடித்தம் செய்யப்பட வேண்டும் என்று அவர்கள் கூறியுள்ளனர்.\n(சென்னை) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tnpscquizportal.blogspot.com/2015/09/study-materials-for-animal-husbandry.html", "date_download": "2018-10-17T17:12:55Z", "digest": "sha1:UO7NX2FLT2EZOUP3GXIP2ISGEKQXZ4AG", "length": 24033, "nlines": 189, "source_domain": "tnpscquizportal.blogspot.com", "title": "Study Materials for Animal Husbandry and Veterinary Services Jobs", "raw_content": "\nதமிழ்நாடு கால்நடை பராமரிப்பு துறை வேலை வாய்ப்பு\n1. ஜெர்சி பசு இந்திய இனத்தினை சார்ந்தது சரியா தவறா\n2. ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் இந்தியாவில் ஜெர்சி மாட்டினம் புகுத்தப்பட்டது.\n3. அம்ரித் மகால் இந்திய மாட்டினம் வகையை சார்ந்தது\n4. கர்நாடகாவை சேர்ந்த இந்திய மாட்டினமான அம்ரித் மகாலுக்காக 2000 ஆம் ஆண்டில் இந்திய தபால் துறையால் சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது\n5. கிர் பசு இந்திய நாட்டின் வகையைச் சேர்ந்தது\n6. இந்தியாவில் அதிக அளவில் பால் உற்பத்திக்கு சிறந்த பசு கிர்\n7. ஒரொய்ச் (aurochs) வகை மாடுகள் தற்போது அழிந்து விட்ட மாட்டினம் ஆகும்\n8. சென்னை பெரம்பூர் இறைச்சி கூடம் 2012 ல் அமைக்கப்பட்டது\n9. சென்னை பெரம்பூர் இறைச்சிக்கூடம் ஒரு மணிநேரத்தில் 60 மாடுகளை வெட்டும் திறன் கொண்டது.\n10. உம்பளச்சேரி மாடினம் தமிழகத்தின் இனமாகும். இவை நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் தஞ்சாவூர் பகுதியை சேர்ந்தவை.\n11. உம்பளச்சேரி காளை மாடுகள் குறைந்த உணவினை உட்கொண்டு அதிக நேரம் அதிக பளு சுமக்கும�� திறன் படைத்தவை. ஆறு மணிநேரம் தொடர்ந்து வேலை செய்யும் தகுதி படைத்தவை.\n12. 2.5 டன் (2500 கிலோ) எடையினை இலகுவாக 20 கிலோமீட்டர் தூரம் இழுக்கும் திறன் கொண்டவை உம்பளச்சேரி காளையினம்.\n13. சாகிவால் பசுஇனம் பஞ்சாப் மாநிலத்தினை சார்ந்தவை.\n14. கெரிகார், பொன்வார், கங்கோத்ரி, கென்கதா (Kherigarh, Ponwar, Gangatiri and Kenkatha) உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த மாட்டினங்கள்.\n15. இந்தியாவில் அதிக பால் உற்பத்தி செய்யும் மாநிலம் எது. உத்திரப்பிரதேசம்\n16. நகோரி, ரதி, தர்பார்கர், கங்ரெஜ் (Nagori, Rathi, Tharparkar and Kankrej) மாட்டினங்கள் ராஜஸ்தானின் பூர்வீகங்களாகும்.\n17. தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் (National Dairy Development Board) ஆனந்த், குஜராத்தில் உள்ளது.\n18. தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் 1965 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.\n19. ஆவின் நிறுவனம் 1958 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.\n20. வெண்மைப் புரட்சி (Operation Flood) என்பது இந்தியாவின் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு கழகம் 1970 ல் ஆரம்பித்த கிராமப்புற மேம்பாட்டு திட்டம் ஆகும்.\n21. வெண்மை புரட்சியின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்\n22. உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தி திட்டம் எது \n24. 1989ல் தமிழ்நாடு கால்நடை பல்கலைக் கழகம் தொடங்கப்பட்டது (TANUVAS).\n25. தமிழ்நாடு கால்நடை பல்கலைக் கழகம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் இருந்து பிரித்து தனிப் பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டது.\n26. சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரி (Madras Veterinary College) சென்னையில் 1876 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.\n27. சீரம் பயிலகம் (Serum Institute) 1932 ல் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் தொடங்கப்பட்டது.\nபல சமயங்களில் கன்று போட்ட உடன் மாடு நன்றாக இருக்கும். கன்று போட்டு நான்கு ஐந்து நாட்கள் கழித்து மாடு படுத்துவிட்டால் எழுந்து நிற்க முடியாமல் படுத்தே இருக்கும். இடுப்பு பகுதி உணர்ச்சி குறைவாக இருக்கும். பால் காய்ச்சல் எனக்கருதி கால்சியம் குளுகோஸ் மருந்துகள் போட்டாலும் மாடு எழுந்து நிறகாது. ஆனால் தீவனம் தின்னும். இதற்கு காரணம் மாடு கன்று ஈனும்போது வழக்கத்தை விட இடுப்பு எலும்பு( hip joint) விரிவடைந்து விடுவதே. கன்றின் எடை 25 கிலோவிற்கு மேல் இருக்கும் மாடுகளில் இந்த குறைபாடு இருக்கும். மேலும் சத்து குறைபாடு; இடுப்பு பகுதி நரம்பு மற்றும் இரத்தக்குழாய் கசங்குதல் மற்றும் சவ்வு பிரச்சினை அனைத்தும் இருக்கும். இதற்கு நான் படத்தில் காட்டியபடி மாட்��ை தூக்கி நிறுத்தி கட்டி அப்படியே 3__5 நாட்களுக்கு விடவேண்டும். நல்ல சத்தான ராகி கஞ்சி, தட்டு , இவற்றுடன் கால்சியம் வைட்டமின் திரவ டானிக் தரலாம். கூட நாயுருவி; அகத்தி மற்றும் முருங்கை இலை கண்டிப்பாக கொடுக்க வேண்டும். மேல்பூச்சாக நான் கூறும் சிகிச்சையை செய்யுங்கள். மாடு கண்டிப்பாக கசாப்புக்கு போகாது. பிரண்டை இரண்டுகிலோ ; கருவேலன் மரப்பட்டை அரை கிலோ எடுத்து நன்றாக உரலில் கூழ்பதத்தில் இடித்து எடுத்துக்கொண்டு இத்துடன் அரைகிலோ ராகிமாவு ; சலித்த புற்று மண் அல்லது களிமண் அரைகிலோ இவற்றை ஐந்து லிட்டர்தண்ணீரில் கலந்து சட்டியில் வைத்து அடுப்பில் கொதிக்க வைக்க வேண்டும். நன்கு கிண்டி கொதி நிலை வந்ததும் இறக்கி வைத்து இளம்சூட்டில் ஐந்து கோழி முட்டை வெள்ளை கருவை ஊற்றி கலந்து இந்த மருந்து கலவையை ஆறியபின் எடுத்து மாட்டின் இடுப்பு பகுதி கால் சப்பை மற்றும் முன் கால் சப்பைகளில் மொத்தமாக பூச வேண்டும். இதுபோல் மூன்று நாட்களுக்கு ஒருமுறை போட வேண்டும். எனது பத்தாண்டு அனுபவ ஆராய்ச்சி மருந்து இது. கிடையாக கிடந்த மாடு கூட எழுந்து நடக்கும். கூட முருங்கை இலை அகத்தி உள்ளே கொடுங்கள். கண்டிப்பாக மாடு நடக்கும். இழந்த பால் திரும்பும். முடிந்தவரை ஷேர் செய்யுங்கள். என்னுடைய இந்த சிறிய முயற்சிக்கு படித்த விவசாயம் செய்வோர் ஆதரவு தாருங்கள். கால்நடை சிகிச்சையில் புது புரட்சி செய்வோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2010/08/sri-lanka-guardian-buddha-was-against.html", "date_download": "2018-10-17T17:14:33Z", "digest": "sha1:F5MTL6GXVLKH4M3XINVYRWQMFEE3VEGK", "length": 10857, "nlines": 153, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: Sri Lanka Guardian: The Buddha was against animal sacrifice", "raw_content": "\nபுகழ் பெற்ற மூன்று அயல் நாட்டு பல்கலை கழகங்களில் ப...\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 24 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 68 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்திய��வில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின் அவதா...\nசைவ சித்தாந்தம் இந்து மதத்திற்கு தொடர்புடையதா பேரா. வீ.அரசு உரை | காணொளி\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00037.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_2327.html", "date_download": "2018-10-17T16:34:39Z", "digest": "sha1:WABI7RMNDMG55NCT2GHKKLNXC5O22J57", "length": 5062, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகை ஹனிரோஸ் மீது டைரக்டர் புகார்", "raw_content": "\nதயாரிப்பாளர் சங்கத்தில் நடிகை ஹனிரோஸ் மீது டைரக்டர் புகார்\nகரண் நடித்த ‘காத்தவராயன்’ படத்தை டைரக்டு செய்த சலங்கை துரை. தற்போது கதிர்-ஹனிரோஸை ஜோடியாக வைத்து ‘காந்தர்வன்’ படத்த��� இயக்கியுள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகிறது. இந்த நிலையில் ஹனிரோஸ் மீது சலங்கை துரை பரபரப்பான குற்றச்சாட்டுகள் கூறி தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:– சிறு பட்ஜெட் படங்களை எடுத்து ரிலீஸ் செய்வது பெரிய சவாலாக உள்ளது. இந்த படங்களை வாங்கி வெளியிட பெரிய கம்பெனிகள் முன்வருவது இல்லை. விநியோகஸ்தர்களும் இல்லை என்ற நிலைமையே இருக்கிறது. படத்தை பார்ப்பதற்கு கூட யாரும் தயாராக இல்லை. இதனால் நூற்றுக்கணக்கான படங்கள் வெளிவர முடியாமல் முடங்கி கிடக்கின்றன. அவற்றை வெளியீட்டு சிறுபட தயாரிப்பாளர்கள் வாழ்வில் ஒளியேற்ற சம்பந்தப்பட்டவர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.\nகாந்தர்வன் படத்தை விளம்பர படுத்துவதற்கான நிகழ்ச்சிகளில் பங்கேற்க வரும்படி நாயகி ஹனிரோஸை அழைத்தோம். அவர் வரவில்லை. போனில் தொடர்பு கொண்டாலும் பேசுவது இல்லை. பாடல் வெளியீட்டு விழாவையும் புறக்கணித்து விட்டார். அவர் வராததால் படத்தை விளம்பர படுத்தி மக்கள் முன் கொண்டு சேர்ப்பது எங்களுக்கு சவாலாக இருந்தது. சம்பளம் முழுவதையும் வாங்கிவிட்டு வர மறுக்கும் ஹனிரோஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.\nதயாரிப்பாளர் சங்கத்தில் புகார் அளித்துள்ளோம். காந்தர்வன் நல்ல படமாக வந்துள்ளது. ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும். கஞ்சா கருப்பு, காதல் தண்டபாணி, நெல்லை சிவா உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளனர். கதிர் இப்படத்துக்கு பின் பெரிய நடிகராக வலம் வருவார். இவ்வாறு அவர் கூறினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkonline.in/index.php?start=10", "date_download": "2018-10-17T16:35:03Z", "digest": "sha1:4RBB5L6KIU2Q744LGLFTJWJZYKDEAZVN", "length": 14255, "nlines": 156, "source_domain": "mmkonline.in", "title": "முகப்பு", "raw_content": "\nகுட்கா ஊழல் அமைச்சர்கள், காவல்துறை உயர் அதிகாரிகள் வீடுகளில் சி.பி.ஐ. சோதனை\nமனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேரா. எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் ...\nகுல்தீப் நய்யார் மரணம்: மனிதநேய மக்கள் கட்சி இரங்கல்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா ...\nஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள் (பக்ரீத்) வாழ்த்துகள்\nஈதுல் அழ்ஹா என்னும் தியாகத் திருநாள் (பக்ரீத்) வாழ்த்துக்களை ...\nகலைஞர்: என்றும் மங்காத திராவிட சூரியன் I பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா இரங்கல் (Video)\nஇந���திய அரசியலில் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தி தமிழகத்தின் அரை ...\nதமிழக மக்களின் உணர்வை மதித்து அண்ணா அடக்கவிடத்திற்கு அருகில் கலைஞர் உடல் அடக்கம் செய்யப்பட தமிழக அரசு முன் வர வேண்டும்\nமனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம். எச். ஜவாஹிருல்லா ...\nபேரா. எம்.எச். ஜவாஹிருல்லாவின் விடுதலைத் திருநாள் வாழ்த்துச் செய்தி (வீடியோ)\nஎடப்பாடியும்,மோடியும் சிறைக்கு செல்லும் காலம் வரும்-ஜவாஹிருல்லா ஆவேசப் பேச்சு\nநீட் தேர்வு நிரந்தர விலக்கு மாநாட்டி மமக தலைவர் ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\nகாஷ்மீர் சிறுமி ஆசிஃபா படுகொலையை கண்டித்து ஜவாஹிருல்லா கண்டன உரை\nநாச்சியார் கோவில் பா. தாவூத் ஷா நினைவேந்தலில் பேரா. ஜவாஹிருல்லா ஆற்றிய உரை.\nமௌனவலிகளின் வாக்கு மூலம் புத்தக வெளியீட்டு விழாவில் ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\nதொல்.திருமாவளவன் எழுதிய அமைப்பாய்த் திரள்வோம் நூல் வெளியீட்டு விழாவில் ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\n\"கோட்சேயின் குருமார்கள்\" புத்தக திறனாய்வு\nகவிக்கோ அப்துல் ரகுமான் இரங்கல் கூட்டத்தில் பேரா. ஜவாஹிருல்லா ஆற்றிய உரை\nஊடகங்களின் பார்வையில் இஸ்லாமியர்கள் லயோலா கல்லூரி ஊடகவியல் மாணவர்களிடம் ஆற்றிய உரை\nபாரூக் படுகொலை கண்டனமும், காலத்தின் தேவையும்\nதுக்ளக் ஆண்டு விழாவில் ஜவாஹிருல்லா உரை\nஇலங்கையின் செல்லப்பிள்ளை மோடி : ஜவாஹிருல்லா குற்றச்சாட்டு\nசுதந்திரப் போரில் முஸ்லிம்களின் பங்கு\nஇந்திய நாட்டின் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்கு உரை\nதமுமுக தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா முனைவர் பட்டம் பெற்ற போது ஆற்றிய உரை.\nடெல்லிப் பேரணியில் ஜவாஹிருல்லா உரை\nதமுமுக தஞ்சை பேரணி பேரா. ஜவாஹிருல்லாஹ் உரை\nபசுமை வழிச் சாலை தேலையில்லாதது | Velicham Tv\nபசுமை வழிச் சாலை தேலையில்லாதது - எம்.எச். ஜவாஹிருல்லா | Velicham Tv\nஆளுநருக்கு எதிராக போராடினால் 7 ஆண்டுகள் சிறையா - ஜவாஹிருல்லாஹ் கண்டனம் FX16 NEWS\nஆளுநருக்கு எதிராக போராடினால் 7 ஆண்டுகள் சிறையா - ஜவாஹிருல்லாஹ் கண்டனம் FX16 NEWS\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது தாக்குதல் ஜவாஹிருல்லா கண்டனம்\nஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராட்டம் நடத்தியவர்கள் மீது காட்டுமிராண்டித்தனமாகத் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ள காவல்துறையினர் மீது நடவடிக்கை என மனிதநேய ���க்கள் கட்சியின்...\nஆர் எஸ் எஸ் பொதுபலசேனா அமைப்புக்களிடையே கூட்டுள்ளதுI இலங்கை நாளிதழ் விடிவெள்ளிக்கு அளித்த பேட்டி\nமுஸ்லிம் சமு­தாயம் இந்­திய, இலங்கை மண்­ணிலும் உல­க­ளா­விய ரீதி­யிலும் முகங்­கொ­டுக்கும் பிரச்­சி­னைகள், கடும்­போக்கு அமைப்­புக்­களின் கூட்டுச்...\nகேள்விக்கணைகள் : ஜவாஹிருல்லா உடன் சிறப்பு நேர்காணல் I சத்தியம் தொலைக்காட்சி\nகேள்விக்கணைகள் : ஜவாஹிருல்லா உடன் சிறப்பு நேர்காணல் I சத்தியம் தொலைக்காட்சி\nகாந்தி படுகொலையும்-கௌரி லங்கேஷ் படுகொலையும் FX16 NEWS\nகாந்தி படுகொலையும்-கௌரி லங்கேஷ் படுகொலையும் ( FX16 NEWS )\nநெஞ்சம் நிறைந்த எனது ஆசிரியப் பெருமக்கள்\n(சில ஆண்டுகளுக்கு முன்னர் ஆசிரியர் தினத்தை முன்னிட்டு சமரசம் இதழில் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லா எழுதிய கட்டுரை.)\nசமூக வலைத்தளங்களை பொறுப்புணர்வுடன் பயன்படுத்த வேண்டும் ( சமுதாய கண்மணிகள்)\n அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) இறைவனின் பேரருளால் இம்மடல் உங்கள் அனைவரையும் துடிப்பான இறைநம்பிக்கையுடனும் வளமான ஆற்றல்களுடனும் சந்திக்க பிரார்த்தித்து...\nஅபூஷேக் முஹம்மத் எழுதிய ‘கரையேறாத அகதிகள்’ நூலுக்கு ஜவாஹிருல்லா எழுதிய முன்னுரை\nவரலாறு என்பது உண்மை நிகழ்வுகளின் பிரதிபலிப்பு. அது நமக்கும் ஒரு படிப்பினை. நமது அடுத்து தலைமுறைக்கும் ஒர் அரிய பாடம். அதில் கற்பனை கலப்பு கூடாது....\n ( தி இந்து தமிழில் 23.08.2016 அன்று எழுதிய கட்டுரை\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா மூன்று தலைவர்களும், காணொளி மூலம் கூடங்குளம் அணுஉலையின்...\n தி இந்து தமிழில் 05.05.2014 அன்று எழுதிய கட்டுரை\nஇந்தியாவில் வாழும் முஸ்லிம்கள் சிறுபான்மையினர் அல்லர் - பார்சிகளே சிறுபான்மையினர்' என்ற சிறுபான்மையினர் நலத் துறையின் மத்திய அமைச்சராகப்...\nதாராள மனப்பான்மைக்கு கிடைக்கும் பரிசு-12\nதாராள மனப்பான்மைக்கு கிடைக்கும் பரிசு-12 (நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nஅல்லாஹ்வுக்காக செலவு செய்யுங்கள்-11 நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nநோன்பின் சிறப்பு-10(நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nஉபரி தொழுகையின் பலன்-09(நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nசூரத்துல் ஃபாத்திஹா இல்லாத தொழுகை-08\nசூரத்துல் ஃபாத்திஹா இல்லாத தொழுகை (நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\nநல்லடியான்-07 (நாற்பது ஹதீஸ் குத்ஸீகள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.horoscience.com/2014/02/planetary-aspects-or-graha-dristi.html", "date_download": "2018-10-17T15:50:25Z", "digest": "sha1:2ICAVCFXYRZKJGA7W3WTRQ6T4FMVEGN3", "length": 12337, "nlines": 117, "source_domain": "www.horoscience.com", "title": "Horoscience.com - Learn Nadi and Vedic Astrology - தமிழ் ஜோதிடம், நாடி ஜோதிடம் படியுங்கள்: Planetary Aspects or Graha Dristi - கிரக பார்வைகள் / கிரக திருக்ஷ்டி", "raw_content": "\nNew to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.\nஒவ்வொரு கிரகமும் தான் இருக்கும் இடத்திலிருந்து வேறு ஒரு இடத்தை பார்க்கும். எல்லா கிரகங்களிக்கும் 7 ஆம் பார்வை உண்டு. அதாவது தான் அம‌ர்ந்த்திருக்கும் வீட்டிலிருந்து 7 ஆம் இடத்தை பார்க்கும்.\nஆனால் குரு, செவ்வாய் மற்றும் சனி ஆகியோருக்கு 2 பார்வைகள் அதிகம் உள்ளது.\nகுரு தான் இருக்கும் இடத்திலிருந்து 5 மற்றும் 9 ஆம் இடத்தை பார்ப்பார்.\nசெவ்வாய் தான் இருக்கும் இடத்திலிருந்து 4 மற்றும் 8 ஆம் இடத்தை பார்ப்பார்.\nசனி தான் இருக்கும் இடத்திலிருந்து 3 மற்றும் 10 ஆம் இடத்தை பார்ப்பார்.\nசிலர் ராகு கேதுவிற்கு 5 மற்றும் 9 ஆம் பார்வை உண்டு என்று கூறுகின்றனர். (சில ஜோதிடரகள் இதனை மறுகின்றனர்). நானும் எனது ஆராய்ச்சியின் மூலம் இதனை மறுக்கின்றேன்.\nகிரக பார்வை என்பது உன்மையில் என்ன \nகிரக பார்வை என்றால் கிரக அதிர்வுகள். உதாரணத்திற்கு, சனி தான் இருக்கும் இடத்திலிருந்து 10 ஆம் இடத்தை பார்க்கிறார் என்றால் 10 ஆம் இடத்திற்கு தனது அதிர்வுகளை அனுப்புகிறார்.\nஒவ்வொரு கிரகமும் தனது சுய இயல்புக்கு ஏற்றவாரு தனது பார்வையினால் சில தாக்கத்தை அந்தந்த வீட்டின் மீது ஏற்படுத்தும்.\nகிரக பார்வைகள் பலன்களை சரிவரக் கூறுவதற்கு முக்கிய பங்கு அளிக்கிறது.\nகிரகங்களின் பார்வைகள் எப்போதுமே சக்தி வாய்ந்தவை.\nஉதாரணந்திற்கு, சூரியன் துலா ராசியில் இருந்து சனியை மேக்ஷ ராசியில் தனது ஏழாம் பார்வையினால் பார்க்கிறார் என்றால், சூரியன், மேக்ஷ ராசியில் இருக்கும் சனியினுடைய ஆதிக்கத்தை அதாவது பலத்தை குறைத்து, தனது அதிர்வுகளை அனுப்பி தாக்கதை ஏற்படுத்துவார்.\nஇதேபோல், சனி தனது ஏழாம் பார்வையினால், துலா ராசியில் இருக்கும் சூரியனுடைய ஆதிக்கத்தை குறைத்து தனது அதிர்வுகளை அனுப்பி தாக்கத்தை ஏற்படுத்துவார்.\nஎளிமையான வழியில் விளக்க வேண்ட���மானால்,\nநீங்கள் கோவிலுக்கு கடவுளை பார்க்க செல்கிறீர்கள், மாறாக கடவுள் முன் நிற்கும் உஙகளை கடவுளும் பார்க்கிறார், ஆக உங்கள் மீது மந்திர அதிர்வுகள் பட்டு சில தாக்கங்கள் ஏற்படுகின்றன. அதனால் உங்களுக்கு மன அமைதி கிடைக்கிறது. நல்ல‌ சிந்தனைகள் எழுகிறது. இதேபோல், ஒரு சிறந்த யோகி அல்லது ரிக்ஷி முன் சென்று நீங்கள் அமர்ந்தால், அவர் பார்வை உங்கள் மீது படுவதால் சில அதிவுகளால் உங்களுக்கு தாக்கத்தை எற்படுத்துகிறது.\nஇன்னும் எளிமையாக புரிந்துகொள்ள‌, நாம் தினசரி பேசும் வாக்கியங்களான‌ \"கண்ணு படபோகுது\", \"டே கண்ணு வைக்காதட\", \"கண்ணு வைச்சுடாங்க\", இதிலிருந்து பார்வைக்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்க படுகிறது என்று அறிந்து கொள்ளலாம்.\nஇப்போது உங்கள் ஜாதகத்தில் கிரகங்கள் எங்கே தனது பார்வைகளை செலுத்துகிறார்கள் என்று பாருங்கள்.\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\nJagannatha Hora - ஜோதிட மென்பொருள்\nFree Astrology Research Software - இலவச ஜோதிட ஆராய்வு மென்பொருள்\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\nSuccess in Career - தொழில் அல்லது உத்தியோகத்தில் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/11/blog-post_19.html", "date_download": "2018-10-17T17:15:27Z", "digest": "sha1:EDAF7HKEX25LRCAHEFOKXPDC6LV72A2L", "length": 5593, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பாராளுமன்றக்குழுக் கூட்டம் இன்று; சிவசக்தி ஆனந்தனுக்கும் அழைப்பு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபாராளுமன்றக்குழுக் கூட்டம் இன்று; சிவசக்தி ஆனந்தனுக்கும் அழைப்பு\nபதிந்தவர்: தம்பியன் 09 November 2017\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக்குழுக் கூட்டம் கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெறவுள்ளது. இந்தக் கூட்டத்துக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\n2018ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், வரவு- செலவுத் திட்டம் தொடர்பில் ஆராய்வதற்காகவே இந்தக் கூட்டம் கூட்டப்பட்டுள்ளது.\nபுதிய அரசியலமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் இடைக்கால அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றுவதற்கு சிவசக்தி ஆனந்தனுக்கு, இரா.சம்பந்தன் அனுமதி மறுத்த நிலையில், கூட்டமைப்புக்கும் ஈ.பி.ஆர்.எல்.எப்.க்கும் இடையில் முரண்பாடுகள் அதிகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to பாராளுமன்றக்குழுக் கூட்டம் இன்று; சிவசக்தி ஆனந்தனுக்கும் அழைப்பு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பாராளுமன்றக்குழுக் கூட்டம் இன்று; சிவசக்தி ஆனந்தனுக்கும் அழைப்பு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/06/17/jobsonnet.html", "date_download": "2018-10-17T16:38:37Z", "digest": "sha1:23TB5KKYKB7EVSFAFCVY22C6ZUD6JXZW", "length": 11475, "nlines": 182, "source_domain": "tamil.oneindia.com", "title": "வேலைவாய்ப்பு - இன்டர்நெட் தகவல் தளங்கள் | information of web sites on employment - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» வேலைவாய்ப்பு - இன்டர்நெட் தகவல் தளங்கள்\nவேலைவாய்ப்பு - இன்டர்நெட் தகவல் தளங்கள்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை ���ிதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nஞிணிடூணிணூ=\"ஆடூச்ஞிடு\">பரந்து விரிந்த உலகில் வேலை தேடுவது என்பது எவ்வளவு கடினமான காரியம் என்பது வேலைதேடுபவர்களுக்குத் தான் தெரியும்.\nஉலகம் முழுவதும் கோடிக்கணக்கான வேலைகள் உள்ளன. ஆனால், தான் படித்த படிப்புக்கு ஏற்ற வேலைகிடைக்கவில்லையே என்று வேலை இல்லாமல் வேலை தேடும் இளைஞர்கள்தான் அதிகமாக உள்ளனர். இருக்கும்வேலையைச் செய்ய இளைஞர்கள் அனைவரும் முன் வந்தாலும் அதன்பிறகு கூட ஏராளமான வேலைக்கு ஆட்கள்கிடைக்காத நிலைதான் இருக்கும். அதுதான் உண்மை. ஆனால், இதை யாரும் புரிந்து கொள்ளவில்லை.\nகிடைக்கும் வேலையைச் செய்; அதை முழு ஈடுபாட்டோடு செய்; வாழ்க்கையில் முன்னேற்றம் தானாக வரும்.இளைஞர்களுக்கு அறிஞர்கள் கூறியுள்ள அறிவுரை இது. அதன்படி இளைஞர்கள் நடந்து கொண்டால்,இந்தியாவில் மட்டுமல்ல உலகத்தில் எங்கும் வேலையில்லாத் திண்டாட்டமே இருக்காது.\nதகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள புரட்சியால், உலகத்தில் எங்கு வேலை காலியாக உள்ளது என்பதைஇன்டர்நெட் மூலம் தெரிந்து கொள்ள முடியும். எங்கெங்கு வேலை காலியாக உள்ளது. அந்த வேலையில் சேரஎன்னென்ன தகுதி. எவ்வளவு சம்பளம் கிடைக்கும் உள்ளிட்ட அனைத்துத் தகவல்களையும் தரும் ஏராளமானவேலைவாய்ப்புத் தளங்கள் இன்டர்நெட்டில் உள்ளன.\nதகுதி இருந்தும் வேலை கிடைக்காமல், வேலை தேடிக் கொண்டிருக்கும் இளைஞர்களின் வசதிக்காகவும்,நன்மைக்காகவும் இன்டர்நெட்டில் உள்ள சில வேலைவாய்ப்புத் தளங்களின் முகவரிகளைத் தருவதில் மகிழ்ச்சியும்,பெருமையும் அடைகிறோம். அதைப் பார்த்து இளைஞர்கள் பயன்பெற வேண்டும் என்பதே எங்கள் விரும்பம்.\nஇதோ, சில இன்டர்நெட் வேலைவாய்ப்பு தளங்கள்:\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/07040145/Home-maps-The-explosives-were-complicated-Hiding-near.vpf", "date_download": "2018-10-17T16:54:36Z", "digest": "sha1:J36OMYCGTPYDENTXEKW3DS22RUPQALAP", "length": 13658, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Home maps, The explosives were complicated, Hiding near Ramanagar Terrorist arrested || வீட்டில் வரைபடங்கள், வெடி பொருட்கள் சிக்கின ராமநகர் அருகே பதுங்கியிருந்த பயங்கரவாதி கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்���ளூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nவீட்டில் வரைபடங்கள், வெடி பொருட்கள் சிக்கின ராமநகர் அருகே பதுங்கியிருந்த பயங்கரவாதி கைது + \"||\" + Home maps, The explosives were complicated, Hiding near Ramanagar Terrorist arrested\nவீட்டில் வரைபடங்கள், வெடி பொருட்கள் சிக்கின ராமநகர் அருகே பதுங்கியிருந்த பயங்கரவாதி கைது\nராமநகர் அருகே வீட்டில் பதுங்கியிருந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்து வரைபடங்கள், வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nகர்நாடகத்தில் சுதந்திர தின விழாவை சீர்குலைக்க அவர் சதியில் ஈடுபட்டாரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.\nநாடு முழுவதும் வருகிற 15-ந் தேதி சுதந்திர தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. சுதந்திர தினத்தை சீர்குலைக்க பயங்கரவாதிகள் சதி திட்டம் தீட்டி இருப்பதாகவும், அதனால் நாடு முழுவதும் போலீசார் உஷார் நிலையில் இருக்கும்படியும் உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த நிலையில், கர்நாடக மாநிலம் ராமநகர் (மாவட்டம்) புறநகரில் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடைய நபர் பதுங்கி இருப்பதாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் மற்றும் உளவுப்பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனே ராமநகர் மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் இரவில் அதிகாரிகள் விரைந்து சென்றனர். பின்னர் ராமநகர் புறநகர் ரகமானியா நகரில் உள்ள ரபீக் கான் என்பவரது வீட்டில் வாடகைக்கு வசித்து வந்த முனீர்(வயது 25) என்பவரை தேசிய புலனாய்வு, உளவுப்பிரிவு அதிகாரிகள் மற்றும் ராமநகர் போலீசார் இணைந்து நேற்று முன்தினம் நள்ளிரவில் கைது செய்தனர்.\nமேலும் முனீர் வசித்து வந்த வீட்டில் போலீசார் நடத்திய சோதனையின் போது பெங்களூரு நகரின் வரைபடம், கர்நாடக மாநிலத்தில் உள்ள முக்கிய கோவில்கள், மசூதிகள் மற்றும் சுற்றுலா தலங்களின் வரைபடங்களும், ஜெலட்டின் குச்சிகள், வெடிபொருட்கள், மடிக்கணினி ஆகியவை இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் கைப்பற்றி எடுத்து சென்றனர்.\nகைதான முனீரிடம் நடத்திய விசாரணையில், அவரது சொந்த ஊர் ஜார்கண்ட் மாநிலம் என்பதும், அவர் கடந்த 7 மாதங்களாக ராமநகரில் தங்கியிருந்து துணி வியாபாரம் செய்து வந்ததும் தெரியவந்தது. முனீர் தனது மனைவி, 2 குழந்தைகளுடன் ரபீக் கான் வீட்டில் வாடகைக்கு வசித்து ��ந்துள்ளார்.\nகைதான முனீருக்கு பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு இருப்பதால், அதுதொடர்பாக அவர் வைத்திருந்த மடிக்கணினியை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும் கோவில்கள், மசூதிகள், சுற்றுலா தலங்களின் வரைபடங்கள் வைத்திருந்தது குறித்தும் முனீரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் சுதந்திர தினத்தையொட்டி கர்நாடகத்தில் நாசவேலையில் ஈடுபட அவர் சதி திட்டம் தீட்டினாரா என்பது தொடர்பாகவும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.\nகைதான முனீரை ராமநகரில் இருந்து டெல்லிக்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்த உள்ளனர். அப்போது மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைக்கும் என்று கருதப்படுகிறது. இந்த சம்பவம் ராமநகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n4. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n5. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00038.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/602", "date_download": "2018-10-17T16:01:52Z", "digest": "sha1:OJ7OGBDDTN3E2ZPOJE2EM27LXJZOKMDD", "length": 9991, "nlines": 179, "source_domain": "frtj.net", "title": "ஃபிரான்ஸில் ஏகத்துவ எழுச்சி! உணர்வு இதழில் வெளியான செய்தி | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்���ை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\n உணர்வு இதழில் வெளியான செய்தி\nஇந்த செய்தி தொடர்பானவை :\nஃபிரான்ஸ் தவ்ஹீத் ஜமாத் நிர்வாகிகள் தேர்வு\nஃபிரான்ஸில் TNTJ கிளை உதயம் TNTJ.NET இல் வெளியான செய்தி\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nபிரான்சில் நபி வழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 4 (இன்ஷா அல்லாஹ்)\nசிறு வயதில் விட்டுச் சென்ற தாய்க்கு பணிவிடை செய்தல்\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krtamilanz.blogspot.com/p/about.html", "date_download": "2018-10-17T16:36:12Z", "digest": "sha1:BVCKIJZNPOY3JQCDFAKI3BIUWHYXBH4U", "length": 9029, "nlines": 191, "source_domain": "krtamilanz.blogspot.com", "title": "KrTaMiLaNz|India's Best Tamil Blog Website", "raw_content": "\nwelcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட��ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...\nஸ்மித்,வார்னருக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை ...\nகீர்த்தி சுரேஷின் புதிய பட வெளியீட்டு தேதி அறிவிப்...\nகமல்ஹாசனின் புது கெட் அப் ரெடி Kamal Hassan's New ...\nசிவகார்த்திகேயனின் புதிய பட அறிவிப்பு விரைவில் வெள...\nவிராத் கோலி கேப்டனாக ரிக்கி பாண்டிங் போலவே - Virat Kohli Similar To Ricky Ponting As Captain\nவி ராத் கோலி கேப்டனாக ரிக்கி பாண்டிங் போலவே, மைக்கேல் ஹஸ்ஸி கூறுகிறார் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி,, ஆஸ்திரேலிய அணியின் ம...\nஆண்ட்ராய்டு 8.0 Oreo: இங்கே புதிய இயங்கு சில முக்கிய மேம்படுத்தல்கள் உள்ளன அமெரிக்காவில் 1917 க்கு பிறகு முழு சூரிய கிரகணத்தின் பே...\nநாட்டின் 71 வது சுதந்திர தினத்தை கொண்டாடிய இன்று கோஹ்லி ஒரு வீடியோவில், ஆகஸ்ட் 15 ம் தேதி தனது தந்தையின் பிறந்தநாள் என்று கூறியுள்ளார...\nதனுஷ் ரசிகர்கள் வேலையில்லா பட்டதாரி 2 படத்திற்காக காத்துக் கொண்டு இருந்தனர்.. கடந்த வெள்ளியன்று,வெளியான விஐபி 2 படத்தை சௌந்தர்யா ரஜ...\nசுதந்திர தினத்தன்று, கிரிக்கெட்டர்ஸ் போஸ்ட் ட்வீட்ஸ் ஆன் ட்விட்டரில் - Independence day Wishes by All Indian Cricketers on Twitter\nஇலங்கையில் நடந்த மூன்று டெஸ்ட் தொடரின் முடிவில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஐசிசி தரவரிசையில், ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் சிறந்த தர...\nஉங்கள் PAN ஐ ஆதாருடன் இணைக்க மூன்று வழிகள் உள்ளன.அதைப் பற்றி இனி பார்ப்போம். 1. எஸ்.எம்.எஸ் மூலமாக ஆதாருடன் PAN இணைப்பு 2. ஆன்லைன் வழிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "http://mag.puthiyathalaimurai.com/list-articles/pt-magazine-august-23-2018", "date_download": "2018-10-17T16:45:14Z", "digest": "sha1:K65FD4YIWROJS43NJYUMEGCEZLQUMRPT", "length": 28048, "nlines": 177, "source_domain": "mag.puthiyathalaimurai.com", "title": "[Close X]", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெள��யுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nஅறிகுறிகள் ஆலோசனைகள் உலகில் 425 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயின் கோரப்பிடியில் அகப்பட்டு அல்லல்படுகிறார்கள். இந்தியாவில் மட்டும் எழுபத்து மூன்று மில்லியன் மக்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதாக 2017ஆம் ஆண்டு\nகடல் காக்கும் ஸ்கூபா வீரர்கள்\nஉலக அளவில் கடல்களில் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்துள்ளதால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆராய்ச்சியாளர்களின் இந்த எச்சரிக்கையை பொறுப்புடன் செவிசாய்த்து ஸ்கூபா டைவிங் மூலம் ஆழ்கடலுக்குள் சென்று பிளாஸ்டிக் பொருட்களை\n5 மாநில தேர்தல்கள் காங்கிரஸ் பாஜக சந்திக்கும் சவால்கள்\nமத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில் வரும் நவம்பர் 12 முதல் டிசம்பர் 7-ஆம் தேதி வரையில் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ஆம் தேதியில் நடக்கவிருக்கிறது.\nகூடங்குளம் மின்சாரம் இருக்கிறதா இல்லையா\nதமிழகம் முழுவதும் மீண்டும் மின்தடை தலைதூக்கியுள்ளது. ஏன் இந்த திடீர் மின் தட்டுப்பாடு என்பது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக ஒரு மெகாவாட் மின்சாரம்கூட\nராஜீவ்… போஃபர்ஸ் மோடி… ரஃபேல்\nபிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பதவிக்காலம் முடிய இன்னும் எட்டு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள சூழ்நிலையில், மிகப் பெரிய ஊழல் குற்றச் சாட்டுக்கு உள்ளாகி நின்றுக்கொண்டிருக்கிறார்.\nஎம்.ஜி.ஆரால் உறவுச் சலங்கை கட்டும் இலங்கை\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் புதிய அத்தியாயம் தொடங்குவதற்கான தருணம் வந்துவிட்டது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் கழித்து இலங்கையில் முதல்முறையாக\nஇந்தோனேஷியா சுனாமி பூகம்பம் எரிமலை\nபால்வெண்மை நுரைகளை, கரையிட்ட அலைகளை நீட்டும் கர��நீலக்கடலும், பஞ்சுப்பொதியாக மேகங்கள் மிதக்கும் நீலவானமும் பசுஞ்சோலையாக விரிந்து கிடக்கும் மலைகளும் கொண்ட இந்தோனேஷியாவின் அழகான இயற்கை அண்மையில்\nஎது நிம்மதி அதிக வருமானமா\nமுன் எப்போதும் இல்லாத அளவு பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துவிட்டன, அதன் காரணமாக அந்த விலைகளுக்குள் என்னவெல்லாம் இருக்கின்றன என்று மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.\nதோப்பை காடாக்கி வளர்த்தாயே வனத் தாயே\n‘மனிதனால் காட்டை உருவாக்க முடியாது; பாதுகாக்கவே முடியும்’ என்ற கூற்றை உடைத்து மனிதராலும் காட்டை உருவாக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் தேவகி அம்மாள்.\nதெலங்கானாவில் கடந்த மாதம் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பிரனாய்க்கும், எனது சங்கருக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. அம்ருதாவிடமும் என்னிடமும் காதல் கணவர்களை பிரித்தது சாதிதான். பிரனாய் கொல்லப்பட்ட கொடூர வீடியோவைப் பார்த்தபோது,\nஒரு சித்திரத்துக்குள் நுழையலாம். காவல் நிலையத்தின் உள்ளறைகளில் ஒன்று. சற்றே கூடுதலாய் மையிட்ட கண்களைப் போல் மத்தியானத்திற்கு ஒவ்வாத அறையின் இருள் மூலையில் மர பெஞ்சில் யாரோ அமர்ந்திருக்க...\nஉணமைத் தமிழனா இருந்தால் இதை ஷேர் பண்ணுங்க\n‘ஒரு பக்கமாக ஒரு வார காலத்திற்கு ஒருக்களித்துப் படுத்தால் சிறுநீரகத் தொற்று ஏற்படாது’ என்று ஜெர்மன் டாக்டர்கள் ஆய்வில் தகவல். ஜெர்மன் டாக்டர் இப்ப சொல்றத எங்க பாட்டி 20 வருஷத்திற்கு முன்னாடியே சொல்லிட்டாங்க.\nதமிழக ஆறுகளை அலங்கோலப்படுத்திய பல மணல்குவாரிகள் மூடக் காரணமாக இருந்தவர்; கூடங்குளம், முல்லைப்பெரியாறு, காவிரி, கெயில், ஹைட்ரோகார்பன் என தமிழகத்தைப் பாதிக்கும் திட்டங்களுக்கு எதிரான போராட்டக் களங்களில் முன்நிற்கும் போராளி.\nபமும் நியாயமும் சீமானின் சொத்துக்கள். அரசியல், விலைவாசி, வம்பு, வழக்குகள் என நாட்டு நடப்பு பற்றி லேசாக உரசினாலே சீற்றம் கொண்டு பேசுவது சீமானின் இயல்பு. பேசினோம்.\nபாஜக உடன் இணையமாட்டார் ரஜினி\nஅடிக்கடி சர்ச்சை, அவ்வப்போது பரபரப்பையும் பார்க்காவிட்டால் கராத்தே தியாகராஜனுக்கு தூக்கம் வராது. காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்டத் தலைவராக இருப்பவர், கட்சியின் மாநில பொறுப்பின் மீது\nகிரிக்கெட் உலகில் 15 வயது சிறுவனாக அறிமுகமான முதல் போட்டியிலேயே 546 ரன்கள் குவித்த��ோது யார் இந்த குட்டிப்புலி என ஆச்சர்யத்தில் மூழ்கடித்தவர் பிரித்வி ஷா. அடுத்தடுத்து ஆடிய ஆட்டங்களிலும் புஜபலம் காட்டி ரன்மழை பொழிந்தவர்\nபாம்பாட்டம் ஆடி பந்தாடும் கூட்டம்\nஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் போன்ற சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார்கள் குட்டி நாடான வங்கதேச அணியினர். இந்த குட்டிப்புலியின் சூறாவளி சுழற்சியில் இந்தியாவும் தப்பவில்லை\nபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் சிட்டி… சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்களது தடத்தைப் பதிக்க வேண்டுமென்ற வெறியுடன் உலகம் முழுவதிலிருந்தும் வீரர்கள் குவிந்திருந்தனர். பலர் முந்தைய பல சாதனைகளைத் தகர்த்தவர்கள், பல புதிய சாதனைகளைப் படைத்தவர்கள்\n“நேர்மையான சினிமா என் லட்சியம்\nதீண்டாமை... ஆணவப் படுகொலை... சாதியத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் அவமானங்களை ஆகசிறப்புடன் பதிவு செய்து தமிழ் சினிமாவில் அழுத்தமாக கால் பதித்திருக்கிறார். ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ்.\nஇந்திய திரையுலகினரை ‘ஆஸம்’ சொல்ல வைத்திருக்கிறது, அசாம் பெண் இயக்குநர் ரிமாதாஸின் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ திரைப்படம். சிறந்த வெளிநாட்டு மொழிப் பிரிவுக்கான ஆஸ்கர் விருது தேர்வு பட்டியலில் இந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ள திரைப்படம்.\nஇந்திய அளவில் இருக்கும் ஏரியல் சினிமாட்டோகிராபர்களில் மிக முக்கியமானவர் விஜய்தீபக். திரைப்படங்களில் பருந்துப் பார்வை பார்க்கும் கேமராக்களை கையாளும் ஹேலிகேம் ஸ்பெஷலிஸ்ட்.\nவரும் தொழிலதிபர்களுக்கு மோடி துணை நிற்கிறாரா\n‘பிரதமர் மோடி பெரும் தொழிலதிபர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்’ என தொடர்ந்து காட்டமாக விமர்சித்து வருகிறார் ராகுல் காந்தி. ‘நாட்டின் வளர்ச்சியில் தொழிலதிபர்கள் சிறப்பான பங்களிப்பை தருகின்றனர்.\nதிரையில் பார்த்து பிரமித்த ஸ்பைடர் மேன், பேட் மேன், சூப்பர்மேன் எல்லாம் திடீரென நம் நேரில் வந்து நின்றால் எப்படியிருக்கும் அதுவும், ரோட்டில் ரெட் சிக்னல் விழுந்தபின்னும் புகுந்து போய்விட முயற்சிக்கும் போது நம்மை தடுத்து நிறுத்தி\nகலைஞர் நல்லடக்கம் செய்யப்பட்ட அந்த இடத்தின் ஈரம் இன்னும் காயவில்லை. திமுகவ��னரின் அழுகை ஓயவில்லை. அதற்குள் அங்கிருந்தே போர்க்குரல் எழுப்பி கனல் மூட்டியிருக்கிறார் அவரது மகன் மு.க. அழகிரி.\nபோர் விமாங்களைத் தாக்கும் அரசியல் போர்\nபிரான்ஸ் நிறுவனத்திடம் இருந்து 36 ரஃபேல் போர் விமானங்களை வாங்க மோடி தலைமையிலான மத்திய அரசு ஒப்பந்தம் செய்ததில் ரூ.30 ஆயிரம் கோடி ஊழல் நடந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடந்த சில மாதங்களாக குற்றம்சாட்டி வருகிறார்.\nதமிழ்நாடு பிரீமியர் லீக் மதுரையின் விஸ்வரூபம்\nஆரவாரத்துடன் அமர்க்களமாக துவங்கிய டி.என்.பி.எல். மூன்றாவது சீசன் ஆர்ப்பாட்டம் இன்றி அமைதியாக நடந்து முடிந்திருக்கிறது. முதன்முதலாக மதுரை பாந்தர்ஸ் அணி கோப்பையை வென்று தமிழ்நாடு சாம்பியன் ஆகியுள்ளது.\nசோம்நாத் சாட்டர்ஜி பாராளுமன்றத்தின் தலைமை ஆசிரியர்\nஇந்திய பாராளுமன்ற ஜனநாயக வரலாற்றில் ஒரு தனித்துவமான சகாப்தமாக திகழ்ந்தவர் சோம்நாத் சாட்டர்ஜி. பல தளங்களில் செயல்பட்ட இந்தியாவின் முதுபெரும் அரசியல் ஆளுமைகளில் ஒருவர்.\n‘பெரிய சிவப்புப் பழம் என்று சூரியனைத் தாவிப் பிடிக்கப்போனார்’ என அனுமாரைப் பற்றிக் கதை சொல்வார்கள். அவர் சூரியனைப் பிடிக்கப்போவதற்குள் வஜ்ராயுதத்தால் தாக்கப்பட்டு தரை நோக்கி விழுந்ததாக கதை போகும்\nபாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறார், ஆஷாராம். மத்தியப்பிரதேசத்தை சேர்ந்த இந்த மாணவருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்தியப்பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தொடங்கி\nஉன் வழி தனி வழி\nதமிழகத்தில் நீலகிரி மலைப்பகுதி மாயார் பள்ளத்தாக்கு யானை வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ள ரிசார்ட்டுகள், ஹோட்டல்களை 48 மணி நேரத்துக்குள் மூடி சீல் வைக்க தமிழக அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது உச்ச நீதிமன்றம். அதிகாரிகளும் நடவடிக்கைகளைத் தொடங்கிவிட்டனர்.\n தமிழகத்தின் ஆதி மரம் பனை. வைர வார்த்தைகளில் சொல்வதானால், பனை தனக்குள் வைத்திருக்கிறது எண்ணற்ற பயனை முடி முதல் அடி வரை பயன் தரக்கூடிய பனை,\nஇயற்கை அழகுக்காக கடவுளின் தேசம் எனக் கொண்டாடப்பட்ட கேரளா, இன்று அதே இயற்கையால் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மலையாளிகள் கண்ணீரும் கம்பலையுமாக பரிதவித்து நிற்கிறார்கள்\nமக்கள் கேள்விகள் பிரபலங்கள் பதில்கள்\nபேச்சாற்றலை வளத்த்துக் கொள்வதற்கான தகுதிகள் என்ன பாரதி முருகன், மணலூர்பேட்டை நிறைய புத்தகங்களைப் படிப்பது மட்டுமல்லாமல், படித்ததில் பிடித்ததை குறிப்பெடுத்துக் கொள்ளவேண்டும்.\nஉலகளவில் தமிழர்க்கென ஒரு தனி தேசம் அமைந்திட வேண்டும் என்ற தணியாத தாகம் எம்.ஜி.ஆருக்கு இருந்தது. அதற்காக 1983-ஆம் ஆண்டு முதல் 1987-ஆம் ஆண்டு வரையிலும் அவர் எடுத்த முயற்சிகள் ஏராளம். அரசு ரீதியாகவும்\nதனியாக ஆபத்தில் மாட்டிக்கொள்ளும் பெண்களைக் காப்பாற்ற ‘காவலன் எஸ்ஓஎஸ்’ என்ற செயலியை (ஆப்ஸ்) அறிமுகப்படுத்தி இருக்கிறது, தமிழக காவல்துறை.\nகாவிரி நிறைய தண்ணீர் இருந்தும் அள்ளிக்குடிக்க முடியவில்லையே என்ற கையறுநிலையில்தான் இருக்கிறார்கள் இப்போது கடைமடை காவிரிப் பாசன விவசாயிகளும். தினமும் ஒரு லட்சம் கன அடி நீர் வருகிறது என்று தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்தும்\n‘இந்தியாவின் எதிர்காலமே கிராமங்களில்தான் உள்ளது’ என்ற காந்தி வாக்கையே வேதவாக்காக கொண்டு, தன் கிராமத்தை முன்னேற்றப் பாதைக்கு அழைத்துச் செல்ல தன்னால் இயன்றதை செய்ய வேண்டுமென்ற\nஇவருக்குள் மட்டும் எப்படி இத்தனை திறமைகள் என வியக்காதவர்களே இல்லை; புதுப்புது முயற்சிகளில் இந்தக் கலைஞன் எடுக்கும் அவதாரங்களுக்கு வானமே எல்லை.\nதமிழ்ப் பத்திரிகை உலகின் தவிர்க்க முடியாத பெயராகவும், வாசிக்கும் போதெல்லாம் வாசகர்களுக்குள் அதிர்வலைகளை ஏற்படுத்தும் பெயராகவும் நிலைத்துவிட்ட சொல் ஞாநி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mmkonline.in/index.php/press-release/287-2018-07-31-16-24-30", "date_download": "2018-10-17T15:54:25Z", "digest": "sha1:KZB55RWEKEEIUDPT2LBNSTPBTPK3VOWX", "length": 6029, "nlines": 31, "source_domain": "mmkonline.in", "title": "அதிவேக ரயில்களின் கட்டண உயர்வை திரும்பப் பெறுக", "raw_content": "\nஅதிவேக ரயில்களின் கட்டண உயர்வை திரும்பப் பெறுக\nராஜ்தானி, சதாப்தி, துரந்தோ ரயில்களின் கட்டண உயர்வை உடனே திரும்பப் பெற வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறியுள்ளார்.\nஇது தொடர்பாக 09.09.2016 அவர் வெளியிட்ட அறிக்கையில், ''இந்திய ரயில்வே துறையால் முக்கிய நகரங்களை இணைக்க இயக்கப்படும் ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட அதிவேக ரயில்களின் கட்டணத்தை இன்று முதல் மாற்றி புதிய கட்டணத்தை அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தப் புதிய கட்டண முறையால் 50 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தவும், அதனால் ரூ.500 கோடி கூடுதல் வருமானத்தைப் பெறவும் ரயில்வே துறை திட்டமிட்டுள்ளது.\nராஜ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட அதிவேக ரயில்களில் முதல் 10 சதவீதப் படுக்கைகளுக்கு சாதாரண கட்டணமும் அதற்குப் பின்பு ஒவ்வொரு 10 சதவீதப் படுக்கைகளுக்கும் 10 சதவீதம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும். இது 3ஏசி, 2ஏசி மட்டுமே இந்த கட்டண உயர்வு பொருந்தும் என்றும் முதல் வகுப்பு, எக்சிகியூட்டிவ் வகுப்புகளுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் ரயில்வே துறை தெரிவித்துள்ளது.\nதற்போதுள்ள சூழலில் நடுத்தர மக்கள் பெரிதும் பயன்படுத்தும் ராஜ்தானி, சதாப்தி, துரந்தோ உள்ளிட்ட ரயில் கட்டணத்தை உயர்த்தி இருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தப் புதிய கட்டண முறையால் விமானக் கட்டணங்களைவிட அதிகமாக கட்டணத்தை வசூல் செய்யவிருக்கும் ரயில்வே துறை பயணிகளுக்கு எதிரான துறையாக மாறி வருகிறது.\nநெருக்கடி காலங்களில் அத்தியாவசிய பொருட்களைப் பதுக்கி வைத்து கிராக்கி ஏற்படும் போது அதிக விலைக்கு விற்கும் பிளாக் மார்கெட் பணியை தற்போது ரயில்வே துறை கையில் எடுத்துள்ளது. ரயில் சேவையிலும், ரயில் நிலையங்களின் தூய்மையிலும் அக்கறை செலுத்தாமலும், ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தாமலும் உள்ள ரயில்வே துறை கட்டணங்களை மட்டும் புதிய வழிகளில் அடிக்கடி உயர்த்தி சுமையை பயணிகள் மீது திணிப்பது ஏற்புடையதல்ல.\nஎனவே, நடுத்தர மக்களைப் பெரிதும் பாதிக்கும் இந்தக் கட்டண உயர்வை மத்திய அரசு உடனே திரும்பப்பெற வேண்டும்'' என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார்\nPrevious Article சட்டவிரோதமாக செயல்படும் ஓ.என்.ஜி.சி. எண்ணெய் கிணறுகளை உடனே மூடவேண்டும்\nNext Article காவிரி நீர் விவகாரம்: அனைத்து கட்சி கூட்டத்தை நடத்த ஜவாஹிருல்லா வலியுறுத்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puduvalasainews.blogspot.com/2014/09/blog-post.html", "date_download": "2018-10-17T15:46:37Z", "digest": "sha1:BCRF723QEZI2JFUCDEJ5ZUX7S3UDUY3Y", "length": 12705, "nlines": 181, "source_domain": "puduvalasainews.blogspot.com", "title": "புதுவலசை: காஷ்மீர் வெள்ளப்பெருக்கு: நிவாரணப் பணிகளில் களமிறங்குகிறது பாப்புலர் ஃப்ரண்ட்!", "raw_content": "\nசத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)\nரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (6)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.(22:40)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற E-MAIL ID யை இங்கு பதிவு செய்யவும்:\nகாஷ்மீர் வெள்ளப்பெருக்கு: நிவாரணப் பணிகளில் களமிறங்குகிறது பாப்புலர் ஃப்ரண்ட்\nகாஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளத்தால் அங்குள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு மீட்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட காஷ்மீர் மாநிலம் மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை செயல்படுத்தப்போவதாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.\nஇது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், \"காஷ்மீர் வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண பணிகளை துவங்க பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தயார் நிலையில் உள்ளது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு, அங்கு நிலவி வரும் நிலைமையை ஆராய்ந்துள்ளது.\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் செயல்வீரர்கள் மற்றும் ஆதரவாளர்கள் தங்களின் ஒரு நாள் வருவாயை பாதிக்கப்பட்ட காஷ்மீர் மக்களின் நிவாரண உதவியாக வழங்குவார்கள். காஷ்மீரில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள நமது சகோதர, சகோதரிகளுகாக மனிதாபிமான அடிப்படையில் நடைபெறும் இந்த பணிகளுக்கு தேவையான நிவாரண பொருட்களுக்காக இந்திய மக்கள் அனைவரும் தங்களுடைய பங்களிப்பை அளிக்கை வேண்டும் என கேட்டுகொள்கிறோம்.\nமேலும் எவ்வித சுயநலனுமின்றி மீட்பு பணிகளின் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் இந்திய இராணுவம் மற்றும் மனிதாபிமான குழுக்களை செயல்பாடுகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பாராட்டுகின்றது.\nகாஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள பேரழி அதிக அளவில் இருப்பதால், மீட்பு பணிகளுக்கு பிறகும் கூட அவசர முதலுதவி வழங்கக்கூடிய சூழல் அதிகமாக இருக்கின்றது. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிவாரண குழு மருத்துவம், உணவு, உடை, வீடுகளை சரிசெய்தல் உட்பட நான்கு பிரிவுகளில் முக்கிய கவனம் செலுத்தி, ஏற்கனவே களத்தில் இருக்கும் நிவாரண குழுக்கல் மற்றும் மாநில அரசின் பல்வேறு துறைகளுடன் சேர்ந்த இந்த நிவாரண பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செயல்படுத்து. பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா விரைவில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பணிகளை துவங்கும்\" என தெரிவித்துள்ளார்.\nஅரசோச்ச அலையன ஆர்தெளுந்து வா .....\nநன்றி : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2014/02/1.html", "date_download": "2018-10-17T15:59:59Z", "digest": "sha1:DIJJQPOCAX24VFJ7KXJPAWVJFQKAWJEC", "length": 22933, "nlines": 429, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: கதம்பம் - 1", "raw_content": "\n1 - லுங்கி -- தமிழக முஸ்லிம்கள் லுங்கி உடுத்துகிறார்கள்; மற்றவர்கள் நைட்டியாகப் பயன்படுத்துகின்றனர். அது மியான்மார் நாட்டு மக்களாகிய பர்மியரின் தேசிய ஆடை. லுங்கி என்பது பர்மியச் சொல்.\n2 -- இரண்டாம் உலகப் போரின் இறுதியில் (1944) , படை வீரர்களை எந்த மாதிரி பாதையிலும் கொண்டு செல்லத் தக்கதாய் அமெரிக்கர் கண்டுபிடித்துப் பயன்படுத்திய ஊர்தி: ஜீப்.\n3 -- ஐரோப்பாவின் மிக உயரமான மலை உச்சி மவுண்ட் ப்ளான்க் என ஆங்கிலத்தில் சுட்டப்படுகிறது; மோன் ப்ளான் (Mont Blanc) என்பது அதன் ஒரிஜினல் பிரெஞ்சுப் பெயர். வெள்ளை மலை என்று பொருள்.\n4 -- Fortune is blind என ஆங்கிலம் சொல்வதை நாம் குருட்டு அதிர்ஷ்டம் என்கிறோம்; பிரெஞ்சிலும் அவ்வாறே சொல்கின்றனர்.\nபழங் காலக் கிரேக்கர், அதிர்ஷ்டத்தை, ஒரு தேவதையாய் உருவகித்தனர்; அது, கண்கள் ஒரு துணியால் கட்டப்பட்ட நிலையில், ஓர் உருளையின்மீது நின்றபடி, விரைந்து செல்லும். \"அதிர்ஷ்டம் எப்போது வரும், யாருக்கு அடிக்கும் என்பது உறுதி இல்லை; அதிர்ஷ்ட தேவதை ஆள் பார்த்து அருளுவதில்லை\" என்பதையே கட்டப்பட்ட கண்கள் குறித்தன. இதன் அடிப்படையில்தான் குருட்டு அதிர்ஷ்டம் என்னும் கருத்து பிறந்தது.\nநீதி தே��தையின் கண்களும் கட்டப்பட்டு இருப்பதாய்ச் சித்திரிக்கப்படுகிறது. ஆளுக்குத் தக்கபடி நீதி வளையாது என்பது கருத்து.\n5 -- பெயர்கள் - 2000 ஆண்டுக்கு முன்பு, பிரான்சு நாடு, \"கோல்\" என அழைக்கப்பட்டது. அதன்மீது பலப்பல கூட்டத்தார் அடுத்தடுத்துப் படையெடுத்தார்கள்; அவர்களுள் முக்கியமானவர்கள் \"ஃப்ரான்\" என்போர்; இவர்கள் அந்த நாட்டில் ஆட்சி அமைத்து நீண்டநெடுங் காலம் ஆண்டார்கள்; இவர்களின் பெயரால் கோல் நாடு, ‘ஃப்ரான்ஸ்' ஆயிற்று;\nதமிழர்கள் தம் பெயரில், மொழியின் பெயரைச் சேர்த்துக்கொள்கிறார்கள் அல்லவா தமிழரசி, தமிழ்வேந்தன், தமிழ்மணி, தமிழ்வாணி என்பது போல் . பிரஞ்சியர்க்கும் இந்த வழக்கம் உண்டு: பிரான்சுவா, பிரான்சீஸ், பிரான்க், பிரான்சுவாஸ், பிரான்ஸ். 19 ஆம் நூற்றாண்டில் இலக்கிய நோபல் பரிசு பெற்ற எழுத்தாளரின் பெயர்: அனத்தோல் பிரான்ஸ்.\nஅவர்களிடம் இன்னொரு வழக்கமும் உண்டு; ஆணின் பெயரைச் சிறிது மாற்றிப் பெண் பெயராக்குவது தான் அது. தமிழரசன் - தமிழரசி, தமிழ்ச்செல்வன் - தமிழ்ச்செல்வி என இரண்டுதான் தமிழில் உண்டு; பிரஞ்சில் நிறைய:\nபோல் - பொலீன், பொலேத்.\nசில பிரஞ்சுப் பெயர்களைத் தெரிந்துகொண்டீர்கள்.\n6 -- இரண்டாம் உலகப் போரில் ஜப்பானியர் சிங்கப்பூரைக் கைப்பற்றி அதற்கு \"ஷோனான்\" என்று பெயர் சூட்டினர்; \" தெற்குத் தாய்நாடு\" என்று பொருளாம்.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 12:38\nஅறியமுடியாத தகவலை தங்களின் வலைப்பக்கம் அறியக்கிடைத்துள்ளது.. பகிர்வுக்கு வாழ்த்துக்கள் ஐயா..\nதிண்டுக்கல் தனபாலன் 15 February 2014 at 14:33\nபல தகவல்கள் அறியாதவை ஐயா...\nமிக்க நன்றி... தங்களின் பதிவுகள் தொடர வாழ்த்துக்கள் ஐயா...\nஉங்கள் கருத்துரைக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி .\nநீங்கள் ரசித்தமை அறிந்து மிக மகிழ்கிறேன் .\nஉங்கள் வாழ்த்துக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி .\nலுங்கி என்பது பர்மியரின் தேசிய ஆடை, லுங்கி என்பதும் பர்மிய சொல் என்பதை இன்று தான் அறிந்து கொண்டேன். குருட்டு அதிர்ஷ்டம் பற்றிய பின்னணியையும் தெரிந்து கொண்டதில் மகிழ்ச்சி. இப்பதிவுக்கு மிக்க நன்றி.\nஎன் புத்தகம் பற்றிய மதிப்புரை - வல்லமையின் பரிசு ப...\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் ���ன்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\nநாகரிகத்தில் உச்சந் தொட்ட பழங்கால மக்களுள் பெனீசியரும் அடங்குவர். அவர்களைப் பற்றி பற்பல தகவல்களை Jules Isaac இயற்றிய L’Anti...\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2018/04/blog-post_30.html", "date_download": "2018-10-17T15:56:56Z", "digest": "sha1:AE6CR5OJ74RBYYHKVTWTDLAXIRUU7PJU", "length": 24405, "nlines": 431, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: மழை", "raw_content": "\nஎண்பத்தைந்து ஆண்டுக்கு முன்பு, நான் சிறுவனாய் இருந்தபோது, ஒரு நாள் பெய்த மழையைப் பார்த்து என் கொள்ளுப் பாட்டியார் விளக்கினார்;\nமேகம் கடல் மட்டத்துக்கு இறங்கித் தண்ணீரைக் குடித்துவிட்டு மேலே போய் மழையைத் தருகிறது.\nஅப்போது நான் கற்பனை செய்தேன், நடுக்கடலில் மேகக் கூட்டங்கள் படிந்து நீரை உறிஞ்சிக்கொண்டு பறந்து போவதாய்; அது இன்னமும் நினைவிருக்கிறது.\nகல்லாத என் பாட்டி, கேள்வியறிவால் அவ்வாறு சொல்லியிருக்கிறார். அவரது கருத்து நீண்ட நெடுங்காலமாய்த் தமிழரின் நம்பிக்கையாய்த் தொடர்ந்து நிலவிய ஒன்று என்பதைப் பிற்காலத்தில் நூல்களைக் கற்கையில் அறிந்தேன்.\n1. புறநானூறு – பா. 161. (2-ஆம் நூற்றாண்டு)\nநீண்டொலி அழுவம் குறைபட முகந்துகொண்டு\nஈண்டுசெலல் கொண்மூ வேண்டுவயின் குழீஇ\nஉரை – தொடர்ந்து ஒலிக்கிற கடலின் நீர் குறையும்படி, மொண்டுகொண்டு விரைந்து செல்கிற மேகங்கள் வேண்டிய இடத்தில் திரண்டு மழையை முறையாய்ப் பெய்து.\n2. சீவக சிந்தாமணி – பா. 32. (9-ஆம் நூற்றாண்டு)\nகலங்கு தெண்திரை மேய்ந்து கணமழை\nஉரை – யானைக்கூட்டம் போன்ற மேகத்திரள்கள் அசைகிற தெள்ளிய அலைகளை எழுப்பும் கடலின் நீரை மேய்ந்து.\n3. நன்னெறி – பா. 4 (17-ஆம் நூற்றாண்டு)\n------ கருங்கடல் நீர் சென்று புயல்முகந்து\nஉரை – கடுமையான கடலின் நீரை அணுகி மேகமானது முகந்து மழையாக உலகுக்குத் தருகிறது.\nநீர்தான் ஆவியாகி மேலே போய் மேக உருவெடுக்கிறது என்னும் உண்மை தெரிந்த பின்பு அந்த நம்பிக்கை தகர்ந்தது; ஆனால் மழை குறித்த வேறிரு மூடக்கருத்துகள் முற்றுமாய் நீங்கிவிடவில்லை.\n1. மனித ஒழுக்கத்துக்கும் மழைக்கும் தொடர்புண்டு.\n2. மழையை மக்கள் வரவழைக்க முடியும்.\nஅ) வானம் பொய்யாது வளம்பிழைப்பு அறியாது\nபத்தினிப் பெண்டிர் இருந்த நாடு\n(சிலப். அடைக்கலக்காதை. அடி 145)\nஉரை – மழை பொய்க்காமல் பெய்யும், வளம் குறையாது கற்புடைய மங்கையர் இருக்கிற நாட்டில்.\nஆ) நல்லார் ஒருவர் உளரேல் அவர்பொருட்டு\nஎல்லார்க்கும் பெய்யும் மழை. (மூதுரை – 10)\nஉரை – ஒரு நாட்டில் நல்லவர் ஒருவர் இருந்தாலே போதும், மழை பெய்யும்.\nசான்றோரும் கற்பரசிகளும் இல்லா நாடு உண்டா அவர்களுக்காக மழை தவறாமல் பெய்யும் என்றால் எங்கும் வறட்சியே இருக்காது. உண்மை நிலை அதுவல்ல.\nசில சமயங்களில் பொய்த்துப் போய்ப் பஞ்சத்தை உண்டாக்குகிறது; வேறு சில சமயங்களில் அபரிமிதமாகப் பெய்து வெள்ளப் பெருக்கால் உயிர்ச்சேதம் பொருட்சேதம் ஏற்படுத்துகிறது.\nகெடுப்பதூஉங் கெட்டார்க்குச் சார்வாய் மற்றாங்கே\nஎன்னுங் குறள் இந்த எதார்த்தத்தைப் பறை சாற்றுகிறது.\nஆகவே மாந்தரின் நடத்தைக்கும் மழை பெய்வதற்கும் சிறு தொடர்பும் இல்லை என்பது கண்கூடு. இப்படியிருக்க, ���ிவேக சிந்தாமணி விவேகமற்ற முறையில் கூறுகிறது;\nவேதம் ஓதிடும் வேதியர்க்கு ஓர்மழை\nநீதி மன்னர் நெறியினுக்கு ஓர்மழை\nமாதர் கற்புடை மங்கையர்க்கு ஓர்மழை\nமாதம் மூன்று மழையெனப் பெய்யுமே\nஅரிசி விற்றிடும் அந்தணர்க்கு ஓர்மழை\nவரிசை தப்பிய மன்னருக்கு ஓர்மழை\nபுருஷனைக் கொன்ற பூவையர்க்கு ஓர்மழை\nவருஷம் மூன்று மழையெனப் பெய்யுமே.\nகால அட்டவணை வகுத்துக்கொண்டு அதன்படியா மழை பெய்கிறது தம் கருத்து சரிதானா என்பதைச் சிறிதும் எண்ணிப் பாராமல் எதையாவது எழுதுவது நம் முன்னோர் சிலருக்குப் பழக்கம்.\nஎனக் குறள் கூறுவது உண்மையென்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்\nதேவைப்படும் காலத்தில் மழையைக் கொண்டுவர எவராலும் இயலாது. கழுதைக்குத் திருமணம், கொடும்பாவி இழுத்தல், கழுத்தளவு நீரில் நின்று ஜபம், கூட்டுப் பிரார்த்தனை, பிடிலில் அமிர்தவர்ஷணி ராகம் வாசித்தல் முதலிய எல்லாக் கூத்துகளும் காலக் கேடாய் முடிந்தன.\nநடைமுறைக்குப் பொருந்தாத நம்பிக்கைகளையும் கருத்துகளையும் தலையைச் சுற்றித் தூக்கியெறிந்துவிட்டு சிந்தித்துச் செயல்படுவது சாலச் சிறந்தது.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 21:59\nLabels: அனுபவம், ஆய்வு, இலக்கியம், கட்டுரை, குறள், சிலப்பதிகாரம், புறநானூறு\nகரந்தை ஜெயக்குமார் 1 May 2018 at 11:49\nநடைமுறைக்கு ஒவ்வொத மூடநம்பிக்கைகள் புறந்தள்ளப்பட வேண்டியவைதான்\nசொ.ஞானசம்பந்தன் 3 May 2018 at 14:39\nஉங்கள் கருத்துக்கும் பாராட்டுக்கும் மிக்க நன்றி .\nசொ.ஞானசம்பந்தன் 3 May 2018 at 14:51\nஉங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி . இங்கே பொய் என்பது கற்பனையைக் குறிக்கும் . கவிதைக்குக் கற்பனை தேவை . நான் மேற்கோள் காட்டியிருப்பவை கவிதைகளல்ல ; செய்யுள்கள் . இவற்றில் உள்ளவை கற்பனையல்ல . எதார்த்தத்துக்குப் பொருந்தாத பிழையான செய்திகள் .\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்���ட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\nநாகரிகத்தில் உச்சந் தொட்ட பழங்கால மக்களுள் பெனீசியரும் அடங்குவர். அவர்களைப் பற்றி பற்பல தகவல்களை Jules Isaac இயற்றிய L’Anti...\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411387", "date_download": "2018-10-17T17:28:39Z", "digest": "sha1:6NL6GVPPRRKHRJWRKECKTNIVXSPBV23I", "length": 7745, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "கோடை காலத்தில் குளிராகவும், குளிர் காலத்தில் சூடான உணர்வை கொண்ட மனிதர் | He is a cool man in the summer and a hotter in winter - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nகோடை காலத்தில் குளிராகவும், குளிர் காலத்தில் சூடான உணர்வை கொண்ட மனிதர்\nஅரியானா: அரியானா மாநிலம் மகேந்திரகர் மாவட்டத்தில் சன்திரம் என்ற நபர், கோடை காலத்தில் குளிராக இருப்பது போன்ற உணர்வையும், குளிர் காலத்தில் சூடாக இருப்பது போன்ற உணர்வையும் கொண்டவராக இருக்கிறார். இவர் கோடை காலத்தில் போர்வையை போர்த்தி நெருப்பு மூட்டி அனல் காய்கின்றனர். மேலும் குளிர் காலத்தில் ஐஸ்-சை சாப்பிடுகிறார். இது குறித்து தேரொளி கிராம மக்கள் கூறியதாவது, அவர் சிறுவயதில் இருந்தே இப்படி தான் இருக்கிறார் என்று கூறியுள்ளனர்.\nகோடை காலம் குளிர் குளிர் காலம் சூடான உணர்வு மனிதர்\nஇந்திய உளவு அமைப்பான ரா தம்மை கொல்ல திட்டமிட்டுள்ளதாக கூறவில்லை: சிறிசேனா\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி\nநியாய விலைக் கடை ஊழியர்கள் நடத்திய போராட்டம் தற்காலிகமாக வாபஸ்\nபொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை\nஆயுத பூஜை, விஜயதசமி திருநாளை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் வாழ்த்து\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்: உற்பத்தியாளர் சங்கம்\nதண்ணீர் கேன் நிறுவன உரிமையாளர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்\nசென்னை பீர்க்கன்கரணையில் கஞ்சா விற்றதாக மாணவர்கள் 3 பேர் கைது\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\nசபரிமலை சன்னிதானம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nமெகுல் சோக்சி நிறுவனங்களில் இருந்து ரூ.218.4 கோடி மதிப்புள்ள வைரம் பறிமுதல்\nமியூசிகலி ஆப் மூலம் பெண் போல நடித்ததை கிண்டல் செய்ததால் இளைஞர் தற்கொலை\nதண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை தொடங்கியது\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nஅதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilmanam.net/search.php", "date_download": "2018-10-17T15:55:18Z", "digest": "sha1:MJZENUWDJ77F4WKB3G52V2VXXIJFYUGO", "length": 20549, "nlines": 176, "source_domain": "www.tamilmanam.net", "title": "tamilmanam : Tamil Blogs Aggregator « இடுகைகள் « இடுகைகளில் தேட", "raw_content": "தமிழ் வலைப்பதிவுகள் அரங்கம் v 2.0\nதேடுசொல்லை இடுக (குறைந்தது 3 எழுத்துக்கள்):\nஒரு நாள் வாரம் மாதம் பின்னோக்கி\nகடந்த ஒரு வாரத்தில் இடப்பட்ட சில இடுகைகள்\nபொன்.சரவணன், ஆய்வியல் நிறைஞர் (தமிழ்)\nஇந்திய மொழிகளின் தாய் தமிழே - 9 - இசை - ஒலி - பேச்சு\nசைவ சித்தாந்தம் இந்து மதத்திற்கு தொடர்புடையதா பேரா. வீ.அரசு உரை | காணொளி\n\"இந்துத்துவம் எனச் சொல்லப்படும் இந்த புடலங்காய்க்கும் சைவத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை \" என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் சென்னைப் பல்கலை கழகத்தின் முன்னாள் தமிழ்த்துறைத் தலைவரும்... ...\nஎப்போது செய்திகள் பார்த்தாலும், கொலை, கொள்ளை. தினமும் நாம் பார்க்கும் நிகழ்வுகள் எல்லாமே, நமக்கு எதிர்மறை எண்ணங்களையே தூண்டுகின்றன. அப்படிப்பட்ட சமயங்களில் இந்தியன், அந்நியன் ...\nஊழல் புகாரில் சிக்கித் தவிக்கும் தமிழக அரசு\nஅரசியல்வாதிகள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளில் மிக முகியமான இடத்தை ...\nதகவல் அறிவியல் – 4\nதகவல் அறிவியல் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகமாய் இருக்கிறது என்பதையும், கணிதம், பட்டப்படிப்பு, மென்பொருள் போன்றவற்றைப் படித்தவர்களுக்கு அங்கே வேலை வாய்ப்புகளும் ...\nஅம்ருதேஸ்வரியான அம்பிகை தன் பார்வை ஒன்றாலேயே அனைத்து விஷங்களையும் நம்மிடமிருந்து போக்குகிறாள். “ஸுமேரு –மத்யஸ்ருங்கஸ்தா ஸ்ரீமந்நகர-நாயிகா சிந்தாமணி-க்ருஹாந்தஸ்தா பஞ்ச-ப்ரஹ்மாஸனஸ்திதா\nஓலைத்துடிப்புகள் ====ருத்ரா இ பரமசிவன் அம்மூவனார் எழுதிய \"நெய்தல் செய்யுட்\"கள் கடற்கரையின் அழகை மிக உயிர்ப்புடன் காட்டுகின்றன என்பதை சங்கத்தமிழ் ஆர்வலர்கள் ...\nகல்யாணமாம் கல்யாணம் அறுபதாம் கல்யாணம்....\nபோன மாசம் 28ந்தேதி என் மூத்தாருக்கு 60வயது முடிஞ்சு 61 வயது ஆரம்பிச்சுது. ...\nசமீபமாக இரு நல்ல படங்கள் பார்க்க வாய்த்தது. முதலில் ராட்சசன் அடுத்தது பரியேறும் பெருமாள் . பரியன் காந்தியின் பிரதி. எதிராளியின் மனசாட்சியை நம்பியே அதிகமும் ...\nசிம்மயி- அம்பலமாகும் உண்மைகள் இதோ X-RAY ரிப்போர்ட்\nசில மாதங்களுக்கு முன்னர் ஆண்டாள் ஒரு தேவதாசி என்று பேசி, பல பிராமணர்களின் எதிப்பை சம்பாதித்துக்கொண்டவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். இன் நிலையில் தன்னை பாலியல் வன் ���ொடுமைக்கு அவர் ...\nபுடலங்காய் கோளா. தேவையானவை :- புடலங்காய் - 1, துவரம் பருப்பு - அரை உழக்கு, பெரிய ...\nஒரு போதும் புரியாது உனக்கு #MeToo\nஅன்புடையீர் அனைவருக்கும் வணக்கம் சில வார்த்தைகளை சொல்வதற்கு கூசினாலும் சொல்ல வேண்டிய அவசியம் கருதி சொல்லித்தான் ஆக வேண்டும். சில சொற்களை புரியாதது போல் எதிரிருப்பவர் நடித்தாலும் ...\nசிம்மயி- அம்பலமாகும் உண்மைகள் இதோ X-RAY ரிப்போர்ட்\nசில மாதங்களுக்கு முன்னர் ஆண்டாள் ஒரு தேவதாசி என்று பேசி, பல பிராமணர்களின் எதிப்பை சம்பாதித்துக்கொண்டவர் கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள். இன் நிலையில் தன்னை பாலியல் வன் ...\nபத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்களின் பார்வையில் பெண்மொழி.\nபெண்மொழி ஒரு பார்வை. ...\nஇந்திய மீனவர்கள் மீது அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்\nமனித நேயம் சிறிதுமின்றி இந்திய மீனவர்கள் மீது அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்யக்கோரி இலங்கை தூதரை அழைத்து மத்திய ...\nபோலியோ மருந்து கலப்பட விவகாரம் : தமிழகத்துக்கு என்ன ஆபத்து \nபோலியோ மருந்து கலப்படம் இந்திய அளவில் பெரிதாக விவாதிக்கப்பட்ட விவகாரம். இதனால் தமிழகத்துக்கு பாதிப்பு ஏதேனும் உண்டா தெளிவுபடுத்துகிறார் மருத்துவர் ஃபரூக் அப்துல்லா. The post போலியோ மருந்து ...\nதாய் பாகம் 4 : நீ மட்டும் தன்னந்தனியனாக என்னடா செய்துவிட முடியும் \nநான் தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறேன். இவை ஏன் தடை செய்யப்பட்டிருக்கின்றன, தெரியுமா இவை நம் போன்ற தொழிலாளரைப் பற்றிய உண்மையைச் சொல்லுகின்றன. The post தாய் பாகம் ...\nபகுதி-2 இசைஞானியின் latest நிகழ்ச்சி….\n… … … – முதல் பகுதியில் வெளிவந்த உரையாடல், கேள்வி-பதில்களுடன், அந்த சுவாரஸ்யமான விழாவில் – ராஜா அவர்கள் பாடிய பாடல்களை கேட்க வேண்டாமா…\nதுளி : 7 - மேலும் கட்டுரைகள்\nவடசென்னை வயதுக்கு வந்தவர்களுக்கானது.. இந்த படமும் அந்த விமர்சன பதிவும்… கேங்ஸ் ஆப் வசிப்பூர்தான் இந்திய சினிமாவின் கேங்ஸ்டர் திரைப்படங்களின் உச்சம் என்று எண்ணி இருந்தேன்… இல்லை ...\n860 ரூபாயில் ஆன்லைன் பிசினஸ் தொடங்குவது எப்படி\nஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் வழிகளை நாம் பார்த்து வருகிறோம். அந்த வரிசையில், வெறும் 860 ரூபாய் கொண்டு டிராப்சிப்பிங் முறையில் ஆன்லைன் பிசினஸ் தொடங்க��வது எப்படி\n17-10-2018 இன்று காலை 8:30 மணிக்கு பதிவாகியிருக்கும் மழை அளவுகளின் படி கடந்த 24 மணி நேரத்தில் 5 மீ.மீ க்கும் அதிகமான அளவு மழை பதிவாகிய பகுதிகள்.\n17-10-2018 நேரம் காலை 11:25 மணி நான் நேற்று பதிவிட்டு இருந்தது போல நேற்று நள்ளிரவு முதல் வட கடலோர மாவட்டங்களின் கடலோர ...\nவேங்கட ரமணா, ஸ்ரீநிவாசா, மலையப்பா...\nஓம் நமோ நாராயணா Read more »\nஎனது ஆறு வயது மகளின் முதல்\nஎனது ஆறு வயது மகளின் முதல் நீர்வர்ண ஓவியம்; பென்சில் வரைவின்றி நேரடியாகத்\nபொன்மலர் நாற்றம் உடைத்து - நீதிநெறி விளக்கம் 5\nஆயுத பூஜை : தொழிலாளர்களின் பண்டிகையா \nதொழிலாளிக்கு ஆயுத பூஜை உண்டா இயந்திரங்களைக் கொண்டாடும் முதலாளி, தொழிலாளியின் உழைப்பைக் கொண்டாடுவதில்லையே ஏன் இயந்திரங்களைக் கொண்டாடும் முதலாளி, தொழிலாளியின் உழைப்பைக் கொண்டாடுவதில்லையே ஏன் விடையளிக்கிறது இக்கட்டுரை The post ஆயுத பூஜை : தொழிலாளர்களின் ...\nசிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கபடி பயிற்சியாளர் தற்கொலை\nபெங்களூர்:அக்டோபர் 17, 2018 கபடி பயிற்சியாளராக இருந்த ருத்ரப்பா ஹோசாமனி 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரால் அவர் மீது ...\nதினம் ஒரு சொல் .49 [ 17 ...\nஅருந்ததியனுக்கு மேல ஒரு கோடு \"பரியேறும் பெருமாள் \"\n\"பட்டியல் இன சமூகம் மற்ற சமூகத்தால் தொடுக்கப்படும் சாதிய கொடுமையை இதை விட ஆழமாக , அழுத்தமாக எவராலும் பதிவு செய்ய முடியாது. ...\nநவராத்திரி கோலங்கள் - 7 . துர்க்கைக் கோலம். NAVRATHRI KOLAM.\nநவராத்திரி கோலங்கள் - 7 . துர்க்கைக் கோலம். NAVRATHRI KOLAM. நேர்ப்புள்ளி 10 - 10 ...\nவையகத்து ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு மெய்யான வேண்டுகோள்\nஐயப்ப பக்தர்களே, ஐயப்பசாமியின் தோற்றம் குறித்தோ, அவரின் அளப்பரிய சக்தி குறித்தோ, அவர் மீதான உங்களின் ...\nஇருள் வலையால் பின்னப்படாதிருக்கிறது கடலைப் போலக் கலைந்து கிடக்கும் அவ்விரவு. பாய்மரப் படகாய் அசைந்தாடுகின்றன கட்டிடங்கள் அலையாய்த் தழுவும் காற்றில். நிலவில் ஊறிக் ...\nமகா புஷ்கரம் : தாமிரபரணி அறியாத புரட்டு வரலாறு \nதாமிரபரணியில் 144 வருடங்களுக்கு ஒருமுறை நடப்பதாக சொல்லப்படும் மகா புஷ்கரம் விழா பற்றிய புரட்டை உடைக்கிறது இந்தக் கட்டுரை The post மகா புஷ்கரம் : தாமிரபரணி ...\nகீழ்க்கண்ட தலைப்புகளில் எதுவும் காணப்படவில்லை:\nஅரசியல்/சமூகம், சிறுகதை/கவிதை, சினிமா/பொழுதுபோக்கு, விளையாட்டு/புதிர், அனுபவம்/நிகழ்வுகள், நூல்நயம்/இதழியல், அறிவியல்/நுட்பம், செய்திவிமர்சனம், வணிகம்/பொருளாதாரம், ஆன்மீகம்/இலக்கியம், நகைச்சுவை/நையாண்டி, ஓவியம்/நிழற்படம், விவாதமேடை, பதிவர் வட்டம், பொதுவானவை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.varalaaru.com/design/issue.aspx?IssueID=141", "date_download": "2018-10-17T17:14:02Z", "digest": "sha1:IS3VZ7YM3RRUE7A3UNRIIOAZVS23E3IS", "length": 9541, "nlines": 118, "source_domain": "www.varalaaru.com", "title": "Varalaaru - A Portal For South Asian History Varalaaru - A Monthly Web Magazine for South Asian History", "raw_content": "\nசெய்திகள் வாசிப்பது வரலாறு டாட் காம் - 2\n2018 மார்ச்சு 17 'தி இந்து' நாளிதழின் 11ஆம் பக்கத்தில், 'கல்வெட்டு ஆதாரங்கள் கூறும் அசல் வரலாறு' என்ற கீழ்த் தலைப்புடன், 'பெரிய கோயிலின் பொக்கிஷங்கள்' என்ற தலைப்பில் திரு. சி. கதிரவனின் கட்டுரை வெளியாகியுள்ளது.\nவரலாறு இப்படித்தான் நண்பர்களே ஊருக்கு ஊர் சிதறிக் கிடக்கிறது, தேடித் தொகுத்து அதை முழுமைப்படுத்த வேண்டும். கோட்டாரப்பட்டியில் மலர்ந்த அந்தக் காலைப் பொழுது சோழர் காலப் படைத்தலைவர் ஒருவரின் அருஞ்செயலை வரலாற்றுக்கு வழங்கிப் பெருமை கொண்டது.\nகயிலைப் பயணம் - 3\nஇக்கலைஞர்களுக்குக் கீழே, மேகங்களுக்கிடையே சேரமானின் குதிரைக்கு முன்னால் எழிலார்ந்த பெண்ணரசி ஒருவரின் ஏகாந்த ஆடல்\nகட்டணங்கள் குறைவாக இருக்கிறது என்பதற்காக உள்கட்டமைப்பிலோ பராமரிப்பிலோ எவ்விதக் குறையும் வைக்கவில்லை. தமிழ்நாடு தொல்லியல்துறை மற்றும் அருங்காட்சியகங்கள் துறைக்கு வரலாறு.காம் மின்னிதழின் மனமார்ந்த பாராட்டுக்கள்.\nஆயிரம் ஆனாலும் மாயுரம் ஆகுமோ\nபல்வேறு சிறப்புகளை தன்னகத்தே கொண்டுள்ளது. சைவ,வைணவ தலங்களில் சிறந்த தலங்கள் மாயுரத்தைச் சுற்றி சிறப்பாக அமைந்து இவ்வூருக்கு மேலும் பெருமை கூட்டுகிறது.\nமாமல்லபுரக் குடைவரைகள் - 2\nமாமல்லபுரம் பழைய அர்ச்சுனன் தவம் சிற்பத் தொகுதியிலிருந்து மகிஷாசுரமர்த்தினி குடைவரைக்குச் சற்று முன்னரே அமைக்கப்பட்டிருக்கும் சிறிய இரும்புக் கதவாலான வாயில் வழியாக தருமராஜா மண்டத்தினை அடையலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://akshanews.blogspot.com/2017/05/blog-post_4.html", "date_download": "2018-10-17T15:44:14Z", "digest": "sha1:KU3OI2SEPXGZB4PBPATFB77PO43FDUQT", "length": 9433, "nlines": 55, "source_domain": "akshanews.blogspot.com", "title": "இரண்டு வாரத்துக்குள் நல்ல செய்தி வரும்! இரா.சம்பந்தன் மே தின உரை | ஈழநிலா.கொம்", "raw_content": "\nஇ��ண்டு வாரத்துக்குள் நல்ல செய்தி வரும் இரா.சம்பந்தன் மே தின உரை\nதமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பாக இரண்டு வாரத்துக்குள் அரசாங்கத்திடம் இருந்து நல்லதோர் முடிவினை எதிர்பார்த்து இருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்ட\nமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்தார்.\nதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டம் ஆலையடி வேம்பு தர்மசங்கரி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.\nதொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,\nஇலங்கை தமிழ், சிங்களம் மற்றும் முஸ்லிம் மக்களுக்குரியதே தவிர, தனிப்பட்ட ஒரு இனத்திற்கு உரித்துடையதல்ல. ஒரு இனம் மாத்திரம் உரிமை கோர முடியாது.\nவடக்கு மற்றும் கிழக்கில் வாழ்கின்ற தமிழ் பேசும் மக்கள் கட்டாயமாக ஒற்றுமையுடன் இருக்கவேண்டும். அப்போது தான் நாம் எதிர்பார்த்த இலக்கை அடையமுடியும். எமக்குள் ஒற்றுமை இல்லாவிட்டால் அது எமக்கு பாதகமாக அமையும்.\nநாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் தமிழர்களுக்கு சமஷ்டி முறையிலான தீர்வுத்திட்டத்திற்கு வாய்ப்பிருந்தது.1987 ஆண்டுக்குப் பின்னரும் சமஷ்டி முறையிலான தீர்விற்கு வாய்ப்பு இருந்தது. அது எம க்குக் கிடைக்காது கைநழுவிப் போய்விட்டது.இதன் காரணமாக தற்போது கிடைத்துள்ள சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். அதற்கு எம்முடைய மக்கள் எம்முடன் இருக்க வேண்டும்.\nஅதேவேளை, இனிமேல் எமது மக்களுக்கு வழங்கப்படுகின்ற எந்த தீர்வாக இருந்தாலும் எமது மக்கள் ஏற்றுக்கொள்கின்ற தீர்வாக இருக்க வேண்டும்.அப்போதுதான் நாம் அதை ஏற்றுக் கொள்வோம். அந்த விடயத்தில் எமது கட்சி உறுதியாக இருந்து செயற்பட்டு வருகின்றது.\nசர்வதேசம் இந்த நாட்டின் நடவடிக்கைகளை உற்றுநோக்கிக் கொண்டு இருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு இருக்கின்றன. இச்சந்தர்ப்பத்தை நாம் சரியாக பயன் படுத்த வேண்டும்.\nஅந்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டுமானால் சரியான முறையில் அரசியல் சாசனம் மாற்றப்பட்டு, நியாயமான அரசியல் தீர்வு மக்களுக்கு இறைமையின் அடிப்படையில் அதிகாரங்கள் பகிர்ந்தளித்து, அவர்கள் சுதந்திரமாகவும், கௌரவமாகவும் வாழக்கூடிய ��ிலை இந்த நாட்டில் ஏற்பட வேண்டும்.\nஅதனை அடைவதற்குத்தான் எமது அரசியல் பயணத்தினை அமைதியான முறையில் நகர்த்திக் கொண்டு இருக்கின்றோம். சர்வதேச சந்தையில் முதலீட்டை செய்ய வேண்டுமானால் இலங்கையில் நியாயமான தீர்வுத்திட்டம் முன்வைக்கப்பட வேண்டும்.\nஅந்த வகையில் அரசியல் தீர்வுத்திட்டம் தொடர்பாக அரசாங்கத்திடமிருந்து இரண்டு வாரத்துக்குள் நல்லதோர் முடிவினை எதிர் பார்த்து காத்திருக்கின்றோம்.\nபிரதமர் ரணில் விக்கிரமசிங்க கேட்டுக் கொண்டதற்கு இணங்க வடக்கு மற்றும் கிழக்கில் இந்திய அரசாங்கம் பல அபிவிருத்திகளை முன்னெடுக்கவுள்ளது. குறிப்பாக திருகோணமலையை மையப்படுத்தியும் ஏனைய பகுதிகளையும் அபிவிருத்தி செய்யவுள்ளனர்.\nமுழுமையான அரசியல் தீர்வு வழங்கப்பட்டால்தான் இந்தியாவின் மூலம் செய்யப்படும் அபிவிருத்தியை பூரணமாக பெற்றுக் கொள்வதற்கு நல்லதாக அமையும் எனவும் சம்பந்தன் தனது உரையில் தெரிவித்துள் ளார்.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthukiren.wordpress.com/2015/08/20/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T17:10:52Z", "digest": "sha1:3PDZGQCNCCCIGORGP3Y4Z7P4DKZNAATR", "length": 4567, "nlines": 92, "source_domain": "eluthukiren.wordpress.com", "title": "சில கேள்விகள்.. | எழுதுகிறேன்...", "raw_content": "\nநிரபராதி, குற்றவாளி எனும் முத்திரைகள்…\nசரியென்று மறுமுறை மறு தீர்ப்பாகுமா \nசெய்யாத குற்றத்தில் சின்னா பின்னமாகும்…\nஅப்பாவிகள் இழந்த வாழ்வும், நேரமும்…\nஎந்த சட்டமும் மீட்டுத் தருமா \nநீதி பாரபட்சம் பார்க்காதது என்பதாலா \nநிரபராதி படும்பாடு பார்க்கச் சகிக்காததாலா \nகண்கள் அறியா கடவுளுக்கு கண்களில்லையா \nகலிகாலத்தில் கடவுள் சக்தி எடுபடாதா \nBy நிலாரசிகன் • Posted in படித்ததில் பிடித்தது\nகாதல் தோல்வி கவிதை (33)\nவீரசிங்கம் on பெற்றோர் வேதனை.\nArchana.s on என் நண்பனுக்காக.\nkarthickalaku on கடந்தகால நினைவுகள்\nkumaresan on நினைவில் கலங்குகிறேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2012/03/04/%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88/", "date_download": "2018-10-17T16:57:46Z", "digest": "sha1:5OKFETIYZPHQXMNLHNVQ6CQG3ACIVLYU", "length": 7078, "nlines": 192, "source_domain": "hemgan.blog", "title": "சந்தை | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஎன் பண்டத்தை கடையில் வைத்து விற்க\nவானொலியில் என் பண்டத்தின் பெயரை\n← வாயிற்காவலன் புலம்பெயர்வு →\nநன்றி. மற்ற பதிவுகளை படித்தீர்களா\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\ndrsuneelkrishnan on ஆப்பிள் தோட்டம்\nதொன்ம பூமி | புத்தம்… on ஆப்பிள் தோட்டம்\nBala Murygan on மிலிந்தனின் கேள்விகள்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\nமனம் – மகாயான பௌத்தப் பார்வை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/12/%E0%AE%85%E0%AE%B0%C2%AD%E0%AE%9A%E0%AE%BF%C2%AD%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%C2%AD%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%C2%AD%E0%AE%95%E0%AE%BE%C2%AD%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%C2%AD%E0%AE%A4%E0%AF%81%C2%AD%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D.html", "date_download": "2018-10-17T15:53:25Z", "digest": "sha1:TJMSGZUWMJNHGFNJWJY7NREEQDHKCYOZ", "length": 7783, "nlines": 74, "source_domain": "newuthayan.com", "title": "அர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரம் தொடர்ந்­தும் பேச்சு நடத்­து­வோம் - Uthayan Daily News", "raw_content": "\nஅர­சி­யல் கைதி­கள் விவ­கா­ரம் தொடர்ந்­தும் பேச்சு நடத்­து­வோம்\nதற்­போது சிறை­யில் உள்ள தமிழ் அர­சி­யல் கைதி­க­ளில் பலர் மீது குற்­றம் நிரூ பிக்­கப்பட்­டுள்­ளது. இந்த அர­சி­யல் கைதி­கள் விட­யத்­தில் நீதி அமைச்­சரே கவ­னம் செலுத்தவேண்­டும். தமிழ் கைதி­க­ளின் விடு­தலை தொடர்­பாக நாம் தொடர்ந்­தும் பேசு­வோம். இவ்­வாறு தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­தார்.\nஇதே­வேளை, தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும், மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யும் இணைந்து எதிர்­வ­ரும் 25ஆம் திகதி நாடா­ளு­மன்­றத்­தில் சபை ஒத்­தி­வைப்பு தீர்­மான வரை­வைக் கொண்டு வர­வுள்­ளன. இதன் மீதான விவாத்­துக்கு சுமார் 2 மணி நேரம் ஒதுக்­கப்­பட்­டுள்­ளது.\nநாடா­ளு­மன்­றத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சாள்ஸ் நிர்­ம­ல­நா­தன், தலைமை அமைச்­ச­ரி­டம் கேள்வி எழுப்­பி­யி­ருந்­தார்.\nஇதற்­குப் பதி­ல­ளித்து தலைமை அமைச்­சர் தெரி­வித்­த­தா­வது, 2001ஆம் ஆண்டு காலப் பகு­தி­யில் சில சந்­தேக நபர்­கள் விடு­தலை செய்­யப்­பட்­ட­னர். அவர்­கள் மீதான குற்­றச்­சாட்­டு­கள் பார­தூ­ர­மா­ன­தாக இல்­லாத கார­ணத்­தி­னால் அவர்­கள் விடு­தலை செய்­யப்­பட்­ட­னர்.\nஅதற்கு பின்­னைய ஆ��்­சி­யி­லும் விடு­த­லைப்­பு­லி­கள் பலர் விடு­தலை செய்­யப்­பட்­ட­னர். எமது ஆட்­சி­யி­லும் 2015 ஆம் ஆண்­டுக்­கும் பின்­னர் நாம் சிலரை விடு­வித்­துள்­ளோம். இப்­போ­தும் சிறை­யில் உள்ள அர­சி­யல் கைதி­கள் குறித்த குற்­றங்­கள் நிரு­பிக்­கப்­பட்­டுள்­ளன. அவர்­களை விடு­தலை செய்­வது குறித்து நீதி­ய­மைச்­ச­ரு­டன் பேசு­வதே சிறந்­தது. இந்த விட­யம் தொடர்­பாக நாம் தொடர்ந்­தும் பேசு­வோம் – என்­றார்.\nதமிழ் அர­சி­யல் கைதி­கள் விடு­விக்­கப்­ப­ட­வேண்­டும்\nஊற்றுப்புலம் குள சீரமைப்பு நிறுத்தம் திணைக்களங்கள் முரண் கருத்துகள்\nவவுனியா வடக்குக்கு விரைந்த – வட மாகாண சபை உறுப்பினர்கள் குழு\nஜனாதிபதி ‘றோ’ மீது குற்றம் சாட்டவில்லை – ராஜித சேனாரத்ன\nதொடர்ச்சியாக ஆலயங்கள் , வீடுகளில் கொள்ளையிட்ட இருவர் மடக்கிப் பிடிப்பு\nகாணி­களை விடு­விக்க -கடற்­ப­டை­யி­னர் மறுப்பு – இரா­ணு­வம் சாதக நிலைப்­பாடு\nபெண் கடத்தல் விவகாரம்- குழப்பமடைந்த பொலிஸார்\nஆடைகளற்ற ஆண்கள் காட்டுக்குள் தப்பியோட்டம்- பெண்ணின்…\nநீதிபதியின் மனைவி சுட்டுக் கொலை- கொலையாளி அளித்த அதிர்ச்சி…\nகணவனின் சடலத்தைப் புதைப்பதற்கு தோண்டிய இடத்தில்- மனைவியின்…\nபட்டப்பகலில் இளம்பெண் கடத்தல் -யாழ்ப்பாணத்தில் பெரும்…\nவவுனியா வடக்குக்கு விரைந்த – வட மாகாண சபை உறுப்பினர்கள் குழு\nஜனாதிபதி ‘றோ’ மீது குற்றம் சாட்டவில்லை – ராஜித சேனாரத்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/jokes/sc-jokes-on-the-karnataka-issue-320137.html", "date_download": "2018-10-17T16:08:32Z", "digest": "sha1:EFTOSNQDOUNCEMNOHKUWZK4FUUFD762W", "length": 11737, "nlines": 188, "source_domain": "tamil.oneindia.com", "title": "113 எம்எல்ஏக்கள் உள்ளனர்... என்னை முதல்வராக்குவீர்களா... ரிசார்ட் ஓனர் கேள்வி! | SC jokes on the karnataka issue - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» 113 எம்எல்ஏக்கள் உள்ளனர்... என்னை முதல்வராக்குவீர்களா... ரிசார்ட் ஓனர் கேள்வி\n113 எம்எல்ஏக்கள் உள்ளனர்... என்னை முதல்வராக்குவீர்களா... ரிசார்ட் ஓனர் கேள்வி\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கைய��ளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nடெல்லி: எந்த ஒரு சிறிய சம்பவத்தையும் கிண்டல் செய்து ஜோக்குகள், மீம்ஸ் வெளியிடப்படுகிறது. இதில் பெரும்பாலானவை ரசிக்கக் கூடியதாகவும், சிரிக்கக் கூடியதாகவும் உள்ளது. சிலது சிந்திக்கவும் வைக்கிறது.\nகர்நாடகாவில் பாஜக ஆட்சி அமைப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நாளை மாலை 4 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று எடியூரப்பாவுக்கு உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.\nஅப்போது, நீதிமன்றத்தில் இருந்த இறுக்கமான சூழ்நிலையை சமாளிக்கும் வகையில், நீதிபதி ஏ.கே. சிக்ரி, ஒரு ஜோக்கை கூறினார். 116 எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட் ஓனர் தன்னை முதல்வராக்கும்படி கூறும் ஜோக் வாட்ஸ்ஆப்பில் வந்தது என்று சிக்ரி கூறினார். அந்த ஜோக்கயும் அவர் கூறினார்.\n\"என்னிடம் 113 எம்எல்ஏக்கள் உள்ளனர். என்னை முதல்வராக்குவீர்களா\"\n\"அந்த எம்எல்ஏக்கள் தங்கியுள்ள ரிசார்ட் ஹோட்டலின் உரிமையாளர்\"\nஇது வெறும் ஜோக்தான் என்று நீதிபதி குறிப்பிட்ட விசாரணையை முடித்தனர். கர்நாடகா அரசியலில் நடக்கும் நிகழ்வுகள் குறித்த ஜோக்குகள், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் வரை பரவியுள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\nkarnataka supreme court resort jokes கர்நாடகா உச்ச நீதிமன்றம் ரிசார்ட் ஜோக்\nஅதிமுக துவங்கி 47வது ஆண்டு விழா கோலாகலம்.. எம்ஜிஆர், ஜெ. சிலைக்கு எடப்பாடி, ஓபிஎஸ் மாலை அணிவிப்பு\nநிதி மோசடி.. பாதிக்கப்பட்ட பெண்கள் அடுத்தடுத்து பலி.. மோசடி பேர்வழி சிவக்குமார் விரைவில் கைது\nஉயிரை விட்டாவது சபரிமலையை காப்பாற்றுவோம்.. கேரள பழங்குடிகள் உறுதி.. பரபரப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/seo-training-video-tamil-part-3/", "date_download": "2018-10-17T15:56:31Z", "digest": "sha1:LHPIWU3WOUMERSASRVJZ54D6I76P4WBB", "length": 5397, "nlines": 123, "source_domain": "www.techtamil.com", "title": "SEO Training Video Tamil – Part #3 – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nSEO செய்வதற்கு Googleலின் தடைகள்....\nநீண்ட நாட்கள் கழித்து நான் பதியும் செய்தி இது. SEO செய்வது என்பது Googleலின் Indexing Algorithmஐ ஏமாற்றும் வேலை என கூகல் நினைக்கிறது. SEO செய்வதை முழ...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\n​இணைய நிரல் பொறியாளர்களுக்கான ​ சிறந்த ​10 PHP Frameworkகள்\nவிளம்பர வடிவமைப்பு மென்பொருள் ஒன்றை வெளியிட்டது கூகல்\nவிண்டோஸ் 8 விளையாட்டுக்களை திருடுவது எப்படி நோக்கியா பொறியாளர் கசிய விட்ட…\nஇலவச இரண்டு Task Management மென்பொருள்கள் (அனைத்து வகையான பணிகளுக்கும்)\nகார்த்திக் விளக்கும் Google SEOவின் புதிய பரிணாமம் – பென்குயின் அப்டேட்\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nSEO செய்வதற்கு Googleலின் தடைகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00039.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://frtj.net/contact-us", "date_download": "2018-10-17T15:56:23Z", "digest": "sha1:LBUW6O67ZSECBIBRCB7PR6ETGI4T2GRY", "length": 9687, "nlines": 171, "source_domain": "frtj.net", "title": "Contact Us | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழு���ு 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nTNTJ வின் மாநில நிர்வாகம் எப்படி செயல்படுகிறது\nஇந்த வார கேள்விகள் (19-04-2017)\nமலக்குமார்களுக்கு மறைவான ஞானம் உண்டா\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jeeveesblog.blogspot.com/2010/01/25.html", "date_download": "2018-10-17T16:41:02Z", "digest": "sha1:JCZ4ZMJYO7X64YGCHCR64NDZIAGAOXWH", "length": 36503, "nlines": 189, "source_domain": "jeeveesblog.blogspot.com", "title": "பூ வனம்: ஆத்மாவைத் தேடி …. 25 இரண்டாம் பாகம்", "raw_content": "\nஎழுத்தும் வாசிப்பும் என்பது இருமனம் கலக்கும் வித்தைக் களம்\nஆத்மாவைத் தேடி …. 25 இரண்டாம் பாகம்\nஆன்மீகத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி….\n25. இருட்டில் பிரகாசித்த ஒளி.\nஎதிர்பார்ப்புகளுக்கு எப்பொழுதும் குறைச்சலில்லை. இப்பொழுதெல்லாம் ஒவ்வொரு அமர்வுக்கும் அவை உறுப்பினரிடையே இந்த எதிர்பார்ப்பு உணர்வு மிகவும் கூடிவிட்டது என்றே சொல்ல வேண்டும். ஆன்று அவிந்து அடங்கிய சான்றோராய் ஒவ்வொரு துறையிலும் அவரவர் இருந்தும் இந்த எதிர்பார்ப்புக்குக் காரணம் இருந்தது. பிற துறைகள் சார்ந்த புதுப்புது தகவல்களைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்கிற ஆசை ஒரு பக்கம்; அதுதவிர, சதஸூக்காக சமர்ப்பிக்கப்படும் உரைகள் எல்லாவிதங்களிலும் சிறப்பாக அமைய வேண்டும், அதற்கு தத்தமது பங்களிப்பைச் செலுத்த வேண்டும் என்கிற ஆர்வம் ஒவ்வொருவர் மனத்திலும் பதிந்திருந்ததினால் அந்த ஆர்வம் எல்லோருக்கும் எல்லா நாட்களிலும் எதிர்நோக்கும் எதிர்பார்ப்பாய் மாறிவிட்டது.\nஇன்றைக்கும் அப்படித்தான். கை நிறைய குறிப்புகளோடு தேவதேவன் மேடையேறினார். அவர் சார்ந்திருந்த குழுவின் பிரதிநிதியாக இன்று தான் முதல் முறையாக இந்த அவையில் அவர் மேடையேறுவதால், அவையில் அமர்ந்திருந்தோர் இயல்பாகவே தங்களிடம் முகிழ்த்த ஆர்வத்தோடு அவர் உரையை எதிர்பார்த்தனர். அவர் இன்று விவரமாகச் சொல்ல எடுத்துக்கொண்ட பொருளும் உபநிஷத்துக்களைச் சார்ந்திருந்ததினால் அவர்களின் ஆர்வம் இன்னும் அதிகரித்திருந்தது.\n“உடற்கூறு இயல் அறிஞர் உலகநாதன் அவர்கள் இந்த அவையில் உரையாற்றும் பொழுது உடம்பு பற்றி அந்த உடம்பின் உள்ளிருக்கும் விஞ்ஞான சோதனைக்குத் தட்டுப்படும் உயிரியல் சம்பந்தப்பட்ட உறுப்புகளைப் பற்றி நிறைய சொன்னார்கள். மனவியல் அறிஞர் மேகநாதன் அவர்கள் மனத்தைப் பற்றி நம் சிந்தை நிறைக்கும் படியாக வேண்டிய மட்டும் நிறைய தகவல்களைத் தந்தார்கள். நாம் இப்பொழுது உபநிஷத்துக்களின் பார்வையில் உடலும், உறுப்புகளும், மனமும் கொண்ட மனிதனைப் பார்ப்போம்\" என்று தேவதேவன் ஆரம்பித்த பொழுதே, அவையினரின் உற்சாகம் கூடிவிட்டது.\n“அப்படிப் பார்ப்பதற்கு முன்னால் ஒன்று\" என்று சொல்லிவிட்டு தேவதேவன் வசீகரமாகப் புன்முறுவல் பூத்தார்.\"எளியோனின் சிந்தையில் மீண்டும் மீண்டும் வந்து போகும் ஒரு செய்தியை முதலிலேயே சொல்லி விடுகிறேன். உபநிஷத்துக்களின் ஞானம் ஒளிச்சுடரிட்டு பிரகாசித்த காலத்தை உத்தேசமாக இப்பொழுது கணிக்க முடிகிறது; கி.மு. 1000-க்கும் கி.மு. 300-க்கும் இடைப்பட்ட காலம் அது என்பது நம்மை நிரம்பவே ஆச்சரியப்படுத்துகிறது. கொஞ்சமே நினைத்துப் பாருங்கள்.. பூவுலகே இருட்டில் மூழ்கி இருந்த நேரம் அது. அந்த நேரத்து இந்த பாரத தேசத்தில் பிரபஞ்சம், சூரியன், சந்திரன், கோள்கள்,ஒலி, ஒளி, உடல், மனம், சிந்தனை, அவற்றிற்கு ஆட்படுதல் என்று இவற்றையெல்லாம் பற்றி யோசித்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சித்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் பற்றி ஞானமும் கொண்டிருதார்கள். காலம் நமக்குத் தெரியப்படுத்தும் இந்த உண்மையின் உன்னதம், நிச்சயமாக நாம் மிகவும் பெருமைப்படக் கூடிய ஒன்று.\n“வேதங்கள், உபநிஷத்துக்கள் மூலமாக இன்று நமக்குத் தெரியவரும் சில செய்திகளை உங்களுடன் கலந்து கொள்ளும் பேறு பெற்றமைக்கு நான் மிகவும் மகிழ்கிறேன். முதலில் மேலோட்டமாக சிலவற்றைப் பார்த்து விட்டு, முடிந்தவற்றை நமது கலந்துரையாடலுக்கு ஏற்ப ஆழ, அகண்டு பார்க்கலாம் என்பது எனது அபிப்ராயம். அதனால் இந்த உர���யாற்றலின் முடிவிலோ, அல்லது அவ்வப்போது இடையிலோ நமது கலந்துரையாடல்களை வைத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.. இது விஷயத்தில் உங்கள் அபிப்ராயத்தைச் சொன்னால் நல்லது\" என்று சொல்லிவிட்டு அவையை நெடுகப் பார்த்தார் தேவதேவன்.\nஇந்த நேரத்தில் பழஞ்சுவடிகளை ஆராயும் பணியை மேற்கொண்டிருந்த குழுவைச் சார்ந்த மல்லிகார்ஜூனன்,\"உரையாற்றலின் இடைஇடையே எப்பொழுதெல்லாம் அவைஉறுப்பினர்கள் விளக்கம் வேண்டிவிரும்புகிறார்களோ அப்பொழுதெல்லாம் நம் கலந்துரையாடலை வைத்துக் கொள்ளலாம்\" என்றார்.\n\"அப்படிச்செய்தால் பல விஷயங்களை விவரமாக நாம் புரிந்து கொண்டு,அதற்கு மேற்கொண்டு செல்லவும், அந்த நேரத்திலேயே பிற தகவல்களோடு ஒப்புமைப்படுத்தி ஆராயவும் வசதியாக இருக்கும் என்று நானும் நினைக்கிறேன்\" என்றார் சிற்பகலை வல்லுனர் சித்திரசேனன்.\nதேவதேவன் கிருஷ்ணமூர்த்தியைப் பார்க்க,அவரும்,\"அவையின் அபிப்ராயப்படி அந்தந்த நேரத்து கலந்துரையாடலை வைத்துக் கொள்ளலாம்..அதற்கான நேரத்தை ஒதுக்கி தங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன். அந்த நேரத்தில் நாமெல்லாம் கலந்துரையாடலாம்..\"என்று சொல்ல, தேவதேவன் மேற்கொண்டு உரையைத் தொடர்ந்தார்.\n\"இந்த உரையில் உபநிஷத்துகளில் பார்வையில் படைப்பு என்னும் பொருள் பற்றிச் சொல்ல வேண்டும். இறைவனின் படைப்பின் வெளிப்பாட்டில், பரந்த வெளி, காற்று, நெருப்பு, நீர், பூமி – இந்த ஐந்து சமாச்சாரங்களே படைப்பின் மூலம் என்கிறது தைத்திரீய உபநிஷதம். இந்த உபநிஷதம் கிருஷ்ண யஜூர் வேதத்தைச் சார்ந்தது. தைத்திரீயம் என்னும் வார்த்தை, தித்திரி என்னும் சொல்லிலிருந்து வந்தது. தித்திரி என்றால் சிட்டுக்குருவி. வைசம்பாயனர் என்று ஒரு முனிவர். சிட்டுக்குருவி அன்ன அவர் மாணவர்கள் அந்த முனிவரிடமிருந்து இந்த உபநிஷதப் பாடங்களைக் கேட்டதால், இந்த உபநிஷதம் தைத்திரீய உபநிஷதம் என்று அழைக்கப்படலாயிற்று.\n“தஸ்மாத்வா ஏதஸ்மாதாத்மன ஆகாச: ஸம்பூத: ஆகாசாத் வாயு: வாயோரக்னி: அக்னேராப: அத்ப்ய: ப்ருதிவீ. ப்ருதிவ்யா ஓஷதய: ஓஷதீப்யோsன்னம் / அன்னாத்புருஷ: “\n“ நம்மில் ஆத்மாவாக விளங்குபவன் இறைவன். அந்த இறைவனிலிருந்து பரந்த வெளி தோன்றியது. அதிலிருந்து இப்படி வரிசையாக-….வெளியிலிருந்து காற்று, காற்றிலிருந்து நெருப்பு, நெருப்பிலிருந்து நீர், நீரிலிருந்து பூமி, பூமியிலிருந்து செடி கொடிகள், அந்தத் தாவர வகைகளிலிருந்து உணவு, உணவிலிருந்து மனிதன்..\" என்கிறது தைத்திரீய உபநிஷதம். ஆக, பரந்த வெளி, காற்று, நெருப்பு, நீர், பூமி, செடி கொடிகள், மனிதன்—இத்தனைக்கும் மூலம் இறைவன்.. பார்வைக்கு இனம் பிரித்துப்பார்க்கக் கூடியதாய் ஒவ்வொன்றும் வெவ்வெறாகத்தெரிந்தாலும், அத்தனைக்கும் ஆதிசக்தி இறைவன். அவனின் கூறுகளே அத்தனையும்.\nதேவதேவன் அவை முழுக்க ஆழ்ந்து ஒருமுறை உற்றுப் பார்த்து விட்டுத் தொடர்ந்தார்: “ சரியா.. இனி ஒவ்வொன்றாகப் பார்க்கலாம். முதலில் மனிதனிலிருந்து எடுத்துக் கொள்வோம். மனிதன் என்று பொதுவாகக் குறிப்பிடுவது அவனது ஆளுமையை என்று எடுத்துக் கொண்டாலும் சரியே. ஐந்து உடம்புகள் கொண்டவன் மனிதன், என்கிறது அதே தைத்திரீய உபநிஷதம். தூல உடம்பு, பிராண உடம்பு, மன உடம்பு, புத்தி உடம்பு, ஆனந்தமய உடம்பு என்பவை இந்த ஐந்து உடம்புகள். நம் கண்ணுக்குத் தெரிகிற, நடமாடுகிற இந்த சரீரம் தூல உடம்பு. அடுத்தது இந்த தூல உடம்புக்குள்ளேயே இருக்கிற அகஉடம்பு; இது பிராண சக்தியால் ஆனது. அடுத்தது மன உடம்பு; இது மனத்தால் ஆனது. அதற்கு அடுத்தது புத்தி உடம்பு; இது புத்தியால் ஆனது. கடைசியாக ஆனந்த உடம்பு; இது ஆனந்தத்தால் ஆனது. உடம்பு என்றால் இந்த இடத்தில் தொகுதி என்கிற பொருளில் எடுத்தாளப்பட்டிருக்கிறது. இதில் தூல உடம்பு ஒன்றே வெளிப்பட கண்ணுக்குத் தெரிகிற பகுதியாக அமைந்துள்ளது.\n“இங்கே இன்னொன்றையும் சொல்ல வேண்டும். உடலில் உயிர்ப்பாய் உள்ள பிராணனை பிராண உடம்பு என்றும், கண்ணுக்குத் தெரிகிற தூல உடம்பை தூல உடம்பு என்றும் குறித்திருக்கிறார்கள். இந்த இரண்டும் உயிர்வாழும் எந்நேரத்தும் எல்லாரிடம் பொதுவாய் உள்ளவை. தூல உடம்பைப் பற்றிக் குறிப்பிடுகையில்,\n“ஸ வா ஏஷ புருஷோ sன்னரஸமய: தஸ்யேதமேவ சிர: அயம் தஷிண: பஷ: அயமுத்தர: பஷ: அயமாத்மா இதம் புச்சம் ப்ரதிஷ்ட்டாததப்யேஷ ச்லோகோ பவதி”\nமனிதன் உணவால் ஆனவன். அவன் தலை இது. வலது, இடது பக்கம் இவை. இது நடுப்பகுதி. உடலைத் தாங்குகிற கீழ்ப்பகுதி இது\" என்று சொன்னவர் ஒரு வினாடி நிறுத்தி மேலும் தொடர்ந்தார்... .\n“அடுத்து, பிராண உடம்புக்கு விளக்கம் சொல்கிறார், கேளுங்கள்:\n\"தஸ்மாத்வா ஏதஸ்மாதன்ன ரஸமயாத் / அன்யோsந்தர ஆத்மா ப்ராண மய: / தேனைஷ பூர்ண: / ஸ வா ஏஷ புருஷவித ஏவ / த��்ய புருஷவிததாம் / அன்வயம் புருஷவித: / தஸ்ய ப்ராண ஏவ சிர: வ்யானோ தஷிண: பஷ: / அபான உத்தர: பஷ: / ஆகாச ஆத்மா / ப்ருதிவீ புச்சம் ப்ரதிஷ்ட்டா / ததப்யேஷ ஸ்லோகோ பவதி\"\nபிராண சக்தியால் ஆன உடம்புக்கு பிராணனே தலை. வியானன் வலது பக்கம். அபானன் இடது பக்கம். வெளி இதன் உடம்பு. பூமி கீழ்ப்பகுதியாய் இதற்கு ஆதாரமாய் இருக்கிறது\"\n\"மற்ற உடம்பாகிய தொகுதிகளைப் பற்றியும் அவசியம் சொல்ல வேண்டும்..” என்று மேற்கொண்டு தொடர்வதற்கு முன் அவையின் கருத்தறிய ஒருமுறை பார்வையைச் சுழலவிட்டார்.\nஅனைவருக்கும் அன்பான ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்\n//...உபநிஷத்துக்களின் பார்வையில் உடலும், உறுப்புகளும், மனமும் கொண்ட மனிதனைப் பார்ப்போம்//\nஇங்கே மட்டும் தான் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள விஷயமாக அலசப்படும் என்று எதிர்பார்க்கலாம். தேவதேவனின் அலசல் நல்ல வகையில் துவங்கியிருக்கிறது.\nதேவதேவனைக் கேட்டேன். தூல உடம்பு, பிராண உடம்பு--இவற்றை ஒரு பகுதியாகவும், மன உடம்பு, புத்தி உடம்பு, ஆனந்த உடம்பு--இவற்றை மற்றொரு பகுதியாகவும் வைத்துக் கொள்ளலாம் என்றார். இவற்றின் இடையே வேண்டிய இடங்களில் அவற்றிற்கிடையே ஆன தொடர்புகளையும் தொட்டுக் காட்டலாம் என்றார். அப்படிச் செய்தால், நிகழ்கால நோக்குப்படி உயிரியல்--மனவியல் பகுதிகளைப் பிரித்துப் பார்க்க வாகாக இருக்கும் என்றார். இடைஇடையே கலந்துரையாடல்கள் வேறு. என்ன செய்கிறார் என்று பார்க்கலாம்.\nதங்கள் கருத்துக்கும், புத்தாண்டு வாழ்த்துக்கும் மிக்க நன்றி, கபீரன்ப\n\"பூவுலகே இருட்டில் மூழ்கி இருந்த நேரம் அது. அந்த நேரத்து இந்த பாரத தேசத்தில் பிரபஞ்சம், சூரியன், சந்திரன், கோள்கள்,ஒலி, ஒளி, உடல், மனம், சிந்தனை, அவற்றிற்கு ஆட்படுதல் என்று இவற்றையெல்லாம் பற்றி யோசித்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் பற்றித் தெரிந்து கொள்ள முயற்சித்திருக்கிறார்கள். அவற்றையெல்லாம் பற்றி ஞானமும் கொண்டிருதார்கள். காலம் நமக்குத் தெரியப்படுத்தும் இந்த உண்மையின் உன்னதம், நிச்சயமாக நாம் மிகவும் பெருமைப்படக் கூடிய ஒன்று.\"\nஞானிகளின் பூமி என்று நம் இந்தியா கொண்டாடப்படுவதும் இதனால் தானே.. நினைக்க நினைக்க எப்போதும் ஆச்சர்யப்படவைக்கும் உணர்வுகள் இவை...\nநினைவில் பதிந்திருக்கிற சில செய்திகளை எத்தனை தரம் எடுத்து எடுத்துப் பார்���்து மகிழ்ந்தாலும் மனம் நிறைவடைவதில்லை. அது தொடர்பாக ஏதேனும் பேசும் பொழுது, அல்லது எழுதும் பொழுது மீண்டும் நினைப்புக்கு வந்து, அதைச் சொல்லியே ஆக வேண்டும் என்று தோன்றுகிறது. அந்த அளவுக்கு அப்படிப் பட்ட செய்திகளோடு நாம் ஒன்றிப்போய் விடுகிறோம் என்று நினைக்கிறேன்.\nஇரண்டாம் பாகம் பாதி படித்திருக்கிறேன். தொடர்வேன்.\nஇத்தனை வயதுக்குப் பிறகு ஒரு கருப்பைக்குள் நுழைந்து வெளிவந்த அனுபவம். பாராட்டுக்கள்.\n//மகாதேவ் நிவாஸின் மேல்தளப்பரப்பில் இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் காரணமே இது தான்..\nstrategic setup என்ற conceptல் எனக்கு மிகுந்த நம்பிக்கையுண்டு. ஒரு குறிக்கோளை நாடுகையில் அதன் அத்தனை செயல்பாடுகளிலும் குறிக்கோளின் முத்திரை பதிந்திருக்க வேண்டும் என்று நினைப்பவன். மகாதேவ நிவாசின் அத்தனை descriptionகளையும் ரசித்தேன்.\n//மனம் என்னும் தொடர்புச் சாதனம்\n//வெளியே வியாபித்திருக்கிற பிரபஞ்ச காந்தசக்தி, நமக்குள் இருக்கிற வெளிகாந்த சக்தியின் எச்சமான உள்காந்தசக்தி, இரண்டையும் தொடர்பு படுத்துகின்ற மனசு--இந்த மூன்று விஷயங்க்களை கவனமாக நினைவில் கொள்ளுங்கள்\n//பிரபஞ்சக் கோட்பாட்டில் பூமி என்பது மிகச்சிறிய ஒரு துகள். அந்தத் துகளில் துள்ளித் திரியும் மனிதன் என்னும் துணுக்கு போன்றத் துகளிலும் அந்த பிரபஞ்ச காந்த சக்தியின் நீட்சி நிரம்பி, பிரபஞ்சத்தின் ஒரு துணுக்கு போன்ற காந்தத்துகளாக மனிதனும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறான். ஆக, மனிதனும் பிரபஞ்ச காந்த சக்தியின் ஒரு துணுக்கு என்பது உண்மை.\nநசிகேத வெண்பா எழுதுவதற்கு முன் இதைப் படித்திருக்க வேண்டும். on second thought.. நீங்கள் நசிகேத வெண்பாவை எழுதியிருக்க வேண்டும்.\nமனம் என்னும் தொடர்புச் சாதனம் பற்றி ஒரு சிறிய புத்தகத்துக்கான கரு என்னுள்ளும் பல நாளாய்.. நசிகேதன் கதை எழுதிய பிறகு தொடர எண்ணினேன். ஆயாசத்தில் அதை ஒதுக்கிவிட்டேன். என்றைக்காவது..\nஇதைப் பற்றி அதிகம் பேர் ஆழமாகவும் தெளிவாகவும் சிந்தித்து எழுதியதாகத் தெரியவில்லை (தமிழில்). மனிதத்தின் மிக முக்கிய அம்சம் மனம் என்னும் தொடர்புச் சாதனம். இதைப் படித்தவுடன் நான் சிலிர்த்த விதம் எனக்குத் தான் தெரியும்.\nமனதின் பிரிவுகளைப் பற்றிய தொன்மை மேலை வியாக்கியானங்கள் (ப்லூடோ) மிக ஆழமானவை. மேகநாதன் விளக்கங்கள் எனக்கு ���வற்றை நினைவு படுத்தின.\nமேகநாதன் க்ருஷ்ணமூர்த்தி மாலு மிகவும் கவர்கிறார்கள்.\nஎங்கும் எதிலும் இறைவனைக் காணவேண்டும் என்பது மட்டும் புரியவில்லை, ஏற்கமுடியவில்லை. ஏன், எதற்காக அப்படிக் காண நேரிடின் இவை ஒருவரின் படைப்பு என்ற சாதாரண பொருளுக்குள் அடங்கிவிடுகிறதே. கம்பனின் உலகம் யாவையும் வரிகளுக்கும் என்னால் வேறொரு பொருள் கொள்ள முடிகிறது.\nமனித மூளை.. அலைகள்... பிரமாதம். இதைப் பற்றி தமிழில் எழுதிய ஒரே எழுத்தாளர் நீங்கள் தான் என்று நினைக்கிறேன். சத்யேந்த்ர போஸ் எனும் மேதை இதைப் பற்றி எழுதியிருப்பதை நீங்கள் படித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். இல்லையெனில் அவசியம் படியுங்கள். மூளை அலைகள் பற்றி எத்தனையோ ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. ஜூலியஸ் சீசரின் மூச்சணு மூளையலைகளை இன்றைக்கு trap செய்ய முடியுமென்கிறார்கள். இந்த நுட்பத்தின் வளர்ச்சி சாத்தியங்கள் என்னை பிரமிக்க வைக்கின்றன. இந்த எண்ணங்களின் தாக்கத்தில் எத்தனையோ முன்னிரவுகள் வானத்தைப் பார்த்தபடி சிலிர்த்து உட்கார்ந்திருக்கிறேன். (இதையொட்டி ஒரு மூன்றாம்தர சிறுகதையும் சுழியில் எழுதியிருக்கிறேன்: சுசுமோ.)\nஓ.. மறக்குமுன்.. இந்த ஆழ்மனத் தேடலில் வணிக வால்மார்ட் இடம்பெற்றது குறுகுறுக்கிறது. தானாக விழுந்த முரண்பூ\nசின்னச் சின்ன கதைகள் (1)\nநெடுங்கதை: இது ஒரு ... (6)\nஆத்மாவைத் தேடி…. 33 இரண்டாம் பாகம்\nஆத்மாவைத் தேடி…32 இரண்டாம் பாகம்\nஆத்மாவைத் தேடி…. 31 இரண்டாம் பாகம்\nஆத்மாவைத் தேடி …. 30 இரண்டாம் பாகம்\nஆத்மாவைத் தேடி…. 29 இரண்டாம் பாகம்\nஆத்மாவைத் தேடி….28 இரண்டாம் பாகம்\nஆத்மாவைத் தேடி …. 27 இரண்டாம் பாகம்\nஆத்மாவைத் தேடி…. 26 இரண்டாம் பாகம்\nஆத்மாவைத் தேடி …. 25 இரண்டாம் பாகம்\nசின்ன வயதிலிருந்தே பத்திரிகைகள் படிக்கும் பழக்கம் ஏற்பட்டு இன்று வரைத் தொடர்கிறது. விதம் விதமாகக் கதை சொல்லும் பாணிக்கும், எழுத்து நடைக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் அத்தனை எழுத்தாளர்களையும் பிடிக்கும். இவர்களிடமிருந்து தான் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்று இன்றும் நினைப்பவன். 'ஜீவி' எனும் புனைப்பெயர் எழுதுவதற்காக என்றாலும், நண்பர்கள் மத்தியில் 'ஜீவி' என்றால் தான் சட்டென்று புரியும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2009/07/", "date_download": "2018-10-17T17:23:48Z", "digest": "sha1:WSFAB4ZCS6UJMRZ4GDYGMERFY5KMLELV", "length": 47231, "nlines": 449, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: July 2009", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nசிற்பி இலக்கிய விருது 2009\nதமிழ்ப்பேராசிரியரும்,நாடறிந்த நல்ல கவிஞரும்,சாகித்திய அகாதெமியின் தமிழ்மொழி ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் சிற்பி அவர்கள் ஆழமான தமிழ்ப்பற்றும் அழுத்தமான மொழிப்புலமையும் கொண்டவர்.செயல்திறமும் வினைத்திட்பமும் ஒருங்குபெற்ற இவர்கள் 1996 ஆம் ஆண்டு முதல் (தம் மணிவிழா ஆண்டிலிருந்து) தமிழ்ப்பாவலர்களைச் சிறப்பிக்கும் வகையில் விருது வழங்கிப் பாராட்டி வருகின்றார்.வாழும் காலத்தில் அறிஞர்களை மதிக்க வேண்டும் என்ற சிற்பி ஐயாவின் உள்ளத்தைத் தமிழர்கள் நன்றியுடன் போற்றவேண்டும்.\nஅவ்வகையில் இதுவரை கவிக்கோ அப்துல் இரகுமான்(1996),த.பழமலய்(1997),சி.மணி\n(1998),தேவதேவன்(1999),புவியரசு(2000),கவிஞர் பாலா(2001),கல்யாண்ஜி(2002), தமிழ்நாடன்(2003),தமிழன்பன்(2004),க.மீனாட்சி(2005),ஈழத்துக்கவிஞர் செயபாலன்(2006), ம.இலெ.தங்கப்பா(2007),சுகுமாரன்(2008) ஆகியோர் கவிதை இலக்கிய விருது பெற்றுள்ளனர்.இவர்கள் தவிர பல கவிஞர்கள் இலக்கியப் பரிசு பெற்றுள்ளனர்.\nஇந்த ஆண்டு தமிழகத்தின் புரட்சிப் பாவலரான கவிஞர் இன்குலாப் அவர்களுக்கு 2009 ஆம் ஆண்டுக்கான கவிஞர் சிற்பி இலக்கிய விருது வழங்கப்பட உள்ளது.பொள்ளாச்சியில் 26.07.2009 இல் நடைபெறும் விழாவில் விருது வழங்கப்பட உள்ளது.ஆண்டுதோறும் மிகச்சிறந்த திருவிழாபோல் நடைபெறும் கவிதைத் திருவிழா இந்த ஆண்டு ஈழத்தமிழ் மக்களின் சொல்ல இயலாத துன்பச்சூழல் காரணமாக மிக எளிமையாக நடைபெற உள்ளது.\nசிற்பி இலக்கிய விருது(2009) விழா நிகழ்ச்சி நிரல்\nநேரம்: மாலை 4.30 மணி\nவரவேற்புரை : சிற்பி பாலசுப்பிரமணியம்\nபாராட்டுப் பெறுவோர் கவிஞர் இன்குலாப்\nஅனைவரையும் சிற்பி அறக்கட்டளையினர் அழைத்து மகிழ்கின்றனர்.\nஈழம் என்னும் தலைப்பில் கவிஞர் சிற்பி வரைந்துள்ள கவிதையைக் கீழே கண்டு கொண்டாடுங்கள்.\nஎன் மொழி பேசும் எவனும் உலகினில்\nஎவன் அவன் பகைவன் எனக்கும் நிச்சயம்\nமன்னிப்பாய் நீ உனக்குதவா என்\nஇனவ���றி எருமை மிதித்துச் சிதைத்த\nவினைகள் விதைத்தவர் அறியட்டும் பழி\nகாலம் சமைக்கும் உன் கண்ணீர் கொண்டு\nபாழ்படுமோ அதன் வேரில் சொரிந்த\nவேடிக்கை பார்த்துக் கைகளைக் கட்டிய\nநீடும் புயல் வரும் சிங்களம் நொறுங்கும்\nபுதிய விண்மீனொன்று தெற்கில் முளைக்கும்\nஅதுவரை அதுவரை நண்பர்களே என்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கவிஞர் சிற்பி, சிற்பி அறக்கட்டளை, நிகழ்வுகள்\nவெள்ளி, 24 ஜூலை, 2009\nபொ.தி.ப.அறக்கட்டளை நடத்தும் திருக்குறள் அதிகாரப்போட்டி பரிசளிப்பு விழா\nஇடம்: இராசராசேசுவரி திருமண மண்டபம்,பாக்கமுடையான்பட்டு,புதுச்சேரி\nநேரம்: மாலை 5 மணி\nதலைமை: பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா அவர்கள்\nவரவேற்புரை : தி.ப.சாந்தசீலனார்(பொ.தி.ப.அறக்கட்டளை நிறுவுநர்)\nதிருக்குறள் அதிகாரப்போட்டியைப் பொ.தி.ப.அறக்கட்டளை அண்மையில் நடத்தியது.தமிழகம் புதுவையிலிருந்து பலர் கலந்துகொண்டனர்.\nஇப்போட்டியில் கட்டுரை எழுதிப் பரிசு பெற்றவர்களுக்குப் பொ.தி.ப.அறக்கட்டளை சார்பில் உருவா எண்பதாயிரம் தொகைப்பரிசு வழங்கிச் சிறப்பித்தல் புதுவை பாராளுமன்ற உறுப்பினரும் நடுவண் அமைச்சருமான வே.நாராயணசாமி அவர்கள் ஆவார்.\nபுதுவை மாநில முதல்வர் வெ.வைத்தியலிங்கம்,பொதுப்பணித்துறை அமைச்சர் எம்.ஓ.எச்.எப்.ஷாஜகான் உள்ளிட்ட அமைச்சர்கள்,சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டு வாழ்த்துரைக்க உள்ளனர்.தமிழ்ப்பணி,சமூகப்பணி செய்யும் ஆர்வலர்களுக்கும் அறக்கட்டளை சார்பில் நிதியுதவி வழங்கிப் பாராட்டப்பட உள்ளனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டைப் பொ.தி.ப.அறக்கட்டளை அன்பர்கள் செய்துள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 23 ஜூலை, 2009\nஅயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் என்ற இருநூல்கள் விரைவில் வெளிவர உள்ளன.\nதமிழ் ஓசை நாளிதழில் தொடராக நான் எழுதி வெளிவந்த அயலகத் தமிழறிஞர்கள் தொடர் தனிநூலாக வெளிவர உள்ளது.இதில் தமிழுக்கு உழைத்த அயலகத் தமிழறிஞர்கள் முப்பதுபேரின் வாழ்க்கை,இலக்கியப் பங்களிப்பு பதிவாகியுள்ளன.தமிழர்களின் இல்லந்தோறும் இருக்கவேண்டிய நல்ல நூல்.\nநான் பல்வேறு சமயங்களில் எழுதிய தமிழ் இணையம் சார்ந்த பதினைந்து கட்டுரைகள் தொகுக்கப்பட்டு இணையம் கற்போம் என்ற பெயரில் நூலாக வெளிவர உள்ளது.\nஇரண்டு நூல்களும் ஆகத்து முதல் கிழமையில் கிடைக���கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நிகழ்வுகள், புத்தக வெளியீடு\nதமிழ் பேசும் முசுலிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம் பற்றிய உலக ஆய்வு மாநாடு\nஇலங்கைத் தென்கிழக்குப் பல்கலைக் கழக மொழித்துறை தமிழ் பேசும் முசுலிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம் பற்றிய உலக ஆய்வு மாநாட்டை நடத்துகிறது. இதில் பன்னாட்டளவில் ஆய்வாளர்கள் கலந்துகொண்டு ஆய்வுரை வழங்க உள்ளனர்.ஆர்வமுள்ள பேராசிரியர்கள் பின்வரும் விளக்கங்களின் துணையுடன் பங்கேற்கலாம்.\nமாநாடு நடைபெறும் நாள் 3,4,5,6-10-2009\nதென்கிழக்குப் பல்கலைக் கழக மொழித்துறை தனது முதலாவது உலக ஆய்வு மாநாட்டினை நடத்தவுள்ளது. இம்மாநாடு இலங்கை நாட்டிலும் பிற நாடுகளிலுமுள்ள அறிஞர்கள் ஆய்வாளர்களை ஒன்று சேர்ப்பதுடன் மனிதப்பண்பியல், சமூக விஞ்ஞானம் தொடர்பாகத் தம் கருத்துக்களைப் பகிரவும் அறிவினை அகல்விக்கவும் உதவும்.\nமாநாட்டின் கருப்பொருள்: “தமிழ் பேசும் முஸ்லிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம்”.\nஇம்மாட்டீலே பங்குபற்ற விரும்பும் உலகின் பன்னாட்டு ஆய்வாளர்களையும், அறிஞர்களையும், பட்டமேற்படிப்பு மாணவர்களையும் மாநாட்டின் புரவலர்களும் ஒழுங்கமைப்பாளர்களும் வரவேற்கின்றனர். மாநாட்டில் பங்குபற்றி கட்டுரை படிக்க விரும்புபவர்கள் “தமிழ் பேசும் முஸ்லிம்களின் தமிழியல், பண்பாடு, சமூகம்” என்னும் கருப்பொருளுக்குட்பட்டுப் பின்வரும் ஏதாவது தலைப்பில் அய்வுச்சுருக்கத்தினையும் கட்டுரையினையும் படைக்கலாம்.\nஇலக்கியம், மொழியியல், பண்பாடு, வரலாறு, சமூகவியல், நாட்டார் வழக்காற்றியல்,\nநாடகம், நுண்கலை, கல்வி, அரசியல், பொருளியல், தமிழ்ப் பேசும் முசுலிம்களின் மறுமலர்ச்சி.\nநோக்கங்கள், ஆய்வணுகுமுறை, விளைவுகள், முடிவுகள் ஆகியன உள்ளடங்கியதாக 500 சொற்களுக்குள் ஆங்கிலத்திலோ தமிழிலோ ஆய்வுச்சுருக்கம் அமைதல்வேண்டும். ஆய்வுச்சுருக்கம் (Microsoft word (Time New Roman அல்லது Baamini/Kalagam, Font size 12) இல் தட்டச்சுச்செய்து சூலை மாதம் 31 அன்று அல்லது அதற்கு முன்னர் மின்னஞ்சலூடாக saadhiyas@gmail.com எனும் முகவரிக்கு அனுப்பிவைக்கவேண்டும். முழு வடிவிலான கட்டுரை ஆகத்து 30இற்குள் அனுப்பிவைக்கவேண்டும்.\nவல்லுநர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஆய்வுச்சுருக்கங்களை வழங்கியவர்கள் மாநாட்டில் ஆய்வுக்கட்டுரைகளைப் படிக்கலாம்.\nமாநாட்டில் பங்குபற்றும் வெளிநாட்டவர், நாட்டவர் $50/ பதிவுக்கட்டணமாகச் செலுத்தவேண்டும்.\nபங்குபற்ற விரும்புபவர்கள் மாட்டு ஒழுங்கமைப்பாளர்களைப் பின்வரும் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 16 ஜூலை, 2009\nபாவேந்தரின் மாணவர்களுள் ஒருவரும் புதுவையின் திராவிட இயக்க முன்னோடிகளில் தலைசிறந்தவருமான கவிஞர் புதுவைச்சிவம்(புதுவை சிவப்பிரகாசம்)அவர்களின் படைப்புகள் குறித்த ஒருநாள் கருத்தரங்கம் புதுச்சேரியில் சாகித்திய அகாதெமியின் சார்பில் நடைபெற உள்ளது.அறிஞர்கள் பலர் கலந்துகொண்டு புதுவைச்சிவம் படைப்புகள் குறித்த கட்டுரைகள் வழங்குகின்றனர்.\nஇடம்: புதுவைத் தமிழ்ச்சங்க அரங்கம்,புதுச்சேரி\nநேரம்: காலை 9.30 மணி முதல்\nஇலக்கிய வகைமைகளில் புதுவைச்சிவம் ஆளுமை-வெளிப்பாடு\nபுதுவைச்சிவம் படைப்புகளில் கட்டமைப்பும் கட்டுடைத்தலும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதுவை அரசு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் தமிழாசிரியர்களுக்குத் தமிழ் இணையம் அறிமுகம்\nபுதுவை அரசு அண்மையில் கணிப்பொறி இல்லாத கல்வி நிறுவனங்களே இல்லை என்னும் அளவிற்கு மிகச்சிறந்த ஒரு திட்டத்தைப் புதுவையில் நடைமுறைபடுத்தும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.அனைவருக்கும் கல்வித்திட்டம் என்ற திட்டத்தின் கீழ் அனைத்துப் பள்ளிகளிலும் கணிப்பொறி,அகண்டவரிசை இணைய இணைப்புக்கு வழி வகை செய்துள்ளது. இதனால் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் அதன்வழி செய்திப்பரிமாற்றத்தில் மிகச்சிறந்த முன்னேற்றமும் ஏற்பட உள்ளது.\nஇதனை உணர்ந்த கல்வித்துறையினர் புதுச்சேரியில் பணிபுரியும் தமிழாசிரியர்களுக்குப் புத்தொளிப்பயிற்சி வழங்கும் பொழுது என்னை அழைத்து அவர்களுக்குத் தமிழ் இணையம் பற்றிய வகுப்பெடுக்கும் வாய்ப்பினை வழங்கி வருகின்றனர்..இதுவரை நானூறுக்கும் மேற்பட்ட தமிழாசிரியர்கள் புதுவை மாநிலத்தின் பல பகுதிகளிலிருந்து வந்து பயிற்சி பெற்றுள்ளனர்.\n07.07.2009 இல் நடைபெற்ற பயிற்சி வகுப்பில் சற்றொப்ப அறுபதிற்கும் மேற்பட்ட தமிழாசிரியர்கள் தமிழ் இணையம் பற்றிய செய்திகளை அறிந்தனர்.இவர்களுக்குத் தமிழ்த் தட்டச்சுமின்னஞ்சல்,வலைப்பூ உருவாக்கம்,,பயன்பாட்டுக்குரிய தளங்கள்,தமிழ் விக்கிபீடியா, நூலகம் சார்ந்த தளங்கள்,கல்வி சார்ந்த தளங்களை அறிமுகம் செய்து வைத்தேன்.\nஓய்வுபெறும் அகவையில் இருந்தவர்கள் கூட ஆர்வமுடன் கேட்டனர்.சிலர் வலைப்பூ உருவாக்கி என் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பினர்.மூத்த,இளைய ஆசிரியப்பெருமக்களுள் பலர் இணையத்தின் வீச்சைத் தெரிந்து வைத்திருந்தனர்.தமிழில் எளிமையாக எடுத்துரைப்பதை அனைவரும் பாராட்டினர்.\nதட்டச்சுப் பலகை அமைப்பு(ஒளியச்சு)என்.எச்.எம்.குறுவட்டு அவர்களுக்குக் கிடைக்க ஏற்பாடு செய்தோம்.\nமுனைவர் இராச.திருமாவளவன் அவர்கள் ஒருங்கிணைப்பாளராக இருந்து தமிழாசிரியர்கள் தமிழ் இணைய அறிவு பெற வழிவகுத்தார்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவியாழன், 9 ஜூலை, 2009\nஅர்த்தமுள்ள சிந்தனைகள் நூல்வெளியீட்டு விழா\nஎன் பேராசிரியர் ம.வே.பசுபதி அவர்களின் ஏற்பாட்டில் சென்னையில் பேராசிரியர் கா.ம.வேங்கடராமையா-அன்னபூரணி நினைவு அறக்கட்டளை செயல்படுகிறது.இந்த அறக்கட்டளையின் சார்பில் புலவர் வே.மகாதேவன் அவர்கள் எழுதிய அர்த்தமுள்ள சிந்தனைகள் என்ற நூலின் வெளியீட்டு விழா இன்று(09.07.2009)நடைபெறுகிறது.\nஇடம்: கன்னிமாரா நூலக வளாகம்,எழும்பூர்,சென்னை.\nநேரம் : மாலை 5 மணி\nதலைமை : தவத்திரு சுந்தரமூர்த்தித் தம்பிரான் அடிகளார்\nநூல் வெளியீடு: பி.சிவகாமி இ.ஆ.ப.(ஓய்வு)\nவேங்கடராமையா நினைவுரை: புலவர் முத்துவாவாசி\nநிகழ்ச்சித் தொகுப்புரை : பேராசிரியர் ம.வே.பசுபதி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 7 ஜூலை, 2009\nமுனைவர் இரா.திருமுருகனார் நினைவேந்தல் நிகழ்வு\nதெளிதமிழ்,தமிழ்க்காவல் இதழ்களின் ஆசிரியரும்,பன்னூல் எழுதித் தமிழுக்கு ஏற்றமுற வழங்கியவரும் முத்தமிழும் முறையுற அறிந்தவருமான முனைவர் இரா.திருமுருகனார் அவர்கள் 03.06.2009 இயற்கை எய்தியதை முன்னிட்டு அன்னாரின் தமிழ்ப்பணியைப் போற்றி மதிக்கும் வகையில் தமிழகத்திலும் பிற நாடுகளிலும் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றவண்ணம் உள்ளன.\nஅவ்வகையில் புதுச்சேரியில் எதிர்வரும் 11.07.2009 காரிக்கிழமை காலை ஒன்பது மணிமுதல் மாலை ஐந்துமணிவரை தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தமிழ் இன உணர்வாளர்கள் கலந்துகொண்டு முனைவர் இரா.திருமுருகனாரின் தமிழ்ப்பணிகளை நினைவுகூர உள்ளனர்.\nநேரம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை\nஇடம்: புனித அந்தோணியார் பல்நோக்கு சமுதாயக்கூடம்,(சிங்காரவேலர் சிலை அருகில்,கடலூர்ச்சாலை,புதுச்சேரி)\nதலைமை : பேராசிரியர் ம.இலெ.தங்கப்பா\n100 பாவலர்கள் இரங்கற்பா படித்தல்\nநினைவேந்தல் மலர் வெளியீடு : பழ.நெடுமாறன்\nபடத்திறப்பு : மருத்துவர் ச.இராமதாசு\nதமிழுக்கு உழைத்த தலைமகனாரின் நினைவுகளைப் பேச,கேட்க,பாட வருக என விழாக்குழுவினர் அழைக்கின்றனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இரா.திருமுருகனார், நிகழ்வுகள், புதுவை\nதிங்கள், 6 ஜூலை, 2009\nகோவை பாப்பநாயக்கன்பாளையம் மணி மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள நானி கலையரங்கில் எதிர்வரும்11,12-07-2009(காரி,ஞாயிறு)இரு நாளும் சிலப்பதிகார வெள்ளிவிழா நடைபெறுகிறது.\nகாரி(சனி)க்கிழமை மாலை5.45மணிக்கு முனைவர் க.ப.அறவாணன் அவர்கள் தலைமையில் நடைபெறும் விழாவில் ஜி.கோபாலன் அவர்கள் வரவேற்புரையாற்றுகிறார். இயகோகோ. சுப்பிரமணியம் அவர்கள் மலர் வெளியிடுகிறார்.கே.வேலு அவர்கள் மலர் பெற்று உரையாற்றுகிறார்.\nகிருட்டினா இனிப்பகம் வழங்கும் உ.வே.சாமிநாதய்யர் விருதினை முனைவர் தெ.ஞானசுந்தரம் அவர்களுக்கு வழங்க உள்ளனர்.செல்வி (உ)ருக்குமணி அவர்கள் பூம்புகாரில் சில புகார்கள் என்னும் தலைப்பில் உரையாற்றுகிறார்.\n12.07.2009 ஞாயிறு காலை ஐ.கே.சுப்பிரமணியன் அவர்கள் உள்ளினும் உள்ளம் சுடும் என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்\nமுனைவர் க.முருகேசன் அவர்கள் எழுதிய பூம்புகார் பொற்றொடி என்ற நூலினை முனைவர் தாயம்மாள் அறவாணன் அவர்கள் வெளியிட வி.செல்வபதி அவர்களும் சங்கரசீத்தாராமன் அவர்களும் பெற்றுக்கொள்கின்றனர்.\n12.07.2009 காலை,மாலையில் நடைபெறும் விழாக்களில் தமிழகத்தின் புகழ்பெற்ற\nபேச்சாளர்கள் சோ.சத்தியசீலன்,அ.அறிவொளி,தெ.ஞானசுந்தரம்,சோதி இராமகிருட்டினன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.\nமாலையில் பேரா.கண.சிற்சபேசன் அவர்கள் நடுவராக வீற்றிருக்கப் பட்டிமண்டபம் நடைபெற உள்ளது.\nதமிழ்ப்பண்பாட்டையும் தமிழ் இசை மரபையும் ஆவணப்படுத்திய இளங்கோவடிகளையும் அவர்தம் காப்பியத்தையும் போற்றி எடுக்கப்படும் விழா சிறக்க எம் நெஞ்சார்ந்த வாழ்த்துகள் அமையட்டும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nஞாயிறு, 5 ஜூலை, 2009\nஇதழ்களில் நம் முயற்சிக்குப் பாராட்டுகள்...\nதமிழ் இணையப் பரவலுக்கு நண்பர்கள் பலரின் ஒத்துழைப்புடன் தமிழகம் முழுவதும் பயிலரங்குகள் ஏற்பாடு செய்து யான் பயிற்ச��யளித்து வருவதைத் தாங்கள் அறிவீர்கள்.இந்த முயற்சியை அண்மைக்காலமாக இதழியல் துறை சார்ந்த நண்பர்கள் தங்கள் இதழ்களில் வெளிப்படுத்தி என்னை ஊக்கப்படுத்தி வருகின்றனர்.இதனால் தமிழகம் முழுவதும் மேலும் பல பயிலரங்குகள் நடத்தி மக்களுக்கு விழிப்புணர்ச்சி உண்டாக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படுகிறது.பாராட்டி ஊக்கப்படுத்தும் நல்ல உள்ளங்களுக்கு நன்றி.\nஅமுதசுரபி ஏட்டில் அதன் ஆசிரியர் அண்ணன் முனைவர் திருப்பூர் கிருட்டினன் அவர்கள் நல்ல வகையில் படத்துடன் செய்தி வெளியிட்டார்கள்(சூன்,2009).\nஅதுபோல் இந்த மாதம்(சூலை,2009) அம்ருதா இதழின் சிறப்பாசிரியர் அம்மா திலகவதி அவர்கள் படத்துடன் செய்தி வெளியிட்டுத் தமிழுலகத்துக்கு என் முயற்சியை அறிவித்துள்ளார்கள்.\nஇந்தக் கிழமை வெளியான தமிழக அரசியல் என்ற கிழமை இதழில் என் முயற்சியை ஊக்கப்படுத்தி திரு.வெங்கடேசு என்ற செய்தியாளர் வழியாக மிகச்சிறப்பாகச் செய்தி வெளியிட்டுள்ளனர்.இந்த இதழைக் கண்ணுற்ற தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் தொலைபேசியில் நண்பர்கள் அழைத்து வாழ்த்துச்சொன்னார்கள்.பல இடங்களில் தமிழ் இணையப்பயிலரங்குகள் நடத்த ஆர்வமாக உள்ளதைத் தெரிவித்தனர்.\n(ஆயிரக்கணக்கான படங்களையும்,பக்கங்களையும் இணையத்துக்கு ஏற்ற உதவிய என் மின்வருடி(scanner) திடீரெனச் செயலிழந்துவிட்டது.இனி புதியதுதான் வாங்கவேண்டும் என்று பொறியாளர் குறிப்பிட்டுள்ளார்.அதனால் மின்வருடி மேற்கண்ட செய்திகளை உங்கள் பார்வைக்கு வைக்கமுடியாமல் போனது.புதிய கருவி வாங்கிய பிறகு என் பணிகள் வழக்கம்போல் தொடரும்)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அம்ருதா, அமுதசுரபி, ஊடகம், தமிழக அரசியல்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nசிற்பி இலக்கிய விருது 2009\nபொ.தி.ப.அறக்கட்டளை நடத்தும் திருக்குறள் அதிகாரப்போ...\nஅயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் என்ற இருநூல்கள்...\nதமிழ் பேசும் முசுலிம்களின் தமிழியல், பண்பாடு, சமூக...\nபுதுவை அரசு கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் தமிழாச...\nஅர்த்தமுள்ள சி��்தனைகள் நூல்வெளியீட்டு விழா\nமுனைவர் இரா.திருமுருகனார் நினைவேந்தல் நிகழ்வு\nஇதழ்களில் நம் முயற்சிக்குப் பாராட்டுகள்...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2016/03/gender.html", "date_download": "2018-10-17T15:51:07Z", "digest": "sha1:VWL5EUCOJG4DSALRI7CLZ3366IMD5UEB", "length": 23496, "nlines": 433, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: இலக்கணங்களில் பால் (gender)", "raw_content": "\nவளர்ந்த மொழிகளில் இலக்கண நூல்கள் உள்ளன; அவையெல்லாவற்றிலும், ஒருமை - பன்மை, பெயர்-வினை, பால் என்னும் அடிப்படையான பிரிவுகளைக் காணலாம்.\nஆங்கிலத்தில்தான் பால் பகுப்பு வெகு எளிது; ஆண்பிறவி, ஆண்பால்; பெண்பிறப்பு, பெண்பால்; மற்றவையெல்லாம் அலிப்பால் (neuter).\nதமிழில் ஆணைக் குறிக்கும் சொல் ஆண்பால் எனவும் பெண்ணைக் குறிப்பது பெண்பால் எனவும் கூறப்படுகின்றன; விலங்குகள் பறவைகளில் ஆண் பெண் பார்க்காமல் ஒன்றன்பால், பலவின்பால் என எண்ணிக்கை கொண்டு பாகுபடுத்துகிறோம்; மொத்தம் ஐந்து பால் உள்ளன; ஆனால் சிக்கல் எதுவுமில்லை.\nகடுவன், மந்தி, களிறு, பிடி -- ஒன்றன்பால்;\nகோழிகள், மாடுகள், பூச்சிகள் -- பலவின்பால்.\nசாலை, பழம், வீடு -- ஒன்றன்பால்;\nசெய்கைகள், தோணிகள், நோக்கங்கள் - பலவின்பால்.\nஇது தெளிவாகத் தோன்றுகிறது; பிற மொழிகள் சிலவற்றில் இவ்வாறில்லை.\nஅ) -- பிரஞ்சிலும் இந்தியிலும் ஆண்பால், பெண்பால் என இரண்டுதான் இருக்கின்றன; ஆனால் அர்த்தம் பார்த்துப் பாலை அறிதல் பெரும்பாலும் இயலாது.\n1 -- பிரஞ்சு: ஆண்பால் -- கணவன், அன்பு, கடமை, காற்று, சுவர், நெருப்பு, பறவை, மாதம், மூக்கு, விரல்.\nபெண்பால் -- ஆசிரியை, காது, தண்ணீர், நிறம், நீதி, பிரான்சு, போர், மலை, வட்டம், வறுமை.\n2 -- இந்தி: ஆண்பால் -- மாணவன், கத்தரிக்காய், குளியலறை, காது, கிழக்கு, செருப்பு, நரி, பாம்பு, ரத்தம், வட்டி.\nபெண்பால் -- தாய், கற்பனை, தராசு, நாகரிகம், நிகழ்ச்சி, பசி, பேருந்து, மழை, வணக்கம் (நமஸ்த்தே), வேட்டி.\nஅக்காவின் கணவன் ஆண்தான் என்றாலும் அவனைக் குறிக்கும் ஜீஜா என்ற சொல் பெண்பால் சமற்கிருதத்தில், மனைவி என்னும் பொருள் தரும் மூன்று சொற்களுள், ஒன்று பெண்பால், இன்னொன்று அலிப்பால், வேறொன்று ஆண்பால் என்று படித்திருக்கிறேன்.\nசமற்கிருதத்தில் போலவே லத்தீனிலும் முப்பாலுண்டு. பிரஞ்சில் பால் கண்டுபிடிக்க உதவும் இடைச்சொற்கள் (articles) இருக்கின்றன: ஆண்பாலுக்கு லெ (le), பெண்பாலுக்கு லா (la). இவை சொற்களின் முன்னே எப்போதும் வரும்:\nஇவை இந்தியிலும் லத்தீனிலும் சமற்கிருதத்திலும் இல்லாமையால் பயின்று பயின்று தான் நினைவில் இருத்திக்கொள்ள வேண்டும்.\n1 பிரஞ்சு, 2 இந்தி, 3 லத்தீனில் பெயரடைகளுக்கும் பால் இருக்கிறது.\n1 - புதுப் புத்தகம் -- லெ நுவோ லீவ்ர்; புதுக் கதவு -- லா நுவேல்லு போர்த்து.\n2 - மஞ்சள் கைக்குட்டை - பீலா ரூமால்; மஞ்சள் சட்டை - பீலீ கமீஜ்.\n3 - அழகிய குகை - பெல்லுஸ் கவுஸ்; அழகிய ரோஜா - பெல்லா ரொசா; அழகிய கவிதை - பெல்லும் கர்மேன்.\nஎல்லாவற்றையும் நோக்கும்போது, பாலைப் பொருத்தவரை, தமிழ் எளிதே என்பதை அறிகிறோம்.\n(படம் உதவி - இணையம்)\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 21:51\nவை.கோபாலகிருஷ்ணன் 9 March 2016 at 23:21\nபல்வேறு உதாரணங்களுடன் நல்ல விளக்கம்.\n// எல்லாவற்றையும் நோக்கும்போது, பாலைப் பொருத்தவரை, தமிழ் எளிதே என்பதை அறிகிறோம்.//\nமிக்க மகிழ்ச்சி. பகிர்வுக்கு நன்றிகள்.\nதொடர்ந்து வாசித்துப் பொருத்தமாகக் கருத்துரைத்துப் பாராட்டும் உங்களுக்கு என் அகமார்ந்த நன்றி .\nவகுப்பில் உட்கார்ந்து பாடம் கேட்பதுபோல் ( சீக்கிரமே மறக்க வாய்ப்புண்டு )இருக்கிறது\nபாராட்டுக்கு என் மனமார்ந்த நன்றி . நீங்கள் சொல்வதுபோல் மறதி இருக்கவே இருக்கிறது .\n கஷ்டம் தான். தமிழ் எளிது தான். பிரெஞ்சில் இருப்பது போல இடைச்சொற்கள் இருந்தாலும் பரவாயில்லை. இல்லாவிட்டால் நினைவில் வைத்துக்கொள்வது மிகவும் சிரமம். எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியது மிகவும் நன்று. மிகவும் நன்றி\nபாராட்டிக் கருத்துரைத்தமைக்கு என் உள்ளமார்ந்த நன்றி . நினைவில் வைத்துக்கொள்வது சங்கடந்தான்\nஉங்கள் பாராட்டுக்கு என் அகமார்ந்த நன்றி .\n நாற்காலிக்கு ஹிந்தியில் 'குர்ஸி' என்று கேள்விப்பட்டிருக்கிறேன்\nஐயா தாங்கள் என்'எண்ணப்பறவை'வலைத்தளத்திற்கு வருகை தர வேண்டுகிறேன்\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கத��களில் சிலவற்றைத் தமிழ...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\nநாகரிகத்தில் உச்சந் தொட்ட பழங்கால மக்களுள் பெனீசியரும் அடங்குவர். அவர்களைப் பற்றி பற்பல தகவல்களை Jules Isaac இயற்றிய L’Anti...\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/06/15/1%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B0/", "date_download": "2018-10-17T16:12:18Z", "digest": "sha1:FHJ57NJHTHVIQ3LJUIDQNGY36M2XHRR4", "length": 12064, "nlines": 130, "source_domain": "vanakkammalaysia.com", "title": "1எம்டிபி பணத்தை, பலரிடமிருந்து மீட்க அரசு திட்டம்! -லிம் | Vanakkam Malaysia", "raw_content": "\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nகிளிண்டன் விவகாரம்; மீண்டும் சர்ச்சையா – ஹிலாரி அதிரடி பதில்\nநாயை அடித்து உதைத்த ஆடவனுக்கு மனநிலை பரிசோதனை\nபி.ரம்லியின் 149 பாடல்கள் தேசிய பொக்கிஷமாக பிரகடனம்\nநஜிப்புக்கு எதிராக மேலும் குற்றச்சாட்டுகள்\n- நெகிரி செம்பிலான் மந்திரி புசார் மறுப்பு\n1எம்டிபி பணத்தை, பலரிடமிருந்து மீட்க அரசு திட்டம்\nகோலாலம்பூர், ஜூன்.15- 1எம்டிபி நிறுவனத்தில் இருந்து சட்டத்திற்கு புறம்பான வழிகளில் எடுக்கப்பட்ட பணம் அனைத்தையும் மீட்பதற்கு மலேசியா முயற்சிகளை மேற்கொண்டுள்ளது என்று நிதியமைச்சர் லிம் குவான் எங் தெரிவித்தார்.\nமேலும் அத்தைகய வழிகளில் பணம் பெற்ற நிறுவனங்களிடமிருந்து அந்தப் பணத்தை மீட்பதற்கான அடிப்படை இருக்கிறதா என ஆராயப்படும். குறிப்பாக பிரசித்திபெற்ற வங்கியான கோல்ட்மான் சாக்ஸ் நிறுவனம் 1எம்டிபி உடனான வர்த்தகத் தொடர்புகள் மூலம் பெரும் இலாபம் பெற்றிருக்கிறது என்று சுட்டிக்காட்டப்பட்டது.\nமுன்னாள் பிரதமர் நஜிப்பினால் பல்வேறு முறைகேடான காரியங்களுக்கு 1எம்டிபி நிதி பயன்படுத்தப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு நிலவுகிறது. அவ்வாறு முறைகேடாக பெறப்பட்ட பணத்தை தனிநபர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் ஆகியவற்றிடமிருந்து மீட்பதற்கான திட்டம் தங்களின் பரிசீலனையில் இருக்கிறது என்று லிம் குவான் எங் கூறினார்.\nகடந்த 2012-2013 ஆம் ஆண்டுகளில் 650 கோடி ரிங்கிட் திரட்டுவதற்காக அரசாங்க கடன் உத்தரவாத பத்திரங்களின் விற்பனை பணிகளுக்கென நியமிக்கப்பட்ட கோல்ட்மான் சாக்ஸ் நிறுவனம், அதற்கான கட்டணமாக 600 மில்லியன் அமெரிக்க டாலரை பெற்றிருக்கிறது.\nவழக்கமாகவே அத்தகைய வங்கிக் கட்டணம் 1 முதல் 2 விழுக்காடாகத்தான் இருக்கும். ஆனால், அதை விட பல மடங்கு கட்டணத்தை அது பெற்றிருப்பத்தால் அதன் அடிப்படையில் அந்தப் பணத்தை மீட்க முடியுமா என்று தாங்கள் ஆராய்ந்து வருவதாக லிம் குவான் எங் கூறினார்.\nமக்களவை சபாநாயகராக, ஒரு பெண்மணியா\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nதற்காப்பு அமைச்சில் யாரை வேண்டுமானாலும் எம்ஏசிசி விசாரிக்கலாம் – மாட் சாபு\nகடித்த பாம்பைக் கையில் பிடித்தவாறு மருத்துவமனைக்கு வந்த பெண்\n – நடிகை மியா ஜார��ஜ்\n‘பொய் சொல்வதை நஜிப் நிறுத்த வேண்டும்\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/blog-post_262.html", "date_download": "2018-10-17T16:12:58Z", "digest": "sha1:I5X7EFFWXEJWKGFZWBCWJRJQEDJ2QYGO", "length": 9700, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "ரஷ்ய வரலாற்றில் ஜனாதிபதி, பதவிக்காக போட்டியிடும் முதலாவது முஸ்லிம்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nரஷ்ய வரலாற்றில் ஜனாதிபதி, பதவிக்காக போட்டியிடும் முதலாவது முஸ்லிம்\nரஷ்யாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் அந்நாட்டின் தற்போதைய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை எதிர்த்து போட்டியிடவுள்ளளார் சகோதரி அய்னா கம்ஸ்டோவா, ரஷ்ய வரலாற்றில் ஜனாதிபதி பதவிக்காக போட்டியிடும் முதலாவது முஸ்லிம் என்ற பெருமையையும் இவர் பெறுகிறார்\nரஷ்யாவின் பிரபல முப்தியான அஹ்மத் அப்துல்லாவை திருமணம் செய்துள்ள 46 வயதான அய்னா கம்ஸடோவா, அந்நாட்டின் முன்னணி ஊடகவியலாளராவார்.\nislam.ru எனும் இணையதளத்தின் ஆசிரியரான இவர் பல நூல்களையும் எழுதி வெளி யிட்டுள்ளார். அத்துடன் சமூக நலப் பணிகளை முன்னெடுக்கும் கொடை வள்ளலுமாவார்\nரஷ்யாவில் ஜனாதிபதி���் தேர்தலில் பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காத கட்சிகள் சார்பில் போட்டியிடும் ஒருவர் 1 இலட்சம் மக்களின் கையொப்பத்தை தனக்கு ஆதரவாக சேகரித்து வழங்க வேண்டும்.\nஆனால் அய்னாவுக்கு இதுவரை சுமார் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கையொப்பமிட்டு நாடெங்கிலுமிருந்து தமது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.\nஅய்னா தோல்வியடைந்தாலும் கூ ஹிஜாப் அணிந்த பெண்கள் வெறுமனே ஒரு தாயோ அல்லது ஒரு பெண்ணோ மாத்திரமன்றி நன்றாக கல்வி கற்றவர் களும் மதிப்புக்குரியவர்களும்தான் எனும் செய்தியை முழு உலகுக்கும் சொல்ல இது நல்ல சந்தர்ப்பம் என்று ரஷ்ய ஊடகங்கள் கருத்து வெளியிட்டுள்ளன.\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஇலங்கையில் திறக்கப்பட்டுள்ள கத்தார் விசா மையத்தின் சேவைகள் விபரம் (விரிவாக)\n(அஷ்ரப் ஏ சமத்) இலங்கையில் முதலாவது கட்டாா் விசா நிலையம் இன்று (11.10.2018) ராஜகிரியவில் கட்டாா் அரசினால் திறந்து வைக்க்பபட்டது. ...\nகத்தாரின் வீசா நிலையம் இலங்கையில் இன்று திறக்கப்பட்டது (படங்கள்)\nகத்தார் வீசாக்களை அந்தந்த நாடுகளிலேயே வழங்கும் கத்தாரின் திட்டத்தின் முதற்கட்டமாக கத்தார் வீசா நிலையம் இன்று இலங்கையில் திறக்கப்பட்டது. க...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\n மொபைல் கெமராக்கள் பற்றிய முக்கிய அறிவித்தல்\n2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெற இருக்கும் கால்ப்பந்து உலகக் கிண்ணத்தை முன்னிட்டு கட்டுமாணப்பணிகள் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கி...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\nவெளிநாடுகளுக்கு செல்ல இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nஉலகின் பலமான கடவுக்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Passport Index) என்ற இணையத்த...\nகத்தாரில் இலங்கையருக்குச் சொந்தமான PURSE முக்கிய ஆவணங்களுடன் தொலைந்து விட்டது\nLOST WALLET அன்பின் சகோதரர்களே, சம்மாந்துரையை சேர்ந்த சகோ முபஸ்ஸிர் 12/10/2018 இரவு தனது பணப் பையினை, முக்கிய ஆவனங்களுடன் Al Sa...\nகுழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா..\nநமக்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://crsttp.weebly.com/news/101", "date_download": "2018-10-17T16:00:57Z", "digest": "sha1:ZUYBFNRQSLB6J2IRVINJ3SY2Q7GJAGEO", "length": 5119, "nlines": 23, "source_domain": "crsttp.weebly.com", "title": "10-ம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்ப மொழிப்பாடத்திலேயே தேர்வு - WWW.CRSTTP.BLOGSPOT.COM", "raw_content": "\n10-ம் வகுப்பு மாணவர்களுக்கு விருப்ப மொழிப்பாடத்திலேயே தேர்வு\nவரும் கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் படித்து வரும் விருப்ப மொழிப்பாடத்தையே பொதுத் தேர்வில் எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.விருப்ப மொழிப்பாடம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை சார்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் மாணவர்கள் தமிழ் கற்பதை உறுதி செய்யும் வகையில் தமிழ் கற்றல் சட்டம் 2005 படிப்படியாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.இதனடிப்படையில், நடப்பு கல்வியாண்டில் (2011-12) 6-ம் வகுப்பு வரையில் படிக்கும் மாணவர்கள் தமிழ் மொழியைக் கட்டாயமாகக் கற்கவும், 7 முதல் 10-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் அவரவர் விருப்ப மொழியினைத் தொடர்ந்து கற்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.சமச்சீர் கல்வித் திட்டத்தில் உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அரபு, சம்ஸ்கிருதம் ஆகிய சிறுபான்மை மொழிகள் மற்றும் கீழ்த்திசை மொழிகளைக் கற்பிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.இவற்றுள்ள சம்ஸ்கிருதம், உருது, கன்னடம், மலையாளம், தெலுங்கு, அரபு ஆகிய மொழிப்பாட நூல்கள் 7 முதல் 10-ம் வகுப்பு வரையில் பள்ளிக் கல்வித் துறையின் மூலம் தயாரித்து வழங்கப்பட்டுள்ளது.ஹிந்தி மொழிக்கான பாடநூல்கள், புதிய பாடத்திட்டத்தின்படி, பொதுக் கல்வி வாரியத்தின் ஒப்புதல் பெறப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.பிரெஞ்சு உள்ளிட பிறமொழிகளுக்கு கடந்த ஆண்டு பயன்படுத்தியப் புத்தகங்களையே இப்போதும் பயன்படுத்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இந்தத் தகவலை அனைத்து தலைமையாசிரியர்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என்று அந்தச் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்தச் சுற்றறிக்கையைடுத்து, பத்தாம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் படித்து விருப்பமொழிப்பாடத்தையே பொதுத் தேர்வில் எழுதலாம் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.அதேபோல் 7,8,9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களும் தங்களது விருப்ப மொழிப் பாடத்தையே தேர்வில் எழுதலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00040.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/72521/cinema/Kollywood/Parents-watch-your-childred-says-Actor-Vivek.htm", "date_download": "2018-10-17T16:11:18Z", "digest": "sha1:FWCFCTU7OJS7OTGS5DG6EQPLI3UFZV6S", "length": 9716, "nlines": 128, "source_domain": "cinema.dinamalar.com", "title": "குழந்தைகளை அருகில் இருந்து கவனியுங்கள் : விவேக் - Parents watch your childred says Actor Vivek", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமீ டூ விவகாரத்தில் ஆண்ட்ரியா அதிரடி கருத்து | குச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொண்டாட்டம் | விஷால் சரியாகத்தான் சொன்னார் : ராதாரவி பாராட்டு | மீண்டும் ஒரு வரலாற்று படத்தில் இணைந்த ரோஷன் ஆண்ட்ரூஸ் - நிவின்பாலி | லூசிபர் படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய பிருத்விராஜ் | 'சண்டக்கோழி 2', வந்து முடிந்த சிக்கல் | 70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி | காஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய் | சீதக்காதி படத்திற்கு யு சான்றிதழ் | ரூ. 25 கோடி வசூலித்த '96' |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nகுழந்தைகளை அருகில் இருந்து கவனியுங்கள் : விவேக்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nகுழந்தைகளை மையமாக வைத்து உருவாகி உள்ள படம் எழுமின். விவேக், தேவயானி முதன்மை ரோலில் நடித்துள்ளனர். இப்படம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த விவேக் பேசியதாவது :\nபெற்றோர்கள் குழந்தைகளை அருகில் இருந்து கவனிக்க வேண்டும். செய்தித்தாள் படித்தேன், ஒரு தாயே தன் மகளை தவறாக பயன்படுத்தியது அதிர்ச்சியாக இருந்தது. இன்றைக்கு சமூகவலைதளங்களில் வரும் விஷயங்கள் பிரச்னையாக இ���ுக்கிறது. அதிலிருந்து அவர்கள் விடுபட வேண்டும்.\nபெண் குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள், தனிமையில் அவர்கள் என்ன செய்கிறார்கள், எப்படி படிக்கிறார்கள், அவர்களின் நண்பர்கள் யார், கம்ப்யூட்டர், லேப்டாப்பில் அவர்கள் என்ன மாதிரியான விஷயங்களை பார்க்கிறார்கள் போன்றவற்றை கவனிக்க வேண்டும்.\nஎல்லாவற்றுக்கும் மேலாக குழந்தைகளிடம் நண்பர்களாக மாற வேண்டும். அப்போது தான் அவர்கள் உங்களிடம் எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கொள்வார்கள். வரம்பு மீறிய செயல்களில் ஈடுபட மாட்டார்கள், தவறான செயல்களில் ஈடுபட மாட்டார்கள் என்றார்.\nஇறுதிக்கட்ட படப்பிடிப்பில் தேவ் கர்நாடகாவில் பரியேறும் பெருமாள்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகுச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொண்டாட்டம்\n70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி\nகாஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய்\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமீ டூ விவகாரத்தில் ஆண்ட்ரியா அதிரடி கருத்து\nவிஷால் சரியாகத்தான் சொன்னார் : ராதாரவி பாராட்டு\n'சண்டக்கோழி 2', வந்து முடிந்த சிக்கல்\nசீதக்காதி படத்திற்கு யு சான்றிதழ்\nரூ. 25 கோடி வசூலித்த '96'\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nஅப்செட்டில் 'ஆண் தேவதை, எழுமின்' தயாரிப்பாளர்கள்\nஎழுமீன்-க்கு சிறப்பு சலுகை: அமைச்சர்களிடம் இயக்குனர் கோரிக்கை\nஎழுமின் படக்குழுவை பாராட்டிய கேரள அமைச்சர்\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2018/01/astrology-quiz-26-1-2018.html", "date_download": "2018-10-17T16:07:01Z", "digest": "sha1:7MXH24BINUXULXREHEIQ6DVDNDGKPYSZ", "length": 24170, "nlines": 572, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 26-1-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nAstrology: Quiz. : ஜோதிடப் புதிர் 26-1-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nAstrology: Quiz. : ஜோதிடப் புதிர் 26-1-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nநடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வர��டத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்\nசென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்\nதேதியைக் கண்டு பிடித்து விடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே\n பஞ்சாப்பில் பிறந்தவர். ஆனால் இப்போது இல்லை. காலமாகி விட்டார். அகில இந்திய பிரபலம்.\nசரியான விடை நாளை வெளியாகும்\nஜாதகர் மறைந்த திரைப்பட நடிகர் திரு ராஜேஷ் கன்னா. \"மேரே ச்ப்னம் கி ராணி\nகஹி ஆயே ஹி து..\"ஆராதனா புகழ். நமது பழைய‌ கால ஹிந்தி மனம் கவர்ந்த பாலிவுட் ஹீரோ.29 டிசம்பர் 1942 மாலை 5 மணி 48 நிமிடம் 30 வினாடிகளுக்குப் பிறந்தவர். பிறந்த ஊர் அமிர்த சரஸ்.\nஇந்த ஜாதகத்துக்கு உரியவர் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர், அரசியல்வாதி திரு ராஜேஷ் கண்ணா அவர்கள். அவர் பிறந்தது 29/12/1942 மாலை சுமார் 5:00 மணியளவில்.\nபிறந்த ஊர்: அம்ரிட்சர், பஞ்சாப், இந்தியா\nமறைந்த பிரபல முன்னாள் இந்தி சூப்பர் ஸ்டார் நடிகர் திரு. ராஜேஷ் கன்னா அவர்கள் .\nபிறந்த தேதி : 29.12.1942\nபிறந்த இடம் : அம்ருத்சர் , பஞ்சாப்.\nபிறந்த நேரம் : மாலை 5 மணி 45 நிமிடம்\nஜாதகத்திற்கு உரியவர் :பிரபல நடிகர் ராஜேஷ் கண்ணா அவர்கள்\n29 டிசம்பர் 1942 பிறந்த இந்தி திரைப்பட நடிகர் இராஜேஷ் கண்ணா\nவேர்க்கடலை மிட்டாய் என்னும் புரத வங்கி\nமண் பானைத் தண்ணீரின் மகத்துவம்\nAstrology: ஜோதிடம்: 26-1-2018ம் தேதி புதிருக்கான வ...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nமுடிந்த வரை மருத்துவம் பார்ப்பதை தள்ளிப்போடுங்கள்\nநகைச்சுவை: மகாபாரதத்திற்கும், ராமாயணத்திற்கும் என்...\nAstrology: ஜோதிடம்: 19-1-2018ம் தேதி புதிருக்கான வ...\nநீங்கள் அவசியம் காணவேண்டிய காணொளிகள்\nநம் வாழ்க்கை அப்போது எப்படி இருந்தது\nநீங்கள் உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா\nஜோதிடத்தில் நமக்குத் தெரியாத உண்மைகள்\nAstrology: ஜோதிடம்: 12-1-2018ம் தேதி புதிருக்கான வ...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nஏழை மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக்கொடுத்த முத்தா...\nஆன்மிகம்: நோய்களைத் தீர்க்கும் திருக்கோவில்\nCinema: அதிகமாக பேசப்பெ���்ற திரைப்பட நாயகி\nAstrology: ஜோதிடம்: 5-1-2018ம் தேதி புதிருக்கான வி...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nபெண் குழந்தைகளுக்கு அம்மாவைவிட அப்பாவை ஏன் அதிகம் ...\nShort Story: சிறுகதை: பணமும், பகையும்\nபுது வருடம் சிறக்க என்ன செய்ய வேண்டும்\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/12/26/%E0%AE%9A%E0%AF%82%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9-4/", "date_download": "2018-10-17T15:37:11Z", "digest": "sha1:7CHICRXA4NHC2OWEKIHCARWUOHVMVYWY", "length": 8640, "nlines": 81, "source_domain": "eniyatamil.com", "title": "'சூப்பர் ஸ்டார்' ரஜினியின் அடுத்த படம் ரெடி?... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 16, 2018 ] பன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\tசெய்திகள்\n[ October 16, 2018 ] வாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \n[ October 16, 2018 ] ஏ.ஆர்.ரகுமான் இயக்கத்தில் ஷாருக்கான் \n[ October 16, 2018 ] எல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \n[ October 16, 2018 ] இயக்குனர் சுசி கணேசன் மீது கவிஞர் பாலியல் புகார் \nHomeசெய்திகள்‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் அடுத்த படம் ரெடி\n‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் அடுத்த படம் ரெடி\nDecember 26, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-‘சூப்பர் ஸ்டார்’ ரஜினியின் ‘லிங்கா’ திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இதனால், உடனே அடுத்த படத்தை ஆரம்பிப்பார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.\nஅந்த வகையில் ரஜினியின் அடுத்த படத்திற்கான கதையை அவருடைய மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் ரெடி செய்து விட்டதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றது. இன்னும் சூப்பர் ஸ்டாரின் வாய்ஸிற்காக தான் ஐஸ்வர்யா வெயிட்டிங். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவுப்பு விரைவில் வரும் என எதிர்ப்பார்க்கலாம்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nஐ, என்னை அறிந்தால் படங்களின் தற்போதைய வசூல் நிலவரம் – ஒரு பார்வை…\nநடிகை தமன்னாவுக்கு நம்பிக்கை கொடுத்த ஹீரோக்கள்\n நடிகர் ஆர்யாவுக்கு புத்தகம் கொடுத்த பார்த்திபன்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nஇயக்குனர் சுசி கணேசன் மீது கவிஞர் பாலியல் புகார் \nநடிகர் சித்தார்த் மீது சீமான் கடும் தாக்கு\nசபரிமலை தீர்ப்பை எதிர்த்து அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யாது – பினராயி விஜயன்\nபலத்த பாதுகாப்புக்கு இடையே சபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு \nஊடக விவாதங்களில் கலந்து கொள்பவர்கள் : திமுக தலைமை கழகம் அறிவிப்பு\nதிமுக செய்தித் தொடர்பு செயலாளர் பதவியில் இருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிப்பு \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/program/A15391", "date_download": "2018-10-17T16:46:17Z", "digest": "sha1:TDLKA3X4X4KPMPXXS2ZEZ436LATP7GK5", "length": 10177, "nlines": 103, "source_domain": "globalrecordings.net", "title": "உயிருள்ள வார்த்தைகள் for Children - Tsonga - சுவிசேஷம் அறிவிப்பதற்கு, தேவாலயம் நாட்டப்படுவதற்கு மற்றும் அடிப்படை வேதாகம கல்விக்கும் மற்றும் போதனைகளுக்கும்", "raw_content": "\nஉயிருள்ள வார்த்தைகள் for Children - Tsonga\nஇந்த பதிவு பயனுள்ளதாக இருக்கிறதா\nஎங்களிடத்தில் சொல்லுங்கள் நன்கொடை தருக\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது.\nநிரலின் கால அளவு: 18:47\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.2MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.1MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.2MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.9MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.4MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (3.5MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (1.3MB)\nமுழு கோப்பை சேமிக்கவும் (0.6MB)\nசிறிய கோப்பை சேமிக்கவும் (0.3MB)\nஇந்த செயல் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது\nஇறுக்கிய கோப்பை பதிவிறக்கம் செய்க MP3 (15.9MB)\nஇறுக்கிய கோப்பை பதிவிறக்கம் செய்க MP3 (5.8MB)\nM3U இயக்கப்பட்டியலை பதிவிறக்கம் செய்க\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஎங்கள் கேட்பொலி பதிவுகளைப் பற்றி\nGRN கேட்பொலி வேதாகம பாடங்கள்,வேதாகம ஆய்வு கருவிகள்,சுவிசேஷ பாடல்கள்,mp3 கிறிஸ்தவ இசை, மற்றும் சுவிசேஷ செய்திகள் 6000 க்கும்மேற்பட்ட மொழிகளிலும் கிளை மொழிகளிலும் பெரும்பாலும் கணினியின் நேரடி தொடர்பில் இலவசமாக பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.கிறிஸ்தவ அமைப்பு நிறுவனங்கள்,மற்றும் கிறிஸ்தவ தேவாலயங்களுக்கும்,பிரபலமான இலவச mp3 களுடன் மற்றும் சுவிசேஷத்திற்கான விரிவுரைகள் சுவிசேஷ நோக்கத்திற்கும், தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கும், அத்துடன் கிறிஸ்தவ தேவாலய சூழ்நிலைகளுக்கும் பயன்படும்.இதய மொழியின் மூலமாக பேசப்பட்ட பேச்சுரைகள் பாடிய பாடல்கள்,வேதாகம கதைகள்,இசை,பாடல்கள் இவைகள் இயேசு கிறிஸ்துவின் சுவிசேஷத்தை அறிவிக்கும் நோக்கோடு பொருத்தமான கலாச்சார வழிகளிலும் குறிப்பாக வாய்மொழி சமூகத்தினருக்கும் சேரும்படியாக செய்யப்பட்டுள்ளது.\nஜீவனுள்ள வார்த்தைகள் - இரட்சிப்பை பற்றியும் கிறிஸ்தவ ஜீவியத்தை பற்றியும் GRN ஆயிரக்கணக்கான மொழிகளில் வேதாகம செய்திகளை ஆடியோவில் சுவிஷேச செய்திகளாக கொண்டுள்ளது.\nஇலவச பதிவிறக்கங்கள் - இங்கே நீங்கள் GRN இன் முதன்மையான செய்தி உரைகளை பற்பலமொழிகளில், படங்கள் இன்னும் தொடர்புடைய உபகரணங்களையும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது.\nGRN இன் ஆடியோ நூலகம் - சுவிஷேஷத்திற்கும் வேதாகம அடிப்படை போதனைகளுக்கும் தேவையான உபகரணப் பொருட்கள் மக்களின் தேவைக்கும் கலாச்சாரத்திற்கும் பாணிகளுக்கும் ஏற்ற விதத்தில் பல்வேறு வடிவமைப்புகளில் அமைந்துள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://isangamam.com/83491/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%A4%E0%AE%BE", "date_download": "2018-10-17T16:02:53Z", "digest": "sha1:YZDELSXVFCSEOMCEBQ23H6OQP3OPT5RW", "length": 11343, "nlines": 156, "source_domain": "isangamam.com", "title": "சங்கமம் | Tamil blogs Shortfilms News", "raw_content": "\n2 +Vote Tags: இந்தியா அரசியல் பொருளாதாரம்\nசினிமா ரசனை – மூன்றாவது வகுப்பு\nசாரு நிவேதிதாவின் சினிமா ரசனை பயிற்சி பட்டறை – மூன்றாவது வகுப்பு 21-10-2018, ஞாயிறு காலை 10 மணிமுதல் மாலை 6 மணி வரை. பயிற்சிக்கட்டணம்: 500 ரூபாய… read more\nபெண் எழுத்தாளருக்கு புக்கர் பரிசு\nலண்டன்: வடக்கு அயர்லாந்தை சேர்ந்த எழுத்தாளர் அன்னா பர்ன்ஸ் என்ற பெணணு���்கு, 2018 ம் ஆண்டிற்கான புக்கர் பரிசு அறிவிக்கப்பட்டு உள்ளது. ‘மில்க்மேன்&… read more\nவடசென்னை – சினிமா விமரிசனம்\nநடிகர் தனுஷ் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இயக்குனர் வெற்றிமாறன் இசை சந்தோஷ் நாராயணன் ஓளிப்பதிவு வேல்ராஜ் ————– படத்தின் தொடக்கத… read more\nசைவ சித்தாந்தம் இந்து மதத்திற்கு தொடர்புடையதா பேரா. வீ.அரசு உரை | காணொளி\n\"இந்துத்துவம் எனச் சொல்லப்படும் இந்த புடலங்காய்க்கும் சைவத்திற்கு எவ்வித சம்பந்தமும் இல்லை \" என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்துகிறார் சென்னைப் பல்கலை… read more\nவீடியோ வரலாற்றுப் புரட்டு தந்தை பெரியார்\nதகவல் அறிவியல் – 4\nதகவல் அறிவியல் துறையில் வேலை வாய்ப்புகள் அதிகமாய் இருக்கிறது என்பதையும், கணிதம், பட்டப்படிப்பு, மென்பொருள் போன்றவற்றைப் படித்தவர்களுக்கு அங்கே வேலை வ… read more\nஅறிவியல் Technology தொழில் நுட்பம்\nகருப்பையா: ஜிம்மி குறைப்பதில் சிக்கல் மிருக மருத்துவர்: ஐநூறு ஆகுமே மிருக மருத்துவர்: ஐநூறு ஆகுமே ஏன்டாக்டர் கொஞ்சம் குறைக்கலாமே கட்டணம் ஏன்டாக்டர் கொஞ்சம் குறைக்கலாமே கட்டணம் நான்குறைத்தால் நாய்குரைக் காது\nதாய் பாகம் 4 : நீ மட்டும் தன்னந்தனியனாக என்னடா செய்துவிட முடியும் \nநான் தடை செய்யப்பட்ட புத்தகங்களைப் படிக்கிறேன். இவை ஏன் தடை செய்யப்பட்டிருக்கின்றன, தெரியுமா இவை நம் போன்ற தொழிலாளரைப் பற்றிய உண்மையைச் சொல்லுகின்றன.… read more\nரஷ்யா லெனின் மாக்சிம் கார்க்கி\nகல்வியில் முன்னேற்றம் தரும் சரஸ்வதி 108 போற்றி\nசரஸ்வதி, நான்முகன் பிரம்மாவின் மனைவி .கல்விக்கு அதிபதி. வெண் பட்டுயுடுத்தி, கையில் வீணையும்,ஏட்டுச் சுவடியும் வைத்து வெண் தாமரையில் வீற்றிருப்பாள். அள… read more\nமகாலட்சுமியின் உறைவிடமான தாமரையின் பெருமை\nமகாலட்சுமியின் தோற்றத்தை எண்ணுவோர்க்கு தாமரை மலரின் நினைவு வராமல் போகாது. ஏனெனில் மகாலட்சுமியின் சிறப்பான உறைவிடம் தாமரை மலர் ஆகும். தெய்வ மலர் என்று… read more\nஉண்டு இல்லை எனப் பண்ணுவோம்\n– உண்டு என்பது உண்மை ஆயின் இல்லை என்பது மாயை ஆகும். உண்மை என்பது ஒன்றே யாகில் மாயை என்றது பலவே யாகும். ஒன்றே என்பது உள்ளே உறைவது பலவே என்றது வெள… read more\nசபரிமலை போராட்டத்தை ஒட்டி தமிழக கோவில் நுழைவு போராட்ட வரலாறு.\nரபேல் விமான ஊழல் : தோண்டத் தோண்ட புதிய எலும்புக் கூடுகள்.\nவரலாறு என்பது உண்மை��ைக் கண்டறியும் ஆயுதம் | பேரா. கருணானந்தன் உரை | காணொளி.\nவை.கோ. புல்லரிப்பதும் புளகாங்கிதப்படுவதும் புரியவில்லையே \nஉ.வே.சாமிநாத அய்யரா முதன்முதலில் சிலப்பதிகாரத்தை வெளியிட்டார் \n இது பெண்கள் வளைக்கப்பட்ட கதையல்ல வதைக்கப்பட்ட கதை \nஅல் – கராவ்யின் : உலகின் மிகப் பழமையான பல்கலைக்கழகம் \nசிறுநீர்த் தொற்றை சரி செய்த ஒரு பழக்க மாற்றம் \nகாரைக்குடி புத்தகத் திருவிழாவில் எனது நூல்களும் நான் வாங்கிய நூல்களும்..\nகல்யாணராமனுக்கு லவ்வு மேரேஜி - குறும்பான முழு நீள கதை : அரை பிளேடு\nஏய்ய்ய் மிஷ்ஷ்ட்டெர் : நர்சிம்\nஃபேஸ்புக் பொண்ணு : அதிஷா\nகிரிக்கெட் காலம் : அபிமன்யு\nஅப்பாவின் (T)ரங்குப் பெட்டியின் இரகசியங்கள் : விசரன்\nஉன்னை கண் தேடுதே : அப்பாவி தங்கமணி\nஅமெரிக்க அல்பங்கள் : தஞ்சாவூரான்\nரயில் பயணங்களில் : வினையூக்கி\nநம் நாடு - கதையென்ன\nகோச்சடையான் - கதை என்ன\nஇரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவும் சிறந்த உணவுகள்\nஜெ சொத்துக் குவிப்பு வழக்கு: பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு - பிபிசி.\nஇந்திராவின் பிறந்த நாளை கொண்டாடிய பிரியங்கா - தினமலர்.\nவிசாரணை கைதிகள் தேர்தலில் போட்டியிடலாம்: சுப்ரீம் கோர்ட் ... - யாஹூ.\nராகுல் கூட்டத்தின் நிலை : நரேந்திர மோடி கிண்டல் - யாஹூ.\nமோடி குற்றச்சாட்டு மத மோதலை காங்கிரஸ் தூண்டுகிறது - தினகரன்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2016/08/blog-post.html", "date_download": "2018-10-17T15:51:05Z", "digest": "sha1:PH3S2DTWWERX3URYX66RQIKYTVL6HK7S", "length": 24799, "nlines": 403, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: லத்தீன் இலக்கிய வரலாறு", "raw_content": "\nரோமானியரின் தாய்மொழி லத்தீன் ஒரு காலத்தில் தென் ஐரோப்பா முழுதும் பரவி செல்வாக்கு பெற்று, செவ்வியல் இலக்கியங்கள் பலவற்றை ஈன்று செம்மாந்திருந்தது. இன்று, உலகில் பெரும்பாலார் பயன்படுத்துகிற abcd முதலிய எழுத்துகள் லத்தீன் எழுத்துகளே. நெடுங்கணக்கை உருவாக்கிய ரோமானியர், கற்பனை வறட்சி காரணமாய், சிறந்த இலக்கியங்களைத் தோற்றுவிக்கும் திறனற்று வாழ்ந்தனர். அவர்கள் கிரேக்கத்தின்மீது படையெடுத்துச் சென்று அதைக் கைப்பற்றிய பின்பு, அந்நாட்டுப் படைப்புகளை அறிந்து, கற்றுத் தேர்ந்து, அவற்றின் சுவையில் மூழ்கி மயங்கி அவற்றை முன்மாதிரியாய்க் கொண்டு நாடகம், கவிதை, இதிகாசம், வரலாறு, தத்த���வம் எனப் பல வகை நூல்களை ஆக்கினர். அவற்றுள் முக்கியமானவற்றின் வரலாற்றையறிவோம்:\nPlautus (பொ.யு.மு.3 ஆம் நூ.) இயற்றிய 21 நாடகங்கள் கிடைத்துள்ளன. அவற்றுள் Amphitruo கதை நம் அகலிகை கதையை நினைவூட்டும்; Menaechmi-யில் ஒரே தோற்றமுடைய இருவர் ஓரூரில் வசிப்பதால் உண்டாகும் ஆள் மாறாட்டம் சுவைமிகு நிகழ்ச்சிகளை விளைவிக்கிறது. (எங்கள் வீட்டுப் பிள்ளையை நினைவு கூர்க).\nLucilius (பொ.யு.மு. 2 ஆம் நூ.) ஒரு கவிஞர்; நிறையப் பாடிய அவரின் 1400 அடிகளே கிடைத்தன. தம் காலத்து அரசியல்வாதிகளை அவர் படம் பிடித்துக் காட்டியுள்ளார்:\n\"இப்போதெல்லாம் சட்டப் பேரவை உறுப்பினர்கள் பகல் முழுதும் மன்றத்தில் திரிகிறார்கள்; எல்லார்க்கும் ஒரேயோர் எண்ணம்; ஒரேயொரு வேலை: தந்திரமாய்ப் பேசி ஏமாற்றல், சூழ்ச்சி புரிதல், பிறரைப் புகழ்ந்துபேசி வசப்படுத்தல், யோக்கியராகக் காட்டிக்கொள்ள முயலுதல், மற்றவர் காலை வாருதல்\".\nஇது, மோசமான மனிதர்கள் பழங்காலத்திலும் இருந்திருக்கிறார்கள் என்பதையறிந்துகொள்ள நமக்கு உதவுகிறது.\nCicero (பொ.யு.மு. 1 ஆம் நூ.) வழக்குரைஞராயும் சொல்வல்லாராயும் ஆட்சித் தலைவராயும் விளங்கிய இவரது வழக்கு மன்ற வாதங்கள், தத்துவக் கட்டுரைகள், சொற்பொழிவுகள் நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன; அவை மொழியின் உரைநடையை வளப்படுத்தின; அதை மேலும் செழிப்பித்தவர்கள் மூவர்:\nஅ --- Julius Caesar (பொ.யு.மு. 100-44) மாவீரர் என்பது பலர்க்குத் தெரியும்; செவ்வியல் எழுத்தாளர் எனச் சிலரே அறிவர். அவருடைய இரு நூல்களான De Bello Gallico (கோல் போர் – பிரான்சின் அப்போதைய பெயர் கோல்) De Bello civili (உள்நாட்டுப் போர்) என்பவை அவர் படை நடத்திச் சென்று பகைவரைத் தாக்கி வென்ற போர்களை விவரிப்பவை; தலைசிறந்த வரலாற்று ஆவணங்கள் என்பதற்காகவும் கருத்துத் தெளிவு, மொழித் தூய்மை, விழுமிய நடை, சுவை ஆகிய சிறப்புகளுக்காகவும் அவை போற்றப்படுகின்றன.\nஆ -- Sallustus (பொ.யு. மு. 87-35) சீசரின் தளபதிகளுள் ஒருவராய்ப் போர்புரிந்த இவரும் இரு வரலாற்று நூல்களுக்கு ஆசிரியர்: Bellum Jugurthinum (ஜுகுர்த்தா போர்). நிகழ்ச்சிகளைக் கதை போல, சுவை சொட்ட சொட்ட வர்ணிப்பதில் கைதேர்ந்த அவர் செய்நேர்த்தி, உளவியலறிவு ஆகியவற்றுக்காகப் பாராட்டப்படுகிறார்.\nகத்திலினாவை நம் கண்முன் நிறுத்துகிறார், பாருங்கள்:\n\"பழங்குடிமகன் கத்திலினா உடல் வலிமையும் மனத்திண்மையும் ஒருங்கே பெற்றவன்; ஆனால் தீமை���ில் நாட்டங் கொண்டவன். இளமையிலேயே அண்டை அயல் தகராறு, கொள்ளை, கொலை, உள்நாட்டு அமளி ஆகியவை அவனைக் கவர்ந்தன. அவனது கட்டுடல் நம்ப முடியா அளவுக்குப் பசி தாகம் குளிர் மற்றும் கண்விழிப்பை எளிதில் சமாளித்தது; அவனுடைய தீப்பண்புகள் துணிச்சல், தந்திரம், பச்சோந்தித்தனம், பாசாங்கு, பிறர்பொருள் வெளவல், உணர்ச்சித்தீவிரம் ஆகியன; உள்ளத்து நிறைவை ஒருபோதும் அறியாதவன்; எதுவாக இருந்தாலும், அது எல்லை மீறியதோ எட்டாக் கனியோ, இடைவிடாமல் நாடிக்கொண்டே இருப்பான்.\"\nஇ --- Varro -(பொ.யு.மு. 116-27) எழுதிக் குவிக்குங் கலையில் ஒப்பாரின்றி, எழுபது பொருள் குறித்து இயற்றிய 620 நூல்களுள் பெரும் பகுதி கிட்டவில்லை என்பது பேரிழப்பு. இலக்கிய விமர்சன முன்னோடி என்று பெயர் வாங்கிய அவர், ரோம் நகரில் நிறுவப்பட்ட அரசு நூலகத்துக்குத் தலைவராய் நியமிக்கப்பெற்று கெளரவமுற்றார்.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 23:31\nLabels: இலக்கியம், கட்டுரை, லத்தீன், வரலாறு\nஆச்சர்யமான தகவல்கள். பகிர்வுக்கு நன்றிகள்.\nதொடர்ந்து வாசித்து முதல் பின்னூட்டம் தந்துவரும் உங்களுக்கு என் அகங் கனிந்த நன்றி .\nஅறியத் தந்தைமைக்கு நன்றி ஐயா...\nஉங்கள் பின்னூட்டத்துக்கு என் மனம் நிறை நன்றி .\nஇலத்தீன் இலக்கியத்தில் பங்களிப்போர் பற்றி அறிந்து கொண்டேன். ஜூலியஸ் சீசர் மாவீரர் மட்டுமல்ல, செவ்வியல் எழுத்தாளரும் கூட என்றறிந்தேன். அரசியல்வாதிகளைப் பற்றி லுசிலியஸ் எழுதியதைப் படித்த போது அன்றிலிருந்து இன்று வரை அவர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள் என்ற உண்மை புரிந்தது. சுவையாகவும் பயனுள்ளதாகவும் அமைந்த கட்டுரைக்கு நன்றி\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\nநாகரிகத்தில் உச்சந் தொட்ட பழங்கால மக்களுள் பெனீசியரும் அடங்குவர். அவர்களைப் பற்றி பற்பல தகவல்களை Jules Isaac இயற்றிய L’Anti...\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-14-08-2018/amp/", "date_download": "2018-10-17T16:02:50Z", "digest": "sha1:PJX55FQ3BVM6IMIQCN3NU75FUMUQGTXR", "length": 12241, "nlines": 36, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்றைய ராசிபலன்கள் 14.08.2018 | Chennai Today News", "raw_content": "\nமேஷம் இன்று தொலைநோக்கு சிந்தனை உடைய அதே நேரத்தில் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லா வசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6\nரிஷபம் இன்று நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும். நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6\nமிதுனம் இன்று சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக் கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகள் துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9\nகடகம் இன்று எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும். குடும்பத்தில் அமைதி ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nசிம்மம் இன்று மனகுழப்பம் நீங்கி தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். மற்றவர்களிடம் பழகும் போது கவனமாக இருப்பது நல்லது. சமூகத்தில் கவுரவம் அந்தஸ்து அதிகரிக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளில் கூடுதல் கவனம் செலுத்தி அவற்றை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பயணங்கள் லாபம் தருவதாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9\nகன்னி இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் கொடுத்த வேலைகளை கவனமாக செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். செயல் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் சுகமும், நிம்மதியும் இருக்கும். குடும்பத்திற்கு அதிகப்படி யான வருமானமும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே சகஜ நிலை காணப்படும். குழந்தைகள் திறமையை கண்டு அவர்களை பாராட்டுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5\nதுலாம் இன்று உறவினர் வருகை இருக்கும். யாரிடம் பேசும் போதும் நிதானமாக பேசுவது நன்மை தரும். எதிலும் மிகவும் கவனமாக ஈடுபடுவது நன்மை தரும். திட்டமிட்டு செயல்படுவது வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு உயர்கல்வி தொடர்பான சந்தேகங்களை மற்றவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்வீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7\nவிருச்சிகம் இன்று பணவரத்து அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். துணிச்சல் உண்டாகும். தொழில் வ���யாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ்நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்க பெறுவீர்கள். சரக்குகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9\nதனுசு இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம் காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவதன் மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள் வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6\nமகரம் இன்று கணவன், மனைவிக்கிடையே மனம்விட்டு பேசுவதன் மூலம் கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது நன்மைதரும். துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 9\nகும்பம் இன்று மனதில் வீண் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களுக்கு உதவபோய் வீண் பிரச்சனையில் சிக்கி கொள்ளலாம். ஆன்மிக எண்ணம் ஏற்படும். விருப்பமான நபரை சந்திப்பதன் மூலம் மனதுக்கு மகிழ்ச்சி ஏற்படலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். திட்டமிட்டு செயல்படுவதன் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் பெற முடியும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9\nமீனம் இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமையும், வீண் அலைச்சலும் உண்டாகும். கவனமாக வேலைகளை செய்யாவிட்டால் மேல் அதிகாரிகளின் அதிருப்திக்கு ஆளாக நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சில்லறை சண்டைகள் உண்டாகலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nCategories: ஜோதிடம், தின பலன்\nTags: இன்றைய ராசிபலன்கள் 14.08.2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411389", "date_download": "2018-10-17T17:27:11Z", "digest": "sha1:ZMLT77FMPIXZNNQXO4FOMG2CXHXPWNRQ", "length": 7361, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "அவசர நிலைக் காலத்தில் சிறைத்தண்டனை அனுபவித்தோரு���்கு சிறப்பு ஓய்வூதியம் - மகாராஷ்டிரா மாநில பாஜக அரசு அறிவிப்பு | Special pension for victims in emergency cases - Maharashtra state government announcement - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > இந்தியா\nஅவசர நிலைக் காலத்தில் சிறைத்தண்டனை அனுபவித்தோருக்கு சிறப்பு ஓய்வூதியம் - மகாராஷ்டிரா மாநில பாஜக அரசு அறிவிப்பு\nமும்பை: அவசர நிலைக் காலத்தில் சிறைத்தண்டனை அனுபவித்தோருக்கு சிறப்பு ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தை மகாராஷ்டிரா மாநில அரசு அறிமுகப்படுத்தி உள்ளது.கடந்த 1975 ஆம் ஆண்டு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் அமல் படுத்தப்பட்ட அவசரநிலை காலக்கட்டத்தில், ஒரு மாதத்திற்கும் மேல் சிறையில் இருந்தவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாயும், அதற்கும் குறைவான காலக்கட்டம் சிறையில் இருந்தவர்களுக்கு மாதம் 5 ஆயிரம் ரூபாயும் சிறப்பு ஓய்வூதியமாக வழங்கப்படும் என தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான மகாராஷ்ட்ர மாநில அரசு அறிவித்துள்ளது.\nஜனநாயகத்தின் இருண்ட காலம் என வர்ணிக்கப்படும் அவசர நிலைக் காலத்தில் சிறையிலடைக்கப்பட்டவர்களைக் கவுரவிக்கும் வகையில் மகாராஷ்டிரா மாநில அரசு இந்தத் திட்டத்தை அறிவித்துள்ளது.\nமகாராஷ்ட்ர மாநில பாஜக அரசு அறிவிப்பு\nபோர்க்களமாக மாறியது நிலக்கல்: சபரிமலை சன்னிதானத்தில் 144 தடை உத்தரவு\nசபரிமலைக்கு சென்ற ஆந்திரப் பெண் முற்றுகை... பெண்களை தடுத்த போராட்டக்காரர்கள் 15 பேர் கைது\nபோர்க்களமானது நிலக்கல் : சபரிமலைக்கு செல்லும் பெண்கள் வருவதை தடுக்கும் எதிர்ப்பாளர்கள் மீது தடியடி\nஅக். 22-ம் தேதி கையெழுத்தாகிறது இந்தியா - சீனா இடையேயான உள்நாட்டு பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தம்\nதிருப்பதி ஏழுமலையான் கோவில் 8 வது நாள் பிரமோற்சவம் : தங்க ரதத்தில் வீதியுலா வந்த மலையப்ப சாமி\nசபரிமலைக்கு தரிசிக்க வரும் பக்தர்களை தடுக்க யாருக்கும் அனுமதி இல்லை : தேவசம்போர்டு எச்சரிக்கை\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nஅதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/universal-news/item/982-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-10-17T16:36:55Z", "digest": "sha1:MJJIMM332F3WWCK6CMGPFPY3O4EKDVHC", "length": 6768, "nlines": 115, "source_domain": "www.samooganeethi.org", "title": "முகப்பவுடரால் புற்று நோய்", "raw_content": "\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nபனிப்போர் துருக்கி - அமெரிக்கா\nமுதல் தலைமுறை மனிதர்கள் 19\n சீரா மற்றும் வரலாறு - 16\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nமுகப்பவுடருக்கும் புற்றுநோய்க்கும் தொடர்பு உண்டா\nஜான்சன் & ஜான்சன் பொருட்களை பயன்படுத்திய பிறகு தங்களுக்குப் புற்றுநோய் வந்ததாக ஆயிரக்கணக்கான பெண்களின் குற்றச்சாட்டை இந்நிறுவனம் எதிர்கொள்கிறது. தனது நிறுவனம் சார்ந்த பொருட்கள் மூலம் ஏற்படும் புற்றுநோய் அபாயங்கள் குறித்து போதுமான எச்சரிக்கையினை ஜான்சன் & ஜான்சன் தரவில்லை என பல வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், கலிஃபோர்னியா நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பில்தான் அதிகபட்ச இழப்பீடு விதிக்கப்பட்டுள்ளது.\nபுற்றுநோய் குறித்து ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் எதிர்கொண்ட நான்கு வழக்குகளில், மூன்றில் தோல்வியடைந்தது. இதனால் பல நூறு மில்லியன் டாலர்களை இந்நிறுவனம் அபராதமாக செலுத்தியுள்ளது.\nகலிஃபோர்னியா நீதிமன்றத்தில் நடந்த இவ்வழக்கை 63 வயதான எவா எச்செவேர்ரியா கொண்டு வந்தார். தனது 11-ஆம் வயது முதல் அவர், ஜான்சன் & ஜான்சன் குழந்தை பவுடரை பயன்படுத்தி வந்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பு அவருக்குக் கருப்பை புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டது.\nமுகப்பவுடரால் புற்றுநோய் ஆபத்து இருப்பதை ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அறிந்திருந்த போதிலும், அத்தகவலை மக்களிடம் இருந்து மறைந்துள்ளனர் என நீதிமன்றம் கூறியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/newmag/nm2/nm092-u8.htm", "date_download": "2018-10-17T15:56:56Z", "digest": "sha1:LK6IHX45FYIDQID3TN66TDVWRCVINOE7", "length": 7992, "nlines": 6, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - புதிய இதழ்கள்", "raw_content": "நாளைவிடியும் இதழாளர் திரு பி.இரெ.அரசெழிலன் அவர்களது இல்லத் திறப்பு விழா அழைப்பிதழும் நாளை விடியல் இதழும் இணைந்துள்ளது. அழைப்பிதழையே - அறிவிப்பு இதழாக மாற்றியுள்ளார் ஆசிரியர். இல்லத்திறப்பு விழா பகல் 12.05 எமகண்டத்தில் நடக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் பேரா. ந.வெற்றியழகன் தொகுத்துள்ள வாஸ்து அறிவியலா என்ற அறிவு விளக்க நூலாகவும் இந்த இதழ் மலர்ந்துள்ளது. வாஸ்து என்பதற்கான வரலாற்றுப் பார்வை எனப்படுகிற அறிவுக்கு ஒவ்வாது புளுகு மூட்டைகளைச் சுட்டிக்காட்டி விளக்குகிற கையேடாகவும் இந்த இதழ் விளங்குகிறது. தொடர்புக்கு: அறிவுச்சுடர் வெளியீட்டகம். 7ஆ திருஎறும்பீசுவரர் நகர், (காவேரி சிற்றங்காடி எதிரில்) மலைக்கோயில், திருவெறும்பூர், திருச்சி 620 013 - பேச 94433 80139\n10 ஆம் ஆண்டில் வெளிவந்து கொண்டிருப்பது இந்த இதழ். இதழ் வரிசை எண் 55. தோழர் பகத்சிங்கின் நூற்றாண்டு நினைவாக இந்த இருதிங்கள் இதழானது வெளியாகியுள்ளது. திருச்சியிலிருந்து வெளிவரும் இந்த இதழ் தமிழ் வளர்ச்சியையும், பகுத்தறிவையும் தன் இரு கண்ணாக எண்ணி வெளிவந்து கொண்டிருக்கிறது இந்த இதழ். வணிக நோக்கமின்றி வெளிவருகிற தரமான கருத்துச் செறிவுள்ள இதழ். திராவிடர் - என்ற சொல்லாடல் ஓர் ஏமாற்று வித்தை என்கிற பொறி அகன் அவர்களது கருத்துத் தொகுப்பு இந்த இதழில் காணப்படுகிறது. திராவிடத்தைத் தமிழகத்திற்குள் எந்த வகையிலும் ஏற்க இயலாது என்கிற அரிமாவளவனின் குறிப்பும் உயர் தரத்ததே, சிந்திக்கத் தூண்டுவதே. இதழுக்கு வந்த சிற்றிதழ்களின் பட்டியலும் இதழில் காணப்படுகிறது. தமிழ் உணர்வோடும், பகுத்தறிவோடும் நிகழுகிற செயற்பாடுகளை நிகழ்வுக் குறிப்புகளாக இதழில் வெளியிட்டு வருகிறது. உங்களிடமிருந்து என மடல்களையும் வெளியிட்டுள்ளது. - நாளைவிடியும், 4/7முருகன் இல்லம், பாரதிபுரம் முதல் தெரு, கைலாசபுரம் அஞ்சல், திருச்சி 14\nதேடுங்கள் தெளிவு பெறுங்கள் எனத் தலைப்பிலிட்டு, நிறைய செய்திகளைத் தொகுத்துத் தருகிற இருதிங்களிதழ் இது. சூன் 14 சேகுவேரா பிறந்தநாள் சிறப்பிதழாக இந்த இதழ் மலர்ந்துள்ளது. திராவிடர் மாயைதானா என்ற கட்டுரை இந்���ிய தேசியத்தில் திராவிடநிலை பற்றியும், பார்ப்பனீயம் பற்றியும், தமிழர்களது நிலை பற்றியும், எப்படி விடுதலை அடைவது என்பது பற்றியும் சுட்டிக்காட்டியுள்ளார். வாலாசா வல்லவனின் நூல் பற்றிய வீச்சான விமர்சனத்தை வெளியிட்டுள்ளது. இதழ் அறிமுகம், துணுக்குச் செய்திகள், நிகழ்வுகள், உரைவீச்சுகள் என நிறைய செய்திகளை இதழில் அடக்கியுள்ளது. வணிக நோக்கமின்றி கருத்து விதைப்பிற்காக தொடர்ந்து வருகிற இதழ் இது.\nபகுத்தறிவு, விழிப்புணர்வுத் திங்களிதழ் - நாளை விடியும். பி. இரெ. அரசெழிலன் தொடர்ந்து நடத்தி வருகிற இருமாத இதழ். பகுத்தறிவுக் கருத்துகளைச் சரியாகச் சான்றுகளுடன் விளக்கி, அதுகுறித்துப் பேசுகிற படைப்பாளர்களின் படைப்புகளை வெளியிட்டு வருகிற இதழ். இதழ் மட்டுமல்லாது துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், ஒட்டிகள் வழியாகவும் கருத்துப்பரவல் செய்கிற இதழ். தமிழ்ப் பற்றோடு தமிழுணர்வுச் செய்திகளையும் வெளியிட்டு வருவது. நடைமுறையிலள்ள கருத்தை முன்வைத்து இதழின் படிப்பாளர்களை எழுதவைத்து, வரிசைப்படுத்துவது. விளம்பரமே இல்லாது அதிக பக்கங்களில் கருத்துச் செறிவேற்றுகிற இதழ். 4/ 7 முருகன் இல்லம், பாரதிபுரம் முதல் தெரு, கைலாசபுரம், திருச்சி 14.\nமொழி உணர்வும் பகுத்தறிவுச் சிந்தனையும் உடைய தரமான இருமாத இதழ். தொடர்ந்து தொய்வின்றி இதழ் வந்து கொண்டிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2010/12/james-cameroon.html", "date_download": "2018-10-17T16:32:07Z", "digest": "sha1:QFFMBHT5UYR6XNHEJPMIQACZP6CK5BEZ", "length": 12539, "nlines": 200, "source_domain": "www.velavanam.com", "title": "தமிழ் சினிமாவும் JAMES CAMERON- ம் ~ வேழவனம்", "raw_content": "\nதமிழ் சினிமாவும் JAMES CAMERON- ம்\nமுன்பெல்லாம் ஒரு படம் வந்தவுடன், அந்தப் அந்தப்படத்தின் திருட்டு பிரதி (pirated DVD) பரபரப்பாக தயாராகும். ஆனால் இப்போதெல்லாம் மக்களுக்கு அதில் விருப்பமில்லை. எல்லோரும் ஒரிஜினல் DVD தான் வாங்குகிறார்கள்.\nஒரிஜினல் என்றால், உண்மையான ஒரிஜினல். ஆங்கிலம், ஜப்பான், கொரியா மற்றும் பல படங்கள்.\nஇதில் பெரிய வேடிக்கை விமர்சகர்கள் தான்.\nஎல்லா படங்களும் விமர்சகர்களால் காப்பி என நிறுவப்படுகிறது. எல்லா விமர்சகர்களும் காப்பி என நிறுவுகிறார்கள்.\nஆனால், எல்லா படங்களும் எல்லா விமர்சகர்களாலும் காப்பி என நிறுவப்படுவதில்லை.\nஉதாரணமாக எந்திரனை காப்பி என��று சொல்பவர்கள் நந்தலாலாவை ஒரிஜினல் என்று கொண்டாடுவார்கள். நந்தலாலாவை காப்பி என்பவர்கள் எந்திரன் ஒரு புத்தம் புதிய சிந்தனை என்று மனமார நம்புவார்கள்.\nகமலஹாசன் ஆதரவு/எதிர்ப்பு, ஷங்கர் ஆதரவு/எதிர்ப்பு, 'யதார்த்த படம்' ஆதரவு/எதிர்ப்பு என்ன பல வகையான விமர்சகர்கள். இவர்கள் எப்படி விமர்சிப்பார்கள் என்பது படம் வரும் முன்னாலேயே நமக்குத் தெரியும். இருந்தாலும் அவர்கள் எழுதுவதைப் பார்ப்பதில் நமக்கு ஒரு குஷி.\nஏன் இங்கே புது சிந்தனைக்கே வழியில்லாமல் ஆகிவிட்டது. ஏன் எல்லோரும் DVD மாயையில் உழல்கிறார்கள்\n\"எவனை பார்த்தாலும் கதை அமெரிக்கால இருந்து வருது, ஜப்பான்ல இருந்து வருது, கொரியால இருந்து வருதுன்னு சொல்றானுக.. அப்போ இந்தியால இந்தியால கதையே இல்லையா.. இருந்த கதையெல்லாம் எங்கேடா போச்சு\nஅப்படிஎன்றால் நாம் உலகப்படம் பார்க்க கூடாதா கண்டிப்பாக பார்க்க வேண்டும். அங்கிருந்து வரவேண்டிய தொழில்நுட்பம் இன்னும் நிறைய இருக்கிறது.\nJames Cameron -னின் இந்த பேட்டியைப் பார்க்கும் போது இது தான் தோன்றுகிறது. அவர் நமது மகாபாரத ராமாயண கதைகளை படமாக்க மிகவும் விருப்பம் கொண்டுள்ளார்.\nமுக்கயம்மாக இந்திய இயக்குனர்களுக்கு தேவைப்பட்டால் \"அவதார்\" உருவாகப் பயன்பட்ட 3D தொழில்நுட்பத்தை தரவும் தயாராக உள்ளார்.\nஉள்ளூர் சரக்கு, வெளிநாட்டுக்கு இணையான தொழில்நுட்பம் என்பது அருமையாக இருக்கும். தெலுங்கில் வந்த \"மகாதீரா\", என்னை பொருந்தவரை அப்படி ஒருபடம் தான்.\nநான் ஒரு ரஜினி ரசிகன் தான் என்றாலும் எந்திரன் படத்தில் ஒன்றமுடியாமல் போனதற்கு காரணம், அந்த படமே எங்கோ லண்டனில் நடப்பது போலிருக்கிறது. சென்னை தெருக்கள், மின்சார ரயில் என்று காட்டினாலும் சுத்தமாக நேடிவிடி மிஸ்ஸிங்.\nமக்களே, தொழில்நுட்பத்தை உலகிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள். சிந்தனை இந்தியாவிலேயே இருக்கிறது. கொஞ்சம் சுற்றிப்பாருங்கள்.\nஅவரது கருத்தைப் படிக்க இங்கே...\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nதீவிரவாதி எச்சரிக்கை - நான் என்ன செய்ய\nதமிழ் சினிமாவும் JAMES CAMERON- ம்\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படு��ிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..\n\"Captain Cool\" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D._%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-17T16:24:25Z", "digest": "sha1:H4UQ7AFMBYQWCYTZDXJZDTE4PBBAVQW7", "length": 10166, "nlines": 154, "source_domain": "ta.wikipedia.org", "title": "எம். முகுந்தன் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஎழுத்தாளர், சமூக ஆர்வலர், பிரெஞ்சு தூதரக அலுவலர், கேரள சாகித்ய அகாதெமி தலைவர்\nஎம்.முகுந்தன்(மணியம்பத் முகுந்தன்) , மலையாள நவீன இலக்கியத்தில் சிறந்த படைப்பாளியாகக் கருதப்படுபவர். பிரெஞ்சு காலனியத்தில் இருந்த மய்யழிக்கரையோர நகரமான மாகியில் 10 செப்.1942 இல் பிறந்தவர் . மய்யழிக்கதைக்காரர் என்று அழைக்கப்படுபவர். மய்யழிப்புழையுடே தீரங்களில், தெய்வத்தின்டே விக்ரிதிகள், அப்பம் சுடுன்ன குன்கியம்மா, லெஸ்லி அச்சன்டே கதங்கள் ஆகியவை மய்யழி நிலத்தைப்பற்றிய படைப்புகள் ஆகும்.\nஆகாசத்தினு சுவட்டில் (Aakashathinu Chuvattil)\nஆவிலயிலே சூர்யோதயம் (Aavilayile Sooryodayam)\nதெய்வத்தினின்டே விக்ருதிகள் (Daivathinte Vikrithikal) (1989)\nகிளி வான்னு விளிச்சபோல் (Kili Vannu Vilichappol)\nமுகுந்தனோட கதைகள் (Mukundante Kathakal)\nநகரவும் ஸ்திரீயும் (Nagaravum Sthreeyum)\nபாவாடையும் பிகினியும் (Pavadayum Bikiniyum)\nநிர்வாணத் தம்புரான், சந்தியா பதிப்பகம், சென்னை, 2001\nவாழ்க்கைப் பயணம், ராம்பிரசாத் பப்ளிகேஷன்ஸ், சென்னை,2005\nகடவுளின் குறும்புகள், சாகித்ய அகாதெமி, 2008\nமய்யழிக்கரையோரம், நேஷ்னல் புக் ட்ரஸ்ட், சென்னை.\nகேந்திர சாகித்ய அகாதெமி விருது (2010)\nகேரள மாநில திரைப்பட விருது வென்றவர்கள்\nதஞ்சாவூர் மாவட்ட ஆசிரியர்கள் தொடங்கிய கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 7 சூலை 2017, 07:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/karthi-turns-singer-briyani-165729.html", "date_download": "2018-10-17T17:06:41Z", "digest": "sha1:TIREV37X26GNSL5CFW24EIJA2RMOJPZQ", "length": 10942, "nlines": 168, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாட்டும் நானே.. பாடகனும் நானே! | Karthi turns singer in Briyani\t| பாட்டும் நானே.. பாடகனும் நானே! - Tamil Filmibeat", "raw_content": "\n» பாட்டும் நானே.. பாடகனும் நானே\nபாட்டும் நானே.. பாடகனும் நானே\nசென்னை: நடிகர் கார்த்தி தான் நடித்து வரும் பிரியாணி படத்தின் மூலம் பாடகர் அவதாரம் எடுத்துள்ளார்.\nநடிகர் கார்த்தி வெங்கட் பிரபுவின் பிரியாணி படம் மூலம் பாடகராகியுள்ளார்.\nகமல் நடிப்பில் மட்டுமின்றி பாட்டு பாடுவதிலும் வல்லவர். அவர் தனக்காக மட்டுமல்லாது அஜீத் குமார் உள்ளிட்ட பிற நடிகர்களுக்காகவும் பாடியுள்ளார்.\n25வது பாடலை பாடவிருக்கும் விஜய்\nரசிகன் படத்தில் பாம்பே சிட்டி என்ற பாடலை பாடிய விஜய் தொடர்ந்து பல பாடல்கள் தனக்காகவும், சூர்யாவுக்காகவும் பாடினார். துப்பாக்கி படத்தில் உள்ள கூகுள் கூகுள் அவருடைய 24வது பாடலாகும். விரைவில் 25வது பாடலை ஜிவி பிரகாஷ் இசையில் பாடுகிறார்.\nகுழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சிம்பு வாலிபனாக 'சொன்னால் தான் காதலா' படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். அந்த பாட்டையும் அவரே பாடியிருந்தார். அதைத் தொடர்ந்து அவர் பெரும்பாலும் தனக்காகவும், சில நேரங்களில் பிற நடிகர்களு்ககாகவும் பாடி வருகிறார்.\nநடிகர் தனுஷ் பாடகராக ட்ரை பண்ணிய 'ஒய் திஸ் கொலவெறி' பாடல் அவரே எதிர்பார்க்காத அளவுக்கு சூப்பர் டூப்பர் ஹிட்டானது.\nவெங்கட் பிரபு இயக்கத்தில் பிரியாணி படத்தில் நடித்து வரும் கார்த்தி அப்படத்தில் ஒரு பாடலைப் பாடியுள்ளார். அவருடன் பிரேம்ஜி அமரனும் பாடியுள்ளார். பாட்டு எப்படி என்று கேட்ட பிறகு சொல்வோம்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படு��்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவட சென்னைக்கு பிறகு மீண்டும் தனுஷுடன் கைகோர்க்கும் வெற்றிமாறன்\nசூப்பர் ஸ்டார் படத்தில் நடித்தது பத்து படங்களில் நடித்ததற்கு சமம்: பேட்ட நடிகர்\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/kareena-kapoor-lost-ram-leela-over-162128.html", "date_download": "2018-10-17T16:44:43Z", "digest": "sha1:CGCNRMC3WMWDHQKGCRWMJ3UAXXBHKYE6", "length": 11336, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "கர்ப்பமாகக் கூடாது: கரீனாவுக்கு கன்டஷன் போட்ட பன்சாலி | Kareena Kapoor lost ‘Ram Leela’ over pregnancy clause? | கர்ப்பமாகக் கூடாது: கரீனாவுக்கு கன்டஷன் போட்ட பன்சாலி - Tamil Filmibeat", "raw_content": "\n» கர்ப்பமாகக் கூடாது: கரீனாவுக்கு கன்டஷன் போட்ட பன்சாலி\nகர்ப்பமாகக் கூடாது: கரீனாவுக்கு கன்டஷன் போட்ட பன்சாலி\nமும்பை: தனது படமான ராம் லீலாவில் நடித்து முடிக்கும் வரை கர்ப்பமாகக் கூடாது என்று பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி கன்டிஷன் போட்டதால் தான் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பை கரீனா கபூர் இழந்துள்ளார் என்று கூறப்படுகிறது.\nபாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலி எடுக்கும் படமான ராம் லீலாவில் நடிக்க பல நடிகைகள் விருப்பம் தெரிவித்தபோதிலும் அவர் கரீனா கபூரை ஒப்பந்தம் செய்யவே விரும்பினார். பன்சாலி படத்தில் நடிப்பது என்பது பல இந்தி நடிகைகளின் கனவாகும். அப்படி இருக்கையில் இந்த வாய்ப்பு தன்னைத் தேடி வந்ததில் கரீனாவுக்கு ஏக மகிழ்ச்சியாக இருந்தது.\nஇந்நிலையில் கரீனா தனக்கும், சைப் அலி கானுக்கும் ஏற்கனவே திருமணமாகிவிட்டது என்ற குண்டைத் தூக்கிப் போட்டார். உடனே பன்சாலி தனது படம் முடியும் வரை கர்ப்பமாகக் கூடாது என்று கன்டிஷன் போட்டுள்ளாராம். அவரது கன்டிஷனை ஏற்க மறுத்ததால் கரீனா இந்த பட வாய்ப்பை இழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.\nமுன்னதாக மாதுர் பண்டர்கரின் ஹீரோயின் படத்தில் ஒப்பந்தமான பிறகு ஐஸ்வர்யா ராய் தான் கர்ப்பமாக இருப்பதை தெரிவித்தார். அதன் பிறகு படத்தை பரண் மேல் வைக்கலாமா என்று யோசித்த இயக்குனர் இறுதியில் கரீனாவை வைத்து படத்தை எடுத்து ரிலீஸும் செய்துவிட்டார். மாதுரின் நிலைமை தனக்கும் வரக் கூடாது என்பதில் பன்சாலி தெளிவாக உள்ளார் போலும்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇயக்குனர் லீனா என் கற்பை சூறையாடியிருக்கிறார்: திருட்டுப்பயலே இயக்குனர்\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nசண்டக்கோழி 2... படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தாதீங்க ப்ளீஸ்: ராஜ்கிரண் கோரிக்கை\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/new-isro-chairman-dr-k-sivan-villagers-celebrate-308106.html", "date_download": "2018-10-17T15:49:44Z", "digest": "sha1:NX27XEYB6O3IMUMO6XRMQMSYKL3FURST", "length": 16004, "nlines": 191, "source_domain": "tamil.oneindia.com", "title": "அரசு பள்ளியில் படித்து இஸ்ரோ தலைவரான விஞ்ஞானி டாக்டர் கே. சிவன் - சொந்த ஊர் மக்கள் மகிழ்ச்சி | New ISRO chairman Dr K Sivan Villagers celebrate - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» அரசு பள்ளியில் படித்து இஸ்ரோ தலைவரான விஞ்ஞானி டாக்டர் கே. சிவன் - சொந்த ஊர் மக்கள் மகிழ்ச்சி\nஅரசு பள்ளியில் படித்து இஸ்ரோ தலைவரான விஞ்ஞானி டாக்டர் கே. சிவன் - சொந்த ஊர் மக்கள் மகிழ்ச்சி\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nதமிழ் வழியில் பயின்று இஸ்ரோவின் தலைவரான தமிழர்- வீடியோ\nகன்னியாகுமரி: அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்து இன்று இஸ்ரோவின் தலைவராக பொறுப்பேற்க உள்ளார் தமிழக விஞ்ஞானி டாக்டர் கே சிவன். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சரக்கல்விளை கிராம மக்களும், விஞ்ஞானின் சிவனின் நண்பர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nஇஸ்ரோவின் புதிய தலைவராக தமிழ்நாட்டை சேர்ந்த விஞ்ஞானி கே.சிவனை நியமித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.\nகடந்த 2015 ஜனவரி 12ம் தேதி இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்ற ஏ.எஸ்.கிரண் குமாரின் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து, கே.சிவன் இந்த பதவியை ஏற்கவுள்ளார். தமிழகத்தை சேர்ந்த விஞ்ஞானி ஒருவர் இஸ்ரோ தலைவராக பொறுப்பேற்பது இதுவே முதல் முறை. இவர் நாகர்கோவிலை சேர்ந்தவர்.\nவிஞ்ஞானி டாக்டர் கே சி��ன்\nவிஞ்ஞானி கே.சிவன் குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சரக்கல்விளையில் விவசாய குடும்பத்தில் பிறந்தவர். தந்தை கைலாசவடிவு நாடார், தாயார் செல்லம். சரக்கல்விளை அரசு தொடக்கபள்ளியில் சிவன் ஆரம்ப கல்வி பயின்றார். வல்லன்குமாரவிளை அரசு உயர்நிலை பள்ளியில் 10 ம் வகுப்பு வரை படித்தார்.\nபின்னர் பியுசி படிப்பை நாகர்கோவில் தெ.தி.இந்து கல்லூரியில் முடித்தார். தொடர்ந்து பி.எஸ்சி கணிதம் பட்ட படிப்பும் அங்கு பயின்றார். கடந்த 1980ல் சென்னையில் உள்ள எம்.ஐ.டி.யில் ஏரோநாட்டிகல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு தன்னுடைய முதுகலை படிப்பை பெங்களூரில் உள்ள ஐஐஎஸ்சியில் 1982-ல் முடித்தார்.\nஇஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டின் திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்புக் குழுவில் கடந்த 1982 இணைந்த சிவன், அந்த ராக்கெட் உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றினார். இஸ்ரோவின் பிஎஸ்எல்வி திட்டத்தின் திட்டமிடுதல் மற்றும் வடிவமைப்புக் குழுவில் இணைந்த சிவன், தொடர்ந்து பல்வேறு திட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டார். தன்னுடைய பணிக்காலத்தில் பல்வேறு விருதுகளையும் இவர் பெற்றுள்ளார்.\n2014ல் ஜி.எஸ்.எல்.வி. டி-5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டபோது அதன் திட்ட இயக்குநராக பணியாற்றியிருந்தார். ராக்கெட்டை விண்ணில் ஏவும்போது அதன் பாதையை விண்ணில் தீர்மானிப்பது தொடர்பான மென்பொருளை உருவாக்கியவர். ஆய்வுகள் வாயிலாக ஜிஎஸ்எல்வி ராக்கெட்கள் தோல்விக்கான காரணங்களை கண்டறிந்து அதில் சிவன் வெற்றி கண்டார்.\nவிக்ரம் சாராபாய் விண்வெளி நிலையம்\nஇஸ்ரோவின் மிகப்பெரிய விண்வெளி நிலையமாகக் கருதப்படும் திருவனந்தபுரம் விக்ரம் சாராபாய் விண்வெளி நிலைய இயக்குநராகப் பணியாற்றுவதற்கு முன்பாக, நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள திரவ இயக்கத் திட்ட மையத்தின் இயக்குநராக சிவன் பணியாற்றினார். சிவன் தற்போது திருவனந்தபுரத்தில் வசித்து வருகிறார். மனைவி மாலதி, 2 மகன்கள். மூத்த மகன் சித்தார்த், பி.டெக் படிக்கிறார். இளைய மகன் சிஷாந்த், அனிமேஷன் டெக்னாலஜி படித்து வருகிறார்.\nவிஞ்ஞானி டாக்டர் கே சிவனின் சொந்த ஊர் மக்களும் நண்பர்களும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழ் வழியில் படித்து இன்றைக்கு மிகப்பெரிய பதவிக்கு வந்து ஊருக்கே பெருமை சேர்த்துள்ளார். அவர் அரசு பள்���ியில் படித்தாலும் சிறு வயதில் இருந்தே புத்திசாலித்தனமாக நடந்து கொள்வார். கணக்கில் புலியாக இருப்பார் என்றும் நண்பர்கள் கூறியுள்ளனர்.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/13035624/DMK-In-the-murder-murder-case-brother-and-brother.vpf", "date_download": "2018-10-17T16:54:58Z", "digest": "sha1:7BNCURDVCVWQGH5LTHOMWVEC2FTMQR4M", "length": 12293, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK In the murder murder case, brother and brother arrested three persons || தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது\nசெம்பட்டி அருகே தி.மு.க. பிரமுகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் அண்ணன், தம்பி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.\nசெம்பட்டி அருகே உள்ள நரசிங்கபுரத்தை சேர்ந்தவர் செல்வம் என்ற செல்வராஜ்(வயது55). தி.மு.க. ஒன்றிய பிரதிநிதியான இவர் குளங்களில் மீன் பிடிக்க குத்தகை எடுக்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். இவரது தம்பி பொன்னையாவின் மருமகள் வாணி(24). கடந்த மார்ச் மாதம் நடந்த கோவில் விழாவில் நடனம் ஆடினார்.\nஇதை கண்டித்த செல்வராஜ், அவரது மனைவி லட்சுமி ஆகியோரை அதே ஊரை சேர்ந்த செல்வராஜின் உறவினர்களான அய்யப்பன், அவரது தம்பி அதிவீரபாண்டியன் ஆகியோர் தட்டிக்கேட்டனர். இதில் செல்வராஜ் தரப்பினருக்கும், அய்யப்பன் தரப்பினருக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது.\nஇந்தநிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த செல்வராஜிடம் அய்யப்பன், அதிவீரபாண்டியன் உள்பட 4 பேர் கொண்ட கும்பல் வாக்குவாதம் செய்தனர். அப்போது, அய்யப்பன் தரப்பினர் திடீரென அரிவாளால் வெட்டியதில், செல்வராஜ் தலை, கழுத்து, முகம் உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இதை தடுக்க முயன்ற செல்வராஜின் பக்கத்து வீட்டுக்காரர் சடையாண்டியும் அரிவாள்வெட்டில் காயமடைந்தார். அவர் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, தற்போது மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇந்த கொலை குறித்து செல்வராஜின் மனைவி லட்சுமி கொடுத்த புகாரின் ���ேரில், செம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பியோடிய கும்பலை தேடி வந்தனர்.\nஇந்நிலையில் தப்பி ஓடிய கொலையாளிகள் நரசிங்கபுரம் அய்யப்பன்(31), அவரது தம்பி அதிவீரபாண்டியன்(25), நண்பர் திண்டுக்கல் மதன்(27) ஆகியோர் ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் கிடைத்தது. அதையொட்டி செம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) கீதா தலைமையிலான தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர்.\nகைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்திய கத்தி, குத்துவேல், இரும்பு கம்பி ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள அய்யப்பனின் அத்தை மகன் சுரேந்தர்(26) என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n4. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n5. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vaticannews.va/ta/pope/news/2018-09/ta-synod-youth-2018.html", "date_download": "2018-10-17T16:54:43Z", "digest": "sha1:M6HLWYR62K4H3KQT2L4IFVFXYCKEPSRX", "length": 10224, "nlines": 215, "source_domain": "www.vaticannews.va", "title": "திருத்தந்தை, மாமன்ற ஆயர்கள், இளையோருடன் சந்திப்பு - வத்திக்கான் செய்திகள்", "raw_content": "\nஅனுப்புநர்[தேதி ]பெறுநர் [தேதி ]\nஉள்ளே தேட அனைத்து எழுத்துக்களும் சரியான சொற்றொடர் குறைந்�� பட்சம் ஓன்று\nவரிசைப்படுத்து மிக அண்மைய தொடர்புடைய பழையது\nஉலக ஆயர்கள் மாமன்ற முன்னேற்பாடு கூட்டத்தில் கலந்துகொண்ட இளையோருடன் திருத்தந்தை பிரான்சிஸ் (ANSA)\nதிருத்தந்தை, மாமன்ற ஆயர்கள், இளையோருடன் சந்திப்பு\nஇளையோரின் எண்ணங்களுக்கு செவிமடுக்கும் மற்றொரு முயற்சியாக, அக்டோபர் 6ம் தேதி, மாலை 5 மணியளவில், திருத்தந்தையும், மாமன்ற ஆயர்களும், இளையோரைச் சந்திக்கின்றனர்.\nஜெரோம் லூயிஸ் - வத்திக்கான் செய்திகள்\nஇளையோரை மையப்படுத்தி, அக்டோபர் மாதம் வத்திக்கானில் நடைபெறும் உலக ஆயர்கள் மாமன்றத்தின் ஒரு முக்கிய நிகழ்வாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், மாமன்றத்தில் கலந்துகொள்ளும் ஆயர்களும், அக்டோபர் 6ம் தேதி, சனிக்கிழமை, இளையோரை சந்திக்கின்றனர் என்று, மாமன்ற ஒருங்கிணைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.\nஇளையோர், விசுவாசம் மற்றும் அழைத்தலை தெளிந்து தேர்தல் என்ற தலைப்பில், வருகிற அக்டோபர் 3ம் தேதி முதல் 28ம் தேதி வரை வத்திக்கானில் நடைபெறும் 15வது உலக ஆயர்கள் மாமன்றத்தையொட்டி வத்திக்கானுக்கு வருகைதரும் அனைத்து இளையோரும் இச்சந்திப்பில் கலந்துகொள்ள வருமாறு, திருத்தந்தை அழைப்பு விடுத்துள்ளார் என மாமன்ற ஒருங்கிணைப்பாளர்கள், செப்டம்பர் 18 நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் கூறினர்.\n\"தனித்துவமிக்க, உறுதுணையான, படைப்பாற்றல் கொண்ட நமக்காக\" என்ற தலைப்பில் நடைபெறும் இச்சந்திப்பு, அக்டோபர் 6ம் தேதி, மாலை 5 மணியளவில் திருத்தந்தை அருளாளர் ஆறாம் பால் அரங்கத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nகத்தோலிக்க கல்வி பேராயம் ஏற்பாடு செய்யும் இச்சந்திப்பில், இளையோரின் சாட்சியங்கள், இசை நிகழ்ச்சி மற்றும் கேள்வி பதில் வடிவில் திருத்தந்தையின் உரை ஆகியவை இடம்பெறும்.\nஇளையோரை மையப்படுத்தி நடைபெறும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு ஒரு முன்னேற்பாடாக, இவ்வாண்டு மார்ச் மாதம் உலகின் பல நாடுகளிலிருந்து வந்திருந்த இளையோரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் சந்தித்து உரையாடியதைத் தொடர்ந்து, இளையோரின் எண்ணங்களுக்கு செவிமடுக்கும் மற்றொரு முயற்சியாக, இவ்விளையோர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதென்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nதிருத்தந்தையைச் சந்தித்த எகிப்து இஸ்லாமியத் தலைவர்\n\"அருள் நிறை மரியே வாழ்க\" – திருத்தந்தையின் தொலைக்காட்சித் தொடர்\nவறுமை ஒழிப்பு உலக நாளன்று, 'திருத்தந்தையின் இல்லங்கள்'\nதிருத்தந்தையைச் சந்தித்த எகிப்து இஸ்லாமியத் தலைவர்\n\"அருள் நிறை மரியே வாழ்க\" – திருத்தந்தையின் தொலைக்காட்சித் தொடர்\nவறுமை ஒழிப்பு உலக நாளன்று, 'திருத்தந்தையின் இல்லங்கள்'\nமுன்னேற்றத்தின் மையமாக இருக்கவேண்டி.ய முழு மனித மாண்பு\nஅரண்மனை வாழ்வைவிட்டு, மக்களுடன் இணையும் திருஅவை\nஇமயமாகும் இளமை.........: மண நாளன்று, பள்ளி வளர்ச்சிக்கு உதவி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00041.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rafifeathers.blogspot.com/2013/06/blog-post_15.html", "date_download": "2018-10-17T16:07:26Z", "digest": "sha1:C5XFH4L4C7AWY2M7YKX5QCEESU6ZSUL7", "length": 244618, "nlines": 370, "source_domain": "rafifeathers.blogspot.com", "title": "சிறகுகள்: மணிவண்ணன் ஒரு நேர்காணல் :", "raw_content": "'சிறகிலிருந்து/ பிரிந்த இறகு ஒன்று/ காற்றின் / தீராத பக்கங்களில்/ ஒரு பறவையின் வாழ்வை/ எழுதிச்செல்கிறது\nமணிவண்ணன் ஒரு நேர்காணல் :\nஇயக்குநர், நடிகர் என பொதுவெளியில் அறியப்படும் மணிவண்ணன், மார்க்ஸிய-பெரியாரிய சிந்ததைனைகளின் மீது தீவிரப் பற்றாளர் மேலும் தேர்ந்த வாசிப்பனுபவம் உள்ளவர். மார்க்ஸியத்தின் மீதும் பெரியாரியத்தின் மீதும் அவர் கொண்டுள்ள பிடிப்பு நம்மை வியக்க வைக்கக் கூடியது.\nஈழ ஆதரவு, தமிழ்த்தேசிய சிந்தனைகளின் ஊடாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டாலும் தமிழ்த்தேசிய அமைப்புகள் மீது விமர்சனங்கள் இருந்தால் சற்றும் தயங்காமல் கருத்துச் சொல்லக்கூடியவர். தமிழ்த்தேசிய அமைப்புகள் மார்க்ஸிய-பெரியாரிய அடிப்படையிலேயே இயங்க வேண்டும், இயங்கவும் முடியும் என்று உரத்துச் சொல்பவர்; இடதுசாரிகளின் ஒற்றுமையை சளைக்காமல் வலியுறுத்துபவர்; சினமாத் துறையினர் மத்தியில் வாசிப்பை ஒரு இயக்கமாகவே எடுத்துச் செல்பவர்.\nஇயக்குநர், நடிகர், ஓவியர், பாடகர், களப்பணியாளர் என்று பன்முகங்களை கொண்டிருந்தாலும் அவரிடம் எளிமையானது அவரது தோழமை.\nமணிவண்ணன் அவர்களை நேர்காணல் செய்ய நம்மை உந்தித் தள்ளியது அவரது வாசிப்பும் வாசக அனுபவமும்தான்.\nஅவருடைய சமகால இயக்கப்பணிகள் குறித்தோ, சினிமாத்துறை சார்ந்தோ இந்நேர்காணலில் விரிவாக பதிவு செய்யவில்லை. நம்முடைய நோக்கம் அது மட்டுமன்று. அவரது வாசிப்பு அனுபவங்களை புதிய புத்தகம் பேசுது வாசகர்களுக்கு அறியச் செய்வதன் வழியாக வாசகப் பரப்பு ஒரு சி��ிய அளவிலேனும் விரிவடையும் என்பதே நம்முடைய எதிர்பார்ப்பும், நம்பிக்கையும் அவ்வளவுதான்.\nஉங்கள் இளைமைக் காலம் பற்றி\nஎன்னுடைய படிப்பை பற்றிப் பெரியதாக சொல்வதற்கு ஏதுமில்லை. எனது தந்தை ஆர் சுப்பிரமணியம் கோவை மாவட்டத்தில் உள்ள சூளுர் பேரூராட்சி கிளை திமுக செயலாளராக இருந்தார். வீட்டில் எப்போதும் அரசியல் சம்பந்தமான பேச்சுக்கள் நடைபெறுவது சகஜம். அதே மாதிரி எங்களுடைய ஊருக்கு வரக்கூடிய திமுக பேச்சாளர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் ஆகியோர் களுக்கு எங்கள் வீட்டில்தான் விருந்து உபசரிப்பு நடக்கும். அப்படியான சூழலில் கட்சியின் பெரிய தலைவர்களை எல்லாம் சந்திக்கும் வாய்ப்பு சின்ன வயதிலேயே எனக்குக் கிடைத்தது. அதனால் என்னையறியாமலேயே எனக்குள் அரசியல் ஈடுபாடு ஏற்பட்டது. அப்பொழுது அரசியல் குறித்துப் பெரிய புரிதலெல்லாம் எனக்கு இல்லை. தேர்தல் நேரங்களில் திமுக கொடியைப் பிடித்துக் கொண்டு எனது வயதை யத்தவர்களுடன் தேர்தல் நேரங்களில் உதயசூரியன் சின்னத்தை வரைந்து எடுத்துக் கொண்டு தெருவில் போவது போன்ற பழக்க வழக்கம் எனக்கு இருந்தது. மற்ற துறைகளைவிட கலை-அரசியல் துறையில் ஈடுபடுவதற்கு அதெல்லாம் ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என நினைக்கிறேன். மற்றபடி நான் திமுகவில் எந்தப் பொறுப்பும் வகித்ததில்லை. என் அப்பா பொறுப்பில் இருந்ததோடு சரி.\nஇடதுசாரி சிந்தனைகள் பக்கம் எப்போது வந்தீர்கள்\nபள்ளிக்கூட நாட்களில் எனக்கு காளிமுத்து என்ற ஆசிரியர் பாடமெடுப்பார். அவர் ஒரு இடதுசாரி சிந்தனையாளர். அவர் வகுப்பில் பாடத்தை நடத்தும் போது பொதுஉடைமைக் கருத்துகளை கலந்து மாணவர் களுக்குப் புரியுமாறு நடத்துவார். அப்போது எனக்குப் பாடப்புத்தகங்களைத் தவிர தினத்தந்தி, மாலை முரசு போன்ற பத்திரிகைகளை வாசிப்பது, அதில் வரக்கூடிய படக் கதைகளை தொடர்ச்சியாக வாசிப்பது, தலைப்பு செய்திகளை ஆர்வமாகப் பார்ப்பது என்று வாசிப்பின் மீது ஆர்வம் ஏற்பட்டது. வார இதழ்களில் வரக்கூடிய சிறுகதைகள், குறுநாவல்கள், தொடர்கள் ஆகியவை களையும் வாசிக்கத் தொடங்கினேன்.\nஅப்போதெல்லாம் தமிழ்வாணனுடைய துப்பறியும் நாவல்களைத்தான் அதிகம் படிப்பேன். பொதுவாக புத்தக உலகம் என்றால் இந்த மாதிரியான புத்தகங்கள்தான் என்று நினைத்து கொண்டிருந்த போது முதன் முத��ாக மார்க்சீம் கார்க்கி எழுதிய ‘தாய்’ நாவலை எனது ஆசிரியர் காளிமுத்து கொடுத்தார். இதுவரை இல்லாத ஒரு புதிய இலக்கிய உலகத்திற்குள் நுழைவதற்கான வாய்ப்புக் கிடைத்தது. திரும்பத் திரும்ப அந்த தாய் நாவலை வாசித்தேன். அதனால் அந்த நாவலில் உள்ள கதாபாத்திரங்கள் எனக்குள் ஆழமாகப் பதிந்து போனார்கள்.\nஅதன்பிறகு வள்ளுவதாசன் என்கிற தோழர் செவ்வானம் என்கிற புத்தகக் கடையை நடத்தி வந்தார். அவர் திமுகவின் தீவிர பற்றாளர். அவர் கிராமப்புறங்களுக்கு சென்று திமுக-விற்காக கலைநிகழ்ச்சிகளை நடத்துவார். சிறிது காலத்திற்கு பிறகு திமுக-விலிருந்து விலகினார். அதற்கான காரணம் எனக்கு சரியாகத் தெரியவில்லை. அதன்பிறகு அவர் பொதுஉடைமை கருத்து களால் ஈர்க்கப்பட்டு பொதுஉடைமை அமைப்புகளுக்குள் இயங்க ஆரம்பித்தார். அதற்கான காரணங்களை அவர் பின்னாளில் விளக்கிக் கூறும்போது எனக்கு இன்னும் கூடுதலாக பொது உடைமையிக் கருத்துகளின் மீது பற்று ஏற்பட்டது. அவர்தான் எனக்கு ‘வால்கா முதல் கங்கை’ வரை நூலை வாசிக்கக் கொடுத்தார். இந்த நூலை வாசித்த போது மனிதகுல வரலாற்றைப் புதிய கோணங்களில் பார்க்க எனக்கு உதவி புரிந்தது.\nமனிதனின் பரிணாமத்தை உணர்த்திய அந்நூலைத் தொடர்ந்து, ‘குடும்பம் தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்னும் நூலை எனக்கு வாசிக்கவும் தந்தார். ‘வால்கா முதல் கங்கை வரை’ என்ற நூல் நாவல் வடிவமாக இருந்தது. குடும்பம் தனிச்சொத்து அரசு என்ற நூல் அதே சாராம் சத்தில் தத்துவ நூலாக இருந்தது. இந்த இரண்டு நூல்களையும் தொடர்ந்து வாசித்த தால் ஈடுபாடு அதிகரிக்கத் தொடங்கியது.\nஇந்த நூல்களைத் தொடர்ந்து லெனி ன் எழுதிய ‘அரசு’ என்கிற சிறுநூலையும் வாசிக்க கொடுத்தார். பொதுவாக ஜனநாயக அடிப்படையில் தேர்ந் தெடுக்கப்படுகிற ஒரு கட்சியின் ஆட்சிதான் அரசு என இந்த நூலை வாசிக்கும் முன் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அரசு என்பது நிலையான ஒரு அதிகாரவர்க்கம்தான். அந்த அதிகாரவர்க்கம் தான் எப்போதும் நிலையாக இருக்கும். தேர்ந்தெடுக்கப்படும் போது கட்சிக்காரர்கள் அரசு என்ற இயந்திரத் திற்கு வருவார்கள். போவார்கள். ஏற்கனவே ஆட்சிப்பொறுப்பில் இருந்தவர்கள் பதவியை விட்டு இறக்கம் பெற்றவுடன் அவர்கள் ஆட்சியின் போது இருந்த காவல்துறையினர் ஏதாவதொரு காரணத்தைக்கூறி அவர்களை அடிப்பார்கள். நீதிமன்றம் முன்பு இருந்த ஆட்சியாளர்களைத் தண்டித்து சிறையில் தள்ளுகிறது. ஏற்கனவே காவல்துறையிடம் அடிவாங்கி, நீதி மன்றத்தால் சிறைக்குச் சென்றவர்கள் திரும்பவும் ஆட்சிக்கு வருகிறார்கள். இப்படி ஒரு சூழலில்தான் ‘மியூசிக்கல்சேர்’ எனச் சொல்லப்படுகிற அமைப்புதான் பாராளுமன்ற ஜனநாயகம். அரசு என்கிற நூலை வாசித்தப் பின்புதான் இந்த அரசமைப்பு என்பது நிரந்தரமானது. அந்த அதிகாரக் கட்டமைப்பை அடித்து நொறுக்காமல் சமூகமாற்றம் சாத்தியமில்லை எனப் புரிந்தது. சமூகத்தில் புரட்சிகரமான போராட்டமில்லாமல் பொதுஉடைமைக்கான போராட்டமில்லாமல் சமூக மாற்றம் சாத்தியமில்லை.\nஇந்த நூல்களைத் தவிர உங்களுக்குள் தாக்கத்தை ஏற்படுத்திய வேறு நூல்களைப்பற்றி...\nலீப்னெஹ்ட் எழுதிய ‘சிலந்தியும் ஈயும்’ எனும் நூல் எனக்கு இன்னொரு பரிமாணத்தையும் ஆழமான புரிதலையும் உருவாக்கியது.சிலந்தி பொதுவாக வலைக்குள்ளேதான் இருக்கும். வலையின் பக்கத்தில் வரும் ஈக்களை சிலந்தி அடித்து சாப்பிடும். ஈக்கள் எல்லாம் சேர்ந்து ஒரு நாள் பேசியது. நாமெல்லாம் தனித்தனியாக போவதால்தான் நம்மை சிலந்தி அடித்துச் சாப்பிடுகிறது. அதனால்தான் சாகிறோம். நாம் இனிமேல் ஒன்றாகச் சேர்ந்து போய் சிலந்தி வலையை மோதினால் வலையைப் பிய்த்து எறிந்து விடலாம் என ஈக்களெல்லாம் பேசிக்கொண்டிருந்தபோது, அப்போது குறுக்கிட்டு ஒரு ஈ மட்டும் சந்தேகப்பட்டு அது நம்மளால் முடியுமா எனக் கேட்டது. ஈக்களே முதலில் ஒற்றுமையாகக் இருக்கக் கற்றுக்கொள்ளுங்கள் என நூலாசிரியர் கூறுவார். எல்லா ஈக்களும் சேர்ந்து சென்று சிலந்தியின் வலையில் மோதியது. அதன்பிறகு சிலந்தி வலையே இல்லாமற்போனது. தொழிலாளி வர்க்கம் என்பதும், உழைக்கும் வர்க்கம் என்பதும் இவ்வுலகில் பரந்து விரிந்தது. ஆளும் வர்க்கம் என்பது மிக சிறிய பகுதிதான். தொழிலாளர் வர்க்கம் ஒன்று திரண்டால் ஒற்றுமையோடு போராடினால் நம்முடைய வெற்றியை யாரும் தடுக்க முடியாது என்பது தான் ‘சிலந்தியும் ஈயும்’ நூலில் நான் புரிந்து கொண்டது.\nஅந்நூல் ஒரு திருக்குறள் மாதிரி மிகவும் சுருக்கமான தொழிலாள வர்க்க உணர்வு ஊட்டக்கூடிய ஒரு நூல். இதிலிருந்துதான் தொடங்கியது என் பரந்துபட்ட நூல்வாசிப்பு. இப்படி வாசித்த பிறகு வார இதழ்��ள், பாக்கெட் நாவல்கள் போன்றவற்றை வாசிப்பதையெல்லாம் நான் விட்டுவிட்டேன்.\nஇடதுசாரி சார்ந்த நூல் வாசிப்புக்கு பிறகு இயக்கம் சார்ந்து இயங்கினீர்களா\nஇயக்கம் சார்ந்து இயங்கினேன் என்றெல்லாம் சொல்ல முடியாது. அப்போதிருந்த இரு பொதுஉடைமை இயக்கங்களுக்குள்ள வித்தியாசங்கள் எனக்குத் தெரியாது. அப்போது மாணவப் பருவத்திலிருந்தேன். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி எனச் சொல்வார்கள் ஆனால் எங்கள் ஊரில் ரைட் கம்யூனிஸ்ட், லெஃப்ட் கம்யூனிஸ்ட் என்றுதான் அவர் களை அடையாளப்படுத்துவார்கள். சோவியத்சார்பு, சீனச்சார்பு, என்கிற இந்த விஷயங்களெல்லாம் எனக்குப் அப்போது புரியவில்லை. பொதுஉடைமை இயக்கத்தி லிருந்து யார் கூப்பிட்டாலும் வேலைக்குப் போவேன்.\nஅந்தக் கால கட்டத்தில் சுவர் எழுத்தெல்லாம் நன்றாக எழுதுவேன். கட்சியின் சின்னங்கள் வரைவது உள்பட. சுத்தியல் அரிவாள் நட்சத்திரமும் வரைவேன், கதிர் அரிவாள் சின்னமும் வரைவேன். ஒரு நாள் இரவு எங்கள் ஊர் பஞ்சாயத்து போர்டு சுவற்றில் ஒரு பீடியை பிடித்துக் கொண்டு கதிர் அரிவாள் சின்னத்தை வரைந்து கொண்டு இருந்தேன். அது வரைவது சிரமமான வேலை. சுவற்றில் வரைவது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். அப்பொழுது ஒரு கார் வந்து நின்றது. அன்று எல்லோரும் பிரச்சாரத்தை முடித்துவிட்டு வந்தார்கள். தரா தங்கவேல் என்பவர் எங்கள் வட்டார இந்திய கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மேலும் எனது உறவினர். மிகவும் மரியாதைக்குரிய, எளிமையான ஒரு தோழர். மிகவும் வசதியானவர். எளிமையான முறையில் ஒரு விதவையைத் திருமணம் செய்து கொண்டவர்.\nஎல்லா தோழர்களும் பக்கத்தில் இருந்த கட்சி அலுவலகத்திற்குள் சென்று விட்டார்கள். ஒரு பெரியவர் மட்டும் தோளில் கிடக்கும் துண்டை தரையில் தட்டி எனக்குப் பக்கத்தில் உட்கார்ந்து கொண்டார் என்ன வரையறீங்க என என்னிடம் கேட்டார். கதிர் அரிவாள் சின்னம் வரைகிறேன் என்றேன். உங்க பெயர் என்ன, உங்க அப்பா பெயர் என்ன என்று கேட்டார். எங்க அப்பா திமுக என்றேன். உங்க அப்பா திமுகங்கறீங்க நீங்க ஏன் கம்யூனிஸ்ட் சின்னத்தை வரையிறிங்க என்றார்.\n எங்கப்பா திமுக என்றால் நானும் திமுகவாக இருக்க வேண்டுமா எங்க அப்பா கம்யூனிஸ்ட்டா இருந்தால் நானும் கம்யூனிஸ்ட்டா இருக்க வேண்டும் என்று கட���டாயம் உள்ளதா எங்க அப்பா கம்யூனிஸ்ட்டா இருந்தால் நானும் கம்யூனிஸ்ட்டா இருக்க வேண்டும் என்று கட்டாயம் உள்ளதா எனக்கென்று சொந்த சிந்தனைகள் இருக்கக் கூடாதா எனக்கென்று சொந்த சிந்தனைகள் இருக்கக் கூடாதா என்று பதில் சொன்னேன். உங்களுக்கு என்ன மாதிரியான சிந்தனை எனக் கேட்டார். என்ன இந்தக் கிழவன் நம்மளை ரொம்ப அறுக்குறாறேன்னு என்று நினைத்துக் கொண்டு வயதானவர் நம்மோடு உட்கார்ந்து பேசுகிறாரே என பற்ற வைத்த பீடியைக் கீழே போட்டுவிட்டேன்.\nஅப்படியே பல செய்திகளை பேசிக்கொண்டே இருந்தோம்.\nஅவருக்கு டீ கொண்டு வந்து கொடுத்தார்கள். என்னிடம் டீயைக் கொடுத்து நீங்கள் சாப்பிடுங்க தோழரே என்றார். வயசானவரா இருக்காரு, நம்மைப் போய் தோழரே என்கிறாரே என்று எனக்குள் ஒரு திகைப்பு ஏற்பட்டது. சிறிது நேரம் கழித்து அங்கிருந்த தோழர்களிடம் என்னைக் குறிப்பிட்டு ‘இவர் நல்ல தோழர். இவரை நல்லவிதமாக பயிற்றுவிக்கனும்’ என்று பக்கத்திலிருந்த தோழர் அய்யாசாமியிடம் என்னைக் குறித்துச் சொன்னார்.\nஅவர் புறப்பட்டுச் சென்ற பிறகு தோழர் அய்யா சாமியிடம் யார் இவர் எனக் கேட்டேன். அவர்தான் எம்.கல்யாணசுந்தரம் என்றார். எம்.கே. என்று சொல்லக்கூடிய அவர் கட்சியின் தேசிய நிர்வாகக் குழு உறுப்பினர், மாநிலச் செயலாளர் நம்முடன் அருகில் அதுவும் ரோட்டோரத்தில் அமர்ந்து டீ சாப்பிட்டது எனக்குள் ரொம்பவும் அதிர்வை ஏற்படுத்தியது. அப்பொழுது என்னுடைய மனக்கண்ணில் காங்கிரஸ்-திமுக தலைவர்கள் பொதுகூட்டங்களுக்கு வரும் போதும் போகும் போதும் காரில் வருவதும் பரபரப்பாகத் தலைவர்களை முட்டித் தள்ளி காரில் தொண்டர்கள் ஏற்றி விடுவதும் என்று இவற்றையெல்லாம் பார்த்த எனக்கு கம்யூனிஸ்ட் தலைவர்களைப் பார்த்த பிறகு இவர்கள் பேச்சளவில் அல்ல செயலிலும் பொதுஉடைமைக் கருத்தோடுதான் இருக்கிறார்கள் என்ற கருத்து எனக்குள் வந்தது. இந்நிகழ்விலிருந்துதான் எனக்குப் பொதுஉடைமை இயக்கத்தின் மீது ஈடுபாடு வந்தது.\nசோசலிச வாலிபர் முன்னணி இயக்கத்தில் செயல்பட்டீர்களே\nசோசலிச வாலிபர் முன்னணிக்கு மட்டுமல்ல அனைத்து இந்திய மாணவர் இளைஞர் பெருமன்றத்தின் நிகழ்வுகளுக்கும் செல்வேன். நான் நன்றாகப் பாடுவேன் ஆகையினால் இரு பொதுஉடைமை இயக்கங்களுக்கும், அவை சார்ந்த வெகுஜன இயக்கங்கள் நடத��தும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தவறாமல் செல்வேன். பட்டாளி வர்க்க சர்வதேசிய கீதத்தை நான் பாடுவேன். மற்றவர்கள் தொடர்ந்து பாடுவார்கள்.\nஇரு பொது உடைமை இயக்கங்களைச் சேர்ந்த சிமிஜிஹி, கிமிஜிஹிசி, பிவிஷி, தொமுச போன்ற தொழிற்சங்கள் மே தினத்தன்று மட்டுமாவது தொழிலாளி என்கிற உணர்வின் அடிப்படையில் மே தினத்தைக் கொண்டாட வேண்டும் என பிரசுரம் போட்டு அனைத்து தொழிற்சங்கங்களுக்கும் கொடுத்தோம். அப்போதெல்லாம் எனக்கு பெரிய பண வசதி இல்லாத காலம்.\nஆனால் அப்படியான ஒருங்கிணைப்பு எதுவும் நடக்கவில்லை. அந்தந்த தொழிற்சங்கங்கள் தனித் தனியாகவே மே தினத்தைக்கொண்டாடினார்கள். மே தினத்தன்று நாங்கள் இருபது பேர் மட்டும் சைக்கிளில் கம்யூனிஸ்ட் கட்சிக்கொடியைக் கட்டிக் கொண்டு பாட்டாளி வர்க்க சர்வ தேசிய கீதத்தைப் பாடிக்கொண்டு ஊரைச் சுற்றி வலம் வந்தோம். எல்லோரும் எங்களைக் கிண்டலும் கேலியும் செய்தார்கள். பின்னர் ஐந்தாறு வருடங்கள் கழித்து எல்லா தொழிற்சங்கங்களின் பங்கேற்புடன் மே தினக் கொண்டாட்டம் நடக்கத்தான் செய்தது. தொடர்ந்து வேலை செய்யும் போது இது போன்ற ஒற்றுமைகள் சாத்தியம்தான்.\nஉங்களது கோவை மாவட்டத்தில் சாதியப் பிரச்சனைகளை இடதுசாரிகள் எவ்வாறு எதிர்கொண்டார்கள்\nமற்ற மாவட்டங்களோடு கோவையை ஒப்பிடும் போது இங்கு சாதிப்பிரச்சனைகள் குறைவுதான். இப்பொழுது சாதிய அமைப்புகள் வலுவடைந்து உள்ளதால் சாதியின் தாக்கம் இருப்பது போன்ற ஒரு தோற்றம் இருக்கிறது.\nஎனக்குத் தெரிந்தவரையில் சாதி அடிப்படையிலான சண்டைகள் எதுவும் இங்கு இல்லை. எல்லா சாதியினரும் சகஜமாக பழகிக்கொள்வார்கள். தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட சாதிகளைச் சேர்ந்தவர்கள் ஒன்றாக கூலி வேலைக்குப் போவார்கள். அவர்களிடம் இவர்கள் பீடி வாங்கிப் பிடிப்பார்கள். இவர்களிடம் அவர்கள் பீடி வாங்கிப் பிடிப்பார்கள். இப்படியான சகஜமான உறவுகள்தான் இருந்தன. பள்ளர் களுக்கும் பறையர்களுக்கும் சண்டை, பறையர்களுக்கும் தேவர்களுக்கும் சண்டை என்பது மாதிரியான விஷயங் களெல்லாம் இங்கு இல்லை. நாயக்கர் சாதிக்கார்கள் எங்கள் பகுதியில் பணவசதி உள்ளவர்கள். ஆனால் அவர்கள் குறைந்த எண்ணிக்கையிலே உள்ளனர். ஆலைக ளெல்லாம் அவர்களுக்குத்தான் சொந்தம். அவர்கள் மென்மையாகத்தான் ��ருப்பார்கள். கவுண்டர் சாதியினரும் அதே மாதிரிதான்.\nஆங்காங்கே சின்னச் சின்ன புகைச்சல் இருந்திருக்கலாம். அதெல்லாம் உள்ளூர் அளவிலேயே பேசித் தீர்க்கப்பட்டு விடும். பெரிய சாதிப்பிரச்சனை என்று இல்லை.\nசாணிப்பாலும் சவுக்கடியும் இல்லை என்றாலும் கூட ஏதாவதொரு விதத்தில் சாதியம் தஞ்சை மாவட்டத்தில் இருக்கிறது. கோவை மாவட்டத்தில் சாதியம் இல்லையென்று சொல்கிறீர்கள். அதற்கு இடது சாரிகளுடைய பணிகள்தான் காரணம் என்று சொல்ல முடியுமா\nஅப்படியும் சொல்லலாம். ஆனாலும் கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை இடதுசாரிகள் தொழிற் சங்கத்தை மையமாக வைத்தே வேலை செய்து இருக்கிறார்கள். கிராமப்புறங்களில் இடதுசாரிகள் இன்னும் கூடுதல் வேலை செய்து இருக்கலாம் என்பது என்னுடைய கருத்து. ஒருவேளை அதற்கான முகாந்திரம் இல்லாமல் இருந்திருக்கலாம். தஞ்சை மாவட்டத்தில் இருப்பதைப் போல சாதியம் இங்கு இல்லை என்பது கூட காரணமாக இருக்கலாம்.\nஇன்றைய உலகமயச் சூழலில் இடதுசாரிகளின் செயல்பாடுகளை எவ்வாறு மதிப்பிடுகிறீர்கள்\nமிகச் சிறந்த செயல்பாடுகள்தான். அதையாராலும் மறுக்க முடியாது. இடதுசாரிகள் ஒரு மாபெரும் போராட்டத்தை நடத்தவில்லையென்றால் அமெரிக்காவின் கப்பல்படை நம்முடைய வங்காள விரிகுடாவில் ஒரு அணிவகுப்பையே நடத்தி இருப்பார்கள். இந்த போராட்டத்தினால் அமெரிக்கா பின் வாங்கியது. அமெரிக்காவிற்கு எதிராக குரலொன்று எழும்புகிறது என்றால் அது இடதுசாரிகளின் குரலாகத்தான் இருக்கும். மற்ற கட்சிகள் எல்லாம் எதிர் கட்சிகளாக இருந்தால், ஆளும் கட்சியுடன் அமெரிக்காவிற்கு ஆதரவாக இருப்பது வழக்கம்.\nஇடதுசாரிகள் மட்டும்தான் கொள்கை அடிப்படையிலும், திட்ட அடிப்படையிலும் நீண்ட காலமாக இங்கு செயல்பட்டுக் கொண்டு இருக்கிறார்கள். உலகமயமாக்கல் என்பது மிக நுட்பமாக நம்மிடையே பரவி இருக்கிறது. அதைக் களைந்து எடுப்பதற்கு நிறைய போராட்டங்களை நடத்த வேண்டியிருக்கிறது.\nஇப்போது தொலைக்காட்சியில் நிறைய விளம்பரங்கள் வருகிறது. விளம்பரப்படுத்தக் கூடிய எந்தப் பொருளும் தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுபவை அல்ல. தமிழ்நாட்டில் உற்பத்தி செய்யப்படுகிற பொருள் என்று பார்த்தால் சக்தி மசலா மட்டும்தான். உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட எந்தத் தொழிலும் தமிழ்நாட்டில் இல��லை. ஹ¨ண்டாய், ஃபியட் கார் கம்பெனி இருப்பதாகச் சொல்கிறார்கள். ஆனால் சராசரி மனித வாழ்க்கைக்குத் தேவையானதாக எதுவும் இல்லை. அதனால் உற்பத்தி சிதைந்து கொண்டு இருக்கிறது. விவசாயம் கிட்டத்தட்ட சிதைக்கப்பட்டு விட்டது. இந்தக் காலகட்டத்தில் இடதுசாரிகளின் பங்களிப்பு இந்தியா முழுமைக்கும் முக்கியமானது.\nமார்க்சிய லெனினிய இயக்கத்திற்கு மாறியதற்கான காரணம்\nபோராட்டம், புரட்சி என்கிற கருத்தியல் தளத்திலிருந்து இரு பொதுஉடைமைக் கட்சிகளும் பாராளுமன்ற ஜனநாயகத்தை அதிகமாக கையில் எடுத்துக்கொண்டார்கள். பிறகு தொழிற்சங்க வாதத்திற் குள்ளும் முடங்கிக் கொண்டார்கள். தொழிற்சாலைகள் இருக்கிற இடங்களில் கட்சி வலுவாக இருப்பதும் மற்ற இடங்களில் பலவீனமாக இருப்பதும் எனக்கு மனக்குறை இருந்தது. உதாரணமாக கோவையில் 40 ஸ்பின்னிங் மில்கள் மூடப்பட்டு விட்டன. அந்த மில்களை வைத்து இயங்கிய தொழிற்சங்கங்கள் அழிந்து போய்விட்டன. இது நாம் வாழும் காலத்து நிஜம். இந்தச் சூழ்நிலையில் எனக்கு சாரு மஜும் தாரை சந்திக்கின்ற வாய்ப்புக் கிடைத்தது. அவரைப்பற்றிய நூல்களும் வாசிக்கக் கிடைத்தது. இளமைத் துடிப்போடு அப்போது இருந்த எனக்கு இயல்பாகவே எம்.எல். இயக்கத்தின் மீது ஒரு ஈர்ப்பு ஏற்பட்டது. தமிழ்நாட்டில் அப்பொழுது மனித உரிமை அமைப்புகள் எல்லாம் கிடையாது.\nபி.வி.பக்தவத்சலம்தான் மனித உரிமை அமைப்பை தமிழ்நாட்டில் முதன்முதலில் தொடங்கியவர். அவரை கோவை மாவட்டத்திற்கு அழைத்து வந்து மனித உரிமை அமைப்புகளை கட்டுவதற்கான வேலைகளைச் செய்ய ஆரம்பித்தோம். எம்.எல். இயக்கத்தில் ஈடுபாடு அதிகமாக இருந்தாலும் தனி நபரை அழித்தொழித்தல் என்கிற கோட்பாட்டில் எனக்கு உடன்பாடு கிடையாது. மக்கள் திரள் போராட்டத்தின் மூலமாகப் புரட்சியை முன்னெடுப்பது, உறுதியான போராட்டங்களை நடத்துவது, அதற்கான குழுக்களை உருவாக்குவது என்ற அடிப்படையில் இயங்கிக் கொண்டு இருந்தபோது தேவையற்ற முறையில் அமைப்பு சிதைந்து போனது. சீராளன், சிவலிங்கம், பாலன் போன்றவர்களை திருப்பத்தூரில் வைத்துக்கொன்றார்கள். இந்நிகழ்விற்குப் பிறகு கட்சி நடவடிக்கை என்ற பெயரில் எல்லோரும் சிதறிப்போகின்ற ஒரு நிலை ஏற்பட்டது. அந்தச் சூழ்நிலையில் நான் தனிமைப்படுத்தப்பட்டேன்.\nஇயக்க நடவடிக்கைகளிலிருந்து சினிமாவுக்கான நகர்வு எப்போது தொடங்கியது\nஎம்.எல். இயக்க நடவடிக்கையிலிருந்து விலகல் தன்மை வந்தவுடன் எந்த செயல்பாடுகளும் இல்லாமல் இருந்தபோதுதான் சென்னைக்கு வந்தேன். இங்கு வந்த போதுதான் பாரதிராஜாவின் கிழக்கே போகும் ரயில் என்ற படத்தைப் பார்த்தேன். அந்தப் படத்தைப் பற்றிய விமர்சனம் ஒன்றை பாரதிராஜாவிற்கு எழுதி அனுப்பினேன். அந்த விமர்சனத்தைப் படித்துவிட்டு சந்திக்க வரச்சொல்லி இருந்தார் பாரதிராஜா. அப்பொழுது வேலையற்ற இளைஞர்களைப் பற்றிய கதை ஒன்றை அவரிடம் சொன்னேன். அந்தக் கதை அவருக்குப் பிடித்துப்போனது. அந்தக் கதையை படமாக்கலாம். நீங்களே வசனம் எழுதுங்கள் என்றார். இதை நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. உதவி இயக்குநராக வேண்டுமென்றுதான் எனக்குள் ஆசை இருந்தது. ‘நிழல்கள்’ என்ற படத்திலிருந்து என்னுடைய சினிமா வாழ்க்கை தொடங்கியது. அதைத் தொடர்ந்து சினிமாவிலேயே மூழ்கிப்போனேன். சினிமாவுக்குள் மூழ்கிப்போனது வாழ்க்கையில் பெரும் முன்னேற்றம்தான். ஆனால் கருத்தியல் ரீதியாகப் பெருத்த பின்னடைவுதான்.\nகலைமணி என்ற நண்பர் இருந்தார். நான் இயக்கினால் நீங்கள் தயாரிப்பாளராக இருங்கள், நீங்கள் இயக்கினால் நான் தயாரிப்பாளராக இருக்கிறேன் என்று எங்களுக்குள்ளாகவே முடிவெடுத்துக் கொண்டோம். எவெரஸ்ட் பிலிம்ஸ் என்ற நிறுவனத்தை அவர் ஆரம்பித்தார். அந்த நிறுவனத்திலிருந்துதான் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ படத்தை அவர் தயாரித்தார் நான் இயக்குனரானேன்.\nசினமாவுக்கு வந்ததற்குப் பிறகு இயக்கத்துடனான தொடர்பு...\nஇயக்கத்துடனான தொடர்பு என்பது இல்லை. இயக்கத்தில் இயங்கக்கூடிய தோழர்களைச் சந்திப்பது பழைய கதைகளைப் பேசுவது தொடர்கிறது.\nஇப்படி இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் அப்படி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்கிற ரீதியில் இருக்கும் உரையாடல்கள்தான். அது பாட்டி வடை சுட்ட கதையைப் பேசுவது மாதிரிதான். காங்கி ரீட்டான திட்டம் எதுவுமில்லாததனால் ஈடுபாட்டுடன் இயக்கங்கக் கூடிய கட்சிகள் நடத்தக் கூடிய நிகழ்ச்சிக்கு செல்வேன். எல்லா பொது உடைமை இயக்கங்கள் நடத்தும் நிகழ்ச்சிக்கும் செல்வேன். இடதுசாரிகள் ஒற்றுமை என்பதையும் வலியுறுத்துவேன்.\nசினிமாக்காரர்கள் இடதுசாரிகளின் மேடையை பயன்படுத்திக் கொண்ட அளவிற்கு ���டதுசாரிகள் சினமாவைப் பயன்படுத்திக் கொண்டார்களா\nநான் சினிமாவைப் பயன்படுத்திக் கொண்டேன். நானொரு இடதுசாரிதானே சினிமாவுக்குள் இப்பொழுது பெரும் பாய்ச்சல் இருக்கிறது. நான் சினிமாவுக்குள் வந்த காலத்தில் அப்படி இல்லை. சின்னச் சின்ன விசயங்களில் தான் நம்முடைய கருத்துக்களைப் பேச முடிந்தது. கதைக் கருவை நமக்கான கொள்கை அடிப்படையில் தீர்மானிக்க முடியவில்லை. தயாரிப்பாளர்களும் அதற்கு இணக்கம் காட்டவில்லை. இப்பொழுது நிறைய இடதுசாரிகள் சினிமாவுக்குள் இருக்கிறார்கள். எஸ்.பி.ஜனநாதன், மிஷ்கின் இது போன்று இன்னும் நிறையப் பேர் இருக்கிறார்கள்.\nநல்ல சினிமாக்கள் வந்து கொண்டு இருக்கிறது. ஆனால் திரையிடுவதில் பெரும் சிக்கல்கள் இருக்கிறதே\nஆமாம். இதை உலகமயமாக்கலின் ஒரு குட்டிப்பாம்பு என்று சொல்லலாம். பணம் படைத்தவர்கள், ஊடக வளர்ச்சி உள்ளவர்கள் அதிகார பலத்தால் தங்களுடைய படத்தை மட்டும் வெளியிட்டு அதை மட்டும் ஜனங்கள் பார்க்கிற, அதன் மூலம் கிடைக்கிற லாபத்தை அவர்கள் மட்டுமே அனுபவிக்கிற ஒருவித ஜனநாயகமின்மை இருக்கிறது. போட்டிபோட்டும் வெல்ல முடியாத சூழலும், தவிப்பும் இருக்கிறது. ஆளானப்பட்ட விஜய்க்கே இதுதான் கதி. இந்த சூழலை தேர்தல்தான் தீர்மானிக்க வேண்டும்.\nபண்பாட்டுத்தளத்தில் இடதுசாரிகளுடைய செயல்பாடுகள் குறித்து...\nகலை இரவு என்கிற வடிவம் இடதுசாரிகளின் அற்புதமான ஒரு கண்டுபிடிப்புதான். மறுக்க முடியாத உண்மை. மக்கள் மத்தியில் இது பெரும் வீச்சை உண்டாக்கியது. கட்சி அரசியலைத் தாண்டி ஆண்களும், பெண்களும், மாணவர்களுமாக திரளாகப் பங்கெடுக்கும் ஒரு நிகழ்வாக கலை இரவு இருக்கிறது. இரு பொது உடைமை இயக்கங்களும் மிக அற்புதமான முறையில் அந்நிகழ்வை நடத்தி வருகிறார்கள். இதையே இன்னும் முன்னெடுத்துப் பொங்கல் விளையாட்டு விழாவெல்லாம் கூட நடத்தலாம்.\nகலைஇரவு, பொங்கல் விளையாட்டு விழா போன்ற நிகழ்வுகளின் மூலம் மட்டுமே பண்பாட்டு வேலைகளைச் செய்துவிட முடியுமா\nசாதியத்திற்கு எதிராகப் பண்பாட்டுத்தளத்தில் வேலை செய்ய வேண்டியது இருக்கிறது. அதை இடதுசாரிகள் தஞ்சை மாவட்டத்தில் செய்து இருக்கிறார்கள். மற்ற மாவட்டங்களில் கொஞ்சம் குறைவுதான். சுதந்திர காலத்திற்கு முன்னரே தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரிகளின் செயல்பாடு இருந்��து. அதனாலேயே அங்கு தொடர்ந்து வேலை செய்வது சாத்தியமானது. அங்கு கூலித்தொழிலாளிகள் மத்தியில் வேலை செய்ததும் முக்கியமான ஒரு காரணம்.கூலித்தொழிலாளி களாக இருப்பவர்கள் ஒடுக்கப்பட்ட சாதியினராக, விளிம்பு நிலையினராக இருப்பார்கள். அவர்களோடு சேர்ந்து இயக்கம் கட்டினோம்.\nகோவை மாவட்டத்தில் சிறுநில விவசாயிகள், பெருநில விவசாயிகளின் கையில்தான் விவசாயிகள் சங்கம் இருந்தது. இன்று அது ஒரு சாதிய சங்கமாக உருமாறிவிட்டது. தஞ்சை மாவட்டத்தில் இருப்பதைப் போன்று, கோவை மாவட்டத்தில் விவசாயக் கூலித்தொழிலாளர்கள் அமைப்பாக்கப்படவில்லை. அதற்கு காரணமும் இருந்தது. ஆங்காங்கே வேறு வேறான விவசாயமும் நடந்தது. உதாரணமாக கரும்பு விவசாயம் நடக்கும். கரும்பு விவசாயத்திற்கு பழநியிலிருந்து வேலைக்கு வருவார்கள். சர்க்கரை ஆலையில் வேலை பார்க்க திண்டுக்கல், சத்தியமங்கலம் பகுதியில் இருந்து வருவார்கள். வேலை முடிந்த உடன் அவர்கள் ஊருக்கு பருத்தி எடுக்க சென்றுவிடுவார்கள். அதனால் விவசாயத் தொழிலாளர்களை அங்கு அமைப்பாக்குவதில் பிரச்சனைகள் இருந்தன.\nசமீபத்தில் வாசித்த நாவல்களில் உங்களுக்குப் பிடித்தது\n‘ஆழிசூழ் உலகு’. அது ஒரு குடும்பம் தனிச்சொத்து அரசு, வால்கா முதல் கங்கை வரை நூல்கள் மாதிரிதான். வெள்ளைக்காரன் காலத்தில் ஒரு பகுதியில் இருக்கும் சிறு நகரம் எப்படி துறைமுகப்பெரு நகரமாக வளர்ந்தது. ஒரு இனக்குழு அங்கு உறுதியானதாக மாறியது என்பதை அற்புதமாகச் சொல்லி இருப்பார் ஜோடிகுரூஸ். போற்றத்தக்கப் படைப்பாளி. இதற்குப்பிறகு எனக்குப் பிடித்த புத்தகத்தை சொன்னால் நீங்கள் கோபித்துக் கொள்ளக்கூடாது. ஜெயமோகனுடைய காடு என்ற நாவல். எனக்கு ரொம்ப பிடித்தமான நாவல். மைனா சினிமா கூட காட்டைப் பற்றியது என்று சொல்கிறார்கள். ஆனால் காடு என்பதை ஒரு கதாபாத்திரமாகவும் அற்புதமான மொழி நடையாலும் சொல்லி இருப்பார் ஜெயமோகன். பின்தொடரும் நிழலின் குரல் கூட நல்ல மொழிநடைதான். ஆனால் சாருநிவேதிதா மாதிரி தேவையற்ற பாலியல், வக்கிரங்களையெல்லாம் திணித்து இருப்பார். பின் தொடரும் நிழலில் குரல் வாசிக்கும் போது நமக்கு கோபம்வரும். ஸ்டாலினை அருகில் இருந்து பார்த்தது மாதிரி அவரைப் பற்றி தேவையற்ற சித்தரிப்புகள் எல்லாம் கூட இருக்கும். அவரது நோக்கம் மார்க்சிய தத்துவத்தை சிதைப்பதுதான். விஷ்ணுபுரம் கூட வாசித்துள்ளேன் ஆனால் காடு தான் எனக்குப் பிடித்தது.\nஇந்தியாவில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலைக் கருவியாக பௌத்தத்தை அம்பேத்கர் தொடங்கி பலரும் அடையாளப்படுத்தி உள்ளனர். இலங்கையில் பௌத்தம் ஒடுக்கும் கருவியாக இருக்கிறது என்று சொல்லலாமா\nஇலங்கையில் மட்டுமா, சீனாவில், திபெத்தில், மலேசியாவில் ஏன் எல்லா நாடுகளிலும் அப்படித்தானே இருக்கிறது. எந்தத் தத்துவமும் பெரும்பான்மை வாதமாக மாறும் போது வன்முறையாக மாறிவிடுகிறது. பௌத்த அடிப்படையில் பௌத்தர்கள் என சொல்லிக் கொள்பவர்கள் அந்த அடிப்படையில் வாழ்வதில்லை. பிக்குகளும் வாழ்வதில்லை. அன்பை போதித்த பிக்குகள் கொலை கூட செய்து இருக்கிறார்கள். பௌத்தத்தில் இருக்கிற நல்ல கருத்துக்களை நாம் ஏற்றுக் கொள்ளலாம். அது ஒடுக்குமுறைக் கருவியாக மாறும்போது அதை எதிர்த்துதான் ஆக வேண்டும்.\nகம்யூனிஸ்ட் அறிக்கையை அடிக்கடி வாசிப்பீர்களாமே\nகம்யூனிஸ்ட் அறிக்கையை ஒவ்வொரு முறையும் வாசிக்கும் போதும் புதியப் புதிய பரிமாணம் கிடைத்துக்கொண்டே இருக்கும். இப்பொழுது எடுத்து வாசித்தாலும் என்ன இது இவ்வளவு நாளா நமக்குப் புரியலையே என்ற எண்ணம்தான் வரும். அந்தமாதிரி ஒரு அறிக்கை உலகத்தில் எந்தக் கட்சிக்கும் கிடையாது. கட்சி அறிக்கை என்று சொல்வதை விட மக்களுக்கான நூலாயுதம் என்று கூட சொல்லலாம். செவ்விலக்கியம் என்றும் கூட அதை வகைப்படுத்தலாம். உலக மயமாக்கலுக்கு எதிரான வேர்கூட அதில் இருக்கிறது.\nசமீபத்திய சினிமா குறித்த உங்கள் அவதானிப்பை சொல்லுங்களேன்\nஇலக்கிய உலகிலும், சினிமா உலகத்திலும் புதிய சக்திகள் உருவாகியுள்ளது. இது மிகவும் ஆரோக்கியமானது. நந்தலாலா படம் வந்து இருக்கிறது அதற்கு ஆயிரம் குறை சொல்கிறார்கள். இது ஜப்பான் படம் என்றெல்லாம் சொல்கிறரர்கள். அப்படி கதை திருடுகிறவர்கள் இந்திப்படத்தைத் திருடக்கூடாதா ஏன் ஒரு கமர்ஷியல் படத்தைத் திருடக்கூடாதா ஏன் ஒரு கமர்ஷியல் படத்தைத் திருடக்கூடாதா ஆனால் நந்தலாலா படம் ஒரு காவியமாக இருக்கிறது. அப்படத்தின் இயக்குனரைக்\nஈழ எழுத்தாளர்கள் எழுதியுள்ள நூல்களில் ஏதேனும் குறித்து...\nயாழ்ப்பாண சமூகத்தைப் பற்றிய ஒரு சித்திரம் இருக்கும். எஸ்.பொ.வினுடைய ‘வரலாற்றில் வாழ்தல்’ என்னும��� நூலில் மன்னார் சமூக மக்களின் உணவுப் பழக்க வழக்கங்கள், கலாசாரங்களெல்லாம் கூட அந்நாளில் பதிவு செய்யப்பட்டு இருக்கும். வேறு நூல்களில் இம்மாதிரியான பதிவுகள் கிடையாது. தேங்காய் உருட்டுவது என்ற ஒன்றை இந்நூலில் எஸ்.பொ. பதிவு செய்திருக்கிறார். தேங்காய் உருட்டுவதைப் பற்றி இப்போது உள்ள சமூகத்திற்கு தெரியவில்லை. யாழ்ப்பாணத் தமிழர்களிடமும் இதைப்பற்றி கேட்டுப் பார்த்தேன். கடந்து முப்பது ஆண்டுகால யுத்த சூழலில் பலவிதமான திருவிழாக்களை அந்த மக்கள் இழந்து விட்டார்கள். நம் நாட்டில் கூட யுத்தமில்லாமல் பல பண்பாட்டு நிகழ்ச்சிகள் அழிந்து போய்விட்டது.\nயாழ்ப்பாணத் தமிழர்கள் தங்களை இந்து என்று சொல்லிக் கொள்வதில்லை. முருக பக்தர்கள், சைவர்கள் என்றுதான் சொல்லிக்கொள்வார்கள். தற்பொழுது ‘பிரம்மிப்பூட்டும் தமிழக வரலாறு’ என்னும் நூலை வாசித்துக் கொண்டு இருக்கிறேன். மிகவும் குறிப்பிடப் படவேண்டிய நூல் அது.\nஅரசியலற்ற இலக்கியம் என்ற வகைப்பாடு உண்டா\nஇலக்கியம் மட்டும் என்ற ஒன்று கிடையாது. அப்படி இருந்தாலும் அதில் எனக்கு உடன்பாடும் கிடையாது. அரசியலும் இலக்கியமும் இணைந்தேதான் செயலாற்ற முடியும். இலக்கியம் மட்டும்தான் என வகைபிரித்தால் ஒரேயரு விசயம்தான்; மக்களுக்கான இலக்கியம் மக்களுக்கு எதிரான இலக்கியம் என்றுதான் வகைப்படுத்த முடியும். இலக்கியத்தில் அரசியலெல்லாம் கிடையாது அதெல்லாம் இங்கு பேசமுடியாது. இது இலக்கியவாதிகள் கூட்டம் என்று சில இலக்கியவாதிகள் கூறுவர். பெந்தகொஸ்தே சபையா என்ன அது\nபுத்தகக் கண்காட்சிக்கு வருபவர்களை அசூயையாகப் பார்ப்பது நாம் ஏதாவது இலக்கியம் பேசினால் இவனெல்லாம் எதுக்கு இலக்கியம் பேசுறான் என்பது. இப்படியாகவும் சில இலக்கியவாதிகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இன்றைக்கு சினிமாவில் வாசிக்கக் கூடியவர்கள் அதிகரித்திருக்கிறார்கள்.\nநாவல்கள், மார்க்சிய நூல்கள் என பல நூல்களை உதவி இயக்குநர்களுக்கு வாசிக்கக் கொடுப்பேன். ஒரு முறை தன் உதவி இயக்குநரிடம் இருந்த புத்தகத்தைப் பார்த்து இயக்குநர் கேட்டிருக்கிறார் என்ன இது என்று, மணிவண்ணன் சார் கொடுத்தார் படிக்கச் சொல்லி அப்படின்னு உதவி இயக்குனர் கூறியிருக்கிறார். பிறகு ஒரு நாள் அந்த இயக்குநர் என்னிடம் ஏன் சார் எங்க பசங்களை எல்லாம் கெடுக்குறீங்க என்றார். புத்தகம் கொடுத்து படிக்கச் சொல்வது கெடுக்கிறதா என்ன இது அசிங்கமாக இருக்கே என்றேன். ஆனால் இன்று ஒரு பெரிய வாசக பரப்பு உருவாகி இருக்கிறது. அரசியல் இலக்கியப் புரிதல்களோடு நிறையப் பேர் இருக்கிறார்கள் இது எதிர் காலத்தின் மீது எனக்குப் பெரிய நம்பிக்கையை ஊட்டுகிறது.\nமாறி இருக்கும் இப்புதிய சூழலில் மீண்டும் படங்களை இயக்குகின்ற உத்தேசம் இருக்கிறதா\nஆரோக்கியமான மாற்றத்தில்தான் இன்றைய தமிழ்சினிமா இருக்கிறது. அந்த மாற்றத்தை மிகவும் ஆழமாகவே உள்வாங்கியிருக்கிறேன். இந்த சூழலில் புதிய படத்தை இயக்கலாம் என்றுதான் யோசித்திருக் கிறேன். அதில் பிரச்சினை என்பது காதல்தான். எல்லா தமிழ் சினிமாவிலும் காதல் இல்லை என்றால் தமிழ் சினிமாவே இல்லையென்று தான் சொல்ல வேண்டியிருக்கிறது. விதிவிலக்காக நந்தலாலா வந்துள்ளது. அதில் காதல் இல்லை. தமிழ் சினிமா ரசிகர்களுக்கு சரவணபவன் சாப்பாடு மாதிரி சினிமா இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இலை போட்டு ஒரு இனிப்பு, கூட்டு, பொறியல், சாம்பார், மோர் குழம்பு, வத்தக்குழம்பு, ரசம், பாயாசம், தயிர், மோர், ஊறுகாய் இப்படியாக ஒரு சினிமாவில் எல்லாமும் இருக்க வேண்டும்.\nவெளிநாட்டுக்காரர்களுக்கு சினிமா தமிழ் சினிமா மாதிரி இல்லை. அவர்கள் பீஸா சாப்பிடுபவர்கள். அதிலும் கை நனையாமல் சாப்பிட்டு பேப்பரில் துடைத்துப்போட்டு போய் விடுவார்கள். அவர்களுக்கு ஒரு படத்தில் ஒரேயரு விசயம் இருந்தால் போதும்.\nபுறங்கையை வழித்துச் சாப்பிட்டால்தான் நம்மவர் களுக்கு சாப்பிட்ட மாதிரி இருக்கும். இரண்டரை மணி நேரம் ஓடும் சினிமாவில் ஐந்து பாடல் 5 X 4 = 20 நிமிடம், டைட்டில் ஹீரோ அறிமுகம், ஹீரோயின் அறிமுகம், காமெடியின் அறிமுகம் என்று நாற்பது நிமிடம் மொத்தமாக போய்விடும். மீதமுள்ள ஒரு மணிநேரத்தில்தான் கதை சொல்ல வேண்டும்.\nகாதல் இல்லாத மனிதனே கிடையாது. கார்ல் மார்க்ஸ்க்கும் காதல் இருந்தது, வள்ளுவருக்கும், மூதறிஞர் என்று சொல்லக்கூடிய கலைஞருக்கும், பேரறிஞர் அண்ணாவிற்கும் காதல் இருந்தது. காதல் இல்லாத மனிதன் இல்லை. அதற்காக காதலே வாழ்க்கையும் இல்லை. மனிதனுடைய வாழ்க்கையில் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கிறது. அதற்கு நடுவில் காதல். அவ்வளவுதான்.\nஎன்னைப் பொறுத்தவரையில் அது வளர���ச்சி அடைந்த அல்லது வெற்றி அடைந்த ஒரு வடிவமாகவே பார்க்கிறேன். பதிப்பாளர்களுக்கு லாபம் ஈட்டுவதாகவோ அல்லது நஷ்டம் அடைவதாகவோ இருக்கின்ற இடத்தையும் தாண்டி ஒரு பண்பாட்டு நகர்வாக இருக்கிறது என்பதைக் குறிப்பிட்டுச் சொல்லியாக வேண்டும். பொழுதைப் போக்குவதற்காக, சைட் அடிக்கிறதுக்காக வருகிறவர்களும் இருக்கிறார்கள். ஜோடனைக்காக புத்தகங்கள் வாங்குகிறவர்களும் கண் காட்சிக்கு வருகிறார்கள்.\nபுத்தகக் கண்காட்சி நடைபெறுகிற அதே காலகட்டத்தில் பொருட்காட்சியும் நடைபெறுகிறது. பொருட்காட்சியில் வெறும் வேடிக்கையும் கேளிக்கையும் மட்டும்தான் இருக்கிறது. ஒப்பீட்டளவில் பார்க்கும்போது பொருட்காட்சியைவிட புத்தகக் கண்காட்சி மிகவும் முக்கியமான ஒரு பண்பாட்டு நடவடிக்கை. வார இதழ்களையும் துப்பறியும் நாவல்களையும் வாசித்துக் கொண்டிருந்த நான் ஏதோ ஒரு புள்ளியில் தீவிர வாசகனாக மாறியதைப்போல கண்காட்சிக்கு வருபவர்களும் ஏதோ புள்ளியில் ஒரு மாற்றத்தை அடையக்கூடும். என்னுடைய மாணவப் பருவத்தில் இது போன்ற புத்தகக் கண்காட்சி இல்லையே என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது\nஇடுகையிட்டது Jesslya Jessly நேரம் 18:48\nமணிவண்ணன் தனது அறுபதாவது வயதில் இறந்திருக்கிறார். அவர் நமது எதிரி அல்ல எனவே அவருடைய இறப்பைக் கொண்டாட முடியாது. எனவே அதற்காக வருந்துபவர்களும் அஞ்சலி செலுத்துபவர்களும் செலுத்தட்டும். ஆனால் இங்கே என்ன நடந்துகொண்டிருக்கிறது மக்களுக்காகவே வாழ்ந்து மடிந்த ஒரு விடுதலை வீரனைப் போல அல்லவா தமிழ்தேசியவாதிகள் மணிவண்ணணின் மரணத்தை சித்தரித்துக்கொண்டிருக்கின்றனர். அது உண்மையா, மணிவண்ணன் சமூகத்திற்காக வாழ்ந்து மடிந்த போராளியா \nதனது ஆரம்ப காலத்தில் கோயம்புத்தூரில் இருந்த பொழுது நக்சல்பாரி அமைப்புகளுடன் தொடர்புகளை பேணி வந்த மணிவண்ணன் பின்னர் அந்த தொடர்புகளை உணர்வுப்பூர்வமாகவே துண்டித்துக்கொண்டு சினிமாவிற்குள் நுழைகிறார். எனவே முதலில் அவர் ஒரு சினிமாக்காரர், இரண்டாவதாக தனது கடைசி காலத்தில் அதாவது 2009 க்கு பிறகு சீமானுடன் சில கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார்; மற்றபடி தமிழ்தேசிய போராட்டங்களில் கூட மணிவண்ணணின் பங்கு பாத்திரம் என்று எதையும் குறிப்பிட முடியாது ஏனெனில் அவ்வாறு எந்த பங்களிப்பையும் அவர் செய்யவில்லை.\nசினிமாவில் இருந்துகொண்டே கூட சமூகத்திற்காக இயங்க முடியாதா, மக்களுக்காக பேச முடியாதா முடியும், பலர் அப்படி வாழ்ந்திருக்கின்றனர், அதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு முதல் உதாரணம் சாப்ளின். சாப்ளினை ஒரு கம்யூனிஸ்ட் என்று கூட சொல்லலாம். இரண்டாவதாக மார்லன் பிராண்டோ. மார்லன் பிராண்டோ ஹாலிவுட்டில் தொழிலாளர்களின் பக்கம் நின்று பல போராட்டங்களை கூட நடத்தியிருக்கிறார். நம் ஊரில் சொல்ல வேண்டும் என்றால் என்.எஸ்.கே, ராதாரவி போன்றவர்களைச் சொல்லலாம். எனவே மணிவண்ணன் தனது கலைப்படைப்புகளில் கூட இவர்களைப் போன்று எதையும் செய்யவில்லை. மாறாக ஆபாசமும் குத்துப்பாட்டும் பொறுக்கித்தனங்களும் தான் அவருடைய படங்களில் இருந்தன. அப்படிப்பட்ட ஒருவரை எப்படி போராளி என்று கூற முடியும் முடியும், பலர் அப்படி வாழ்ந்திருக்கின்றனர், அதற்கு நிறைய உதாரணங்கள் உண்டு முதல் உதாரணம் சாப்ளின். சாப்ளினை ஒரு கம்யூனிஸ்ட் என்று கூட சொல்லலாம். இரண்டாவதாக மார்லன் பிராண்டோ. மார்லன் பிராண்டோ ஹாலிவுட்டில் தொழிலாளர்களின் பக்கம் நின்று பல போராட்டங்களை கூட நடத்தியிருக்கிறார். நம் ஊரில் சொல்ல வேண்டும் என்றால் என்.எஸ்.கே, ராதாரவி போன்றவர்களைச் சொல்லலாம். எனவே மணிவண்ணன் தனது கலைப்படைப்புகளில் கூட இவர்களைப் போன்று எதையும் செய்யவில்லை. மாறாக ஆபாசமும் குத்துப்பாட்டும் பொறுக்கித்தனங்களும் தான் அவருடைய படங்களில் இருந்தன. அப்படிப்பட்ட ஒருவரை எப்படி போராளி என்று கூற முடியும் ஒருவேளை நாம் தமிழர் அமைப்பில் இத்தகைய போராளிகள் தான் இருக்கின்றனரோ \nநடிகர் சத்தியராஜ் கூட தன்னை நாத்திகர், பகுத்தறிவாளர் என்று தான் சொல்லிக்கொள்கிறார். அவர் அப்படி சொல்லிக்கொள்வதாலேயே நாமும் அவரை பகுத்தறிவாளர் என்று ஏற்றுக்கொள்ள வேண்டுமா என்ன அப்படி ஏற்றுக்கொண்டால் நாம் உண்மையில் பகுத்தறிவாளர்களாக இருக்க முடியுமா அப்படி ஏற்றுக்கொண்டால் நாம் உண்மையில் பகுத்தறிவாளர்களாக இருக்க முடியுமா ஆபாச படங்களுக்கு சற்றும் குறைவில்லாத பல படங்களில் நடித்துள்ளவர் தான் சத்தியராஜ். நமீதா உள்ளிட்ட பல ஆபாச நடிகைகளுடன் டஜன் கணக்கான குத்தாட்டங்களையும் போட்டிருக்கிறார். பெண்களை போகப்பொருளாக்கி, ரசிகனுக்கு ஆபாச படையல் போடும் குத்துப்பாட்டுகளுக்கு ஆடும் ஒர��வனை எப்படி பகுத்தறிவாளன் என்று சொல்ல முடியும் ஆபாச படங்களுக்கு சற்றும் குறைவில்லாத பல படங்களில் நடித்துள்ளவர் தான் சத்தியராஜ். நமீதா உள்ளிட்ட பல ஆபாச நடிகைகளுடன் டஜன் கணக்கான குத்தாட்டங்களையும் போட்டிருக்கிறார். பெண்களை போகப்பொருளாக்கி, ரசிகனுக்கு ஆபாச படையல் போடும் குத்துப்பாட்டுகளுக்கு ஆடும் ஒருவனை எப்படி பகுத்தறிவாளன் என்று சொல்ல முடியும் பல படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வசனங்களையும் பேசியிருக்கிறார். பெண்களை பெரியார் இப்படி தான் மதிக்கச் சொன்னாரா பல படங்களில் பெண்களை இழிவுபடுத்தும் வசனங்களையும் பேசியிருக்கிறார். பெண்களை பெரியார் இப்படி தான் மதிக்கச் சொன்னாரா எனவே பெண்களை ஆபாச பொருளாக, நுகர்வு பண்டமாக கருதிய ஒரு நபரை எப்படி பகுத்தறிவாளன் என்று கூற முடியும் எனவே பெண்களை ஆபாச பொருளாக, நுகர்வு பண்டமாக கருதிய ஒரு நபரை எப்படி பகுத்தறிவாளன் என்று கூற முடியும் \nஎதற்காக இதை இங்கு சொல்கிறேன் என்றால், நாளை சத்தியராஜ் இறந்து போனால் அவரையும் போராளியாக்கிவிடுவார்கள், ஏன் என்றால் அவரும் மணிவண்ணனுடன் சேர்ந்து சில கூட்டங்களில் பங்கேற்றிருக்கிறார். அந்த அபாயத்தை கருத்தில் கொண்டு தான் இதை இங்கு கூறினேன். மற்றபடி மணிவண்ணன் கடைசிவரை சொகுசு வாழ்க்கை வாழ்ந்த ஒரு மேட்டுக்குடி சினிமாக்காரர் அவ்வளவு தான். அதைத்தாண்டி அவருக்கு வேறு எந்த சமூக முக்கியத்துவமும் இல்லை. ஒரே வரியில் சொல்வதென்றால் சத்தியராஜ் திரையில் செய்த வேலையை தான் மணிவண்ணன் திரைக்கு பின்னால் இருந்து செய்தார்\n*மதம் என்பது, மக்களின் புரட்சி எண்ணங்களை மங்கச் செய்யவும், அரசு இயந்திரத்திற்கெதிரான அவர்களின் புரட்சியை தடைசெய்யவுமே தோற்றுவிக்கப்படுகிறது என்பது பொதுவான கருத்து. ஆனால், மதத்தை தோற்றுவிக்கும் செயல்பாடு என்பது ஒரு தனிநபரின் பெரும் முயற்சியாக இருக்கிறது. மத ஸ்தாபகரின் முயற்சிகளுக்கு பின்னணியில் இருந்து பல சக்திகள் ஆதரவு அளிக்கலாம்தான். ஆனால், ஒரு மதம் தோன்றும்போது, அது ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மதங்களால் பல இன்னல்களுக்கு ஆளாகிறது. பஹாய் எனும் ஒரு மதம் 19ம் நூற்றாண்டில் ஈரான் நாட்டில் வடிவம் எடுத்து வந்தபோது, இஸ்லாமிய மதத்தினால் பெரும் துன்பத்திற்கு ஆளானது. அதன் ஸ்தாபகர் பஹாவு��்லா என்பவர். இப்படி ஒரே நோக்கத்திற்காக உருவாகும் மதங்களுக்குள் எதற்காக இந்தப் போட்டி அந்தப் போட்டியை உருவாக்குபவர்கள், அந்த மதங்களுக்கு தலைமையேற்கும் மதகுருக்களே. அரசு அமைப்பின் பிரதிநிதிகளாக இருக்கும் அந்த மதகுருக்கள் ஏன் இந்த மோதலை உருவாக்குகிறார்கள் அந்தப் போட்டியை உருவாக்குபவர்கள், அந்த மதங்களுக்கு தலைமையேற்கும் மதகுருக்களே. அரசு அமைப்பின் பிரதிநிதிகளாக இருக்கும் அந்த மதகுருக்கள் ஏன் இந்த மோதலை உருவாக்குகிறார்கள் சமரசம் செய்துகொண்டு செல்லலாமே பழைய மதத்திலிருந்து புதிய மதத்திற்கு மாறிக் கொள்ளலாமே தொழில் ஒன்றுதானேமேலும், ஒரு மதத்தின் ஸ்தாபகர், தன் வாழ்நாளை செலவழித்து, இப்படியொரு கடினமான பணியைச் செய்ய வேண்டிய அவசியமென்ன அவர்களுக்கு, இதைத் தாண்டி வேறு லட்சியங்களும் உண்டா\nஅரேபிய வணிகரான முகமது, கதீஜாவின் மூலமாக கிடைத்த சொத்தை அனுபவிப்பதை விட்டுவிட்டு, பல்வேறு கடின முயற்சிகளின் மூலமாக ஒரு மதத்தை தோற்றுவிக்க வேண்டிய அவசியமென்ன அவர் இறந்த பிறகு, ‍அதைப் பார்க்கப் போகிறாரா என்ன\nஎனவே, மதங்கள் எதற்காக, எந்த அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன அவற்றின் மூலங்கள் என்ன என்பது குறித்து எனக்கு விரிவான விளக்கம் தேவை.எனது கேள்வியானது சற்று குழப்பமாகவும் இருக்கலாம். ஆனாலும், கேள்வியை மீண்டும் மீண்டும் படித்து, புரிந்துகொண்டு பதிலளிப்பீர்கள் என்று நம்புகிறேன் தோழரே. தங்கள் பதிலை விரைவில் எதிர்பார்க்கிறேன்.\nநீங்கள் கேட்டுள்ளது மிகச் சிறந்த கேள்வி என எண்ணுகிறேன். மதங்களைப் பற்றிய இந்த உங்களின் கேள்விக்கான பதிலை கடவுள் நம்பிக்கைக்கும் மதத்துக்கும் இடையிலான வித்தியாசத்தைக் கூறுவதிலிருந்து தொடங்குவது பொருத்தமாக இருக்கும்.பொதுவாக எல்லோரும் நினைத்துக் கொண்டிருப்பது போல் கடவுள் நம்பிக்கையும் மதமும் ஒன்றல்ல. கடவுள் நம்பிக்கை காலத்தால் முற்பட்டது மதம் பிற்பட்டது. இயற்கையின் மீதான அறியாமை, மரணத்தின் மீதான் பயம், பதைப்பு ஆகியவையே கடவுள் நம்பிக்கைக்கான தோற்றுவாய். மதம் என்பது அரசு உருவான பின்பு குறிப்பிட்ட ஒரு சமூகத் தேவை காரணமாகவோ, தேவையின்மையை அகற்றும் காரணமாகவோ அரசுக்கு ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ தோற்றம் பெற்றது. இரண்டையும் தனித்தனியே பிரித்துப் ���ார்த்து புரிந்து கொள்வது மதங்களைப் பற்றிய புரிதலுக்கு இன்றியமையாதது.உலகின் எந்த மதமும் தனியொரு மனிதரால் உருவாக்கப்பட்டவை எனக் கொள்வது மாத்திரைக் குறைவானதாகவே இருக்கும். நீங்கள் கூறும் பஹாய் என்பது தனி மதமல்ல, இஸ்லாத்தின் ஒரு பிரிவு. இதற்கு எதிராய் இஸ்லாத்தின் சன்னி, ஷியா பிரிவு மதவாதிகள் கூறுவதை பொருட்டாய் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. இஸ்லாம் குறித்து பார்த்தால் இஸ்லாம் முகம்மதால் உருவாக்கப்பட்டதல்ல. அவர் நிறுவியது ஓர் அரசைத் தான். இஸ்லாம் முகம்மதின் மரணத்திற்குப் பிறகே உருவாக்கப்பட்டது.சமூகத்தில் உருவாகும் அனைத்திற்கும் அடிப்படைக் காரணமாக இருப்பது உற்பத்தி முறையே. இதனை மார்க்சியம் அடிக்கட்டுமானம் என்கிறது. இந்த அடிக்கட்டுமானத்தில், உற்பத்தி சக்திகளுக்கிடையில் ஏற்படும் முரண்பாடுகளை தீர்க்க ஏற்படுத்தப்படும் வடிவங்கள் எல்லாம் மேற்கட்டுமானம் ஆகிறது. அந்த வகையில் மதம் என்பது ஒரு மேற்கட்டுமான அமைப்பு. தனிப்பட்ட முறையில் ஒவ்வொரு மதத்தையும் ஆராய்ந்து பார்த்தால் அவை சமூகத்தில் நிலவிய ஏதாவது ஒரு சிக்கலுடன் தொடர்புடையதாகவே இருக்கும். எனவே, மதம் என்பது அதன் தோற்ற அடிப்படையில் சீர்திருத்த நிகழ்வாகவே இருக்கிறது.ஆகவே, மதம் என்றாலே அது புரட்சிகர எண்ணங்களை மழுங்கடிப்பதற்காக தோற்றுவிக்கப்பட்டது என புரிந்து கொள்வது தட்டையான புரிதல். எடுத்துக்காட்டாக ரோமனிய மன்னர்களும் திருச்சபைகளும் இணைந்து நிலப்பிரபுத்துவத்தின் கடைசிக் காலத்தில் மக்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்த போது அதை எதிர்த்து புரோட்டஸ்டாண்ட் பிரிவு தோன்றியது. பார்ப்பனிய மதம் விவசாயத்துக்கு உற்றதுணையாக இருந்த மாடுகளை தின்று தீர்த்துக் கொண்டிருந்த போது அதற்கு எதிராக பௌத்தம் கொல்லாமையை பேசியது. இந்நிகழ்வுகளை மார்டின் லூதருடனும், கௌதம சித்தார்த்தனுடனும் மட்டுமே இணைத்துப் பார்க்க முடியுமா அந்தக் காலகட்டத்தின் புரட்சிகர எண்ணங்களை அவர்கள் தங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார்கள்.அதேநேரம் மதங்கள் தங்கள் இயல்பில் ஆளும் வர்க்கங்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது அந்தக் காலகட்டத்தின் புரட்சிகர எண்ணங்களை அவர்கள் தங்கள் வாயிலாக வெளிப்படுத்தினார்கள்.அதேநேரம் மதங்கள் தங்கள் இயல்பில் ஆளும் வர்க்கங்களுக்கு ஆதரவாகவே செயல்படுகின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது எந்த ஒரு கோட்பாடும் அது தோன்றிய காலகட்டத்துக்கு மட்டுமே புரட்சிகரமானதாக இருக்கும். சமூகத்தில் மாற்றம் நேரும் போது அதை பிரதிபலிக்கும் கோட்பாட்டிலும் மாற்றம் தேவைப்படுகிறது. அவ்வாறான மாற்றம் நேராத போது, அல்லது சமூகத்துக்கு தேவையற்ற காலத்தில் மாற்றங்கள் நேருகின்ற போது அந்தக் கோட்பாடு தேங்கிப் போகிறது. எந்த ஒரு அரசானாலும் அதன் தவிர்க்கவியலாத குணமாக இருப்பது, நிலவுகின்ற உற்பத்தி முறையில் எந்த மாற்றமும் நேர்ந்து விடாதவாறு பாதுகாப்பது. உற்பத்தி உறவுகளுள் முரண்பாடு தோன்றும் போது அது நிலவும் உற்பத்தி முறையை தாக்கிவிடக் கூடாது என்பதற்காக உற்பத்தி உறவுகளான மக்களை மழுங்கடிக்க அரசு செய்யும் பல்வேறு உத்திகளில் மதம் – தேக்கமடைந்து மாற்றங்களுக்கு முகம் கொடுக்காத மதம் – முதன்மையானதாக இருக்கிறது. இது தான் அரசுகளுக்கும் மதங்களுக்கும் இடையேயான பிரிக்க முடியாத பிணைப்பு. மதங்களை மக்களிடம் நிலை நிறுத்துவதற்கு தேவையான இன்றியமையாத கச்சாப் பொருள் தான் கடவுள் நம்பிக்கை.ஆக, மதம் என்பதை அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானத்திற்கு உட்படுத்தி பார்க்கும் போது மட்டுமே நம்மால் துல்லியமாக புரிந்து கொள்ள முடியும். மதங்கள் அந்தந்த காலகட்டத்தின் தேவையை ஒட்டியே பிறந்திருக்கின்றன. இதை தனி ஒருவரால் முன் திட்டமிட்டு தொடங்கியிருக்க முடியாது. இருப்பினும் மதங்களின் தோற்றத்தில் தனி மனிதர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடவும் முடியாது. சமூகத்தின் தேவையை முழுமையான அம்சமாக கொண்டால் தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்பை குறிப்பிட்ட அம்சமாக கொள்ளலாம்.மதங்களின் தோற்றங்களின் போது தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்புக்கு வேறுசில நோக்கங்கள் இருந்திருக்கலாம். இஸ்லாம் எனும் மதத்தை எடுத்துக் கொண்டால் முகம்மதின் நோக்கம் மூன்று பிரிவாக இருந்த மக்களை ஒருங்கிணைத்து ஒரு அரசை தோன்றுவிக்க வேண்டும் என்பது மட்டுமே. அந்த அரசுக்கு வாரிசுகள் யார் எனும் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவரும் தேவையே இஸ்லாம் எனும் மதமாக உருத்திரண்டது. கிருஸ்தவத்தை எடுத்துக் கொண்டால் இயேசுவின் – இவர் உலகில் வாழ்ந்த ஒரு மனிதரா எந்த ஒரு ���ோட்பாடும் அது தோன்றிய காலகட்டத்துக்கு மட்டுமே புரட்சிகரமானதாக இருக்கும். சமூகத்தில் மாற்றம் நேரும் போது அதை பிரதிபலிக்கும் கோட்பாட்டிலும் மாற்றம் தேவைப்படுகிறது. அவ்வாறான மாற்றம் நேராத போது, அல்லது சமூகத்துக்கு தேவையற்ற காலத்தில் மாற்றங்கள் நேருகின்ற போது அந்தக் கோட்பாடு தேங்கிப் போகிறது. எந்த ஒரு அரசானாலும் அதன் தவிர்க்கவியலாத குணமாக இருப்பது, நிலவுகின்ற உற்பத்தி முறையில் எந்த மாற்றமும் நேர்ந்து விடாதவாறு பாதுகாப்பது. உற்பத்தி உறவுகளுள் முரண்பாடு தோன்றும் போது அது நிலவும் உற்பத்தி முறையை தாக்கிவிடக் கூடாது என்பதற்காக உற்பத்தி உறவுகளான மக்களை மழுங்கடிக்க அரசு செய்யும் பல்வேறு உத்திகளில் மதம் – தேக்கமடைந்து மாற்றங்களுக்கு முகம் கொடுக்காத மதம் – முதன்மையானதாக இருக்கிறது. இது தான் அரசுகளுக்கும் மதங்களுக்கும் இடையேயான பிரிக்க முடியாத பிணைப்பு. மதங்களை மக்களிடம் நிலை நிறுத்துவதற்கு தேவையான இன்றியமையாத கச்சாப் பொருள் தான் கடவுள் நம்பிக்கை.ஆக, மதம் என்பதை அடிக்கட்டுமானம், மேற்கட்டுமானத்திற்கு உட்படுத்தி பார்க்கும் போது மட்டுமே நம்மால் துல்லியமாக புரிந்து கொள்ள முடியும். மதங்கள் அந்தந்த காலகட்டத்தின் தேவையை ஒட்டியே பிறந்திருக்கின்றன. இதை தனி ஒருவரால் முன் திட்டமிட்டு தொடங்கியிருக்க முடியாது. இருப்பினும் மதங்களின் தோற்றத்தில் தனி மனிதர்களின் பங்களிப்பை குறைத்து மதிப்பிடவும் முடியாது. சமூகத்தின் தேவையை முழுமையான அம்சமாக கொண்டால் தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்பை குறிப்பிட்ட அம்சமாக கொள்ளலாம்.மதங்களின் தோற்றங்களின் போது தனிப்பட்ட மனிதர்களின் பங்களிப்புக்கு வேறுசில நோக்கங்கள் இருந்திருக்கலாம். இஸ்லாம் எனும் மதத்தை எடுத்துக் கொண்டால் முகம்மதின் நோக்கம் மூன்று பிரிவாக இருந்த மக்களை ஒருங்கிணைத்து ஒரு அரசை தோன்றுவிக்க வேண்டும் என்பது மட்டுமே. அந்த அரசுக்கு வாரிசுகள் யார் எனும் குழப்பத்தை முடிவுக்கு கொண்டுவரும் தேவையே இஸ்லாம் எனும் மதமாக உருத்திரண்டது. கிருஸ்தவத்தை எடுத்துக் கொண்டால் இயேசுவின் – இவர் உலகில் வாழ்ந்த ஒரு மனிதரா இல்லையா என்பது வேறு விசயம் – நோக்கம் அடிமைகள் மீதான இரக்கமாக இருந்தாலும், பவுலின், அப்பலோஸ்தர்களின் நோக்கம் அடிமைகளின��� எழுச்சியை மட்டுப்படுத்தி மன்னனுக்கு கீழ்ப்படிய வைப்பதே.எந்த விதத்தில் பார்த்தாலும் மதங்கள் என்பவை மக்களின் தேவைகளோடு தொடர்பு கொண்டவைகளாகவே இருந்திருக்கின்றன. நேர்மறையாகவோ எதிர்மறையாகவோ மக்களின் துயரங்களுக்கான வடிகால்களாக இருந்திருக்கின்றன. அதேநேரம் மக்களை துயரங்களைத் தீர்க்கும் அறிவியல் ரீதியான தீர்வு எது எனும் பார்வையை மதங்கள் கொண்டிருக்க முடியாது. இதனால் தான் மார்க்ஸ் மதம் மக்களுக்கு அபினியாக இருக்கிறது என்பதோடு இதயமற்ற உலகின் இதயமாகவும் இருக்கிறது என்பதையும் சேர்த்துச் சொன்னார். விலங்குகளுக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது. மனிதனின் தொடக்க காலங்களில் கடவுள் நம்பிக்கையோ, மதவழிப்பாடோ இல்லாமல் இருந்ததைப் போல இனி வருங்காலத்திலும் மதமும் கடவுள் நம்பிக்கையும் இல்லாமல் போகும்.\n*அண்மையில் இணையத்தில் உலாவியபோது தற்செயலாக ‘1969ல் அமெரிக்கர்கள் சந்திரனில் சென்று இறங்கியது பெரும் மோசடி’ என்று ஆதாரங்கள் பலவற்றைச் சுட்டிக்காட்டி விளக்குவதைப் பார்த்தேன். அவர்கள் நிலவில் சென்று இறங்கவேயில்லை என்றும் இறங்கியதாக காண்பிக்கப்படும் படங்கள்,சலனப்படங்கள் அனைத்தும் ஸ்டூடியோக்களிலே சித்தரிக்கப்பட்டவை என்றும் கூறுகின்றனர்.\nஅப்பலோ 11 இறக்கம் பற்றிய உத்தியோகபூர்வ ஒளிப்படங்களில் தரையிறங்கிய விண்கலத்தின் நிழலும் விண்வெளி வீரர்களின் நிழலும் வேறுவேறு கோணங்களில் விழுவது. சலனப்படத்தில் அமெரிக்கக்கொடி நிலவில் நடப்படும்போது காற்றிலசைவது போல அசைவது.. விண்கலத்தின் பாதங்களில் சந்திரத்தரையிறங்கலுக்கான சிறு தூசுகூடப்படியாமல் சுத்தமாக இருப்பது.. வானிலே நட்சத்திரங்கள் இல்லாமல் இருப்பது.. என்று ஏகத்துக்கு அடுக்கிக் கொண்டேயிருக்கின்றார்கள். அவர்கள் கூறுவதைப் பார்த்தால் அதை நம்பவும் முடியவில்லை நம்பாமல் இருக்கவும் முடியவில்லையே \nஒருவேளை அன்றைய சோவியத் யூனியனை மிஞ்சிக் காட்ட வேண்டும் என்ற அவசரத்தில் அவகாசம் போதாமல்தான் மோசடியாக சித்தரித்தார்களா அப்படியானால் அது எத்தனை பெரிய ஏமாற்று அப்படியானால் அது எத்தனை பெரிய ஏமாற்று எது உண்மை என்று கூறுவீர்களா..\nஆம். இப்படி ஒரு செய்தி முன்பிருந்தே உலவிக் கொண்டுதான் இருக்கிறது. நிலவில் தரையிறங்கவே இல்லை என்பதற்கு என்னென்ன காரணங��கள் கூறுகிறார்களோ, அது எப்படி பொருத்தமாக இருக்கிறதோ அதேபோல் அமெரிக்கா அந்தக் கேள்விகளுக்கு கூறிய பதிலும் பொருத்தமாகவே இருக்கிறது. எடுத்துக்காட்டு, நிலவில் காற்றில்லை ஆனால் நட்ப்படும் அமெரிக்க கொடி அசைகிறதே எப்படி இதற்கு அவர்களின் பதில், நடப்படும் போது உண்டாகும் பௌதிக அசைவு, அதை தடை செய்வதற்கான காற்று போன்ற ஊடகங்கள் இல்லாததால் நீண்ட நேரத்திற்கு இருக்கும் என்பது. இதுவும் அறிவியல் ரீதியில் சாத்தியம் தான்.\nஆனால் அன்றைய நேரத்தில், சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே விண்வெளி வெற்றிகளைச் சாதிப்பதில் பெரும் போட்டியே நிலவியது. அதில் சோவியத் யூனியன் முன்னணியிலும் இருந்தது. நிலவில் மனிதனை தரையிறக்கும் திட்டமும் அதற்கான பணிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. இந்த விசயத்தில் சோவியத் யூனியனை முந்திக் காட்ட வேண்டும் எனும் முனைப்புடன் அமெரிக்கா செயல்பட்டுக் கொண்டிருந்தது. இந்த வேளயில் தான் 1969ல் அமெரிக்க மனிதனை நிலவில் தரையிறங்க வைத்தது. இது அந்த நேரத்தில் புதிய அறிமுகமான தொலைக்காட்சிப் பெட்டியில் ஒலிபரப்பாகி உலகமெங்கிலுமிருந்து பார்த்தார்கள். அதனால் நேரில் பார்த்த ஒன்றை சந்தேகிக்கும் எண்ணம் அந்த நேரத்தில் பெரும்பாலும் ஏற்படவில்லை. ஆனால் சோவியத் யூனியனின் லூனார் லாண்டிங் சிஸ்டத்தை பிரிட்டன் உதவியுன் திருடித்தான் அமெரிக்கா இதை சாதித்தது என்று பின்னர் நிரூபிக்கப்பட்டது. என்றாலும் அமெரிக்கா நிலவில் தரையிறக்கியது குறித்த சர்ச்சை இன்னும் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. தெளிவான முடிவு இல்லை.\nபொதுவாக இது போன்ற விண்வெளி ஆய்வுகள் மக்களின் உயர்வுக்கு உதவும் விதத்தில் செய்யப்படுவது இல்லை என்பதால் அவைகளை புறக்கணித்து விடலாம். ஆனால் அவ்வாறான ஆய்வுகளுக்கு செலவிடும் பணம் மக்களின் வரிப்பணத்தின் மூலம் பெறப்படுகிறது என்பதால் உண்மைகள் வெளிப்பட்டே ஆக வேண்டும். எய்ட்ஸ் எனும் நோய் எப்படி உருவாகியது என்பதை ஆய்வு செய்த பல அறிவியலாளர்கள் மர்மமான விதத்தில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்களை தொடர்ச்சியாக கொலை செய்தது யார் என்பது கண்டுபிடிக்கப்படவே இல்லை. ஆனால் அமெரிக்கா, ஆப்பிரிக்காவில் அது போன்ற உயிரியை உருவாக்கும் முயற்சியில் இருந்தது என்பது நிரூபிக்கப்��ட்டிருக்கிறது.\nதன்னை ஏகாதிபத்திய தலைமையாக முன்னிருத்திக் கொள்ள இது போன்ற பல மோசடிகளை அமெரிக்க செய்திருக்கலாம். வெளிக்கசிந்திருப்பவை கொஞ்சமே. நாளை அமெரிக்காவில் சோசலிச அரசு ஏற்பட்டால் இது போன்ற பல புதிர்களுக்கு விடை கிடைக்கலாம்.\n*ஆதிகாலத்திலிருந்து உழைக்கும் மக்களின் இலக்கியங்களையும் கலைகளையும் (உ-ம் நாட்டார் பாடல்கள் தெருக்கூத்து) எடுத்துக்கொண்டால் கூட அவற்றில் அந்தந்த பிரதேசங்களுக்குரிய கடவுள் நம்பிக்கைகளும் (சிறுதெய்வ வழிபாடுகள் முதற்கொண்டு இன்றைய நிறுவனமயப்படுத்தப்பட்ட மதங்கள் வரையிலான) மூடநம்பிக்கைகளும் பின்னிப்பிணைந்ததாகத்தானே இருந்து வருகின்றன.\nஇவற்றை நாம் எவ்வாறு புரிந்துகொள்வது.. இவற்றை அவர்களின் அந்தக் காலகட்டத்திற்குரிய நம்பிக்கைகளைத் தவிர்த்த இலக்கிய கலைவடிவங்களாக ஏற்றுக்கொள்வதா அல்லது முற்றிலும் நிராகரிப்பதா இவற்றை அவர்களின் அந்தக் காலகட்டத்திற்குரிய நம்பிக்கைகளைத் தவிர்த்த இலக்கிய கலைவடிவங்களாக ஏற்றுக்கொள்வதா அல்லது முற்றிலும் நிராகரிப்பதா\nகலை இலக்கியம் யாவும் மக்களின் உழைப்பிலிருந்து கிளைத்தவைகளே. கலைகளை உருவாக்குவதும் அதைப் பாதுகாப்பதும் மக்களே. உழைக்கும் மக்களிடமிருந்து அன்னியப்படும் எந்தக் கலையும் வளரவோ நிலைக்கவோ செய்யாது. ஆனால் அவ்வாறான கலைகளில் மக்களின் மேம்பாட்டுக்கு எந்த விதத்திலும் உதவாத கடவுள், மத நம்பிக்கைகளும், மரபு சார்ந்த மூட நம்பிக்கைகளும் விரவிக் கிடக்கின்றன. இதை எப்படி புரிந்து கொள்வது\nஅறிவியலும், உண்மைகளும், வரலாறும் உழைக்கும் மக்களின் வாழ்வில் நேரடியாக வெளிப்படுவதில்லை. மறைபொருளாக, வடிவங்களினூடாகத்தான் வெளிப்படும். மறுபக்கம், கடவுள் நம்பிக்கை என்பது வேறு, மதங்கள் என்பது வேறு என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். உழைக்கும் மக்கள் தொடக்க காலத்தில் தங்கள் உழைப்பின் மீதான கடினங்களையும், தடைகளையும், அறியாமைகளையும், பயங்களையும் தான் கடவுளாக உருவகப் படுத்தினார்கள். இந்த உருவகங்களினூடான உண்மைகளை தலைமுறை தாண்டி அறிவிப்பதற்காகத் தான் கலை வடிவங்களை பயன்படுத்தினார்கள். மக்கள் பயன்படுத்திய அந்த வடிவங்களைத் திருடி மறுகட்டமைத்துத்தான் மதங்கள் உருவெடுத்தன. இப்போது மதங்களை அம்பலப்படுத்தி மக்களிடம் மத மயக்கத���தை நீக்கும் அவசியம் இருக்கிறது என்பதற்காக உழைக்கும் மக்களின் கலைகளை மறுதலிப்பது என்பது மக்களையே மறுதலிப்பதாகும்.\nஅதேநேரம், இன்றைய ஏகாதிபத்திய சூழலில் கலைகள் எதற்காக பயன்படுத்தப்படுகின்றன ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிரான, அரசுகளுக்கு எதிரான மக்களின் கோபத்தை மடைமாற்றி மறக்கடிப்பதற்காக பயன்படுகின்ன்றன என்பதையும் உள்வாங்க வேண்டும். எனவே, கலைகள் என்றால் அந்த நேர மக்களின் உண்மைகளின் மேல் மூடியாக இருக்கும் மத அலம்பல்களையும், மக்களை மழுங்கடிக்கும் ஏகாதிபத்திய நோக்கங்களையும் களைந்து தரிசிக்க வேண்டும். இதை உழைக்கும் மக்களை உணர்வூட்டி விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமே சாதிக்க முடியும். அப்போது தான் கலை இலக்கியம் யாவும் மக்களுக்கானதாக இருக்கும்.\n“மத நூல்களிலுள்ள அறிவியல் குறைபாடுகளைக் குறிப்பிட்டு அவற்றை ஒருபோதும் நான் இழிவு செய்யப்போவதில்லை. ஏனென்றால் அவை எதுவுமே அறிவியல் நூல்கள் கிடையாது” என்று கலிலியோ கலிலி கூறியதைப் பற்றி உங்கள் கருத்து என்ன\nகலிலியோவின் வாதப்படி, மதவாதிகளின் உளறல்களை ஒரு பொருட்டாக எடுத்துக்கொண்டு சக்தியை விரயம் செய்துகொண்டிருக்கின்றோமே என்ற ஐயம் உங்களுக்கு ஒருபோதும் வரவில்லையா கூறுங்கள்\nமத நூல்கள், வேதங்கள் அறிவியல் பேசுபவை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். கலிலியோ இவ்வாறு குறிப்பிட்டிருந்தாரென்றால் அது சரியானது தான். ஆனால் ஒரு அறிவியலாளனின் பணிக்கும், சமூகத்தை மாற்றியமைக்க விரும்புபவனின் பணிக்கும் இடையே வேறுபாடுகள் உண்டு. அறிவியல் உண்மைகளை கண்டறிந்து உலகிற்கு நிரூபித்துக் காட்டுவது அறிவியலாளனின் பணி. ஆனால் சமூகத்தை மாற்றியமைக்க அது மட்டும் போதாது. எதுவெல்லாம் மக்கள் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்கிறதோ அவைகளையெல்லாம் அம்பலப்படுத்தி உடைத்து எறிந்து மக்களுக்கு தெளிவை ஏற்படுத்த வேண்டியது அவனுடைய கடமை. மதம் என்பது ஆளும் வர்க்கங்கள் மக்களை அறியாமையில் மூழ்கடித்து வைத்திருக்க கண்டுபிடித்து தக்க வைத்துக் கொண்டிருக்கும் உத்தி. இதில் உடைப்பை ஏற்படுத்துவதுவும் மக்கள் நலம் நாடுபவர்களின் பணி தான். இந்த அடிப்படையில் தான் கம்யூனிடுகள் மதங்களை கடவுளர்களை தொடர்ந்து அம்பலப்படுத்திக் கொண்டிருகிறார்கள். இது சக்தியை விரையம் செய���வதாகாது. ஆனால், கடவுளர்களை அம்பலப்படுத்துவது மட்டுமே அவர்களின் பணியல்ல. இது முதன்மையானதும் அல்ல. பல்வேறு பணிகளில் இதுவும் ஒன்று எனும் அளவில் தான் அதன் முக்கியத்துவம். ஏனென்றால், சமூக அமைப்பில் ஏற்றத்தாழ்வுகள் நீடித்துக் கொண்டிருக்கும் வரை மதங்கள், கடவுட் கொள்கைகள் உயிருடன் இருக்கவே செய்யும்.\n*கமல்ஹாசன்,பாரதி போன்றோரை பார்ப்பன எண்ணம் கொண்டவர்கள் என்று சித்தரிப்பது ஏன் அவர்கள் முற்போக்கான எண்ணம் கொண்டவர்களாக இருந்தாலும் பிராமணனாக பிறந்ததால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியா அவர்கள் முற்போக்கான எண்ணம் கொண்டவர்களாக இருந்தாலும் பிராமணனாக பிறந்ததால் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சியாஅவர்கள் சுயஜாதி அபிமானம் கொண்டவர்கள் என்று எவ்வாறு குற்றம் சாட்டுகிறீர்கள்\nகமல் பாரதி போன்றவர்களிடம் முற்போக்கு இருக்கிறதா என்பதை அவர்களைச் சுற்றி உருவாக்கப்பட்டிருக்கும் பிம்பத்தின் மூலம் எடை போட முடியாது. அவர்களின் படைப்புகளை சீர்தூக்கிப் பாருங்கள். அவர்களின் முற்போக்கு முகமூடி இற்றுப் போயிருப்பது அப்போது புரியும். வே. மதிமாறன் எழுதிய ‘பாரதீய ஜனதா பார்ட்டி’ படித்திருக்கிறீர்களா பார்ப்பன ஜாதியில் பிறந்ததால் மட்டுமே ஒருவன் பார்ப்பானாகி விடுவதில்லை. பார்ப்பனீயத்தை யாரெல்லாம் தூக்கிப் பிடித்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் பாப்பான்கள் தாம், அவர்கள் எந்த ஜாதி, மதத்தில் பிறந்திருந்தாலும். அப்துல் கலாம் கூட ஒரு பாப்பான் தான். பிறப்பின் அடிப்படையில் தகுதியை தீர்மானிப்பது பார்ப்பனியத்தின் ஒரு பகுதி. பாரதி, கமல் போன்றவர்களை ‘முற்போக்கு’ கேட்டகிரியில் வகைப்படுத்தியே ஆகவேண்டும் என நீங்கள் விரும்பினால் பார்ப்பனிய முற்போக்கு என்று குறித்துக் கொள்ளுங்கள், பொருத்தமாக இருக்கும்.\n*ஆண்கள் விருத்தசேதனம் செய்து கொள்வது நன்மையே என்று சில மருத்துவர்கள் சிபாரிசு செய்கின்றனர். சிலர் தேவையற்ற செயல் என்று கண்டிக்கின்றனர். இதை பற்றிய தங்கள் கருத்து என்ன .\nவிருத்த சேதனம் செய்வது நல்லதா அல்லதா என்று பொதுவாக கேட்டால் நல்லது என்றே கூறலாம். நகம் வெட்டுவது, அதில் அழுக்கு சேரும் என்பது போன்ற பயன்பாடு. ஆனால் அது ஒன்றும் பாலியல் ரீதியான நோய்களுக்கு நிவாரணியல்ல. விருத்த சேதனம் செய்வது நோய்களைத் தடுக்கவும் செ���்யாது. அது மதச் சடங்காக இருப்பதனால் புனிதப்படுத்தப்பட்டு உயர்வாக கூறப்படுகிறது அவ்வளவு தான். அப்ரஹாமிய மதங்களான யூத, கிருஸ்தவ, இஸ்லாமிய மதங்களில் மதச் சடங்காக செய்யப்பட்டு வந்தாலும் வட கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளில் இந்தப் பழக்கம் தொடங்கியது. கிமு 2300லியே விருத்த சேதனப் பழக்கம் இருந்திருக்கிறது என்பதை எகிப்திலுள்ள குகை ஓவியங்கள் தெரிவிக்கின்றன. தனிப்பட்ட சுகத்தை விட சமூக நலனே முதன்மையானது எனும் பொருளில் தொடங்கிய சடங்கானது இன்று மதச் சடங்காக எய்ட்ஸைக் கூட தடுக்கும் என்றெல்லாம் பொய்யாக பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஆனால் சாதாரண பாலியல் நோய்களைக் கூட இது தடுக்காது என்பதை மருத்துவர் வாலஸ்டைன் என்பவர் அறிவியல் ரீதியாக வெளிப்படுத்தினார்.\n சிறிது காலமாக அலிசினா எனும் இறைமறுப்பாளர் ஒருவரின் இணையத்தளத்தை பார்த்து வருகின்றேன். அவர் உலகின் மதங்கள் அனைத்தையும் ஒரே தராசில் எடைபோடாமல் இஸ்லாத்தை சாத்தானின் மதம் என்கிறார். அதாவது இஸ்லாம் வெறுப்பின் மதம் என்றும் அது மட்டுமே தனது இருப்புக்காக ஏனைய மதங்களையும் அதனைப் பின்பற்றுவோரையும் மதம் மாற்ற நினைக்கின்றது. அது முடியாதபோது அழிக்கத் துடிக்கின்றது…என்பதற்கான ஆதாரங்களைத் தர்க்கரீதியாக முன்வைக்கின்றார்.அலிசினா தன்னை மதநம்பிக்கையற்றவர் என்று சொல்கின்றார். அதேவேளை ஏனைய மதங்களினால் மக்களுக்குள்ள ஆபத்தைவிட இஸ்லாமிய மதத்தினால் விளையும் ஆபத்துதான் பிரமாண்டமானது என்கின்றார். அதேவேளை அவர் கம்யுனிசத்தையும் மறுக்கின்றார். இதுபற்றி என்ன நினைக்கின்றீர்கள். முடிந்தால் அவரது தளத்தைப் பார்வையிடுங்கள்.\nஅலி சினாவின் சில கட்டுரைகளை நான் ஏற்கனவே படித்திருக்கிறேன்.\nஅவர் முகம்மது குறித்து எழுதிய நூலை படித்துக் கொண்டிருகிறேன். ஈரான் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தவரான அவருடைய இஸ்லாமிய வெறுப்பு மேற்கத்திய கருத்தியலிலிருந்து தோன்றியிருக்கிறது. இஸ்லாம் நடப்பிலிருக்கும் ஏனைய மதங்களுடன் ஒப்பிட்டால் சிறப்பானதே,\nஆனால் அது ஏனைய மதங்களைப் போலவே எப்போதோ காலவதியாகிவிட்டது. அலி சினாவின் எழுத்துகளைப் பார்க்கும் போது அவர் நாத்திகர் எனும் நிலையில் கூட இல்லாமல் இஸ்லாமிய வெறுப்பு எனும் நிலையில், வரட்டுத்தனத்தில் நிலை கொண்டிருப்பதாகவே தெரிகிறது.\nஎடுத்துக்காட்டுகளாக, முகம்மது தம் வாழ்நாளின் பிற்பகுதியில் ஒருவித பாலியல் நோய்க்கு ஆட்பட்டிருந்தார், மரியா கிப்தியாவின் மகனுக்கு தந்தை யார் போன்றவற்றில் அவரின் வாதங்களைக் குறிப்பிடலாம். ஆனால் இஸ்லாமிய வேத, உபனிடதங்களின் மூலை முடுக்குகளையெல்லாம் ஆய்ந்து தன் படைப்புகளை எழுதுகிறார் என்பதில் ஐயமொன்றுமில்லை.பொதுவாக நாத்திகம் என்பது முழுமையானதல்ல என்தை நான் அடிக்கடி குறிப்பிட்டுக் கொண்டிருக்கிறென். கடவுள் நம்பிக்கை, மத நிறுவனங்கள் எல்லாம் சுரண்டலின் வடிவங்கள். சுரண்டலைப் புரிந்து கொள்ளாமல், சுரண்டலை ஒழிப்பது பற்றி சிந்திக்காமல், அதற்கான வழிமுறைகளைக் காணாமல், அவற்றை நடைமுறைப்படுத்த முயலாமல் மதங்களை தங்களின் விருப்பத்தளத்திலிருந்து விமர்சனம் மட்டும் செய்து கொண்டிருப்பது குறைபாடுடையதே. நான் புரிந்து கொண்ட வகையில் அலிசினாவின் இஸ்லாமிய எதிர்ப்பு இந்த வகையானதாகவே இருக்கிறது. இதற்கு வெளியே சமூகப் பார்வை என்று அவருக்கு எதுவும் இருப்பதாக தெரியவில்லை.\nஅவரின் கம்யூனிச எதிர்ப்பு குறித்து சில கட்டுரைகளில் ஒரு சில சொற்களில் வெளிப்படுத்தியிருக்கிறார். சர்வாதிகாரம் எனும் பார்வையில் தான் அதுவும் இருக்கிறது. தன்னுடைய கம்யூனிசத்திற்கு எதிரான நிலைப்பாடு குறித்து அவர் விளக்கினால், ஏதும் கட்டுரை எழுதினால் தான் அதை தெரிந்து கொள்ளவும், சரியா\n*…இஸ்லாம் பெண்களின் மனித உரிமைகளை நசுக்குகின்றது என்று கூப்பாடு போடும் மேற்கத்திய சிந்தனையாளர்கள், முஸ்லிம் பெண்கள் அணிகின்ற பர்தாவை மனித உரிமைகளோடு இணைக்கின்ற அளவுக்கு ஏறக்குறைய அதை ஒத்த வடிவிலான உடையையே கிறிஸ்தவ பெண் மதகுருமார்கள் அணிகின்றார்கள் என்ற உண்மையைக் கண்டு கொள்வதில்லை….என்று “ஜனநாயகம் : வெள்ளைக் கிறிஸ்தவர்களின் அரசியல் முறைமை” என்ற தனது நூலிலே எழுதிக்கொண்டு செல்கிறார் எங்கள் நாட்டிலுள்ள ஒரு ஆய்வாளர். இதுபற்றி உங்கள் கருத்துதான் என்ன\nநீங்கள் குறிப்பிட்ட அந்த நூலை நான் படித்திருக்கவில்லை, நீங்கள் எழுதியதைக் கொண்டு மட்டும் கூறுவதாக இருந்தால், அந்த ஆய்வாளர் கூறுவதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.\nஎதை எதிர்க்கிறார்களோ அதே வடிவிலான ஆடை அணிவதை மத அடிப்படையில் சொந்த மதத்தில் ஏற்கும் போது, பிற மதத்தில் ச���யல்பாட்டை விமர்சிக்க அடிப்படையற்றுப் போகிறது. குறிப்பிட்ட பெண்களுக்கு மட்டும் என்று கிருஸ்தவமும், எல்லாப் பெண்களுக்கும் என்று இஸ்லாமும் கூறுவதைத் தவிர வேறு வேறுபாடுகள் இரண்டுக்குமிடையே இல்லை. ஆண்களை விட பெண்கள் அதிக அளவு ஆடை அணிய வேண்டும் என்பதிலும் மாற்றுக் கருத்து இல்லை. அதை மதக் கட்டுப்பாடாக திணிப்பதன் நோக்கம் என்ன அது சமூக நோக்கில் சரியானதா அது சமூக நோக்கில் சரியானதா என்பது தான் அதை பரிசீலிக்கும் போது எடுத்துக் கொள்ளப்பட வேண்டியவைகள்.\nஇந்த அடிப்படையில் நின்றுதான் புர்கா குறித்த என்னுடைய விமர்சனத்தை கற்பனைக் கோட்டை .. தொடரில் வைத்திருந்தேன். அந்த அடிப்படைகளை கவனத்தில் கொள்ளாமல் செய்யப்படும் விமர்சனங்களும், விளக்கங்களும் மாற்றுக் குறைவானவைகள் தாம்.\n*கருத்து சுதந்திரம் என்பதின் வரையறை என்னஆதாரம் இல்லாமல் கூட யார் வேண்டுமானாலும் யாரையும் விமர்சிக்கலாம் என்பதாஆதாரம் இல்லாமல் கூட யார் வேண்டுமானாலும் யாரையும் விமர்சிக்கலாம் என்பதாநடைமுறையில் விமர்சனத்திற்கு உள்ளாகிறவர்கள் எங்கள் மீது அவதூறு கூறுகிறார்கள் என்று கூறி கொண்டு வன்முறையில் இறங்கும் போது அவர்களை கண்டிக்கும் அனைவரும் தனது மனைவியின் நடத்தையையோ அல்லது தனது தாயின் நடத்தையையோ பற்றி ஒருவன் ஆதாரம் இல்லாமல் உளரும் போது அவனை அழைத்து விவாதிப்பதில்லையேநடைமுறையில் விமர்சனத்திற்கு உள்ளாகிறவர்கள் எங்கள் மீது அவதூறு கூறுகிறார்கள் என்று கூறி கொண்டு வன்முறையில் இறங்கும் போது அவர்களை கண்டிக்கும் அனைவரும் தனது மனைவியின் நடத்தையையோ அல்லது தனது தாயின் நடத்தையையோ பற்றி ஒருவன் ஆதாரம் இல்லாமல் உளரும் போது அவனை அழைத்து விவாதிப்பதில்லையேஅவனை தாக்க தானே செய்கிறார்கள்அவனை தாக்க தானே செய்கிறார்கள்ஆக கருத்து சுதந்திரம் என்பதற்கும் ஒரு எல்லை உண்டு தானேஆக கருத்து சுதந்திரம் என்பதற்கும் ஒரு எல்லை உண்டு தானேஇதை சற்று உதாரணங்களுடன் விளக்கவும்.\nகருத்து சுதந்திரம் என்பது நினைத்ததை வெளிப்படுத்தும் உரிமை. அதன் எல்லை என்ன தனி ஒரு மனிதனின் சுதந்திரம் என்பது சமூகத்தை மீறியதாக இருக்கக் கூடாது. சமூகத்தை மீறி யாருக்கும் எந்த சுதந்திரமும் இருக்கக் கூடாது, கருத்துச் சுதந்திரம் உட்பட. ஆனால், அதை இன்னொரு மனிதனை பாதிப்பது என்பதாக சுருக்கிக் கொள்கிறார்கள். விமர்சனம் என்றாலே அது யாருடைய கருத்துக்கு எதிராக விமர்சனம் செய்யப்படுகிறதோ அவரை அவருடைய கருத்தை பாதிக்க வேண்டும். எதையும் பாதிக்காத விமர்சனம் என்று எதிவுமில்லை. உங்களுடைய பார்வை கோணலாக இருக்கிறது என்று கூறினால், கூறப்பட்டவரை அது பாதிக்கவில்லை என்றால் அங்கு பரிசீலனையே எழாது. ஆனால் விமர்சனங்களை எதிர் கொள்ளும் திராணியற்றவர்கள் விமர்சனங்களையே அவதூறு என்று அவதூறு செய்கிறார்கள். விமர்சனம் தனி மனிதன் மீதும் இருக்கலாம் பொதுவானதாகவும் இருக்கலாம் எதன் மீதும் இருக்கலாம். அதை பரிசீலித்தால் தான் அது அவதூறா தனி ஒரு மனிதனின் சுதந்திரம் என்பது சமூகத்தை மீறியதாக இருக்கக் கூடாது. சமூகத்தை மீறி யாருக்கும் எந்த சுதந்திரமும் இருக்கக் கூடாது, கருத்துச் சுதந்திரம் உட்பட. ஆனால், அதை இன்னொரு மனிதனை பாதிப்பது என்பதாக சுருக்கிக் கொள்கிறார்கள். விமர்சனம் என்றாலே அது யாருடைய கருத்துக்கு எதிராக விமர்சனம் செய்யப்படுகிறதோ அவரை அவருடைய கருத்தை பாதிக்க வேண்டும். எதையும் பாதிக்காத விமர்சனம் என்று எதிவுமில்லை. உங்களுடைய பார்வை கோணலாக இருக்கிறது என்று கூறினால், கூறப்பட்டவரை அது பாதிக்கவில்லை என்றால் அங்கு பரிசீலனையே எழாது. ஆனால் விமர்சனங்களை எதிர் கொள்ளும் திராணியற்றவர்கள் விமர்சனங்களையே அவதூறு என்று அவதூறு செய்கிறார்கள். விமர்சனம் தனி மனிதன் மீதும் இருக்கலாம் பொதுவானதாகவும் இருக்கலாம் எதன் மீதும் இருக்கலாம். அதை பரிசீலித்தால் தான் அது அவதூறா விமர்சனமா என்பது விளங்கும். ஆனால் விமர்சனம் கூடாது எனக் கருதுபவர்கள், விமர்சனங்களை எதிர் கொள்ள முடியாதவர்கள் விமர்சனந்த்தையே அவதூறு என்பது தான் நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் குறிப்பிடும் எடுத்துக்காட்டையே எடுத்துக் கொள்வோம். தனிப்பட்ட விசயங்களை யார் விமர்சனம் செய்ய முடியும் தனிப்பட்ட விசயங்களை அந்த வட்டத்துக்கு உட்பட்டவர்கள் தாம் விமர்சனம் செய்ய முடியும். தாயையோ தாரத்தையோ மகனோ கணவனோ விமர்சனம் செய்தால் யாரும் கோபம் கொள்வதில்லையே பரிசீலனை தானே செய்கிறார்கள். ஆனால், தனிப்பட்ட வட்டத்துக்கு வெளியிலுள்ள யாரும் விமர்சனம் செய்தால் கோபம் வருகிறது. இதை பொதுவான மனிதர்களுக்கு நீட்ட முடியாது. ஒரு மனிதர��� பொதுவானவராக, வழிகாட்டியாக கருதப்படுகிறார் என்றால் அவரை விமர்சிக்க எவருக்கும் உரிமையுண்டு. அந்த விமர்சனத்தை பரிசீலித்து அதை அவதூறு என்பதை விளக்க வேண்டும். தொடர்ந்தால் நடவடிக்கை எடுக்கலாம். அதேநேரம் பொதுவான ஒருவருக்கு தனிப்பட்ட வாழ்க்கை என்று எதுவும் கிடையாது. விமர்சனத்தை எதிர்கொள்ள மறுப்பவர்கள் தாம் பொதுவானதையும், தனிப்பட்டதையும் குழப்புவார்கள், விமர்சனத்தை தடுக்க வன்முறையைக் கையாள்வார்கள். ஒன்று விமர்சனமா அவதூறா என்பது விமர்சனத்தின் நோக்கம், ஆதாரம் உண்மைத்தன்மை ஆகியவற்றைப் பொருத்தது. இவைகளைப் பரிசீலிக்காமல் விமரசனங்களை முடக்க நினைத்தால் அவர்களை முடக்க வேண்டியது தான்.\n*நண்பரே,சிலை என்பது பின்னாளில் வழிபடுவதற்கு (கடவுளாக) ஒன்றானதாக ஆகிவிடாதா\nசிலை வைப்பதினால் புதிதாக ஒரு கடவுளோ, மதமோ தோன்றி விடுமா\nசிலைகள் இல்லாவிட்டால் கடவுள் நம்பிக்கையோ, மதப்பிடிப்போ அற்றுப் போய் விடுமா\nகடவுளும் மதமும் ஒரு சிலை வைத்ததினால் தோன்றியது என்று ஏதேனும் ஒரு வரலாற்று நூலில் படித்திருக்கிறீர்களா\nஅவைகளுக்கெல்லாம் சமூகப் பின்னணி வேண்டும். சமூகத் தேவைகளிலிருந்து தான் கடவுளோ மதமோ தோன்றியிருக்கிறதே ஒழிய, சிலையினாலோ, தனிப்பட்ட ஒரு செயலினாலோ தோன்றிவிடுவதில்லை. ஆண்டான் அடிமைக் காலகட்டத்தின் கொடூரங்களும், நிலப்பிரபுத்துவக் காலகட்டத்தின் வதைகளுமே கடவுளும் மதமும் தோன்றி வளர்வதற்கான தேவையைக் கொடுத்தன. என்று முதலாளித்துவம் தொடங்கியதோ அப்போதே கடவுளோ மதமோ தோன்றுவதற்கான சமூகத் தேவையை அது செரித்து விட்டது. இனி புதிதாக கடவுளோ, மதமோ தோன்றப் போவதில்லை. இப்போது இருக்கும் மதங்களும் கடவுளும் முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதற்காகவே தக்கவைக்கப் பட்டிருக்கின்றன. மதவாதிகளுக்கு என்றுமே வரலாற்று அறிவோ, சமூகப் புரிதலோ இருந்ததில்லை, இருக்கப் போவதில்லை. அதனால் தான் அவர்கள் ஒரு கற்சிலையால் புதிதாக போட்டிக்கு ஒரு மதம் தோன்றிவிடும் என்று பீதியூட்டுகிறார்கள். அவர்கள் கற்சிலை கூடாது என்கிறார்கள் என்றால் அதன் பொருள் அவர்களின் மதம் அதை தடுத்திருக்கிறது என்பதால் மட்டுமே, இன்னொரு கடவுளோ அதன் மூலம் மேலும் குழப்பங்களோ தோன்றிவிடக்கூடாதே எனும் அக்கரையினால் அல்ல. எப்போதுமே மீன்பிடிப்பவர்கள் முள்ள���க் காட்டி மீன் பிடிப்பதில்லை புழுவைக் காட்டித்தான் மீன் பிடிக்கிறார்கள். இன்னொரு கடவுள் தோன்றிவிடுவார் என்பது புழு. அந்தப் புழுவைக் காட்டி எதை பிடிக்க எண்ணுகிறார்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். அப்போது தான் நீங்கள் தூண்டிலில் மாட்டாமல் தப்பிக்க முடியும்.\n*முதலாளித்துவத்தைக் கடுமையாக எதிர்க்கும் அருந்ததிராய் போன்ற அறிவுஜீவிகள் கம்யூனிசத்தை ஆதரிக்காதது ஏனோ\nகம்யூனிசம் என்பது சமூக அறிவியல். முதலாளித்துவம் என்பது சமூக அவலம். சமூக அவலத்தை தம் அறிவால் கண்டு அதை எதிர்பவர்கள் எவரும் கம்யூனிசத்தை ஏற்பார்கள் என்று உறுதியாகக் கூறமுடியாது. அருந்ததிராய் போன்றவர்கள் அடிப்படையில் மேட்டுக்குடி வர்க்கத்தைச் சேர்ந்த அறிவுஜீவிகள். கம்யூனிசம் என்பது பாட்டாளி மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல், இதில் மேட்டுக்குடி வர்க்கத்தினர் இயல்பாகவே ஒன்ற முடிவதில்லை. அதற்கு ஆழ்ந்த சிந்தனையும், பரிசீலனையும் தேவைப்படுகிறது. அருந்ததிராய் போன்றோர் அவர்கள் பிறந்து வளர்ந்த சூழல் கல்வி போன்றவற்றால் ஜனநாயக அரசியலமைப்பு என்பதைத் தாண்டி அவர்களின் பரிசீலனை செல்வதில்லை. ஆனால் முதலாளித்துவ உலகமும் அதன் சுரண்டல் தன்மையும் நேர்மையாய் சிந்திப்பவர்கள் அனைவரையும் பாதிக்கவே செய்யும். இதிலிருந்து தான் அவர்களின் முதலாளித்துவ எதிர்ப்பு தொடங்குகிறது. இதற்கு மாற்று என்ன எனும் சிந்தனை தோன்றினால் தான்; எதிர்ப்பு மட்டுமே முழுமையானதில்லை என்பதை உணர்ந்தால் தான் கம்யூனிசத்திற்கான பாதை விரியும். ஆனால் பெரும்பாலானவர்கள் முதலாளித்துவ எதிர்ப்பை தாண்டி அடுத்த கட்டத்திற்கு நராமல் அப்படியே தேங்கி விடுகிறார்கள். அதனால் தான் முதலாளித்துவத்தை எதிர்ப்பவர்களெல்லாம் கம்யூனிஸ்டுகள் ஆகிவிட முடிவதில்லை.\n*பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது நடைமுறையில் ஒரு கட்சி ஆட்சி முறையில்தான் சாத்தியமா\nஆம். பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் ஒரு கட்சி ஆட்சி முறையில் தான் முழுமையாக சாத்தியப்படும். ஆனால் சர்வாதிகாரம் என்ற சொல்லை தீண்டத்தகாதது போலவும் பலகட்சி ஜனநாயகம் என்ற சொல்லை மேன்மையான ஜனநாயக வடிவமாகவும் நடப்பில் பொருள் கொண்டு அந்த அடிப்படையிலிருந்து பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தையும், ஒரு கட்சி ஆட்சி முறையையும் பார்க்கிறார்கள். இது தவறானது. முதலாளித்துவம் தந்த ஜனநாயகம் எனும் சொல்லின் பொருளே வர்க்க சர்வாதிகாரம் என்பது தான். நடப்பு உலகில் ஜனநாயகம் இருக்கிறது என்றால் அதன் பொருள், ஆளும் வர்க்கமான முதாளிகளுக்கு ஜனநாயகமாகவும் ஏனையவர்களுக்கு சர்வாதிகாரமுமாக இருக்கிறது என்பது தான். உலகில் 10 நூற்றுமேனி இருக்கும் முதலாளிகளுக்கு ஜனநாயகமாகவும் 90 நூற்றுமேனி இருக்கும் மக்களுக்கு சர்வாதிகாரமுமாக இருக்கும் ஒரு அரசு வடிவம் ஜனநாயகம் என்று போற்றப்படுகிறது. அதேநேரம் 90 நூற்றுமேனி இருக்கும் உழைக்கும் மக்களுக்கு ஜனநாயகமாகவும், 10 நூற்றுமேனி இருக்கும் முதலாளிகளுக்கு சர்வாதிகாரமுமாக இருக்கும் அரசு வடிவம் தூற்றப்படுகிறது.இதே விதம் தான் பலகட்சி ஆட்சிமுறையிலும் நடக்கிறது. ஒரு முதலாளித்துவ கட்சி செயல்படும் சுதந்திரத்துடன் பாட்டாளி வர்க்க கட்சி செயல்பட சுதந்திரம் உண்டா அரசுக்கு எதிராக செயல்படும் கட்சியை தடை செய்கிறார்கள். என்றால் பலகட்சி ஆட்சிமுறை என்பதன் பொருள் தான் என்ன அரசுக்கு எதிராக செயல்படும் கட்சியை தடை செய்கிறார்கள். என்றால் பலகட்சி ஆட்சிமுறை என்பதன் பொருள் தான் என்ன முதலாளித்துவ சர்வாதிகாரத்தை ஏற்றுக் கொண்டு அதன் கீழ் இருக்கும் கட்சிகளுக்கு மட்டுமே அனுமதி உண்டு, முதலாளித்துவ சர்வாதிகாரத்தை எதிர்க்கும் கட்சிகள் தீவிரவாத கட்சிகளாக அவதூறு செய்யப்படுகின்றன. சுவரொட்டி ஒட்டுவதற்குக்கூட அனுமதி மறுக்கப்படுவது தான் இங்கு நடைமுறையாக இருக்கிறது. அதேநேரம் சோவியத் ரஷ்யாவில் பல கட்சிகள் செயல்பட்டும் இருக்கின்றன. போல்ஷ்விக் மென்ஷ்விக் என்றுஇரண்டு பிரிவுகளாக கட்சிகள் செயல்பட்டிருக்கின்றன. முதலாளித்துவத்தை பிரநிதித்துவப்படுத்தும் கட்சிக்குத்தான் அனுமதி இல்லை.சுருக்கமாகப் பார்த்தால் இன்று ஜனநாயம் என்று கூறப்படுவது சாராம்சத்தில் சர்வாதிகாரமாக இருக்கிறது, சர்வாதிகாரம் என்று தூற்றப்படுவது சாராம்சத்தில் ஜனநாயகமாக இருக்கிறது என்பதே உண்மை. இன்னொருமுனையில் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் என்பது வெறும் அரசு செயல்படும் வடிவம் மட்டுமல்ல. இதுவரையிலான அரசுகள் சுரண்டல் அரசுகளாய் இருந்ததினால் அதற்கு இசைவாகவே மக்களை மாற்றியமைத்திருக்கின்றன. இன்று மக்கள் சுயநலமிகளாய் இருப்பதன் காரணம் இதுவே. இதை சீராக்கி மக்களை உயர்ந்த பண்பாட்டை நோக்கி அழைத்துச் செல்லும் பணியும் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கு இருக்கிறது. ஜனநாயகம் என்ற பெயரில் முதலாளித்துவம் சுதந்திரமாக செயல்பட அனுமதித்தால் அது பாட்டாளி வர்க்க சர்வாதிகார அரசை பின்னோக்கி இழுக்கும். கலாச்சாரப் புரட்சி உள்ளிட்டு வர்க்க வேறுபாடுகளை கழித்துக்கட்டும் பெரும்பணிகளுக்கும் முதலாளித்துவத்தை அதன் எச்சங்கள் கூட எழாமல் முறியடிக்க வேண்டியதிருப்பதால் ஒருகட்சி ஆட்சிமுறை மிக அவசியமானது.\n*ஒரு சிறுகதையையோ அல்லது கவிதை போன்ற ஆக்கங்களையோ நாம் படைக்கும்போது அவற்றிலே இயல்பாகவே நம்மைப் பாதிக்கும் முரண்பாடுகளை வெளிப்படுத்துகின்றோம். அதனை சில பத்திரிகைகள் பிரச்சார நெடி என்று ஒதுக்குவதேன் ஒரு ஆக்கத்தினை எதுவித சமூக அவலங்களையும் இல்லாமல் எழுதவேண்டுமென்று எதிர்பார்க்கின்றார்களா அல்லது அவ்வாறானவை யாரையும் சிந்திக்க வைக்குமளவுக்கு இருந்துவிடக்கூடாதது என்று விரும்புகின்றார்களா\nகலை, இலக்கியம் என்பவை ஒரு கருத்தை பிறருக்கு சொல்லும் வடிவம் தான். தன்னிடம் இருக்கும் கருத்தை பிறருக்கு கூறுவது, புரியவைப்பது எனும்போது அங்கு பிரச்சாரம் தவிர்க்க முடியாதது. இது எல்லா வகை மாதிரி இலக்கியங்களுக்கும் பொருந்தும். ஆனால் எல்லாவற்றையும் பிரச்சாரம் என்று நடைமுறையில் கூறுவதில்லை. என்றால் பிரச்சார நெடி என்று கூறப்படுபவைகள் எந்த அடிப்படையிலிருந்து கூறப்படுகின்றனகலைக்கு, பொழுதுபோக்கிற்கு, மக்களுக்கு என்று நோக்கத்தைக் கொண்டு மூன்றாக பிரித்தாலும் இரண்டு அம்சங்கள் தான் அவற்றின் அடிப்படையாக இருக்கின்றன. மக்களுக்கானது, மக்களிடம் திணிக்கப்படுவது. பிரச்சார நெடி என்று முத்திரை குத்தப்படும் எழுத்துகளையெல்லாம் எடுத்துப் பார்த்தால் அவை மக்களுக்கான இலக்கியமாகவே இருக்கும். தெளிவாகச் சொன்னால் பிரச்சார நெடி என்று முத்திரை குத்துவது அரசியல் தானேயன்றி இலக்கிய விமர்சனம் அல்ல.எந்த ஒரு நேர்த்தியான யதார்த்தமான எழுத்தையும் அதன் மையக் கருவைப் பார்த்தால் அது குறிப்பிட்ட ஒரு நடைமுறையை, கலாச்சாரத்தை, புரிதலை வாசிப்பவனிடம் அறிமுகப்படுத்துவதாக, தூண்டுவதாக மட்டுமே இருக்கும். இது பிரச்சாரமாக வகைப்படுத்தப்படுவதில்லை. கார��ம், அது நுகர்வுப்பண்பாட்டை, நடப்பு சமூகத்தை அப்படியே தக்க வைப்பதை நோக்கமாக கொண்டிருக்கும். இது யதார்த்தமாக இருப்பதால் பிரச்சாரம் என்று முத்திரை குத்தப்படுவதில்லை. அதுவே நடப்பிலிருக்கும் சுரண்டலை எதிர்கொண்டு சமூக மாற்றத்தை நோக்கமாக கொண்டிருந்தால் அது பிராச்சாரமாக முத்திரை குத்தப்படுகிறது. மெய்யாகவே அது செழு நேர்த்தியுடன் வடிக்கப்பட்டிருந்தாலும் கூட அதாவது உள்ளடக்கத்தில் அனைத்துமே பிரச்சாரமாக இருந்தாலும் கூட அரசியல் பார்வையில் எதிர் தன்மை கொண்டிருப்பவைகள் பிரச்சாரம் என வகைப்படுத்தப்படுகிறது. அதேநேரம் கவனமாக அது வடிவம் குறித்த விமர்சனமாகவே முன்வைக்கப்படுகிறது. தெளிவாகச் சொன்னால் எதிர் அரசியலை உள்ளடக்கமாக கொண்டிருப்பவை -உள்ளடக்கத்தை விமர்சிப்பதாக கூறினால் அம்பலப்பட நேரும் என்பதால்- வடிவத்தில் பிரச்சாரம் என முத்திரை குத்தப்படுகிறது. பிரச்சாரம் என முத்திரை குத்தப்படும் அநேக இலக்கியங்கள் வடிவத்தில் யதார்த்த அழகியலோடும் உள்ளடக்கத்தில் செம்மையாகவும் இருப்பதை நீங்கள் காணலாம். ரஷ்ய, சீன நெடுங்கதைகளை படித்துப் பாருங்கள் மொழிபெயர்ப்பு நாவல்கள் என்பதையும் தாண்டி அதன் நடையும் கருவும் உங்களை ஈர்க்கும். மற்றப்படி நேர்மையற்ற விமர்சனங்களை புறந்தள்ளுங்கள்\n*பொதுவுடமைக் கொள்கையைப் போற்றுபவர்கள் சுரண்டப்படும் மக்களுக்காகப் போராடினாலும் கூடஒருவகையில் வரட்டுத்தனமானவர்கள் என்கிறார் எனது உறவினர் ஒருவர். எப்போதோ ஏற்படுத்தப்படப்போகும் பொதுவுடமைச் சமூக அமைப்பு வரும் வரை இப்போதுள்ள வாழ்க்கையில் (யாருக்காகப் போராடுகிறீர்களோ அந்த மக்கள் கூட அனுபவித்துக் கொண்டிருக்கும்) எந்த ஒரு சிறந்த விடயத்தையும் நீங்களெல்லாம் முழுமையாக இரசித்துக் கொள்ள மாட்டீர்கள் என்கிறார் அவர்.\nஉதாரணமாக ஒரு இனிய குரலையுடைய பாடகரின் திறமையை சாதாரண ஒரு ஏழை ஏதாவது ஒரு நேரத்தில் தன் வாழ்க்கைச் சுமையை தற்காலிகமாக மறந்து இரசிப்பான். ஆனால் நீங்களோ குரல் இனிமையாக இருந்தாலும் அவர் பாடுவதெல்லாம் எதிர்ப்புரட்சிக் கருத்துக்களுள்ள பாடலைத்தானே என்பது போன்ற ஏதாவது ஒருவிடயத்தைக் கூறி விமர்சித்து விட்டு ஒதுங்கி விடுவீர்கள். ஒரு நடிகன் ஒரு திரைப்படத்தில் சிறப்பாக நடித்திருந்தாலும் அதை சிலாகிக���காமல் சில வருடங்களுக்கு முன் அவர் வேறு ஒருவிதமான கருத்தை முன்னிறுத்தியவர்தானே என்று சொல்லிவிட்டு நழுவ விடுவீர்கள் அல்லது நழுவிவிடுவீர்கள்.\nநல்ல ருசியான உணவைத் தந்தால் ஒருவேளைச் சோற்றுக்கு இல்லாத ஏழைகளுள்ள நாட்டில் இப்படி ஆடம்பரமாகச் சமைக்கத்தான் வேண்டுமா என்பீர்கள். அதுவே சரியில்லாமலிருந்தால் எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவோம் என்ற அலட்சியமா என்பீர்கள். அதுவே சரியில்லாமலிருந்தால் எதைக் கொடுத்தாலும் சாப்பிடுவோம் என்ற அலட்சியமா என்பீர்கள். அழகான பூந்தோட்டத்தை ரசிக்காமல் பணவிரயம் என்பீர்கள் என்று அடுக்கிக் கொண்டே போகிறார். இதற்குரிய உங்கள் பதில் என்ன\nஇது போன்ற குற்றச்சாட்டுகள் ஒரு உத்தியாக கையாளப்படுபவைகள். இது போன்ற குற்றச்சாட்டுகள் எப்போதெல்லாம் எழுப்பப்படுகின்றன வைக்கப்பட்ட விமர்சனத்தின் மீது அவர்களின் கருத்து என்ன வைக்கப்பட்ட விமர்சனத்தின் மீது அவர்களின் கருத்து என்ன இந்த இரண்டு அடிப்படைகளிலிருந்து ‘அந்த வரட்டுத்தனத்தை’ நாம் மதிப்பிடலாம்.\nமுதலில், கலை என்பது மக்களுக்காகவேயன்றி வேறெதற்காகவும் அல்ல என்பது உணரப்பட வேண்டும். ஆனால் இன்றைய நிலையில் கலை என்பது வணிகமாகவும், மக்களை அரசியலிலிருந்து விலக்கி வைக்கவும் அல்லது மக்களுக்கான அரசியலிலிருந்து அவர்களை திசை திருப்பவுமே பயன்படுத்தப்படுகிறது. ஒரு நல்ல திரைப்படம் அல்லது ஒரு நல்ல இசைப்பாட்டு என்பது என்ன ஒப்பீடுகளிலிருந்து நல்லவை என மதிப்பிடப்படுகிறது பொழுது போக்கு அம்சத்திலிருந்தும், உழைப்பின் கடுமையிலிருந்து ஒருவித போதைத்தனமான மாற்றிலிருந்தும் தான் மதிப்பிடப்படுகிறது. எதையுமே இந்த முதலாளித்துவ உத்திகளிலிருந்து அணுகுவது தான் இயல்பானது யதார்த்தமானது என்று உலகம் திட்டமிட்டு பயிறுவிக்கப் பட்டிருக்கிறது. நீங்கள் (உங்கள் உறவினர்) கூறுவதின் சாராம்சமான பொருள் இது தான்,\nமுதலாளிகளுக்கான அரசியலிலிருந்து கலையை ஏற்பதும் மறுப்பதும் இயல்பானது, மக்களுக்கான அரசியலிலிருந்து கலையை ஏற்பதும் மறுப்பதும் வரட்டுத்தனமானது. இது தமிழ்ச் சூழலில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே இப்படித்தான் இருக்கிறது. எடுத்துக்காட்டாக, தமிழில் வெளிவந்த அர்ஜுன், விஜயகாந்த் வகைப்பட்ட போலீஸ் சூரத்தனங்களைக் காட்டும் படங்கள் த���டங்கி ஹாலிவுட் ஜேம்ஸ்பாண்ட், ராம்போ வரை தேசபக்தி படங்களாக சித்தரிக்கப்படுகின்றன. இப்படி தேசபக்தி படங்களாக சித்தரிக்கப்படும் அதே நடப்பு காலத்தில் யதார்த்தத்தில் காவல்துறை மக்களை அடக்கி ஒடுக்கிக் கொண்டிருப்பதும், சொந்த நாட்டு மக்கள் எனும் எண்ணம் கொஞ்சமும் இல்லாமல் அவர்களைச் சிக்க வைப்பதும், சுட்டுக் கொல்வதும் நடந்து கொண்டிருக்கிறது. ஆக யதார்த்தத்தில் என்ன நடக்கிறதோ அதை பிரதிபலிக்காமல் உள்நோக்கத்துடன் திட்டமிட்டு உண்மையை மறைப்பதுதான் கலையாக இருக்கிறது. இதை மறுத்து, கலை எப்படி திட்டமிட்டு உண்மையை மறைத்து மலிவான ரசனையில் மக்களுக்கு எதிரான கருத்துகளை மக்களிடமே திணிக்கிறது எனும் உண்மையை எடுத்துக் கூறினால் அது வரட்டுத்தனம் எனப்படுகிறது. ஆக, முதலாளித்துவத்திற்கு ஆதரவான மனோநிலையை உண்மையை மறைத்து வெளிப்படுத்தினால் அது ரசனை, இயல்பு. அதை விமர்சித்து உண்மையை பேசினால் அது வரட்டுத்தனம், இயல்புக்கு மாறானது. இது தான் வரட்டுத்தனம் என்று கூறுபவர்களின் பார்வையாக இருக்கிறது.\nஒரு கலை வடிவம் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுகிறது என்றால், அந்த விமர்சனம் சரியாக செய்யப்பட்டிருக்கிறதா தவறாகவா என்று பார்ப்பது தான் சரியான பார்வையாக இருக்க முடியும். அந்த விமர்சனத்தை வரட்டுத்தனம் என்று கூறப்படும் இடங்களையெல்லாம் கூர்ந்து கவனித்தால், அங்கு செய்யப்பட்ட விமர்சனத்திற்கான பதிலோ அல்லது மாற்றுப் பார்வையோ வைக்கப்பட்டிருக்காது. தெளிவாகச் சொன்னால் எந்த இடத்தில் விமர்சனத்தை எதிர்கொள்ள முடியவில்லையோ அந்த இடங்களிலேயே வரட்டுத்தனம் என்பது முன்வைக்கப்படுகிறது. இதன் பொருள் ஒரு விமர்சனத்தை வரட்டுத்தனம் என்றே கூறக்கூடாது என்பதல்ல. வைக்கப்படும் விமரசனம் வரட்டுத்தனமானது என்றால், இன்னின்ன விதங்களில் அது வரட்டுத்தனமாக இருக்கிறது என்று மீள்விமர்சனம் செய்யலாம். அதை யாரும் குறைகூற முடியாது. ஆனால் இங்கு வரட்டுத்தனம் என சுட்டப்படுவது மக்களின் விருப்பம் எனும் தீர்மானிக்கப்பட்ட முடிவுகளிலிருந்து கூறப்படுகிறது. வரட்டுத்தனம் என உங்கள் உறவினர் கூறுவதை அது எப்படி வரட்டுத்தனமாக இருக்கிறது என்பதை விளக்குமாறு கேளுங்கள். அப்போது உங்களுக்கு புரியும் அவர் வரட்டுத்தனம் என்று கூறுவது விமர்சனத்தை அல்ல, மாறாக விமர்சிப்பதையே வரட்டுத்தனம் என்கிறார் என்பது.\nஇன்னொன்றையும் கூறலாம். ஒரு திரைப்படத்தையோ, ஒரு கலை வடிவத்தையோ பார்க்ககூடாது, கேட்கக்கூடாது என்று யாரும் தடைபோட முடியாது. விமர்சனம் செய்வதன் பொருள் யாரும் அந்த கலை வடிவத்தை ரசிக்காதீர்கள் என்று தடை போடுவதல்ல. ஒரு தவறுக்கு எதிராக எது சரியானது என்று புரியவைப்பதற்கான ஒரு முயற்சி. பொதுவெளிக்கு வரும் ஒன்றை விமர்சிக்கும் உரிமை யாருக்கும் உண்டு. ஆனால் விமர்சிக்காமல் முத்திரை குத்தினால் அதில் உள்நோக்கம் இருக்கிறது என்பதே பொருள். அதேநேரம், கலை என்ற பெயரில் செய்யப்படும் நச்சுத்தனங்களை தடுத்தாக வேண்டும்.\nஅண்மையில் ’டேம் 999’ என்ற திரைப்படம் தடை செய்யப்பட்டது குறித்தும் விமர்சனம் எழுந்தது. அதாவது, ஒரு கலை வடிவத்தை மக்கள் பார்க்கக் கூடாது என தடை செய்யலாமா எனும் அடிப்படையில். கலை என்ற பெயரில் செய்யப்படும் எல்லாவற்றையும் அனுமதிக்க முடியுமா எனும் அடிப்படையில். கலை என்ற பெயரில் செய்யப்படும் எல்லாவற்றையும் அனுமதிக்க முடியுமா படுக்கையறை உடலுறவுக் காட்சிகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் படங்களையும் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்தும் இருக்கிறது. கலையின் வடிவம் எனும் அடிப்படையில் இதை அனுமதிக்க வேண்டும் என யாரும் கோர முடியுமா படுக்கையறை உடலுறவுக் காட்சிகளை அப்பட்டமாக வெளிச்சம் போட்டுக் காட்டும் படங்களையும் எடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். அது எல்லா இடங்களிலும் நீக்கமற நிறைந்தும் இருக்கிறது. கலையின் வடிவம் எனும் அடிப்படையில் இதை அனுமதிக்க வேண்டும் என யாரும் கோர முடியுமா அந்த திரைப்படம் முல்லைப் பெரியாறுடனோ, கேரள தமிழ்நாட்டுடனோ தொடர்புடையதல்ல. முன்பு சீனாவிலுள்ள ஓர் அணை உடைந்த நிகழ்வை வைத்து எடுக்கப்பட்டது அதை ஏன் தடுக்க வேண்டும் அந்த திரைப்படம் முல்லைப் பெரியாறுடனோ, கேரள தமிழ்நாட்டுடனோ தொடர்புடையதல்ல. முன்பு சீனாவிலுள்ள ஓர் அணை உடைந்த நிகழ்வை வைத்து எடுக்கப்பட்டது அதை ஏன் தடுக்க வேண்டும் என்கிறார்கள். கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கடந்த சில மாதங்களாக மக்கள் தீவிரமாக போராடிவருகிறார்கள். அவர்களிடம் உண்மை நிகழ்வை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் எ���்று நாகசாகி, ஹிரோஷிமா அணுக் கதிர்வீச்சின் விளைவுகளையும், புஹுஷிமா அணு உலை விபத்தினால் மக்கள் இறப்பதையும் மக்கள் பயங்கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் திரைப்படம் எடுத்துக் காண்பித்தால் கலையின் வடிவம் எனும் அடிப்படையில் ஏற்பார்களா என்கிறார்கள். கூடங்குளம் அணு உலையை எதிர்த்து கடந்த சில மாதங்களாக மக்கள் தீவிரமாக போராடிவருகிறார்கள். அவர்களிடம் உண்மை நிகழ்வை வைத்து எடுக்கப்பட்ட திரைப்படம் என்று நாகசாகி, ஹிரோஷிமா அணுக் கதிர்வீச்சின் விளைவுகளையும், புஹுஷிமா அணு உலை விபத்தினால் மக்கள் இறப்பதையும் மக்கள் பயங்கொள்ள வேண்டும் எனும் நோக்கத்தில் திரைப்படம் எடுத்துக் காண்பித்தால் கலையின் வடிவம் எனும் அடிப்படையில் ஏற்பார்களா கூடங்குளத்தில் விபத்து மட்டும் பிரச்சனையல்ல. வெறுமனே பயங்காட்டி கருத்தை திணிப்பதைவிட அதிலிருக்கும் அரசியல், அடிமைத்தனம், மறுகாலனியாக்க சுரண்டல்கள், மின்சாரம் அதில் பொருட்டல்ல போன்றவை உள்ளிட்ட அனைத்தையும் மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டுவதனூடாக அணிதிரட்டுவதே சரியானதும் சிறப்பானதுமாக இருக்கும். ஆனால் டேம் 999 திரைப்படம் நடந்த நிகழ்ச்சி என்ற பெயரில் மக்களை பயங்காட்டுவதை மட்டுமே நோக்கமாக கொண்டுள்ளது. மட்டுமல்லாது அத்திரைப்படம் உண்மையின் அடிப்படையிலான பயங்காட்டலல்ல, அரசியல் பொய்யின், தொழில்நுட்ப பொய்யின் அடிப்படையிலான பயங்காட்டல். சில ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கேரள அரசு இது போன்ற பொய்ப் பரப்புரையை குறுந்தட்டுகள் வாயிலாக செய்து கொண்டிருக்கிறது. இதுவும் தடுக்கப்பட வேண்டியதே. ஆனால் அதே கருத்தை கேரளாவுக்கு வெளியிலுள்ள மக்களிடமும் ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கத்தில் நரித்தனமாக எடுக்கப்பட்டிருப்பது தான் அந்த திரைப்படம். கலை என்ற பெயரில் அதை அனுமதிக்க வேண்டும் என்பது ஏற்றுக் கொள்ள முடியாதது.\nஒரு வகையில் டேம் 999 திரைப்படமும், வெளிவந்த, வெளிவந்து கொண்டிருக்கும் தேசபக்தி திரைப்படங்களும் ஒரே அடிப்படையிலானவை தாம். ஆளும்வர்க்கங்களுக்கு ஆதரவான கருத்தை நேர்மையற்ற முறையில் பொழுது போக்கு, ரசனை என்று பின்வாயில் வழியாக திணிப்பவை தாம் என்றாலும் டேம் 999 உடனடி விளைவை எதிர்நோக்கி திரையிடப்படுவதால், விமர்சித்து விழிப்புணர்வை எட்டும் காலம் இல்லாததால் தட��� செய்வது அவசியமாகிறது.\nஅடுத்து, ஒரு கலை வடிவத்தின் மீதான மக்கள் ரசனை எப்படி இருக்கிறது அல்லது எப்படி இருக்க வேண்டும் அல்லது எப்படி இருக்க வேண்டும் கலை என்பது படைப்பளனுக்கும் பார்வையாளனுக்கும் இடையில் நடைபெறும் அழகியல் உணர்ச்சியுடன் கூடிய கருத்துப் பரிமாற்றம். இதில் முதன்மையானது கருத்தா கலை என்பது படைப்பளனுக்கும் பார்வையாளனுக்கும் இடையில் நடைபெறும் அழகியல் உணர்ச்சியுடன் கூடிய கருத்துப் பரிமாற்றம். இதில் முதன்மையானது கருத்தா அழகியல் உணர்ச்சியா இருவர், ஒரு பொருள் குறித்து தமக்குள் உரையாடிக் கொள்கிறார்கள் என்றால் எதிரிலிருப்பவர் என்ன பேசுகிறார் என்பது தான் இன்னொருவருக்கு முக்கியமேயன்றி அப்படி பேசும்போது என்ன உடையணிந்திருந்தார் அவர் அமர்ந்திருந்த விதம் எப்படி இருந்தது அவர் அமர்ந்திருந்த விதம் எப்படி இருந்தது நளினமாக கைகளை அசைத்தாரா என்பதெல்லாம் அந்த அளவுக்கு முக்கியத்துவம் இல்லாதவைகள். ஆனால் இங்கு என்ன நடக்கிறது. ஒரு திரைப்படம் என்றால் நடித்தவர்களின் நடிப்புத்திறன் அலசப்படுகிறது, அமைக்கப்பட்ட இசையின் இசைவு தரப்படுத்தப்படுகிறது, பாடியவர்களின், பேசியவர்களின் ஒலியின் குழைவு இனிமையாக பொருத்தமாக இருக்கிறதா என்பது ஒப்புநோக்கப்படுகிறது, ஒளிப்பதிவின் தரமும், ஒளியின் பாங்கும் கணிக்கப்படுகிறது, காட்சியின் பின்னணி கவனிக்கப்படுகிறது, இயக்குனரின் நெறியாள்கையின் நேர்த்தி மதிப்பிடப்படுகிறது. ஆனால், மறந்தும் கூட அத்திரைப்படம் மக்களுக்கு என்ன கூற முனைகிறது என்பதை எடுத்துக் கொள்வதில்லை. இங்கு தான் அரசியல் இருக்கிறது. ஒரு உள்ளடக்கத்தின் புறத்தன்மைகளை மட்டுமே ரசிப்பதற்கு மக்கள் பழக்கப்படுத்தப்படுகிறார்கள். அகத்தன்மை குறித்து வாளாவிருக்குமாறு வழக்கப்படுத்தப்படுகிறார்கள். பார்வையாளனுக்கு புறத்தன்மை சில நாட்களில் மறந்து போகும் அகத்தன்மையோ உள்ளுக்குள் மறைந்திருக்கும். ஒரு கலை வடிவத்தில் ஒருவன் காணும் அகத்தன்மைகளே பிறிதொரு நேரத்தில் அவனுடைய விருப்பமாக வெளிப்படுகிறது.\nஇந்த இடத்தில் இன்னொன்றையும் பேசியாக வேண்டும். வரட்டுத்தனம் என்று கூறுபவர்கள் அதை மட்டுமா சொல்கிறார்கள், பிரச்சாரம் என்றும் சிலவற்றை மதிப்பிடுகிறார்கள். இதை நுணுக்கமாக பார்த்தால் கண்டு கொள்ளலாம். ஒரு இயக்குனர் மக்களுக்கு நல்ல விசயங்களை(அவரின் கோணத்தில்) கூற வேண்டும் என எண்ணி ஒரு படம் எடுத்தால் அதை பிரச்சரப் படமாக இருக்கிறது என்றும் கூறக் கேட்டிருக்கலாம். ஆக, விமர்சனத்தை வரட்டுத்தனம் என ஒதுக்குகிறார்கள், எதிர்மறையான படங்களை பிரச்சாரம் என ஒதுக்குகிறார்கள். என்றால் அவர்கள் ஏற்றுக் கொள்ள விரும்புவது எதை மக்களுக்கு எதிரான அரசியலை அகத்தன்மையாக உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு புறத்தன்மையின் ஈர்ப்புகளில் வெளிவருபவைகளை மட்டுமே அங்கீகரிக்கிறார்கள். கலை ரசனை என்ற பெயரில் இருக்கும் இந்த நயவஞ்சக அரசியலை மக்களுக்கு விளக்குவதும், விழிப்புணர்வூட்டுவதும் யாருடைய கடமை மக்களுக்கு எதிரான அரசியலை அகத்தன்மையாக உள்ளுக்குள் புதைத்துக் கொண்டு புறத்தன்மையின் ஈர்ப்புகளில் வெளிவருபவைகளை மட்டுமே அங்கீகரிக்கிறார்கள். கலை ரசனை என்ற பெயரில் இருக்கும் இந்த நயவஞ்சக அரசியலை மக்களுக்கு விளக்குவதும், விழிப்புணர்வூட்டுவதும் யாருடைய கடமை எனவே, வரட்டுத்தனம் என்பன போன்ற முத்திரை குத்தல்களை மக்களைச் சிந்திக்கும் கம்யூனிஸ்டுகள் பொருட்படுத்த வேண்டிய அவசியமில்லை.\nஇந்த நயவஞ்சகமான அரசியல் கலைகளில் மட்டுமல்ல எல்லாவற்றிலும் ஊடாடி நிற்கிறது. அவற்றில் ஒன்று தான் பூ. அழகு என்பதை விடுத்து பூந்தோட்டத்தில், பெண்கள் பூச்சூடுவதில், பூக்களின் வேறு பயன்பாடுகளில் என்ன இருக்கிறது மருத்துவ பயன்பாட்டுக்காக விளைவிக்கப்படும் பூக்களைத் தவிர ஏனைய பயன்பாடுகளில் ஒரே நாளில் பூக்கள் வீணே வாடி குப்பையாய் உதிர்ந்து போவதற்காக விவசாயிகளின் உழைப்பு வீணடிக்கப்படுகிறது. விவசாயிக்கு பணம் கிடைக்கிறது, ஆனால் உற்பத்திப் பொருளான பூக்களினால் மனித குலத்திற்கான பயன் என்ன மருத்துவ பயன்பாட்டுக்காக விளைவிக்கப்படும் பூக்களைத் தவிர ஏனைய பயன்பாடுகளில் ஒரே நாளில் பூக்கள் வீணே வாடி குப்பையாய் உதிர்ந்து போவதற்காக விவசாயிகளின் உழைப்பு வீணடிக்கப்படுகிறது. விவசாயிக்கு பணம் கிடைக்கிறது, ஆனால் உற்பத்திப் பொருளான பூக்களினால் மனித குலத்திற்கான பயன் என்ன பெண்கள் அழகுக்காக அணிகிறார்கள், வாசனை திரவங்கள் தயாரிக்க பயன்படுகிறது, மத, கலாச்சார சடங்குகளில் பயன்படுகிறது. பெண்கள் பூச்சூடுவதன் பின்னணியில் ஆணாதிக்கம் இருப்பதை யாரால் மறைக்க முடியும் பெண்கள் அழகுக்காக அணிகிறார்கள், வாசனை திரவங்கள் தயாரிக்க பயன்படுகிறது, மத, கலாச்சார சடங்குகளில் பயன்படுகிறது. பெண்கள் பூச்சூடுவதன் பின்னணியில் ஆணாதிக்கம் இருப்பதை யாரால் மறைக்க முடியும் வாசனை திரவங்களை பூசிக் கொள்வது உடலுழைப்பு செய்பவர்களிடமிருந்து, அடிமைகளிலிருந்து தங்களை மேம்பட்டு காட்டிக்கொள்ள ஆண்டைகள் கைக்கொண்ட பழக்கம் அல்லவா வாசனை திரவங்களை பூசிக் கொள்வது உடலுழைப்பு செய்பவர்களிடமிருந்து, அடிமைகளிலிருந்து தங்களை மேம்பட்டு காட்டிக்கொள்ள ஆண்டைகள் கைக்கொண்ட பழக்கம் அல்லவா மத, கலாச்சார விசயங்களில் பயன்படுத்தப்படும் பூக்களுக்கு என்ன அர்த்தம் இருக்கிறது மத, கலாச்சார விசயங்களில் பயன்படுத்தப்படும் பூக்களுக்கு என்ன அர்த்தம் இருக்கிறது, மக்களை மடமையில் நீடிக்க வைப்பதைத் தவிர. அன்றாட வாழ்வில் மலர்களின் பயன்பாட்டின் பின்னே மறைந்திருக்கும் பொருளை அறியவிடாமல், மலர் என்றால் அழகு என திசைதிருப்பப் பட்டிருப்பதை எத்தனை பேர் புரிந்து கொண்டிருக்கிறார்கள்\nமறுபக்கம், ஏகாதிபத்தியங்களின் நிர்ப்பந்தங்களால் அரசுகள் விவசாயத்திற்கு எந்த ஆதரவையும் வழங்குவதில்லை. விவசாயிகளிடமிருந்து உணவு தானிய விவசாயத்தை அப்புறப்படுத்தி அதை பெருநிறுவங்களிடம் ஒப்படைக்க, அரசு பணப்பயிரை ஊக்குவிக்கிறது. இந்த அடிப்படையில் தான் மலர் விவசாயமும் வருகிறது. ஆக, உணவு தானிய விளைச்சலை பெருநிறுவனங்களிடம் வாரிக்கொடுக்க வழிகாணும், மனித குலத்திற்கு எந்த பயனும் இல்லாத, மடமைகளிலும், ஆணாதிக்கத்திலும் உழன்று கிடக்க ஏதுவாக்கும் பூக்களின் பயன்பாட்டை விமர்சித்தால் அதை வரட்டுவாதம் என்று ஒதுக்குவதும்; இவைகளை எல்லாம் மறைத்து அழகு என்பதாக முன்னிருத்தினால் அதை இயல்பு என்றும் கூறப்படுவதை எப்படி ஏற்றுக் கொள்வது\n”நல்ல உணவைத்தந்தால் ஆடம்பரம் என்பதும், சரியில்லாத உணவைத்தந்தால் மறுப்பதும்” என்பது புரிதலின்றி வைக்கப்படும் குற்றச்சாட்டு. உணவை தேவைக்காக உண்பதும், ருசிக்காக உண்பதும் இருவேறு வகைப்பட்டவை. ருசியை முன்வைத்து உணவை வீணாக்குவதும், லாபத்திற்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ சத்துக்குறைவான உணவை வழங்குவதும் தான் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படும். கோடிக்கண���்கான மக்கள் உணவின்றி தவித்திருக்கும் நாட்டில் தங்கள் பணத்திமிரை காட்ட விருந்துகளாகவும் கேளிக்கையாகவும் வீணாக்கப்படும் உணவு குறித்து விமர்சனம் வைக்கப்படுமேயன்றி; மக்கள் பட்டினி கிடக்கும் நாடு என்பதால் தனியொரு மனிதன் தனக்கு விருப்பமான உணவு வகையை உண்பது விமர்சிக்கப்படாது. மாணவர் விடுதிகள், உணவுக்கூடங்களில் லாபநோக்கில் திட்டமிட்டு செய்யப்படும் பற்றாக்குறைகளை, அலட்சியம் செய்யப்படும் கலோரிகளின் அளவை முன்னிட்டு போராட்டம் நடத்தப்படுமேயன்றி, ருசியை மட்டும் முன்வைத்து போராட்டங்கள் நடத்தப்படுவதில்லை. இந்த இரண்டையும் ஒரே நேர்கோட்டில் வைத்து எப்படி ஒப்பீடு செய்ய முடியும்\nபொதுவாக, மக்கள் ரசனையாக, விருப்பமாக இருப்பதெல்லாம் முதலாளித்துவ விழுமியங்களுக்கு உட்பட்டே அமைந்திருக்கும். அவர்களின் நலனுக்கு வெளியே எதையும் மக்கள் தங்களின் சொந்த விருப்பமாகவோ, நாகரீகமாவோ, முன்னேற்றம் என்ற பெயரிலோ கொண்டிருக்க முடியாது. சமூகம் அப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் தான் முதலாளித்துவம் தங்களின் சுரண்டலை பெரும்பான்மை மக்களின் கவனத்திற்கு வரமலேயே செய்து கொண்டிருக்க முடிகிறது. இது தான் வரட்டுத்தனம் எனும் சொல்லின் பின்னே மறைந்துள்ள அரசியல்.\nஒவ்வொருவரின் சொல்லின் செயலின் பின்னேயும் அவரின் வர்க்கம் மறைந்திருக்கிறது என்பது ஆசானின் கூற்று\n*கடாபியின் நிலை பற்றி உங்களது பார்வை என்ன\nதற்கொலை செய்து கொள்வது அல்லது கோரமாக கொலை செய்யப்படுவது இதுதான் உலகின் பல சர்வாதிகாரிகளுக்கு, கொடுங்கோலர்களுக்கு நடந்திருக்கிறது. கடாஃபி இதில் விலக்கானவர் இல்லை. ஆனால் அவரைக் கொன்றவர்கள் யார் கொலைக்கான காரணம் என்ன என்பதில் பிரச்சனை இருக்கிறது. கடந்த நாற்பதாண்டுகளாக லிபியாவை சர்வாதிகாரமாக அடக்குமுறை ஆட்சி புரிந்ததற்காக அவர் கொல்லப்படவில்லை. தொடக்கத்தில் ஏகாதிபத்தியங்களுக்கு எதிராக பல நடவடிக்கைகளை லிபியாவில் எடுத்த போதிலும் கடைசியில் ஏகதிபத்திய ஆதரவு நிலையெடுத்து சலுகைகளை வழங்கினார். ஆனாலும் அவை ஏகாதிபத்தியங்களுக்கு போதுமானதாக இல்லை. லிபியாவின் வளங்களை யார் கொள்ளையடிப்பது கடாஃபி குடும்பமா எனும் போட்டியில் பன்னாட்டு நிறுவனங்கள் வென்றிருக்கின்றன.\n*பார்ப்பனியம் அல்லது பிராமணியம் பற்றி நீங்கள் உங்கள் பதில்களில் குறிப்பிட்ட வண்ணமுள்ளீர்கள். அந்தச் சொல்லுக்குரிய அர்த்தம் தவிர அதுபற்றி விரிவாகவோ முழுமையாகவோ எனக்குத் தெரியவில்லை என்றுதான் நான் நினைக்கின்றேன். இதுபற்றி சுருக்கமாகவேனும் விளக்குவீர்களா\nஅதுமட்டுமன்றி ஒருவர் எவ்வளவுதான் அறிவாளியாகவும் மக்களுக்கு பயன்தருபவராகவுமிருந்தாலும் பார்ப்பானியச் சிந்தனை உள்ளவர் என்ற காரணத்துக்காக அவரை நிராகரிப்பது சரியாக இருக்குமா\nஎன்பதும் பிராமணன் என்பதும் ஒரே பொருள் கொண்ட சொல்லாகவே வழமையில் கையாளப்படுகிறது. உடலின் வேறுபட்ட இடங்களிலிருந்து பிறந்ததாகவும், இழிபிறப்பாகவும் பகுத்து வைத்திருக்கும் மக்களில் தான் மட்டும் உயர்ந்தவன், ஏனைய அனைவரும் தமக்கு ஊழியம் செய்ய பிறப்பெடுத்தவர்கள் எனும் பொருளில் தங்களை பிராமணன் என அழைத்துக் கொள்கிறார்கள். இப்படியான சிந்தனை கொண்டவர்களின் அந்த சிந்தனைக்கு துணை செய்பவர்களின் பொதுப்பெயராக பாப்பான் என்பது இருக்கிறது.\nஇந்து என்பது சாரம்சத்தில் ஒரு மதமல்ல. அடக்குமுறைச் சட்டங்களின் தொகுப்பு. தன்னுடைய மேலாதிக்கத்திற்கான அந்த சட்டத் தொகுப்பைக் கொண்டு சிந்தனையாலும் செயலாலும் மக்களை வதைப்பதே பார்ப்பனியம்.\nஇது பிராமணன் என தம்மை பெருமையாக அழைத்துக் கொள்ளும் ஒரு கும்பலை மட்டும் குறிப்பதல்ல. ஆனால் அவர்களை சிறப்பாக குறிக்கிறது என்பது வேறு விசயம். அதேநேரம் அங்கு பிறந்திருந்தாலும், அந்த நச்சுச் சிந்தனை தவறு என்று தூக்கி எறிந்தவர்களை பாப்பானாக சுட்டப்படவேண்டிய அவசியமில்லை. அடிப்படயில் பிராமணன் என அழைப்பதே தவறானது.\nஏனென்றால் அந்தப் பெயர், அந்த பகுப்பை ஏற்றுக் கொண்டதான ஓர் ஒப்புதல் குறியீடாக பயன்படுத்தப்படுகிறது. எனவே நாங்கள் பிராமணன் எனும் சொல்லைப் பயன்படுத்துவதில்லை.\nஒருவர் அறிவாளியாக இருக்கிறாரா என்பதை விட மக்களுக்கு எந்த அளவுக்கு பயன்படக்கூடியவராக இருக்கிறார் என்பதே அவரை அளக்கும் அளவுகோலாக இருக்க வேண்டும். பார்பனியச் சிந்தனை கொண்ட யாரும் மக்களுக்கு பயன்படுபவராக, சமூக உயர்வைச் சிந்திப்பவராக இருக்க முடியாது. ஆனால் அப்படி இருப்பதாக தோற்றம் காட்டலாம்.\nசிறுபான்மை இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அப்துல் கலாமை நாங்கள் பார்ப்பனியவாதியாக அழை���்கிறோம். அவர் அறிவியலாளர் தான். கனவு காணுங்கள் என்று ஊரெங்கும் பேசி, இந்திய இளைஞர்களின் உயர்மாதிரியாக தூக்கிப் பிடிக்கப்படுபவர்தான். குடியரசுத் தலைவர் மாளிகையிலுள்ள மயிலுக்கு அடிபட்டபோது, அதற்கு மருத்துவம் செய்து அழைத்து வரும் வரையில் உண்ணமாட்டேன் என அடம்பிடித்த அப்துல் கலாம், தன்னுடைய காலத்தில் நடைபெற்ற குஜராத் படுகொலைகளைப் பற்றி இன்றுவரை மூச்சு விடவில்லை. எதைக் கொண்டு இவரை மதிப்பிடுவது\n*இன்றைய முதலாளித்துவ அரசும் சுரண்டல் சமூகமும் என்றாவது ஒருநாள் வீழ்ச்சியடையப்போவதும் அதன் பின்பு புதிய சமூக அமைப்பு ஒன்று மலரப்போவதும் உறுதி என்பதுதான் சோசலிசத்தை விரும்புபவரின் எதிர்பார்ப்பு. ஆனால் நாம் வெறுமனே இது நடக்கும் என்று பேசிக்கொண்டும் எழுதிக் கொண்டும் இருப்பதால் துரிதமாக நடந்து விடப் போகின்றதா என்ன அல்லது பேசாதிருப்பதால் தாமதிக்கத்தான் போகின்றதா…இந்த ரீதியில் சிந்தித்துப் பார்க்கும்போது ஏனோ சலிப்பு மேலிடுகின்றதே..\n“ஒரு நல்லவனுக்கும் யோக்கியமானவனுக்கும் கிடைக்கின்ற எல்லா மரியாதையும் அயோக்கியனுக்கும் கிடைத்து விடுகின்றதே” என்று மகாநதியில் ஒரு சராசரித் தகப்பனாய், மனிதனாய் கமலின் ஆதங்கம்தான் எங்களுக்கும் ஏற்படுகின்றது இது ஏன்\nஎந்த ஒன்றையும் நாம் எப்படி எதிர் கொள்கிறோம் என்பதில் தான் அதற்கான விளைவும் அடங்கியிருக்கும். சரியான ஒன்றை அது சரியானது தான் என ஒப்புக் கொள்வதற்கும், அதை ஏற்றுக் கொள்வதற்கும் இடையே பாரிய‌ வித்தியாசம் உண்டு. முதலாளித்துவ கோரங்களை உணரும் யாரும், அது சுரண்டலினால் மக்களை எந்த எல்லைக்கு தள்ளியிருக்கிறது என்பதை சிந்திக்கும் யாரும், இதை தீர்க்கும் வழி என்ன என்பதை ஆலோசிப்பது தான் அடுத்த கட்டமாக இருக்கும். ஆனால் அதில் எந்தவிதமான பங்களிப்பையும் செய்ய முன்வராமல், அதாவது தன்னுடைய சொகுசுகளை எதன்பொருட்டும் இழக்க விரும்பாமல் இருக்கும் போது தான் சலிப்பும், ஆயாசமும் தோன்றுகின்றன.\nபலவிதமான பொருட்களை பாவிப்பதும், உழைக்காமல் இருப்பதுமே மகிழ்ச்சி எனும் கசடுகளை கழித்து “மகிழ்ச்சி என்பது போராட்டம்” என்பதன் முழுமையான பொருளை உணரும் போது தான், சோசலிசம் என்பது திண்ணை நியாயமல்ல என்பது புரியும். உலகில் இதுவரையான இசங்கள் அனைத்தும் உலகை வியாக்கி���ானம் மட்டுமே செய்தன. ஆனால் தேவையோ உலகை தலைகீழாய் மாற்றியமைப்பது. இதுதான் கம்யூனிஸ்டுகளின் தலையாய பணி. பேசுவதோடும், எழுதுவதோடும் அவர்கள் முடங்கிவிடுவதில்லை.\nதனக்கு துன்பம் நேரும் போது நொந்து கொள்வதும், தத்துவம் பேசுவதும் தான் மகாந‌தி கிருஷ்ணசாமிகளின் வேலை. அது ஏன் நேருகிறது அதிலிருந்து மக்களை மீட்பது எப்படி அதிலிருந்து மக்களை மீட்பது எப்படி என்று செயல்படத் தொடங்கும் போது நொந்து கொள்ளும் அவசியம் நேராது. மாறாக, அதுவே வேலை செய்வதற்கான உற்சாகத்தைத் தரும்.\n*முதலாளித்துவ முறையில் வளர்ந்த வலைதளங்களின் மூலம் பொதுவுடைமை சிந்தனையை வளர்க்கலாமா வலைதள வளர்ச்சி முதலாளித்துவ முறை மூலம் பலம் பெற்றதுதானே \nஇந்த உலகம் முதலாளித்துவ உலகமாகவே இயங்கிக் கொண்டிருக்கிறது. பொதுவுடமை பேசுபவர்கள் முதலாளித்துவத்தின் விளைவுகளை பயன்படுத்தக்கூடாது என்றால், அவர்கள் உலகில் வாழவே கூடாது என்பதுதான் பொருளாக வரும். இன்றைய தொழில்நுட்பம் தொடங்கி, அறிவியல் கண்டுபிடிப்புகள், கருவிகள், வாய்ப்புகள் வரை அனைத்திலும் முதலாளித்துவத்தின் பங்களிப்பு இருக்கிறது. அதை தவிர்க்க முடியாது. மட்டுமல்லாது, அதை தவிர்க்க வேண்டுமென்பது தேவையுமல்ல.\nபுதிய சமூகம் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருக்கும் சமூகத்திற்குள்ளிருந்து தான் கிளைத்து வரும் என்பதுதான் உண்மை . முதலாளித்துவமேகூட அதற்கு முன்பிருந்த சமூகத்தின் தோளில் ஏறி நின்று தான் இந்த வளர்ச்சிகளை சாதித்தது. எனவே முதலாளித்துவ விளைவுகளை பயன்படுத்தாமல்தான் பொதுவுடமை பேசவேண்டும் என்பது வறட்டுவாதம்.\n*பங்குச்சந்தையும் ஒரு தொழில்தான் என்கிறார்கள். பங்குச்சந்தை ஓர் சூதாட்டம் என்கிறார்கள். பங்குச்சந்தையை எந்த வகையில் சேர்க்கிறீர்கள்\nபங்குச்சந்தை என்பது வர்த்தகமோ தொழிலோ அல்ல, அது அப்படி குறிப்பிடப்படும் போதும் சூதாட்டம் என்பதே சரி. முதலாளித்துவ சுரண்டலை தீவிரப்படுத்த உருவாக்கப்பட்ட ஒரு வடிவம். மக்களிடமிருந்தே முதலீட்டை திரட்டி அதன் பலனை சொற்ப அளவில் முதலீடு வழங்கிய மக்களுக்கு வழங்கிவிட்டு மொத்தத்தையும் சுருட்டிக்கொள்ளும் ஒரு ஏற்பாடு. முதலீடு என்பதே உபரி உழைப்பின் குவிப்பு. இந்த முதலீட்டின் காரணமாகவே முதலாளிகள் உற்பத்தியின் பலனில் பெரும்பகுதியை தமதாக்கிக் ��ொள்கின்றனர். ஆனால் பகுதியளவிலான பங்கை தன்னிடம் வைத்திருக்கும் ஒரு முதலாளி பெரும்பகுதி பங்கை உதிரிகளாக வைத்திருக்கும் பங்குதாரர்களுக்கு உரிய பங்கை பகிர்ந்தளிக்காமல் குறைந்த அளவிலான மதிப்பையே பகிர்ந்தளிக்கிறான். இதையும் கூட திருட்டுத்தனமாக ஏற்றியும் இறக்கியும் காண்பிப்பதற்கு அதன் விதிமுறைகளில் சந்துபொந்துகள் திட்டமிட்டு உருவாக்கி வைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், ஒட்டுமொத்தமாக தங்களின் சேமிப்பை முதலீடுகளாக செய்யும் மக்களுக்கு சற்று லாபத்தை வழங்குவதாலும், இதற்கென்று தனிப்பட்ட உழைப்பு எதையும் செய்யவேண்டிய தேவையில்லாதிருப்பதாலும் மக்களிடம் வரவேற்பை பெற்றிருக்கிறது. மொத்தமாக பார்த்தால் இது மக்களுக்கு இழப்பையே கொண்டுவருகிறது.\n*ஜெயா டிவியில் ஒரு நிகழ்ச்சியில் திரைப்பட விமர்சகர் திரு மதன் அவர்கள் ஆவிகள் அல்லது பேய்கள் நான்கு வகைப்படும் என்றும் அவை அறிவியல் படி நிருபிக்கப்படுள்ளன என்றும் கூறுகிறார்.. சினிமாவில் காண்பிக்ககூடிய ஆவிகள் போன்று இருப்பது நடைமுறையில் இருப்பது சாத்தியம் என்கிறார்.அந்த சினிமாவை விட்டுத்தள்ளுங்கள். இந்த விஞ்ஞான நவீன உலகிலும் இது போன்ற நம்பிக்கைகளும் அறிவியற்ப்பூர்வமாக நிருபிக்கப்படுள்ளன என்ற வாதமும் எந்த அளவிற்கு உண்மை..\nபேய். பிசாசுகள் இருப்பது சாத்தியமில்லாதவை, அறிவியல் ரீதியாகவும் கூட. மனிதன் என்பது மூளை எனும் பொருளின் அனுபவத்தொகுப்பின் வழிகாட்டலின் ஊடாக உடலுறுப்புகளின் இயக்கங்களின் வழியே சாத்தியப்படும் ஒன்று. ஆனால் பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட குறைந்த காலத்தில் முடிந்து விடுபவனா மனிதன் என்பது தொடக்கத்திலிருந்தே மனிதனை காயப்படுத்தி வருகிறது. அதன் விளைவுகள் தான் கடவுள், மதம் முதலான பயங்காட்டல்களும் பேய,பிசாசு முதலான பயங்களும்.\nஒரு மனிதன் இறந்துவிட்டானென்றால், அவன் மூளை மீள முடியாமல் செயலிழந்து விடுகிறது. உடலுறுப்புகளோ புதைப்பதன் மூலமோ எரிப்பதன் மூலமோ வேறு வழிகளின் மூலமோ சீர்குலைந்து ஆற்றல் மாற்றம் நடைபெற்று விடுகிறது. இதன்பிறகு இவைகள் ஒன்று கூடி செயல்படுவதற்கு எந்த வடிவிலும் சாத்தியமில்லை.\n*இந்திய விடுதலைப்போரில் முஸ்லிம்களின் நோக்கம் இந்தியாவிலிருந்து பிரிந்து தனி நாடு அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கபட்டதாஇல்லை சுதந்திரம் ஒன்றே குறிக்கோள் என்று துவங்கியதா\nமதவாதிகள் அப்படித்தான் விளக்கமளிப்பார்கள். முடிந்தால் சிரியுங்கள். அவ்வளவுதான்.\nஇந்திய விடுதலைப்போரில் முஸ்லீம்களின் பங்களிப்பு குறிப்பிடத்தக்க அளவில் இருக்கவே செய்தது. இது குறித்து அனேக நூல்கள் கிடைக்கின்றன. நானும் ஓரிரு நூல்களை படித்திருக்கிறேன்.\nவிடுதலைப்போரில் பங்களிப்புச் செய்த முஸ்லீம்களிடம் விடுதலையே முதன்மையானதாக இருந்தது. ஆனால் ஜின்னா தலிமையிலான முஸ்லீம் லீக் பிரிவினையை நோக்கமாக கொண்டிருந்தது. ஆனாலும் பிரிவினைக் கோரிக்கை அவர்களால் ஆரம்பிக்கப்பட்டதல்ல. இன்றைய ஆர்.எஸ்.எஸ் ன் தொடக்கமான சித்பவன பார்ப்பனர்களின் கோரிக்கையாகவே பிரிவினை இருந்தது. காங்கிரஸின் பாராமுகத்தால் தோற்றுவிக்கப்பட்ட முஸ்லீம் லீக், முதலில் சமஸ்டி கோரிக்கையைத்தான் வைத்தது. அது நிராகரிக்கப்பட்டதால் தான் பாகிஸ்தான் கோரிக்கையை முக்கியமான நிபந்தனையாக ஜின்னா முன்மொழிந்தார்.\n*இந்தியா போன்ற பல்தேசிய நாடுகளில் வர்க்க ரீதியான ஒன்றிணைவுக்கு மொழி தடைபோல தோற்றமளிக்கிறது. என்றாலும், பாரிய அளவில் தடையாக இருப்பதில்லை. ஒற்றைத் தேசிய நாடுகளையும் பல்தேசிய நாடுகளையும் ஒப்பிட்டு நாடு முழுவதும் ஒத்த கருத்தை உருவாக்குவதில் ஏற்படும் சிரமங்களைச் சுட்டிக் காட்டி இதை முன்வைக்கிறார்கள். ஆனால் தேவையின் அழுத்தம் இருந்தால் எந்த மொழியையும் மனிதன் எளிதாக கற்றுக் கொள்ள முடியும். எடுத்துக் காட்டாக வடகிழக்கு இந்தியாவில் மாவோயிஸ்டுகளின் பரவலில் பெரும் பங்களிப்பை செய்திருப்பது ஆந்திரத்தின் மக்கள் யுத்தக் குழுவினர் தான்.\nநிதிமூலதனங்களின் சுரண்டல் தன்மை சாரம்சத்தில் எல்லா இடங்களிலும் பொதுவாக இருப்பதால் மொழி உள்ளிட்ட வேறுபாடுகள் பெரும் பொருட்டல்ல. வர்க்க ரீதியான ஒன்றிணைவுக்காக போராடுபவர்கள் யதார்த்தத்தில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்கிறார்கள். அவற்றில் மொழியும் குறிப்பிடத்தக்க ஒன்று, அவ்வளவு தான்.\nஅனைத்துமக்களும் ஒரே மொழியைப் பயன்படுத்துவது சாத்தியமும் அல்ல, சரியானதும் அல்ல. கல்வி உள்ளிட்டு அனைத்தும் அவரவர் தாய் மொழியிலேயே இருப்பதுதான் மக்களின் வளர்ச்சிக்கு உகந்தது. ஒரு பல்தேசிய நாட்டில் சரியான வளற்சியற்ற மொழியை ஏனைய ம���ழிகளின் உயரத்திற்கு வளர்த்தெடுப்பது ஒரு சோசலிச அரசின் கடமைகளில் உள்ளதாகும்.\nசிறுபான்மை மதப் பிரிவுகளுக்கு நீங்கள் குறிப்பிடுவது போல் சில சலுகைகள் வழங்கப்படுகின்றன. சீக்கியர்களுக்கு குறுவாள் வைத்திருக்கும் அனுமதி போன்று மதச் சடங்குகளுக்கு இசைவாக அந்த சலுகைகள் இருக்கும். அதாவது இந்திய குற்றவியல், குடும்பவியல் சட்டங்கள் குறிப்பிட்ட மதப்பிரிவினரின் மரபுகளுக்கு எதிராக இருக்கும் போது அதை ஒரு சலுகையாக அந்த மதத்தினருக்கு அளித்திருக்கிறார்கள். ஆனால் இது பொருளியல் நோக்கில் இருக்க முடியாது. வருமானவரிச் சலுகைகள் என்று இந்து மதத்தினருக்கு இருப்பதாக தெரியவில்லை. அதேநேரம் இந்து மதம் பெரும்பான்மை மதமாக இருப்பதால்இ நீதி நிர்வாகம் உள்ளிட்ட அனைத்தும் பார்ப்பன மயமாக இருப்பதால் அலுவலுக்கு அப்பாற்பட்டு பல வாய்ப்புகளை அவர்கள் பெற்று வருகிறார்கள்.\nஆனால், வருமான வரி உள்ளிட்ட பொருளாதார ரீதியான பல சலுகைகள் மதம் கடந்து முதலாளிகளுக்கு வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. கடந்த ஓரிரு ஆண்டுகளில் இந்திய அரசு முதலாளிகளுக்கு நிதிநிலை அறிக்கைகளில் அறிவித்துக் கொடுத்த சலுகைகள் மட்டுமே ஐந்து லட்சம் கோடிக்கு மேல். வெளிப்படையாக அறிவிக்காமல் கொடுக்கப்படுவதை கணக்கிடவே முடியாது. முக்கியமாக மக்கள் கவனிக்க வேண்டியதும் போராட வேண்டியதும் இதற்கு எதிராகத்தான். மாறாக மக்களின் கவனம் பிசாத்து மதச் சலுகைகளில் குவிக்கப்படுகிறது. இதுவும் ஒருவகையில் பொருளாதார சலுகைகள் வழங்கப்படுவதிலிருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்பும் உத்தி தான்.\n*ரிச்சர்ட் டாகின்ஸ், கிறிஸ்டோபர் ஹிட்சென்ஸ், சாம் ஹாரிசன், டேனியல் தந்நெட் போன்ற நாத்திக அறிவியல் அறிஞர்கள் பற்றி உங்கள் கருத்து என்னநீங்கள் பொதுவுடைமையை நிறுவ மதங்களை எதிர்க்கிறீர்களா இல்லை அதன் போலித் தன்மையை எதிர்க்கிறீர்களா \nபொதுவாகவே அறிவியல் அறிஞர்கள் பெரும்பாலும் நாத்திகர்களாகவே இருந்திருக்கின்றனர். அதேநேரம் அவர்களிடம் வர்க்கக் கண்ணோட்டம் இருப்பது அரிது. அவர்களின் அறிவியல் தெளிவு கடவுள் கற்பிதமாகத்தான் இருக்க முடியும் எனும் தெளிவை அவர்களுள் ஏற்படுத்தியிருக்கும். ஆனால் அவர்களுக்கு சமூகம் குறித்த தேடல் குறைவாக இருப்பதால் அவர்களின் கடவுள் மறுப்���ு முழுமையடையாமல் இருக்கும்.\nசமூகப் பார்வையற்ற, வர்க்கக் கண்ணோட்டமில்லாத கடவுள் மறுப்பு என்பது முழுமையான பலனை தருவதில்லை. கடவுள் மறுப்பு ஒரு பகுதி மட்டுமே.\nபொதுவுடைமையை நிறுவ மதங்களை எதிர்க்க வேண்டியதில்லை. கடவுள் மதம் என்பதெல்லாம் காயத்தின் மீது காய்ந்திருக்கும் பொருக்கைப் போன்றவை. சமூகத்தில் கடவுளின் தேவை தீர்ந்ததும் தானாகவே உதிர்ந்துவிடும். எனவே மதங்களை எதிர்ப்பது பொதுவுடைமையை நிறுவுவதற்கான முன்நிபந்தனையல்ல. ஆனால் அனைத்துவித அடக்குமுறைகளுக்கும் எதிரான விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்துவது கட்டாயத் தேவை எனும் அடிப்படையில் மதங்களுக்கு எதிராக செயல்படவேண்டியதும் அவசியமானது தான்.\n*நண்பரே, சௌதியில் படுகொலை செய்யப்பட்ட இலங்கைப் பெண் குறித்து உங்கள் கருத்து என்ன\nசௌதியில் ஒரு குழந்தையை கொன்ற குற்றத்திற்காக ரிஸானா எனும் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண்ணுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதில் இங்குள்ள ஊடகங்களும் அறிவுத் துறையினரும் காட்டும் அதீத கவனம் தேவையற்றது என்பதே என் கருத்து. ஒரு நாடு விதிக்கும் மரண தண்டனைகள் அனைத்துமே சரியாகவும் நேர்மையாகவும் இருக்கும் என எதிர்பார்க்க முடியாது. சிலவோ, பலவோ அந்தந்த நேர மக்களின் உணர்வுகளுக்கும், ஆளும் வர்க்கங்களின் நலனுக்கும் உகந்தவாறே இருக்கும். எடுத்துக்காட்டாக இந்தியாவில் அப்சல் குருவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையைக் கூறலாம். நேரடியாக எந்த ஆதாரமும் இல்லாத நிலையிலும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து மரணதண்டனை விதிக்கிறோம் என்று போகிறது தீர்ப்பு. இதை எவ்வாறு எடுத்துக் கொள்வது இதை விடுத்து சிறுமிக்கு மரண தண்டனை விதிப்பது கொடூரம், ரிஸானா கொலை செய்யவே இல்லை என்பன போன்ற வாதங்களுடன் இந்த பிரச்சனையை விவாதிப்பது சரியானதாக இருக்காது. ஆனால் இதில் விவாதிக்கப்பட வேண்டிய அம்சம் சௌதிக்கு செல்லும் பணிப் பெண்களின் பணிச் சூழல் இது போன்ற குற்றங்களைச் செய்யத் தூண்டுகிறதா என்பது தான். மெய்யாகவே சௌதியில் வீடுகளுக்குச் செல்லும் பணிப் பெண்கள் மிகக் கொடுமையாக பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். ரிஸானா விவகாரம் சௌதியில் புதிதல்ல. இது போன்ற ஏராளமான நிகழ்வுகள் பணிப்பெண்களை தொடர்புபடுத்தி அ��்கு நிகழ்ந்துள்ளன. விவாதிக்க வேண்டியதும், களைய்ப்பட வேண்டியதும் அந்த அடிப்படையைத் தான்.\nமணிவண்ணன் ஒரு நேர்காணல் :\nவிவாதம் : ஜெஸ்லியா Vs தமீம்\nநெல்சன் மண்டேலா : வாழும்போதே வாழ்த்துகின்றேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sahana-hajan.blogspot.com/2008/12/blog-post_6413.html", "date_download": "2018-10-17T17:11:22Z", "digest": "sha1:57DGQAIGLFLIXEMU3MRFYK3REHN5U2SP", "length": 6031, "nlines": 44, "source_domain": "sahana-hajan.blogspot.com", "title": "meesalai kajan: சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் விட்டமின்-சி", "raw_content": "\nசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் விட்டமின்-சி\nவிட்டமின்-சி அடங்கிய உணவுகளைப் பொருட்களை அதிகம் எடுத்துக் கொள்வதால்,இதயநோய் மற்றும் சர்க்கரை நோய் பாதிப்புகளில் இருந்து விடுபடலாம் என்று தெரிய வந்துள்ளது.சி ரியாக்டிவ் புரோட்டீன்-சிஆர்பி ஏற்படுவதாலேயே இதய நோயும்,சர்க்கரை நோயும் எளிதில் தாக்கக்கூடும் என்றும்,சிஆர்பி பாதிப்பை வைட்டமின்-சி சத்து கட்டுப்படுத்துவதால்,அந்நோய்கள் பாதிப்பில் இருந்து தப்பலாம் என்றும் கலிபோர்னியாவில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.மேலும் வைட்டமின்-ஈ கொண்ட உணவுப் பொருட்களை அன்றாடம் எடுத்துக் கொள்வதால் உடலுக்கு பெரிய அளவில் பலன் ஏதும் இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது.என்றாலும் விட்டமின்-சி மற்றும் ஈ சத்துள்ள உணவை சாப்பிடுவதால்,மாரடைப்பு மற்றும் பக்கவாதத்தைக் கட்டுப்படுத்தும் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்றும் தெரிய வந்துள்ளது.இந்த ஆராய்ச்சியானது 2மாதம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டதாகவும்,நீண்டகால சோதனையில என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை தெரிவிக்க இயலாது என்றும் ஆய்வு முடிவு அறிக்கை கூறுகிறது.\nமகிந்தவின் முன்னைய பிறவியும் மகிந்தவும்\nஇணையத்தள உபயோகம் மூளையின் செயல்திறனை ஊக்குவிக்கிறத...\nஎடை குறைப்பு மாத்திரைகளால் உயிருக்கு ஆபத்து\nஅமைதியான வாழ்க்கைக்கு ஆழ்ந்த தூக்கம்\nதற்கொலைக்கும் மரபணு சார்ந்த இரசாயனத் தொழிற்பாட்டுக...\nபுற்று நோய், இதய நோய் தடுக்கும் கருஞ்சிவப்பு தக்கா...\nசிறுவர்களில் மூளைப் புற்றுநோயை தோற்றுவிக்கும் மரபண...\nபெண்களின் கைகள் சுத்தமில்லை-அமெரிக்க ஆய்வின் தகவல்...\nதூக்கம் குறைவதால் புற்றுநோய் வாய்ப்பு\nஇதய வடிவத்தை மாற்றும் சிகரெட் புகை\nசர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் விட்டமின்-சி\nதினமும் முட்டை சாப்பிடுபவரா நீங்கள்\nஉடலுக்கு ஆபத்து ஏற்படுத்தும் டென்ஷன்-மருத்துவ நிபு...\nகுடிகாரர்களுக்கு புதிய ஆபத்து-கண் பார்வை பாதிக்கும...\nகருவுற்ற பெண்கள் காபி அதிகம் அருந்த வேண்டாம்\nஇளமையில் வறுமை கொடுமை மட்டுமன்றி மூளையின் செயற்த...\nபாலில் உருவாகும் பாக்டீரியா பால் உடல் நலத்திற்கு...\nபுதிய எரிபொருள் கண்டுபிடிப்பு இப்போது பெட்ரோல்,ட...\nசெல்போனில் அதிக நேரம் பேசுகிறீர்களா\nபசியைப் பாதிக்கும் தீவிர உடற்பயிற்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/04/74.html", "date_download": "2018-10-17T17:00:38Z", "digest": "sha1:IXI4WVPFTPMK2DESTD3XVTOA64JH7U46", "length": 22585, "nlines": 246, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ~ ஹாஜி சிகாபுதீன் (வயது 74)", "raw_content": "\nஅல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் அருகே தேங்கிக் காணப்படு...\nஅமீரகத்தில் மே மாதத்திற்கான சில்லறை பெட்ரோல் விலை ...\nதஞ்சை மாவட்டத்தில் சூரிய மின்சக்தி உற்பத்தி சாதனம்...\nஒரத்தநாட்டில் மே 5 ந் தேதி வேலை வாய்ப்பு முகாம்\nஅதிராம்பட்டினம் கூட்டுறவு சங்கத் தேர்தல் வேட்பு மன...\nமரண அறிவிப்பு ~ வஜிஹா அம்மாள் (வயது 78)\nதிருக்குர்ஆன் மாநாடு ~ பெண்களுக்கான பேச்சுப் போட்ட...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் போக்குவரத்தை உடனட...\n மூளையை மட்டும் 36 மணிந...\nசீனாவில் 11 இஞ்ச் சைஸில் ராட்சஷ கொசு கண்டுபிடிப்பு...\nதுபையில் வாகனங்களுக்கான 8 வகை லைசென்ஸ் பெற ஆன்லைன்...\nசுறா உட்பட 3 வகை விலங்குகள் தாக்கி உயிர் பிழைத்த இ...\nஅதிராம்பட்டினம் அல் மத்ரஸத்துஸ் ஸலாஹியா அரபிக்கல்ல...\nஆஸ்திரேலியா கடலில் உலகின் மிகப்பழமையான பாட்டில் கட...\nஹோட்டல்களாக மாற்றப்பட்ட உலகின் 18 அழகிய குகைகள் (ப...\nசீனாவில் குழந்தையை பைக்கின் பின்சீட்டில் கட்டிவைத்...\nஅதிரையில் கால்பந்தாட்ட தொடர் போட்டி கோலாகல தொடக்கம...\nB.E. / B.Tech பொறியியல் படிப்பு சேர்க்கை முன்பதிவு...\nதக்வா பள்ளிவாசல் மஹல்லாவாசிகள் ஆலோசனைக்கூட்டத்தில்...\nஅதிரை பைத்துல்மால் திருக்குர் ஆன் மாநாடு ~ அழைப்பி...\nஓமன் ~ அமீரகம் புதிய நெடுஞ்சாலை வரும் மே 7ல் திறப்...\nதுபை முனிசிபாலிட்டி சார்பில் 138 தொழிலாளர்கள் உம்ர...\nபாஸ்போர்ட்டில் தமிழ் மொழி: முதல்வருக்கு பட்டுக்கோட...\nமேலத்தெரு பகுதியில் புதிய மின்மாற்றி அமைத்து தரக்க...\nஅதிராம்பட்டினத்தில் தினகரனுக்கு வரவேற்பு (படங்கள்)...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி மு.செ.சா முகமது ஜமாலுதீன் (வய...\nஅதிராம்பட்டினம் அல் மதரஸத்துர் ரஹ்மானிய அரபிக்கல்ல...\nதஞ்சை மாவட்டத்தில் கல்வி விடுதிகளில் பணியாற்ற சமைய...\nசவுதியில் ஹஜ், உம்ரா உட்பட 10 துறைகள் தனியார் மயம்...\nதுபையில் மாட்டு மூத்திரம் விற்பதாக வாட்ஸப் செய்தி ...\nகுவைத் பிரதான செய்திகள் ~ இன்றைய (ஏப்.26) சிறப்புத...\nவீட்டில் கோபித்துக் கொண்டு தனியே விமானத்தில் ஏறி ப...\nஇந்திய ஊழியரின் மகள் திருமண செலவுகளை ஏற்ற அமீரக மு...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சிகாபுதீன் (வயது 74)\nஅதிராம்பட்டினத்தில் பந்தல் கடையில் தீ விபத்து (படங...\nமரண அறிவிப்பு ~ ஹாஜி S.M.S அப்துல் ரவூப் (வயது 60)...\nஎமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் துபை பயணிகளுக்கு சிறப்பு வசதி\nஏர்க்கலப்பை ஏந்தி நடைப்பயண போராட்டம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் நாளை (ஏப்.26) மின்நுகர்வோர் குறை...\nபட்டுக்கோட்டையில் கடலோரப் பகுதி வரைபடங்கள் குறித்த...\nவிளையாட்டுப் போட்டிகளில் வெளிநாட்டவர்கள் கலந்துகொள...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nஜெட் ஏர்வேஸில் வளைகுடா நாடுகளின் பயணிகளுக்கு 8% தள...\nகர்ப்பிணி தாய்மார்களுக்கான பரிசோதனை முகாம் (படங்கள...\nமுத்துப்பேட்டையில் 36 மின் மோட்டார்கள் பறிமுதல்\nடெல்லியில் தலையில் அடிபட்டவருக்கு காலில் ஆபரேசன் ச...\nதுபை விமான நிலையங்கள் (டெர்மினல் 1,2,3) இடையே 7 நி...\nதிருக்குர்ஆன் மாநாடு மார்க்க அறிவுத்திறன் போட்டிகள...\nபட்டுக்கோட்டை அருகே மகளை பாலியல் வன்கொடுமை செய்த த...\nஏர் இந்திய விமானம் நடுவானில் பறந்த போது ஜன்னல் கழன...\nசவுதியில் படுபாதாளத்தில் வீழ்ந்த ரியல் எஸ்டேட் தொழ...\nதுபையில் 3 சக்கர பைக் டேக்ஸி சேவை அறிமுகம் (படங்கள...\nஉலகின் 20 ஆபத்தான பாலங்கள் (படங்கள்)\nமரண அறிவிப்பு ~ சுபைதா கனி (வயது 56)\nதஞ்சையில் மாநில அளவிலான வாலிபால் போட்டி\nதஞ்சை மாவட்டத்தில் ஏரி, குளங்களில் இலவசமாக மண் எடு...\nTNPSC சான்றிதழ் சரிபார்ப்பு இன்று (ஏப்.23) முதல் இ...\nதஞ்சையில் 29-வது சாலை பாதுகாப்பு வார விழிப்புணர்வு...\nYOU TUBE மூலம் நல்லதும் நடக்குமுங்க\nஜார்கண்ட் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி வாகை சூடிய மு...\nபெண்கள் தனியாக சுற்றுலா செல்லக்கூடாத ஆபத்தான நாடுக...\nஉலகின் முதிய வயது பெண்ணாக அறியப்பட்ட ஜப்பானிய மூதா...\n96 வயதில் உயர்நிலைப் பள்ளிக்குச் செல்லும் பாட்டி\nஅமெரிக்காவில் இறந்தவரின் 'சந்தூக்' பெட்��ி மாறியதால...\nஅதிராம்பட்டினத்தில் அமமுக சார்பில் 4 இடங்களில் நீர...\nஆஸ்திரேலியா சிட்னியில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் (படங...\nசவுதியில் சிம் கார்டு வாங்க தொலைத்தொடர்பு அலுவலகத்...\nகுவைத்தின் புதிய சட்டத்தால் விசாவை புதுப்பிப்பதில்...\nவெஸ்டர்ன் ஆங்கில நர்சரி பள்ளி 28-வது ஆண்டு விழா நி...\nஅதிராம்பட்டினத்தில் 'நிருபர்' கண்ணன் தந்தை எம்.அப்...\nசிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக்கோட்டையி...\nகுடிமைப் பணி நாள் விழாவில் கருத்தரங்கம் மற்றும் பய...\nஅதிராம்பட்டினம் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை (...\nதென் தமிழக கடலோர பகுதிகளில் கடல் அலை சீற்றம் ~ எச்...\nதுவரங்குறிச்சியில் அம்மா சிறப்பு திட்ட முகாம்\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து அதிராம...\nமரண அறிவிப்பு ~ ஷல்வா ஷரிஃபா (வயது 53)\nஅதிராம்பட்டினம் உட்பட பட்டுக்கோட்டை பகுதிகளில் நாள...\nமரண அறிவிப்பு ~ முகமது உமர் (வயது 84)\nஅதிரை ரயில் நிலையத்தில் வர்ணம் பூச்சு ~ டைல்ஸ் ஒட்...\nமுழு வீச்சில் அதிரை ரயில் நிலைய மேற்கூரை அமைக்கும்...\nதுபை பள்ளிவாசல்களில் உண்டியல் திருடி வந்தவன் பிடிப...\nஇணையவழிச் சான்று வழங்கும் முகாம் (படங்கள்)\nபட்டுக்கோட்டையில் எச்.ராஜா உருவப்படம் எரிப்பு (படங...\nதுபையில் ரூ.7 ¼ லட்சம் மதிப்புள்ள இந்திய குடும்பத்...\nதூய்மை பாரத நாள் விழிப்புணர்வு பேரணி (படங்கள்)\nதுபையில் மிதக்கும் ஹோட்டல் திறப்பு (படங்கள்)\nகாஷ்மீர் சிறுமி ஆஷிபா படுகொலையைக் கண்டித்து பட்டுக...\nசிறுமி ஆஷிஃபா கற்பழிப்பு ~ படுகொலைக்கு நீதி கேட்டு...\nஈராக்கின் முன்னாள் அதிபர் சதாம் ஹூசைனின் மண்ணறை எங...\nஉலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையம் என்ற சிறப்ப...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி மணல் கடத்தியதாக ல...\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திரக் கூட...\nஉலகில் மிகவும் முதிய வயதில் குழந்தை பெற்றுக் கொண்ட...\n27 ஆண்டுகளாக இந்தியாவை சுற்றி வந்து சிகிச்சை அளிக்...\nசவுதி ஜித்தா விமான நிலையத்தின் வழியாக 6 மில்லியன் ...\nசவுதியில் மினா குடில்களுக்கு (Tents) 20,000 நவீன F...\nதஞ்சை மாவட்டத்தில் 63 கிராமங்களில் கிராம சுயாட்சி ...\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அ���ிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nமரண அறிவிப்பு ~ ஹாஜி சிகாபுதீன் (வயது 74)\nஅதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அ.மு.செ செய்யது அகமது அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது சாலிகு அவர்களின் மருமகனும், மர்ஹூம் கமாலுதீன், மர்ஹூம் அப்துல் ஜப்பார் ஆகியோரின் சகோதரரும், கமாலுதீன், ஜமாலுதீன், ஜலாலுதீன், முகமது யூசுப் ஆகியோரின் தகப்பனாரும், முகமது சாலிகு, முகமது அன்சாரி, சாதிக், அப்துல் அஜீஸ், முகமது சபீக் ஆகியோரின் மாமனாருமாகிய ஹாஜி சிகாபுதீன் மதனிஷா ஜூஹூரி (வயது 74) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று (26-04-2018) இரவு 10 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/Aanmeegam_Detail.asp?Nid=20969", "date_download": "2018-10-17T17:26:13Z", "digest": "sha1:Q6HOCPNLPCH3TI7KEOVI3IC3C4FRDRZL", "length": 8892, "nlines": 71, "source_domain": "www.dinakaran.com", "title": "ரமலான் கொண்டாட்டம் | - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > ஆன்மீகம் > ரமலான் கொண்டாட்டம்\nவந்ததே நோன்பு... தந்ததே உவகை\nஇன்று நோன்பு திறக்க: மாலை 6.38 மணி.\nநாளை நோன்பு வைக்க: காலை 4.17 மணி.\n(இந்த நோன்பு நேரம் மதுரைக்கும், தெற்கு, வடக்கில் அதற்கு நேரான ஊர்களுக்கு மட்டும் பொருந்தும். மதுரைக்கு மேற்கில் உள்ள ஊர்களுக்கு 28 கிமீட்டருக்கு ஒரு நிமிடம் கூட்டிக் கொள்ளவும். கிழக்கே உள்ள ஊர்களுக்கு ஒரு நிமிடம் குறைத்துக் கொள்ளவும்)\nநோன்பு திறக்க துஆ: ‘‘யா அல்லாஹ். உனக்காக நோன்பு நோற்றேன். உன்னையே ஈமான் கொண்டேன். உன் மீதே நம்பிக்கை வைத்தேன். உன்னுடைய உணவைக் கொண்டே நோன்பு திறக்கிறேன். என் நோன்பை ஏற்றுக்கொள்வாயாக’’.\nநோன்பு வைக்க துஆ: ‘‘இந்த வருட ரமலான் மாதத்தின் இன்றைய பர்ழான நோன்பை அல்லாஹ்விற்காக நோற்க நிய்யத் செய்கிறேன்’’.\nஒரு மகத்தான மாதமாக ரமலான் நோன்பு மாதம் பூத்திருக்கிறது. முப்பது நாட்கள் பசித்து, தாகித்து அனுதினமும் ஆண்டவன் நினைப்புடனேயே முஸ்லிம்கள் காலம் கழித்திடும் அற்புத மாதம் இது. ‘ரமலான் மாதம் எத்தகையது என்றால் அம்மாதத்தில் தான் மனிதர்களுக்கு வழிகாட்டக் கூடியதும் தெளிவான சான்றுகளைக் கொண்டதும் (நன்மை தீமைகளை) வேறுபடுத்திக் காட்டக் கூடியதுமான திருக்குர்ஆன் அருளப்பட்டது. ஆகவே உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் அம்மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும்’ என்கிறது திருக்குர்ஆன். ஏழை வீட்டு பசியை மாளிகையை உணர வைக்கிற மகத்துவத்தை இம்மாதமே கொண்டிருக்கிறது.\nகை நிறைய பணமிருந்தும், வகை வகையாய் உணவிருந்தும் எடுத்துத் தின்னாமல், அருந்தாமல் பசியில், தாகத்தில் இறையச்சத்தோடு நோன்பு நோற்கிற இந்நாட்கள் மகத்தானவை. ‘நம்பிக்கையாளர்களே நீங்கள் இறையச்சமுடையோராக ஆவதற்காக உங்களுக்கு முன் சென்றவர்கள் மீது கடமையாக்கப்பட்டதுபோல் உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது’ என்கிறது குர்ஆன். பசி உணர்தல், உடல் நலன் தேற்றுதலும் கடந்து, நம்மை நாமே கட்டுப்படுத்தி உண்ணாமல், அருந்தாமல் தீயவை ஒதுக்கி இறையச்சத்தை இதயத்தில் நிரப்பும் மந்திரத்தையும் இந்த நோன்பு நாட்கள் தனக்குள் மறைத்து வைத்திருக்கிறது. ‘நோன்பு எனக்கே உரியது... அதற்கு நானே பரிசளிப்பேன்’ என்கிறான் இறைவன். படைத்தவனிடம் பரிசு பெறுகிற பாக்கியம் மகத்தானதல்லவா\nதமிழ் மேட்ரிமோனி.காம் - தமிழர்களின் திருமண இணையத்தளம் - பதிவு இலவசம்\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nஅதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%95%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/rssfeed/?id=350&getXmlFeed=true", "date_download": "2018-10-17T15:43:05Z", "digest": "sha1:RI7SXAFGAPHPVV2TFOG7HWGNCICUZWIF", "length": 333482, "nlines": 521, "source_domain": "www.dinamani.com", "title": "Dinamani - சிவகங்கை - http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/ http://www.dinamani.com/ RSS Feed from Dinamani en-us Copyright 2016 Dinamani. All rights reserved. 3022098 மதுரை சிவகங்கை ஓய்வு பெற்ற அரசு அலுவலர்கள் சங்கக் கூட்டம் DIN DIN Wednesday, October 17, 2018 08:53 AM +0530", "raw_content": "மானாமதுரையில் ஓய்வுபெற்ற அரசு அலுவலர்கள் சங்கக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nஇக்கூட்டத்துக்கு சங்கத்தின் துணைத் தலைவர் ராசு தலைமை வகித்தார். உறுப்பினர் சந்திரசேகரன் திருக்குறள் வாசித்தார். பொருளாளர் மீனாட்சிசுந்தரம் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார்.\nகூட்டத்தில் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மூத்த குடிமக்களுக்கு அரசு அறிவித்தபடி அரசுப் பேருந்துகளில் இலவச பயணம் செய்ய அனுமதிக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை நீக்கி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஏழாவது ஊதியக்குழுவில் ஓய்வூதியர்களுக்கு வழங்க வேண்டிய 21 மாத நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக இணைச் செயலாளர் சோமசுந்தரம் வரவேற்றார்.\nஉரங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nதமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சிவகங்கை மாவட்டத் தலைவர் அ.ஜெயராமன் தலைமை வகித்தார். அச்சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் ஆர்.முத்துராமு, கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலர் டி.ரவீந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில், உரங்களின் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும், மாவட்டம் முழுவதும் உள்ள கால்வாய்களை சீரமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.\nஆர்ப்பாட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சிவகங்கை மாவட்டச் செயலர்\nஏ.ஆறுமுகம், மாவட்டப் பொருளாளர் கே.வீரபாண்டி, கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஆர்.கே.தண்டியப்பன் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.\nசிவகங்கை அருகே உள்ள அண்ணாமலை நகர் பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ள அரசு மதுபானக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பெண்கள் மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.\nஅந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: சிவகங்கை அருகே வாணியங்குடி கிராம ஊராட்சிக்கு உள்பட்ட அண்ணாமலை நகரில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றன��். இந்நிலையில், அப்பகுதியில் புதிதாக அரசு மதுபானக் கடை திறக்கப்பட உள்ளது. அந்த இடத்தின் அருகே பள்ளிகள், ஆயுதப்படை குடியிருப்பு, வாரச் சந்தை ஆகியன உள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் மதுபானக் கடை திறக்கப்பட்டால் பெண்கள், கல்லூரி மாணவிகள், பொதுமக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகும். எனவே, அண்ணாமலை நகர் பகுதியில் புதிதாக அரசு மதுபானக் கடை திறப்பதை மாவட்ட நிர்வாகம் தடை செய்ய வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/17/மதுபானக்-கடை-திறப்பதற்கு-எதிர்ப்பு-ஆட்சியரிடம்-பெண்கள்-மனு-3022095.html 3022092 மதுரை சிவகங்கை கோவிலூர் மடாலயத்தில் நாச்சியப்ப சுவாமிகள் குருபூஜை விழா DIN DIN Wednesday, October 17, 2018 08:52 AM +0530\nகாரைக்குடி அருகே உள்ள கோவிலூர் மடாலயத்தில் நாச்சியப்ப சுவாமிகளின் குருபூஜை விழா திங்கள்கிழமை நடைபெற்றது.\nகோவிலூர் திருமடத்தின் 12-ஆவது குருமகா சன்னிதானமாக இருந்து கல்வி நிறுவனங்களை நிறுவியும், சமுதாயச்சேவையாற்றியும் வந்தவர் நாச்சியப்ப சுவாமிகள். இவரது 7-ஆவது குரு பூஜை விழாவையொட்டி கடந்த வெள்ளிக்கிழமை முதல் திங்கள்கிழமை வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. கோவிலூர் ஆதீனம் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகள், கருத்தரங்க நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சாகித்ய அகாதெமி பாலபுரஷ்கர் விருதுபெற்ற குழந்தைக் கவிஞர் செல்லகணபதி பரிசு வழங்கினார்.\nமணிவாசகர் பதிப்பக உரிமையாளர் ச.மெ.மீனாட்சிசுந்தரம் சிறப்புரையாற்றினார். திருக்குறள் பேரவைத் தலைவர் மேலை. பழனியப்பன், மணிவாசகர் பதிப்பக மேலாளர் ராம. குருமூர்த்தி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.\nஅதைத்தொடர்ந்து திங்கள்கிழமை நாச்சியப்ப சுவாமிகளின் குருபூஜை நடைபெற்றது. இதில், கோவிலூர் மடாலயக் கல்வி நிறுவனங்களின் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.\nதிருப்பத்தூர் அருகே உள்ள கூத்தக்குடி கிராமத்தில் திங்கள்கிழமை 3 வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.\nகூத்தகுடி கிராமத்தைச் சேர்ந்தவர் வண்ணியன் மனைவி செல்வி (52). இவர் கடந்த 13 ஆம் தேதி மானகிரியில் உள்ள தனது மகன் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில் திங்கள்கிழமை அவரது வீட்டின் கதவு திறந்து கிடந்தது கண��டு அப்பகுதியினர் செல்விக்கு தகவல் தெரிவித்தனர். அதையடுத்து அவர் வீட்டுக்கு வந்து பார்த்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த நான்கரை பவுன் நகை, ரூ. 1,500 ரொக்கம் திருடுபோனது தெரிய வந்தது. இதேபோல், அதே ஊரைச் சேர்நத மூதாட்டி வள்ளி (75), வீட்டிலும் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து, இரண்டரை பவுன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம், ஒரு பட்டுப்புடவையை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.\nஇவரது வீட்டின் அருகில் வசிக்கும் ராஜகோபால் மனைவி வசந்தா (60) வீட்டிலும் மர்ம நபர்கள் திருட முயன்றுள்ளனர். ஆனால் அங்கு எதுவும் கிடைக்காததால் தப்பிச் சென்றனர். இதுகுறித்து, சம்பந்தப்பட்டவர்கள் நாச்சியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், சார்பு ஆய்வாளர் சேகர் முனியப்பன் இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வழக்குப்பதிந்து, விசாரித்து வருகிறார்.\nசிவகங்கை மாவட்டம் இளையான்குடி பகுதிகளில் உள்ள வரத்துக் கால்வாய்கள் சீரமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.\nவடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, மாவட்டத்தில் உள்ள அனைத்து வரத்துக் கால்வாய்களையும் தூர்வாரி, சீரமைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் அண்மையில் உத்தரவிட்டார். அதைத்தொடர்ந்து, இளையான்குடி அருகே உள்ள வாணி, விசவனூர், சாத்தனூர் ஆகிய பகுதிகளில் உள்ள வரத்துக் கால்வாய்கள் தூர்வாரும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. இப்பணிகளை இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் டி.என்.அன்புதுரை, அழகியமீனாள் ஆகியோர் பார்வையிட்டனர். அனைத்து வரத்துக் கால்வாய்களும் விரைவில் சீரமைக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.\nசேலத்தில் நடைபெற்ற தேசிய சிலம்பாட்ட தகுதிச்சுற்று போட்டியில் மானாமதுரை வீரவிதை சிலம்பாட்டக் குழுவைச் சேர்ந்த 17 மாணவர்கள் தகுதிபெற்றனர்.\n6 வயது பிரிவில் பரணிராஜா மூன்றாவது இடத்தையும், 8 வயது பிரிவில் அன்புசெல்வன் முதல் இடத்தையும், 9 வயது பிரிவில் ஜெய ஸ்ரீவேலன் மூன்றாவது இடத்தையும், 10 வயது பிரிவில் பிரபஞ்சன் இரண்டாவது இடத்தையும், 12 வயது பிரிவில் தேவதர்ஷன், ஹிர்த்திக்ரோசன், சிவா ஆகியோர் இரண்டாவது இடத்தையும், ரவி ஆகாஷ் மூன்றாவது இடத்தையும், 13 வயது பிரிவில் மதன் முதல் இடத்தையும், கோபிகிருஷ்ணன் இரண்டாவது இடத்தையும், கவியரசு மூன்றாவது இட���்தையும், 14 வயது பிரிவில் தங்கமணி மூன்றாவது இடத்தையும், 19 வயது பிரிவில் சரவணன் இரண்டாவது இடத்தையும், பெண்கள் பிரிவில் 8 வயது பிரிவில் ரக்ஷாஞ்சினி முதல் இடத்தையும், 9 வயது பிரிவில் ரம்யஸ்ரீ இரண்டாவது இடத்தையும், 10 வயது பிரிவில் சிந்து மூன்றாவது இடத்தையும், 16 வயது பிரிவில் ஜெயபிரபா இரண்டாவது இடத்தையும் பெற்றனர்.\nதகுதிச்சுற்றில் வென்ற இவர்களுக்கு வெற்றிக் கோப்பைகள் வழங்கப்பட்டன. இவர்களுக்கு பயிற்சி அளித்த பெருமாளையும், வெற்றிபெற்ற மாணவர்களையும் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பாராட்டினர்.\nகாரைக்குடி ஆவின் நிறுவனத்தின் நிர்வாகக்குழுத் தேர்தலில், தலைவர் உள்பட 17 பேர் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டனர்.\nகாரைக்குடியில் உள்ள வி.ஆர்-793 சிவகங்கை மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியத்தின் நிர்வாகக்\nகுழுவுக்கு செவ்வாய்க்கிழமை தேர்தல் அறிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் அலுவலராக யஷ்வந்த்சிங் செயல்பட்டார்.\nகருங்குளம் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கத் தலைவர் கே.ஆர். அசோகன், காரைக்குடி ஆவின் நிறுவன நிர்வாகக்குழுத் தலைவராகவும், கீழக்கரை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க இயக்குநர் கே. நாகநாதசேதுபதி துணைத் தலைவராகவும் ஏகமானதாக தேர்வு செய்யப்பட்டனர்.\nமேலும் பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத் தலைவர்களான எம். முருகேசன் (முதுவந்திடல்), பி. பாலசுப்பிரமணியன் (தமராக்கி), டி. புவனா (வாராப்பூர்), கே. சீமைச்சாமி (வேலடிமலை), என். கங்காகர்ணன் (ராமநாதபுரம்), பி. விஜயராகவன் (புவிளத்தூர்), பி. முத்துச்சாமி (வெங்கலக்குறிச்சி), பி. கலைச்செல்வி (அலங்காரப்பட்டிணம்), ஞானம்பாள் (நடுவிக்கோட்டை), கே. சுசிலா (தேவர் நகர்- இளையாங்குடி), எம். தமிழ்ச்செல்வி (படமாத்தூர்), டி. வசந்தி (செம்பனூர்), பி. அழகுராணி (கல்லங்குடி) ஏ. சோணை (விளங்குளத்தூர்), டி. தமிழ்ச்செல்வி (கிளியூர்) ஆகியோர் நிர்வாகக்குழு இயக்குநர்களாக தேர்வு செய்யப்பட்டனர்.\nகாரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளி, நேஷனல் கேட்டரிங் கல்லூரியில் உணவுத் திருவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nராமநாதன் செட்டியார் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு, அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் குருமல்லேஷ் பிரபு தலைமை வகித்தார். மாவட்ட முதன்மைக் கல��வி அலுவலர் ஏ.பாலு, தேவகோட்டை கல்வி மாவட்ட அலுவலர் சாமி சத்தியமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருச்சி ஜென்னிஸ் அகாதெமி தொழில்நுட்ப இயக்குநர் எம். பொன்னிளங்கோ சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.\nநவதானியத்தில் பல்வேறு உணவு வகைகளையும், பழம் மற்றும் சாலட் உணவு வகைகள், கீரை உணவு வகைகள், சிற்றுண்டி வகைகள் ஆகியவற்றை மாணவர்கள் காட்சிப்படுத்தியிருந்தனர்.\nவிழாவில், காரைக்குடி மகரிஷி வித்யாமந்திர் பள்ளித் தாளாளர் ஆர்கே.சேதுராமன், ஸ்ரீவித்யாகிரி மெட்ரிக் பள்ளித் தாளாளர் ஆர். சுவாமிநாதன், சுழற்சங்க துணை ஆளுநர் ஜி. முத்துக்குமார், சுழற்சங்கபேர்ல் சங்கமம் தலைவர் நாச்சியப்பன் உள்ளிட்டோர் பேசினர். ஆசிரியர் நெகேமியாஸ் ராயன் வரவேற்றார். ஆசிரியை கோமதி ஜெயம் நன்றி கூறினார்.\nநேஷனல் கேட்டரிங் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரி முதல்வர் எஸ். ஜெயஸ்ரீ, துணை முதல்வர் ஆர். விசாலாட்சி, வேலைவாய்ப்பு ஆலோசகர் கே. கேசவன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கண்காட்சியைப் பார்வையிட்டனர்.\nகல்லூரியின் தாளாளர் எஸ். சையது, கல்லூரி முதல்வர் ஆர்.எம். சிவராமமூர்த்தி ஆகியோர் உணவு தினத்தின் முக்கியத்துவம் குறித்து விளக்கமளித்தனர். இக்கண்காட்சியில் 112 உணவு வகைகள் மாணவர்களால் தயாரிக்கப்பட்டு பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. முடிவில் எஸ்.என்.வெங்கடேசன் நன்றி கூறினார்.\nபிரிட்டனைச் சேர்ந்த \"க்யு எஸ்' (க்யுயேக்ரேலி) நிறுவனம் நடத்திய இந்திய பல்கலைக்கழக தரவரிசையில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் 20-ஆவது இடத்தை பெற்றுள்ளதாக துணைவேந்தர் நா. ராஜேந்திரன் தெரிவித்தார்.\nஇதுகுறித்து செவ்வாய்க்கிழமை அவர் கூறியதாவது:\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் இந்திய அளவில் அரசு பல்கலைக்கழகங்களில் 42.4 மதிப்பெண்களை பெற்று 20-ஆவது இடத்தையும், பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) நாடுகளுக்கிடையேயான பல்கலைக்கழகத் தரவரிசையில் 104-ஆவது இடத்தையும், தமிழகப் பல்கலைக்கழகங்களில் முதலிடத்தையும் பெற்றுள்ளது.\nபுதுதில்லியில் திங்கள்கிழமை (அக். 15) நடைபெற்ற நிகழ்ச்சியில் நீதி ஆயோக் துணைத்தலைவர் டாக்டர் ராஜீவ்குமார் மற்றும் க்யுஎஸ் நிறுவன துணைத்தலைவர் ஜேசன் ந��யுமென் ஆகியோர் இதற்கான சான்றிதழை வழங்கினர். க்யுஎஸ் நிறுவனமானது உயர்கல்வி நிறுவனங்களை அதன் கல்வி வழங்கல், கட்டமைப்பு, ஆராய்ச்சி, வெளிநாட்டு மாணவர்களின் எண்ணிக்கை, ஆசிரியர்- மாணவர் சதவீதம், வேலை வழங்கும் நிறுவனங்களின் நம்பிக்கை ஆகியவற்றைப் பொறுத்து தரவரிசையை வழங்கி வருகிறது.\nஇப்பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களில் முதல் தலைமுறையைச் சார்ந்தோர் உயர்கல்வி கற்பவர்களில் 73 சதவீதம் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது என்றார்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/17/தேசிய-தரவரிசையில்-அழகப்பா-பல்கலைக்கு-20-ஆவது-இடம்-துணைவேந்தர்-தகவல்-3022081.html 3022077 மதுரை சிவகங்கை \"மனிதனின் அடிப்படை உரிமையை நீதிமன்றங்களால் ரத்து செய்ய முடியாது' DIN DIN Wednesday, October 17, 2018 08:50 AM +0530\nமனிதனின் அடிப்படை உரிமையை நீதிமன்றங்களால் ரத்து செய்ய முடியாது என சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி கே. சந்துரு பேசினார்.\nகாரைக்குடி காந்திய தொண்டர் மன்றம் சார்பில் காரைக்குடி கண்ணதாசன் மணிமண்டபத்தில், \"அரசியல் சட்டத்துக்கு அறுவை சிகிச்சை தேவையா' என்ற தலைப்பிலான சிந்தனைக் கருத்தரங்கம் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் நீதியரசர் கே.சந்துரு கலந்துகொண்டு பேசியதாவது:\nமகாத்மா காந்தி, அவரது உன்னதமான சீடர் நேரு போன்ற தலைவர்கள் தியாகம் செய்ததால்தான் நாடு சுதந்திரம் அடைந்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாது காக்கப்படவேண்டும். மனிதனின் அடிப்படை உரிமையை நீதிமன்றங்களின் தீர்ப்புகளால் ரத்துசெய்ய முடியாது. சட்டம் மக்களின் பக்கமே இருக்கிறது. அடிப்படை உரிமைகள் பாதிக்கும்போது மக்கள் நீதிமன்றங்கள் செல்வதற்கு எந்தத் தடையுமில்லை.\nவேறு எந்த நாட்டிலும் இல்லாத அதிகாரம் இந்திய உச்சநீதிமன்றத்துக்கு உள்ளது. ஜனநாயக நாட்டில் மக்கள் பிரச்னைகளைத் தீர்ப்பதற்குத்தான் நீதிமன்றங்கள் உள்ளன. எனவே அரசியல் சட்டத்துக்கு அறுவை சிகிச்சை தேவையில்லை என்றார்.\nகருத்தரங்கில் நிர்வாகி முத்துப்பட்டிணம் மு. அழகப்பன் தலைமை வகித்தார். கண்டரமாணிக்கம் பழனியப்பன், தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்எல்ஏ பழ. கருப்பையா, முன்னாள் அரசு சிறப்பு வழக்குரைஞர் பழ. ராமசாமி, காந்திய மக்கள் மன்ற செயலாளர் சே.நா. விஜயராகவன் ஆகியோர் பேசினர்.\nமுன்னதாக காந்திய மக்க��் மன்ற நிர்வாகி கு. பெலிக்சு வரவேற்றார். முடிவில் தி.சீ. திட்டாணி நன்றி கூறினார்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/17/மனிதனின்-அடிப்படை-உரிமையை-நீதிமன்றங்களால்-ரத்து-செய்ய-முடியாது-3022077.html 3022075 மதுரை சிவகங்கை வரத்துக் கால்வாய், அரசு நிலங்களை மீட்கக் கோரி ஆட்சியரிடம் மனு DIN DIN Wednesday, October 17, 2018 08:49 AM +0530\nதிருப்பத்தூர் அருகே உள்ள மேலையாண்பட்டி கிராமத்தில் தனி நபர் ஆக்கிரமித்துள்ள வரத்துக் கால்வாய் மற்றும் அரசு நிலங்களை மீட்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் செவ்வாய்க்கிழமை மனு அளித்தனர்.\nஇதுதொடர்பாக அவர்கள் அளித்த மனு: மேலையாண்பட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு வாழும் பெரும்பாலானோர் விவசாயிகளாகவும், கால்நடை வளர்ப்பவர்களாகவும் உள்ளோம்.\nஇந்நிலையில், வேளாண் பணிக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் வரத்துக் கால்வாய் மற்றும் அரசுக்கு சொந்தமான மேய்ச்சல் நிலங்களை திருக்கோஷ்டியூர் கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஆக்கிரமித்து, அதனை விளை நிலங்களாக மாற்றி வருகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.\nஎனவே, தனி நபர் ஆக்கிரமித்துள்ள வரத்துக் கால்வாய் மற்றும் அரசு நிலங்களை மீட்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே தனியார் பேருந்தை செவ்வாய்க்கிழமை வழிமறித்து, அதில் பயணம் செய்த கல்லூரி மாணவரை அரிவாளால் வெட்டிய நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.\nகாளையார்கோவிலைச் சேர்ந்த ரவி மகன் சிவக்குமார் (23).இவர் தேவகோட்டையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மாலை தேவகோட்டையிலிருந்து தனியார் பேருந்தில் சிவக்குமார் வந்துள்ளார். இப்பேருந்து ஆண்டிச்சியூரணி அருகே வந்த போது பேருந்தை வழி மறித்த சிலர், பேருந்தினுள் ஏறி உள்ளே இருந்த சிவக்குமாரை அரிவாளால் வெட்டி விட்டு தப்பிச் சென்றனர்.\nபலத்த காயமடைந்த சிவக்குமார், மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nஇது தொடர்பாக, காளையார்கோவில் போலீஸார் வழக்குப் பதிந்து, ���ிவக்குமாரை அரிவாளால் வெட்டிய நபர்களை தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nதிருப்பத்தூர் அருகே உள்ள மகிபாலன்பட்டியில் தமிழறிஞரும் தமிழ்ச்சங்கப் புலவருமான மு.கதிரேசனார் 132 ஆவது பிறந்தநாள் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nவிழாவில், வாழ்வியல் கண்காட்சி, மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, ஓவியம், கவிதைப் போட்டிகள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு சி.சு.சாத்தப்பன் தலைமை வகித்தார். கதிரேசனார் பேரன் மா.சாத்தப்பன் முன்னிலை வகித்தார்.\nஇரா.ஏகப்பன், இரா.கருணாகரன், முன்னாள் ஊராட்சித் தலைவர் சோமசுந்தரம் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தேசிய மரபு அறக்கட்டளைத் தலைவர் சிறப்புரையாற்றினார்.\nஇதில், வங்கி மேலாளர் நா.விஜய், மா.அழகப்பன், மற்றும் கல்வி மேலாண்மைக் குழுத் தலைவி செல்வராணி, பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவி சாமுண்டீஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டனர். ஆசிரியர் ஜான்பெஸ்டஸ்யேசுதாஸ் வரவேற்றார். பா.வேல்பாண்டி நன்றி கூறினார்.\nசிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்ற நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, அதற்காகத் தோண்டப்பட்ட குழிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் திங்கள்கிழமை மூடப்பட்டன.\nகீழடி பள்ளிச் சந்தை புதூரில் கடந்த 2014 ஆம் ஆண்டு இந்திய தொல் பொருள் அகழ்வாராய்ச்சி துறையினரால் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. மூன்று ஆண்டுகள் (2014-2017) நடைபெற்ற மூன்று கட்ட அகழாய்வுப் பணிகளில் தமிழக வரலாற்றின் தொடக்க காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டடங்கள், பல்வேறு வகையான மணிகள், தமிழ் பிராமி எழுத்துகள் பொறிக்கப்பட்ட மண்பாண்ட ஓடுகள், தந்தத்தால் ஆன தாயக் கட்டைகள், இரும்பாலான போர்க் கருவிகள், உறை கிணறுகள், வெளிநாட்டுடன் வணிகத் தொடர்பு கொண்டதற்கான ஆதாரங்கள் உள்ளிட்ட ஏராளமான தொல் பொருள்கள் கண்டுபிடிக்கப்பட்டன.\nஇதையடுத்து, தொல்லியல் துறையின் துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் கடந்த ஏப்ரல் 18-ஆம் தேதி பூமி பூஜையுடன் தொடங்கிய நான்காம் கட்ட அகழாய்வு பணியில் 2 தொல்லியலாளர்கள், 4 அகழ்வாய்வாளர்கள் உள்ளிட்ட ஏராளமான களப் பணியாளர்கள் ஈடுபட்டனர். சுமார் 6 மாதங்��ள் நடைபெற்ற இப் பணி கடந்த செப்.30 ஆம் தேதி நிறைவடைந்தது.\nஇதில், 34 குழிகள் தோண்டப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. ஆய்வில் 5,820 தொல்பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன. அதையடுத்து, கடந்த 13 ஆம் தேதி, தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் க.பாண்டியராஜன், தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரன் ஆகியோர் அகழாய்வு செய்த இடத்தையும், கிடைக்கப்பெற்ற தொல் பொருள்களையும் நேரில் பார்வையிட்டனர்.\nஇந்நிலையில், நான்காம்கட்ட அகழாய்வுப் பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, அதற்காகத் தோண்டப்பட்ட குழிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் திங்கள்கிழமை மூடப்பட்டன.\nமேலும், அங்கு கிடைத்த தொல் பொருள்கள் முழுவதும் முறையாக ஆவணப்படுத்தப்பட்டு, மதுரையில் உள்ள தொல்லியல் துறை அலுவலகத்துக்கு எடுத்துச் செல்லப்பட உள்ளதாகவும், இன்னும் ஓரிரு மாதங்களில் மதுரையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகளில் கிடைத்த தொல் பொருள்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க உள்ளதாகவும் தொல்லியல் துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.\nமுன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் 87-ஆவது பிறந்தநாள் விழா, பள்ளி - கல்லூரிகளில் திங்கள்கிழமை இளைஞர்கள் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டது.\nமுதுகுளத்தூர் அருகே உள்ள மேலச்சாக்குளம் தொடக்கப்பள்ளியில் நேதாஜி கல்வி அறக்கட்டளையின் சார்பில் 50 மரக்கன்றுகள் நடப்பட்டன. நிகழ்ச்சிக்கு அறக்கட்டளையின் தலைவர் திருமயில்வாகனன் தலைமை வகித்தார். காத்தாகுளம் தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் கு.பாண்டியன் தலைமையில், எம்.தூரி தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியர் காளிமுத்து தலைமையில், முதுகுளத்தூர் பள்ளிவாசல் மேல்நிலைப்பள்ளியில் ஓ.ஏ.முகம்மது சுலைமான் தலைமையில் அப்துல்கலாம் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.\nகடலாடி அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை பென் பிரிட்டோ பால் தலைமை வகித்தார். என்.எஸ்.எஸ். ஒருங்கிணைப்பாளர் சொக்கர் முன்னிலை வகித்தார். சங்கீதா மெட்ரிக். பள்ளியில் தலைமை ஆசிரியர் சேகர் தலைமையில் கொண்டாடப்பட்டது. கமுதி கலாவிருத்தி மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியை ஏ.ஜெரினாபேகம் தலைமையில் செயல் அலுவலர் எம்.அல்லாபக்ஸ் முன்னிலையிலும் கொண்டாடினர்.\nசாயல்குடி மலட்டாறு வி.வி.எஸ்.எம் மெட்ரிக் பள்ளியில் நடைபெற்ற நிகழ்��்சிக்கு பள்ளி நிறுவனர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். தலைமை ஆசிரியை அங்காள ஈஸ்வரி முன்னிலை வகித்தார். சிக்கல் இந்தியன் மெட்ரிக் பள்ளியில் நிறுவனர் முகம்மது ரபீக் தலைமையிலும், விளாத்திகூட்டம் அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியை திருக்கம்மாள் தலைமையிலும், எம்.கரிசல்குளம் ஊராட்சி தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை வீரமாளி தலைமையிலும் அப்துல்கலாம் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.\nகாரைக்குடியில்: காரைக்குடி ராமசாமி தமிழ்க்கல்லூரி நாட்டுநலப் பணித்திட்டம் சார்பில் நடைபெற்ற அப்துல்கலாம் பிறந்தநாள் விழாவில் கல்லூரி முதல்வர் கணேசன், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் மு.ஜெயமணி, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் அவரது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.\nஅதைத்தொடர்ந்து நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்களுக்கு இளைஞர்களின் வழிகாட்டி அப்துல்கலாம், கனவு நாயகன் கலாம் என்ற தலைப்புகளில் கட்டுரைப்போட்டி நடைபெற்றது.\nபரிசளிப்பு விழாவில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் கணேசன் பரிசு வழங்கிப் பேசினார்.\nதிருப்பத்தூரில்: திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரியில் அப்துல்கலாம் பிறந்தநாளையொட்டி, ஓய்.ஆர்.சி., என்.சி.சி., என்.எஸ்.எஸ்., அப்துல்கலாம் கிளப், சார்பில் ரத்ததான முகாம், ரத்த வகை கண்டறிதல் முகாம் நடைபெற்றது.\nஇம்முகாமினை கல்லூரிச் செயலர் ராமேஸ்வரன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் சூசைமாணிக்கம் முன்னிலை வகித்தார். சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் ரத்த தானம் வழங்கினர். 1800 மாணவ, மாணவிகள் ரத்தம் தரம் அறிதல் முகாமில் பங்கேற்றனர்.\nசிவகங்கை அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர் விமலாதேவி வித்யா, காரைக்குடி ரத்தவங்கி மருத்துவர் அருள்தாஸ், நெற்குப்பை அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் அபிநயா, செவிலியர்கள் கலந்துகொண்டு ரத்தம் சேகரித்தனர்.\nஇம்முகாமில் கல்லூரி துணை முதல்வர்கள் கோபிநாத், ஸ்ரீதேவி, சுயநிதிப் பாடப்பிரிவு இயக்குநர் பேராசிரியர் ராஜமாணிக்கம், பேராசிரியர்கள் மாரியப்பன், இளங்கோவன், வானதி, ஜெயக்குமார், சிவக்குமார், வேல்முருகன், தனலெட்சுமி காளிதாஸ் நாராயணசாமி ஆகியோர் பங்கேற்றனர்.\nமுகாமுக்கான ஏற்பாடுகளை இளையோர் செஞ்சிலுவை சங்க ஒ��ுங்கிணைப்பாளர்கள் பேராசிரியர்கள் மரியரெத்தினம், பெலிஜியாஞானதீபம், காசிவயிரவன், இளையராஜா ஆகியோர் செய்திருந்தனர். ரத்ததான முகாம் அமைப்பாளர் ஐயப்பன் நன்றி கூறினார்.\nமானாமதுரை தியாக விநோதப் பெருமாள் கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி விழாவில் ஞாயிற்றுக்கிழமை இரவு, பெருமாள் சேஷ வாகனத்தில் பவனி வந்தார்.\nமானாமதுரை புரட்சியார்பேட்டை பகுதியில் அமைந்துள்ள இக்கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி கொலு அலங்காரம் வைக்கப்பட்டுள்ளது. தினமும் ஏராளமானோர் கோயிலுக்கு வந்து கொலுவை பார்வையிட்டுச் செல்கின்றனர்.\nமேலும் மூலவர் தியாக விநோதப் பெருமாளுக்கும் உற்சவருக்கும் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள், தீபாரதனைகள் நடைபெறுகின்றன. இரவில் உற்சவர் ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராய் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி சப்பரத்தேரில் பவனி வருகிறார்.\nவிழாவின் 5ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இரவு, தியாக விநோதப் பெருமாள் சேஷ வாகனத்தில் தேரோடும் வீதிகளில் பவனி வந்தார். தேருக்கு முன்பு சிறுமிகள் கோலாட்டம் ஆடிச் சென்றனர். வீதிகளில் மக்கள் பெருமாளை, வரவேற்று பூஜைகள் நடத்தி வழிபட்டனர்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/16/நவராத்திரி-சேஷ-வாகனத்தில்-தியாக-விநோதப்-பெருமாள்-பவனி-3021012.html 3021011 மதுரை சிவகங்கை காரைக்குடியில் புத்தகக் கண்காட்சி நிறைவு: ரூ.20 லட்சத்துக்கு விற்பனை DIN DIN Tuesday, October 16, 2018 12:50 AM +0530\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம், சிவகங்கை மாவட்டக் கிளை சார்பில் காரைக்குடியில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நிறைவுபெற்றது. இதில், ரூ.20 லட்சத்துக்கும் அதிகமாக புத்தகங்கள் விற்கப்பட்டது.\nஇக்கண்காட்சி கடந்த 5 ஆம் தேதி தொடங்கியது. சென்னை, கோவை, மதுரை மற்றும் பல்வேறு ஊர்களிலிருந்து பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் 31 அரங்குகளை அமைத்திருந்தனர். மேலும், மாணவர்கள், பொதுமக்கள் பார்த்து மகிழ தொலைநோக்கி ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காரைக்குடி மற்றும் சுற்று வட்டாரங்களிலிருந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள், பொதுமக்கள் கண்காட்சியைப் பார்வையிட்டனர். 10 நாள்கள் நடைபெற்ற கண்காட்சியில் சுமார் ரூ. 20 லட்சத்திற்கும் மேல் புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டிருப்பதாக வரவேற்புக்குழுச் செயலாளர் இரா. ஜீவானந்தம் தெரிவித்தார்.\nஞாயி���்றுக்கிழமை இரவு நடைபெற்ற நிறைவு விழாவுக்கு சேதுபாஸ்கரா விவசாய கல்லூரி நிறுவனர் சேது குமணன் தலைமை வகித்தார். ஜெயநாதன் சிட்ஸ் நிறுவன மேலாண்மை இயக்குநர் எம். ஆறுமுகம் முன்னிலை வகித்தார். இதில், நல்லாசிரியர்கள் விருதுபெற்ற ஆசிரியர்கள் பாராட்டப்பட்டனர். தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில், மானுட சமுத்திரம் நானென்று கூவு என்ற தலைப்பில் கவிஞர் மதுக்கூர் ராமலிங்கம் சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் இயக்க மாநிலப் பொதுச்செயலாளர் ஏ. அமலராஜன் நிறைவுரையாற்றினார்.\nமுன்னதாக தமிழ்நாடு அறிவியல் இயக்க சிவகங்கை மாவட்டத் தலைவர் சி.ஆரோக்கியசாமி வரவேற்றார். வரவேற்புக்குழு செயலாளர் இரா. ஜீவானந்தம் நன்றி கூறினார்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/16/காரைக்குடியில்-புத்தகக்-கண்காட்சி-நிறைவு-ரூ20-லட்சத்துக்கு-விற்பனை-3021011.html 3021009 மதுரை சிவகங்கை தனியார் நிறுவனம் மோசடி செய்த பணத்தை பெற்றுத்தர வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு DIN DIN Tuesday, October 16, 2018 12:50 AM +0530\nதனியார் நிறுவனம் மோசடி செய்த பணத்தை பெற்றுத்தர வலியுறுத்தி அந்நிறுவனத்தில் பணியாற்றிய முகவர்கள், முதலீட்டாளர்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.\nஇது தொடர்பாக மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் அவர்கள் அளித்த மனு:\nபிஏசிஎல் நிதி நிறுவனத்தில் முகவராக பணியில் சேர்ந்து, எங்கள் பகுதிக்கு உள்பட்ட முதலீட்டாளர்களிடம் குறிப்பிட்ட தொகையை வசூலித்து, நிறுவனத்திடம் ஒப்படைத்தோம்.\nஇந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் அந்நிறுவனம் முதலீட்டாளர்களின் தொகை ரூ.60 ஆயிரம் கோடியை மோசடி செய்ததாக பங்குச்சந்தை பாதுகாப்பு அமைப்பு சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.\nஆகவே இதனைக் கவனத்தில் கொண்டு முதலீட்டாளர்களிடமிருந்து பெற்று செலுத்திய பணத்தை திரும்ப தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, மனு அளிக்க வந்த முகவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.அப்போது அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் அழகர் உள்ளிட்ட போலீஸார், கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுவாக அளி��்குமாறு அறிவுறுத்தினர். அதையடுத்து,ஒரு சிலரை மட்டும் அழைத்துச் சென்று ஆட்சியரிடம் மனு அளிக்க வைத்தனர்.\nகாரைக்குடி அருகே உள்ள இலுப்பக்குடி புதுக்குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்தவர் வைரவன் (65). இவரது மனைவி இலஞ்சியம் (60). வைரவன் காரைக்குடியில் உள்ள ஒரு கடையில் வேலைபார்த்து வருகிறார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு வேலை முடிந்து வீட்டுக்குச் சென்றபோது, வீட்டினுள் இலஞ்சியம் தலையில் காயத்துடன் கொலை செய்யப்பட்டுக் கிடந்தாராம். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த வைரவன், உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். பின்னர், காரைக்குடி அழகப்பாபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். அப்போது, இலஞ்சியத்தின் அருகே கிடந்த நகைகளை கைப்பற்றினர். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிந்து, இலஞ்சியத்தை யார், எதற்காக கொலை செய்தனர் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.\nதிருப்பத்தூர் நேஷனல் அகாதெமி சமுதாயக் கல்லூரியில் சுகாதாரத் துறை சார்பில் உலக மக்கள் தொகை தின விழா, டெங்கு விழிப்புணர்வு, கை கழுவும் தினம் ஆகிய நிகழ்ச்சிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.\nஇந்நிகழ்ச்சிக்கு மாவட்ட பூச்சியியல் வல்லுநர் ரமேஷ் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் சகாயஜெரால்டு முன்னிலை வகித்தார். இதில், உலக மக்கள் தொகை தினம், டெங்கு போன்ற நோய்களிலிருந்து எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பது குறித்து விளக்கப்பட்டது. தொடர்ந்து சுகாதாரம் பேணும் வகையில் கைகழுவும் தினம் அனுசரிக்கப்பட்டு, கை கழுவுவதால் நோய் ஏற்படாமல் தடுக்கப்படுவது குறித்து விளக்கமளிக்கப்பட்டது.\nஇந்நிகழ்ச்சியில் மாணவ - மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. முன்னதாக கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபாகர் வரவேற்றார். ஆசிரியர் சேக்அப்துல்லா நன்றி கூறினார்.\nஇளையான்குடி மேற்கு ஒன்றியத்தில் திமுக மகளிரணியினருக்கு கட்சியின் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.\nவிழாவுக்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் சுப.மதியரசன் தலைமை வகித்தார். இளையான்குடி ஒன்றியம் செந்தமிழ்நகர், திருவள்ளூர் ஆகிய இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் மகளிரணி மாவட்ட அமைப்பாளர் பவானி கணேசன் கலந்து கொண்டு, கட்சியினருக்கு உ��ுப்பினர் அட்டைகளை வழங்கி கட்சிக் கொடிகளை ஏற்றி வைத்து பேசினார்.\nஒன்றிய மகளிரணி நிர்வாகிகள் பஞ்சக்கிளி, தனலெட்சுமி, ஊராட்சி செயலாளர்கள் அழகுராஜா, தமிழரசன் ஒன்றிய துணைச் செயலாளர் மலைமேகு, விவசாய அணி அமைப்பாளர் ராஜபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.\nமுப்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சிவகங்கையில் நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு அரசு நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கே.ஆர்.விசுவநாதன் தலைமை வகித்தார். அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் மாயாண்டி, மாவட்டச் செயலர் முத்துச்சாமி, மாவட்டப் பொருளாளர் திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில், தமிழகம் முழுவதும் உள்ள நியாய விலைக் கடைகளை ஒருங்கிணைத்து தனித்துறை அமைக்க வேண்டும், அனைத்து விதமான பணிகளையும் கணினி மயமாக்க வேண்டும், சரியான எடையில் பொருள்களை வழங்க வேண்டும், பணிவரன்முறை, மருத்துவப்படி உயர்வு என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.\nஆர்ப்பாட்டத்தில், மாநில இணைச் செயலர் எஸ்.மாரிமுத்து, துணைத் தலைவர் வி.பி.தினகரன், சேகர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nமானாமதுரையில் ஆதரவில்லை: மானாமதுரை பகுதியில் கூட்டுறவு பண்டக சாலை நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் நியாயவிலைக்கடை ஊழியர்கள் திங்கள்கிழமை நடைபெற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இப்பகுதியில் வழக்கம்போல் கடைகளை திறந்து வைத்து பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை விநியோகம் செய்ததாக கூட்டுறவு பண்டகசாலைத் தலைவர் சின்னை மாரியப்பன் தெரிவித்தார்.\nசிவகங்கை அருகே உள்ள வளையராதினிப்பட்டி கிராமத்திற்கு அரசு பேருந்து இயக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனர்.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் அப்பகுதி மக்கள் அளித்த மனு: வளையராதினிப்பட்டி கிராமத்தில் சுமார் 400-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம். இந்த கிராமத்துக்கு போக்குவரத்து வசதி இல்லாத��ால் சுமார் 1 கி.மீ தொலைவு நடந்து சென்று அங்கிருந்து பேருந்தில் பயணம் செய்ய வேண்டியுள்ளது. இதுதவிர, பள்ளி மாணவர்கள் சுமார் 3 கி.மீ தொலைவு நடந்து சென்று கீழப்பூங்குடியில் உள்ள அரசு பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர். எனவே, சிவகங்கையிலிருந்து வளையராதினிப்பட்டி கிராமத்துக்கு அரசுப் பேருந்து இயக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சிக்குள்பட்ட தம்பிப்பட்டியில் மிகவும் பழுதடைந்ததுள்ள அங்கன்வாடி மைய கட்டடத்தை சீரமைக்க வேண்டும் அல்லது புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் என குழந்தைகளின் பெற்றோர் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nகடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இக் கட்டடத்தின் சுவர்கள், மேற்கூரை மற்றும் ஜன்னல்கள் விரிசலடைந்தும் பெயர்ந்தும் காணப்படுகின்றன.\nமேலும் கட்டட பிளவுகளுக்கிடையே விஷத்தன்மையுள்ள பூச்சிகள் மற்றும் பாம்புகள் உள்ளே செல்ல ஏதுவாக உள்ளது. 25 குழந்தைகள் படிக்கும் இம்மையக் கட்டடம் குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு பலமுறை புகார் அளித்தும் கட்டட மேம்பாட்டுப் பணிக்கோ, வேறு இடத்துக்கு மாற்றவோ எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. மழைக்காலம் வருவதால் கட்டடம் மேலும் விரிசலடைய வாய்ப்புள்ளது என குழந்தைகளின் பெற்றோர் அச்சமடைந்துள்ளனர்.\nகடந்தாண்டு கட்டப்பட்ட கழிப்பறையின் மேற்கூரையும் பெயர்ந்து விழுந்துள்ளது.\nஎனவே இக்கட்டடத்தை சீரமைக்க வேண்டும். அல்லது புதிய கட்டடம் கட்டித் தர வேண்டும் எனதம்பிபட்டி பகுதி பொதுமக்களும், பெற்றோர்களும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளனர்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/15/தம்பிப்பட்டி-அங்கன்வாடி-மையத்தை-சீரமைக்கக்-கோரிக்கை-3020566.html 3020565 மதுரை சிவகங்கை இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படை பயிற்சி மையத்தில் மாரத்தான் போட்டி DIN DIN Monday, October 15, 2018 07:35 AM +0530\nசிவகங்கை அருகே இலுப்பகுடியில் உள்ள இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை பயிற்சி மையம் மற்றும் பாண்டியன் சரசுவதி பொறியியல் கல்லூரி ஆகியன இணைந்து ஞாயிற்றுக்கிழமை மாரத்தான் போட்டியை நடத்தின.\nவீர மரணமடைந்த மத்தியப் படை (ராணுவம், எல்லைப் பாதுகாப்புப் படை உள்ளிட்ட படை வீரர்கள்) காவலர் தினத்தை முன்னிட்டு, ���ல்லூரி வளாகம் முன்பு தொடங்கிய இப்போட்டியை இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படை பயிற்சி மைய கமாண்டர் ஜஸ்டின் ராபர்ட், கல்லூரி முதல்வர் பழனிச்சாமி ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில், பங்கேற்றவர்கள் சமத்துவபுரம், செம்பூர், இந்திரா நகர், அரசனூர் வழியாக சுமார் 6 கி.மீ தொலைவில் உள்ள இந்தோ-திபெத் பயிற்சி மையத்தை அடைந்தனர். வெற்றி பெற்ற வீரர்கள், மாணவ, மாணவிகளுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்பட்டன.\nஇதில், இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்புப் படை பயிற்சி மையத் துணை கமாண்டர் முகமது சம்மீர், பயிற்சி மைய வீரர்கள் மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகள் உள்பட சுமார் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/15/இந்தோ-திபெத்-எல்லைப்-பாதுகாப்புப்-படை-பயிற்சி-மையத்தில்-மாரத்தான்-போட்டி-3020565.html 3020564 மதுரை சிவகங்கை பள்ளியில் கராத்தே திறன் தேர்வு பயிற்சி DIN DIN Monday, October 15, 2018 07:33 AM +0530\nதிருப்பத்தூர் அருகே உள்ள தென்கரை மெளண்ட் சீயோன் சில்வர் ஜூப்ளி மெட்ரிக். பள்ளியில் மண்டல அளவிலான கராத்தே திறன் மதிப்பீட்டுத் தேர்வு பயிற்சி சனிக்கிழமை நடைபெற்றது.\n200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற இத்தேர்வு பயிற்சியை சிவம் மார்சியல் ஆர்ட்ஸ் கராத்தே கிராண்ட் மாஸ்டர் ராஜசேகர், பயிற்சியாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் நடத்தினர். இதில், வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பள்ளித் தாளாளர் ஜெய்சன், கீர்த்திஜெயபரதன், கல்விக்குழு ஒருங்கிணைப்பாளர் விவியன்ஜெய்சன் ஆகியோர் திறன் மதிப்பீட்டுத் தேர்வுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கினர். முடிவில் முதல்வர் ஜோசப்சன் நன்றி கூறினார்.\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் சத்யசாய் சமிதி சார்பில் சாய்பாபா ஜயந்தி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nமானாமதுரை ரயில்வே காலனி பாபா மெட்ரிக். பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவுக்கு சத்யசாய் சமிதி ஒருங்கிணைப்பாளர் ஜி.ராஜாராம் தலைமை வகித்தார். இதில், சாய்பாபா படம் அலங்கரிக்கப்பட்டு, ஏராளமானோர் சாய்பாபா பஜனை நடத்தினர். பின்னர், நாராயணசேவை நிகழ்ச்சி முடிந்து மங்களாரத்தி நடைபெற்றது. இதில், சாய்சமிதி ஒருங்கிணைப்பாளர் தங்கவேல் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரை, இளையான்குடி,திருப்புவனம் ஒன்றியங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, திருத்த முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nவாக்குச்சாவடி அமைக்கப்படும் மையங்களில் நடைபெற்ற இம் முகாம்களில் பொதுமக்கள், அரசியல் கட்சியினர் கலந்துகொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம் போன்றவற்றுக்கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அங்கிருந்த அலுவலர்களிடம் வழங்கினர்.\nஅரசு ஊழியர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இளையான்குடி ஒன்றியத்தில் திமுக மேற்கு ஒன்றியச் செயலாளர் சுப.மதியசரன், நகரச் செயலாளர் நஜூமுதீன் ஆகியோர் வாக்காளர் சேர்ப்பு முகாம்களுக்குச் சென்று, புதிய வாக்காளர்கள் சேர்க்கும் பணிகளை பார்வையிட்டனர்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/15/வாக்காளர்-பட்டியலில்-பெயர்-சேர்ப்பு-முகாம்-3020562.html 3020561 மதுரை சிவகங்கை சிவகங்கையில் இன்று மாற்றுத்திறனாளிகளுக்கு தனியார் வேலைவாய்ப்பு முகாம் DIN DIN Monday, October 15, 2018 07:33 AM +0530\nசிவகங்கை மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு திங்கள்கிழமை (அக்.15) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.\nஇதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு நல அலுவலர் தொண்டீஸ்வரன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வேலை தேடும் மாற்றுத்திறன் கொண்ட இளைஞர்களுக்கான தனியார் வேலைவாய்ப்பு முகாம், சிவகங்கை-திருப்பத்தூர் சாலை காஞ்சிரங்காலில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் திங்கள்கிழமை காலை 10 மணியளவில் நடைபெற உள்ளது.\nஇதில், பல்வேறு நிறுவனத்தினர் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்வுசெய்ய உள்ளனர். எனவே, பத்தாம் வகுப்பு முதல் பட்டப் படிப்பு மற்றும் பொறியியல் பட்டம் பெற்றுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள், தங்களது கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பங்கேற்று பயன்பெறலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/15/சிவகங்கையில்-இன்று--மாற்றுத்திறனாளிகளுக்கு--தனியார்-வேலைவாய்ப்பு-முகாம்-3020561.html 3020560 மதுரை சிவகங்கை 22 ஆண்டுகளுக்குப் பின்னர் சிவகங்கை தெப்பக்குளத்துக்கு வந்தடைந்தது பெரியாறு பாசன நீர் DIN DIN Monday, October 15, 2018 07:32 AM +0530\nஇருபத்திரண்டு ஆண்டுகளுக்கு பின்னர், சிவகங்கை தெப்பக்குளத்துக்கு பெரியாறு பாசனக் கால்வாயில் திறக்கப்பட்ட தண்ணீர் ஞாயிற்றுக்கிழமை மாலை வந்தடைந்தது.\nஅதனை தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் ஆகியோர் மலர் தூவி வரவேற்றனர்.\nசிவகங்கை நகர் மையப் பகுதியில் தெப்பக்குளம் உள்ளது. இது சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்னர், சிவகங்கையில் அமைக்கபட்ட முதல் தெப்பகுளம். நகரின் முக்கிய நீராதாரமாக உள்ள இக்குளத்துக்கு மழைநீர் வருவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முழுவதும் சிமென்ட் கால்வாய் அமைத்து வழித்தடம் உருவாக்கப்பட்டுள்ளது.\nஇதுதவிர, வைகை அணையிலிருந்து பெரியாறு பிரதான கால்வாயில் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படும் போது, சிவகங்கை மாவட்ட எல்லையான மலம்பட்டியில் தொடங்கும் பெரியாறு பிரதான கால்வாயான லெஷிஸ் கால்வாயிலிருந்து இடையமேலூர், கூட்டுறவுப்பட்டி, காஞ்சிரங்கால் உள்ளிட்ட பகுதிகள் வழியாக நீட்டிப்பு செய்து சிவகங்கை தெப்பக்குளத்துக்கு தண்ணீர் வரும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.\nஇக்கால்வாய் வழியாக கடைசியாக கடந்த 1996 ஆம் ஆண்டு தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்பட்டது. அதன் பிறகு, பல்வேறு காரணங்களால் தெப்பக்குளம் நீரின்றி வறண்டது.\nஇந்நிலையில், நிகழாண்டில், முல்லைப் பெரியாறு மற்றும் வைகை அணையில் நீர் திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பெரியாறு பிரதான பாசனக் கால்வாய்களில் முதல் போக பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து, சிவகங்கை தெப்பக்குளத்துக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை அமைச்சர் க.பாஸ்கரன், தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றார். அதைத்தொடர்ந்து, முதல்வரின் உத்தரவின்பேரில், கடந்த 11 ஆம் தேதி மலம்பட்டி பிரிவில் உள்ள லெஷிஸ் கால்வாயிலிருந்து சிவகங்கை தெப்பக்குளத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.\nமேலும், கால்வாயில் தண்ணீர் வரும் வழித்தடங்களில் மண் மேடுகள், முள் புதர்கள் ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டன. இந்நிலையில், இந்த தண்ணீர் ஞாயிற்றுக்கிழமை மாலை சிவகங்கை தெப்பக்குளத்தை வந்தடைந்தது. தெப்பகுளம் மடை நுழைவு வாயிலில் வந்த தண்ணீரை அமைச்சர் க.பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் ஆகியோர் மலர் தூவ��� வரவேற்றனர்.\nசிவகங்கை நகர் மக்களின் கோரிக்கையை ஏற்று, சிவகங்கை தெப்பக்குளத்துக்கு 200 கனஅடி வீதம் 7 நாள்களுக்கு தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இதனால், தெப்பக்குளத்தில் இந்த ஆண்டு நீர் நிரம்பும் என்பதால், உள்ளூர் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/15/22-ஆண்டுகளுக்குப்-பின்னர்-சிவகங்கை-தெப்பக்குளத்துக்கு-வந்தடைந்தது-பெரியாறு-பாசன-நீர்-3020560.html 3020559 மதுரை சிவகங்கை பட்டியலின மக்களுக்கு புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர வலியுறுத்தல் DIN DIN Monday, October 15, 2018 07:32 AM +0530\nசிவகங்கை மாவட்டத்தில் பட்டியலின மக்கள் வசித்து வரும் தொகுப்பு வீடுகள் சேதமடைந்துள்ளதால், புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பினர் வலியுறுத்தினர்.\nமானாமதுரையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்புடைய தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், சமூகநீதி மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில பொதுச்செயலாளர் சாமுவேல்ராஜ், துணைத்தலைவர் செல்லக்கண்ணு ஆகியோர் சிறப்புரையாற்றினர். இம் மாநாட்டில் புதிய மாவட்டத் தலைவராக கந்தசாமி, செயலாளராக பொன்னுச்சாமி, பொருளாளராக தங்கரஜ், துணைத் தலைவர்களாக தண்டியப்பன், வீரையா, ஜெயராமன் உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.\nமாநாட்டில், கச்சநத்தம் கிராமத்தில் நிகழ்ந்த கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தோர் பட்டியலின மக்களை மிரட்டுகின்றனர். அவர்களை போலீஸார் கைது செய்ய வேண்டும். கச்சந்த்தம் கிராமத்தில் 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் பட்டியலின மக்களின் தொகுப்பு வீடுகள் சேதமடைந்துள்ளதால், அவற்றை இடித்துவிட்டு, புதிய தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரை வாரச்சந்தைக்கு அக்டோபர் 23 ஆம் தேதி பொதுஏலம் நடத்த பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.\nமானாமதுரையில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை வாரச்சந்தை நடைபெறும். கடந்தாண்டு வாரச்சந்தைக்கு நடந்த ஏலத்தில் கடும்போட்டி காரணமாக ரூ. 85 லட்சம் வரை ஏலம்போனது. கட்டணம் வசூலிக்கும் குத்தகை காலம் விரைவில் முடிவடைய உள்ள நிலையில், மீண்டும் வாரச்சந்தைக்கு பொதுஏலம் நடத்த பேரூராட்சி நிர்வாகம் முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது.\nஅதன்படி வாரச்சந்தை ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் ரூ. 10 லட்சம் வங்கி வரைவோலை செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம். ஏலம் வரும் 23 ஆம் தேதி மானாமதுரை பேரூராட்சி அலுவலகத்தில் நடைபெறுகிறது.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/14/மானாமதுரை-வாரச்சந்தைக்கு-அக்23-இல்-பொது-ஏலம்-3019758.html 3019756 மதுரை சிவகங்கை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 மாதத்துக்கு தேவையான மருந்துகள் கையிருப்பு: சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ஜே.ராதாகிருஷ்ணன் DIN DIN Sunday, October 14, 2018 01:23 AM +0530\nதமிழகம் முழுவதும் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 மாதத்திற்கு தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளது என சுகாதாரத்துறை முதன்மைச் செயலர் ஜே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.\nசிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் புதிதாக நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த அவர் செய்தியாளர்களிடம் கூறியது: சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 87 லட்சம் மதிப்பில் முதியோர்களுக்கான புதிய சிகிச்சைப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. மேலும் ரூ. 4.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் விபத்து சிகிச்சைப் பிரிவு விரைவில் செயல்பாட்டுக்கு வரும். வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ள நிலையில், தொற்று நோய்கள் பரவாமல் இருப்பதற்காக மாநிலம் முழுவதும் அனைத்து வகையான முன்னேற்பாடு பணிகளும் நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் நில வேம்பு கசாயம் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்த வரை அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் 3 மாதத்திற்கு தேவையான மருந்து பொருள்கள் கையிருப்பில் உள்ளது என்றார். இந்த ஆய்வின் போது மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன், மருத்துவக் கல்லூரி முதல்வர் வனிதா ஆகியோர் உடனிருந்தனர்.\nகாரைக்குடி: காரைக்குடி அருகே சங்கராபுரம் ஊராட்சியில் மர்மக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிக்குச் சென்று ராதாகிருஷ்ணன் ஆய்வு நடத்தினார். பின்னர் காரைக்குடி பழைய அரசு மருத்துவமனையில் உள்ள வார்டுகளில் அவர் ஆய்வு செய்தார். அப்போது சுகாதாரத் துறை இணை இயக்குநர் விஜயன் மதமடக்கி, துணை இய��்குநர் யசோதாமணி உள்ளிட்ட மருத்துவர்கள், அரசு அலுவலர்கள் பலரும் உடனிருந்தனர்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/14/அனைத்து-அரசு-மருத்துவமனைகளிலும்-3-மாதத்துக்கு-தேவையான-மருந்துகள்-கையிருப்பு-சுகாதாரத்துறை-முதன்மைச்-3019756.html 3019755 மதுரை சிவகங்கை திருப்பத்தூரில் அக்.16 இல் மின் பயனீட்டாளர்கள் குறைதீர் கூட்டம் DIN DIN Sunday, October 14, 2018 01:23 AM +0530\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் செவ்வாய்க்கிழமை (அக்.16) மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.\nஇதுகுறித்து சிவகங்கை மாவட்ட மின் பகிர்மானத்தின் மேற்பார்வைப் பொறியாளர் மு.சின்னையன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: திருப்பத்தூர் கோட்டத்திற்குள்பட்ட மின் பயனீட்டாளர்கள் பயன்பெறும் வகையில் வரும் செவ்வாய்க்கிழமை காலை 11 மணி முதல் 1 மணி வரை மின் பயனீட்டாளர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.\nதிருப்பத்தூரில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின் நிலைய அலுவலகத்தில் நடைபெறும் இந்த கூட்டத்தில், திருப்பத்தூர் கோட்டத்திற்கு உள்பட்ட மின் பயனீட்டாளர்கள் கலந்து கொண்டு மின்சார வாரியம் தொடர்பான புகார்களை மனுக்கள் மூலம் தெரிவிக்கலாம். அவை விசாரணை செய்யப்பட்டு உடனடியாக தீர்வு காணப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி மாணவ, மாணவியர்கள் சனிக்கிழமை ஆதிதிருத்தளிநாதர் கோயிலில் உழவாரப் பணிகளை மேற்கொண்டனர்.\nதிருப்பத்தூர் ஆதித்திருத்தளிநாதர் கோயில் வளாகத்தில் புதர்மண்டிய பகுதிகளை ஆறுமுகம்பிள்ளை சீதையம்மாள் கல்லூரி வணிகவியல்துறை 2 ஆம் ஆண்டு மாணவ, மாணவியர் 130 பேர் இணைந்து அகற்றினர். மேலும் மண்டபம் மற்றும் மேற்கோபுரத்தில் வளர்ந்துள்ள செடிகளை அகற்றினர். தூய்மைப்பணியில் பங்கு கொண்டோர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து துறைத்தலைவர் இரா.மாரியப்பன் நன்றி கூறினார்.\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அனைத்து வயதுப்பெண்களும் சென்று வழிபடலாம் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வலியுறுத்தி காரைக்குடியில் சரணகோஷ ஊர்வலம் சனிக்கிழமை நடைபெற்றது.\nகாரைக்குடி வட்டார ஐயப்பப் பக்தர் கரிச்சாமி, செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இவ்ஊர்வலம், கண்ணதாசன் மணிமண்டபத்திலிருந்து புறப்பட்டு நூறடிச்சாலை, செக்காலைச்சாலை, கல்லுக்கட்டி வீதிகள் வழியாக கொப்புடையநாயகியம்மன் கோயில் வரை சென்றடைந்தது.\nஊர்வலத்தில் உச்சநீதிமன்றத்தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி ஆண் மற்றும் பெண் பக்தர்கள் பதாகைகள் ஏந்திச் சென்றனர். அப்போது சரணம் ஐயப்பா என்ற கோஷங்களை எழுப்பினர்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/14/காரைக்குடியில்-ஐயப்ப-பக்தர்கள்-ஊர்வலம்-3019752.html 3019751 மதுரை சிவகங்கை மானாமதுரையில் இருந்து மாயாண்டி சுவாமி பக்தர்கள் திருப்பரங்குன்றத்துக்கு பாதயாத்திரை DIN DIN Sunday, October 14, 2018 01:22 AM +0530\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் இருந்து கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள் பக்தர்கள், திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலைக்கு சனிக்கிழமை பாதயாத்திரையாக புறப்பட்டுச் சென்றனர்.\nமானாமதுரை பகுதியை பூர்வீகமாகக் கொண்டு வாழ்ந்து மறைந்த சித்தர் கட்டிக்குளம் சூட்டுக்கோல் மாயாண்டி சுவாமிகள். இவர் திருப்பரங்குன்றம் திருக்கூடல்மலையில் ராமலிங்கவிலாசம் என்னும் வழிபாட்டு தலத்தை அமைத்துள்ளார். ஆண்டுதோறும் இங்கு மாயாண்டி சுவாமிகள் குருபூஜை விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு திருக்கூடல்மலை ராமலிங்கவிலாசத்தில் மாயாண்டி சுவாமிகள் குருபூஜை விழா ஞாயிற்றுக்கிழமை (அக்.14) நடைபெறுகிறது.\nஇவ்விழாவின்போது மாயாண்டி சுவாமிக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்று, அதைத்தொடர்ந்து ஆன்மிக சொற்பொழிவு உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த விழாவில் பங்கேற்க மானாமதுரை பகுதியில் ஏராளமானோர் காப்புக்கட்டி விரதம் இருந்து வந்தனர். இவர்கள் தனித்தனிக் குழுக்களாக மானாமதுரையில் இருந்து திருக்கூடல் மலைக்கு பாதயாத்திரையாக புறப்பட்டுச் சென்றனர்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/14/மானாமதுரையில்-இருந்து-மாயாண்டி-சுவாமி-பக்தர்கள்-திருப்பரங்குன்றத்துக்கு-பாதயாத்திரை-3019751.html 3019750 மதுரை சிவகங்கை மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் பிப்.11-இல் குடமுழுக்கு நடத்த முடிவு DIN DIN Sunday, October 14, 2018 01:22 AM +0530\nசிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயிலில், 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 11ஆம் தேதி குடமுழுக்கு விழா நடத்த திருப்பணிக் கமிட்டியினர் முடிவு செய���துள்ளனர்.\nமானாமதுரையில் வைகை நதிக்கரையோரம் அமைந்துள்ளது ஆனந்தவல்லி அம்மன் சமேத சோமநாதர் சுவாமி கோயில். சிவகங்கை தேவஸ்தான நிர்வாகத்துக்குட்பட்ட இக் கோயிலில் சோமநாதர் சுவாமி சன்னதியில் கருங்கற்கலால் அமைக்கப்பட்ட மண்டபத்தில் சேதம் ஏற்பட்டது. அதன்பின் இக்கோயிலுக்கு திருப்பணிகள் செய்ய தீர்மானிக்கப்பட்டு பொதுமக்களிடம் நிதி திரட்ட அறக்கட்டளை அமைக்கப்பட்டது.\nஅதைத்தொடர்ந்து கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தவல்லி அம்மன் கோயிலில் திருப்பணி வேலைகள் தொடங்கப்பட்டது.அறக்கட்டளை நிர்வாகிகள் தொடர் முயற்சியால் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டப்பட்டு, திருப்பணி வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.\nசோமநாதர் சன்னதி மண்டபம் முழுவதும் புதிய கருங்கற்கலால் உருவாக்கப்பட்டுள்ளது. ராஜகோபுரம், கோயில் பரிவார தெய்வங்கள் சன்னதிகள் ஆகியவையும் புனரமைக்கப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டுள்ளன. தற்போது திருப்பணி அறக்கட்டளை நிர்வாகிகள் 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 11 ஆம் தேதி இக்கோயிலுக்கு குடமுழுக்கு விழா நடத்த முடிவு செய்துள்ளனர். இதனால் பக்தர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.\nசபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் செல்லலாம் என்ற உச்சநீதி மன்ற உத்தரவை திரும்பப் பெற வலியுறுத்தி சிவகங்கையில் ஐயப்பப் பக்தர்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசிவகங்கை அரண்மனை வாசல் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மறுசீராய்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.\nஆர்ப்பாட்டத்தில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nசிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே உள்ள ராம் நகரில் உள்ள தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளியின் பவள விழாவையொட்டி வெள்ளிக்கிழமை ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.\nஇப்பள்ளியின் 75 ஆவது ஆண்டு பவள விழா அக்டோபர் 12,13,14 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது. முதல் நாளான வெள்ளிக்கிழமை சிவகங்கை மறைமாவட்ட ஆயர் சூசை மாணிக்கம் தலைமையில் ஆடம்பர கூட்டுத் திருப்பலி நடைபெற்றது.\nஇதில் இயேசு சபை மதுரை மாநிலத் தலைவர் முனைவர் டெனிஸ் பொன்னையா, இயேசு சபை பள்ளி கல்வி ஒருங்கிணைப்பாளர் ஸ்டீபன் லூர்து\nபிரகாச���், தேவகோட்டை வட்டார அதிபர் ஜோசப் கென்னடி, தாளாளர் லூர்துசாமி, தலைமையாசிரியர் ஆரோக்கியசாமி உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட பாதிரியார்களும் கன்னியாஸ்திரிகளும் கலந்துகொண்டனர்.\nதிருப்பலிக்கு பின் நடைபெற்ற தொடக்க விழாவில் தமிழ் ஆசிரியர் அன்பரசன் வரவேற்றார். ஆயர் சூசை மாணிக்கம் ஆசியுரை வழங்கினார். ஆசிரியர் ஆரோக்கிய ஈசாக் நன்றி கூறினார்.\nசிவகங்கை மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை (அக். 13) பொது விநியோகக் குறைதீர் கூட்டம் நடைபெற உள்ளது என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்துள்ளார்.\nஇதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிவகங்கை மாவட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பொது விநியோக நுகர்வோர் குறை தீர்க்கும் கூட்டம் சனிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. அந்தந்த வட்டத்துக்குள்பட்ட கிராமங்களில் நடைபெறும் கூட்டத்தில் துணை ஆட்சியர் நிலையிலான மண்டல அலுவலர்கள், சம்பந்தப்பட்ட வட்ட வழங்கல் அலுவலர்கள் மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள் உள்ளிட்ட பொது விநியோகத் திட்ட அலுவலர்கள் பலரும் கலந்து கொள்ள உள்ளனர். இக்கூட்டத்தில் சம்பந்தப்பட்ட கிராமத்தைச் சேர்ந்த குடும்ப அட்டைதாரர்கள் கலந்து கொண்டு பொது விநியோகத் திட்டம் தொடர்பான தங்களது குறைகளை மனு மூலம் தெரிவிக்கலாம். அதற்கு உடனடியாக தீர்வு காணப்படும்.\nமுகாம் நடைபெறும் கிராமங்கள்: சிவகங்கை வட்டம்- ஒக்கூர், மானாமதுரை வட்டம்- கரிசல்குளம், இளையான்குடி வட்டம்- கோட்டையூர், காரைக்குடி வட்டம்- ஆலம்பட்டு, தேவகோட்டை வட்டம்- புளியால், திருப்பத்தூர் வட்டம்- கம்பனூர், திருப்புவனம் வட்டம்- மடப்புரம், காளையார்கோவில் வட்டம்- கொல்லங்குடி, சிங்கம்புணரி வட்டம்- மருதிப்பட்டி எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/13/சிவகங்கை-மாவட்டத்தில்-இன்றுபொது-விநியோகக்-குறைதீர்-கூட்டம்-3019315.html 3019314 மதுரை சிவகங்கை தேசிய கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மானாமதுரை இளம் வீரர்களுக்கு பாராட்டு DIN DIN Saturday, October 13, 2018 08:09 AM +0530\nபெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் மானாமதுரையைச் சேர்ந்த இளம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பல்வேறு நிலைகளில் வெற்றி பெற்று தங்கம், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட 28 பதக்கங்களை குவித்துள்ளனர்.\nபெங்களூருவில் தேசிய அளவில் ஓபன் கராத்தே சான்பியன்ஷிப் போட்டி செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் நடைபெற்றது. இதில் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ராஜ் சிட்டோரியோ கராத்தே பள்ளியிலிருந்து அதன் பயிற்சியாளர் சிவநாகர்ஜூன் தலைமையில் 10 ,மாணவர்களும் 4,மாணவிகளும் கலந்துகொண்டனர். 7- வயது பிரிவில் அருண்பாண்டியன் கட்டாவில் இரண்டாம் இடத்தையும், சண்டைபிரிவில் முதல்இடத்தையும் , 8-9 வயதுக்குள்பட்ட பிரிவில் நித்தின் மெஸி கட்டாபிரிவில் முதல் இடத்தையும், சண்டைபிரிவில் மூன்றாம் இடத்தையும், மிதில் நரேஷ், கட்டா மற்றும் சண்டைபிரிவில் மூன்றாம் இடத்தையும், 10-11 வயது பிரிவில் அபினேஷ், கட்டா பிரிவில் இரண்டாம் இடத்தையும், சண்டைபிரிவில் மூன்றாம் இடத்தையும், வீரபாரதி கட்டாபிரிவில் இரண்டாம் இடத்தையும், சண்டைபிரிவில் மூன்றாம் இடத்தையும், விக்னேஷ் கட்டா பிரிவில் மூன்றாம் இடத்தையும், சண்டைபிரிவில் முதல் இடத்தையும், 12-13 வயது பிரிவில் நித்திஷ்குமார், கட்டாபிரிவில் இரண்டாம் இடத்தையும், சண்டைபிரிவில் மூன்றாம் இடத்தையும் , முஹம்மது, கட்டா பிரிவில் முதல் இடத்தையும், சண்டைபிரிவில் மூன்றாம் இடத்தையும், தருண், கட்டா பிரிவில் மூன்றாம் இடத்தையும், சண்டைபிரிவில் முதல் இடத்தையும், அய்யங்கரன், கட்டாபிரிவில் இரண்டாம் இடத்தையும், சண்டைபிரிவில் மூன்றாம் இடத்தையும், பெண்கள் பிரிவில் 7-8 வயது பிரிவில் பிரியதர்ஷினி கட்டாபிரிவில் முதல் இடத்தையும், சண்டைபிரிவில் முதல் இடத்தையும், 9-10 வயது பிரிவில் நிலக்ஷனா கட்டாபிரிவில் முதல் இடத்தையும், சண்டை பிரிவில் மூன்றாம் இடத்தையும், 12-13 வயது பிரிவில் ஜெயஸ்ரீ கட்டாபிரிவில் முதல் இடத்தையும், சண்டைபிரிவில் மூன்றாம் இடத்தையும் 14-15 வயது பிரிவில் சிவலெட்சுமி கட்டா மற்றும் சண்டைபிரிவில் முதல் இடத்தையும் பெற்றுள்ளனர்.\nஇவர்களையும், பயிற்சியாளர் சிவநாகர்ஜூனையும் மானாமதுரை பொதுமக்கள் மற்றும் போட்டியில் வென்ற மாணவர்கள் படிக்கும் பள்ளிகளின் ஆசிரியர்களும் பாராட்டினர்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/13/தேசிய-கராத்தே-போட்டியில்-வெற்றி-பெற்ற-மானாமதுரை-இளம்-வீரர்களுக்கு-பாராட்டு-3019314.html 3019313 மதுரை சிவகங்கை ரயில் நிலையத்தில் மரம் வெட்டும் பணியின் போது மேற்கூரை இடிந்து விழுந்து ரயில்வே ஊழியர் ச��வு DIN DIN Saturday, October 13, 2018 08:08 AM +0530\nசிவகங்கை ரயில் நிலையத்தில் உள்ள மேற்கூரை மீது ஏறி மரம் வெட்டிய போது, கூரை இடிந்து கீழே விழுந்த ரயில்வே ஊழியர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.\nசிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்தவர் பாண்டி(40). இவர் இருப்புப் பாதைகளை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் வெள்ளிக்கிழமை காலை சிவகங்கை ரயில் நிலையத்தின் உள்ளே இருந்த மேற்கூரை மீது ஏறி, ரயில் தடம் வரை படர்ந்திருந்த மரக்கிளைகளை வெட்டும் பணியில் ஈடுபட்டிருந்தார்.\nஅப்போது மேற்கூரை இடிந்து பாண்டி கீழே விழுந்ததில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. அங்கு வந்த ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பாண்டியை பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் இறந்திருப்பது தெரியவந்தது.\nஇதுகுறித்து தகவலறிந்து வந்த மானாமதுரை ரயில்வே போலீஸார் பாண்டியின் சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/13/ரயில்-நிலையத்தில்-மரம்-வெட்டும்-பணியின்-போது-மேற்கூரை-இடிந்து-விழுந்து-ரயில்வே-ஊழியர்-சாவு-3019313.html 3019312 மதுரை சிவகங்கை இணைய தகவல்கள்: நம்பகத் தன்மையை மாணவர்கள் அறிவது அவசியம்: துணைவேந்தர் DIN DIN Saturday, October 13, 2018 08:08 AM +0530\nஇணையதளத்தில் பெறப்படும் தகவல்கள் நம்பகத்தன்மையுடையதா என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்வது அவசியம் என்று அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் நா. ராஜேந்திரன் பேசினார்.\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக மைய நூலகம் சார்பில் டீ-ஸ்பேஸ் என்ற மென்பொருளை வைத்து முனைவர் பட்ட ஆய்வறிக்கைகளை மின்னணு ஆய்வறிக்கைகளாக மாற்றுவது பற்றிய தேசிய அளவிலான 2 நாள் கருத்தரங்கம் வெள்ளிக்கிழமை தொடங்கியது. இதன் தொடக்கவிழாவில் தலைமைவகித்து துணைவேந்தர் பேசியது: மாணவர்கள் தங்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்திக் கொள்ளவேண்டும். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு சிறையிலிருக்கும் பொழுது பல நூல்களை எழுதினார்.\nமூலதனம் என்ற நூலை எழுதிய கார்ல்மார்க்ஸ் பிரிட்டிஷ் நூலகத்தில் தமது வாழ்நாளின் பெரும் பகுதியை செலவிட்டார்.\nஇன்றளவும் அவர் பயன்படுத்திய நாற்காலி கார்ல்மார்க்ஸ் பயன்படு���்திய நாற்காலி என்று அழைக்கப்படுகிறது. முன்பெல்லாம் ஆராய்ச்சி மாணவர்கள் பல கல்வி நிறுவனங்களுக்குச்சென்று நூல்களைப் படித்து பார்த்து தங்களுக்கு வேண்டிய தகவல்களை சேகரித்தனர்.\nஆனால் இன்றோ இணையதளம் மூலம் எல்லாத் தகவல்களையும் பெறமுடிகிறது. அவ்வாறு பெறப்பட்ட தகவல்கள் மதிப்பு மிக்கதா, நம்பகத்தன்மையுடையதா என்பதை மாணவர்கள் தெரிந்துகொள் வது அவசியம். நூலகங்களில் புத்தகங்கள், இதழ்கள் மற்றும் ஆய்வறிக்கை பேன்றவைகளை மின்னணு முறையில் மாற்றுவதற்கு நூலகர்கள் தங்களை தயார் படுத்திக்கொள்ளவேண்டும் என்றார்.\nவிழாவில் திருச்சி இந்திய மேலாண்மை நிறுவன நூலகர் கே. இளவழகன் வாழ்த்திப் பேசினார். முன்னதாக கருத்தரங்க செயலாளர் பெ. கணேசன் வரவேற்றார். பல்கலைக்கழக மைய நூலகர் அ. திருநாவுக்கரசு நன்றி கூறினார்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/13/இணைய-தகவல்கள்-நம்பகத்-தன்மையை-மாணவர்கள்-அறிவது-அவசியம்-துணைவேந்தர்-3019312.html 3019311 மதுரை சிவகங்கை எல்லைப் பிடாரி கோயிலில் செவ்வாய்சாட்டு விழா DIN DIN Saturday, October 13, 2018 08:08 AM +0530\nமானாமதுரை எல்லைப் பிடாரி அம்மன் கோயிலில் செவ்வாய்சாட்டு விழா வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.\nஇதையொட்டி மானாமதுரை கிருஷ்ணராஜபுரம் பகுதி பொதுமக்கள் தங்கள் வசிப்பட பகுதிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு காப்புகட்டி விரதம் தொடங்கினர். விழா நாட்களில் தினமும் எல்லைப் பிடாரி அம்மனுக்கு அபிஷேக, ஆராதனைகள், சிறப்பு பூஜைகள் நடந்தன.\nவிழாவின் முக்கிய வைபவமாக கடந்த வியாழக்கிழமை இரவு கிருஷ்ணராஜபுரம் பகுதி பெண்கள் அசைவ உணவு வகைகளை சமையல் செய்து மண்பானைகளில் வைத்து, அதில் தீபம் ஏற்றி பானைகளை தலையில் சுமந்து கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். அதன்பின் அசைவ உணவுகளை பிடாரி அம்மனுக்கு படைத்து வழிபட்டனர். இதையொட்டி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார்.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வெள்ளிக்கிழமை நவராத்திரி விழாவை முன்னிட்டு திருவிளக்குப் பூஜை நடைபெற்றது.\nஇக்கோயிலில் நவராத்திரி விழா கடந்த 10 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் 3 ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜையை முன்னிட்டு கணேஷ் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் சிறப்பு பூஜையில் ஈடுபட்டனர்.\nமூலவர் சிவகாமி அம்மன், வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து விளக்கு பூஜை தொடங்கியது. இதில் கணபதி பூஜையுடன் தொடங்கி மலர்கள், குங்குமம் கொண்டு 108 அர்ச்சனைகளால் விளக்கிற்கு பூஜை செய்தனர்.\nஇவ்விழாவில் 300 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர். இதில் பங்கேற்ற பெண்கள் அனைவருக்கும் மங்கலப் பொருள்கள் பிரசாதமாக வழங்கப்பட்டன. விழா ஏற்பாடுகளை திருத்தளிநாதர் கோயில் பிரதோஷ குழுவினர் செய்திருந்தனர்.\nசிவகங்கை அருகே வியாழக்கிழமை இரவு கடையின் பூட்டை உடைத்து ரூ.35 ஆயிரத்தை திருடிய மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.\nசிவகங்கை அருகே காஞ்சிரங்காலைச் சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (45). இவர் அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறார். கடையின் பின்னால் குடியிருந்து வரும் அவர், வியாழக்கிழமை இரவு வழக்கம் போல கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.\nஇதையடுத்து, வெள்ளிக்கிழமை காலை கடையை திறக்க வந்த போது, பூட்டு உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறிக் கிடந்தன. உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் வைத்திருந்த ரூ.35 ஆயிரம் மற்றும் சில சிகரெட் பண்டல்கள் திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.\nஇதுகுறித்து தகவலறிந்து வந்த காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மேலும், மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.\nதிருடப்பட்ட கல்லாவின் கீழே இருந்த லாக்கரில் வைக்கப்பட்டிருந்த ரூ.2.5 லட்சம் பணமும், 10 பவுன் நகையும் மர்ம நபர்களின் கண்ணில் படாமல் தப்பின. இதுகுறித்த சிவகங்கை நகர் போலீஸார் விசாரிக்கின்றனர்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/13/கடையின்-பூட்டை-உடைத்து--ரூ35-ஆயிரம்-திருட்டு-3019309.html 3019308 மதுரை சிவகங்கை கோவிலூரில் போலீஸ் விசாரணைக்கு எதிர்ப்பு: செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி இளைஞர் மிரட்டல் DIN DIN Saturday, October 13, 2018 08:07 AM +0530\nகாரைக்குடி அருகே கே காவல் சோதனைச்சாவடியை கடக்க முயன்ற இளைஞர்களை வெள்ளிக்கிழமை நிறுத்தி விசாரணை செய்தபோது, போலீஸாருக்கு எதிர்ப்புத்தெரிவித்து இளைஞர் ஒருவர் செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறி மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.\nகுன்றக்குடி அருகேயுள்ள சாலி கிராமத்தைச்சேர்ந்த சோலை மகன் சின்ராஜ் (23). தற்போது கூத்தலூரில் வசித்து வரும் இவர், வாகன ஓட்டுநராக உள்ளார். இரண்டு சக��கரவாகனத்தில் சின்ராஜ், மேலும் 2 பேருடன் காரைக்குடியிலிருந்து கூத்தலூருக்கு செல்லும் வழியில் கோவிலூர் காவல் சோதனைச்சாவடியை கடக்க முயன்றாராம்.\nஅவர்களை தடுத்த போலீஸார் 3 பேர் வாகனத்தில் சென்றது குறித்தும், மேலும் உரிய ஆவணம் கேட்டும் விசாரித்தனர். போலீஸாரின் விசாரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்த சின்ராஜ், அருகிலிருந்த செல்லிடப்பேசி கோபுரத்தில் ஏறினார்.\nஇதையடுத்து சின்ராஜிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்திய போலீஸார், அவரை கோபுரத்தில் இருந்து கீழே இறங்கச்செய்தனர். பின்னர் அவரை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இதனால் அப்பகுதியில் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/13/கோவிலூரில்-போலீஸ்-விசாரணைக்கு-எதிர்ப்பு-செல்லிடப்பேசி-கோபுரத்தில்-ஏறி-இளைஞர்-மிரட்டல்-3019308.html 3019307 மதுரை சிவகங்கை காரைக்குடி பள்ளியில் அறிவியல் கண்காட்சி DIN DIN Saturday, October 13, 2018 08:06 AM +0530\nகாரைக்குடி ராமநாதன்செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் தேவகோட்டை கல்வி மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇக்கண்காட்சிக்கு மாவட்டக் கல்வி அலுவலர் சாமி. சத்தியமூர்த்தி தலைமைவகித்து தொடக்கி வைத்தார். பள்ளியின் மாணவ, மாணவியர்கள் 6 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்புவரை ஒரு பிரிவாகவும், 11ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும் என கண்காட்சியில் 60-க்கும் மேற்பட்ட அறிவியல் படைப்புகளை வைத்திருந்தனர். அழகப்பா பல்கலைக்கழக கல்வியியல் கல்லூரிப் பேராசிரியர்கள் பரிமளபாத்திமா, ராஜேஸ்வரி ஆகியோர் இக்கண்காட்சிக்கு நடுவர்களாக செயல்பட்டு சிறந்த படைப்புகளை தேர்வு செய்தனர். இதை மாணவ, மாணவியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். கண்காட்சிக்கான ஏற்பாடுகளை ஆசிரியர் கே. சரவணன் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர். முன்னதாக ஆசிரியர் பி. விஜயகாந்தி வரவேற்றார். ஆசிரியை எஸ்.விஜயலெட்சுமி நன்றி கூறினார்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/13/காரைக்குடி-பள்ளியில்-அறிவியல்-கண்காட்சி-3019307.html 3019306 மதுரை சிவகங்கை சிவகங்கையில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம்: ரூ.4.72 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் DIN DIN Saturday, October 13, 2018 08:06 AM +0530\nசிவகங்கையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற சிறப்பு மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.4.72 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.\nசிவகங்கையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற முகாமுக்கு மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்தார். சிவகங்கை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் முன்னிலை வகித்தார்.\nஇதில் தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வருவாய்த்துறை, தொழிலாளர் நலத் துறை,மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, தோட்டக்கலைத் துறை, வேளாண் துறை, உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் மொத்தம் 492 பயனாளிகளுக்கு ரூ.4,72,70, 875 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.மேலும் பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை பெற்று அதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார்.\nஇந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு.வடிவேல், கோட்டாட்சியர் செல்வகுமாரி, வட்டாட்சியர் ராஜா உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/13/சிவகங்கையில்-சிறப்பு-மக்கள்-தொடர்பு-முகாம்ரூ472-கோடிக்கு-நலத்திட்ட-உதவிகள்-வழங்கல்-3019306.html 3018638 மதுரை சிவகங்கை சிவகங்கை கல்வி மாவட்ட விளையாட்டுப் போட்டிகள் DIN DIN Friday, October 12, 2018 07:06 AM +0530\nசிவகங்கை கல்வி மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையே தடகளப் போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றது.\nசிவகங்கையில் உள்ள மாவட்ட விளையாட்டரங்கத்தில் இப்போட்டியை சிவகங்கை மாவட்ட கல்வி அலுவலர் ராஜேந்திரன் தலைமை வகித்து தொடக்கி வைத்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சூரன்(பொறுப்பு) முன்னிலை வகித்தார்.\nஇதில், நீளம், உயரம் தாண்டுதல், குண்டெறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல், ஓட்டப் பந்தயம் உள்ளிட்டப் போட்டிகளில் சிவகங்கை கல்வி மாவட்ட அளவில் உள்ள 46 பள்ளிகளிலிருந்து 212 மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பட்டது.\nபோட்டிக்கான ஏற்பாடுகளை மானாமதுரை உடற்கல்வி இயக்குநர் பூவேந்தன், மேலநெட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் கோ.பாலகிருஷ்ணன், உடற்கல்வ��� ஆசிரியைகள் ரோஜி, ஜெயந்தி ஆகியோர் செய்திருந்தனர்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/12/சிவகங்கை-கல்வி-மாவட்ட-விளையாட்டுப்-போட்டிகள்-3018638.html 3018637 மதுரை சிவகங்கை தமிழக வாழ்வுரிமை கட்சி மிதிவண்டிப் பேரணி காவல்துறை இயக்குநர் பரிசீலிக்க உத்தரவு DIN DIN Friday, October 12, 2018 07:06 AM +0530\nதமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் நடத்தப்படும் மிதிவண்டிப் பேரணிக்கு அனுமதி வழங்கக் கோரும் மனுவை காவல்துறை இயக்குநர் பரிசீலித்து 4 வாரங்களுக்குள் முடிவெடுக்குமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.\nதமிழக வாழ்வுரிமை கட்சி மாநில பொறுப்பாளர் முருகானந்தம் தாக்கல் செய்த மனு: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 27 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்தின் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்யலாம் என்ற உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் பேரில் அவர்களை விடுவிக்க தமிழக அமைச்சரவை அண்மையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பியுள்ளது.\nஇதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சேர்ந்த 7 பேர்\nஅக்டோபர் 18 ஆம் தேதி சிவகங்கையில் இருந்து சென்னை ஆளுநர் மாளிகை வரை மிதிவண்டியில் செல்ல திட்டமிட்டுள்ளனர்.\nஇதற்கு சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அனுமதி அளிக்க மறுத்துவிட்டார். மிதிவண்டி பேரணியில் 7 பேர் மட்டுமே செல்வதால் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் வராது. எனவே மிதிவண்டி பேரணிக்கு அனுமதி அளிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.\nஇந்த மனு, நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மிதிவண்டி பேரணிக்கு அனுமதி கோரிய மனுவை தமிழக காவல்துறை இயக்குநர் பரிசீலித்து நான்கு வாரங்களுக்குள் உரிய முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/12/தமிழக-வாழ்வுரிமை-கட்சி-மிதிவண்டிப்-பேரணிகாவல்துறை-இயக்குநர்-பரிசீலிக்க-உத்தரவு-3018637.html 3018636 மதுரை சிவகங்கை \"குழந்தைகளை தமிழ் வழிக் கல்வியில் படிக்க வைக்க வேண்டும் DIN DIN Friday, October 12, 2018 07:06 AM +0530\n'தமிழ் மொழியின் வளர்ச்சிக் கருதி அனைவரும் தங்களது குழந்தைகளை தமிழ்வழிக் கல்வியி��் படிக்க வைக்க வேண்டும் என தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பாஸ்கரன் வலியுறுத்தினார்.\nசிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற ஆட்சி மொழிக் கருத்தரங்க நிறைவு விழாவுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்தார்.தமிழ் வளர்ச்சி துறை இயக்குநர் கோ.விஜயராகவன்,சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.செந்தில்நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில்,தமிழக கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க.பாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது:\nஇன்றைய கல்வியாளர்களிடையே மட்டுமின்றி, கிராமப்புறத்தில் வாழும் ஏழை, எளியோர் மத்தியிலும் ஆங்கில மோகம் கலந்திருப்பது வேதனையளிக்கும் செய்தியாகும்.\nதமிழ் மொழியின் வளர்ச்சியை கருத்தில் கொண்டு எண்ணற்ற திட்டங்களை தமிழக அரசு செய்து வருகிறது. இருப்பினும், கடந்த சில மாதங்களாக கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்ட போது, பெரும்பாலான பள்ளிகளில் குறைந்த அளவிலான மாணவ, மாணவிகள் மட்டுமே கல்வி பயின்று வருகின்றனர். எண்ணற்ற பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை தமிழ்வழிக் கல்வியில் சேர்க்க முன் வருவதில்லை. இன்றைய தமிழ்ச் சமுதாயம் மேலை நாட்டு மொழிகளை மட்டுமின்றி,அவர்களின் கலாச்சாரம் மற்றும் பண்பாடுகளை பின்பற்றத் தொடங்கியதன் விளைவாக தமிழர் பண்பாடு, நாகரிகம் சீரழிந்து வருகிறது. இந்நிலையில், அண்மைகாலமாக நம்மிடையே பல்வேறு காரணங்களை கூறி இந்தி மொழியும் திணிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், தமிழ் மொழியை இனி வரும் தலைமுறைகளுக்கு கொண்டு சேர்க்கும் வகையிலும், அதனுடைய வளர்ச்சியைக் கருதியும் அனைவரும் தங்களது குழந்தைகளை தமிழ்வழிக் கல்வியில் படிக்க வைக்க வேண்டும் என்றார்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/12/குழந்தைகளை-தமிழ்-வழிக்-கல்வியில்-படிக்க-வைக்க-வேண்டும்-3018636.html 3018635 மதுரை சிவகங்கை அழகப்பா பல்கலை. தொலைநிலைக் கல்விக்கான தொடர்பு வகுப்புகள் அக். 20 இல் தொடக்கம் DIN DIN Friday, October 12, 2018 07:00 AM +0530\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் தொலைநிலைக்கல்வி இயக்ககத்தின் வாயிலாக நடத்தப்படும் 2018-2019 ஆம் ஆண்டுக்குரிய மாணவர்களுக்குத் தொடர்பு வகுப்புகள் அக்.20 இல் தொடங்குக��ன்றன.\nஎம்.ஏ., கல்வியியல் மாணவர்களுக்கு அக். 29 முதல் 31 ஆம் தேதி வரையிலும், எம்.பி.ஏ பொது, பிஅன்ட்எப், பிஎம், ஹெச் எம், சுற்றுலா, ஹெச்ஆர்எம், டிஎம், எல்எம், பிஅன்ட்ஓஎம், எம்எம் ஆகியவற்றின் நான்காம் பருவத்தேர்வு மாணவர்களுக்கு அக். 20, 21 தேதிகளில் காலை 10 மணிமுதல் மாலை 5 மணி வரையிலும் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத் தொலை நிலைக்கல்வி இயக்கத்தில் தொடர்பு வகுப்புகள் நடைபெறும்.\nபி.ஏ., எக்னாமிக்ஸ், எம்.ஏ., எக்னாமிக்ஸ் மாணவர்களுக்கு நவம்பர் 10, 11 தேதிகளில் அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள கிராமப்பொருளாதாரத்துறையிலும், பி.லைப்.ஐ.எஸ்சி., மாணவர்களுக்கு நவம்பர் 10 முதல் 15 ஆம் தேதிவரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும், எம்.லைப்.ஐ.எஸ்சி., மாணவர்களுக்கு நவம்பர் 17 முதல் 18 ஆம் தேதிவரை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரையிலும் அழகப்பா பல்கலைக்கழகத்தில் உள்ள நூலகத்தகவல் அறிவியல் துறையில் தொடர்பு வகுப்புகள் நடைபெறும் என்று தொலைநிலைக்கல்வி இயக்குநர் (பொறுப்பு) சு. ராசாராம் தெரிவித்துள்ளார்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/12/அழகப்பா-பல்கலை-தொலைநிலைக்-கல்விக்கான-தொடர்பு-வகுப்புகள்-அக்-20-இல்-தொடக்கம்-3018635.html 3018634 மதுரை சிவகங்கை சிவகங்கையில் ஜாக்டோ-ஜியோ உயர்நிலைக் குழு கூட்டம் DIN DIN Friday, October 12, 2018 06:59 AM +0530\nசிவகங்கையில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ மாவட்ட உயர்நிலைக் குழு கூட்டம் புதன்கிழமை மாலை நடைபெற்றது.\nஅரசு ஊழியர் சங்க அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஜாக்டோ ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பானர் முத்துப்பாண்டியன் தலைமை வகித்தார். மாநில உயர்நிலைக்குழு உறுப்பினர் சங்கர், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஇதில், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 21 மாத கால ஊதிய நிலுவையை வழங்க வேண்டும், இடைநிலை மற்றும் முதுகலை ஆசிரியர்களுக்கிடையே நிலவும் ஊதிய முரண்பாட்டினை களைய வேண்டும், காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தியும், மேற்கண்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றக் கோரி நவம்பர் 27 முதல் காலவரையற்ற தொடர் வேலை நிறுத்தத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டது. முன்னதாக அக்டோபர் 13 ஆம் தேதி சேலத்தில் நடைபெற உள்ள வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டில் சிவகங்கை மாவட்டத்திலிருந்து ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nகூட்டத்தில் ஆசிரியர் சங்க பிரதிநிதிகள் சிவக்குமார், டேவிட் அற்புதம், பெஞ்சமின், புரட்சித்தம்பி, பீட்டர், தவமணிசெல்வம், குமரேசன்,அரசு ஊழியர் சங்க பிரதிநிதிகள் அழகேசன், கண்ணுச்சாமி, பிரபாகரன், சின்னப்பன், மாரி, அசோக்குமார், பூமிராஜ் உள்ளிட்ட உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.\nகாரைக்குடி அருகே கோட்டையூர் பேரூராட்சி ஸ்ரீராம்நகர் பகுதியில் அதிக அளவிலான மாணவர்கள் கூடுவதால் சிறுநீர் கழிப்பிடமின்றி மாணவர்கள் திறந்தவெளியை நாடும் அவலம் தொடர்கிறது.\nகோட்டையூர் பேரூராட்சிப் பகுதியில் அழகப்பா பல்கலைக்கழக மேலாண்மை நிறுவனம், அழகப்பா பல்கலைக்கழக உடற்கல்வியியல் கல்லூரி, முன்னாள் மாணவர் பூங்கா, தனியார்பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளி, போட்டித்தேர்வுகளுக்குப் பயிற்சியளிக்கும் நிறுவனங்கள் போன்றவை உள்ளன. மேலும் ஸ்ரீராம் நகர், அதன் விரிவுப்பகுதி, பாரிநகர் போன்ற பகுதிகளில் வீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.\nஇந்நிலையில் பள்ளி, கல்லூரி, பயிற்சி மையத்திற்கு வரும் மாணவ, மாணவியர்கள், பூங்காக்களுக்கு வரும் பொதுமக்களுக்குஇப்பகுதியில் பொதுவான சிறுநீர் கழிப்பிட வசதி இல்லாததால் ஸ்ரீராம் நகர் ரயில் கடவுப் பகுதியில் தனியார் பள்ளி அருகாமையில் உள்ள திறந்தவெளிப்பகுதியை சிறுநீர் கழிப்பிடமாக மாற்றிவருகிறார்கள்.\nதிறந்தவெளி சிறுநீர் கழிப்பிடத்தைத்தடுக்கும் வகை யில் ஸ்ரீ ராம்நகர் ரயில்வேகேட் பகுதியில் சிறுநீர் கழிப்பிட வசதி ஏற்படுத்திக் கொடுத்தால் செய்துகொடுத்தால் சுகாதாரச்சீர்கேடு ஏற்படாமல் தடுக்கமுடியும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/12/கோட்டையூரில்-கழிப்பறை-அமைக்க-கோரிக்கை-3018633.html 3018632 மதுரை சிவகங்கை காரைக்குடி அருகே அழகப்பா பல்கலை.யின் கிராம விரிவாக்கத் திட்ட விழிப்புணர்வு முகாம் DIN DIN Friday, October 12, 2018 06:58 AM +0530\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்தின் கிராம விரிவாக்கத் திட்டத்தின் கீழ் மாணவர்கள் தங்கி பல்வேறு விழிப்புணர்வு பணிகளை செய்யும் முகாம் இளங்குடி கிராமத்தில் வியாழக்கிழமை தொடங்கி யத���.\nஅழகப்பா பல்கலைக் கழகத்தில் ஆண்டு தோறும் இறுதி ஆண்டு பயிலும் மாணவர்களுக்கு கிராம விரிவாக்கத் திட்டன்கீழ் முன்று நாள்கள் கிராமங்களில் தங்கி பல்வேறு விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ளும் முகாம்களை நடத்தி வருகிறது. இப்பல்கலைக்கழகத்தில் உள்ள39துறைகள் மற்றும் 42இணைப்புக் கல்லூரிகள் ஒவ்வொன்றும் சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 81 கிராமங்களை இத்திட்டத்தின் மூலம் தத்தெடுத்து கொண்டுள்ளது. இக்கல்வியாண்டில் பல்கலைக் கழகத் துறைகளைச் சேர்ந்த இரண்டாமாண்டு பயிலும் 1,395 மாணவ, மாணவியர்கள் சிவகங்கை மாவட்டத்திலுள்ள 39 கிராமங்களில் இத் திட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இளங்குடிக் கிராமத்தில் வியாழக்கிழமை இத்திட்டத்தை தொடக்கி வைத்து துணைவேந்தர் நா. ராஜேந் திரன் பேசினார்.\nநிகழ்ச்சியில் அழகப்பா பல்கலைக் கழக மேலாண்மைப்புல முதன்மையர் வி. பாலச்சந்திரன், இளங்குடி கிராம சபை உறுப் பினர் வெங்கடாசலம், ஆசிரியர் நாவரசு ஆகியோர் வாழ்த்திப்பேசினர். கிராம சபை உறுப்பினர்கள், தொடக்கப்பள்ளி தலைமையாசிரியை சகாயமேரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பேராசிரியர்கள் பூ. தர்ம லிங்கம், கே.ஆர். முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/12/காரைக்குடி-அருகே-அழகப்பா-பல்கலையின்-கிராம-விரிவாக்கத்-திட்ட-விழிப்புணர்வு-முகாம்-3018632.html 3018631 மதுரை சிவகங்கை கீழச்சிவல்பட்டியில் மழை நீர் தேக்கம் வடிகால் அமைக்கக் கோரிக்கை DIN DIN Friday, October 12, 2018 06:58 AM +0530\nசிவகங்கை மாவட்டம் கீழச்சிவல்பட்டி பகுதியில் வடிகால் இல்லாததால் சாலைகளில் குளம் போல் தண்ணீர் தேங்கி நிற்கிறது.\nகீழச்சிவல்பட்டியில் பெரும்பாலான இடங்களில் நீர்வரத்துக் கால்வாய்கள் இல்லாததால் மழைத் தண்ணீர் சாலைகளிலிலேயே தேங்கி நிற்கிறது. குறிப்பாக பேருந்துநிலையம், சிவன்கோயில் அருகில், சந்தைப்பேட்டைப் பகுதியில் தண்ணீர் தேங்கி சாலை சேதமடைந்துள்ளது. சந்தைப்பேட்டை அருகே இளையாத்தங்குடி செல்லும் சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி இருப்பதால் அவ்வழியாகச் செல்லும் வயதானவர்கள் மாற்றுத்திறனாளிகள், பள்ளி செல்லும் குழந்தைகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர்.\nஎனவே ஊராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு சாலையில் தேங்கி நிற்கும் நீரை, வரத்துக் கால்வாய் அமைத்து தண்ணீரை வெளியேற்றி சாலையைப் பாதுகாக்க வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் ஏற்கெனவே உள்ள கழிவு நீர் வாய்க்கால்களை சுத்தம் செய்யவும் கோரியுள்ளனர்.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள சுற்றுப்புறக் கிராமங்களில் காட்டெருமை புகுந்துள்ளதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.\nதிருப்பத்தூர் அருகே கடந்த 3 நாள்களாக கும்மங்குடி, மணமேல்பட்டி, ஊர்குளத்தான்பட்டி, நகர வயிரவன்பட்டி ஆகிய பகுதிகளில் காட்டெருமை ஒன்று சுற்றித் திரிகிறது. ஒற்றை காட்டெருமையாகத் திரியும் இதனை கிராம மக்கள் ஊருக்குள் வரவிடாமல் ஆற்றுப்பகுதி, கண்மாய்ப்பகுதிகளுக்கு துரத்தி விட்டுள்ளனர்.இந்நிலையில் புதன்கிழமை வயிரவன்பட்டி கிராமத்துக்குள் புகுந்த காட்டெருமை அமைதியாக அப்பகுதியில் சுற்றி திரிந்தது. தெருக்களில் நீண்ட நேரம் சுற்றித் திரிந்த இந்த காட்டெருமை மீண்டும் அருகில் உள்ள வனப் பகுதிக்குள் சென்று விட்டது. இப்பகுதியில் சுற்று வட்டாரங்களில் எங்கும் இவ்வகையான இன மாடுகள் கிடையாது. இந்நிலையில் காட்டெருமை இப்பகுதிக்கு வந்தது குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியது: பூலாங்குறிச்சி மற்றும் பிரான்மலை மலைப்பகுதிகளில் இவ்வகையான காட்டெருமைகள் காணப்படுகின்றன. அங்கிருந்து பிரிந்து வந்த இந்த காட்டெருமை மீண்டும் அதன் பகுதிக்குத் தானாகச் சென்றுவிடும் என்றனர்.\nசிவகங்கை அருகே வெவ்வேறு சம்பவங்களில் 2 மாணவிகள் வியாழக்கிழமை தற்கொலை செய்து கொண்டனர்.\nசிவகங்கை அருகே சஞ்சை நகரைச் சேர்ந்த ஆறுமுகம் மகள் முத்துபிரபா (16).இவர் சிவகங்கையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இவர், கடந்த அக்.8 ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றாராம்.இதை பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவர் வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார்.\nஇதுகுறித்து சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் அழகர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.\nசிவகங்கை அருகே அரசனேரி கிராமத்தைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மகள் செளமியா (16). இவ��்,சிவகங்கையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார்.\nஇந்நிலையில், இவர் கடந்த மாதம் 22 ஆம் தேதி விஷம் தின்று தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து,சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் வியாழக்கிழமை மாலை உயிரிழந்தார்.\nஇதுதொடர்பாக,சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nஇன்றைய வாழ்க்கை சூழலில் வெற்றி,தோல்விகளை பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி மட்டுமே இளைஞர்கள் பயணிக்க வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தெரிவித்தார்.\nசிவகங்கையில் உள்ள மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரியில் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவனத்தின் சார்பில் தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்க பயிற்சி மற்றும் கருத்தரங்க தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.\nஇவ்விழாவை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்து பேசியதாவது: சவால் நிறைந்த இப்போட்டி உலகத்தில் எந்த ஒரு செயலையும் தொடங்கு முன் திட்டமிடுதல் அவசியமாகும்.அவ்வாறு திட்டமிட்டு செயலை தொடங்கினால் நிச்சயம் வெற்றி பெறலாம்.\nகல்வி,வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தற்போது நிலவும் இயந்திர மயமான வாழ்க்கை சூழலில் இளம் தலைமுறையினர் சிறு துன்பங்களை கூட தாங்கிக் கொள்ள முடியாமல் தடம் மாறிச் செல்கின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவனத்தின் சார்பில் கல்லூரி மாணவ, மாணவிகளிடையே இதுகுறித்த விழிப்புணர்வை\nஏற்படுத்த வேண்டும் என்கிற நோக்கில் இக்கருத்தரங்கம் நடைபெற்று வருகிறது.\nஇந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி இளைஞர்கள் இன்றைய வாழ்க்கை சூழலில் வெற்றி, தோல்விகளை பொருட்படுத்தாமல் இலக்கை நோக்கி மட்டுமே பயணிக்க வேண்டும் என்றார்.\nமுன்னதாக முதல்வர் பி.ஹேமலதா வரவேற்றார். தமிழக தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க பயிற்சி நிறுவனத்தின் ஒருங்கிணைப்பாளர் ஏ.டேனியல் பிரேம்நாத் அறிமுக உரையாற்றினார். இதில், சிவகங்கை மாவட்ட தொழில் மையத்தின் மேலாளர் கணேசன்,சிவகங்கை வட்டாட்சியர் ராஜா, காளையார்கோவிலைச் சேர்ந்த தொழில் முனைவோர் ராகேஸ் உள்ளிட்ட அரசு\nஅலுவலர்கள், கல்லூரி பேராசிரியர்க��், மாணவ, மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nஇந்நிகழ்ச்சிக்கு முன்னதாக வியாழக்கிழமை காலை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சுற்றுலா துறை சார்பில் நடைபெற்ற விழாவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான ஒரு நாள் விழிப்புணர்வு சுற்றுலா பயணத்தை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.\nஇதையடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்கள்,கோயில்கள், அருங்காட்சியகங்களை பள்ளி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.\nதமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைப் பிரிவு சிவகங்கை கிழக்கு மாவட்டத் தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.\nஇது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைப் பிரிவு தலைவர் மகாத்மா ஸ்ரீனிவாசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nகாங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி, அகில இந்திய காங்கிரஸ் மனித உரிமைப் பிரிவு தலைவர் விவேக் தன்ஹா எம்.பி., ப.சிதம்பரம் எம்.பி ஆகியோரின் ஆலோசனையின்படி தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் சு. திருநாவுக்கரசு ஒப்புதலுடன் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமைப் பிரிவு சிவகங்கை கிழக்கு மாவட்டத் தலைவராக (காரைக்குடி, திருமயம் , ஆலங்குடி) கல்லல் பிளாக் வடக்கு நடுவிக்கோட்டையைச் சேர்ந்த எஸ்.எஸ். ரமேஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட வாரச்சந்தை வளாகம் தினமணிச் செய்தி எதிரொலியாக சுத்தம் செய்யப்பட்டது.\nதிருப்பத்தூர் வாரச்சந்தை வளாகத்தில் கழிவு நீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருப்பது குறித்து தினமணி நாளிதழில் கடந்த வெள்ளிக்கிழமை செய்தி வெளியானது. அதன் தொடர்ச்சியாக மாவட்ட ஆட்சியர் இப்பகுதியைப் பார்வையிட்டு பேரூராட்சித் துறையினரிடம் சரிசெய்ய உத்தரவிட்டார்.\nதொடர்ந்து ஞாயிறு, திங்கள், செவ்வாய் ஆகிய 3 நாள்கள் பேரூராட்சியினர் அப்பகுதியில் பொக்லைன் இயந்திரம் கொண்டு சுகாதார வளாகம் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் பாதையை சரிசெய்து வடிகாலில் தேங்கியுள்ள மீன் கழிவுகளை அகற்றினர்.\nமேலும் இப்பகுதியில் நடத்தப்படும் மீன் கடைகளை சுத்தமாக பராமரிக்க கடை உரிமையாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. ஆடு வதைக்கூட கழிவுகள் சந்தை வளாகத்திற்குள் வரா��ல் தடுத்து சுகாதாரத்தைப் பேண பேரூராட்சித் துறையினரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇளையான்குடி கல்லூரியில் மாணவர்களுக்கான திறன் மற்றும் ஆளுமைத்திறன் வளர் போட்டிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.\nமதுரை மொழி பயிற்சி மையம் மற்றும் இளையான்குடி ஜாகிர் உசேன் கல்லூரி இணைந்து நடத்திய இப் போட்டியில் மாணவ, மாணவிகளுக்கு ஆங்கிலமொழி பேசும் திறன், ஆளுமைத்திறன் உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்பட்டன. அதன்பின் மாணவிகளுக்கு ஆங்கில மொழி பேசும் திறன் அறிதல் போட்டிகள் நடத்தப்பட்டன. கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் முகம்மது சுபைர் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். கல்லூரி முதல்வர் ஏ. அப்பாஸ் மந்திரி, கல்லூரிச் செயலர் வி.எம். ஜபருல்லாகான் உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். போட்டியில் வென்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. மேலும் நிகழ்ச்சியில் சிறந்த துறையாக கணிதத் துறை தேர்ந்தெடுக்கப்பட்டது. கல்லூரி ஆட்சிக்குழு உறுப்பினர் ஜப்பார் அலி, சுயநிதி பாடப்பிரிவு இயக்குநர் சபினுல்லாகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nசிவகங்கை மாவட்டம், மேலச்சொரிக்குளம் கிராமத்தில் உள்ள ஆத்தி உடைய அய்யனார் கோயிலில் மண்டல பூஜை விழா புதன்கிழமை நடைபெற்றது.\nஇவ்விழாவை முன்னிட்டு கோயில் முன்பு அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் கணபதி ஹோமம், விக்னேசுவர பூஜை, நவக்கிரக ஹோமம், வரலெட்சுமி ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன.\nஅதைத்தொடர்ந்து,அய்யனார் சுவாமி, பூர்ண தேவி, புஷ்கலா தேவி உள்ளிட்ட பரிவார தேவதைகளுக்கு தைலம், திருமஞ்சனம், பால் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகப் பொருள்களால் அபிஷேகம் நடைபெற்றது.\nசிறப்பு அலங்காரத்துக்குப் பின் விஷேச, தீப, தூபங்கள் காண்பிக்கப்பட்டன. இதில் மேலச்சொரிக்குளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\nசிவகங்கை அருகே இடையமேலூரில் நெல் பயிரிடுவது குறித்து விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.\nசிவகங்கை வட்டார விரிவாக்க சீரமைப்புத் திட்டத்தின் (அட்மா) கீழ் சிவகங்கை சமுதாயக் கூடத்தில் நடைபெற்ற இம்முகாமில் வேளாண்மை உதவி இயக்குநர் த.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். வேளாண்மை அலுவலர் மு.ஜைனுல் பெளஜியாராணி முன்னிலை வகித்தார். இம்முகாமி��் உழவியல் முறைகள்,நெல்லில் உயிர் உரங்கள், சூடோமோனாஸ் மூலம் விதை நேர்த்தி செய்தல்,மேட்டுப் பாத்தி நாற்றாங்கால் தொடர்பான தொழில்நுட்ப கருத்துகள், விதைக் கடினப்படுத்துதல், திருந்திய நெல் சாகுபடி தொழில்நுட்ப முறைகள், உயிர் உரங்கள் மூலம் விதை நேர்த்தி செயல் விளக்க முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டன.\nஇதில், வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஜெ.தம்பிதுரை,உதவி வேளாண்மை அலுவலர்,உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் உள்ளிட்ட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.\nநாய்க்கடிக்கு உரிய சிகிச்சை பெறாததால் ரேபிஸ் நோய் தாக்கிய முதியவர் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை இறந்தார்.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள தேவரம்பூரைச் சேர்ந்தவர் மாணிக்கம் (65). கூலித்தொழிலாளியான மாணிக்கத்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு தெரு நாய் கடித்துள்ளது. இதற்கு மாணிக்கம் உரிய சிகிச்சை பெறவில்லை.\nஇந்நிலையில் கடந்த வாரம் மாணிக்கத்துக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றுள்ளார். அங்கு மாணிக்கத்தை பரிசோதித்த மருத்துவர்கள் அவரை மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர்.\nஇதைத்தொடர்ந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை வந்த மாணிக்கத்தை மருத்துவர்கள் பரிசோதித்ததில், அவருக்கு நாய்க்கடியால் ரேபிஸ் நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து ரேபிஸ் செல்லில் அடைக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சைப் பலனின்றி மாணிக்கம் புதன்கிழமை உயிரிழந்தார். அவரது சடலத்தை மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் எடுத்துச்சென்று எரியூட்டினர்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/11/ரேபிஸ்-தாக்கி-முதியவர்-சாவு-3017977.html 3017976 மதுரை சிவகங்கை மருதுபாண்டியர்கள் நினைவு தினம், தேவர் குரு பூஜை விழா முன்னேற்பாடுகள்: சிவகங்கையில் ஆலோசனை DIN DIN Thursday, October 11, 2018 06:41 AM +0530\nமருதுபாண்டியர்கள் நினைவு தினம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் குருபூஜை விழா ஏற்பாடுகள் தொடர்பாக சிவகங்கையில் புதன்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் வரும் அக்.24 ஆம் தேதி மருதுபாண்டியர்கள் நின���வு தினம் அரசு விழாவாகவும், அதனைத் தொடர்ந்து, அக்.27 ஆம் தேதி காளையார்கோவிலில்\nமருதுபாண்டியர்கள் நினைவு இடத்தில் மரியாதை செலுத்தும் விழாவாகவும் நடைபெற உள்ளது.\nஅதன் பின்னர்,அக்.30 ஆம் தேதி ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.\nஇவ்விழா நிகழ்ச்சிகள் தொடர்பாக சிவகங்கை மாவட்டத்தில் மேற்கொள்ளவேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்தார். மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் டி.ஜெயச்சந்திரன் முன்னிலை வகித்தார்.\nமேற்கண்ட நிகழ்ச்சிகளின்போது, மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறை உரிய பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது, அரசு விதிமுறைகளை பின்பற்றுவது, பொதுமக்களுக்கு இடையூறு இன்றி போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தி தருவது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.\nமேலும், அஞ்சலி செலுத்த வரும் பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகளான குடிநீர், கழிப்பறை வசதிகளை ஏற்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் க.லதா, தேவகோட்டை சார்- ஆட்சியர் ஆஷா அஜீத், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், பல்வேறு அமைப்புகளின் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/11/மருதுபாண்டியர்கள்-நினைவு-தினம்--தேவர்-குரு-பூஜை-விழா-முன்னேற்பாடுகள்-சிவகங்கையில்-ஆலோசனை-3017976.html 3017185 மதுரை சிவகங்கை சிவகங்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம் DIN DIN Wednesday, October 10, 2018 07:04 AM +0530\nசிவகங்கை மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சார்பில் மாற்றுத்திறனுடைய பள்ளி மாணவ, மாணவிகளுக்கான இலவச மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.\nசிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இம்முகாமை ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். இம்முகாமில் மனநல மருத்துவர், எலும்பு முடநீக்கியல் நிபுணர், கண் மருத்துவர், காது, மூக்கு, தொண்டை நிபுணர் ஆகியோர் க��ந்து கொண்டு மாணவ, மாணவிகளை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர்.\nமேலும் அவர்களுக்கான அடையாள அட்டை, உதவி உபகரணங்கள், பேருந்து பயணச்சலுகை அட்டை, தொடர் வண்டி பயணச் சலுகை அட்டை, உதவித்தொகை உள்ளிட்ட அரசின் சலுகைகள் பெறும் வகையில் பரிந்துரை கடிதமும் வழங்கினர்.\nமுகாமிற்கான ஏற்பாடுகளை வட்டார வள மைய மேற்பார்வையாளர் செ.கந்தவேல் செய்திருந்தார். வட்டார ஒருங்கிணைப்பாளர் கா. காளிராசா மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பாசிரியர்கள், பள்ளி மாணவ, மாணவிகள், பெற்றோர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/10/சிவகங்கையில்-மாற்றுத்திறனாளிகளுக்கான-இலவச-மருத்துவ-முகாம்-3017185.html 3017184 மதுரை சிவகங்கை சான்றிதழ்கள் வாங்கித் தருவதாக பண மோசடி செய்தவர் கைது DIN DIN Wednesday, October 10, 2018 07:04 AM +0530\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே அரசு சான்றிதழ்கள் வாங்கித்தருவதாகக்கூறி பண மோசடியில் ஈடுபட்டவரை போலீஸார் திங்கள்கிழமை இரவு கைது செய்தனர்.\nதிருப்பத்தூர் அருகே மகிபாலன்பட்டியைச் சேர்ந்தவர் கருத்தசாமி மகன் அழகு என்ற குண்டழகு(45). இவர் மகிபாலன்பட்டி, நெற்குப்பை, வஞ்சினிப்பட்டி, சூரியன்பட்டி, வேலங்குடி, பிள்ளையார்பட்டி, மார்க்கண்டேயன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் பிறப்பு, இறப்பு, வருமான சான்றிதழ்கள், முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட சான்றிதழ்கள் வாங்கி தருவதாகவும் கூறி பண மோசடி செய்துள்ளார்.\nஇந்நிலையில் நீண்ட நாட்கள் ஆகியும் பணம் கொடுத்தவர்களுக்கு சான்றிதழ்கள் வாங்கிக் கொடுக்காததால், சந்தேகம் அடைந்த மகிபாலன்பட்டியைச் சேர்ந்த ரகுபதி மற்றும் சிலர் கண்டவராயன்பட்டி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் கண்டவராயன்பட்டி போலீஸார் திங்கள்கிழமை இரவு அழகு மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்து, திருப்பத்தூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அப்போது அழகு தரப்பில் பிணை கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதித்துறை நடுவர் சரவணசெந்தில்குமார் கைது செய்யப்பட்ட அழகுவை பிணையில் விடுவித்து உத்தரவிட்டார்.\nமனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் போராடி வரும் மாணவர்களை தாக்கிய போலீஸாரைக் கண்டித்து சிவகங்கை மாவட்ட இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் செவ்வாய்க்���ிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\nசிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லூரி முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டச் செயலர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் மனோஜ்பாலா முன்னிலை வகித்தார். இதில், கட்டண உயர்வுக்கு எதிராகவும், தமிழில் தேர்வெழுத தடை விதித்ததைக் கண்டித்தும், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் போராடி வரும் மாணவர்கள் மற்றும் எஸ்எப்ஐ மாநிலச் செயலர் மாரியப்பன் மீதும் தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினர்.\nஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் சிவகங்கை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சோபியா பாரதி, பவானி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் நிவாஸ், அறிவு உள்ளிட்ட ஏராளமான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.\nசிவகங்கை மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (அக்.12) தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.\nஇதுகுறித்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு நல அலுவலர் தொண்டீஸ்வரன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:\nவேலை தேடும் இளைஞர்களுக்கான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம், சிவகங்கை-திருப்பத்தூர் சாலை காஞ்சிரங்காலில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது.\nஇதில் பல்வேறு நிறுவனத்தினர் கலந்து கொண்டு நூற்றுக்கும் மேற்பட்ட பணியாளர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். எனவே பத்தாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் பொறியியல் பட்டம் பெற்றுள்ள சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தங்களது கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை, வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் பங்கேற்று பயன்பெறலாம் என\nபருவமழை தொடங்க உள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க முன் வர வேண்டும் என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.\nசிவகங்கை அருகே உள்ள வாணியங்குடி கிராம ஊராட்சியில் நடைபெற்று வரும் தூய்மைப் பணிகள் குறித்து ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார்.\nஅதன்பின்னர் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது:\nதொடர் மழையின் காரணமாக பருவநிலை மாற்றம் ஏற்பட்டுள்ளது. மழை காலத்திற்கு ஏற்றாற் போல பொதுமக்கள் தங்களது அன்றாட பணிகளை மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும்.\nபல்வேறு நிலைகளில் நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. ஆகவே பாதுகாக்கப்பட்ட தண்ணீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பெரும்பாலும் தண்ணீரை காய்ச்சி வடிக்கட்டிய பின்னர் குடிக்க வேண்டும். இதன் மூலம் நோய் பரவுவதை தடுக்க முடியும். காய்ச்சல் உள்ளிட்ட உடல் உபாதைகள் கண்டறியப்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை அணுகி அவர்களின் ஆலோசனைகளின் பேரில் சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.\nசிவகங்கை மாவட்டத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் அந்தந்த பகுதி ஊராட்சி செயலரின் மேற்பார்வையில் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇருப்பினும்,பருவமழை தொடங்க உள்ள நிலையில் பொதுமக்கள் தங்கள் வசிப்பிடங்களையும், சுற்றுப்புறத்தையும் தூய்மையாக வைத்திருக்க முன் வர வேண்டும் என்றார்.\nஇந்நிகழ்ச்சியில் சிவகங்கை வட்டாட்சியர் ராஜா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/10/சுற்றுப்புறத்தை-தூய்மையாக-வைத்திருக்க-வேண்டும்-ஆட்சியர்-3017168.html 3016572 மதுரை சிவகங்கை காரைக்குடி அழகப்பா பல்கலை.யில் முன்னாள் பேராசிரியருக்கு பாராட்டு DIN DIN Tuesday, October 9, 2018 06:31 AM +0530\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த்துறைப் பேராசிரியர் ராம. ராமநாதன், சிறந்த தமிழறிஞருக்கான டாக்டர் ராஜா சர் அண்ணாமலைச்செட்டியார் விருது பெற்றமைக்காக திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது.\nஅழகப்பா பல்கலைக்கழக தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் துணைவேந்தர் நா. ராஜேந்திரன் தலைமை வகித்துப் பேசினார். பேராசிரியர் ராம. ராமநாதன் ஏற்புரையாற்றினார்.\nவிழாவில் சுழற்சங்க முன்னாள் மாவட்ட ஆளுநர் பெரியணன், கம்பன் அறநிலைத்தலைவர் சக்தி திருநாவுக்கரசு, பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.\nதமிழ்ப் பண்பாட்டு மைய இயக்குநர் சே. செந்தமிழ்ப்பாவை வரவேற்றார். முடிவில் முனைவர் பட்ட ஆய்வாளர் கா. சுபா நன்றி கூறினார்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/09/காரைக்குடி-அழகப்பா-பல்கலையில்-முன்னாள்-பேராசிரியருக்கு-பாராட்டு-3016572.html 3016571 மதுரை சிவகங்கை இலுப்பகுடி ஊருணியை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கக் கோ���ி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு DIN DIN Tuesday, October 9, 2018 06:31 AM +0530\nசிவகங்கை அருகே உள்ள இலுப்பகுடியில் ஊருணியை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டுத்தரக் கோரி அப்பகுதி மக்கள் சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.\nமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தனிடம் இலுப்பகுடி கிராம மக்கள் அளித்த மனு:\nஇலுப்பகுடியில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அப்பகுதியில் சுமார் 6 ஏக்கர் பரப்பளவில் ஊருணி உள்ளது. இந்த ஊருணி தண்ணீர் மூலம் பொதுமக்கள் தங்களது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்து வருகிறோம்.\nஇந்நிலையில், சிலர் ஊருணியை ஆக்கிரமித்து முள் வேலி அமைத்துள்ளனர். மேலும், அந்த பகுதியில் நீர் நிலைகளுக்கு வரக் கூடிய வரத்துக் கால்வாய்களையும் அடைத்து விட்டனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.\nஇதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் பலமுறை புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்பில் உள்ள ஊருணியை மீட்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/09/இலுப்பகுடி-ஊருணியை-ஆக்கிரமிப்பிலிருந்து-மீட்கக்-கோரி-பொதுமக்கள்-ஆட்சியரிடம்-மனு-3016571.html 3016570 மதுரை சிவகங்கை இடப்பிரச்னையில் முதியவர் கொலை: 6 பேர் கைது DIN DIN Tuesday, October 9, 2018 06:31 AM +0530\nதிருப்பத்தூர் அருகே உள்ள நெற்குப்பையில் இடப்பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் முதியவர் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீஸார் 6 பேரை திங்கள்கிழமை கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.\nகருப்பையா (எ) சின்னக்கருப்பன் (65). இவரது தம்பிகள் சேவுகன், அழகு (57). இதில் கருப்பையாவும், சேவுகனும் ஒரு தரப்பாகவும், அழகு ஒரு தரப்பாகவும் இருந்துள்ளனர். இவர்களுக்குள் இடம் சம்பந்தமாக பிரச்னை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.\nஇந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலை கருப்பையா, சேவுகன் ஆகியோர் அவர்களுக்கு பாத்தியப்பட்ட இடத்தில் முள்வேலி அமைக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த அழகு, அதுகுறித்து கேள்வியெழுப்பியதாகக் கூறப்படுகிறது. இதனால் இரு தரப்பினரிடையே தகராற��� ஏற்பட்டது. அப்போது, அழகு அருகில் கிடந்த கடப்பாரையை கொண்டு கருப்பையாவை தாக்கியதாகக் கூறப்படுகிறது.இதில், பலத்த காயமடைந்த அவர், பொன்னமராவதி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கருப்பையா உயிரிழந்தார். இதுகுறித்து, கருப்பையா மகன் லெட்சுமணன் (30) அளித்த புகாரின்பேரில், அழகு (57), அவரது மனைவி ரத்தினம் (50) மகன்கள் பாண்டிமுருகன் (30), கண்ணன் (34), மகள்கள் மகாலெட்சுமி (35), லதா (38) மற்றும் அழகுவின் பேரன் தினேஷ்பாண்டி (15) ஆகியோர் மீது நெற்குப்பை காவல் ஆய்வாளர் ராஜசேகர் வழக்குப்பதிவு செய்தார்.\nபின்னர், தினேஷ்பாண்டி தவிர மற்ற 6 பேரையும் போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.\nபுரட்டாசி மஹாளய அமாவாசையையொட்டி, திருப்புவனம் வைகை ஆற்றில் ஏராளமானோர், திங்கள்கிழமை தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.\nசிவகங்கை தேவஸ்தானத்துக்கு உள்பட்டது திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோயில். காசி, ராமேசுவரம் ஆகிய புண்ணிய தலங்களுக்கு நிகராக போற்றப்படும் இக்கோயிலில் புரட்டாசி மாத மஹாளய அமாவாசையையொட்டி, சுவாமிக்கும், அம்பாளுக்கும் தைலம், திருமஞ்சனம், மஞ்சள்ப்பொடி, பால், இளநீர், சந்தனம், விபூதி, பன்னீர் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்துக்குப் பின்னர் விஷேச தீபாராதனை நடைபெற்றது. புரட்டாசி மஹாளய அமாவாசை என்பதால் கோயில் முன் உள்ள வைகை ஆற்றில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளித்து, வழிபட்டனர்.\nஇதேபோல், சிவகங்கை, திருமலை, காளையார்கோவில், கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை, மானாமதுரை, தேவகோட்டை, சிங்கம்புணரி ஆகிய பகுதிகளில் உள்ள சிவாலாயங்கள், பெருமாள் கோயில், அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/09/மஹாளய-அமாவாசை-திருப்புவனம்-வைகை-ஆற்றில்--முன்னோர்களுக்கு-தர்ப்பணம்-3016569.html 3016568 மதுரை சிவகங்கை தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு பிரசாரம் தொடக்கம் DIN DIN Tuesday, October 9, 2018 06:30 AM +0530\nதகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழாவையொட்டி, சிவகங்கையில் நலிவுற்ற நாட்டுப்புற கலைஞர்க���ின் விழிப்புணர்வு பிரசார தொடக்க விழா திங்கள்கிழமை நடைபெற்றது.\nமாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய பிரசாரப் பயணத்தை ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். தமிழ்நாடு தகவல் ஆணையம் ஆண்டுதோறும் அக்டோபர் 5 முதல் 12 ஆம் தேதி வரை தகவல் அறியும் உரிமைச் சட்ட வார விழாவை கொண்டாடி வருகிறது. அதன்படி, சிவகங்கையில் விழிப்புணர்வுப் பிரசார தொடக்க விழா திங்கள்கிழமை தொடங்கியது.\nஇவ்விழாவில் நலிவுற்ற நாட்டுப்புற கலைஞர்கள், சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் வரும் 12 ஆம் தேதி வரை கரகாட்டம், தப்பாட்டம், வீதி நாடகம் வாயிலாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் குறித்து அரசு அலுவலர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.\nராமநாதபுரத்தில்: ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்ட விழிப்புணர்வு கலைநிகழ்ச்சியை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் திங்கள்கிழமை தொடங்கி வைத்து, பொதுமக்களிடம் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். அதைத்தொடர்ந்து ஆட்சியர் பேசியதாவது:\nஅரசு நிர்வாகத்தில் வெளிப்படைத் தன்மையினை ஏற்படுத்தி ஊழலைக் கட்டுப்படுத்தும் விதமாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் அரசு நிர்வாகம் குறித்த தகவல்களை எளிதில் பெறும் வகையில் அரசு அலுவலகங்களில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடு, அறிக்கை, சுற்றறிக்கை, ஆவணம் என எந்தவிதமான தகவல்களையும் உரிய மனு செய்து, சம்பந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலரிடமிருந்து பெறலாம்.\nதகவல் பெற விரும்புவோர் சம்பந்தப்பட்ட துறை சார்ந்த பொதுத்தகவல் அலுவலருக்கு ரூ.10 கட்டணம் செலுத்தி மனுவிலேயே கோர்ட் வில்லையையும் ஒட்டி நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைக்கலாம். இதற்கு சம்பந்தப்பட்ட அலுவலர் 30 நாள்களில் உரிய பதில் அனுப்பிட வேண்டும். தேசத்தின் இறையாண்மை, நாட்டின் பாதுகாப்பு பாதிக்கும் தகவல்கள், வெளிநாடுகளிலிருந்து பெறப்பட்ட ரகசியத் தகவல்கள், அமைச்சரவை ஆவணங்கள் போன்றவற்றுக்கு இத்திட்டத்தின் கீழ் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்றார்.\nஇந்நிகழ்ச்சியில், ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் ஆர்.சுமன், வட்டாட்சியர் சாந்தி ஆகியோர் உள்பட அரசு அல���வலர்கள் கலந்துகொண்டனர்.\nசிவகங்கை மாவட்டம், காரைக்குடி ரயில்வே சாலையில் திங்கள்கிழமை இருசக்கர வாகனம் மீது, லாரி மோதியதில் முதியவர் உயிரிழந்தார்.\nகாரைக்குடி இடையர்தெரு பகுதியைச் சேர்ந்தவர் நாச்சியப்பன் (69). இவர் திங்கள்கிழமை மதியம் அரியக்குடி அருகே உள்ள ஆர்ச் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.\nஅப்போது அரியக்குடி பகுதியில் லாரிக்கு வழிவிட முயன்றபோது ஏற்பட்ட விபத்தில் நாச்சியப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த காரைக்குடி அழகப்பாபுரம் போலீஸார் அங்கு சென்று விசாரணை நடத்தினர்.\nபின்னர், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிந்து போலீஸார் லாரி ஓட்டுநரான கிருங்காக்கோட்டையைச் சேர்ந்த முருகனை (40) கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.\nசிவகங்கை-தொண்டி சாலையில் உள்ள ரயில்வே சுரங்கப் பாதையில் வடிகால் வசதி இல்லாததால், மழைநீர் தேங்கி, பொதுமக்கள், மாணவர்கள் அவதிக்குள்ளாகின்றனர்.\nசிவகங்கை- தொண்டி தேசிய நெடுஞ்சாலையில் சிவகங்கை நகராட்சி அலுவலகம் அருகே உள்ள ரயில்வே கடவுப் பாதையில் தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் கடந்த 2016இல் ரூ.11 கோடியில் மேம்பாலம் அமைக்கப்பட்டது. இந்நிலையில், ராகினிப்பட்டி, ரயில் நிலையம், எம்.ஜி.ஆர்.காலனி, சூரக்குளம் உள்ளிட்ட பகுதி மக்கள் ரயில் பாதையைக் கடந்து செல்லும் வகையில் பாலத்துக்கு அருகே சுரங்கப் பாதையும் அமைக்கப்பட்டது. இந்த சுரங்கப் பாதையில் மழைநீர் வடிந்து செல்ல முறையான கட்டமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் சிறிய அளவில் மழை பெய்தாலும் சுரங்கப் பாதையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி விடுவதால் அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.\nஇதுகுறித்து சூரக்குளத்தை சேர்ந்த கர்ணன் கூறியது: இந்த சுரங்கப் பாதையில் அரசு அலுவலர்கள், நகராட்சி அலுவலக பணியாளர்கள், பள்ளி - கல்லூரி மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலரும் வாகனங்களில் சென்று வருகின்றனர். சுரங்கப் பாதையின் கட்டமைப்புப் பணிகள் சரிவர இல்லாததால், மழைக்காலத்தில் தண்ணீர் தேங்கி விடுகிறது. இதனால், சுரங்கப்பாதையில் செல்வோர் கடும் அவதிக்குள்ளாகிறோம்.\nஇதுகுறித்து சம்பந்தப்பட்ட அலுவல��்களிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்காதவாறு கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும் அல்லது மழைநீரை மோட்டார் மூலம் அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.\nசிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திங்கள்கிழமை அதிகாலை 148.6 மி.மீட்டர் மழை பதிவானது.\nதமிழகத்தின் தென் மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதே போல் சிவகங்கை மாவட்டம் முழுவதும் திங்கள்கிழமை அதிகாலை பரவலாக பலத்த மழை பெய்தது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக திருப்புவனத்தில் 148.6 மி.மீட்டர் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி விவசாயிகள், கால்நடை வளர்ப்போர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.\nசிவகங்கை மாவட்டத்தில் திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி மழை அளவு (மி.மீட்டரில்): சிவகங்கை-8, மானாமதுரை-132, இளையான்குடி-48, திருப்புவனம்-148.6, திருப்பத்தூர்-4, தேவகோட்டை-2.2, காளையார்கோவில்-9.8, சிங்கம்புணரி-13.6 பதிவாகியுள்ளது.இருப்பினும் காரைக்குடி பகுதியில் மழை அளவு பதிவாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nகுழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என தமிழ்நாடு அறிவியல் நகரத் துணைத் தலைவர் உ. சகாயம் வலியுறுத்தினார்.\nகவியரசர் முடியரசனார் அவைக்களம் சார்பில் காரைக்குடியில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடை பெற்ற முப்பெரும் விழாவில் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்குப் பரிசுகளை வழங்கி அவர் மேலும் பேசியதாவது:\nஅரசுப் பள்ளிகளில் பயிலும் ஏழைக் குழந்தைகள் தான், தமிழை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச்செல்லும் நிலையில் இருக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகள் இன்றைக்கு ஆங்கில வழிக் கல்வி பயிலச் செல்வதை வருத்தத்தோடுதான் பார்க்க வேண்டியிருக்கிறது.\nகுழந்தைகளுக்கு ஆங்கிலம் தவிர்த்து அழகிய தமிழில் பேசக் கற்றுக் கொடுங்கள். இங்கே வந்திருப்பவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைக்கவேண்டும்.\nநிர்வாகத்தை பொறுத்தவரை அரசியல், நிர்வாகம் இதுமட்டும் சரியாக இருந்தால் போதாது. சமூகத்தில் உள்ள அனைத்து அங்கங்களும் நேர்மையாக இருந்தால் மட்டுமே நேர்மையான நிர்வாகத்தைத் தர முடியும்.\nஎனவே, நேர்மையை முதலில் சமூகத்திலிருந்து தொடங்க வேண்டும். போட்டியில்லாத இ���ம் இந்த நேர்மையான தளம். அந்த தளத்தில் நான் பயணிப்பதால் வெற்றிஅடைய முடிகிறது என்றார்.\nவிழாவில் முன்னாள் எம்எல்ஏ கவிதைப்பித்தன் தலைமை வகித்துப் பேசினார். எழுத்தாளர் பாரிமுடியரசன் அறிமுக உரையாற்றினார். முனைவர் சேது. குமணன், செ. கொங்குவேள் ஆகியோர் முன்னிலை வகித்துப் பேசினர். அழகப்பா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் சொ. சுப்பையா வாழ்த்திப் பேசினார். முடியரசனாரின் பூங்கொடிப் புரட்சி பற்றி பட்டிமன்றப் பேச்சாளர் அ. சபரிமாலா சிறப்புரையாற்றினார். தமிழ்முடியரசன் விழாவை தொகுத்து வழங்கினார்.\nவிழாவில் கவிஞர்கள், பொது சேவை புரிவோர், நல்லாசிரியர் ஆகியோர்களுக்கு கவியரசர் முடியரசனார் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. தமிழக மக்கள் மன்றத் தலைவர் ச.மீ. ராசகுமார், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.\nமேலும் தேவகோட்டை தே பிரித்தோ மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சார்பில் தமிழ் கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது.\nமுன்னதாக பேராசிரியர் செ. செந்தமிழ்ப்பாவை வரவேற்றார். முடிவில் முனைவர் இரா.வனிதா நன்றி கூறினார்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/09/குழந்தைகளுக்கு-தமிழில்-பெயர்-சூட்டவேண்டும்-உ-சகாயம்-வலியுறுத்தல்-3016564.html 3015982 மதுரை சிவகங்கை கீழச்சிவல்பட்டிக்கு பேருந்துகள் வந்து செல்ல கிராம மக்கள் கோரிக்கை DIN DIN Monday, October 8, 2018 07:28 AM +0530\nசிவகங்கை மாவட்டம், கீழச்சிவல்பட்டி கிராமத்துக்குள் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் வந்து செல்ல வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nதிருப்பத்தூரிலிருந்து திருச்சி, தஞ்சாவூர் செல்லும் சாலையில் 15 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது கீழச்சிவல்பட்டி ஊராட்சி. தேசிய நெடுஞ்சாலையிலிருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் கீழச்சிவல்பட்டி பேருந்து நிலையம் அமைந்துள்ளது. மதுரையிலிருந்து, தஞ்சாவூர் வழித்தடத்தில் 23 அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nஇப்பேருந்துகள் கீழச்சிவல்பட்டி ஊருக்குள் வந்து செல்வதில்லை. இதனால் சுற்று வட்டாரத்தில் உள்ள கிராம மக்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஒரு சில நகரப் பேருந்துகள் மட்டும் தான் ஊருக்குள் வந்து செல்கின்றன.\nஅனைத்துப் பேருந���துகளும் ஊருக்குள் வந்து செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கும் மனுக் கொடுத்தும் எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. எனவே, இனியாவது பேருந்துகள் ஊருக்குள் வந்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.\nசிவகங்கை புதூரில் கார் மோதி 3 வயது குழந்தை ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தது.\nசிவகங்கை புதூரைச் சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது குழந்தை தீர்த்திஸ் (3). இக்குழந்தை ஞாயிற்றுக்கிழமை தெருவில் விளையாடிக் கொண்டிருந்ததாம். அப்போது, பக்கத்து வீட்டுக்காரரான சங்கீதா வீட்டிலிருந்து காரை வெளியில் எடுக்க பின்நோக்கி ஓட்டி வந்துள்ளார்.\nஅப்போது தெருவில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை தீர்த்திஸ் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காயமடைந்த தீர்த்திஸை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், வழியிலேயே குழந்தை உயிரிழந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.\nகாரைக்குடி அருகே உள்ள தேவகோட்டை ரஸ்தா ஆனந்தா அருங்கொடை மையத்தில் ராமநாதபுரம், சிவகங்கை மறைமாவட்ட திருப்பயண விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.\nஆண்டுதோறும் அக்டோபர் முதல் ஞாயிற்றுக்கிழமை இந்த திருப்பயணம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான திருப்பயண தொடக்க வழிபாடு, ஆனந்தா அருங்கொடை மையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் 9.40 வரை நடைபெற்றது. இவ்வழிபாட்டினை மறைமாவட்ட குடும்ப நல வாழ்வு பணிக்குழு செயலர்\nபி. ஆரோக்கிய ராஜா நடத்தினார். காலை 9.40 முதல் 10.50 வரை திவ்ய நற்கருணை ஆராதனை, ஒப்புரவு அடையாளம் நடைபெற்றது.\nவியான்னி அருள்பணி மைய இயக்குநரும், திருப்பயணத்திட்ட ஒருங்கிணைப்பாளருமான அருள்தந்தை\nஅ. ஆரோக்கிய சாமி திருப்பலி தயாரிப்பின் முன்னுரையை அறிவித்தார். காலை 11 மணிக்கு சிவகங்கை மறைமாவட்ட ஆயர் ஜெ. சூசை மாணிக்கம் தலைமையில், ஆடம்பர கூட்டு பாடற் திருப்பலி நடைபெற்றது. அவரோடு இணைந்து மறை மாவட்ட முதன்மைகுரு ஜோசப் லூர்துராஜா, பொருளாளர் சந்தியாகு, தேவகோட்டை மறை மாவட்ட அதிபர் எஸ். எஸ். பாஸ்டின் ஆகியோரும் கலந்துகொண்டனர். அதைத்தொடர்ந்து \"நல்லிணக்கம் நம��பாதை; நற்செயல் நம் வாழ்வு' என்ற மையக்கருத்தில் ஆயர் மறையுரையாற்றினார். மேலும் 165 பங்குப் பணியாளர்கள், 650 அருள்சகோதரிகள், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இறைமக்கள் இத்திருப்பயண நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nதிருப்பயண நிகழ்வுக்கான ஏற்பாடுகளை மறை மாவட்ட அதிபர் எஸ்.எஸ். பாஸ்டின், ஆனந்தா அருங்கொடை மைய இயக்குநர் ஆர்.எஸ்.இருதயராஜ் ஆகியோர் செய்திருந்தனர். முடிவில் பொருளாளர் எம். சந்தியாகு நன்றி கூறினார். பாதுகாப்புப் பணிகளை காவல்துறையினருடன் இணைந்து முன்னாள் ராணுவத்தினர் மற்றும் பணிக்குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.\nகாரைக்குடியில் நீர்நிலைகளை பாதுகாப்பது குறித்த கலந்தாய்வுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.\nதமிழக மக்கள் மன்றம் சார்பில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு அம்மன்றத்தின் தலைவர் ச.மீ. ராசகுமார் தலைமை வகித்தார். செயலாளர் கரு. ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.\nஇக்கூட்டத்தில், காவிரி, வைகை, குண்டாறு இணைப்புத் திட்டத்தை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் இத்திட்டம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 7 மாவட்டங்களுக்கு இருசக்கர வாகன பிரசாரப் பயணம் மேற்கொள்வது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.\nஇதில், இந்திய கம்யூனிஸ்ட், பாமக, திராவிட விடுதலைக் கழகம், தோள்கொடு தோழா, அக்னிச் சிறகுகள், பச்சைத் தமிழகம், நமது உரிமைப் பாதுகாப்பு இயக்கம் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/08/நீர்நிலைகள்-பாதுகாப்பு-கலந்தாய்வுக்-கூட்டம்-3015979.html 3015978 மதுரை சிவகங்கை பிளஸ் 1 சிறப்பு துணைத் தேர்வு மறுகூட்டல் மதிப்பெண் பட்டியல் நாளை வெளியீடு DIN DIN Monday, October 8, 2018 07:27 AM +0530\nமேல்நிலை முதலாமாணடு சிறப்புத் துணைத் தேர்வு எழுதி, மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த மாணவ, மாணவிகளின் திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் செவ்வாய்க்கிழமை (அக்.9)வெளியிடப்பட உள்ளது.\nஇது குறித்து சிவகங்கை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்(பொறுப்பு) முருகன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில் மேல்நிலை முதலாமாண்டுக்கான சிறப்புத் துணைத் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்வெழுதி மறுகூட்டல் மற்றும��� மறுமதிப்பீடு கோரி விண்ணப்பித்த மாணவ, மாணவியரின் திருத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் அக்டோபர் 9 ஆம் தேதி பிற்பகல் 2 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. இதையடுத்து, சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் w‌w‌w.‌d‌g‌e.‌t‌n.‌n‌i​c.‌i‌n என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி ஆகிய விவரங்களை பதிவு செய்து தங்களுக்கான திருத்தப்பட்ட மதிப்பெண்கள் அடங்கிய மதிப்பெண் பட்டியலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.\nஅப்பட்டியலில் இல்லாத பதிவெண்களுக்கு விடைத் தாள்களில் மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்குப் பின் எவ்வித மதிப்பெண் மாற்றமும் இல்லை என அந்த செய்திக் குறிப்பில்\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/08/பிளஸ்-1-சிறப்பு-துணைத்-தேர்வு-மறுகூட்டல்--மதிப்பெண்-பட்டியல்-நாளை-வெளியீடு-3015978.html 3015977 மதுரை சிவகங்கை திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கல் DIN DIN Monday, October 8, 2018 07:26 AM +0530\nசிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள், பயணிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.\nதிருப்பத்தூரில் பொதுமக்களுக்கு ஏற்படும் காய்ச்சல்கள் மற்றும் டெங்கு நோய் ஒழிப்புக்காக பேரூராட்சி சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக பேருந்து நிலையத்தில் நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் தலைமை வகித்து, பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள், குழந்தைகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். சுகாதார ஆய்வாளர்\nதங்கதுரை, பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள், பயணிகளுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கினார். இதில், திடக்கழிவு மேலாண்மை பரப்புரையாளர்கள், பேரூராட்சி சுகாதார மேற்பார்வையாளர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இம்முகாமில் நூற்றுக்கணக்கானோருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/08/திருப்பத்தூர்-பேருந்து-நிலையத்தில்-நிலவேம்பு-கசாயம்-வழங்கல்-3015977.html 3015976 மதுரை சிவகங்கை பருவமழை: சிவகங்கையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கி விட வலியுறுத்தல் DIN DIN Monday, October 8, 2018 07:26 AM +0530\nவடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சிவகங்கை நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை பணிகளை முடுக்கி விட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.\nஇதுகுறித்து முன்னாள் நகர் மன்றத் தலைவர் எம்.அர்ச்சுணன் சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:\nவடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் சிவகங்கை நகராட்சியில் உள்ள நீர் வரத்துக் கால்வாய்கள், கழிவு நீர் வாய்க்கால்களை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும். நகராட்சி பகுதிகளில் உள்ள 27 வார்டுகளிலும் கழிவு நீர் வாய்க்கால்கள் தூர்வாராமல் நகரில் ஆங்காங்கு குப்பைகள் தேங்கி சுகாதாரக் கேடாக உள்ளது. அவற்றை முழுமையாக அகற்றிட வேண்டும். பருவமழை காலங்களில் மழை நீர் தேங்கும் தாழ்வான பகுதியான சி. பி. காலனி, காந்தி வீதி, புதுத் தெரு, அஜீஸ் தெரு, மீனாட்சி நகர், சிவன் கோயில் பகுதி, அகிலாண்டபுரம், இந்திரா நகர் ஆகிய பகுதிகளில் நீரை வெளியேற்ற தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.\nஇவைதவிர, காமராஜர் சிலை, உழவர் சந்தை, வாரச்சந்தை, தினசரி சந்தை, திரெளபதி அம்மன் கோயில், மைக்கேல் பள்ளி, நடேசன் செட்டியார் பள்ளி, உடையார் சேர்வை ஊருணிக் கரை, குண்டூரணிக் கரை, கல்லூரி மாணவர் விடுதி ஆகிய பகுதிகளில் அதிகமாக தேங்கும் குப்பைகளை உடனுக்குடன் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். நகரில் உள்ள அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளையும் அவ்வப்போது சுத்தம் செய்து, சுகாதாரமான குடிநீரை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/08/பருவமழை-சிவகங்கையில்-முன்னெச்சரிக்கை-நடவடிக்கைகளை-முடுக்கி-விட-வலியுறுத்தல்-3015976.html 3015163 மதுரை சிவகங்கை திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு: நாட்டு வாய்க்கால்களை சீரமைக்க உத்தரவு DIN DIN Sunday, October 7, 2018 12:48 AM +0530\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மாவட்ட ஆட்சியர் ஜெ.ஜெயகாந்தன் சனிக்கிழமை திடீர் ஆய்வு செய்து நாட்டு வாய்க்கால்களை சீரமைக்க உத்தரவிட்டார்.\nஇங்குள்ள பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள உழவர் சந்தையில் அவர் ஆய்வு செய்தார். அவர் பொதுமக்களிடம் காய்கறி விலை நிலவரம் குறித்து விசாரித்தார். பின்னர் அங்கிருந்து\nமேஸ்திராயர் தெரு பகுதியில் உள்ள கால்வாய்களில் டெங்கு புழு காணப்படுகிறதா என்றும் புகை மருந்து அடிக்கப்ப��ுகிறதா எனப் பொதுமக்களிடம் விசாரித்தார்.\nபின்னர் ஆதித்திருத்தளிநாதர் ஆலயம் எதிரேயுள்ள தண்ணீர்த் தொட்டி பகுதியினை சுத்தம்\nதொடர்ந்து சீதளிகுளத்தினைப் பார்வையிட்ட ஆட்சியர், இக்குளத்திற்கான வரத்துக் கால்வாய்களையும் மேலும் பெரிய கண்மாயிலிருந்து நகரின் பல குளங்களை நிரப்ப காரணமாய் இருந்த நாட்டு வாய்க்கால்களையும் உடனடியாக சீர்படுத்தி ஆக்கிரமிப்பு இருப்பின் அவற்றை உடனடியாக அகற்றவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\nமேலும் நாட்டு வாய்க்கால் வரும் பகுதியினை ஆய்வு மேற்கொண்டு கழிவு நீர் பாதையை வேறு வழியாக திருப்பிவிடவும் நாட்டுவாய்க்கால் பகுதியில் சுத்தமான தண்ணீர் வரவும் உடனடியாக நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும் மழை தொடர்பான பாதுகாப்புப் பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.\nஇந்த ஆய்வில் திருப்பத்தூர் வட்டாட்சியர் தங்கமணி, செயல் அலுவலர் முருகன், துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை, மற்றும் மாவட்ட பூச்சியியல் வல்லுநர் ரமேஷ், வட்டார மருத்துவ அலுவலர் செந்தில்குமார், சுகாதார ஆய்வாளர் ஜெரால்டு ஆகியோர் உடனிருந்தனர்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/07/திருப்பத்தூரில்-மாவட்ட-ஆட்சியர்-திடீர்-ஆய்வு-நாட்டு-வாய்க்கால்களை-சீரமைக்க-உத்தரவு-3015163.html 3015162 மதுரை சிவகங்கை மானாமதுரையில் அக்.9 இல் மின் பயனீட்டாளர் குறைதீர் கூட்டம் DIN DIN Sunday, October 7, 2018 12:48 AM +0530\nமானாமதுரை கோட்ட மின் பயனீட்டாளர்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் அக்.9 (செவ்வாய்க்கிழமை) நடைபெற உள்ளது.\nமானாமதுரையில் உள்ள துணை மின் நிலைய அலுவலகத்தில் அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை இக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில், மானாமதுரை கோட்டத்திற்கு உள்பட்ட மின் பயனீட்டாளர்கள் கலந்து கொண்டு மின்சார வாரியம் தொடர்பான புகார்களை மனு மூலம் தெரிவிக்கலாம். அவை விசாரணை செய்யப்பட்டு உடனடியாக தீர்வு\nகாணப்படும். சிவகங்கை மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மு.சின்னையன் சனிக்கிழமை இத்தகவலை தெரிவித்துள்ளார்.\nசிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மேல ஆதித் திருத்தளிநாதர் ஆலயத்திலும் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் ஆலயத்திலும் சனிப்பிரதோஷ விழா சனிக்கிழமை நடைபெற்றது.\nகுன்றக்குடி தேவஸ்தானத்திற்குட்பட்ட மேல ஆதி திருத்தளிநாதர் ஆலயத���தில் சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 4 மணிக்கு சிறப்பு கலச பூஜை நடைபெற்றது. அதைத் தொடர்ந்து யாக வேள்வி நடத்தப்பட்டு நந்தீஸ்வரருக்கும் மூலவருக்கும் ஒரே நேரத்தில் பால், தயிர், திருமஞ்சனம், மஞ்சள், இளநீர், பன்னீர், விபூதி, பஞ்சாமிர்தம், பழங்கள், கொண்டு அபிஷேகங்கள் செய்து சிறப்பு தீபாராதனை காட்டப்பட்டது.\nஅதேபோல் சிவகாமி உடனாய திருத்தளிநாதர் ஆலயத்திலும் மஹா சனிப்பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 5 மணிக்கு சிவாச்சாரியர்களால் யாகம் வளர்க்கப்பட்டு யாக பூஜை நடைபெற்றது. தொடர்ந்து நந்தீஸ்வரருக்கு பால், தயிர், பன்னீர், மஞ்சள், திருமஞ்சனம், விபூதி, சொர்ணாபிஷேகம், மற்றும் யாகபூஜையில் வைக்கப்பட்ட புனித நீரால் அபிஷேகம் நடைபெற்றது. சிறப்பு தீபாரதனையும் நடைபெற்றது. பின்னர் நந்தீஸ்வரருக்கு பூக்களால் ஆன புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டது. அதே நேரத்தில் சிவனுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. தொடர்ந்து நந்தீஸ்வரருக்கும் மூலவருக்கும் மக்கள் சிறப்பு அர்ச்சனை செய்தனர். உற்சவர் அலங்கரிக்கப்பட்ட ரிஷபவாகன பல்லக்கில் கோயிலின் மூன்று பிரகாரங்களையும் வலம் வந்தார். பெண்கள் அதிக அளவில் நெய்விளக்கேற்றி நந்தீஸ்வரரை வழிபட்டனர். நிறைவில் பிரதோஷ குழுவினரால் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.\nஅதேபோல் புதுப்பட்டியில் அமைந்துள்ள அகஸ்தீஸ்வரர் ஆலயத்திலும் மஹா பிரதோஷ விழா நடைபெற்றது.\nகாரைக்குடியில் டாக்டர் உமையாள் ராமநாதனின் 90-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, நெகிழி (பிளாஷ்டிக்) ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nகாரைக்குடி பியர்ல்ஸ் சுழற் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இப்பேரணியை, கல்லூரிச் சாலை ஆரியபவன் அருகிலிருந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் கொடியசைத்துத் தொடக்கி வைத்தார். தேவகோட்டை சார்-ஆட்சியர் ஆஷா அஜீத், காரைக்குடி டி.எஸ்.பி. கார்த்திகேயன், சுழற்சங்க மாவட்டத் துணை ஆளுநர் ஜி. முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nபேரணியில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பங்கேற்று, நெகிழி விழிப்புணர்வு வாசகம் கொண்ட பதாகைகளை ஏந்திச் சென்றனர்.\nஇப்பேரணியானது, முக்கிய வீதிகள் வழியாக பெரியார் சிலை, நூறடிச் சாலை, புதிய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் ஆரியபவனை வந்தடைந்தது.\nஇதில், சுழற் சங்கத் தலைவர் நாச்சியப்பன், செயலர் திஷாந்த் குமார், பள்ளித் தலைமையாசிரியர் ஆ. பீட்டர் ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/07/காரைக்குடியில்-நெகிழி-ஒழிப்பு-விழிப்புணர்வுப்-பேரணி-3015160.html 3015159 மதுரை சிவகங்கை காரைக்குடி ரயில் நிலையத்தில் வடமாநில ரயில்கள் நின்று செல்லக் கோரிக்கை DIN DIN Sunday, October 7, 2018 12:47 AM +0530\nராமேசுவரத்திலிருந்து வடமாநிலங்களுக்குச் செல்லும் வாராந்திர ரயில்கள் சிவகங்கை, காரைக்குடி ரயில் நிலையங்களிலும் நின்று செல்ல வேண்டும் என, காரைக்குடி தொழில் வணிகக் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.\nஇது குறித்து அதன் தலைவர் சாமி. திராவிடமணி வெள்ளிக்கிழமை கூறியதாவது: வாராணசி, புவனேசுவரம் வாராந்திர விரைவு ரயில்கள், ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, தேவகோட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் பல ஆண்டுகளாகவே நின்று செல்வதால், இப்பகுதியினர் பயனடைந்து வருகின்றனர்.\nஅதேபோல், சமீபத்தில் இயக்கப்பட்ட பைசாபாத், அஜ்மீர் விரைவு ரயில்கள் மானாமதுரைக்கு அடுத்தபடியாக திருச்சி ரயில் நிலையத்தில்தான் நிற்கின்றன.\nஎனவே, இந்த 2 ரயில்களும் சிவகங்கை, காரைக்குடி ரயில் நிலையங்களிலும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு, சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பிஆர். செந்தில்நாதன் தேவையான முயற்சிகளை எடுப்பதாகத் தெரிவித்துள்ளார் என்றார்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/07/காரைக்குடி-ரயில்-நிலையத்தில்-வடமாநில-ரயில்கள்-நின்று-செல்லக்-கோரிக்கை-3015159.html 3014659 மதுரை சிவகங்கை காரைக்குடி அருகே நாளை சிவகங்கை மறைமாவட்ட திருப்பயண வழிபாடு DIN DIN Saturday, October 6, 2018 01:42 AM +0530\nகாரைக்குடி அருகே தேவகோட்டை ரஸ்தா பகுதியில் உள்ள ஆனந்தா அருங்கொடை மையத்தில், சிவகங்கை மறைமாவட்ட திருப்பயண நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை (அக். 7) நடைபெறுகிறது.\nசிவகங்கை மறைமாவட்ட திருப்பயணம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை தொடங்குவது வழக்கம். இந்தாண்டு அக்டோபர் 7-ஆம் தேதி சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களைச்சேர்ந்த அனைத்து அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், பங்குமக்கள் ஒன்றுகூடுகின்றனர். அன்றைய தினம் \"நல்லிணக்கம் நம் பாதை, நற்செயல் நம் வாழ்வு' என்ற மையக் கருத்தில், மறைமாவட்ட ஆயர் ஜெ. சூசைமாண��க்கம் தலைமையில், ஆடம்பரக் கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெறும்.\nஇந்நிகழ்ச்சியானது, ஞாயிற்றுக்கிழமை காலை 9 முதல் 9.40 மணி வரை தொடக்க வழிபாடு, திருச் செபமாலை, 9.40 முதல் 10.50 மணி வரை நற்கருணை ஆராதனை, ஒப்புரவு அடையாளம், 11 மணிக்கு ஆயர் தலைமையில் சிறப்புத் திருப்பலி நடைபெறும்.\nஇதற்கான ஏற்பாடுகளை, திருப்பயண ஒருங்கிணைப்பாளரும், வியான்னி அருள்பணி மைய இயக்குநருமான ஏ. ஆரோக்கியசாமி, மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப் லூர்து ராஜா, மறைமாவட்டப் பொருளாளர் சந்தியாகு, தேவகோட்டை மறைமாவட்ட அதிபர் எஸ்.எஸ். பாஸ்டின், ஆனந்தா அருங்கொடை மைய இயக்குநர் ஆர்.எஸ். இருதயராஜ், காரைக்குடி, செக்காலை, ஆவுடைப்பொய்கை, மானகிரி பங்குத்தந்தையர்கள் எல். சகாயராஜ், எஸ். எட்வின்ராயன், ராஜமாணிக்கம், ஜெரால்டு ஆகியோர் செய்து வருகின்றனர்.\nஇதையொட்டி, ஞாயிற்றுக்கிழமை மறை மாவட்டத்திலுள்ள எந்த ஆலயங்களிலும் திருப்பலி நடைபெறாது என்று, செய்தித் தொடர்பாளர் டி. லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/06/காரைக்குடி-அருகே-நாளை-சிவகங்கை-மறைமாவட்ட-திருப்பயண-வழிபாடு-3014659.html 3014658 மதுரை சிவகங்கை காரைக்குடி மகளிர் கல்லூரியில் இலவச மருத்துவ முகாம் DIN DIN Saturday, October 6, 2018 01:42 AM +0530\nகாரைக்குடி கல்விக் கொடை வள்ளல் டாக்டர் ஆர்.எம். அழகப்பச் செட்டியாரின் மகள் டாக்டர் உமையாள் ராமநாதனின் 90-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி, இலவச மருத்துவ முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nடாக்டர் உமையாள் ராமநாதன் மகளிர் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இம் முகாமை, அழகப்பா கல்விக் குழுமத் தலைவர் வைரவன் தொடக்கி வைத்தார். இதில், நீரிழிவு, இருதயம், கண்புரை உள்ளிட்ட நோய்களுக்கும், எலும்பு, சருமப் பராமரிப்பு, சித்த மருத்துவம், புற்றுநோய் சோதனை மற்றும் ஆலோசனையும் வழங்கப்பட்டது.\nமுகாமில், அரவிந்த் கண் மருத்துவமனை, அப்போலோ மருத்துவமனை, கோட்டக்கல் மருத்துவமனை, நானேநானா சருமப் பராமரிப்பு ஆலோசனை மையம், லெட்சுமி எலும்பு மருத்துவமனை, சுவீடிஷ் மிஷன் மருத்துவமனை, திருமூலர் தொண்டு சிகிச்சை மையம், அரசு மருத்துவமனை ஆகியவற்றிலிருந்து மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட குழுவினர், பொதுமக்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்கினர். இதில், சுமார் 1,300 பேர் வரை பங்கேற்று பயனடைந்தனர்.மேலும், உமையாள் ராமநாதனின் பேத்தியான அமெரிக்க இருதய நோய் சிறப்பு மருத்துவர் அனிதா ராதாகிருஷ்ணன், இருதய நோயாளிகளுக்கான மருத்துவப் பரிசோதனை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். இம்முகாமை, காரைக்குடி சுழற்சங்கம், அரிமா, ஒய்ஸ்மென், அழகப்பா நடையாளர் ஆகிய சங்கங்களும், இதர தொண்டு நிறுவனங்களும் இணைந்து நடத்தின. காலையில், பள்ளி மாணவிகளுக்கான மாரத்தான் ஓட்டப் பந்தயத்தை, கல்லூரிச் சாலை ராஜீவ் சிலை அருகே காரைக்குடி டி.எஸ்.பி. கார்த்திகேயன் கொடியசைத்து தொடக்கி வைத்தார்.\nதமிழ்நாடு அறிவியல் இயக்கம் சிவகங்கை மாவட்டக் கிளை சார்பில், காரைக்குடியில் புத்தகக் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.\nகாரைக்குடி சுபலெட்சுமி மகாலில் அக்டோபர் 5 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறும் இப் புத்தகக் கண்காட்சியில், சென்னை, மதுரை, கோவை மற்றும் பல்வேறு பகுதிகளிலிருந்தும் பதிப்பாளர்கள், புத்தக விற்பனையாளர்கள் சார்பில் 38 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.\nகண்காட்சியை, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் திறந்துவைத்துப் பேசியதாவது: புத்தகங்களை படிப்பதால் அறிவியல்பூர்வமான அணுகுமுறை உருவாகும். புத்தகத்தை புரிந்து படிக்கவேண்டும். புத்தகங்கள் படிப்பதால் ஆரோக்கியமும், ஆயுளும் நீடித்து அறிவாற்றல் கூடுதலாகும்.\nகாரைக்குடி சி.எஸ்.ஐ.ஆர். அறிவியல் புத்தகத்தை படித்தால் ஐ.ஏ.எஸ். தேர்வெழுதுவது சுலபமாகும். இங்கு, டெலஸ்கோப் பற்றிக் கேட்டேன். அதன் பயன்பாட்டை விரிவுபடுத்தும் விதமாக, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துக்கு 2 ஊராட்சி ஒன்றியங்களுக்கு ஒன்று வீதம் 6 வாங்கித் தருவதற்கு நடவடிக்கை எடுக்கிறேன் என்றார்.\nநிகழ்ச்சியில், வரவேற்பு குழுத் தலைவர் மாதவன் தலைமை வகித்துப் பேசினார். தேவகோட்டை மாவட்டக் கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி, தமிழ்நாடுஅறிவியல் இயக்க அகில இந்திய பொதுச் செயலர் ராஜமாணிக்கம், தொழிலதிபர் சித்ரவேலு, மகரிஷி வித்யா மந்திர் பள்ளித் தாளாளர் ஆர்.கே. சேதுராமன், வரவேற்புக் குழு செந்தில், செயலர் பாலகிருஷ்ணன், மாநில துணைத் தலைவர் சாஸ்தா சுந்தரம், மாவட்ட இணைச் செயலர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பேசினர். முன்னதாக, வரவேற்புக் குழுச் செயலர் ஆர். ஜீவானந்தம் வரவேற்றார்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/06/காரைக்குடியில்-புத்தகக்-கண்காட்சி-தொடக்கம்-3014657.html 3014656 மதுரை சிவகங்கை திருப்பத்தூர் வாரச் சந்தையில் சுகாதாரச் சீர்கேடு: பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் DIN DIN Saturday, October 6, 2018 01:41 AM +0530\nதிருப்பத்தூர் வாரச் சந்தை சாலையில் சுகாதாரச் சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில், மீன், நண்டு உள்ளிட்ட இறைச்சிக் கழிவுகளை கொட்டுவதைத் தடுக்கவேண்டும் என, பொதுமக்கள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nசிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் பேரூராட்சிக்குள்பட்ட தம்பிபட்டி பகுதியில் அமைந்துள்ள வாரச் சந்தை வளாகத்துக்குள் ஆடு வதைக்கூடம் மற்றும் மீன் மார்க்கெட் ஆகியன உள்ளன.\nஇப்பகுதியின் பின்புறம் அமைந்துள்ள காளையப்பா நகர், தீபாவளி நகர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் வாரச் சந்தை வளாகச் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், வாரச் சந்தையிலுள்ள இறைச்சிக் கடைகள் கழிவுகளை மொத்தமாக சாலையில் கொட்டுவதால், துர்நாற்றம் வீசுவதுடன் அப்பகுதியில் சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு வருகிறது.\nஎனவே, பேரூராட்சி நிர்வாகம் கழிவுகளை அகற்றுவதுடன், சாலையில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப்பகுதி பொதுமக்கள் மீன் கடைகளுக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nதகவலறிந்த பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் மற்றும் துப்புரவு ஆய்வாளர் தங்கதுரை ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று, பொதுமக்களிடம் கழிவுகள் உடனடியாக அப்புறப்படுத்தப்படும் என்றும், கழிவுகளை சாலையில் கொட்டும் மீன் கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் கூறினர். அதையடுத்து, பொதுமக்கள் கலைந்து சென்றனர்.\n]]> http://www.dinamani.com/all-editions/edition-madurai/sivagangai/2018/oct/06/திருப்பத்தூர்-வாரச்-சந்தையில்--சுகாதாரச்-சீர்கேடு-பொதுமக்கள்-ஆர்ப்பாட்டம்-3014656.html 3014651 மதுரை சிவகங்கை லாடனேந்தலில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் DIN DIN Saturday, October 6, 2018 01:28 AM +0530\nசிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே லாடனேந்தலில் சிறப்பு மக்கள் தொடர்பு முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.\nஇம் முகாமுக்கு, சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெ. ஜெயகாந்தன் தலைமை வகித்தார். சிவகங்கை மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர். செந்தில்\nஇதில், கதர் மற்றும் கிராமத் தொழில்கள் துறை அமைச்சர் க. பாஸ்கரன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வருவாய்த் துறை, தொழிலாளர் நலத் துறை, மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி, தோட்டக்கலைத் துறை உள்ளிட்ட பல்வேறு துறைசள் சார்பில் மொத்தம் 258 பயனாளிகளுக்கு ரூ. 2 கோடியே 7ஆயிரத்து 742 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.\nமேலும், பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்களை பெற்ற அமைச்சர், அதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் க. லதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் சு. வடிவேல், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் செல்வகுமாரி, திருப்புவனம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜஹாங்கீர், முத்துக்குமார், துணை வட்டாட்சியர் வெங்கடேசன் உள்பட அரசு அலுவலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2010/08/1_26.html", "date_download": "2018-10-17T17:06:49Z", "digest": "sha1:2PHEKX3ECFK7UOJNYQ2Y2AI445WSOZNX", "length": 15324, "nlines": 262, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: விடை இல்லா விடுகதை - பாகம் 1", "raw_content": "\nவிடை இல்லா விடுகதை - பாகம் 1\nசிகாகோ- ஒ ஹேர் விமான நிலையம்...\nநண்பர்களிடம் விடைபெற்றுவிட்டு, முன்பே பெட்டிகளை செக்-இன் செய்துவிட்டதால் நேராக செக்யுரிட்டி செக்கிங்கிட்கு தன் மனைவியுடன் சென்றான் ரிஷ்விக்.\n\"கண்ணு, பாஸ்போர்ட் எந்த பேக்ல வச்சிருக்க\".\n\"உங்க பேக்-பேக் (Backpack) ல தான் இருக்கு\"\n\"மூணாவது லேப்டாப்புக்கு ஏதாவது சொல்வாங்களான்னு தெரியலை\"\nசேக்யுரிட்டியிடம் தன் பாஸ்போர்டை காட்டி விட்டு ஷு, பெல்ட் மற்றும் எலெக்ட்ரானிக் சாதனங்களை தனியே எடுத்து ஒரு பிளாஸ்டிக் பெட்டியில் வைத்தார்கள். மூன்று லேப்டாப்பையும் தனித்தனியே ஒவ்வொரு பெட்டிகளில் அடுக்கி சோதனை இயந்திரத்தின் உள்ளே தள்ளி விட்டான். பின்னர் சோதனை கூட்டின் வழியே நுழைந்து வெளியே வந்தான். அவன் பின்னே ரேஷ்மாவும் வெளியே வந்தாள். சோதனை இயந்திரம் ஒவ்வொரு பெட்டியாய் வெளியே தள்ள, திடீரென்று அது அலற ஆரம்பித்தது.\nரிஷ்விக்கின் பேக்கை சோதனையிட்டபடியே அவனிடம் வந்த பணியாளர் தண்ணீர் பாட்டிலை உள்ளே கொண்டு செல்ல அனுமதி இல்லை என்றார். பெருமூச்சு விட்ட ரிஷ்விக் அவரிடம் ஸாரி சொல்லிவிட்டு தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு நடந்தான். ரேஷ்மா அவன் காதருகே வந்து\n\"ந��ன்தான் சொன்னேனே, இவங்க ஒண்ணும் சொல்லலே பாத்தீங்களா\n\"ஆமாண்டா செல்லம்.. நீ சொன்னா எப்பவும் கரெக்டா இருக்கும்\"\nபோர்டிங் பாஸை பார்த்து பிளைட் நிற்குமிடத்தை கண்டறிந்து அந்த இடத்தை அடைந்தார்கள். ஜன்னலோரமாய் வெளியே தெரியும் பிளைட்டை பார்க்க வசதியாக ஓரத்தில் இருந்த ஒரு சீட்டில் அமர்ந்தார்கள்.\n\"இன்னும் நம்ம பிளைட்டுக்கு அரைமணி நேரம் இருக்கு\"\n\" ஊருக்கு போனப்புறம் தினமும் ஒரு முழம் மல்லிப்பூ வாங்கித்தர்றேன்னு சொல்லீருக்கீங்க, ஞாபகம் இருக்கா\n\"இங்கயே ஆரம்பிச்சுட்டியா. அதான் சரின்னு சொன்னேனே டா\n\"பேரூர் பட்டீஸ்வரன் கோவிலுக்கு போகணும்\"\n\"சரி, சரி .. எல்லா எடத்துக்கும் போலாம்\"\nஇவர்கள் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு நாற்பது வயது மதிக்கத்தக்க பெண்மணி இவர்களின் இருக்கைக்கு அருகில் அமர்ந்தாள். அவள் கண்களில் ஒரு மெல்லிய சோகம் இழையோடியது. ரேஷ்மா அந்த பெண்மணியை கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள். அதே சமயம் ரிஷ்விக் வெளியே சென்று கொண்டிருந்த ஒரு லுப்தான்சா விமானத்தை பார்த்தான். தன்னையும் அறியாமல் லாவண்யாவின் நினைவுகளில் மூழ்கினான்.\nவாவ்...ஸ்டோரி சூப்பர்ஆ பிக் அப் ஆகுது... நெக்ஸ்ட் பார்ட் எப்போ... யார் அந்த லாவண்யா மல்லிகை பூ, பேரூர் கோவில்... ஹும்... வேற என்ன பெருமூச்சு தான்... nostalgic\n@ தங்கமணி -- யாருமில்லாத கடையிலே டீ ஆத்த வேண்டியிருக்குமொன்னு ஒரு பயத்தோடதான் இந்த தொடரை எழுத ஆரம்பிச்சேன். ஆனா உங்களைப் போல சிலரோட ஆதரவு நிச்சயம் ஊக்கம் தருது..\nஅடுத்த பாகம் விரைவில் வருகிறது.. ஆமாங்க.. எழுதும் போதே ஒரு பெருமூச்சு கேட்டுக்கிட்டே இருந்தது. (என் மனைவியிடமிருந்து..)\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஇசைப் புயலின் மற்றுமொரு படைப்பு\nவிடை இல்லா விடுகதை - பாகம் 1\nகாதல் எனும் கானல் நீர்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nதி டூரிஸ்ட் - திரை விமர்சனம்\nAFTER EARTH - திரை விமர்சனம்\nபறக்கும் மாட்டு வண்டி.. ( Air Asia )\nஎன் கூட ஓடி வர்றவுக\nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஷிம்லா ஸ்பெஷல் – ஹாதூ பீக், நார்கண்டா – மண்டோதரி கோவில்\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.netrigun.com/category/health/", "date_download": "2018-10-17T17:16:58Z", "digest": "sha1:5MFFOO5BMJ4YYLC7NC6M4JPX7LEARCTF", "length": 6511, "nlines": 144, "source_domain": "www.netrigun.com", "title": "ஆரோக்கியம் | Netrigun", "raw_content": "\nகுடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா\nசர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஓட்ஸ் காய்கறி உப்புமா…\nஉடல் வறட்சி பிரசவத்தை சிக்கலாக்கும்….\nமஞ்சள் நிறமுடைய பழங்களை சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகள் இருக்கா\nசிறுநீரகத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க சாப்பிட வேண்டிய உணவுகள்\nமுடக்கத்தான் கீரையின் மருத்துவ குணங்கள்\nவெங்காயத்தை இப்படி சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்\nகேரளத்து பெண்களின் அழகின் ரகசியம் இந்த ஒரு உணவில் தானாம்….\nவைட்டமின் ஈ குறைபாடு உள்ளதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகள்\nஇந்தியாவில் ஆறில் ஒருவர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர்\nவிரைவில் உடல் எடை குறைக்க 2 வழிகள்\nவாழைக்காய் வறுவல் செய்வது எப்படி….\nஉடல் வலிமை பெற யோசனைகள்..\nமூட்டுவலிக்கு தீர்வு தரும் உணவுகள் லிஸ்ட்\nகாலையில் எழுந்தவுடன் இதை ஒரு கிளாஸ் குடிங்க\nசுவையான “ஸ்வீட் ரைஸ்” செய்வது\nஉலக மனநல தினமான இன்றிலிருந்து., குழந்தைகளை தனிமையில் விடாதீர்கள்., மனஅழுத்த பிரச்சனையின் விகிதம் வேகமாக...\nஎவ்ளோ உப்பு போட்டு சாப்பிட்டாலும் போதவில்லையா.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2017/07/tnpsc-current-affairs-quiz-test-update-your-self-118.html", "date_download": "2018-10-17T16:14:14Z", "digest": "sha1:5XLO6ITXVJ4CUO4RBWCHQQ6YYX3S4O3T", "length": 6254, "nlines": 111, "source_domain": "www.tnpsclink.in", "title": "Tnpsc Current Affairs Quiz No.118 July 7-8, 2017 (Tamil) - International National and Sports Affairs", "raw_content": "\n2017 உலகளாவிய இணைய பாதுகாப்பு குறியீட்டு தரவரிசையில் (Global Cybersecurity Index-GCI) இந்தியா பெற்றுள���ள இடம் எது\nசமீபத்தில் ஆஸ்திரேலியாவின் மிக உயர்ந்த குடிமகன் விருதான \"Order of Australia\" பெற்ற இந்தியர் யார்\n2017 ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற கோவிந்தன் லக்ஷ்மண் எந்த விளையாட்டுடன் தொடர்புடையவர்\nUNESCO-வின் அழிந்து வரும் நகரங்கள் (Endangered World Heritage Site List) பட்டியலில் சமீபத்தில் இணைக்கப்பட்ட இஸ்ரேலின் பழைமையான நகரம் எது\nசீனாவின் பீஜிங் நகரில் நடைபெற்ற, \"ஐந்தாவது BRICS கல்வி அமைச்சர்கள் கூட்ட\"த்தில் இந்தியா சார்பில் கலந்து கொண்டவர் யார்\n\"2017 மலபார் முத்தரப்புப் கடற்படை பயிற்சி\" இந்தியாவிற்கும், எந்த இரு நாடுகளிடையே (ஜூலை 7-17) தொடங்கியுள்ளது\nதலித் மாணவர்களுக்கென 'இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம்' எந்த நகரத்தில் அமையவுள்ளது\nஒடிசாவில் தொடங்கிய 22-வது ஆசிய தடகள போட்டியில் இந்திய அணியின் கொடியை ஏந்திச் சென்ற வீராங்கனை யார்\nதெற்கு ஆஸ்திரேலிய ஓபன் ஸ்குவாஷ் போட்டி 2017-ல் சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீரர் யார்\n2017 அக்டோபரில் நடைபெறும், 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான FIFA உலக கோப்பை கால்பந்து போட்டி எந்த நாட்டில் நடைபெறவுள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://crsttp.weebly.com/news/103", "date_download": "2018-10-17T15:58:50Z", "digest": "sha1:5CAGUOBTHG5WTOFNM6XHASXLFSUBOVCN", "length": 1965, "nlines": 32, "source_domain": "crsttp.weebly.com", "title": "10ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை அறிவிப்பு - WWW.CRSTTP.BLOGSPOT.COM", "raw_content": "\n10ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை அறிவிப்பு\nஇந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியருக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.\nஅதன்படி, ஏப்ரல் 4ம் தேதி முதல் 23ம் தேதி வரை 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடக்க உள்ளது.\nஇது குறித்து பள்ளிக் கல்வி தேர்வுத் துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.\nஅதில், ஏப்ரல் 4ம் தேதி தமிழ் முதல் தாள்\nஏப்ரல் 9ம் தேதி தமிழ் இரண்டாம் தாள்\nஏப்ரல் 11ம் தேதி ஆங்கிலம் முதல் தாள்\nஏப்ரல் 12ம் தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்\nஏப்ரல் 16ம் தேதி கணிதத் தேர்வு\nஏப்ரல் 19ம் தேதி அறிவியல் தேர்வு\nஏப்ரல் 23ம் தேதி சமூக அறிவியல் தேர்வு நடைபெறும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/25/you-can-now-make-insurance-claims-via-whatsapp-how-012679.html", "date_download": "2018-10-17T16:16:22Z", "digest": "sha1:BMW6CAFEWMICYTHX5PIP7FR7ABDNWW5D", "length": 18025, "nlines": 184, "source_domain": "tamil.goodreturns.in", "title": "வாட்ஸ்ஆப் மூலம் இன்சூர்னஸ் கிளைம் சேவை அளிக்கும் நிறுவனம்! | You can now make insurance claims via WhatsApp. How - Tamil Goodreturns", "raw_content": "\n» வாட்ஸ்ஆப் மூலம் இன்சூர்னஸ் கிளைம் சேவை அளிக்கும் நிறுவனம்\nவாட்ஸ்ஆப் மூலம் இன்சூர்னஸ் கிளைம் சேவை அளிக்கும் நிறுவனம்\nவிரைவில் பேடிஎம் வாலெட்டில் இருந்து பிற வாலெட்களுக்கு பணம் அனுப்பலாம்..\nரூ. 15 லட்சத்துக்கு இன்சூரன்ஸ் இருக்கா\nபாலிசி முதிர்வடைந்தும் ரூ.15,000 கோடியை திருப்பி கேட்காத வாடிக்கையாளர்களும், தராத நிறுவனங்களும்\nலைப் இன்சூரன்ஸ் பாலிசிக்கு எதிராகக் கடன் பெற முடியுமா..\nஒண்டிக்கட்டைகளுக்கு ஆயுள் காப்பீடு தேவையா\nஜாயிண்ட் லைப் இன்சூரன்ஸ் என்றால் என்ன\nஉங்கள் கார் இன்சூரன்ஸ் கிளைம் கோரிக்கை நிராகரிக்கப்பட்டதா\nஇன்சூன்ரன்ஸ் பாலிஸிகளின் முதிர்வு தொகையினைப் பெறுவது சிறிது சிக்கலான காரியம். இதனைச் சுலபமாக்கும் விதமாகப் பார்தி ஆக்ஸா லைப் இன்சூர்னஸ் நிறுவனம் வாட்ஸ்அப் மூலமாகக் கிளைம் செய்யும் சேவையினை அறிமுகம் செய்துள்ளது.\nஇந்திய காப்பீட்டு நிறுவனங்களில் முதன் முறையாக இந்தச் சேவையினைப் பார்தி ஆக்ஸா லைப் இன்சூர்னஸ் அறிமுகம் செய்துள்ளதாகவும், வாட்ஸ்ஆப் மூலம் தகவல் அனுப்பியே இன்சூரன்ஸ் பாலிசியின் முதிர்வு தொகையினைத் திரும்பப் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.\nபார்தி ஆக்ஸா லைப் இன்சூரன்ஸ் பாலிதாரர்களின் நாமினி வாட்ஸ்ஆப் மூலம் கோரிக்கை வைப்பதன் மூலம் காப்பீடு பணத்தினைத் திரும்பப் பெறலாம். அதற்கு வாட்ஸ்ஆப் மூலம் கோரிக்கை வைத்த பிறகு தேவையான ஆவணங்களையும் வாட்ஸ் ஆப் மூலமே அனுப்பினால் போது.\nஆவணங்களைச் சரிபார்த்த பின்பு காப்பீடு தொகை செயல்படுத்தப்பட்டது பயனாளியின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதற்கான விவரங்களையும் வாட்ஸ்ஆப் மூலமே அளிப்போம் என்றும் பார்தி ஆக்ஸா லைப் இன்சூரன்ஸ் தெரிவித்துள்ளது.\nபாலிசிகளையும் வாட்ஸ்ஆப் மூலமே வாங்கலாம்\nமேலும் லைப் இன்சூர்னஸ் பாலிசிகளை வாட்ஸ்ஆப் மூலமே வாங்குவதற்கான சேவையினையும் அளிக்க இருக்கிறோம் என்று பார்தி ஆக்ஸா நிறுவனத்தின் இயக்குனர் விகாஸ் சேத் கூறியுள்ளார்.\nஇந்தச் சேவைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம், வாடிக்கையாளர்-தொடர்பு கொள்ளும் தன்மை மற்றும் நிறுவனத்தின் அணுகல் தன்மையை இது மேம்படுத்தும் என்றும், இது காப்பீடு தொழில் எதிர்���ொள்ளும் பெரும் சவாலாக உள்ளது என்றும் சேத் குறிப்பிட்டார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஅனில் அம்பானிக்கு அடித்த 60,000 கோடி ரூபாய் ஜாக்பாட்..\nஉஷார்.. சர்வதேச அளவில் 48 மணி நேரத்திற்கு இணையதளச் சேவை ஷட்டவும்..\nடிசிஎஸ் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 22.6% உயர்வு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/internet-tips/create-old-photo-effect-without-using-photoshop/", "date_download": "2018-10-17T15:37:01Z", "digest": "sha1:DURGFV6QUSPIJ74FISS5BHRRWVZRD2ZE", "length": 9133, "nlines": 131, "source_domain": "www.techtamil.com", "title": "Create Old Photo Effect Without Using Photoshop – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nwww.vintagejs.com பழைய புகைப்படங்கள் என்றும் அழகானவை. தெளிவாக இல்லை என்றாலும் நெஞ்சில் பழைய காலத்தின் நினைவுகளை கொண்டு வரும். சரி இன்று நம் புது புகைப்படத்தையே பழைய புகைப் படம் போல் உருமாற்றினால் என்ன. அதுவும் Photoshop துணை இல்லாமலையே.\nஇதற்கு www.vintagejs.com என்ற இணையதளத்திற்கு செல்லவும். இதை கையாள்வது எவ்வாறு என்று வீடியோவில் விளக்கப் பட்டுள்ளது.\nஇணையத்தில் விளம்பரங்களை பெற வழிகள்...\nஇணையத்தில் blogger மூலம் சம்பாதிக்க நூறு இணைய தளங்களுக்கு மேல் பார்த்தோம். அவைகளை பற்றி சற்று விரிவாக கீழே பார்ப்போம். நம்முடைய பிளாக்கருக்கு இணையத்த...\nஒரேநேரத்தி​ல் பல புகைப்படங்களை மாற்றுவதற்கு மென்பொ...\nGraphics துறையானது பல துறைகளிலும் கால்பதித்து வளர்ந்து வருகின்றது. இதில் புகைப்படங்களை edit செய்தல் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்தது. இப்புகைப்படத...\nஜிமெயிலில் Automatic Reply Mail அனுப்புவது எப்படி...\nGoogle Mailல் ஏராளமான வசதிகள் உள்ளது. அதில் ஒன்று தான் இந்த Vacation Responder வசதி. நாம் எப்பொழுதாவது வெளியூருக்கு சென்று விட்டாலோ அல்லது வேறு ஏதேனும...\nநம்முடைய பிளாக்கில் எப்படி படத்துடன் கூடிய காலண்டர...\nநம்முடைய பிளாக்கில் எப்படி படத்துடன் கூடிய காலண்டர் வரவைப்பது என்று பார்க்கபோகிறோம். இந்த தளத்தில் 50 வகையான காலண்டர் மாடல்களை கொடுத்து உள்ளனர் . காலண...\nPDF கோப்புகளுக்கு Password உருவாக்க...\nPDF கோப்புகளே பெரும்பாலும் பாதுகாப்பு கருதியும் சில எழுத்துரு பிரச்சினை காரணமாகவே உருவாக்கப்படுகின்றன. இவ்வாறு உருவாக்கப்படும் PDF கோப்புகளை உடைப்பதற்...\nஇணையம் உங்களின் மூளையை என்ன செய்கிறது\nநம்மில் பலருக்கும் இணையம் பயன்படுத்துவது ஒரு அன்றாடச் செயல். ஒரு காலத்தில் YouTube / Orkut / YahooChat என்று இருந்த இணையம் பற்பல புதிய முறை தகவல் தொட...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nதமிழில் எவ்வாறு எளிதாக தட்டச்சு செய்வது\nபுதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள விருப்பமா\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் 11-ஆம் பதிப்பை இன்ஸ்டால் செய்வது எப்படி\nஉங்கள் இணையத்தின் வேகத்தை சோதிக்க விரும்புகுறீர்களா\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8,9,10 -ஐ பயன்படுத்துபவரா நீங்கள் \n2015-இல் வாணிகத்திற்கு எதிராக திருடபட்ட தரவுகள் :\nகடவுச் சொல்லே இல்லாமல் கூகுள் கணக்கில் உள்நுழைவது எப்படி \n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nபுதிதாக ஏதேனும் கற்றுக் கொள்ள விருப்பமா\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் 11-ஆம் பதிப்பை இன்ஸ்டால் செய்வது…\nஉங்கள் இணையத்தின் வேகத்தை சோதிக்க விரும்புகுறீர்களா\nஇன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 8,9,10 -ஐ பயன்படுத்துபவரா நீங்கள் \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00042.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t35059-topic", "date_download": "2018-10-17T17:03:32Z", "digest": "sha1:OA6D3IIHXQ5KTJONTBQJ25TFEN4H3VBU", "length": 13178, "nlines": 126, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "ஜார்ஜ் பெனர்ட்சா - (நகைச்சுவை)", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கிறுக்கல்கள் – கவிதை\n» இரு கண்ணில் மதுவெதற்கு..\n» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு\n» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…\n» பருவங்களை உடுத்துபவள் – கவிதை\n» ரசனை - கவிதை\n» முரண்பாடு – கவிதை\n» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன\n» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை\n» மருதாணிப் பூக்கள் - கவிதை\n» வலைதள விபரீத விளையாட்டு\n» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…\n» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..\n» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..\n» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...\n» துன்பம் வரும் வேளையில சிரிங்க….\n» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்\n» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…\n» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)\n» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...\n» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா\n» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\n» சினிமா விமர்சனம் : 96\n» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை\n» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..\n» காஸ்ட்லியான புது ஷூ…\n» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…\n» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..\n» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…\nஜார்ஜ் பெனர்ட்சா - (நகைச்சுவை)\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nஜார்ஜ் பெனர்ட்சா - (நகைச்சுவை)\nஜார்ஜ் பெனர்ட்சா ஒரு விருந்து உபசாரத்துக்கு சென்றிருந்தார் .\nஅங்கே வயலின் வித்துவான் ஒருவரின் இசை கசசேரியும் நடந்தது .\nவிருந்துக்கு வந்த பெண்மணி ஒருவர் இவர் அருகில் வந்து \"வித்துவானின்\nஇசை கச்சேரி எப்படி இருக்கிறது என்று கேட்டார் \nஇவர் கச்சேரியை கேட்டும் போது எனக்கு \"பாதரூகி \" யின் நினைவுதான்\nபாதரூகி \" என்று ஒரு வயலின் வித்துவானா \nஇவர் மட்டும் என்னவாம் .. என்று கேட்டார் \"ஷா \"ஒரு வினாடியும் தாமதிக்காமல்\nநன்றி (அப்துற் ரஹீம் -1961 ஆண்டு நூல் )\nRe: ஜார்ஜ் பெனர்ட்சா - (நகைச்சுவை)\nRe: ஜார்ஜ் பெனர்ட்சா - (நகைச்சுவை)\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: ஜார்ஜ் பெனர்ட்சா - (நகைச்சுவை)\nசேனைத்தமிழ் உலா :: பொழுதுபோக்கு :: நகைச்சுவை\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள���...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2014/03/Cinema_5600.html", "date_download": "2018-10-17T17:01:27Z", "digest": "sha1:2PGI2O6QULT7FUO45B264C4SFSKPBVAX", "length": 3905, "nlines": 61, "source_domain": "cinema.newmannar.com", "title": "கோச்சடையான் படத்துக்கு யு சான்று", "raw_content": "\nகோச்சடையான் படத்துக்கு யு சான்று\nரஜினியின் ‘கோச்சடையான்’ படம் ரிலீசுக்கு தயாராகிறது. இதன் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. டிரெய்லரும் வந்துள்ளது. இதனை லட்சக் கணக்கானோர் இணைய தளங்களில் பார்த்துள்ளனர். ‘கோச்சடையான்’ தணிக்கை குழுவுக்கு அனுப்பப்பட்டது. தணிக்கை குழுவினர் படம் பார்த்து ‘யு’ சான்றிதழ் அளித்துள்ளனர். இதன் மூலம் அரசின் வரி விலக்குக்கு தகுதி பெற்றுள்ளது. அடுத்த மாதம் (ஏப்ரல்) படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டனர். ஆனால் பாராளுமன்ற தேர்தல் நடப்பதால் ரிலீஸ் தேதியை தள்ளி வைக்கலாமா என்று யோசிக்கின்றனர். உலகம் முழுவதும் ஆறாயிரத்துக்கும் மேற்பட்ட தியேட்டர்களில் இப்படத்தை வெளியிடு கின்றனர். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் இப்படம் வருகிறது.\nரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். ஜோடியாக தீபிகா படுகோனே, ஷோபனா நடித்துள்ளனர். சரத்குமார், ஆதி, நாசர், ஜாக்கிஷெராப் போன்றோரும் முக்கிய கேரக்டரில் வருகிறார்கள். ரஜினி மகள் சவுந்தர்யா இயக்கியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். ‘அவதார்’, ‘டின்டின்’ போன்ற ஹாலிவுட் படங்கள் சாயலில் அனிமேஷன் படமாக கோச்சடையான் தயாராகியுள்ளது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://helloosalem.com/all-categories.php?f=K", "date_download": "2018-10-17T16:57:39Z", "digest": "sha1:CWAUUNWJNSBRV4LOHP3327VZFQIZHR3N", "length": 4868, "nlines": 147, "source_domain": "helloosalem.com", "title": "List all categories - Helloo Salem", "raw_content": "\nசேலம் ஜங்சனில் ஓடும் ரெயிலில் இறங்கிய வாலிபர் கால் துண்டானது சேலத்தில் இருந்து திருமலைக்கு செல்லவிருக்கும் பூமாலைகள். சேலம், நாமக்கல் மாவட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் சுற்றுப்பயணம் சேலத்தில் உற்பத்தி பொ��ுட்கள் கண்காட்சி-விற்பனை பன்னீர்செல்வம் எம்.பி. தொடங்கி வைத்தார் கூட்டுறவு சர்க்கரை ஆலை தேர்தல்: வெறும் 21.90 சதவீத ஓட்டுப்பதிவு 2ம் வகுப்பு வீட்டுப்பாடம்:கண்காணிக்க சிறப்புக்குழு வானிலை மையம் கூறியபடி நேற்று துவங்கியது வடகிழக்கு பருவமழை ரயில்வே பணியாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல் கொங்கணாபுரத்தில் வேளாண்மை பொறியியல் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை சேலம் மாநகராட்சி சார்பில் வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு ஊர்வலம் மக்கள் போராட்டம் எதிரொலி: கல்லுக்கட்டுக்கு பஸ் இயக்கம் சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை சேலம் மாவட்டத்தில் பரவலாக மழை தனியார் பஸ்சை சிறைபிடித்து வாகன ஓட்டிகள் போராட்டம் ஏற்காட்டில் இரவு 9 மணிக்கு மேல் ஆட்டோக்கள் இயக்க தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2013/02/blog-post_15.html", "date_download": "2018-10-17T17:26:05Z", "digest": "sha1:UQAYJLXVDS5GOXCWQYP2MXNFTGEPFNKM", "length": 20544, "nlines": 267, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்கம்", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nவெள்ளி, 15 பிப்ரவரி, 2013\nஅயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் - உலகத் தமிழாராய்ச்சி நிறுவனக் கருத்தரங்கம்\nதமிழக அரசுச் செயலாளர் முனைவர் மு.இராசாராம் அவர்கள் தலைமையுரை\nசென்னையில் அமைந்துள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் புதிய இயக்குநராக முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் அண்மையில் பொறுப்பேற்றுள்ளார். தமிழ் வளர்ச்சித்துறையில் சீரிய முறையில் துணை இயக்குநராகப் பணியாற்றிய இவரைத் தமிழ்நாடு அரசு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநராகப் பணியமர்த்தியுள்ளது போற்றுதலுக்குரிய ஒன்றாகும். இவர் இந்த நிறுவனத்தில் பணியேற்ற பிறகு பல ஆண்டுகளாகத் தேங்கியிருந்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனப்பணிகள் வேகமெடுத்துள்ளன.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்குப் புதிய கட்டடம் கட்ட 4 கோடி உருவாவில் திட்டமிட்டு அரசிடமிருந்து தொகை பெற அனுமதி பெற்றுள்ளமை ஒன்றே இவரின் வினைத்திறனுக்குப் போதிய சான்றாகும். மேலும் 2013 பிப்ரவரி மாதம் முழுவதும் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கருத்தரங்குகள், பயிலரங்குகள், சொற்பொழிவுகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளமையும் இங்குக் குறிப்பிட்டாக வேண்டும்.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் என்ற பெயருக்கு ஏற்ற வகையில் உலக அளவில் தமிழ் ஆராய்ச்சிப் பணிகளை ஒருங்கிணைக்கும் முயற்சியில் முனைவர் கோ.விசயராகவன் அவர்கள் ஈடுபட்டுள்ளார். அந்த வகையில் அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் என்ற தலைப்பில் இரண்டுநாள் தேசியக் கருத்தரங்கம் 14,15-02.2013 இரண்டுநாள் நடைபெறுகின்றது.\nமுதல் நாள் காலை முதல் அமர்வுத் தொடக்க விழாவாக அமைந்தது. தேசியக் கருத்தரங்கம் என்று குறிக்கப்பட்டிருந்தாலும் இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இலண்டன், பிரான்சு, அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து ஏராளமான பேராளர்கள் கலந்துகொண்டனர். தமிழகம், புதுவை சார்ந்த பல்கலைக்கழகம், கல்லூரிகளைச் சேர்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் கலந்துகொண்டு கட்டுரை படைத்தனர். திரைப்பா ஆசிரியர் கே.அறிவுமதி உள்ளிட்ட பெருமக்களும் கலந்துகொண்டனர்.\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் என்ற பொருண்மையிலான கருத்தரங்கிற்கு வந்திருந்தவர்களை நிறுவன இயக்குநர் முனைவர் கோ. விசயராகவன் அவர்கள் வரவேற்றார்.\nதமிழ்நாட்டு அரசின் தமிழ் வளர்ச்சி, அறநிலையங்கள் மற்றும் செய்தித்துறையின் செயலாளர் முனைவர் மு.இராசாராம் அவர்கள் கலந்துகொண்டு தலைமையுரையாற்றினார். முனைவர் மு.இராசாராம் அவர்கள் ஆங்கில இலக்கியம் பயின்ற பெருமைக்குரியவர். தமிழ்ப்பற்றும், தமிழ் இலக்கிய ஈடுபாடும் கொண்டவர். திருக்குறளைப் பிற மொழியினரும் அறிய வேண்டும், படிக்கவேண்டும் என்ற நோக்கில் ஆங்கிலத்தில் திருக்குறளை மொழிபெயர்த்த பெருமைக்குரியவர். தமிழ் வளர்சிக்குப் பல்வேறு பணிகளை அமைதியாகச் செய்துவருபவர். இவரின் பெரும் ஒத்துழைப்பால்தான் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்குப் புதிய கட்டடம் கிடைக்க உள்ளது. தொடர்ந்து நிறுவனப் பணிகள் தொய்வில்லாமல் நடைபெறுவதற்குச் செயலாளர் அவர்கள் உதவி வருகின்றார்கள் என்பதை அவர்களின் தலைமையுரையில் அறிந்து பன்னாட்டு அறிஞர்களும் பாராட்டினர்.\nதமிழ்நாட்டு அரசின் மொழிபெயர்ப்புத்துறை இயக்குநர் முனைவர் அருள் நடராசன் அவர்கள் கலந்துகொண்டு தமிழ்நாட்டு அரசு தமிழுக்குச் செய்துவரும் பணிகளை நினைவுகூர்ந்தார். முனைவர் ந. தெய்வசுந்தரம் அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்.\nபேராதனைப் பல்கைலக்கழகத்தின் தமிழ்ப்பேராசிரியர் முனைவர் துரை மனோகரன் அவர்களும், மலேசியாவின் சபா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் முனைவர் அருள்செல்வன் அவர்களும் வாழ்த்துரை வழங்கினர்.\nமுதல் அவர்வு இலங்கைப் பேராசிரியர் யோகராசா அவர்கள் தலைமையில் நடந்தது. பேராளர்கள் ஆறுபேர் கட்டுரை படித்தனர். நான் பிரான்சு நாட்டு எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணாவின் படைப்புலகம் என்ற தலைப்பில் அவர்தம் புதினங்களை அரங்கிற்கு அறிமுகம் செய்தேன்.\nமுனைவர் மு.வளர்மதி, முனைவர் து.ஜானகி, முனைவர் கு.சிதம்பரம் ஆகியோர் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்திருந்தனர்.\nமுனைவர் மு.இராசாராம் அவர்களுக்கு முனைவர் அருள் அவர்கள் அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் என்ற என் நூல்களை அறிமுகம் செய்துவைத்தல் அருகில் உ.த.நி.இயக்குநர் முனைவர் கோ.வியராகவன்\nமுனைவர் மு.இராசாராம் அவர்களுக்கு முனைவர் அருள் அவர்கள் அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் என்ற என் நூல்களை அறிமுகம் செய்துவைத்தல்\nஉலகத் தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் அவர்களுக்கு வாழ்த்துரைத்தல் மு.இளங்கோவன்\nமுனைவர் மு.இளங்கோவன் ஆய்வுரை அருகில் இலங்கைப் பேராசிரியர்கள் யோகராசா, திரு.குணேசுவரன்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்\nவணக்கம் இளங்கோவன். எனது பக்கத்தில் என் சார்பான படங்கள் பதிவேற்றியுள்ளேன்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nவேலூர் தனபாக்கியம் கிருஷ்ணசாமி முதலியார் மகளிர் கல...\nபேராசிரியர் முனைவர் அ . தட்சணாமூர்த்தி அவர்கள்\nமுனைவர் கு. வெ. பாலசுப்பிரமணியன் அவர்கள்\nபேராசிரியர் முனைவர் அ. ம. சத்தியமூர்த்தி அவர்கள்\nதிருமழபாடி ��ேராசிரியர் அ.ஆறுமுகம் அவர்கள்\nஉணவு இடைவேளைக்குப் பிறகு பயிலரங்கம் தொடங்கியது…\nபார்க்சு கல்லூரியின் தமிழ் இணையப் பயிலரங்கம் இனிதே...\nதிருப்பூர் பார்க்சு கல்லூரியின் தமிழ் இணையப் பயிலர...\nதிருப்பூர் பார்க்சு கல்லூரியில் தேசிய அளவிலான தமிழ...\nஅயல்நாட்டுத் தமிழ் இலக்கியங்கள் - உலகத் தமிழாராய்ச...\nபாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு நூல்வெளியீட...\nமலேசியா, பிரான்சு நாட்டுத் தமிழ் உறவுகளுக்கு வரவேற...\nதமிழூர் கண்ட தமிழர் ச.வே.சுப்பிரமணியன்\nகணினியியல் தொழில் நுட்பங்களும் சங்க இலக்கிய ஆய்வுக...\nதமிழக அரசின் மடிக்கணினியைப் பயன்படுத்திக் குற்றாலம...\nகுற்றாலம் தமிழ் இணையப் பயிலரங்கம் முதல்நாள் நிகழ்வ...\nகுற்றாலம் பராசக்தி மகளிர்கல்லூரியில் தமிழ் இணையப் ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.railway.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=115&Itemid=160&lang=ta", "date_download": "2018-10-17T16:03:18Z", "digest": "sha1:2QBANE2W7OQESF5FRPAIYC7M6J7T6TTG", "length": 27261, "nlines": 117, "source_domain": "www.railway.gov.lk", "title": "பொருள் சேவை Frieght Services", "raw_content": "\nஎல்லாப் புகையிரத நிலையங்களுக்கும் இடையில் பொதிசேவை வழங்கப்படுகிறது. அவசரப் பொதிகள் கடுகதி மற்றும் அரைக்கடுகதி புகையிரதங்களில் சிறிது உயர்வான கட்டணத்தில் அனுப்பப்படுகிறது. இரவில் ஓடும் விரைவான பயணிகள் புகையிரதத்தில் தபால் எடுத்துச் செல்லப்படுகிறது. இச் சேவையானது இலங்கைப் புகையிரத திணைக்களத்தினால் தபால் திணைக்களத்திற்கு வழங்கப்படுகிறது, கொழும்புக்கும் பிரதான இடங்களுக்கும் இடையில் ஓடும் சரக்கு புகையிரதங்களைப் பயன்படுத்தி பண்டப் போக்குவரத்து சேவை வழங்கப்படுகிறது.\nபொருட்களை எடுத்துச் செல்லல் (ஆசன ஒதுக்கீட்டு பக்கத்திற்கு இணைப்பு )\nகீழே குறிப்பிட்ட செயன்முறைகளைப் பின்பற்றுவதன் மூலம் நல்ல போக்குவரத்து சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆசன ஒதுக்கீட்டு பக்கத்தில் கட்டண விபரங்கள் தரப்படுகிறது.\n1. படிவங்கள் பக்கத்தில் இருந்து விண்ணப்பபடிவம் 2.10 யை பதிவிறக்கம் செய்க.\n2. புகையிரத விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளருக்கு அனுப்புக.\n011-2432128 இலக்கத்திற்கு தொலைநகல் செய்க அல்லது விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளர் அலுவலகத்தில் கையள��க்குக. புகையிரத தலைமைச் செயலகம் கொழும்பு – 10, கிழமை நாட்களில் காலை 9.00 – மாலை 04.00 வரை\n3. விற்பனை மற்றும் சந்தைப்படுத்தல் முகாமையாளருடன் தொலைபேசியில் பேசுக. தொலைபேசி இல. 011-2431909\n4. தீர்மானம் உங்களுக்கு அறிவிக்கப்படும்\n5. புகையிரத தலைமைச் செயலகம் கொழும்பு 10 கரும பீடத்தில் கொடுப்பனவைச் செய்ய முடியும்.\nகீழ்வரும் செயன்முறைகளை நீங்கள் பின்பற்றலாம்.\n1. எல்லாப் புகையிரத நிலையங்களிலும் பொதிகளை எடுத்துச் செல்லப்படுவதற்கு பொதிகள் காலை 9.00 – மாலை 4.00மணி வரை ஏற்றுக்கொள்ளப்படும்.\n2. பொருட்களை சேதமடைதல் வீணாதல் தவிர்ப்பதற்காக சரியான முறையில் பொதி செய்யவும்.\n3. புகையிரத நிலைய அதிபர் வேண்டுகோள் விடுக்கும் பட்சத்தில் பொதியைினை உடைத்து காண்பிப்பதற்கு தயாராக இருக்கவும்.\n4. பெற்றுக்கொள்பவரின் பெயர் விலாசம் என்பவற்றை இணைக்கவும்.\n5. பெற்றுக்கொள்ளும் ஆளின் பெயர், விலாசம், தேசிய அடையாள இலக்கம் என்பவற்றை புகையிர நிலைய அதிபருக்கு கொடுக்கவும்.\n6. பொதியைக் கையளிக்கும் ஆளின் அடையாள அட்டையை புகையிரத நிலைய அதிபருக்கு கொடுக்கவும்.\n6. வழிப்பட்டியல் உங்களுக்கு தரப்படும். இவ் வழிப்பட்டியலை பொதியை பெறப்படும் ஆளுக்கு அனுப்பப்பட வேண்டும்.\n7. முடிவிடத்தில் பொதியைச் சேகரித்துக் கொள்வதற்கு பொதியைப் பெற்றுக்கொள்பவர் வழிப்பட்டியலையும், தேசிய அடையாள அட்டையையும் புகையிரத நிலைய அதிபருக்கு கொடுக்க வேண்டும்.\n50 கிலோவிலும் பாரமான பொதிகளுக்கு 10 கிலோவுக்கான நிறை\nகடுகதிப் புகையிரதங்கள் மற்றும் அரைக்கடுகதி புகையிரதங்கள் - 2 x சாதாரண கட்டணம்\nநகரங்களுக்கிடையிலான புகையிரதங்கள் - 3 X சாதாரண கட்டணம்\nபொதிகளின் பெறுமதிக்கான மேலதிக கட்டணங்கள்:\nசாதாரண கட்டணத்தின் நூற்றுவீதமாக சாதாரண கட்டணம்\nசில விசேட பொருட்களுக்கான கட்டணம் :\nமீன் உரியவர் எடுத்துச் செல்லும்பொழுது\nசாதாரண கட்டணத்தை விட 50% மேலதிகம்\n3 x சாதாரண கட்டணம்\n5 x சாதாரண கட்டணம்\n3 x சாதாரண கட்டணம்\n5 x சாதாரண கட்டணம்\nவேண்டிய பாரம் குறைந்த பண்டங்கள்\n3 x சாதாரண கட்டணம்\n5 x சாதாரண கட்டணம்\n50 கிலோ நிறைக்கு மேற்படாத இயந்திரங்கள் .\nஇச் சேவையைப் பெற்றுக்கொள்வதற்காக கொண்டுவர வேண்டிய ஆவணங்கள்:\nமரத்துக்கான போக்குவரத்து அனுமதி மற்றும் தளபாடக் கொள்வனவு பட்டியல��\nஇம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்\nஅனுப்பபடும் வகை குறித்தோ அல்லது பொருட்களைக் கையளிக்கும் ஆள் குறித்தோ ஏதாவது சந்தேகம் இருப்பின் புகையிரத நிலைய அதிபர் அப் பொதியை மறுப்பதற்கு அதிகாரம் உடையவராக இருக்கிறார்.\nபுதன்கிழமை, 31 ஆகஸ்ட் 2016 09:53 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது\nமுதல் - தெரிவுசெய்க -அபன்பொலஅக்போபுரஅகங்கமஅக்குரல்லஅளவ்வஅளவ்வடுபிட்டியஅளுத்கமஅம்பலாங்கொடஅம்பேபுஸ்ஸஅம்பேவலஅநவிலுந்தவஅங்குலானஅநுராதபுரம்அநுராதபுரம்ஆரச்சிக்கட்டுவஅகுங்காலிஅவிசாவலைஅகுகானபதுள்ளைபலனபலபிட்டியபம்பலபிட்டியபண்டாரவளைபங்கதேனியபேஸ்லைன் வீதிமட்டக்களப்புபட்டலுஓயாபட்டுவத்தபேமுள்ளபெந்தோட்டைபேருவலபோலவத்தபூஸ்ஸபொரலசபோத்தலபுத்கமுவபுளுகஹாகொடசிலாபம்சைனா பேய்கொட்டா வீதிதாரலுவதெஹிவலதெமட்டகொடதெமோதரதேவப்புரம்தியத்தளாவதொடந்துவஏகொட உயனஎல்லஎந்தரமுல்லைஈரட்டைபெரியகுலம்ஏராவூர்கோட்டைகல் ஓயா சந்திகலபொடகல்கமுவைகாலிகல்லெல்லகம்பகாகம்பொலைகனேகொடகனேமுல்லைகனேவத்தைகங்கொடகெலிஒயஜிந்தொடைகிரம்பேகொடகமகிரேட் வெஸ்டர்ன்ஹபராதுவஹபரனஹாலி எலஅப்புத்தலைஹதரஸ் கொடுவஹட்டன்ஹீல் ஓயாஹீந்தெனியஹெட்டிமுல்லைஹிக்கடுவைஹிங்குரான்கொடைஹிரயாளஹோமாகமை வைத்தியசாலைஹோமாகமைஹொரபெஹோரிவிலைஹுனுபிட்டிஇந்தல்கஸ்யின்னஇஹலவட்டவலைஇகலகோட்டைஇந்துருவஇங்குரு ஓயாஜா எலைஜயந்திபுரம்கடதாசி நகர்கடிகமுவைகடுகன்னாவைகஹவைகாக்கப்பள்ளிகலாவெவைகல்குடாகழுத்தரை வடக்குகழுத்தரை தெட்குகம்புருகமுவைகந்தானைகந்தேகொடைகண்டிகந்தலாய்கப்புவத்தைகந்தலுவகட்டுவைகடுகஸ்தோட்டைகட்டுகொடைகடுகுருந்தைகட்டுனாயக்ககீனவெல்லைகெகிராவைகளனிகினிகமைகிருலப்பனைகீத்தல் எல்லைகொக்கலைகொச்சிக்கடைகொள்ளுப்பிட்டிகொம்பனித்தெருகோன்வெவைகொரல்லவெல்லைகொஸ்கமைகொஸ்கொடகொஸ்ஹின்னகொட்டகலைகொட்டாவைகுடஹக்கபொளைகூடா வெவைகுமாரகந்தைகும்பல்கமைகுரனகுருனாகல்லக்ஸ உயனைலியனகேமுல்லைலுனாவைலுணுவிலைமாதம்பைகமைமாதம்பைமதுரங்குலிமகலெ கொடைமக்கொனைமஹ இந்துருவைமஹரகமைமஹியாவைமாகோமலபல்லைமன்னம்பிட்டிமங்கலெலியாமனுவன்கமமரதானைமாதளைமாத்தறைமெதகமைமதவாச்சிம��கொடைமிதிகமைமிஹிந்தலை சந்திமின்னேரியாமீரிகமைமிரிஸ்ஸைமுல்லிப்பொத்தானமொரகொள்ளாகமைமொரடுவைகல்கிஸ்ஸைமுந்தல்முத்தெடுகலைநாகொல்லாகமைநேலியாநானு ஓயாநாரஹேன்பிட்டைநாத்தான்டிநாவலப்பிட்டிநாவின்னைநேகமைநீர்கொழும்புநெலும்பொக்குனைநுகேகொடைஒஹியபாதுக்கைபாலாவிபல்லேவலைபலுகஸ்வெவைபானந்துரைபனாகொடபனலீயபன்னிப்பிட்டியபெரகும்புரபரசன்ககவெவைபதன்பகைபாதகம்கொடைபட்டிபொலைபயாகலை வடக்குபயாகலை தெற்குபெராதெனியபேரலந்தைபரகும்புரபிலிதுவபிலிமத்தலாவைபின்னவலைபின்வத்தைபியதிகமைபியகமைபொல்வது மோதரபொல்ககவெல்லைபொளன்னறுவைபுனானிபூனாவைபொத்துஹரைபுலச்சிக்குலம்புத்தளம்புவக்பிட்டிரதெல்லைராகமைரம்புக்கனைரணமுக்கமுவைரந்தனிகமைரத்கமைரத்மலானைரிச்மன்ட் ஹில்ரொஸெல்லைசாலியபுரம்சரஸவி உயனைசவரனைசெயலாளர் காரியாலய தரிப்புசேதுவைசீனிகமைசெனரத்கமைசியலன்கமுவைஸ்ரவர்திபுரம்தலாவைதலாவாக்கலைதலவத்தைகெதரைதல்பைதெம்பிலிகலைதம்புத்தேகமைதம்பலாபொலதெல்வத்தைதில்லையடிதிம்பிரியாகெதரைதிஸ்மல்பொலபுகையிரத தரிப்பு 1திருகோணமலைதுடெல்லைதும்மோதரைஉடஹமுல்லைஉடதலவின்னைஉடத்தவலைஉடுவரைஉக்குவலைஉலப்பனைஉணவட்டுனைவாழைச்சேனைவவுனியாவேயன்கொடைவாத்துவைவகவைக்காலைவலகப்பிட்டிவளக்கும்புரவல்கமைவல்பொலைவனவாசலைவந்துராவைவட்டகொடைவடரெக்கைவட்டவலைவத்தேகமைவெலிகமைவெளிககந்தைவெல்லவைவெல்லவத்தைவிஜயராஜதகனைவில்வத்தையாகொடையடகமையத்தல்கொடை\nவரை - தெரிவுசெய்க -அபன்பொலஅக்போபுரஅகங்கமஅக்குரல்லஅளவ்வஅளவ்வடுபிட்டியஅளுத்கமஅம்பலாங்கொடஅம்பேபுஸ்ஸஅம்பேவலஅநவிலுந்தவஅங்குலானஅநுராதபுரம்அநுராதபுரம்ஆரச்சிக்கட்டுவஅகுங்காலிஅவிசாவலைஅகுகானபதுள்ளைபலனபலபிட்டியபம்பலபிட்டியபண்டாரவளைபங்கதேனியபேஸ்லைன் வீதிமட்டக்களப்புபட்டலுஓயாபட்டுவத்தபேமுள்ளபெந்தோட்டைபேருவலபோலவத்தபூஸ்ஸபொரலசபோத்தலபுத்கமுவபுளுகஹாகொடசிலாபம்சைனா பேய்கொட்டா வீதிதாரலுவதெஹிவலதெமட்டகொடதெமோதரதேவப்புரம்தியத்தளாவதொடந்துவஏகொட உயனஎல்லஎந்தரமுல்லைஈரட்டைபெரியகுலம்ஏராவூர்கோட்டைகல் ஓயா சந்திகலபொடகல்கமுவைகாலிகல்லெல்லகம்பகாகம்பொலைகனேகொடகனேமுல்லைகனேவத்தைகங்கொடகெலிஒயஜிந்தொடைகிரம்பேகொடகமகிரேட் வெஸ்டர்ன்ஹபராதுவஹபரனஹாலி எலஅப்���ுத்தலைஹதரஸ் கொடுவஹட்டன்ஹீல் ஓயாஹீந்தெனியஹெட்டிமுல்லைஹிக்கடுவைஹிங்குரான்கொடைஹிரயாளஹோமாகமை வைத்தியசாலைஹோமாகமைஹொரபெஹோரிவிலைஹுனுபிட்டிஇந்தல்கஸ்யின்னஇஹலவட்டவலைஇகலகோட்டைஇந்துருவஇங்குரு ஓயாஜா எலைஜயந்திபுரம்கடதாசி நகர்கடிகமுவைகடுகன்னாவைகஹவைகாக்கப்பள்ளிகலாவெவைகல்குடாகழுத்தரை வடக்குகழுத்தரை தெட்குகம்புருகமுவைகந்தானைகந்தேகொடைகண்டிகந்தலாய்கப்புவத்தைகந்தலுவகட்டுவைகடுகஸ்தோட்டைகட்டுகொடைகடுகுருந்தைகட்டுனாயக்ககீனவெல்லைகெகிராவைகளனிகினிகமைகிருலப்பனைகீத்தல் எல்லைகொக்கலைகொச்சிக்கடைகொள்ளுப்பிட்டிகொம்பனித்தெருகோன்வெவைகொரல்லவெல்லைகொஸ்கமைகொஸ்கொடகொஸ்ஹின்னகொட்டகலைகொட்டாவைகுடஹக்கபொளைகூடா வெவைகுமாரகந்தைகும்பல்கமைகுரனகுருனாகல்லக்ஸ உயனைலியனகேமுல்லைலுனாவைலுணுவிலைமாதம்பைகமைமாதம்பைமதுரங்குலிமகலெ கொடைமக்கொனைமஹ இந்துருவைமஹரகமைமஹியாவைமாகோமலபல்லைமன்னம்பிட்டிமங்கலெலியாமனுவன்கமமரதானைமாதளைமாத்தறைமெதகமைமதவாச்சிமீகொடைமிதிகமைமிஹிந்தலை சந்திமின்னேரியாமீரிகமைமிரிஸ்ஸைமுல்லிப்பொத்தானமொரகொள்ளாகமைமொரடுவைகல்கிஸ்ஸைமுந்தல்முத்தெடுகலைநாகொல்லாகமைநேலியாநானு ஓயாநாரஹேன்பிட்டைநாத்தான்டிநாவலப்பிட்டிநாவின்னைநேகமைநீர்கொழும்புநெலும்பொக்குனைநுகேகொடைஒஹியபாதுக்கைபாலாவிபல்லேவலைபலுகஸ்வெவைபானந்துரைபனாகொடபனலீயபன்னிப்பிட்டியபெரகும்புரபரசன்ககவெவைபதன்பகைபாதகம்கொடைபட்டிபொலைபயாகலை வடக்குபயாகலை தெற்குபெராதெனியபேரலந்தைபரகும்புரபிலிதுவபிலிமத்தலாவைபின்னவலைபின்வத்தைபியதிகமைபியகமைபொல்வது மோதரபொல்ககவெல்லைபொளன்னறுவைபுனானிபூனாவைபொத்துஹரைபுலச்சிக்குலம்புத்தளம்புவக்பிட்டிரதெல்லைராகமைரம்புக்கனைரணமுக்கமுவைரந்தனிகமைரத்கமைரத்மலானைரிச்மன்ட் ஹில்ரொஸெல்லைசாலியபுரம்சரஸவி உயனைசவரனைசெயலாளர் காரியாலய தரிப்புசேதுவைசீனிகமைசெனரத்கமைசியலன்கமுவைஸ்ரவர்திபுரம்தலாவைதலாவாக்கலைதலவத்தைகெதரைதல்பைதெம்பிலிகலைதம்புத்தேகமைதம்பலாபொலதெல்வத்தைதில்லையடிதிம்பிரியாகெதரைதிஸ்மல்பொலபுகையிரத தரிப்பு 1திருகோணமலைதுடெல்லைதும்மோதரைஉடஹமுல்லைஉடதலவின்னைஉடத்தவலைஉடுவரைஉக்குவலைஉலப்பனைஉணவட்டுனைவாழைச்சேனைவவுனியாவேயன்கொடைவாத்த��வைவகவைக்காலைவலகப்பிட்டிவளக்கும்புரவல்கமைவல்பொலைவனவாசலைவந்துராவைவட்டகொடைவடரெக்கைவட்டவலைவத்தேகமைவெலிகமைவெளிககந்தைவெல்லவைவெல்லவத்தைவிஜயராஜதகனைவில்வத்தையாகொடையடகமையத்தல்கொடை\nபொருள் - தெரிவுசெய்க - காற்றுப் புகக் கூடிய பெட்டிகளினுள் கோழிக் குஞ்சுகள் உரிமையாளருடன் கொண்டு செல்லும் மீன் சிறிய பருமனிலுள்ள தளபாடங்கள் கடிதம் அதிக இடம் தேவைப்படும் இலேசான பாரமான பொருட்கள் கி.கி 50க்கு கூடாத இயந்திரங்கள் மற்றும்\nரயில் - தெரிவுசெய்க -சாதாரண புகையிரதம்கடுகதி மற்றும் அரை கடுகதி புகையிரதம்நகரங்களுக்கிடையிலான புகையிரதம்\nஇலங்கை அரசாங்க தகவல் நிலையம்\n© 2011 இலங்கை புகையிரத சேவைகள் (இபுசே). முழுப் பதிப்புரிமையுடையது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/devices/other/lsi", "date_download": "2018-10-17T16:21:21Z", "digest": "sha1:A4DCDPCH74DEMG637EAMHPDYDOG72LU7", "length": 4878, "nlines": 107, "source_domain": "driverpack.io", "title": "LSI மற்ற சாதனம் வன்பொருள்கள் | Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு பதிவிறக்கம்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nLSI மற்ற சாதனம் வன்பொருள்கள்\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nபிரபலமான LSI மற்ற சாதனங்கள்\nஅனைத்து LSI உற்பத்தியாளர்களும் மற்ற சாதனங்கள்\nபதிவிறக்கம் வன்பொருள்கள் LSI மற்ற சாதனங்கள்\nதுணை வகை: LSI மற்ற சாதனங்கள்\nபதிவிறக்கம் வன்பொருள்கள் LSI மற்ற சாதனம், அல்லது நிறுவுக DriverPack Solution மென்பொருள் தானியங்கி முறையில் வன்பொருள் தேடுதல் மற்றும் மேம்படுத்துதல்\nDigitalPersona மற்ற சாதனங்கள்Corsair மற்ற சாதனங்கள்Alps மற்ற சாதனங்கள்Realtek மற்ற சாதனங்கள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/20/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%9A%E0%AE%AA%E0%AF%88.html", "date_download": "2018-10-17T15:38:35Z", "digest": "sha1:VMGR7GOEGK6FACYLEWX5UMDKERV3SF7Y", "length": 8312, "nlines": 75, "source_domain": "newuthayan.com", "title": "முன்பள்ளிக் கல்வியில் - கழிவு முகாமைத்துவம் -நல்லூர் பிரதேச சபை!! - Uthayan Daily News", "raw_content": "\nமுன்பள்ளிக் கல்வியில் – கழிவு முகாமைத்துவம் -நல்லூர் பிரதேச சபை\nBy அபி பதிவேற்றிய காலம்: Jul 11, 2018\nநல்­லூர் பிர­தேச சபை­யின் ஆளு­கைக்­குட்­பட்ட முன்­பள்­ளி­க­ளில், கழிவு முகா­மைத்­து­வம் சார்ந்த கல்­வி­யை­யும், விளை­யாட்­டு­க்க­ளை­யும் உள்­ள­டக்­கு­வது என நல்­லூர்ப் பிர­தேச சபை­யில் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.\nயாழ்ப்­பா­ணம், நல்­லூர்ப் பிர­தேச சபை­யின் அமர்வு சபை மண்­ட­பத்­தில் சபை­யின் தவி­சா­ளர் கரு­ணா­க­ர­மூர்த்தி தலை­மை­யில் நேற்று இடம்­பெற்­றது. அமர்­வில் குறித்த பிரே­ர­ணையை சபை உறுப்­பி­னர் மது­சு­தன் முன்­மொ­ழிந்­தார்.\nஅவர் தனது பிரே­ர­ணை­யில் தெரி­வித்­த­ தா­வது:\nஎமது சபை­யின் எல்­லைக்­குட்­பட்ட முன்­பள்­ளி­க­ளில் கல்வி கற்­கும் மாண­வர்­க­ளுக்கு அவர்­க­ளின் பாடத் திட்டத்துக்குள் கழிவு முகாமைத்துவத்தையும் சேர்க்க வேண்டும். கழிவு முகா­மைத்­து­வம் என்­றால் என்ன அதனை எவ்­வாறு செய்­வது என பயிற்­சி­யு­டன் கூடிய கல்­வியைப் புகட்ட வேண்­டும்.\nஏனெ­னில் முன்­பள்ளி மாண­வர்­கள் சிறு­வர்­கள். எனவே குப்­பை­களை தரம்­பி­ரித்து உக்­காத பொருள்­களை எங்கு போட­வேண்­டும், உக்­கக் கூடிய குப்­பை­களை எங்கு போட­வேண்­டும் என பழக்க வேண்­டும். சிறு வய­தில் இருந்தே பழக்­கி­னால் தான் எதிர்­காலச் சந்­த­திக்கு கழிவு முகா­ மைத்­து­வம் தொடர்­பில் விழிப்­பு­ணர்­வைக் கொண்டு வர­மு­டி­யும்.\nகல்­வி­யு­டன் மட்­டும் நின்­று­வி­டாது முன்­பள்ளி மாண­வர்­க­ளின் விளை­ யாட்­டுக்­க­ளி­லும் கழிவு முகா­மைத்­து­வத்தை உள்­ள­டக்க வேண்­டும். அதா­வது கழி­வு­களை தரம்­பி­ரிப்­பது எவ்­வாறு என்­பது தொடர்­பான விளை­யாட்­டுக்­களை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தன் ஊடாக மாண­வர்­களை அதில் ஆர்­வம் கொள்­ளச் செய்ய வேண்­டும்.\nஇதன் ஊடாக இளைய சமு­தா­யத்­துக்கு கழிவு முகா­மைத்­து­வத்­தைக் கொண்டு செல்ல முடி­யும் -என்­றார். உறுப்­பி­னர்­கள் ஆத­ரவு வழங்க ஏக­ம­ன­தாகத் தீர்­மா­னம் நிறை­வேற்­றப்­பட்­டது.\nசாரதி பத்திரத்துக்கான – மருத்துவச் சான்றிதழ் – பெறுவதில் மக்கள் சிரமம்\nநிதிமோசடியில் ஈடுபட்ட சமுர்த்தி பணியாளர்கள் ஐவர் பணி நீக்கம் \nதொடர்ச்சியாக ஆலயங்கள் , வீடுகளில் கொள்ளையிட்ட இருவர் மடக்கிப் பிடிப்பு\nபேருந்தின் மீது- பியர் போத்தல்களால் தாக்குதல்\nடெனீஸ்வரன் தொடர்ந்த வழக்­கின் – விசா­ரணை பெப்.11 ஆரம்­பம்\nவிக்­னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு- நீதிமன்றின் கட்டளை டிசெம்பர் அறிவிக்கப்படும்\nபெண் கடத்தல் விவகாரம்- குழப்பமடைந்த பொலிஸார்\nஆடைகளற்ற ஆண்கள் காட்டுக்குள் தப்பியோட்டம்- பெண்ணின்…\nநீதிபதியின் மனைவி சுட்டுக் கொலை- கொலையாளி அளித்த அதிர்ச்சி…\nகணவனின் சடலத்தைப் புதைப்பதற்கு தோண்டிய இடத்தில்- மனைவியின்…\nபட்டப்பகலில் இளம்பெண் கடத்தல் -யாழ்ப்பாணத்தில் பெரும்…\nதொடர்ச்சியாக ஆலயங்கள் , வீடுகளில் கொள்ளையிட்ட இருவர் மடக்கிப் பிடிப்பு\nபேருந்தின் மீது- பியர் போத்தல்களால் தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/24/do-you-know-this-data-regarding-indian-telecommunication-012675.html", "date_download": "2018-10-17T16:15:20Z", "digest": "sha1:ZUXN6FAHCA32TMCC3NP2OEZRFJVGPGJY", "length": 18624, "nlines": 187, "source_domain": "tamil.goodreturns.in", "title": "இந்த விவரங்கள் தெரியுமா உங்களுக்கு..! | Do you know this data regarding indian telecommunication - Tamil Goodreturns", "raw_content": "\n» இந்த விவரங்கள் தெரியுமா உங்களுக்கு..\nஇந்த விவரங்கள் தெரியுமா உங்களுக்கு..\nவிரைவில் பேடிஎம் வாலெட்டில் இருந்து பிற வாலெட்களுக்கு பணம் அனுப்பலாம்..\nரிலையன்ஸ் இண்டஸ்ட்ரிஸ் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 17% உயர்வு\nஜியோவை சமாளிக்கப் புதிய யுக்தியை கடைபுடிக்கப் போகும் ஏர்டெல் ..\nஜியோ போன் 2 பிளாஷ் விற்பனை.. ரூ.200 கேஷ்பேக் பெறுவது எப்படி\nஒரு நாளுக்கு ஒரு ஜிபி டேட்டா காலி - கன்ஃபார்ம் செய்யும் நீல்சன் இந்தியா..\nஏர்செல் நிறுவனத்தை கூறு போட்டு வாங்க துடிக்கும் ஏர்டெல், ஜியோ, ஸ்டேர்லைட்\nரிலையன்ஸ் ஜியோவின் புதிய சாதனை.. முகேஷ் அம்பானி பெருமிதம்..\nஇந்தியாவில் 31 ஜூலை 2018 வரை 117.93 கோடி தொலை பேசி இணைப்புக்கள் புழக்கத்தில் உள்ளன. இது லேண்ட் லைன், சி.எம்.டிஏ, ஜி.எஸ்.எம், எல்டிஇ போன்ற ஆனைத்து இணைப்புக்களையும் சேர்த்து வரும் கூட்டுத் தொகை. இதில் கிராம புறத்தில் இருந்து மட்ட���ம் 52.05 கோடி பேர் தொலை பேசி இணைப்புக்களைப் பெற்றிருக்கிறார்கள். இதில் சிம் கார்ட் வியாபாரம் மட்டும் 115.70 கோடி.\nமொத்த சிம் கார்ட் வியாபாரமான 115.70 கோடியில், 100.62 கோடி தான் ஆக்டிவ்வாக இருக்கின்றன. மீதமுள்ள 15.08 கோடி சிம்கள் சும்மா தான் கிடக்கின்றன.\nஎங்க சிம்ம தான் செமயா யூஸ் பண்றாங்க\nபார்தி ஏர்டெல் நிறுவனத்தின் மொத்த சிம்காடில் 99.42% சிம்கள் ஆக்டிவ்வாகவே இருக்கின்றன. இருப்பதிலேயே மிகக் குறைவான சிம்கள் ஆக்டிவ்வாக இருப்பது நம் இந்தியத் தொழிலதிபர் டாடா வின் சிமைத் தான்.\n100 பேருக்கு எத்தனை பேர் தொலைபேசி வசதியைப் பயன்படுத்துகிறார்கள் என்பது தான் இந்த டெலி டென்சிட்டி இந்தியாவின் ஒட்டு மொத்த டெலி டென்சிட்டி 31 ஜூலை 2018-படி 90.44 பேர் பயன்படுத்துகிறார்கள்.\nநகர்புறங்களில் இந்த டெலி டென்சிட்டி 159.38 ஆக இருக்கிறது. அதாங்க ஆள் ஆளுக்கு டியூயல் சிம் யூஸ் பண்ணா இப்படி 100-க்கு மேல காட்டத் தான செய்யும். கிராம புறங்களில் இந்த டெலி டென்சிட்டி 58.45-ஆக இருக்கிறது.\nடெலிடென்சிட்டி படி தமிழகத்துக்கு ஐந்தாவது இடம். 100 பேருக்கு 115.62 தொலை பேசி இணைப்புக்கள் பயன்படுத்துகிறார்கள். ஏற்கெனவே சொன்னது போல இந்திய சராசரி டெலி டென்சிட்டியான 90.44-ஐ கடந்து, இதிலும் தமிழகம் முன்னனி வகிக்கிறது.\nதலைநகர் இதிலும் தலைநகர் தான்\nடெல்லியில் 100 பேருக்கு 233.23 தொலை பேசி இணைப்புக்களை பயன்படுத்துகிறார்கள். அதாவது ஒருவர் இரண்டுக்கும் மேற்பட்ட சிம் அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட லேண்ட் லைன்களைப் பயன்படுத்தி வருகிறார்கள்.\nஇப்படி இன்னு பல சுவாரஸ்யமான தொலைத் தொடர்பு சம்ப்ந்தபப்ட்ட தகவல்களைத் தெரிந்து கொள்ள இந்த் லிங்கை க்ளிக்கவும்:\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nஉஷார்.. சர்வதேச அளவில் 48 மணி நேரத்திற்கு இணையதளச் சேவை ஷட்டவும்..\nடிசிஎஸ் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 22.6% உயர்வு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ���\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/09/google-plus-data-breach-shut-down-costs-65-000-cores-google-012784.html", "date_download": "2018-10-17T16:51:08Z", "digest": "sha1:GRS4ERA46FH5L7SXSLZX4OHLXKTSXFG3", "length": 19248, "nlines": 188, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ஒரு இணையதளம்.. 5 லட்சம் பயனர்கள் தரவு திருட்டு.. 65,000 கோடி ரூபாய் இழந்த கூகுள்! | Google Plus Data Breach & Shut Down Costs 65,000 Cores For Google - Tamil Goodreturns", "raw_content": "\n» ஒரு இணையதளம்.. 5 லட்சம் பயனர்கள் தரவு திருட்டு.. 65,000 கோடி ரூபாய் இழந்த கூகுள்\nஒரு இணையதளம்.. 5 லட்சம் பயனர்கள் தரவு திருட்டு.. 65,000 கோடி ரூபாய் இழந்த கூகுள்\nவிரைவில் பேடிஎம் வாலெட்டில் இருந்து பிற வாலெட்களுக்கு பணம் அனுப்பலாம்..\n2017-2018 நிதி ஆண்டில் 407 கோடி ரூபாய் லாபம் அடைந்த கூகுள் இந்தியா\nவிரைவில் கூகுள் உங்கள் கேள்விக்கான பதில் மட்டும் இல்லாமல் கடனும் அளிக்கும்\nஆதார் ஹெல்ப்லைன் எண்ணை சேர்த்தது நாங்க தான்.. ஒப்புக்கொண்ட கூகுள்..\nமனிதனை போன்று சிந்தித்து செயல்படும் டியூப்ளக்ஸ்.. கால் செண்டர் ஊழியர்களுக்கு பாதிப்பா\nஜியோ போனிற்கு இயங்கு தளம் அளித்த கைஓஎஸ் நிறுவனத்தில் 22 மில்லியன் டாலர் முதலீடு செய்த கூகுள்\nஅமேசான், பிளிப்கார்டுக்கு போட்டியாக தீபாவளிக்கு களமிறங்கும் கூகுள்.. புதிய இகாமர்ஸ் இணையதளம்..\nஉலகின் மிகப் பெரிய டெக் நிறுவனமான கூகுள் ஆர்குட் சமுக வலைத்தளத்தினை மூடிய பிறகு கூகுள் பிளஸ் என்ற சமுக வலைத் தளத்தினை அறிமுகம் செய்தது. இந்த இணையதளம் பேஸ்புக் போட்டியாகத் தொடங்கப்பட்டாலும் அதனால் எந்த ஒரு தாக்கமும் இல்லை. இருந்தாலும் தேடு பொறி தளம் மூலம் கூகுள் உலகின் முக்கியமான டெக் நிறுவனமாக உள்ளது.\nஇவ்வளவு பெரிய கூகுள் நிறுவனத்தில் இதுவரை இல்லாத அளவில் கூகுள் பிளஸ் தளத்தின் 5 லட்சம் பயனர்களின் விவரங்கள் திருடப்பட்டதை அடுத்து இந்தத் தளத்தினை இன்னும் 10 மாதத்தில் மூட இருப்பதாகக் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.\nகூகுள் நிறுவனத்தின் கூகுள் பிளஸ் தளத்தின் பயனர்கள் தரவுகள் திருடு போனதுடன் முதல் செஷனில் 0.9 சதவீதம் வரை சரிந்த நிலையில் சந்தை நேர முடிவில் கிட்டத்தட்ட 1.1 சதவீத சந்தை மதிப்பினை சரிந்தது.\nகூகுள் நிறுவனத்தின் மொத்த சந்தை மூலதனம் 808 பில்லியன் டாலருக்கு அதிகமாக உள்ள நிலையில் நேற்றைய இந்தத் தகவல் திருட்டுச் செய்திகள் வெளியானதை அடுத்து ஒரே அடியாக 65,000 கோடி ரூபாயினை இழந்துள்ளது.\nகூகுள் பிளஸ் தளத்தில் இந்த மோசடிகள் கடந்த மூன்று ஆண்டுகளாகத் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. இதனை அடுத்து விளக்கம் அளித்த கூகுள் நிறுவனம் இந்தத் தரவுகள் இதுவரை யாராலும் குற்ற நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.\nஎந்த விவரங்கள் எல்லாம் திருடப்பட்டது\nகூகுள் பிளஸ் தளத்தில் வயது, பாலினம், வேலை, மின்னஞ்சல் முகவரி மற்றும் பெயர் உள்ளிட்ட விவரங்கள் மட்டும் தான் திருடு போய் உள்ளது என்றும் எந்த ஒரு பயனரின் புகைப்படங்களும் திருடப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.\nஇதுவரை கூகுள் நிறுவனத்தில் நடைபெறாத மோசடி என்பதால் கூகுள் பிளஸ் தளத்தினை அடுத்த 10 மாதத்தில் மூட இருப்பதாகத் தெரிவித்துள்ளனர்.\nகூகுள் பிளஸ் தளம் மூடப்படும் நிலையில் புதிய சமுக வலைத்தளத்தினைக் கூகுள் வெளியிடுமா என்ற விவரங்களைத் தெரிவிக்கவில்லை.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\n‘கேப் காபி டே’ பார்ட்னராகி நிரந்தர வருமானம் பெறுவது எப்படி\nஜியோவை சமாளிக்கப் புதிய யுக்தியை கடைபுடிக்கப் போகும் ஏர்டெல் ..\nஇந்தியாவில் பறக்கும் டாக்ஸி சேவை.. உபர் அதிரடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/tamilnadu/another-shocking-petrol-diesel-prices-will-be-hiked-rs-4-litre-320080.html", "date_download": "2018-10-17T16:53:21Z", "digest": "sha1:5KTJ6SGKD6Z5NNZMRD56BT423QAV7GQ4", "length": 11567, "nlines": 181, "source_domain": "tamil.oneindia.com", "title": "பெட்ரோல், டீசல் விலையில் 4 ரூபாய் உயர்வா? விரைவில் வருகிறது அதிர்ச்சி அறிவிப்பு | Another shocking, Petrol and Diesel prices will be hiked Rs. 4 for litre - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» பெட்ரோல், டீசல் விலையில் 4 ரூபாய் உயர்வா விரைவில் வருகிறது அதிர்ச்சி அறிவிப்பு\nபெட்ரோல், டீசல் விலையில் 4 ரூபாய் உயர்வா விரைவில் வருகிறது அதிர்ச்சி அறிவிப்பு\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nபெட்ரோல், டீசல் விலை அதிகரிப்பு\nசென்னை: பெட்ரோல், டீசல் விலை கடந்த 1 வாரத்திற்குப் பின்னர் மீண்டும் ஏற்றம் காண இருக்கிறது. 4 ரூபாய் வரை பெட்ரோல், டீசல் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஇந்த வருட தொடக்கத்தில் இருந்தே பெட்ரோல் விலை கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. தினமும் ஒரு ரூபாய் என்று பெட்ரோல், டீசல் விலை மொத்தமாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்களே உயர்த்திக் கொள்ளலாம், என்று கூறிய பின்னர் தினமும் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது.\nதற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.61, டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.79 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இடையில் கர்நாடக தேர்தலுக்காக சுமார் 10 நாட்கள் பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படாமல் இருந்தது.\nகடைசியாக ஏப்ரல் 24 உயர்த்தப்பட்ட பெட்ரோல் டீசல் விலை மீண்டும் மே 14ம் தேதி மீண்டும் உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட உள்ளது. இன்று இரவு இல்லை நாளை பெட்ரோல் விலை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.\nஇதுவரை பெட்ரோல், டீசல் விலை 10 பைசா முதல் 80 பைசா வரை மட்டுமே உயர்த்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது மொத்தமாக 4 ரூபாய் உயர்த்தப்பட உள்ளது. இது மக்கள் மத்தியில் பெரிய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\npetrol price diesel price oil companies karnataka election பெட்ரோல் விலை உயர்வு டீசல் விலை உயர்வு எண்ணெய் நிறுவனங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/09005115/DMK-Leader-of-the-party-Karunanidhi-politicians-and.vpf", "date_download": "2018-10-17T16:53:27Z", "digest": "sha1:CTR3KUXCVYOJUYAB2XBNIS33BR3CEIPS", "length": 22931, "nlines": 143, "source_domain": "www.dailythanthi.com", "title": "DMK Leader of the party Karunanidhi, politicians and traders paid homage || தி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அரசியல் கட்சியினர், வியாபாரிகள் அஞ்சலி", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nதி.மு.க. தலைவர் கருணாநிதி மரணம் அரசியல் கட்சியினர், வியாபாரிகள் அஞ்சலி\nதி.மு.க. தலைவர் கருணாநிதியின் உருவப்படத்துக்கு அரசியல் கட்சியினர், வியாபாரிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.\nதி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்-அமைச்சருமான கருணாநிதி நேற்று முன்தினம் மாலை மரணம் அடைந்தார். இதையொட்டி நீலகிரி மாவட்டத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் பல்வேறு இடங்களில் நடந்தன. ஊட்டி நகர தி.மு.க. சார்பில் கருணாநிதி உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஊட்டி கேஷினோ சந்திப்பு பகுதியில் நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஊட்டி நகர துணை செயலாளர் ரமேஷ் தலைமை தாங்கினார். அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்த கருணாநிதி உருவப்படத்துக்கு தி.மு.க. தொண்டர்கள் மாலை அணிவித்தும், மலர்கள் தூவியும் அஞ்சலி செலுத்தினர். முன்னதாக அவர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தினார்கள். இதில் தி.மு.க. நிர்வாகிகள், காங்கிரஸ் கட்சியின் ஊட்டி நகர தலைவர் கெம்பையா, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகர தலைவர் ரபிக் உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கலந்து கொண்டனர்.\nஊட்டி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஊட்டி ஐந்து லாந்தர் பகுதியில் நடந்தது. இதற்கு சங்க செயலாளர் சேகர் தலைமை தாங்கினார். இதில் ஊட்டி நகராட்சியில் பணிபுரியும் நிரந்தர மற்றும் ஒப்பந்த சுகாதார பணியாளர்கள் 60-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கருணாநிதி உருவப்படம் இடம்பெற்ற பேனருக்கு மாலை அணிவித்து, மலர்களை தூவி மரியாதை செலுத்தினர். மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.\nஊட்டி நகர வியாபாரிகள் சங்கம் சார்பில், கருணாநிதி உருவப்படத்துக்கு ஊட்டி மணிக்கூண்டு பகுதியில் அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் வியாபாரிகள் மவுன அஞ்சலி செலுத்தி விட்டு, கருணாநிதி உருவப்படத்துக்கு மாலை அணிவித்தனர். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து���ொண்டனர். தி.மு.க. போக்குவரத்து தொழிற்சங்கமான தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் ஊட்டி மத்திய பஸ் நிலையத்தில் கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.\nநீலகிரி மாவட்ட மற்றும் ஊட்டி நகர தி.மு.க. சார்பில், ஊட்டி மத்திய பஸ் நிலையம், ஏ.டி.சி., ராஜீவ்காந்தி ரவுண்டானா, நகராட்சி மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மறைந்த கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி என்று பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. அதில் ஓய்வறியாத உதயசூரியன் உறங்குகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. ஊட்டி அப்பர்பஜார் பகுதியில் பொதுமக்கள் கருணாநிதி உருவப்படம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள். ஊட்டியில் திடீரென பெய்த சாரல் மழையில் அவரது உருவப்படம் நனைந்து விடாமல் இருக்க பொதுமக்கள் குடையை வைத்து இருந்தனர். இது மறைந்த உதயசூரியன் மழையில் நனையாமல் உறங்கட்டும் என்பதை நினைவுபடுத்தியது.\nகோத்தகிரி டானிங்டன் பகுதியில் இருந்து தொடங்கிய அமைதி பேரணி ஜான்சன் சதுக்கம், ராம்சந்த் சதுக்கம், பஸ் நிலையம் வழியாக மார்க்கெட் திடலை வந்தடைந்தது. அங்கு வைக்கப்பட்டிருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் கருணாநிதியின் சிறப்புகளையும் அவரது சாதனைகளையும் நினைவு கூர்ந்தனர். அமைதி ஊர்வலத்தில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். காமராஜர் நகரில் 20-க்கும் மேற்பட்டோர் மொட்டையடித்து அஞ்சலி செலுத்தினர்.\nஇதேபோல் கட்டபெட்டு, ஒரசோலை, கீழ்கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் கருணாநிதியின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.\nமஞ்சூர், எடக்காடு, இத்தலார், கைக்காட்டி, தேவர்சோலை, மு.பாலாடா, பிக்கட்டி, பெங்கால் மட்டம், மஞ்சக்கம்பை, கோத்தகண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் அலங்கரிக்கப்பட்டு இருந்த கருணாநிதியின் உருவப்படத்திற்கு தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர். காலை 11.30 மணியளவில் மஞ்சூர் அருகே உள்ள எடக்காடு காந்தி மைதானத்தில் தி.மு.க. தெற்கு ஒன்றியம் சார்பில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. இந்த ஊர்வலம் பாதகண்டி, ���டக்காடு காந்தி மைதானம், குந்தா கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை வழியாக முக்கிமலை சென்று மீண்டும் காந்தி மைதானத்தை வந்தடைந்தது. இதனைதொடர்ந்து அனைத்து கட்சி சார்பில் இரங்கல் தீர்மானம் வாசிக்கப்பட்டது. இதில் பெண்கள் உள்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.\nகூடலூர் பழைய பஸ் நிலையம் மற்றும் நாடுகாணி, பந்தலூர் பகுதியில் கருணாநிதி உருவ படங்களுக்கு தி.மு.க.வினர் உள்பட பொதுமக்களும் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் கருப்பு பட்டை அணிந்தவாறு சோகத்துடன் காணப்பட்டனர். இதனிடையே வெளிமாநில சுற்றுலா பயணிகள் தங்களது வாகனங்களில் கூடலூர் வழியாக வந்தனர். இதைக்கண்ட தி.மு.க.வினர் வாகன ஓட்டிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் அவர்களை அமைதிபடுத்தி சுற்றுலா பயணிகளின் வாகனங்களை பாதுகாப்பாக செல்லுமாறு அறிவுறுத்தினர். பிற்பகல் 2.30 மணிக்கு மேல் மழை பெய்ய தொடங்கியது.\nமாலை 4 மணிக்கு அனைத்து கட்சி சார்பில் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மவுன ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலம் ராஜகோபாலபுரம் தொடங்கி பழைய பஸ் நிலையம், மெயின் ரோடு வழியாக புதிய பஸ் நிலையத்தை அடைந்தது. ஊர்வலத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்பட அனைத்து கட்சியினர் கலந்து கொண்டனர்.\nநீலகிரி மாவட்ட தி.மு.க. அலுவலகத்தில் கட்சிக்கொடி அரை கம்பத்தில் பறக்க விடப்பட்டு இருந்தது. மேலும் அலுவலகத்தின் மேல்பகுதியில் கருப்புக்கொடி பறந்து கொண்டு இருந்தது. நீலகிரி மாவட்டத்தில் அரசியல் கட்சியினர், வியாபாரிகள், சுகாதார பணியாளர்கள் கொட்டும் மழையில் குடைகளை பிடித்தபடி கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தினர்.\n1. திருவாரூரில் வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி\nதிருவாரூரில் வாஜ்பாய் அஸ்திக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.\n2. வாஜ்பாயின் அஸ்தி தமிழக தலைவர்களிடம் ஒப்படைப்பு; கமலாலயத்தில் 2 நாள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு\nதமிழக தலைவர்களிடம் ஒப்படைக்கப்பட்ட வாஜ்பாயின் அஸ்தி அடங்கிய கலசம் பொதுமக்கள் அஞ்சலிக்காக கமலாலயத்தில் 2 நாள் வைக்கப்படும்.\n3. திருவாரூரில் உள்ள இல்லத்தில் கருணாநிதி உருவ படத்திற்கு மு.க.ஸ்டாலின் மலர் தூவி அஞ்சலி\nதிருவாருரில் உள்ள கருணாநிதி இல்லத்தில் அவரது உருவ படத்திற்கு தி.மு.க. செயல் தலைவ���் மு.க.ஸ்டாலின், மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.\n4. அனுமந்தபுரத்தில் மின்சாரம் தாக்கி இறந்த குரங்குக்கு பொதுமக்கள் அஞ்சலி\nகுரங்கு அங்குள்ள மின்கம்பியில் ஏறி விளையாடி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக குரங்கை மின்சாரம் தாக்கியது. இதில் அந்த குரங்கு உடல் கருகி பரிதாபமாக செத்தது.\n5. கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கு நன்றி - மு.க.ஸ்டாலின் அறிக்கை\nகருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தியவர்களுக்கு நன்றி தெரிவித்து மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n4. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n5. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00043.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2018/01/", "date_download": "2018-10-17T17:24:30Z", "digest": "sha1:DCPXV7XTZXGDZQOUYEK76V4NGRDCENN5", "length": 110203, "nlines": 466, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: January 2018", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nதிங்கள், 29 ஜனவரி, 2018\n தமிழ் இணையத் துறைக்குப் பேரிழப்பு\nதமிழ்க் கணிமைத்துறைக்குப் பெருந்தொண்டாற்றியவர���ம் என் அருமை நண்பருமான தகடூர் கோபி என அழைக்கப்பெற்ற த. கோபாலகிருட்டினன் அவர்கள் இயற்கை எய்திய செய்தியை அறிந்து மிகுந்த துயருற்றேன். கடந்த பத்தாண்டுகளாக யானும் கோபியும் மிகவும் நெருங்கிப் பழகியுள்ளோம். 14.09.2008 இல் தருமபுரியில் மருத்துவர் கூத்தரசன் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த தமிழ் இணையப் பயிலரங்கில் யானும் கோபியும், முகுந்துவும் இணைந்து உரையாற்றிய நிகழ்வுகள் யாவும் என் மனக்கண்ணில் விரிகின்றன.\nதருமபுரி இணையப் பயிலரங்கில் கோபி உரையாற்றுதல்(கோப்புப்படம்)\nகோவை இணைய மாநாடு, சிங்கப்பூர் இணைய மாநாடு என்று பல்வேறு மாநாடுகளில் கலந்துகொண்டு, பேசி மகிழ்ந்துள்ளோம். கோபியின் இணையப் பணியை ஒரு நேர்காணலாக்கி, அவரின் பணிகளைத் தமிழ் ஓசை நாளிதழ் வழியாகத் தமிழுலகுக்கு அறிமுகம் செய்தேன்(11.01.2009). இணையம் கற்போம் என்ற என் நூலிலும் அந்த நேர்காணல் உள்ளது. இதனை மாணவர்கள் பாடமாகப் படிக்கின்றனர்.\nஇணையத்தில் எனக்கு ஏற்படும் ஐயங்களைப் போக்கியும், தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகளை உடனுக்குடன் செய்தும் மகிழ்பவர். அண்மையில் சிங்கப்பூர் செல்வதற்கு முன்பாக கோபியைச் சந்திக்க விரும்பினேன். அவர் சிங்கையிலிருந்து விடுபட்டு, இந்தியா வந்த செய்தியைச் சொன்னார். மீண்டும் சந்திக்க ஆர்வமுடன் இருந்த நிலையில் கோபியின் மறைவு மிகப்பெரிய இழப்பாக எனக்கு அமைந்துவிட்டது.\nகோபி அவர்கள் மிகச் சிறந்த மொழிப்பற்றாளர். அவர் உருவாக்கிய மென்பொருள்களுக்கு அதியமான், ஔவை, தகடூர் என்று பெயர் வைத்தமை ஒன்றே அவரின் மொழிப்பற்றையும் ஊர்ப்பற்றையும் வெளிப்படுத்துவதற்குப் போதுமான சான்றுகளாகும்.\nஎன் அருமை நண்பர் கோபியை இழந்து வருந்தும் குடும்பத்தினர், நண்பர்களின் துயரில் நானும் பங்குகொள்கின்றேன். தமிழ் இணையத்துறை உள்ளவரை கோபியின் பணிகள் என்றும் நினைவுகூரப்படும்.\nகோபி, முகுந்து, மு.இ, மருத்துவர் கூத்தரசன்\nகோபி குறித்த என் பழைய பதிவுகள்:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதன், 24 ஜனவரி, 2018\nமலேசியக் கவிஞர் சி. வேலுசுவாமி...\nபுலம்பெயர்ந்து பிற நாடுகளில் வாழும் தமிழர்கள் தாங்கள் வாழும் நாட்டுச் சூழலுக்கு ஏற்ப மொழி, இலக்கியம், கலை வளர்ச்சிக்குத் தொடர்ந்து பாடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் மலேசியத் தமிழர்களின் தமிழிலக்கியப் ���ணிகளும், பங்களிப்புகளும் தாயகத் தமிழகத்தார் அறியத்தக்க வகையில் தகுதியுடையனவாக உள்ளன. மலேசியாவில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கை ஏறத்தாழ இருபது இலட்சம் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மலேசிய நாட்டின் வளர்ச்சியிலும், அரசியலிலும், தமிழர்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருப்பதால் தமிழர்களுக்கு உரிய சிறப்பு மலேசியாவில் தொடர்ந்து கிடைத்தவண்ணம் உள்ளது.\nதமிழ் மாணவர்கள் கல்விபெறுவதற்குச் சிறப்பான வசதிகளை அந்த நாட்டு அரசு ஏற்படுத்தித் தந்துள்ளது. மலேசியாவில் 524 தமிழ்ப் பள்ளிகள் மொழியையும், இலக்கியத்தையும் கற்பிக்கும் பணியைச் சிறப்பாக செய்துவருகின்றன. இப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் பாட நூல்களையும் பிற துறைசார்ந்த, அரிய நூல்களையும் பலவகையில் எழுதித் தமிழ் மொழிக்கு வளம் சேர்த்துள்ளனர். அந்த வகையில் குறிப்பிடத்தக்க எழுத்தாளர்களுள் ஒருவர் கவிஞர் சி. வேலுசுவாமி ஆவார்.\nமலேசியப் பள்ளிகளில் தமிழாசிரியராகவும் தலைமையாசிரியராகவும் கடமையாற்றிய சி. வேலுசுவாமி (02.04.1927 - 24.05.2008) பன்முகத் திறமைகொண்ட படைப்பாளியாக வாழ்ந்துள்ளதை அவரின் படைப்புகள் நமக்கு உணர்த்துகின்றன. எழுத்தாளர், பதிப்பாளர், இதழாசிரியர், சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர் எனப் பலமுனைகளில் செயல்பட்டுள்ள சி. வேலுசுவாமி திருக்குறளுக்கு உரையெழுதிய உரையாசிரியராகவும் விளங்கியுள்ளார். கோலாலம்பூரில் இயங்கிய குறள் இயக்கம் வழியாகத் திருக்குறள் வகுப்புகளை நடத்தித் திருக்குறள் நூல் மலேசிய மண்ணில் பரவுவதற்கு வழியமைத்தவர். திருக்குறள் மணிகள் என்ற நூலையும் வெளியிட்டவர். தமிழ்நேசன் நாளிதழில் திருக்குறளை உரைநடையாக அறத்துப்பால் முழுமைக்கும் எழுதி வெளியிட்டவர். தமிழ்-மலாய்-ஆங்கிலமொழி அகராதி உருவாக்கிய வகையில் மும்மொழி வளர்ச்சிக்கும் பாடுபட்டவராகவும் சி. வேலுசுவாமியின் பணிகள் நீட்சிபெறுகின்றன.\nபண்டித வகுப்பில் மூன்றாண்டுகள் பயின்று தமிழ்ப்புலமை கைவரப்பெற்ற இவர், தமிழாசிரியராகவும், போதனாமுறைப் பயிற்சிக் கல்லூரியில் பகுதிநேர விரிவுரையாளராகவும் கடமையாற்றியவர். மாணவர்களின் உள்ளம் அறிந்து கற்பிக்கும் இவர், சிறந்த பாட நூல்களை எழுதி, நிலைத்த புகழ்பெற்றுள்ளார். தமிழ்ப்பண்ணை நடத்திய சிறுகதைப் போட்டியில், இவர் எழுதிய ’மீனாட்சி’ என்னும் சிறுகதை தங்கப்பதக்கம் பரிசு பெற்றது. இந்தக் கதை அக்கரை இலக்கியம் என்னும் பெயரில் தமிழகத்தில் வெளியிடப்பட்ட நூலில் இடம்பெற்றது. தமிழகத்து ஏடுகளான கலைமகள், தீபம், மஞ்சரி முதலிய இதழ்களிலும் இவரின் படைப்புகள் வெளிவந்துள்ளன. தமிழ்முரசு, தமிழ்நேசன், மலேசிய நண்பன், மக்கள் ஓசை, ஜனோபகாரி, வளர்ச்சி, வெற்றி போன்ற ஏடுகளிலும் தொடர்ந்து எழுதியவர்.\nமலேசியாவில் நெகிரி செம்பிலான் மாநிலம், ரந்தாவ் (Rantau) என்ற ஊரில் வாழ்ந்த சின்னசுவாமி, அங்கம்மாள் ஆகியோரின் மகனாக, சி.வேலுசுவாமி 02.04.1927 இல் பிறந்தவர். \"லிங்கி\" எஸ்டேட் தோட்டப்பள்ளியில் படித்தவர். எழாம் வகுப்பு வரை படித்த பிறகு, ஆசிரியர் பயிற்சி பெற்று தமிழாசிரியராகப் பணியைத் தொடங்கினார். தலைமையாசிரியர் நிலைக்குப் பின்னாளில் உயர்ந்து ஓய்வுபெற்றவர். 1946 இல் இலட்சுமி என்னும் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டவர். இவர்களுக்கு எட்டுக் குழந்தைகள் மக்கள் செல்வங்களாக வாய்த்தனர்.\nமலேசியாவில் தொடக்க நாள்களில் பாட நூல்கள் அச்சிடுவதற்கு வசதிகள் இல்லை. இந்தியாவிலிருந்தும், இங்கிலாந்திலிருந்தும் பாட நூல்கள் வரவழைக்கப்பட்டன. மலேசியா சுதந்திரம் பெற்ற பிறகு (1957) பாட நூல்கள் அச்சிடும் பணி தொடங்கியது.\nமலேசியாவில் அச்சகங்களோ, போதிய பதிப்பகங்களோ தொடக்க காலத்தில் இல்லை. அக்காலத்தில் மனோன்மணி புத்தகசாலை, கிருஷ்ணா புத்தகசாலை, விவேகானந்தா புத்தகசாலை, மயிலோன்(Mylone) புத்தகசாலை உள்ளிட்ட சில பதிப்பகங்களே இருந்தன. தோட்டப்பள்ளியில் ஆசிரியராக இருந்த சி.வேலுசுவாமி நற்றமிழ்த் துணைவன் (கட்டுரைகள்) என்ற தலைப்பில் ஒன்றாம் வகுப்பு முதல் ஆறாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் படித்துப் பயனடையும் வகையில் பயிற்சி நூல்களை உருவாக்கினார். சந்திரன் என்ற புனைபெயரில் இந்த நூலை இவர் எழுதினார். மனோன்மணி பதிப்பகத்தின் வழியாக நற்றமிழ்த் துணைவன் 1963 முதல் 2009 வரை 33 பதிப்புகளைக் கண்டது. மலேசியாவில் அனைவருக்கும் அறிமுகமான நூலாக இந்த நற்றமிழ்த் துணைவன் பயிற்சிநூல் உள்ளது.\nசி. வேலுசுவாமி அரசு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியதால் பல்வேறு புனைபெயர்களில் எழுதத் தொடங்கினார். சரவணபவன், சந்திரன், தமிழ்வாணன், கவிதைப்பித்தன், இளங்கவிஞன், ஏச்சுப்புலவன் உள்ளிட்ட பல பெயர்களில் இவர் பலதுறை சார்ந்து நூல்களை எழுதியுள்ளார்; பதிப்பித்துள்ளார். இவர்தம் நூல்களையும் படைப்புகளையும் முறைப்படுத்தி வெளியிடும்பொழுது மலேசியத் தமிழ் இலக்கிய வளர்ச்சிக்கு உதவும் நூல்களாக இருக்கும். இவர் மலேசிய மொழியிலிருந்து தமிழில் மொழிபெயர்த்த சிறுகதைகள் வெளிவராமல் போனமை தமிழுக்கு இழப்பேயாகும்.\nமலேசிய மொழி படியுங்கள், பழமொழி விளக்கம், இலக்கணச் சுருக்கம், நற்றமிழ்த் துணைவன், கவிஞராகுங்கள் என்பன இவரின் பெருமையுரைக்கும் நூல்களாகும். மலாய்-தமிழ்-ஆங்கில மொழி அகராதிகளை மாணவர்களுக்கும், பெரியவர்களுக்குமாக இவர் வெளியிட்டுள்ளமை மொழி வரலாற்றில் குறிப்பிடத்தக்க செய்தியாகும். இந்த அகராதிகள் பல பதிப்புகளைக் கண்டு, பல்லாயிரம் படிகள் விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்க செய்தியாகும்.\n’திருமகள்’ என்ற பெயரில் மாணவர்களுக்கு உரிய இதழை சி. வேலுசுவாமி 27 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடத்தியவர். ’பக்தி’ என்ற சமய இதழை 14 ஆண்டுகள் நடத்தியவர். இந்து சமயத்தில் ஈடுபாடு கொண்ட இவர் முப்பது ஆண்டுகளுக்கும் மேலாகப் பல்வேறு ஆன்மீக நூல்களைப் பதிப்பித்துள்ளார். மிகச் சிறந்த முருகபக்தரான சி.வேலுசுவாமி மலேசிய இந்து சங்கப் பிரச்சாரக் குழுவைச் சார்ந்தவராக விளங்கியவர். இசையுடன் பாடி விளக்கும் ஆற்றலும், தமிழ் இலக்கியப் பயிற்சியும் இவருக்கு இருந்ததால் சிறந்த சொற்பொழிவாளராகவும் விளங்கியவர். திருமகள் அச்சகம், திருமகள் பதிப்பகம், சரவணபவன் பதிப்பகம் என்று பல்வேறு நூல்வெளியீட்டகங்களை நடத்தியவர்.\nசி.வேலுசுவாமி குழந்தைப் பாடல்கள் வரைவதில் பெரும்புலமை பெற்றிருந்தவர். பாட்டுப்பாடலாம், நான் பாடும் பாட்டு, தேனீயைப் பாரீர், பாட்டெழுதப் பழகுங்கள், அருள்புரிவாய் என்ற தலைப்புகளில் இவர் வெளியிட்ட குழந்தைப் பாடல் நூல்கள் மலேசியப் பின்புலத்தில் சிறந்த படைப்புகளாக வெளிவந்துள்ளன. இவரின் அருள்புரிவாய் நூலுக்குக் கவியரசு கண்ணதாசன் வரைந்துள்ள அணிந்துரைப் பாடல் சி.வேலுசுவாமியின் கவிதைப்பணிக்குச் சூட்டப்பெற்ற மணிமகுடம் எனில் பொருந்தும்.\nசிறுவர்க் காகத் திறத்துடன் வடிக்கும்\nவியத்தகு கவிஞர் வேலு சாமி\nஇந்நூல் தன்னை இயற்றித் தந்துள்ளார்\nஅருள்புரிவாய் என ஆரம்ப மாகித்\nதொடரும் இஃதோர் சுவையுள்ள நூலே\nகலைமகள் பற்ற��க் கார்முகில் பற்றிப்\nபலகா ரத்தில் பலவகை பற்றி\nஒலிக்கும் பறவைகள் ஓசைகள் பற்றிப்\nபூக்கள் நிறத்துப் புன்னகை பற்றி\nவாழை பற்றி, வானொலி பற்றி\nநன்றி பற்றி, நால்திசை பற்றிச்\nசாலை விதிகள் சாற்றுதல் பற்றி\nஎறும்பைப் பற்றி எலிகளைப் பற்றி\nபாரதி பற்றி பாமதிக் பற்றி\nவண்ண வண்ண வார்த்தைக ளாலே\nசின்னச் சின்ன சிறுவர்கள் பாட\nவேலுச் சாமி விரித்த பாடல்கள்\nபிள்ளைகள் அறிவைப் பெரிதும் வளர்க்கும் ...\nவேலுச் சாமிஓர் வீட்டின் விளக்கு\nபல்லாண் டிவரைப் பரமன் காக்க\nஎன்று கண்ணதாசன் வேலுசுவாமியைப் பற்றி எழுதியுள்ளமை இலக்கிய வரலாற்றில் இவரின் இருப்பை உறுதி செய்யும் கவிதைப் பத்திரமாகும்.\n\"கவிதைப்பித்தன் கவிதைகள்\" என்ற தலைப்பில் இவரின் கவிதைகள் 1968 இல் நூலாக வெளிவந்தன. தமிழகப் பேராசிரியர் அ.கி.பரந்தாமனார், மலேயாப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஈ.ச. விசுவநாதன் ஆகியோரின் அணிந்துரைகளுடன் வெளிவந்த இந்த நூலில் தனிப்பாடல்களும், இசைப்பாடல்களும், வானொலிக் கவியரங்கப் பாடல்களுமாக 72 கவிதைகள் உள்ளன. வெற்றி, மலைமகள், மாதவி, தமிழ்நேசன், மலைநாடு உள்ளிட்ட ஏடுகளில் வெளிவந்த படைப்புகளே இவ்வாறு நூலுருவம் பெற்றுள்ளன. வெண்பா, விருத்தம், சிந்து, கொச்சகக் கலிப்பா வடிவங்களில் மரபுநெறி நின்று பாடியுள்ளமை சி.வேலுசாமியின் தமிழ்ப்புலமைக்கு எடுத்துக்காட்டாக உள்ளன. மலேசிய நாட்டுத் தலைவர் துங்கு அவர்களையும், மலேசிய நாட்டு வளத்தையும், கூட்டுறவுச் சிறப்பையும், தமிழர் நிலையையும், தமிழ்ச் சிறப்பையும் பல பாடல்களில் இந்த நூலில் ஆசிரியர் பாடியுள்ளார். 03.05.1964 இல் கோலாலம்பூர் நகர மண்டபத்தில் நடைபெற்ற பாரதிதாசன் மறைவுகுறித்த இரங்கல் கூட்டத்தில் கலந்துகொண்டு,\nநின்பாட்டால் உணர்ச்சி எழும், நித்தம் நித்தம் நான்படிப்பேன்.\nதுன்பத்திலும் நின்கவிதை துயரோட்டும் நன்மருந்தாம்;\nகண்ணில்லா அந்தகனுன் கனமறியாக் காரணமோ\nஎன்று பாடியுள்ளமை பாவேந்தர் பாரதிதாசன்மேல் இவருக்கு இருந்த பற்றினைக் காட்டும் பாடல் வரிகாளாகும்.\nமலேசியாவில் தமிழ் எழுத்தாளர் சங்கத்தைத் தோற்றுவித்து, பலவாண்டுகள் செயலாளராகவும், செயற்குழு உறுப்பினராகவும் பணியாற்றியவர். மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் குறித்த விவரத் திரட்டினை உருவாக்குவதில் பெரும்பங்காற்றியவர். எழுத்தாள���் சங்கம் சார்பில் ஏடு என்ற இதழ் வெளிவருவதற்கு வழிசெய்தவர். மலாயாத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர் சங்கத்திலும் தம் பங்களிப்புகளை வழங்கியவர். பெரியாருடைய எழுத்துச் சீர்திருத்தத்தை மலேசியாவில் நடைமுறைப்படுத்துவதில் பெரும்பங்காற்றியவர். சென்னையில் நடைபெற்ற இரண்டாவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் மலேசியக் குழுவினருள் ஒருவராகக் கலந்துகொண்டவர்.\nகவிஞர் சி. வேலுசுவாமியின் தேர்ந்தெடுத்த கவிதைகளை மலேசியத் தேர்வு ஆணையம், உயர்நிலைப்பள்ளி(SPM) மாணவர்களின் பாட நூலில் 2001 ஆம் ஆண்டு முதல் இணைத்துள்ளது. மலேசியத் தமிழ்க் கல்வித்துறைக்கு இவர் ஆற்றிய பணியைப் போற்றும் வகையில் மலேசிய அரசு (PPN) Pingat Pangkuan Negara) என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்துள்ளது.\nஆசிரியர் பணி, பதிப்புப்பணி, சொற்பொழிவுப்பணி, படைப்பு நூல்கள், அகராதி நூல்கள், கல்வி நூல்கள் உருவாக்கியதன் வழியாக மலேசியத் தமிழ் இலக்கிய வரலாற்றில் நிலைத்த இடத்தினைத் தக்க வைத்துக்கொண்டுள்ள கவிஞர் சி. வேலுசுவாமியின் இதழ்ப்பணிகளும், படைப்புப்பணிகளும் விரிவாக ஆராய்வதற்குரிய களங்களைக் கொண்டுள்ளன.\nநன்றி: தி இந்து (தமிழ்) நாளிதழ் 23.01.2018\nதிரு. சி. வே. கிருஷ்ணன்(மலேசியா)\nகுறிப்பு: இக்கட்டுரையை எடுத்தாள்வோர் எடுத்த இடம், கட்டுரையாளன் பெயர் சுட்டுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அறிஞர்கள், கவிஞர் சி. வேலுசுவாமி, திருமகள், பக்தி, மலேசியா\nசெவ்வாய், 16 ஜனவரி, 2018\nதமிழில் கிடைத்துள்ள முதல் காப்பியம் சிலப்பதிகாரம் ஆகும். கோவலன், கண்ணகி, மாதவி வரலாறு குறிப்பிடும் கதை இந்த நூலுள் பொதிந்திருந்தாலும் அக்காலத்தில் இருந்த தமிழர்களின் கலைகளைத் தாங்கி நிற்கும் கலைக் கருவூலமாகவும் இந்த நூலைக் குறிப்பிடலாம். தமிழர்களிடம் வழக்கத்தில் இருந்த ஆடல், பாடல், கூத்து, இசைக்கருவிகள், அவற்றை இசைக்கும் முறைகள் யாவும் இந்த நூலில் சிறப்பாக இடம்பெற்றுள்ளன. கதைப்போக்கில் இவ்வாறு பலதுறைச் செய்திகளைத் தாங்கி நிற்கும் நூல் உலகில் வேறுமொழிகளில் இல்லை என்று குறிப்பிடும் அளவுக்குச் சிலப்பதிகாரம் ஒப்புயர்வற்ற நூலாக விளங்குகின்றது.\nசிலப்பதிகாரத்தில் இடம்பெற்றுள்ள கலைக்கூறுகளை நாம் விளங்கிக்கொள்ள சிலப்பதிகாரத்தின் பழைய அரும்பத உரை, அடியார்க்கு நல்லார் உரை, பஞ்சமரபு வெண்பா���்கள் பெரிதும் துணைசெய்கின்றன. சிலப்பதிகாரத்தின் கதைப்போக்குகளும், உத்திகளும், இசைப்பாடல்களும், கலை வெளிப்பாட்டு முறைகளும் நமக்குப் பெரும் வியப்பை ஏற்படுத்துகின்றன. இக்கட்டுரை சிலப்பதிகாரத்தின் சிறப்புகளை எடுத்துரைத்து, இந்த நூல் நம் நெஞ்சில் நிலைபெறுகின்றமைக்கான காரணத்தை முன்வைக்கின்றது.\nசிலப்பதிகாரத்தின் சிறப்பினை எடுத்துரைக்கும் பகுதியாக அடியார்க்கு நல்லாரின் பதிகவுரை நமக்குப் பெருந்துணைபுரிகின்றது. பெரும்பாலும் கல்வியுலகில் இந்தப் பதிகவுரையை யாரும் கவனத்தில் கொள்வதில்லை. இப்பதிகவுரை சிலப்பதிகாரத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் முன்னுரையாக அமைகின்றது.\nஅடியார்க்கு நல்லாரின் உரை சிலம்பு முழுமைக்கும் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது எனினும் பதிகத்திலிருந்து ஊர்சூழ் வரி வரை மட்டும் கிடைக்கின்றது (கானல்வரி நீங்கலாக). மதுரைக் காண்டத்தில் வழக்குரை காதை, வஞ்சினமாலை, அழற்படு காதை, கட்டுரை காதை ஆகிய நான்கு காதைகளுக்கும், வஞ்சிக்காண்டம் முழுமைக்கும் அடியார்க்குநல்லாரின் உரை இல்லை.\nநான்கு நிலத்திற்கும் உரிய பெரும் பண்களாகிய முல்லை யாழ், குறிஞ்சி யாழ், மருத யாழ், நெய்தல் யாழ் ஆகியவற்றிற்குரிய ஏறு நிரல் நரம்புகள் இவை இவை, இறங்கு நிரல் நரம்புகள் இவை இவை என்று பதிகவுரையில் அடியார்க்குநல்லார் தெளிவாக அறிவுறுத்தியுள்ளமை இசை ஆராய்ச்சியாளர்களை வியப்படையச் செய்கின்றது. மேலும் ஆதி இசை என்பது முல்லை நிலத்திற்குரிய செம்பாலை (அரிகாம்போதி) என்று சிறப்பித்துக் கூறியுள்ளமை இங்கு நினைக்கத் தகுந்தது. அதுபோல் நடுவண் திணையாக விளங்கும் பாலை நிலத்திற்குரிய அதாவது அரும்பாலைக்குரிய (சங்கராபரணம்) நரம்புகள் இவை இவை என்றும் அடியார்க்கு நல்லார் தம் பதிகவுரையில் தெளிவுபடுத்தியுள்ளமையும் இசையாய்வுக்கு உரிய அரிய குறிப்புகளாகும். நூல்தரும் குறிப்புகள் நம்மை வியப்புறுத்தி நிற்பதுபோல் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றிய அடியார்க்கு நல்லார் உரையும் நமக்குப் பல உண்மைகளைப் புலப்படுத்துகின்றது.\nசிலப்பதிகாரத்துக் கதை மக்கள் வழக்கில் இருந்த கதையாக இருந்துள்ளது. அதனை அறிந்த இளங்கோவடிகளார் தம் கலைத்திறன் முழுவதையும் கூட்டிப் பெருங்காப்பியமாகச் செய்துள்ளார். இன்றும் நாட்டார் வடிவில் கோவலன் கண்ணகி கதை வேறு வேறு வடிவங்களில் வழங்குகின்றது. சிலப்பதிகாரத்தின் தலைவி கண்ணகிக்கு இலங்கையின் பல ஊர்களில் கோயில்கள் உள்ளன. கண்ணகை அம்மன் என்னும் பெயரில் அமைந்த கோயில்களில் ஆண்டுதோறும் சிறப்பு விழாக்கள் நடைபெற்றுவருகின்றன. காரைதீவு கண்ணகி அம்மன் கோயில், ஆரையம்பதி கண்ணகியம்மன் கோயில், முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் கோயில் உள்ளிட்ட கண்ணகி கோயிலும் அங்கு நடைபெறும் திருவிழாக்களும், நாட்டார் நம்பிக்கைகளும் இங்கு எண்ணிப்பார்க்கத்தக்கன.\nமக்களிடம் பெரு வழக்கில் இருந்த கோவலன் - கண்ணகிக் கதையை எடுத்துக்கொண்ட இளங்கோவடிகளார் அவர் காலம் வரை பெரு வழக்கில் இருந்த ஆசிரியப்பா வெண்பா வடிவங்களிலிருந்து வேறுபட்டு, இசைப்பாடல்கள் அடங்கிய நூலாகத் தம் காப்பியத்தைச் செய்துள்ளார்.\nஅரசர்களையும், கடவுளையும் புகழ்ந்து பேசும் மரபிலிருந்து வேறுபட்டு, குடிமக்களைத் தம் காப்பிய மாந்தர்களாக்கிப் புதுமை செய்தார். இயற்கையை வாழ்த்தித் தம் காப்பியத்தைத் தொடங்கி மேலும் புதுமை செய்தார். பின்பு நடக்க உள்ள நிகழ்வுகளை முன்பே குறிப்பால் உணர்த்தும் நுட்பத்தை அறிமுகம் செய்கின்றார். உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாகச் சிலம்பு மிளிர்கின்றது.\nசிலப்பதிகாரத்தில் பெண்ணுக்கு முதன்மையளிக்கும் வகையில் காப்பியத் தலைவியை முதலில் அறிமுகம் செய்கின்றார் (நாக நீள் நகரொடு நாக நாடதனொடு....). காப்பியத்தலைவனை அடுத்த நிலையில் நிறுத்தி அறிமுகம் செய்கின்றார் (பெருநிலம் முழுதாளும் பெருமகன் தலைவைத்த...). அக்காலத்தில் நடைபெற்ற திருமண முறைகளை இளங்கோவடிகள் நமக்கு அறிமுகம் செய்கின்றார் (இருபெருங் குரவரும் ஒருபெரு நாளில் மணவணி காண மகிழ்ந்தனர், மகிழ்ந்துழி..) கண்ணகி கற்பில் சிறந்தவள் என்பதைக் குறிப்பிடும் இளங்கோவடிகள் \"தீதிலா வடமீனின் திறமிவள் திறமென்று..\" என்று உவமைகாட்டுவது கற்போரைக் கழிபேருவகை கொள்ளச் செய்வதாகும். \"மயன்விதித் தன்ன மணிக்கால மளிமிசை\" இருந்த கோவலன் கண்ணகியின் நலம்பாராட்டிப் பேசும் பகுதிகள் காப்பிய ஆசிரியரின் பண்பாடு கட்டிக்காக்கும் பகுதியாகும் (உலவாக் கட்டுரையாக்கிய உள்ளத்து மொழிகளை நினைமின்).\nஅரங்கேற்று காதையில் மாதவியின் ஆடலும் பாடலும் அழகும் குறிப்பிடும் வகையில் ��ண்டைக்காலத்து நாட்டிய மேடையையும், அதனை அணிசெய்து அமர்ந்திருந்த தண்ணுமையாசான், குழலாசான், யாழாசான், தமிழ் முழுதறிந்த புலவர் பெருமகனார் உள்ளிட்ட கலைவல்லார்களையும் காட்டுக்கின்றமைகொண்டு, உலக அரங்கில் இப்பேரிலக்கியத்துக்கு நிகராக ஒரு பாவியம் இல்லை என்ற முடிவுக்கு வரலாம்.\nகலவியும் புலவியும் காதலற் களித்தாங்\nகொங்கை முன்றிற் குங்குமெழுதாதவளாய்\" விளங்கும்\nகையறு நெஞ்சத்துக் கண்ணகியையும் அடிகளார் சிறப்பாகப் படைத்துக்காட்டியுள்ளார்.\nஇந்திர விழாவின் சிறப்பினையும் பூம்புகார் நகரத்து மக்கள் கடலாடும் காட்சிகளையும் காட்டிய இளங்கோவடிகள் ஏழாம் காதையாக கானல்வரியைப் படைத்து, பண்டைத் தமிழகத்துப் பண்மரபுகளை நிலைப்படுத்தியுள்ளார். கோவலன் இசைக்கத் தொடங்கும் யாழ்க்கருவியை அடிகளார் \"மணமகளிர் கோலத்தொடு\" ஒப்புமைப்படுத்திக் காட்டி, இக்கருவியின் இசையும், கண்டத்து இசையும் போட்டியிட்டு, இறுதியில் விளரிப்பண்ணாக விரிந்து, கோவலன் - மாதவியின் பிரிவுக்கு இந்தப் பகுதி அடிகோலுகின்றது.\nமாதவியிடம் ஊடல்கொண்ட கோவலன் இல்லம் திரும்புவதும், கண்ணகியுடன் கதிரெழும் முன்னர் பூம்புகார் எல்லை கடப்பதும், கவுந்தியடிகளின் துணையால் நாடு காண்பது, காடு காண்பதும், மாதரி ஐயை தொடர்பால் ஆயர்பாடியில் தங்குவதும், மதுரை நகர் அடைவதும், கோவலன் கொலைக்களப்படுவதும், கண்ணகி வழக்குரைப்பதும், மதுரை மாநகரில் ’தீத்திறத்தார் பக்கம் தீ சேர்வதும்’, பின்னர் பேரியாற்றங்கரையின் வழியில் நடந்து, வேங்கை மர நிழலில் நின்று \"வலவன் ஏவா வானூர்தி\" ஏறுவதும், குன்றக்குரவர்கள் தம் அரசனான சேரன் செங்குட்டுவனுக்கு நடந்த விவரங்களைக் கூறக் கண்ணகிக்கு கல்லெடுத்து வந்து, படிமம் செய்து, கோயில் எடுப்பித்து, வழிபாடு செய்துவதுமாகக் காப்பியம் நிறைவுக்கு வருகின்றது.\nஇளங்கோவடிகள் மூன்று நாடுகளை இணைப்பதும், ஐந்து நிலத்து வாழ்க்கை முறைகளையும் கலைவடிவங்களையும் எடுத்துரைப்பதும் காப்பியத்திற்கு அழகூட்டும் பகுதிகளாகும். முல்லை நிலத்திற்குரிய இசையை (செம்பாலை = அரிகாம்போதி), ஆய்ச்சியர் குரவையிலும், குறிஞ்சி நிலத்திற்குரிய இசையை (படுமலைப் பண் = நட பைரவி) நடுகற்காதையிலும் குன்றக்குரவையிலும் விளக்கியுள்ளார். நெய்தல் நிலத்திற்குரிய விளரிப்ப���் (தோடி), செவ்வழிப்பண் ஆகியவற்றை கானல்வரியில் விளக்கியுள்ளார். மருத நிலத்திற்குரிய மருதப்பண்ணை (கோடிப்பாலை = கரகரப் பிரியா) வேனிற் காதையில் விளக்கியுள்ளார். பாலை நிலத்திற்குரிய பண்ணைப் (அரும்பாலை = சங்கராபரணம்) புறஞ்சேரி இறுத்த காதையிலும் விளக்கியுள்ளார். மேலும் அக்காலத்தில் மக்கள் வழக்கில் இருந்த வழிபாட்டு முறைகள், தெய்வ நம்பிக்கைகளையும் தம் காப்பியத்தில் இளங்கோவடிகளார் பதிவுசெய்துள்ளார். மக்களின் வாழ்க்கைமுறை, தொழில்கள், நம்பிக்கைகள் யாவும் இக்காப்பியத்தில் இடம்பெற்றுள்ளன.\nசிலப்பதிகாரத்தில் இடம்பெறும் பாத்திரங்களை அறிமுகப்படுத்தும்பொழுதும், கதையை நகர்த்தும்பொழுதும் தேவையான உவமைகள், பொருத்தமான எடுத்துரைப்புகளை அடிகளார் பின்பற்றியுள்ளார். அக்காலத்தில் நிலவிய பழக்கவழக்கங்களையும் நமக்கு நினைவுப்படுத்துகின்றார். \"சோமகுண்டம், சூரிய குண்டம் துறை மூழ்கும்\" பழக்கம் இருந்ததை நினைவூட்டுகின்றார். தலைக்கோல் பட்டம் சமூகத்தில் இடம்பெற்றிருந்ததை எடுத்துரைக்கின்றார். கோவலன் கூறும் குறியாக் கட்டுரைக்கு மறுமொழி பேசாத கண்ணகி, பின்னாளில் \"பீடன்று\", \"சிலம்புள கொண்ம்\" \"மதுரை மூதூர் யாது\" என்று அளவொத்த சொற்களைப் பேசுகின்றாள். பின்னர் கண்ணகியை உரிய இடத்தில் இளங்கோவடிகள் வழக்குரைக்க வைத்துள்ளமை காப்பியத்தைக் கற்போருக்கு ஆர்வத்தை உண்டாக்கும் படைப்பு உத்தியாகும்.\n\"மாதரார் தொழுதேத்த\" என்ற தொடக்கத்தில் குறிப்பிடும் இளங்கோவடிகள் பின்னாளில் இவ்வையம் கண்ணகியைத் தெய்வமாகப் போற்றும் வகையில் அவளின் பண்புமேம்பட்ட தன்மையினை வளர்த்தெடுக்கின்றார். கடல்சூழ் இலங்கை கயவாகு வேந்தன் இக்காப்பியத் தலைவிக்குக் கோயில் எடுப்பித்துப் போற்றுவதாலும், கதைத்தலைவி கண்ணகி இலங்கைக்குச் சென்றதாக மக்களிடம் நம்பிக்கை இருப்பதாலும் இது பன்னாட்டுக் காப்பியமாக மிளிர்கின்றது. சிங்கள மக்கள் கண்ணகியைப் \"பத்தினி தெய்யோ’ என்று குறிப்பிடுகின்றனர். கேரள மக்கள் \"பத்தினித் தெய்வம்\" என்று குறிப்பிடுகின்றனர்.\nசிலப்பதிகாரத்தில் இசைப்பாடல்கள் பல உள்ளன. அக்காலத்தில் மக்களிடம் இருந்த இசைவடிவங்களை அடிகளார் \"திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்\" என்று தொடங்கும் பாடலே இசைப்பாடலாகும். அதுபோல் ���ானல்வரியில் இடம்பெறும் பாடல்கள் யாவும் இசைப்பாடல்களே ஆகும். ஆற்றுவரி உள்ளிட்ட பல வரிப்பாடல்கள் உள்ளன.\nஅதுபோல் கந்துகவரி என்ற அமைப்பில் சிலப்பதிகாரத்தில் பாடல்கள் உள்ளன. முல்லைநிலை மக்கள் பாடும் முல்லைப்பண்ணில் அமைந்த ஆய்ச்சியர் குரவைப் பாடல்கள் குறிப்பிடத் தக்க பாடல்களாகும். குரவைக்கூத்து ஆடும் பெண்கள் பாடும் பாடல்களைக் குன்றக்குரவையில் காணலாம்.\nகன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன்\nஇன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில்\nகொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ ;\n`பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன்,\nஈங்குநம் ஆனுள் வருமேல், அவன்வாயில்,\n`கொல்லைஅம் சாரல் குருந்துஓசித்த மாயவன்,\nஎல்லைநம் ஆனுள் வருமேல், அவன்வாயில்\nஎன்னும் ஆய்ச்சியர் குரவையின் பாடல்கள் சிறப்பிற்குரிய பாடல்களாகும்.\nதென்னன் வாழ்க வாழ்க என்று\nஎன்று பந்த டித்துமே.( வாழ்த்துக் காதை 20)\nஎனத் தொடங்குவன பந்தடிப் பாடலாகும்.\nமக்கள் வழக்கில் இருந்த - மக்களிடம் செல்வாக்குப் பெற்றிருந்த கதையைத் தம் கலைத்திறமையால் இளங்கோவடிகள் ஈடிணையற்ற காப்பியமாகப் புனைந்துகாட்டியுள்ளமயை அறிந்த பாரதியார் நெஞ்சையள்ளும் சிலம்பு என்று நெஞ்சு நிமர்ந்து உரைத்துள்ளார். வடமொழிக் காப்பியங்களை அறிந்த பாரதியார், இளங்கோவைப் போல் பூமிதனில் யாங்கனுமே பிறந்ததில்லை என்று எழுதிச் சென்றுள்ளமை இங்குக் கவனத்தில் கொள்ளத்தக்க பாட்டுப் பத்திரமாகும்.\nகுறிப்பு: இக்கட்டுரையை எடுத்தாள விரும்புவோர் கட்டுரையாளர் பெயர், எடுத்த இடம் குறிப்பிடுங்கள்.\nநன்றி: ஒன் இந்தியா தமிழ் (தட்சு தமிழ்)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அடியார்க்குநல்லார், இளங்கோவடிகள், சிலப்பதிகாரம், பதிகம்\nமலேசியாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு நிகழ்ச்சி\nதவத்திரு. பாலயோகி சுவாமிகள் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டினை வெளியிட, மலேசிய இலங்கைச் சைவர் சங்கத்தின் தலைவர் க. அருள்ஜோதி முதல் படியைப் பெறும் காட்சி.\nமலேசியாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு நிகழ்ச்சி 26.12.2017 மாலை சிறப்பாக நடைபெற்றது. கோலாலம்பூர்- பிரிக்பீல்ட்சு பகுதியில் அமைந்துள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இந்தியக் கலாச்சார மையத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது.\nமலேசியத் திருமுருகன் திருவாக்குத் திருபீடத்தின் நிறுவுநர் தவத்திரு பாலயோகி சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மலேசியாவில் வாழும் தமிழறிஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் திரளாகக் கலந்துகொண்டனர்.\nதிரு. ம. மன்னர் மன்னன் வரவேற்புரையாற்றினார். முனைவர் க.திலகவதி வாழ்த்துரை வழங்கினார். தவத்திரு. பாலயோகி சுவாமிகள் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டினை வெளியிட, மலேசிய இலங்கைச் சைவர் சங்கத்தின் தலைவர் க. அருள்ஜோதி முதல் படியைப் பெற்றுக்கொண்டார். பொறியாளர் இராசு அவர்கள் சிறப்புப் படியைப் பெற்றுக்கொண்டார். தான்ஸ்ரீ குமரன் அவர்கள் ஆவணப்படதின் சிறப்பினைக் குறித்து உரையாற்றினார்.\nமலேசியாவின் மூத்த தமிழறிஞர் முனைவர் முரசு. நெடுமாறன், தமிழ்நெறி இயக்கத்தின் தேசியத் தலைவர் திருமாவளவன், கவிஞர் கம்பார் கனிமொழி, ஆசிரியர் பச்சைபாலன், மருத்துவர் பால. தர்மலிங்கம் உள்ளிட்டோர் ஆவணப்படத்தின் சிறப்புப்படிகளைப் பெற்றுக்கொண்டனர்.\nவிபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் இயக்குநர் முனைவர் மு.இளங்கோவன் தம் ஆவணப்படத்தின் படப்பிடிப்பு அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். ம. அண்ணாதுரை நன்றியுரை வழங்கினார்.\nதவத்திரு பாலயோகி சுவாமிகளின் வாழ்த்துரை\nமுனைவர் முரசு. நெடுமாறன் ஒளிவட்டினைப் பெறும் காட்சி\nஇந்தியாவில் ஆவணப்படம் பெறுவதற்குத் தொடர்புகொள்ள வேண்டிய முகவரி:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nதிங்கள், 15 ஜனவரி, 2018\nகரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீடு\nமுனைவர் சண்முக. செல்வகணபதி விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டினை வெளியிட, முனைவர் பா. ஜம்புலிங்கம் பெற்றுக்கொள்ளும் காட்சி\nதஞ்சாவூரை அடுத்துள்ள கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட்டு விழா 08.01.2018 மாலை 4.30 மணிக்கு நடைபெற்றது. திருவையாறு அரசர் கல்லூரியின் முன்னாள் முதல்வரும் இசைத்தமிழ் ஆய்வறிஞருமான முனைவர் சண்முக. செல்வகணபதி அவர்கள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தை வெளியிட்டு, விபுலாநந்த அடிகளாரின் தமிழிசைப் பணிகளையும் வாழ்க்கை வரலாற்றையும் விளக்கிப் பேசினார்.\nவிபுலாநந்த அடிகளார் பதினான்கு ஆண்டுகள் ஆய்வு செய்து, வழக்கிழந்திருந்த யாழினை மீட்டுத் ��ந்த அருஞ்செயலைப் பாராட்டினார். கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் தங்கி, யாழ்நூலை உருவாக்கினார் எனவும், எனவே கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் இந்த ஒளிவட்டு வெளியீடு காண்பது பொருத்தம் எனவும் குறிப்பிட்டார். யாழ்நூலில் இசைத்தமிழ் வரலாறு ஆராய்ச்சி முறையில் பதிவுசெய்யப்பட்டுள்ளது எனவும், சங்க இலக்கியங்கள், சிலப்பதிகாரம், திருமுறைகள், திவ்ய பிரபந்தம் உள்ளிட்ட தமிழ் நூல்களில் இருந்த இசைத்தமிழ்க் குறிப்புகளை அடியொட்டி, அடிகளார் இந்த யாழ்நூலை உருவாக்கியுள்ளதால் தமிழிசை உலகம் விபுலாநந்த அடிகளாருக்கு என்றும் கடமைப்பட்டுள்ளது என்று தம் உரையில் முனைவர் செல்வகணபதி குறிப்பிட்டார்.\nபேராசிரியர் சண்முக. செல்வகணபதி விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் ஒளிவட்டை வெளியிட, தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முன்னை உதவிப் பதிவாளர் முனைவர் பா. ஜம்புலிங்கம், திருவையாறு தங்க. கலியமூர்த்தி ஆகியோர் பெற்றுக்கொண்டனர். எழுத்தாளர் கரந்தை. ஜெயக்குமார் வரவேற்புரையாற்றினார். கரந்தை உமா மகேசுவரனார் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் வெ. சரவணன் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தார். ந.மு.வேங்கடசாமி நாட்டார் கல்லூரியின் செயலர் புலவர் இரா. கலியபெருமாள், புலவர் ம. கந்தசாமி ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினர். விபுலாநந்த அடிகளார் ஆவணப்படத்தின் இயக்குநர் முனைவர் மு.இளங்கோவன் கலந்துகொண்டு, தம் ஆவணப்பட அனுபவங்களை எடுத்துரைத்தார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், தஞ்சைப் பகுதியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.\nஇசையறிஞர் சண்முக. செல்வகணபதியின் சிறப்புரை\nஆவணப்படத்தினை ஆர்வமுடன் காணும் ஆசிரியர்களும், தமிழார்வலர்களும்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: ஆவணப்படம், கரந்தைத் தமிழ்ச்சங்கம், விபுலாநந்த அடிகளார்\nதிங்கள், 8 ஜனவரி, 2018\nதமிழிசைக் கலைஞர் கலைமாமணி ந. மா. முத்துக்கூத்தனார்...\nகலைமாமணி ந. மா. முத்துக்கூத்தனார் (25.05.1925 - 01.05.2005)\nபலவாண்டுகளுக்கு முன்னர் சென்னையில் நடைபெற்ற தந்தை பெரியார் தமிழிசை மன்ற நிகழ்வுகளிலும், தமிழ்ச் சான்றோர் பேரவை விழாக்களிலும் கலைமாமணி ந. மா. முத்துக்கூத்தன் ஐயாவைக் கண்டு வணங்கிய நிமையங்கள் எனக்கு நினைவுக்கு வருகின்றன. மெல்லிய உருவமும், தாட��� தவழும் முகமும், கருப்புநிறத் துண்டும், வெள்ளைச் சட்டையும்(ஜிப்பா) அணிந்து, மெதுவாக நடந்து வரும் அவரின் பெருமையை நான் அப்பொழுது முற்றாக அறியாமல் இருந்தேன். ஊட்டியின் இயற்கை அழகைப் படம்பிடித்துக்காட்டும் வகையில் இவர் இயற்றிய,\nசோலைகள் நிறைந்திருக்குது.- அதனைக் கண்டு..\nவேணமட்டும் தானிருக்குது - கோடை வெயில்\nதேனடைகள் தொங்கி நிற்குது - நினைக்கும்போதே\nவண்ணமலர் பூத்திருக்குது - இளமைகொஞ்சும்\nமேனிதொட்டு வண்டிசைக்குது - அதனாலது\nவானிலவில் தான் மிதக்கிறார் - பறந்தே இந்த\nஒட்டிக்கொள்ள செய்யும் ஊட்டிதான் - வயதானாலும்\nகட்டிக்கொள்வார் பாட்டன் பாட்டிதான் ...\"\nஎன்னும் பாடலை அண்ணன் புட்பவனம் குப்புசாமி அவர்களின் குரலில் கேட்டபிறகு ஐயாவின் கவிதைச் செழுமையுள்ளம் எனக்கு ஒருவாறு புலப்பட்டது. அந்தப் பாடலை ஆயிரம் முறையாவது கேட்டு இன்புற்றிருப்பேன். சிந்திசையில் நம் முத்துக்கூத்தருக்கு இருந்த பயிற்சியும், தமிழ்ச் சொற்களை இடமறிந்து பயன்படுத்தும் பெரும்புலமையும் அறிந்து வியப்புற்றேன். ந.மா. முத்துக்கூத்தனாரைக் கண்டு அவர்தம் தமிழ் வாழ்க்கையை, அவரின் வாய்மொழியாக அறிந்து, பதிவுசெய்ய ஆசையுற்றேன் எனினும் அவர்தம் இறுதிக்காலம் வரை என் விருப்பம் நிறைவேறாமல் போனது. ஆயிடை, அவர்தம் நூல்களைக் கற்பதும், அவர்தம் பாடல்களைக் கேட்பதும் தடையின்றி நடைபெற்றன. அவர்தம் கலைத்துறைப் பணிகளைத் தொடர்ச்சியாக எடுத்துச்செல்லும் அண்ணன் மு. கலைவாணன் அவர்களுடன் உரையாடி, தந்தையாரின் பெருமைகளை அவ்வப்பொழுது கேட்டின்புறுவது உண்டு. தமிழ் உணர்வுடனும், மான உணர்வுடனும், கலையுணர்வுடனும் செயல்பட்ட ஒரு மீமிசை மாந்தரின் தமிழ் வாழ்க்கையைத் தமிழார்வலர்களின் பார்வைக்கு வைப்பதில் மகிழ்கின்றேன்.\nந. மா. முத்துக்கூத்தன் திருச்சிராப்பள்ளி மாவட்டம் பொய்யாமணி என்னும் ஊரில் 25.05.1925 இல் பிறந்தவர். இவர்தம் பெற்றோர் பெயர் நமச்சிவாயம், மாரியம்மாள் என்பதாகும். 1942 ஆம் ஆண்டு முதல் நாடகத்துறையிலும், திரைத்துறையிலும் இவர் தம் கலைப்பணிகளைத் தொடங்கியவர். நடிப்பிசைப் புலவர் கே. ஆர். இராமசாமியின் \"கிருட்டினன் நாடக சபா\", எசு.எசு. இராசேந்திரன் நாடக மன்றம், எம்.ஜி.ஆர். நாடக மன்றம் ஆகிய நாடகக் குழுக்களில் இணைந்து நாடகங்களில் நகைச்சுவை வேடமணிந்து நடித்தவர்.\n1952 ஆம் ஆண்டு திரைத்துறையில் நடிகராகப் பலவகையில் பங்களித்தவர். பராசக்தி, இரத்தக்கண்ணீர், இராஜராஜன், நாடோடி மன்னன், நல்லவன் வாழ்வான், புதியபூமி, தாய் மகளுக்குக் கட்டிய தாலி உள்ளிட்ட திரைப்படங்களில் பல்வேறு பாத்திரங்களில் நடித்தவர். திரைப்படப் பாடல்களையும் இக்கால கட்டத்தில் எழுதியவர்.\n1953 இல் அம்மையப்பன், நாடோடி மன்னன், அரசிளங்குமரி, இராஜராஜன், கலையரசி, மந்திரவாதி, திருடாதே, அரசகட்டளை, நாகமலை அழகி உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல், உரையாடல் எழுதிய பட்டறிவும் இவருக்கு உண்டு.\nநாடோடி மன்னன் திரைப்படத்தில் டி. எம். சௌந்தரராசன் பாடிய,\nஆதி திராவிடர் வாழ்வினைச் சீரொடு விளக்கும்\"\nதிரைப்பட நடிகை பானுமதி அவர்கள் பாடிய,\n\"சம்மதமா.. நான் உங்க கூடவர சம்மதமா\n\"ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும்\nஆடி வா ஆடிவா ஆடப்பிறந்தவளே\n\"எத்தனை காலம் கனவு கண்டேன்\nகாண்பதற்கு - உன்னைக் -\nகாண்பதற்கு\" என்ற பாடலும் இவர் இயற்றியவையாகும்.\nதமிழ்த்திரையுலகில் இவரின் இத்தகு பாடல்கள் என்றும் நினைவுகூரப்படும் பெருமைக்குரியன.\nகலைத்துறையில் புகழுடன் விளங்கிய ந. மா. முத்துக்கூத்தன் 24.10.1954 இல் பேரறிஞர் அண்ணா தலைமையில் மரகதம் அவர்களைச் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டவர். ஒரு மகனும் ஐந்து மகள்களும் மக்கள் செல்வங்களாக இவர்களுக்கு வாய்த்தனர். தம்மால் பெரிதும் மதிக்கப்பட்ட கலைவாணர் என்.எசு. கிருட்டினன் நினைவாகத் தம் மகனுக்குக் கலைவாணன் என்று பெயரிட்டார். மற்ற பிள்ளைகளுக்கும், பெயரப்பிள்ளைகளுக்கும் நல்ல தமிழில் பெயரிட்டு, தாமொரு தமிழனென்று அனைவருக்கும் அடையாளம் காட்டியவர்.\nந. மா. முத்துக்கூத்தன் வில்லுப்பாட்டுக் கலையில் தேர்ந்த கலைஞராக விளங்கியவர். கலைவாணர் என் எசு. கிருட்டினன் அவர்கள் பயன்படுத்திய வில் கருவியை, அவர்தம் துணைவியார் டி. ஏ.. மதுரம் அவர்களிடமிருந்து அன்பளிப்பாக வாங்கி, வில்லுப்பாட்டுக் கலைக்குப் புத்துயிர் ஊட்டியவர். தென்தமிழகத்தில் வழக்கத்தில் இருந்த வில்லுப்பாட்டுக் கலையை வடதமிழகத்தில் பரவலாக்கிய பெருமை ந. மா. முத்துக்கூத்தன் அவர்களுக்கு உண்டு. கலைவாணரின் வாழ்க்கை வரலாற்றை வில்லுப்பாட்டு வடிவமாக்கி, அவர்தம் முதல் நினைவுநாளான 31.08.1958 இல் கலைவாணரின் இல்லத்தில் நிகழ��த்தினார்.\nகலைவாணரின் வரலாறு வில்லுப்பாட்டில் பாடப்பட்ட பிறகு தமிழ் வரலாறு, அறிஞர் அண்ணா வரலாறு, \"பெரியாருள் பெரியார்\" என்னும் தலைப்பில் அமைந்த தந்தை பெரியாரின் வரலாறு ஆகியவற்றை வில்லுப்பாட்டு வடிவில் வழங்கினார். அறிவியல் கருத்துகளையும், பகுத்தறிவுக் கருத்துகளையும் வில்லுப்பாட்டு வடிவில் மக்களுக்கு வழங்கித் தமிழகத்தில் இக் கலையின் மூலம் விழிப்புணர்வை உருவாக்க உழைத்தவர் ந. மா. முத்துக்கூத்தன் என்று குறிப்பிடலாம். சென்னையிலும், தமிழகத்தின் பிற பகுதிகளிலும் இவர்தம் வில்லுப்பாட்டு நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. தொலைக்காட்சிகளிலும் பல நிகழ்ச்சிகளை வழங்கியுள்ளார். இவர்தம் கலைச்சிறப்பு உணர்ந்து, புதுதில்லியில் அமைந்துள்ள தொலைக்காட்சி நிலையத்துக்கு அழைத்துச் சிறப்பிக்கப்பட்டவர்.\nந. மா. முத்துக்கூத்தன் தம் மகன் மு. கலைவாணனுடன் இணைந்து கையுறைப் பொம்மலாட்டக் கலைவடிவில் நிகழ்ச்சிகளை நடத்தி, சிறந்து விளங்கியவர். மூட நம்பிக்கை ஒழிப்பிற்கு, \"என்ன செய்யப் போறீங்க\" என்னும் தலைப்பிலும், பெண்கள் முன்னேற்றத்திற்குப் \"பெண்ணின் பெருமை\" என்ற தலைப்பிலும், தடய அறிவியலுக்கு \"ஊமை சாட்சிகள்\" என்ற தலைப்பிலும், சுற்றுச்சூழல் தூய்மைக்கு \"எமன் ஏமாந்து போனான்\" என்ற தலைப்பிலும், மக்கள் நல வாழ்வுக்கு, \"நூறாண்டு வாழலாம் வாங்க\" என்ற தலைப்பிலும் இவர் வழங்கிய பொம்மலாட்ட நிகழ்வுகள் தமிழகத்தின் கலை வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும்.\nபாவேந்தர் பாரதிதாசன் படைப்புகளில் மிகுந்த ஈடுபாடு கொண்ட ந. மா. முத்துக்கூத்தன் பாவேந்தரின் \"புரட்சிக்கவி\" நாடகத்தைப் பொம்மலாட்ட வடிவில் நடத்தி அனைவரின் பாராட்டையும் பெற்றவர். அறிஞர் அண்ணாவின் \"சந்திரமோகன்\" நாடகத்தையும் பொம்மலாட்டக் கலைவடிவில் இவர் நடித்துக்காட்டியவர். தமிழ், தமிழரின் சிறப்புரைக்கும் \"கொடை வள்ளல் குமணன்\" என்ற பொம்மலாட்டத்தை மக்கள் மன்றத்தில் நிகழ்த்திய முத்துக்கூத்தனாரின் கலைப்பணியைப் பலரும் பாராட்டியுள்ளனர். இதுவரை இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வில்லுப்பாட்டு நிகழ்ச்சிகளையும், மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பொம்மலாட்ட நிகழ்வுகளையும் நிகழ்த்தியவர் ந. மா. முத்துக்கூத்தன். இவர்தம் கலைச்சேவையைப் போற்றும் முகமாக, தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் \"கலைமாமணி\" என்ற உயரிய விருதினை இவருக்கு வழங்கிப் பாராட்டியுள்ளது(1972).\n1987 இல் சென்னைப் பகுத்தறிவாளர் கழகம் \"பாரதிதாசன் விருதினையும்\", தந்தை பெரியார் தமிழிசை மன்றம் \"நற்றமிழ்க் கூத்தர் விருதினையும்\" (1998), இலக்கிய வீதி அமைப்பு \"தாராபாரதி விருதினையும்\" (2002), ஆழ்வார்கள் ஆய்வு மையம் \"தமிழ்ச்செம்மல் விருதினையும்\" (2003) வழங்கிப் பெருமைசேர்த்தன.\nதமிழ்க்கலையுலகில் போற்றப்படும் கலைஞராக விளங்கிய ந. மா. முத்துக்கூத்தன் அவர்கள் 01.05.2005 இல் இயற்கை எய்தினார். ந. மா. முத்துக்கூத்தன் இயற்றிய திரைப்பாடல்களும், பிற கவிதைகளும், பொம்மலாட்டக் கலையும், வில்லுப்பாட்டு வடிவும் என்றும் இவரை நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கும்.\nபேரறிஞர் அண்ணா, கலைஞர் மு. கருணாநிதி, புரட்சி நடிகர் எம்.ஜிஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எம்.ஆர். இராதா, எசு. எசு.இராசேந்திரன் உள்ளிட்ட மூத்த திரைக்கலைஞர்களுடன் இணைந்து பணிபுரிந்த ந.மா. முத்துக்கூத்தன் கொள்கைவழிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவர். தன்மானத்தை உயிராகப் போற்றியவர். வறுமையில் வாட நேர்ந்தபொழுதும் தாம் ஏற்றுக்கொண்ட கொள்கையில் வழுவியதே இல்லை. அதனால்தான் சமகாலக் கவிஞரான மலர்மகன் நம் முத்துக்கூத்தரைச், \"சாயாத கொடிமரம், சரியாத கொள்கைக் குன்று\" என்று குறிப்பிடுவார். மக்கள் விழிப்புணர்வுக்குத் தம் கலைத்திறனைப் பயன்படுத்திய இப்பெருமகனாரைத் தமிழ்க்கலையுலகம் - தமிழிசையுலகம் என்றும் நினைவுகூரும்.\n1. பாதை மாறாத பாட்டுப் பயணம் (தன் வரலாறு)\n3. பகை வென்ற சோழன்(நாடகம்)\n4. இசை வெள்ளத்தில் எதிர்நீச்சல்(குறும் புதினம்)\n5. மொழிகள் குல முதல்வி (தமிழ் மொழியின் சிறப்புரைக்கும் நூல்)\n6. துணை நடிகர் துரைக்கண்ணு (நடிகர்களின் வாழ்க்கை பற்றியது)\n7. எல்லாரும் நல்லா இருக்கணும்\nகுறிப்பு: இக்கட்டுரைச் செய்தியை எடுத்தாளுவோர், களஞ்சியம் உருவாக்குவோர் எடுத்த இடம் குறிப்பிடுங்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: கலைமாமணி, தமிழிசை, ந. மா. முத்துக்கூத்தன், பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு\nசனி, 6 ஜனவரி, 2018\nமலேசியாவில் பரவியுள்ள மு.வ. புகழ்\nஅறிஞர் மு. வரதராசனார் படைப்புகளை மூத்த தலைமுறையினர் படித்து, நல்வழியில் நடந்தனர் என்பதை இன்றைய இளைஞர்கள் பலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. பேரிரைச்சல் ஊடகங்களும், புழுதியை வாரி ஒருவர்மீது ஒருவர் வீசிக்கொள்ளும் படைப்பாளிகளும் மண்டிக் கிடக்கும் இத் தமிழ்ச் சமூகத்தில் மு. வ. வின் படைப்புகள் தமிழ்ப் படிப்பாளிகளைத் தன்வயப்படுத்தி வைத்திருந்ததை நன்றியுடன் இங்கு நினைத்துப் பார்க்கின்றேன். தமிழ்ப் பேராசிரியர் மு. வரதராசனாரின் சிறப்புகளைப் போற்றி அவர்தம் மாணவர்களால் சற்றொப்ப ஐம்பதுக்கும் மேற்பட்ட நினைவு நூல்கள் வரையப்பட்ட பெருமை நம் மு. வ. அவர்களுக்கே உண்டு. தந்தையின் பாசத்தைத் தெ.பொ.மீ. அவர்களிடமும் தாயின் பாசத்தை மு. வ. அவர்களிடமும் காணலாம் என அறிஞர் இரா. மோகன் குறிப்பிடுவார். மு.வ. அவர்களின் திருக்குறள் தெளிவுரையின் இடத்தையும், தமிழ் இலக்கிய வரலாற்றின் இடத்தையும் வேறொரு நூல் பெறவில்லை என்பதை நினைக்கும்பொழுது இந்த நூல்களின் சிறப்பு நமக்குப் புலனாகும். சிந்தனையில் தெளிவு கொண்டவர் மு. வ.\nஎன் பேராசிரியர் நா. ஆறுமுகம் அவர்கள் தம் உயிருக்கு நிகராக மு.வ. அவர்களை நேசித்தவர். பொன். சௌரிராசனார், சி.பாலசுப்பிரமணியன், இரா. தண்டாயுதம், இரகுநாயகம், தெ. ஞானசுந்தரம் என மு. வ. அவர்களின் மாணவர் பட்டியல் நீளும். மலேசியாவிலும், சிங்கப்பூரிலும் மு.வ. அன்பர்கள் நிறைந்து காணப்படுகின்றனர்.\nமு.வ. அவர்களின் மாணவர்கள், மு. வ. வின் படைப்புகளில் மூழ்கித் திளைத்தவர்கள் என மு. வ. வின் தாக்கம்பெற்றவர்கள் உலகம் முழுவதும் பரவி உள்ளதை அண்மையில் அறிய நேர்ந்தது.\nஅண்மையில் மலேசியா சென்றிருந்தபொழுது, உலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடக்க விழாவுக்குச் சிறப்பு விருந்தினராக அரசியல் ஈடுபாடு கொண்ட அன்பர் ஒருவர் வருகின்றார் என்று நண்பர் முனியாண்டி ஐயா சொன்னபொழுது ஒரு வகையான தயக்கம் எனக்கு முதலில் ஏற்பட்டது. நிகழ்வுகள் தொடங்கிச் சிறப்பாக நடந்துகொண்டிருந்தபொழுது அந்தச் சிறப்பு விருந்தினர் உரையாற்றத் தொடங்கினார். அறிஞர் மு. வ. வின் படைப்புகளில் தாம் மிகுந்த ஈடுபாடுகொண்டுள்ளதையும், தம் வாழ்க்கையில் மு. வ. வின் கொள்கைகள் அதிகம் படிந்திருப்பதையும் குறிப்பிட்டுத் தமிழுக்கும் தமக்குமான உறவினை வெளிப்படுத்தினார். அவரின் உரை எனக்குப் பெரும் வியப்பினைத் தந்தது. தனித்து உரையாட நேரம் கேட்டேன். அவரும் நேரம் தந்து, ஓர் உணவு விடுதியில் நண்பர்களுடன் காத்திருந்தார். இணைந்து உண்டபடியே உரையாடினோம். அவர் தமிழ் வாழ்க்கை இதுதான்..\nமலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்துப் பந்திங் வட்டாரத்தில் அனைவருக்கும் அறிமுகமான நல்லாசிரியர் கி.இராசசேரன்தான் மு.வ. படைப்புகளில் மூழ்கித் தம் வாழ்க்கையை நெறிமுறையுடன் அமைத்துக்கொண்டவர். சுங்கை சீடு என்ற ஊரில் 1964 ஆம் ஆண்டு, ஏப்பிரல் 12 ஆம் நாள் பிறந்தவர். இவருடன் பிறந்தோர் எழுவர். பள்ளிப்படிப்பை முடித்த இவர் சிறீ கோத்தா ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் ஆசிரியர் பயிற்சி பெற்றவர். 25.06.1984 ஆம் ஆண்டு தம் ஆசிரியர் பணியைத் தொடங்கிய இவர் 05.01.1998 முதல் கேரித்தீவு கிழக்குத் தமிழ்ப்பள்ளியிலும், 01.12.1990 முதல் கேரித்தீவு மேற்குத் தமிழ்ப்பள்ளியிலும், 01.07.1998 முதல் தெலுக் பங்லீமா காராங் தமிழ்ப்பள்ளியிலும் பணியாற்றியவர். 16.03.2008 இல் சுங்கை மங்கீசு தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியர் பணியைத் தொடங்கியவர். 16.06.2010 இல் கேரித்தீவு தமிழ்ப்பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியாற்றிய பின் மீண்டும் சுங்கை மங்கீசு தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியராக 01.02.2016 முதல் பணியாற்றிவருகின்றார். மாணவர்கள், உடன் பணியாற்றும் ஆசிரியர்களின் உள்ளம்கவர்ந்த ஆசிரியராகக் கடமையாற்றும் இராசசேரன் ஐயா அவர்களை நன்னெறிப்படுத்தியது மு. வ. நூல்கள் என்பதால் மு.வ. இலக்கிய வட்டம் என்ற அமைப்பைத் தொடங்கித் தமிழ்ப்பணியாற்றி வருகின்றார்.\nசுங்கை சீடு தமிழ் இளைஞர் மணி மன்றத்தின் செயலாளர், தலைவர் பொறுப்புகளை ஏற்றுத் திறம்பட நடத்தியவர். சிறுநீரகம் செயலிழந்திருந்த திரு. நடராசன் என்பவருக்கு உதவும் வகையில் இருபதாயிரம் மலேசிய வெள்ளியைத் திரட்டி வழங்கிய கருணை உள்ளம்கொண்டவர் இவர். பந்திங் பகுதியில் நடைபெறும் பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு, அனைவரின் உள்ளமும் நிறைவடையும் வகையில் அறிவிப்பு வழங்கும் இயல்புடையவர். பல்வேறு ஆலயங்களின் அறப்பணிகளில் தம்மை இணைத்துக்கொண்டு பணிபுரிந்தவர். பல்வேறு கருத்தரங்குகள், நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து இலக்கியப் பணியாற்றும் இராசசேரன் நம்மைச் சுற்றியுள்ளவர்களை அரவணைத்து வாழ வேண்டும், நன்றியுணர்வுடன் இருக்கவேண்டும், குறைகூறாமல் இருக்கவேண்டும் என்ற உயரிய நெறிகளுடன் வாழ்ந்துவருகின்றார்.\n1991 ஆம் ஆண்டு அக்டோபர் 20 இல் திருவாட்டி சாந்தி அம்மையாரை மணந்து, இல்லறப் பயனாக அர���ணன், அபிராமி என்ற இரண்டு மக்கள்செல்வங்களைப் பெற்றுள்ளார்.\nதம் வாழ்க்கையைத் திருத்தி, நல்வழிப்படுத்தியவை மு. வரதராசனார் நூல்கள் என்று குறிப்பிடும் இராசசேரனைப் போன்ற முன்மாதிரி ஆசிரியர்கள் இன்றைய தமிழுலகுக்கு மிகுதியாகத் தேவைப்படுகின்றார்கள்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: மலேசியா, மு.வ. இராசசேரன், Rajaseran\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\n தமிழ் இணையத் துறைக்குப் பேர...\nமலேசியக் கவிஞர் சி. வேலுசுவாமி...\nமலேசியாவில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீட...\nகரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் விபுலாநந்த அடிகளார் ஆவண...\nதமிழிசைக் கலைஞர் கலைமாமணி ந. மா. முத்துக்கூத்தனார...\nமலேசியாவில் பரவியுள்ள மு.வ. புகழ்\nசிங்கப்பூரில் விபுலாநந்த அடிகளார் ஆவணப்படம் வெளியீ...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2013/05/blog-post_31.html", "date_download": "2018-10-17T16:21:35Z", "digest": "sha1:I5VHLZKEKCKMQGNXAJ5ZHMVSYUJOHCCP", "length": 17021, "nlines": 385, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: பிறப்பால் உயர்வு தாழ்வு", "raw_content": "\nசங்க காலத்தில் சில வகைத் தொழிலாளர் பிறப்புக் காரணமாய் இழிவாய்க் கருதப்பட்டனர் என்று சொன்னால் சிலர் ஏற்க மறுக்கலாம்; ஆனால் ஆதாரம் உண்டு:\n1 - புறம் 82 : கட்டில் நிணக்கும் இழிசினன் --- (கயிற்றுக் கட்டில் பின்னும் இழிமகன்).\n2 - புறம் 259 : முருகு மெய்ப்பட்ட புலைத்தி -- (தெய்வம் உடம்பில் ஏறியதால் ஆவேசம் கொண்ட கீழ் மகள்)\n3 - புறம் 287 : துடி எறியும் புலைய எறிகோல் கொள்ளும் இழிசின பறை முழக்குகிற கோலை உடைய இழிந்தவனே\n4 - புறம் 289 : தண்ணுமை இழிசினன் -- (மத்தளம் கொட்டுகிற இழிந்தவன்)\n5 - புறம் 311 : புலைத்தி கழீஇய தூவெள் அறுவை -- (கீழ்ப் பெண் துவைத்த வெள்ளைத் துணி)\n6 - புறம் 360 : புலையன் ஏவ-- (இழிந்தவன் கட்டளை இட)\n7 - புறம் 363 : இழிபிறப்பினோன் ஈய -- (தாழ்ந்த பிறப்பை உடையவன் தர)\n8 - நற்றிணை 90 : புலைத்தி எல்லித் தோய்த்த கலிங்கம் --(கீழ்மகள் பகலில் வெளுத்த துணி)\nபிற்கால சமயப் பெரியவர்களும் இக் கொள்கை உட��யவரே:\n\"ஆ உரித்துத் தின்று உழலும் புலையர்\" என்பது அப்பர் வாக்கு.\nவேடன் குகனைத் திருமங்கை ஆழ்வார், \"ஏழை ஏதலன் கீழ்மகன்\" என்றார்.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 18:00\nLabels: ஆய்வு, இலக்கியம், கட்டுரை, நற்றிணை, புறநானூறு\nதிண்டுக்கல் தனபாலன் 31 May 2013 at 18:25\nஆதார தகவல்களுக்கு நன்றி ஐயா...\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\nநாகரிகத்தில் உச்சந் தொட்ட பழங்கால மக்களுள் பெனீசியரும் அடங்குவர். அவர்களைப் பற்றி பற்பல தகவல்களை Jules Isaac இயற்றிய L’Anti...\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2015/12/Will-The-Fate-Of-TamilNadu-Change.html", "date_download": "2018-10-17T15:55:44Z", "digest": "sha1:2A6AJTDWQ2NKMRI4JZ5MI6MYH3VY4ZFC", "length": 67459, "nlines": 655, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : மாறுமா தமிழகத்தின் தலைவிதி?! - 2 (பொதுச்சுகாதாரம்-சென்னை)", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nசெவ்வாய், 29 டிசம்பர், 2015\nவெள்ள நிவாரணப்பணிகள் பல தன்னார்வலர்களின் உதவியுடன் மின்னல் வேகத்துடன் நடைபெற்றுக் கொண்டிருந்தது ஒருபுறம். மறுபக்கம், ஏற்கனவே, குப்பைகள் மண்டிகளாய் பொதுச் சுகாதாரம் துளியும் இல்லாத தமிழ்நாட்டின் தலைநகரில், வெள்ளத்தினால் அடித்து ஒதுக்கப்பட்டக் குப்பைகளும், வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததானால் வீணாகிப் போன பொருட்களும் குப்பைகளாய் மலை போல் ஒவ்வொரு தெருவிலும் குவிந்து, மக்கி நாற்றமெடுத்தக் குப்பையும் சேர்ந்து கொண்டு பொதுச்சுகாதாரம் பயமுறுத்தியது. சாதாரண நாட்களிலேயே சென்னையைச் சுத்தப்படுத்தல் என்பது மலையைப் புரட்டும் வேலைதான் எனும் போது இப்போதோ\nசிங்காரச் சென்னையாக்கப் போகின்றோம் என்று சொல்லியவர்கள் எல்லாம் காணாமல் போயிருக்க, அரசும் மெத்தனமாக இருக்க, பொது மக்களும் கூட தங்கள் பகுதியைச் சுத்தப்படுத்த எந்த முயற்சியும் மேற்கொள்ளாத போது, சுத்தப்படுத்தலிலும் கூட தன்னார்வலர் குழு ஒன்று இறங்கியது களத்தில். அவர்தான் பீட்டர் வான் கெய்ட். சென்னை ட்ரெக்கிங்க் க்ளப் எனும் குழு/தளம் அமைத்து நிறுவி வருபவர். இவரைப் பற்றி எங்கள் ப்ளாகில் பாசிட்டிவ் செய்தியிலும் வந்தது.\nபீட்டர் குழுவினர் எல்லோருமே இளைஞர்கள், நடுத்தரவயதினர். மட்டுமல்ல நல்ல வேலையில் இருப்பவர்கள். அவர்கள் ஒவ்வொரு பகுதியாகச் சுத்தம் செய்து வந்த வேளையில் சென்ற ஞாயிறு (20/12/2015) அன்று கோட்டூர்புரத்தில், அடையாற்றை ஒட்டினாற் போல் அதன் கரையில் அமைந்திருக்கும் சித்ராநகர் எனும் பகுதியில் சுத்தம் செய்தனர்.\nஅன்று பீட்டர் குழுவுடன் இணைந்து, நிசப்தம்-வா மணிகண்டனு���் கலந்து கொள்ளப்போவதாகவும் ஆர்வம் உள்ளவர்கள் கை கொடுக்கலாம் என்றும் தனது வலைத்தளத்தில் அறிவித்திருந்தபடி, அவரும் அவரது நண்பரும், கலந்து கொண்டனர். நிசப்தம் வாசகர்களில் 2, 3 பேர் கலந்து கொண்டதாக மணிகண்டன் நிசப்தத்தில் எழுதியிருக்கிறார். ஏற்கனவே நான் சிறிய அளவில் செய்துவந்தாலும், இந்தக் குழுவுடனும் கலந்து கொள்ள முடிவு செய்து கலந்து கொண்டேன்.\nஒரு குடும்பமே தாம்பரத்திலிருந்து வந்திருந்தது குழுவினர் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், ஒரு சிறிய முணுமுணுப்பும் கூட இல்லாமல் சென்னையைச் சுத்தம் செய்து வருபவர்கள். அவர்களை எவ்வளவு பாராட்டினாலும், அகராதியில் கூட அதற்கு வார்த்தைகள் இல்லை எனலாம். ஏனென்றால், அந்தக் குப்பைகளை அள்ளுவது என்பது அத்தனை எளிதல்ல. அருகில் கூடச் செல்ல முடியாத அளவிற்கு நாற்றம்.\nஎனது இரு அனுபவங்களிலிருந்தும் நான் அறிந்து கொண்டது. நாம் சுத்தம் செய்யும் பகுதியைச் சேர்ந்த மக்கள் (இளைஞர்கள் உட்பட) எல்லோருமே வேடிக்கைப் பார்க்கின்றார்கள், தங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத்தைப் போல, உதவும் மனப்பான்மையற்று இருப்பதைப் பார்க்க முடிந்தது. இதோ இங்கு குப்பை இருக்கிறது, அதோ அங்கு இருக்கிறது என்று கை வேறு காட்டினரே தவிர மிக மிக அலட்சியப் போக்கு. சுத்தம் செய்யப்படும் பகுதியில் அடுத்த நாள், இல்லை, அடுத்த வேளையே அவர்கள் குப்பை போடத்தான் போகின்றார்கள் என்பதும் தெரிந்ததுதான்.\nஎனக்கு சற்று வேதனையும், கடுப்பும் வரத்தான் செய்தது, இலவசத்திற்கும், தன்னார்வலர்கள் தங்கள் உழைப்பில் கொடுத்த நிவாரணப் பொருட்களுக்கும் ஓடிவரத் தெரிந்தவர்களுக்குத், தங்கள் பகுதியைச் சுத்தம் செய்யும் பொறுப்பற்ற மனதையும், செய்பவர்களுடன் சிறு ஒத்துழைப்பைக் கூட கொடுக்க முன்வரும் எண்ணமுமற்ற, அலட்சிய மனப் போக்கையும் கண்டு. அப்படி ஒரு பொறுப்புணர்வு இருந்திருந்தால் அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்களே வெள்ளம் வடிந்த உடனேயே சுத்தம் செய்திருப்பார்களே\nஎனக்குத் தோன்றியது என்னவென்றால், தன்னார்வலர்களும் சரி, துப்புரவுப் பணியாளர்களும் சரி, ஒவ்வொரு பகுதிக்கும் செல்லும் போது அந்தப் பகுதி மக்களையும் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட வைக்கலாமோ என்று. அப்படியாவது மக்களுக்கு ஒரு உணர்வும், பொறுப்பும் வராதோ என்ற ஒரு ஆதங்கம். மேட்டுக் குடி மக்கள் என்றில்லை, சாதாரண மக்களும் அலட்சியமாகப் பொறுப்பற்றுத்தான் இருக்கின்றனர்.\nஎன்னுடன் பயணித்த துப்புரவுப் பணியாளப் பெண்மணி ஒருவரிடமிருந்து அறிந்தவை. தற்போது தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் துப்புரவுப் பணியாளர்களும் சென்னையைச் சுத்தம் செய்யும் பணிக்காக வந்துள்ளனர். மட்டுமல்ல சென்னையைச் சுத்தம் செய்யும் பணியில் மாநகராட்சியின் ஒப்பந்த அடிப்படையிலும் மக்கள் சேர்க்கப்பட்டுச் செய்துவருகின்றனர். சென்னையைச் சேர்ந்த துப்புரவு பணியாளர்களில் பலரும் தங்கள் வீடுகளையும், குருவி சேர்ப்பது போல் சேர்த்த பொருட்களையும், நெருங்கிய உயிர்களையும் இழந்தவர்கள். சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்கள். (எனக்கு அப்படி அவர்களை அழைப்பதில் விருப்பம் இல்லாததால் சொல்லவில்லை. அவர்களும் மனிதர்கள்\nஇந்த மக்களில் பெரும்பான்மையோர், மக்கிய, துர்நாற்றம் வீசும் குப்பைகளை, வெள்ளத்தினால் அடித்துச் செல்லப்பட்ட கழிவறைகளும், மனிதக் கழிவுகளும் அடங்கிய குப்பைகளை எந்தவித பாதுகாப்பும் இல்லாமல் (கையில் உறையோ, முகத்தில் மாஸ்க்கோ, காலில் பூட்சோ இல்லாமல்) அள்ளுகின்றார்கள். இவர்களுக்கு எந்தவிதத் தொற்றும் தொற்றிக் கொள்ளும் அபாயம் உள்ளது. இவர்களுக்குத் தரப்படும் கூலியோ மிகவும் குறைவு. அரசு எந்தவிதப் பாதுகாப்பும் கொடுக்கவில்லை. எங்கள் பகுதியில் சுத்தம் செய்யும் பெரியவர் உட்பட. சென்னை மக்கள் இந்த மக்களுக்கு நன்றிக்கடன்பட்டவர்கள் மட்டுமல்ல, தங்கள் பொறுப்பற்ற நிலைக்கு வெட்கித் தலைகுனியவும் வேண்டியவர்கள். உண்மையான ஹீரோக்கள் இந்தத் துப்புரவுப் பணியாளர்கள்\nகோட்டூர்புரம் ஹவுசிங்க் போர்ட் பகுதி - படம் - இணையத்திலிருந்து\nஇப்போது அள்ளப்படும் குப்பைகளில் ப்ளாஸ்டிக் குப்பைகள் அதிகமாக இருக்கின்றன. சில வருடங்களுக்கு முன்னால், மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று தனித்துப் பிரித்து இடும் பழக்கம் கொண்டுவரப்பட்டு இப்போது கிடப்பில். இதுதான் நம்மூர் பழக்கம். அரசு குப்பைகள் அள்ளும் தொழில்நுட்பத்தைச் செயல்படுத்த வேண்டும். செய்யுமா\nஎந்தச் சட்டதிட்டமும் வன்மையாகக் கடைபிடிக்கப்படுவதில்லை என்பதுதான் நிசர்சமான உண்மை. அதனால் மக்களும் மெத்தனமாகி அதற்குப் பழகியேவிட்டனர். ஒவ்��ொரு பகுதி மக்களும் தங்கள் பகுதியைச் சுத்தமாக வைத்துக் கொள்ளப் பொறுப்புடன் ஒத்துழைக்காவிடில், சென்னையின் சுத்தமும் சிங்காரச் சென்னைக் கனவும் மிகப்பெரிய சவலாகவே இருக்கும். கடலூரிலும் இப்படித்தான் என்று கேள்விப்பட்டேன். இந்தப் பொதுச் சுகாதாரச் சுத்தம் என்பது தமிழகத்தின் எல்லா பகுதிகளுக்கும் பொருந்தும். இது ஒருபுறம்... மறுபுறம் ....தொடரும்..நாளை\n வலைப்பதிவர்கள் எங்களிடமிருந்து வாழ்த்துகள் செந்தில் ஐந்து மாநிலங்கள் சேர்ந்து நடத்தவிருக்கும் விவசாயம் சம்பந்தப்பட்ட விழாவில் நம் நண்பர் கூட்டாஞ்சோறு செந்தில் அவர்கள் பரிசு பெறப் போகின்றார், விவசாயத்தைப் பற்றிய பத்திரிகை நடத்துவதற்கு, 103 பேர் பரிசு பெறுவதில் ஒருவராக என்பதை இங்கு மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம். மேலும் விவரங்கள் அவரது தளத்தில் அவர் பரிசு பெற்றதும் பகிரப்படும்.)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவ விவரணம், கட்டுரைகள், சமூகம் வாழ்வியல் கருத்துகள்\nரூபன் 29 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 3:46\nதாங்கள் சொல்வது உண்மைதான்.. அரசியல் வாதிகளை விட மக்கள் உணர வேண்டும்... அப்போதுதான் சிங்கார சென்னையாக உருவெடுக்கும் ஆழமான கருத்தை சொல்லியுள்ளீர்கள். த.ம 1\nமிக்க நன்றி ரூபன் தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\nsury Siva 29 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:08\nசீரான பாதைகள், தங்கு தடையின்றி ஓடும் ஓடைகள்,\nபோக்கு வரத்து கண்காணிப்பு, மக்கள் பாதுகாப்பு,\nநீர், காற்று மாசில்லாது காப்பது,\nஇவையெல்லாம் மட்டுமே ஒரு அரசின் முதற்பணியாக இருத்தல் வேண்டும்.\nஇன்றைய அவல நிலை உருவாகிறது. உருவானது.\nபலன்களை இலவசங்களை வாங்கியவர் பலரும்\nமிக்க நன்றி சுப்புத்தாத்தா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்..கடைசி வரிகளின் அர்த்தம் நன்றாகவே புரிகின்றது..\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 29 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:13\nநல்ல பதிவு.அத்துனை பேருக்கும் வாழ்த்துக்கள் சேவை செய்வதும் எளிதல்ல என்பது புரிகிறது.ஏதோ அரசாங்கப் பணியாளர்கள் வந்து வேலை செய்கிறார்கள் என்று அலட்சியமாக நினைப்பார்கள். முதலில் சுத்தப் படுத்தும் பகுதியில் முதலில் வீடுவீடாக சென்று பேசவேண்டும்.நம் பகுதி சுத்தமாக இருக்க வேண்டும் என்ற மன நிலையை உருவாக்க வேண்டும். அவர்களுக்கும் பங்கு உள்ளது என்பதை உணர வைக்க வேண்டும். அது அவ்வளவு எளிதானதன்று. குப்பைகள் சார்ந்து கடுமையான சட்டங்களும் அதை மீறுவோருக்குதண்டனையும் வழங்கப் படவேண்டும்.\nமிக்க நன்றி முரளிதரன் சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும், பாராட்டிற்கும்\nஇந்த பதிவை படித்துமுடித்தபோது ஒரு பக்கம் மனசு இரு விஷயங்களுக்காக மகிழ்ச்சி அடைந்த அதே நேரத்தில் வேதனையும் அடைந்தது.\nமகிழ்ச்சி - தன்னார்வலர் குழு எந்த விட எதிர்ப்பார்ப்போடு இல்லாமல் சென்னையை சுத்தம் செய்தது. மற்றொன்று செந்தில் பரிசு பெறுவது. செந்திலுக்கு வாழ்த்துக்கள்.\nவேதனை - நம் மக்கள் இன்னும் திருந்தவில்லையே என்பது தான். அதிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டு, இங்க இருக்கிறது, அங்கு இருக்கிறது என்று சொல்லியதை படிக்கும்போதே எனக்கு அப்படி ஒரு எரிச்சல். இவர்கள் எல்லாம் எப்பொழுது தான் திருந்த போகிறார்களோ\nமிக்க நன்றி சொக்கன் சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\nகரந்தை ஜெயக்குமார் 29 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 8:09\nஒவ்வொரு பகுதி மக்களும் தங்கள் பகுதியைச் சுத்தமாக வைத்துக் கொள்ளப் பொறுப்புடன் ஒத்துழைக்காவிடில், சென்னையின் சுத்தமும் சிங்காரச் சென்னைக் கனவும் மிகப்பெரிய சவலாகவே இருக்கும்.\nமிக்க நன்றி கரந்தையார் சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\nIniya 29 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 10:42\nதன்னார்வலர்களின் சேவை கண்டு மனம் நெகிழும் அதே நேரத்தில் ரோம்ப வேதனையாகவும் இருக்கிறது. அவர்கள் பாதுகாப்புக் கருதி அரசு எந்தவித நடவடிக்கை எடுக்காமையும் உபகரணங்கள் எதுவும் வழங்காமையும். அத்துடன் அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் வேடிக்கை பார்ப்பதையும் கேட்க நெஞ்சு பொறுக்குதில்லை. என்னமோ எப்படி திருந்துவார்களோ இத்தனைக்குப் பிறகும் திருந்தாவிடில் யார் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள். சிறப்பான தோர் பதிவு கீதா நன்றி \nமிக்க நன்றி இனியா சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\nஅருமையான பகிர்வு, அவர்கள் அனைவரும் பாராட்டப்பட வேண்டியவர்கள், இன்றைய நிலைகளைப் பார்க்கும் போது தமிழகம் மாறுமா என்பது கேள்விக்குறியே, நாம் தான் நம்மைச் சுற்றி இருக்கும் இடத்தை தூய்மையாக வைக்க முயற்சிக்கனும், எல்லாவற்றையும் பிறர் தான் செய்ய வேண்டும் என்று சொல்வது தவறு இல்லையா\nமிக்க நன்றி மகேஸ்வரி சகோ தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\nபுலவர் இராமாநுசம் 29 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 2:20\nவருந்திப் பயனில்லை இதுதான் அவர்களின் நடைமுறை\nமிக்க நன்றி புலவர் ஐயா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\nவணக்கம் நல்லதொரு அலசல் குப்பைகளை சொல்லவில்லை மனித மனங்களை யார் ஆட்சிக்கு வந்தாலும் நாம் அயோக்கியத்தனம் செய்கின்றார்கள் என்று சொல்லிவி விட்டு மீண்டும் அயோக்கியர்களுக்கே அந்த வாய்ப்பை கொடுக்கின்றோம்.\nமக்கள் மனதில் மாற்றம் வராதவரை மீண்டும் இதே குப்பை வாழ்க்கைதான்.\nநண்பர் திரு. எஸ்.பி. செந்தில் குமார் அவர்களுக்கு வாழ்த்துகள்\nமிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் வருகைக்கும் கருத்திற்கும்\nநம் மக்கள் பொறுப்புணர்வு அற்றவர்கள் என்பதை சொல்லிய பதிவு. ஆனாலும் மற்றவர்களின் பொறுப்புணர்வு. நிம்மதியை தருகிறது. அவர்கள் அனைவருக்கும் வாழ்த்துகள்\nஎன்னுடைய விருதை முன்னதாக நண்பர்களுக்கு சொன்னதற்கும் நன்றி\nமிக்க நன்றி சகோ செந்தில் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்.\nஉங்கள் விருது உண்மையாகவே மனதிற்கு மிகவும் மகிழ்வு தந்தது. மட்டுமல்ல துளசியிடம் சொன்ன போது அவர் உடனே அதைப் பின்குறிப்பு கொடுத்துப் போட்டுவிடு இன்றே போடும் பதிவில் என்று உடனே சொல்ல...யாம் அடைந்த மகிழ்வை இவலையுலகம் அடையட்டுமே என்றுதான்... சகோ. வாழ்த்துகள் எங்கள் இருவரிடமிருந்தும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் 2 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 8:40\nஇன்றைய சமூகத்துக்கு உரைக்க வேண்டிய செய்திகள் தாங்கிய கட்டுரை. இதே போன்ற ஒரு கட்டுரை இரு கிழமைகளுக்கு முன் 'ஆனந்த விகட'னிலும் வெளிவந்தது. அதிலிருக்கும் பல கருத்துக்களைத் தாங்கள் இக்கட்டுரையில் உறுதிப்படுத்தியிருக்கிறீர்கள். இன்று, விகடன் எதை எழுதினாலும் அதற்குத் தி.மு.க சாயம் பூச ஒரு கையில் கறுப்புச் சாயமும் ஒரு கையில் சிவப்புச் சாயமுமாய் 'வெள்ளுடை' அணிந்த பலர் கிளம்பியிருக்கிறார்கள். களப் பணியில் ஈடுபட்டவர், எல்லாவற்றையும் கண்ணால் பார்த்தவர், எந்தக் கட்சிச் சார்பும் இல்லாத நடுநிலையாளர் எனும் முறையில் நீங்கள் சொல்வதிலிருந்தாவது இவையெல்லாம் உண்மை என்பதைத் தமிழ் சமூகம் உணரட்டும். இதே போல, செம்பரம்பாக்க ஏரித் திறப்புக் குறித்தும் ஒரு பதிவை ஆய்ந்து அலசி எழுதினீர்களானால் உங்களுக்கு ஒரு பெரிய கும்பிடு போடுவேன்\n//எல்லோருமே வேடிக்கைப் பார்க்கின்றார்கள், தங்களுக்கும் அதற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத்தைப் போல, உதவும் மனப்பான்மையற்று இருப்பதைப் பார்க்க முடிந்தது. இதோ இங்கு குப்பை இருக்கிறது, அதோ அங்கு இருக்கிறது என்று கை வேறு காட்டினரே தவிர மிக மிக அலட்சியப் போக்கு.// இதை சென்னை, அம்பத்தூர் வீட்டில் இருந்தப்போ நேரிலேயே அனுபவித்திருக்கிறோம். நாங்கள் எங்கள் பகுதியைச் சுத்தம் செய்கையில் பக்கத்துக் குடியிருப்பு வளாகத்தைச் சேர்ந்தோர் ஓர் ஏளனச் சிரிப்புடன் பார்ப்பார்கள். அவர்கள் வீட்டுக் குப்பைகளையும் போடுவதோடல்லாமல், ஏன் போடறீங்கனு கேட்டால் நீங்க குப்பை அள்ளும்போது இதையும் சேர்த்து அள்ள வேண்டியது தானே என்பார்கள். மனசாட்சியே இல்லாமல் செப்டிக் டாங்கைச் சுத்தம் செய்து அதன் கழிவுகளை எங்கள் வீட்டு வாசலில் வண்டியை ஏற்றும் சாய்வுப் பாதையில் கொட்டிவிட்டுச் சிரிப்பார்கள். இவர்களும் மனிதர்கள் என்ற பெயருள்ளவர்களே\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n...சில நேரங்களில், சிலரை உறங்கவும் ...\nவாழ நினைத்தால் வாழலாம்.... வழியா இல்லை ஊரினில் – 2...\nவரலாற்றுச் சான்றுகளாக மாறிய பேசும் (புகைப்) படங்கள...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் க...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் க...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் க...\nலெப்டோஸ்பைரோசிஸ்-ராட் ஃபீவர்/எலிக்காய்ச்சல் - அரசி...\nவரலாற்றுச் சான்றுகளாக மாறிய பேசும் (புகைப்) படங்கள...\nபிரிக்க முடியாதது - காதலும் எதுவும் \nதகவல் அறிவியல் – 4\nசு டோ கு 2 -- குரோம்பேட்டை குறும்பன்.\nபத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்களின் பார்வையில் பெண்மொழி.\nவேங்கட ரமணா, ஸ்ரீநிவாசா, மலையப்பா...\nவையகத்து ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு மெய்யான வேண்டுகோள்\nகொலுப் பார்க்க வாருங்கள் - 6\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஷிம்லா ஸ்பெஷல் – ஹாதூ பீக், நார்கண்டா – மண்டோதரி கோவில்\nநவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nஉசிலம்பட்டி ரவுடியும், மீனாட்சிபுரம் எஸ்.பி.யும்\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nவலம் போகும் நரியும் கடிக்கும் இடம் போகும் நரியும் கடிக்கும்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஷம்மு பர்த் டே 10.10.1980\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nதீராத பழியேற்ற தீபக் மிஸ்ரா\nவரவேற்கப்படவேண்டிய சபரிமலை தீர்ப்பு ஏன் எதிர்க்கப்படுகிறது \nவெற்றுக்காகிதங்களில் தான் வரலாறுகள் பதியப்படுகின்றன.\n தமிழிசை மேல் தவறே இல்லை\nபூவப் போல பெண் ஒருத்தி\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகுறை ஒன்றும் இல்லை குழிப்பணியாரச் சட்டி இருக்க\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2\nநினைவு ஜாடி /Memory Jar\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் ��லைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “க��ாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumbiparkiraen.blogspot.com/2008/10/blog-post_20.html", "date_download": "2018-10-17T16:49:49Z", "digest": "sha1:CNPMRNBXDK656WPQHDZLXDINMRKVD6D3", "length": 5227, "nlines": 96, "source_domain": "thirumbiparkiraen.blogspot.com", "title": "திரும்பிப் பார்க்கிறேன்: தியானம்", "raw_content": "\nஸ்ரீ கிருஷ்ணரின் தேரில் நான் கடந்து வந்த தூரத்தை....\nஸ்ரீ ராமரை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் முன் நான் கடந்து வந்த தூரம் நெடியது. அந்த நெடிய பயணத்தில் மகிழ்ச்சி, துக்கம், பாராட்டு, அவமானம், பசி, போராட்டம், வெற்றி, தோல்வி, கோபம், நெகிழ்ச்சி, வீரம், பயம், காதல், காமம் என மனிதர்கள் சந்திக்கும் எல்லாவற்றையும் சந்தித்ததுண்டு. ஸ்ரீ கிருஷ்ணர் ஓட்டிய தேரில் நான் பயணித்த போது நான் கற்றவை ஏராளம். அவற்றை சுவாரஸ்யமாகவும் சுருக்கமாகவும் இந்த பக்கத்தில் பதிவு செய்கிறேன்.\nஎனக்கு நானிட்ட பத்துக் கட்டளைகள்.\nஎன்னுள்ளே இப்பொழுது நான் மட்டும்\nஉள்ளும் புறமும் சென்று வருகிறது காற்று\nமறு முறை கிடைக்கும் இவ்வனுபவம்\nஅது தான் நடக்க வேண்டும். நன்றி நண்பரே\nமுறையான பயிற்சியிருந்தால் நிச்சயம் கிடைக்கும். :)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/component/tags/tag/8-india", "date_download": "2018-10-17T17:31:29Z", "digest": "sha1:AF7FXRUQO4RCXN7P7AWSEEUAS3NGAUCF", "length": 3962, "nlines": 92, "source_domain": "www.eelanatham.net", "title": "India - eelanatham.net", "raw_content": "\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஅனைத்துலக போர்க்குற்ற விசாரணை தேவை இல்லையாம்\nதாய்மாரை கெளரவப்படுத்திய டோனியும் கோலியும்\nமன்னாரில் மீனவர்களில் படகு, இயந்திரங்கள் பறிமுதல்\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/ArokiyamTopNews/2018/04/10150147/1156232/peanut-urundai.vpf", "date_download": "2018-10-17T17:06:10Z", "digest": "sha1:3USQSPKOYZESWJ7FLP3Z5EEE75E6CGIL", "length": 14240, "nlines": 191, "source_domain": "www.maalaimalar.com", "title": "சூப்பரான ஸ்நாக்ஸ் வேர்க்கடலை உருண்டை || peanut urundai", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nசூப்பரான ஸ்நாக்ஸ் வேர்க்கடலை உருண்டை\nகுழந்தைகளுக்கு வேர்க்கடலை உருண்டை என்றால் மிகவும் பிடிக்கும். இந்த வேர்க்கடலை உருண்டையை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nகுழந்தைகளுக்கு வேர்க்கடலை உருண்டை என்றால் மிகவும் பிடிக்கும். இந்த வேர்க்கடலை உருண்டையை எளிய முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என்று பார்க்கலாம்.\nவேர்க்கடலை - 1 கப்\nவெல்லத் தூள் - 1 கப்\nஏலக்காய்ப் பொடி - அரை டீஸ்பூன்\nநெய் - 2 டீஸ்பூன்\nவேர்க்கடலையை வெறும் கடாயில் போட்டு வறுத்து, தோல் நீக்கி, சுத்தம் செய்து கொள்ளவும்.\nவெல்லத்தில் சிறிது தண்ணீர் விட்டுக் கரைத்து, கெட்டிப்பாகு காய்ச்சுங்கள்.\nபாகு பதம் வந்தவுடன் வேர்க்கடலையைக் கொட்டிக் கிளறுங்கள். நன்றாகக் கலந்ததும் வேறு பாத்திரத்துக்கு மாற்றுங்கள்.\nகையில் சிறிது நெய் தடவிக்கொண்டு வேர்கடலை கலவை சற்று சூடாக இருக்கும் போதோ சிறு சிறு உருண்டைகளாகப் பிடியுங்கள். நன்றாக ஆறிய பின்னர் காற்று போகாத டப்பாவில் போட்டு வைத்து ஒரு வாரம் வரை பயன்படுத்தலாம்.\nசூப்பரான வேர்க்கடலை உருண்டை ரெடி.\n- இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nவீட்டிலேயே செய்யலாம் மட்டன் கபாப்\nரப்பர் நிப்பிளால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள்\nஉடலுக்கு சக்தி தரும் மட்டன் ரசம்\nபிரசவத்திற்கு கிளம்பும் போது ��டுத்து செல்ல வேண்டிய பொருட்கள்\nபைனாப்பிள் சுவிஸ் ரோல் செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கான ஸ்நாக்ஸ் சுவிஸ் ரோல்\nகிருஷ்ண ஜெயந்தி: 7 வகையான நிவேதனங்கள் செய்வது எப்படி\nகுழந்தைகளுக்கு விருப்பமான தேங்காய் மிட்டாய்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/tutorials/film-roll-photo-gallery-in-photoshop-tamil/", "date_download": "2018-10-17T15:36:44Z", "digest": "sha1:24FHS4PWKJWGTXANQSXX3TTEOTMOSFFJ", "length": 5517, "nlines": 102, "source_domain": "www.techtamil.com", "title": "திரைப்படச் சுருள் போன்ற ஒரு பின்னணியில் புகைப்படங்களை உருவாக்க – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nதிரைப்படச் சுருள் போன்ற ஒரு பின்னணியில் புகைப்படங்களை உருவாக்க\nதிரைப்படச் சுருள் போன்ற ஒரு பின்னணியில் புகைப்படங்களை உருவாக்க\nஒரு திரைப்படச் சுருள் போன்ற ஒரு பின்னணியில் உங்களின் புகைப்படங்களை செய்து உருவாக்க இந்த எளிய வழிமுறையை பின்பற்றவும்.\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஇந்திய தபால் துறையை தூக்கி நிறுத்த Infosys உடன் 700 கோடியில் ஒப்பந்தம்.\nஇந்தியாவின் கொள்கைகள் தொழில் புரிய வசதியாக இல்லை – Dell & Vodafone\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்���முடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/SpecialPrograms/2018/10/09111127/1011293/ThiruparankundramThiruvarurByElectionSatyabrata-Sahoo.vpf", "date_download": "2018-10-17T15:37:32Z", "digest": "sha1:G32E4NV7BCSRFPI55DYR27FH5NMOXONA", "length": 5315, "nlines": 70, "source_domain": "www.thanthitv.com", "title": "இடைத்தேர்தல் எப்போது..? தலைமை தேர்தல் அதிகாரி பதில்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n தலைமை தேர்தல் அதிகாரி பதில்\nகேள்விக்கென்ன பதில் - 08.10.2018 திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது ...பதிலளிக்கிறார் தலைமை தேர்தல் அதிகாரி.\nகேள்விக்கென்ன பதில் - 08.10.2018 திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது ...பதிலளிக்கிறார் தலைமை தேர்தல் அதிகாரி.\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nஒரே தேசம் - 22.09.2018 - நாடு முழவதும் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகள், முக்கிய சம்பவங்களின் தொகுப்பு.\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nயாதும் ஊரே - 26.08.2018 கடந்த வார உலகச் செய்திகளின் சுவாரஸ்ய தொகுப்பு.\nசொல்லி அடி - 05.07.2018 சொல்லி அடி.. செய்தி பார்த்தா, பரிசு கிடைக்கும்...\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\n(02/10/2018) கூவத்தூரில் நடந்தது என்ன - கருணாஸ் சிறப்பு பேட்டி\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2012/08/blog-post_11.html", "date_download": "2018-10-17T16:49:10Z", "digest": "sha1:I37MZUSKY6PSUERXYGPLTYEUBAI6SH7O", "length": 55822, "nlines": 135, "source_domain": "www.ujiladevi.in", "title": "என்னை உங்களுக்கு தெரிகிறதா? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\n நிச்சயம் நன்றாக தெரிந்திருக்கும் மறந்து போயிருப்பிர்கள் நீங்கள் தினசரி மனதில் நினைத்து பார்க்கும் அளவுக்கு நான் பெரியமனுஷன் அல்ல ஆனாலும் உங்கள் வாழ்க்கையில் எதாவது ஒரு மூலையில் என்னை சந்திக்காமல் உங்களால் இருக்க முடியாது போதும் பீடிகை நீங்கள் யார் என்று சொல்லலாமே என்று நீங்கள் கேட்பது என் மந்தமான செவியில் லேசாக விழுகிறது என் கதையை சொல்லுகிறேன் கேளுங்கள் அதன் பிறகு நான் உங்களுக்கு மிகவும் தெரிந்தவன் தான் என்பதை புரிந்து கொள்வீர்கள்.\nநான் சாம்பசிவம் என்னை பருத்தி வியாபாரி சாம்பசிவம் என்றால் சொடுக்கு போடும் நேரத்தில் அப்போது எல்லோரும் அடடே அவரா எனக்கு நன்றாக தெரியுமே வெள்ளை வேட்டி சட்டையும் வாய்நிறைய வெற்றிலையும் கக்கத்தில் பழைய மான்மார்க் குடையும் இடிக்கி கொண்டு வருவாரே அவர் தானே என்று எல்லோரும் அடையாளம் சொல்லிவிடுவார்கள் அந்த அளவிற்கு என் ஏரியாவில் எனக்கு பரிச்சயம் ஜாஸ்தி தோற்றத்தில் மட்டுமல்ல வியாபாரத்திலும் நேர்மையை கடைபிடித்ததனால் பெரிய பெரிய வியாபாரிகளும் கூட என்னிடம் மரியாதை காட்டுவார்கள் நேற்று நூறு ரூபாய்க்கு விலைபேசி பருத்திக்கு அட்வான்ஸ் வாங்கிவிட்டேன் என்றால் இன்று சரக்கை கொடுக்கும் போது இருநூறு ரூபாய்க்கு விலையேறினாலும் நேற்று பேசிய விலையை மாற்ற மாட்டேன்.\nநேர்மையாக இருந்தாலும் நான் ஒன்றும் லட்ச கணக்கில் போட்டு புரட்டும் பெரிய வியாபாரி இல்லை விவாசாயி நிலத்தில் போய் சரக்குக்கு விலைபேசி வாங்கி மார்கட் கமிட்டியில் கொண்டு விற்று அதன் பிறகு சரக்குக்கான காசை கொடுத்துவிடுவேன் ஒருவகையில் இது தரகு வியாபாரம் என்றாலும் என்னமோ முதல்போட்டு வியாபாரம் செய்பவனை போல் நினைத்து கொள்வேன் மற்றவர்களும் அப்படி தான் என்னை நினைப்பார்கள் கிடைக்கும் வருவாயில் சிறுக சிறுக சேர்த்து சொந்தமாக வீடு நிலம் என்று ஓரளவு சம்பாதித்தும் வைத்திருந்தேன் எனக்கு இரண்டு பையனும் ஒரு பெண்ணும் என் மனைவி மிகவும் நல்லவள் அவளை மட்டும் நான் மனைவியாக பெறவில்லை என்றால் வருகிற சொற்ப வருவாய்க்கு நடுத்தெருவில் நின்றிருப்பேன் சிக்கனம் என்றால் அவளிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும்.\nஒரு புடவை கிழிந்து போய்விட்டால் அதை உடனடியாக தூக்கி தூர வீசி விட மாட்டாள் என் மரகதம் கிழிந்த புடவையை படுக்கையாக விரிப்பாள் அதற்கும் உதாவாமல் போகும் போது கிழித்து தலையணை உரையாக பயன்படுத்துவாள் அப்போதும் கிழிந்து விட்டால் தலையணைக்குள் பஞ்சாக அடைத்து விடுவாள் அதற்காக அவளை கருமி என்றோ கஞ்சத்தனம் மிகுந்தவள் என்றோ சொல்ல முடியாது. அக்கம் பக்கத்து வீட்டு பெண்மணிகள் எதாவது உதவி என்று வந்து கேட்டால் வெறுங்கையாக அனுப்ப மாட்டாள் தன்னால் முடிந்ததை செய்வாள் பொருளாக கொடுக்க முடியவில்லை என்றால் கூட அவர்களுக்காக ஓடியாடி ஒத்தாசை புரிவாள் அவளை யாருமே ஏன் விரோதி கூட குறை சொல்ல மாட்டார்கள்.\nபுருசனையும் பிள்ளைகளையும் கவனிப்பதற்கு மரகதத்திடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். ஒரு தாயால் கூட தரமுடியாத அரவணைப்பை கணவனுக்கு தருவாள் என் முகம் மாறுவதை வைத்தே என் உடம்பிற்கு என்ன மனதிற்கு என்ன என்பதை ஒரு நொடியில் கணித்து விடுவாள். ஆறுதலும் தைரியமும் அவளிடமிருந்து பெற்று விட்டால் காலகாலமாக வருகின்ற துயரங்கள் எல்லாம் ஒரு துரும்பை போல் தெரியும் அவ்வளவு தெளிவானவள் மதிநுட்பம் மிகுந்தவள். குழந்தைகளுக்கு குளிப்பாட்டி விடுவதில் இருந்து பாடம் சொல்லி கொடுப்பதுவரையில் அவள் கடைபிடிக்கும் நேர்த்தி பெரிய பேராசிரியருக்கு கூட வராது.\nஅடுத்த மாசி மாதம் பிறந்தால் எனக்கு எண்பத்திமூன்று வயது பூர்த்தியாகிறது. எழுபது வயது வரையில் நான் ஒரு இடத்தில் அமர்ந்தது கிடையாது பருத்தி எங்கெல்லாம் இருக்கிறது என்று தகவல் வருமோ அங்கெல்லாம் சைக்கிளை எடுத்து கொண்டு அலைவேன் மழைவராத காலம் பருத்தி அதிகம் விளையாத காலம் என்று வந்தா���் கூட வேறு எதாவது தொழிலை எடுத்து செய்வேனே தவிர வீட்டில் சும்மா இருக்க எனக்கு முடியாது. ஐயோ போதும் எனக்கு வயதாகி விட்டது என்று உட்கார்ந்திருந்தால் பெண்ணுக்கு ஐம்பது சவரன் போட்டு கல்யாணம் நடத்தி வைத்திருக்க முடியுமா மூத்தவனை இன்ஜினியராகவும் இளையவனை பேராசிரியராகவும் படிக்க வைத்து வேலைவாங்கி கொடுத்திருக்க முடியுமா மூத்தவனை இன்ஜினியராகவும் இளையவனை பேராசிரியராகவும் படிக்க வைத்து வேலைவாங்கி கொடுத்திருக்க முடியுமா அவர்களுக்கு அப்பன் சம்பாதித்த சொத்து என்று சிறிதளவாவது நிலத்தை வைத்திருக்க முடியுமா அவர்களுக்கு அப்பன் சம்பாதித்த சொத்து என்று சிறிதளவாவது நிலத்தை வைத்திருக்க முடியுமா எல்லாம் எனது நிற்காத ஓட்டத்தால் கிடைத்தது தான்.\nஎழுபது வயது வரை எனக்கு சலிப்பே தட்டியது கிடையாது. இன்னும் சொல்ல போனால் எனக்கு எழுபது வயதானது கூட தெரியாது. எதோ நேற்று தான் மீசை முளைத்தவன் போல் நினைத்து கொண்டிருந்தேன். ஒருநாள் அதிகாலை உறங்கி கொண்டிருந்த மரகதத்தை தட்டி எழுப்பினேன் என் குரல் கேட்டாலே எழுந்துகொள்ளும் மரகதம் அன்று நான் கதறி புலம்பிய போது கூட எழவில்லை அவள் கழுத்து துவண்டு சாய்ந்த பிறகு தான் ஐயோ எனது அருமை செல்வம் உறக்கத்திலேயே போய்விட்டாளே என்று உணர்ந்து அழுதேன். அவள் மறைவுக்கு பிறகு தான் என் வயதும் என் தளர்ச்சியும் எனக்கு புரிந்தது அதுவரை பத்து மையில் என்றாலும் சலிக்காமல் சைக்கிள் மிதித்த என் கால்கள் துவண்டு போக ஆரம்பித்தது கண்மங்கியது தலைகிறுகிறுத்தது. மூச்சிறைதத்து. சாய்வு நாற்காலியில் படுத்து ஓய்வெடுக்க வேண்டும் என்று தோன்றியது.\nஆச்சி பதிமூன்று வருடம் ஓடி போயாச்சி நிறையப்பேர் என்னை மறந்தும் போயிருப்பார்கள் இப்படி ஒரு மனிதன் இருந்தானே நாம் பார்க்கும் நேரமெல்லாம் குறுக்கும் நெடுக்கும் நடமாடினானே அவனை தீடிர் என்று காணவில்லையே எங்கே போயிருப்பான் என்னவாயிருப்பான் என்று யாரும் யோசித்ததாக தெரியவில்லை வெளியில் உள்ளவர்களை விட்டுவிடுவோம் நான் பாடுபட்டு வளர்த்தேனே என் பிள்ளைகள் அவர்கள் கூட என்னை நினைத்து பார்க்கவில்லையே இதுதான் தலையெழுத்து என்பதோ இதை தான் உலகத்தின் நடைமுறை என்று எல்லோரும் சொல்கிறார்களோ\nநினைத்து பார்க்கவே முடியவில்லை கண்ணுக்குள் சூன்யமான ��ரு உலகம் தான் தெரிகிறது. அந்த உலகத்தில் நான் மட்டுமே தன்னந்தனியாளாக நிற்கிறேன். தாகம் எடுக்கிறது, நாவு வரள்கிறது யாராவது ஒரு துளி தண்ணிர் தரமாட்டார்களா என்று நெஞ்சம் ஏங்குகிறது. அதோ தூரத்தில் புகைவடிவாக என் மரகதம் தெரிகிறாள் அவள் கையில் தங்க கூஜா இருக்கிறது. அதன் வெளிச்சம் என் கண்ணை பறிக்கிறது அதிலிருந்து அமிர்த தாரையாக தண்ணீர் கொட்டுகிறது. நான் வாரி வாரி குடிக்கிறேன். தாகம் அடங்கவில்லை கானல் நீரை எத்தனை முறை குடித்தாலும் தாகம் அடங்குமா என்று நெஞ்சம் ஏங்குகிறது. அதோ தூரத்தில் புகைவடிவாக என் மரகதம் தெரிகிறாள் அவள் கையில் தங்க கூஜா இருக்கிறது. அதன் வெளிச்சம் என் கண்ணை பறிக்கிறது அதிலிருந்து அமிர்த தாரையாக தண்ணீர் கொட்டுகிறது. நான் வாரி வாரி குடிக்கிறேன். தாகம் அடங்கவில்லை கானல் நீரை எத்தனை முறை குடித்தாலும் தாகம் அடங்குமா இது தான் இந்த கனவு தான் என் கூட இப்போது துணையாக இருப்பது.\nமரகதம் கூட்டி பெருக்கிய வாசல்படியை பார்க்கிறேன். சாணம் போட்டு மெழுகி கோலம் போட்டு அழகு படுத்திய அடுப்பங்கரையை பார்க்கிறேன். அவள் துணி துவைக்கும் கிணற்றடி கல், தேங்காய் அரைக்கும் அம்மிக்கல் பருப்பு திரிக்கும் எந்திரக்கல் எல்லாமே என்னை போலவே அனாதைகளாக கிடக்கிறது. மீண்டும் மரகதம் வருவாளா தனது மென்மையான விரல்களால் தன்னை தொடுவாளா தனது மென்மையான விரல்களால் தன்னை தொடுவாளா என்று உயிரற்ற அந்த பொருட்களும் ஏங்குகின்றன. உயிரை பிடித்து கொண்டு படுத்து கிடக்கும் நானும் ஏங்குகிறேன். கல்லுக்கு தனது உணர்வுகளை பேசிவிட முடியாது. என்னால் முடியும் ஆனால் அதை கேட்பதற்கு தான் யாருமில்லை.\nமூத்த மகன் சொல்லுகின்றான் அப்பா உங்களுக்கு வயசாகி விட்டது கண்ணும் காதும் முன்னே போல் இல்லை இந்த மாதிரி நிலையில் நீங்கள் என்னோடு சென்னையில் இருப்பது ரொம்ப கஷ்டம் நானும் வேலைக்கு போய்விடுவேன் உங்கள் மருமகளும் வேலைக்கு போய்விடுவாள் வீட்டில் தனியாக இருக்கும் உங்களை கவனிப்பது மிகவும் கடினம் இங்கு கிராமத்தில் உங்களை தெரியாதவர்கள் யாருமில்லை ஆத்திரம் அவசரம் என்றால் துணைக்கு வர நிறையப்பேர் உண்டு இங்கு இருப்பது உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் தம்பி வீட்டில் வேண்டுமானால் சில நாட்கள் போய் இருங்கள் அவனுக்கும் ஆறுதலாக இருக்கும் என்று ஆக மொத்தத்தில் மூத்தவன் என்னை கைகழுவியதை வேறு விதத்தில் சொல்லி விட்டான்.\nஇளையவன் மட்டுமென்ன அண்ணன் காட்டிய வழியை மாற்றியா நடக்க போகிறான். அப்பா நான் சொல்லுகிறேன் என்று தப்பாக நினைக்காதீங்க உங்கள் மருமகளை பற்றி உங்களுக்கு நன்றாக தெரியும் வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி கொண்டே இருப்பாள் யாரோடும் ஒத்து போகும் சுபாவம் அவளுக்கில்லை என் தலையெழுத்து அவ்வளவு தான் என்று அவளோடு குடும்பம் நடத்துகிறேன். நீங்களும் அங்கு வந்து உட்கார்ந்து விட்டால் கேட்கவே வேண்டாம் வீடே போர்களமாகி விடும் என் நிம்மதி பறிபோய்விடும் நன்றாக யோசித்து எதையும் செய்யுங்கள் என்று நேரிடையாகவே பேசிவிட்டான் என் மகள் மட்டும் என்ன செய்வாள் புருசனுக்கு கட்டுப்பட்டவள் என் அப்பாவை வீட்டில் வைத்து கொள்ளலாம் என்று சொல்ல அவளால் தான் முடியுமா\nஉறவுகள் சொந்த பந்தங்கள் அனைத்துமே சுமைகளை தூக்க தயாராக இல்லை நானும் ஒரு சுமைதான் என்று அப்போது தான் உணர்ந்துகொண்டேன் எனக்கு இளமை இருக்கும் போது இந்த சிந்தனை வரவில்லையே பிள்ளைகளை சுமையாக கருதியிருந்தேன் என்றால் இன்று அவர்கள் சிறகடித்து பறக்க முடியுமா தனக்கென்று ஒரு கூடு குஞ்சிகள் என்று வாழமுடியுமா தனக்கென்று ஒரு கூடு குஞ்சிகள் என்று வாழமுடியுமா இந்த நியாயத்தை யார் புரிந்து கொள்கிறார்கள். ஆனாலும் அவர்களுக்கு தகப்பன் பற்றிய எண்ணம் தீடிர் என்று வந்துவிடுகிறது. என் பிள்ளைகள் இரண்டு பேருமே ஒரு நாள் வந்தார்கள் அப்பா நாங்கள் சொந்த வீடு வாங்க போகிறோம் கையில் பணமில்லை வேறு காரியங்களுக்காக அலுவலகத்தில் கடன்வாங்கி விட்டதனால் லோனும் எடுக்க முடியாது நீங்கள் நமது சொத்தை வித்து பணம் கொடுங்கள் நீங்கள் பயிர் பண்ண முடியாமல் நிலம் வீணாகதானே இருக்கிறது. என்றார்கள் பெற்ற பிள்ளைகள் கண்கலங்கி நிற்கும் போது பெற்ற வயிறு கலங்கி விடுகிறதே\nதம்பி நிலத்தை குத்தகைக்கு கொடுத்து தான் என் செலவுகளை பார்த்து கொள்ளுகிறேன் அதையும் விற்று விட்டால் நான் என்ன செய்வது என்று கேட்டேன் நாங்கள் இரண்டு பேர் இருக்கும் போது உங்களுக்கென்ன கஷ்டம் அதை நாங்கள் பார்த்து கொள்கிறோம் என்றார்கள் நம்பினேன் ரத்தம் சொட்ட சொட்ட சம்பாதித்த நிலத்தை விற்று பிள்ளைகளுக்கு கொடுத்தேன் மகிழ்ச்சியோடு வா��்கி போனார்கள் போனவர்கள் போனவர்கள் தான் இரண்டு மாதம் வரையில் ஆளுக்கு ஆயிரம் என்று அனுப்பியவர்கள் திருப்பி அதை பாதியாக குறைத்து இப்போது மூன்று மாதத்திற்கு ஒரு முறை என்று ஆக்கி விட்டார்கள் என் பிள்ளைகளின் கஷ்டம் எனக்கு புரிகிறது பாழும் வயிறுக்கு புரியவில்லையே அது இரண்டு நாளைக்கு ஒரு முறைமட்டும் பசித்தால் போதுமென்று இருப்பதில்லையே தினசரி பசி எடுக்கிறதே\nஇப்போது என்னை உங்களுக்கு நன்றாக தெரிந்துவிட்டது அல்லாவா உங்கள் வீட்டு பக்கத்திலோ எதிரிலோ அல்லது உங்கள் வீட்டிலோ கூட சாய்வு நாற்காலியில் என்னை போல மதிப்பில்லாத ஜீவன்கள் படுத்து கிடக்கலாம் அவர்களில் நானும் ஒருவன் அதனால் என்னை உங்களுக்கு நன்றாக அடையாளம் தெரியும். என்னை தெரிகிறதோ இல்லையோ இப்போது நாம் சொல்லுவது உங்களுக்கு புரிந்தால் நான்றாக இருக்கும். வயது ஏறி முதுமை வருவது என்பது எனக்குமட்டும் நடப்பது அல்ல பளபள கன்னமும் ஒளிபொருந்திய கண்ணும் ஒரு நாள் முதுமையினால் கோடுகளுக்குள் மறைந்து போகும். கைகள் நடுங்கி வார்த்தை குளறி தடுமாறவேண்டிய நிலை உங்களுக்கும் வரும் அப்போது என்னை போல் புலம்புனீர்கள் என்றால் கேட்பதற்கு பக்கத்தில் யாரும் இருக்க மாட்டார்கள் ஒருவாய் சோறும் ஒருமுழ துணியும் இல்லாமல் நீங்கள் செத்து போனபிறகு வருடா வருடம் உங்கள் திவசத்திற்கு பிள்ளைகள் அன்னதானம் செய்வார்கள் ஏனென்றால் அது அவர்களுக்கு விளம்பரம்.\nமேலும் புதிய கதைகள் படிக்க இங்கு செல்லவும்\nஅருமையான, உலகில் நடைமுறையில் உள்ளதை அழகிய நடையில் கூறியுள்ளார் . நன்றி\nஅஞ்சலியுடன் நெருங்கும் சுந்தர் சியும் ஏழுமலையானின் கடனும்\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00044.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/2086", "date_download": "2018-10-17T16:22:26Z", "digest": "sha1:7PPU5IXOCQKAM3NT5BINSQPRRCDFY2N2", "length": 6399, "nlines": 124, "source_domain": "frtj.net", "title": "மார்க்கம் அறிந்த ஆலிம்களே தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க காரணம் என்ன? | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nPost by தவ்ஹீத் ஜமாஅத்.\nமார்க்கம் அறிந்த ஆலிம்களே தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க காரணம் என்ன\nமார்க்கம் அறிந்த ஆலிம்களே தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்க காரணம் என்ன\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமஷூரா மற்றும் பயான் நிகழ்ச்சி\nநன்மையான காரியங்களில் ஆர்வம் காட்டுங்கள்..\nதிருக்குர் ஆனின் சொல்லப்பட்ட பெண்களுக்குரிய சட்டங்கள்- அப்துந் நாஸர்.\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/608", "date_download": "2018-10-17T15:39:58Z", "digest": "sha1:NQX4XPEKHQ3J5VPVQLCS7KIFGV2XBZ3Q", "length": 24772, "nlines": 213, "source_domain": "frtj.net", "title": "மண்ணறை வாழ்வை நாசப்படுத்தும், கல்லறை வழிபாடு. | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nமண்ணறை வாழ்வை நாசப்படுத்தும், கல்லறை வழிபாடு.\n முதிர்ந்த அறிவு பெற்ற சமுதாயம் சிறந்த இறைத்தூதைப் பெற்ற சமுதாயம் \nஉலகின் சிறந்த வழிகாட்டியான இஸ்லாத்திற்கு சொந்தம் கொண்டாடும் ஒரே சமுதாயம் என்றெல்லாம் பல வகையான பெயர்களையும், பெருமைகளையும் தன்னகத்தே கொண்டவர்கள் தான் முஸ்லீம்கள் என்று உலகம் முழுவதும் பேசப்படுகிறார்கள்.\nஉண்மையில் மேலே சொன்ன எந்த வர்ணனையும் பொய்யானது அல்ல. இட்டுக் கட்டப்பட்டதும் அல்ல. சுய இலாபத்திற்காக சேர்த்துக் கொள்ளப்பட்டதும் அல்ல. முஸ்லீம்கள் என்றால் மேலே சொன்ன அனைத்து செயல்பாடுகளும் உரிமை கொண்டாட தகுதி பெற்றவர்கள் தான்.\nஆனால் இன்றைய முஸ்லீம்கள் அதற்குத் தகுதியானவர்களா என்று பார்க்கும் போது கேள்விக் குறிதான் நம் கண்முன் நிற்கிறது.\nஅல்லாஹ்வை வணங்க வேண்டிய சமுதாயம், அவ்லியாக்களை (\nநபியைப் பின்பற்ற வேண்டிய சமூகம் நாதாக்களை (\nஇணை துணை இல்லாமல், தாய், தந்தை இல்லாமல், குழந்தை, வாரிசுகள் யாரும் இல்லாமல் அனைத்து வல்லமையும் பொருந்திய இந்த உலகத்தை படைத்துப் பரிபாளிக்கும் வல்ல அல்லாஹ்வை வணங்க வேண்டியவர்கள் அவ்லியாக்கள், நாதாக்கள் என்று சொல்லிக் கொண்டு கல்லரைகளில் அடங்கப்பட்டிருக்கும் மரணித்த உடல்களை புஜை செய்து தூய ஏகத்துவக் கொள்கையை விட்டும் தடம் புரண்டு கல்லரைக்கு காணிக்கை போடும் கப்ர் வணங்கிகளாக மாறியிருப்பதைப் பார்க்கிறோம்.\nமண்ணரை வாழ்வையே நாசப்படுத்தும் இந்தக் கல்லரை வழிபாட்டை விட்டும் உண்மை முஃமின்கள் விலகியவர்களாக, தூய ஏகத்துவத்தின் பக்கம் மாத்திரம் தலை சாய்க்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.\nகாது கேட்காதவர்களிடம் காவல் தேடுவதா\nநாம் ஒருவரிடம் நமது தேவைகளை முன்வைப்பதாக இருந்தால் அவா் சுய புத்தியுள்ளவராக, நமது தேவையை தெரிந்து கொள்ளக் கூடியவராக, நமக்கு பதில் தரக்கூடியவராக இருக்க வேண்டும். இந்த நிலையில் இல்லாத சுய புத்தியற்ற, காது கேட்காத, எந்த விதமான தொடர்பும் வைக்க முடியாதவரிடத்தில் நமது தேவையை முன்வைப்பதில் ஏதாவது நன்மை கிடைக்க முடியுமா\nஉயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணரைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.(அல் குர்ஆன் 35 : 22)\nமேற்கண்ட வசனம் ஒரு முக்கியமான விஷயத்தை நமக்குத் தெளிவுபடுத்துகிறது. அதாவது உயிருடன் இருப்பவர்களும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள் என்ற தகவலை ஆரம்பமாக அந்த வசனம் நமக்குத் தருகிறது.\nஉயிருடன் இருப்பவரிடம் நாம் எதையாவது கேட்டால் அவரால் முடிந்தால் அதனைத் தருவார் இல்லாவிட்டால் தரமுடியாது என்று சொல்லிவிடுவார் ஆனால் இறந்தவருக்கு இந்த இரண்டுமே முடியாத காரியம். நாம் கேட்பதை தரவும் முடியாது. தரமுடியாது என்பதை நம்மிடம் சொல்லவும் முடியாது. அதனால் இறைவன் அதன் தொடர்ச்சியில் மண்ணரைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை. என்று தெளிவாகக் குறிப்பிடுகிறான்.\nமரணித்தவர்களிம் த��்கள் தேவையை முன்வைத்து அவா்களை இறைவனின் சக்தி பொருந்தியவர்களாக எண்ணுபவர்கள் இந்த வசனத்தை உற்று கவணிக்கக் கடமைப் பட்டுள்ளார்கள்.\nகல்லரைகளில் உள்ளவர்களிடம் கேட்பதினால் நமது மண்ணரை வாழ்வு நாசமாகிவிடும் என்பதை அவா்கள் புரிந்து கொள்ள வேண்டும்.\nஅவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா அல்லது கேட்க்கின்ற காதுகள் உள்ளனவா அல்லது கேட்க்கின்ற காதுகள் உள்ளனவா\nகல்லரைகளை வணங்குபவர்கள் அங்கு அடக்கப்பட்டிருப்பவர்களை எப்படியெல்லாம் நினைத்து வணங்குவார்களோ அந்த அனைத்து நம்பிக்கையும் பொய்யானது, தவறானது என்பதை சுட்டிக் காட்டும் விதமாகத் மேற்கண்ட வசனம் அமைந்திருக்கிறது.\nயாரை அழைத்தால் அவர் பதில் தருவார் என்று நம்புகிறார்களோ அப்படிப்பட்டவரைப் பற்றி இறைவன் சில கேள்விகளை முன்வைக்கிறான்.\nஇதுதான் இறைவன் கல்லரை வணங்கிகளையும், சிலை வணங்கிகளையும் பார்த்து கேட்கும் கேள்விகள். இந்தக் கேள்விகளுக்கு யாராலும் பதில் சொல்ல முடியாது என்பது உள்ளங்கையில் நெல்லிக் கணி போல் தெளிவானதாகும்.\nஅவனையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவா்கள் உங்களுக்கு உதவிட இயலாது. தமக்கே அவா்கள் உதவ முடியாது. (அல் குர்ஆன் 7:197)\nயாரிடம் தமது கேள்விகளை முன்வைக்கிறார்களோ அவா்களால் அதற்கு பதில் தரமுடியாதென்றும் தங்களுக்குத் ஏதும் தேவை இருந்தால் கூட அவா்களால் உதவிக் கொள்ள முடியாது என்பதையும் இறைவன் சொல்லிக் காட்டுகிறான்.\nதனது தேவையைக் கூட நிறைவேற்ற முடியாத கையாலாகவர்களாக இருக்கும் கல்லரைவாசிகளிடம் கையேந்துவதென்பது இறைவனை மறுத்து கல்லரைவாசிகளை கடவுலாக்குவதாகும். இப்படிப்பட்டவர்களின் மண்ணரை வாழ்வு வீனாகிவிடும் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.\nஇறந்தவர்களிடம் யார் கையெந்தி அவா்களை கடவுளர்களாக நினைக்கிறார்ளோ அவா்களைப் பார்த்து இறைவன் சொல்லக் கூடிய வாசகம் மிகவும் தெளிவானதாகவும் மரணத்தின் பின் மரணித்தவர்களுக்கும் உலகுக்கும் தொடர்பில்லை என்பதையும் மிகவும் தெளிவாக விளக்குகிறது.\nஅல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள் அவா்களே ப��ைக்கப்படுகின்றனர்.(அல் குர்ஆன் 16:20)\nயாரிடமாவது நாம் நமது தேவையை முன்வைத்தால் அவா்கள் படைக்கக் கூடிய ஆற்றல் பொருந்தியவர்களாக இருக்க வேண்டும் ஆனால் உலகில் அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படும் வேறு எந்த கடவுளுக்கும் () அந்தத் தன்மை கிடையாது. அவா்களால் படைக்க முடியாது. ஏன் என்றால் அவா்களே படைக்கப்பட்டுத்தான் இருக்கிறார்கள். படைக்கப்பட்டவர்கள் எப்படி படைக்க முடியும் என்பதைச் சிந்தித்தாலே படைத்தவனின் யதார ்த்தமும், இறைவனின் வல்லமையும் நமக்குத் தெரியவரும்.\nஅவா்கள் இறந்தவர்கள், உயிருடன் இருப்போர் அல்லா் எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பதை அவா்கள் அறிய மாட்டார்கள். (அல் குர்ஆன் 16:21)\nஇறந்தவர்கள் இறந்தவர்கள் தான் அவா்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு அவா்களிடம் கையேந்துவது பெரும் வழிகேடு மட்டுமல்லது கல்லறைகளில் யார் அடக்கப்பட்டுள்ளார்களோ அவா்கள் எப்போது மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவார்கள் என்பது அவா்களுக்கே தெரியாததாகும்.\n ஏகத்துவத்தின் யதார்த்தத்தை புரிந்து மண்ணரை வாழ்வை நாசப்படுத்தும் கல்லரை வணக்கத்தை தவிர்ந்து உண்மைக் கடவுலான ஏக இறைவன் அல்லாஹ்வை மாத்திரம் வணங்கி இம்மை மறுமை வாழ்வில் வெற்றி பெருவோமாக.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒத���க்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஎந்த வகையான மீன்களை உட்கொள்ளலாம் \nசவுதியில் இருப்பவர் ஊரில் கொடுக்கும் குர்பானியின் சட்டம் என்ன\nஜனவரி 27 பிரஸ் மீட்: தினமலர் வீடியோ\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/12162", "date_download": "2018-10-17T17:22:18Z", "digest": "sha1:AUC4NNB6OH4Q2LHL5ERAFVYSF3ORDORG", "length": 10311, "nlines": 66, "source_domain": "globalrecordings.net", "title": "Kom: Mbizenaku மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Kom: Mbizenaku\nGRN மொழியின் எண்: 12162\nROD கிளைமொழி குறியீடு: 12162\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kom: Mbizenaku\nஇந்த பதிவுகள் குறிப்பாக கல்வியறிவு இல்லாதஅல்லது வாய்வழிச் கலாச்சாரம் உள்ள குறிப்பாக சென்றடைய இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினருக்கு சுவிசேஷமும் வேதாகம போதனைகளின் மூலமாக நற்செய்தியை அறிவிக்கும்படியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.\nஒலி-ஒளிகாட்சி வேதாகம பாடங்கள் 40 படங்களுடன் உலக தோற்றமுதல் கிறிஸ்துவரை வேதாகம மேலோட்டமும் கிறிஸ்தவ வாழ்கையின் போதனைகளும் நற்செய்தி பரப்புவதற்கும் தேவாலயங்கள் நாட்டப்படுவதை பற்றியும் கொண்டது (A65036).\nஇயேசுவின் கதை 1 of 2 (in Kom)\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (A35910).\nஇயேசுவின் கதை 2 of 2 (in Kom)\nகிறிஸ்தவ வேதாகமத்தில் லூக்கா சுவிசேஷத்தின் அடிப்படையில் இயேசுவை பற்றின ஒரு ஒலிவடிவ நாடகம் படச்சுருளாக எடுக்கப்பட்டுள்ளது. (A35911).\nஉயிருள்ள வார்த்தைகள் (in Kom)\nசுருக்கமான கேட்பொலியில் வேதாகம கதைகள், சுவிஷேச செய்திகள் மற்றும் பாடல்களும் இசையும் கூட இருக்கலாம். அவைகள் இரட்சிப்பின் விளக்கமும் மற்றும் அடிப்படை கிறிஸ்தவ போதனைகளும் கொடுக்கிறது. (C07871).\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKom: Mbizenaku க்கான மாற்றுப் பெயர்கள்\nKom: Mbizenaku எங்கே பேசப்படுகின்றது\nKom: Mbizenaku க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Kom: Mbizenaku\nKom: Mbizenaku பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\nநற்செய்தி வழங்குவதில் தொடர்பு கொள்ள இயலாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவுக்கு கேட்பொலியில்வேதாகம கதைகள்,வேதாகம பாடல்கள்,வேதாகம ஆய்வு உபகரணங்கள்,சுவிசேஷ செய்திகள், பாடல்கள் இவைகளால் அர்த்தமுள்ள பங்களிப்பு செய்யும் கிறிஸ்தவர்களுக்கு GRN நிறுவனம் வாய்ப்பளிக்கிறது.சுவிசேஷம் அறிவிக்கும் மதக் குழுக்களுக்கோ அல்லது சுவிசேஷ ஊழியத்தில் ஈடு பட்டிருக்கும் தேவாலயங்களுக்கோ அல்லது தேவாலயங்கள் நாட்டப்படுவதுற்கோ ஆதரவளிப்பதிலும் சுவிசேஷ பொருட்கள் விநியோகம் செய்வதிலும் நீங்கள் உதவி செய்யலாம். நீங்கள் உலகத்தின் எந்த பகுதியில் இருந்தாலும் இந்த சுவிசேஷ குழுவில் நீங்கள் ஈடுபட எங்களிடம் உற்சாக மளிக்கும் வாய்ப்புக்கள் உள்ளது .நீங்கள் பரிசுத்த வேதாகமத்தில் நம்பிக்கை உள்ளவராக தவறாமல் கிறிஸ்தவ ஆலயத்திற்கு செல்பவராக இருப்பின் இந்த மதக்குழுவில் ஒரு அங்கத்தினராக செயல் படுவதின் மூலம் சென்றடைய முடியாத நிலையில் இருக்கும் மக்கள் பிரிவினர் இயேசு கிறிஸ்துவைப் பற்றின சுவிசேஷத்தை கேட்கும்படியாக செய்யலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2013/08/blog-post_11.html", "date_download": "2018-10-17T17:08:28Z", "digest": "sha1:M6ZYZF2GWI7VB24WVASACGXBI3MH7RQL", "length": 23926, "nlines": 427, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: கருமி (தொடர்ச்சி 2)", "raw_content": "\nஅர்ப்பாகோன் - பெருஞ் செல்வர், கடைந்தெடுத்த கருமி.\n(மகனும் மரியானும் காதலர்; எலீஸ் வலேரை விரும்புகிறாள். இருகாதலும் அர்ப்பாகோனுக்குத் தெரியாது)\nஅங்கம் - 1 காட்சி - 4 ( தொடர்ச்சி)\nஅர்ப்பாகோன்- வேறு விஷயம் பேசுவோம்.\n( மக்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் மறைவாகச் சைகை காட்டுவதைப் பார்த்துவிடுகிறார். தம் பணத்தைக் கொள்ளையடிக்கத் திட்டமிடுவதாக நினைக்கிறார். உரத்த குரலில்):\nஎன்ன அர்த்தம் இந்தச் சைகைகளுக்கு\nஎலீஸ்- உங்களிடம் யார் முதலில் பேசுவது என்று விவாதிக்கிறோம். சொல்லுவதற்கு இருவரிடமும் சேதி இருக்கிறது.\nஅர்ப்பாகோன்- உங்களிடம் சொல்ல என்னிடமும் சேதி உண்டு.\nகிளையாந்த்து- கல்யாணம் பற்றித்தான், அப்பா, பேசவிரும்புகிறோம்.\nஅர்ப்பாகோன்- நானும் மணம் பற்றித்தான் உங்களிடம் பேச விரும்புகிறேன். நான் தொடங்குகிறேன். நம் வீட்டுக்கு அதிகத் தொலைவில் அல்லாமல் வசிக்கிற மரியான் என்ற இளம் பெண்ணைப் பார்த்திருக்கிறாயா\n(அண்ணனும் தங்கையும் கண் சாடை செய்துகொள்கிறார்கள்)\nஎலீஸ்- அவளைப் பற்றிப் பேசக் கேட்டிருக்கிறேன்.\nஅர்ப்பாகோன்- அவளைக் குறித்து என்ன நினைக்கிறாய், மகனே\nகிளையாந்த்து- நேர்மையையும் புத்திக்கூர்மையையும் காட்டுகிறது.\nஅர்ப்பாகோன்- இந்த மாதிரியான ஒரு பெண், பிறரால் நினைக்கப்படத் தக்கவள் என்று நீ கருதவில்லையா\nஅர்ப்பாகோன்- விரும்பத்தக்க மனைவி என்று\nஅர்ப்பாகோன்- நல்ல குடும்பம் நடத்துவாள் என்பதற்கு எல்லா அறிகுறிகளும் கொண்டவள் என்று\nஅர்ப்பாகோன்- அவளால் கணவன் திருப்தி அடைவான் என்று\nஅர்ப்பாகோன்- அதிலே ஒரு சின்ன சங்கடம். எதிர்பார்க்கிற அளவுக்கு அவளுடன் பணம் வராமற் போகலாம்.\nகிளையாந்த்து- ஆ, அப்பா, பொருட்படுத்துவதற்கான தகுதி பணத்துக்கு இல்லை, ஒரு நல்ல பெண்ணை மணப்பது பற்றிய பிரச்சினையில்.\nஅர்ப்���ாகோன்- நல்லது, நல்லது, என் கருத்தோடு நீ ஒத்துப் போவது கண்டு நான் அதிக மகிழ்ச்சி அடைகிறேன். ஏனென்றால், அவளுடைய ஒழுக்கமும் சாதுத் தனமும் என் மனத்தைக் கவர்ந்துவிட்டன. ஓரளவாவது பணம் கிடைக்குமானால் அவளைக் கல்யாணம் செய்துகொள்ள முடிவு செய்திருக்கிறேன்.\nகிளையாந்த்து- முடிவு செய்ததாய் சொல்கிறீர்கள்.\nஅர்ப்பாகோன்- ஆமாம், மரியானை மணந்துகொள்ள.\nஅர்ப்பாகோன்- ஆம். நான், நான், நான். என்ன அர்த்தம் உன் கேள்விக்கு\nகிளையாந்த்து- திடீரென்று எனக்கு மயக்கம் வருகிறது, நான் போகிறேன்.\nஅர்ப்பாகோன்- ஒன்றும் ஆகாது. ஒரு பெரிய கிளாஸ் தெளிந்த நீரைக் குடி. என்ன இளைஞர்கள் கோழிகளைவிட அதிக சக்தி இல்லாதவர்கள்.\nஇதுதான், மகளே, நான் எனக்குச் செய்த முடிவு. உன் சகோதரனுக்கு ஒரு கைம்பெண்ணைத் தேர்ந்திருக்கிறேன். உனக்கும் சேதி இருக்கிறது. உன்னை ஆன்செல்ம் பிரபுவுக்குக் கொடுக்கிறேன்.\nஅர்ப்பாகோன்- அறிவு முதிர்ச்சியும் விழிப்புணர்வும் நல்ல குணங்களும் கொண்ட மனிதர். ஐம்பது வயதுக்குமேல் ஆகவில்லை. பெருஞ் சொத்துக்கு அதிபதி என்று பெயர் வாங்கியவர்.\nஎலீஸ்- எனக்குக் கல்யாணமே வேண்டாம், அப்பா, தயவு செய்யுங்கள்.\nஅர்ப்பாகோன்- நானோ, அருமை மகளே, மணக்கோலத்தில் உன்னைப் பார்க்க விரும்புகிறேன், தயவு செய்.\nஎலீஸ்- ஆன்செல்ம் பிரபுவை நான் மதிக்கிறேன், ஆனால் மணக்கமாட்டேன்.\nஅர்ப்பாகோன்- மணப்பாய், இன்று மாலையே.\nஎலீஸ்- இப்படிப்பட்டவரை மணப்பதைக் காட்டிலும் நான் தற்கொலை செய்துகொள்வேன்.\n இதோ, வலேர். இவனிடம் கேட்போம்.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 09:48\nLabels: இலக்கியம், நாடகம், பிரெஞ்சு, மொலியேர்\nஅர்ப்பாகோனின் பணத்தாசையும் அதற்காக அவர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளும் பற்றி வாசிக்கையில் மனிதர்கள் உலகெங்கும் ஒரே மாதிரிதான் இருக்கிறார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. அவரிடம் மாட்டிக்கொண்ட பிள்ளைகளின் நிலை பரிதாபம்தான்.\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைக���ில் சிலவற்றைத் தமிழ...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\nநாகரிகத்தில் உச்சந் தொட்ட பழங்கால மக்களுள் பெனீசியரும் அடங்குவர். அவர்களைப் பற்றி பற்பல தகவல்களை Jules Isaac இயற்றிய L’Anti...\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/06/13/%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%A9/", "date_download": "2018-10-17T17:12:09Z", "digest": "sha1:LEBOCBH5DLTJ2L4XTZJ7KEYFAQRDSDIK", "length": 13963, "nlines": 132, "source_domain": "vanakkammalaysia.com", "title": "மலேசியர்களை கொல்லும் மன அழுத்தம்:: சுகாதார அமைச்சு கவனிக்குமா? | Vanakkam Malaysia", "raw_content": "\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nகிளிண்டன் விவகாரம்; மீண்டும் சர்ச்சையா – ஹிலாரி அதிரடி பதில்\nநாயை அடித்து உதைத்த ஆடவனுக்கு ���னநிலை பரிசோதனை\nபி.ரம்லியின் 149 பாடல்கள் தேசிய பொக்கிஷமாக பிரகடனம்\nநஜிப்புக்கு எதிராக மேலும் குற்றச்சாட்டுகள்\n- நெகிரி செம்பிலான் மந்திரி புசார் மறுப்பு\nமலேசியர்களை கொல்லும் மன அழுத்தம்:: சுகாதார அமைச்சு கவனிக்குமா\nகோலாலம்பூர், ஜூன்.13- மலேசியர்கள் பலரை தாக்கி வரும் மன அழுத்தத்திற்கு சுகாதார அமைச்சர் டாக்டர் ஜூல்கிப்ளி அகமட் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று நிபுணர்கள் பலர் அறிவுறுத்தியுள்ளனர்.\nபொதுத் துறையில் கைத்தேர்ந்த மனநல மருத்துவர்கள் நியமிக்கப் பட வேண்டும். மன அழுத்தத்தால் பாதிக்கப் பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கப் பட வேண்டும். மனநலம் மற்றும் மன அழுத்தம் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று அந்த நிபுணர்கள் அரசாங்கத்தை கேட்டுக் கொண்டுள்ளனர்.\nகடந்த வாரத்தில், அமெரிக்காவின் பிரபலங்கள் இருவர், தற்கொலைச் செய்துக் கொண்டதை சுட்டிக் காட்டி, மன அழுத்தம் மற்றும் மன நலம் குறித்து பலருக்கு போதுமான விழிப்புணர்வு இல்லை என்று மலேசிய மருத்துவ சுகாதார சங்கத் தலைவரான டாக்டர் அண்ட்ரூ மோகன்ராஜ் கூறினார்.\nவேலை இடங்களில் பலர் மன அழுத்தத்தால் பாதிக்கப் படுகின்றனர் என்றும், 2030-ஆம் ஆண்டிற்குள், இருதய நோயால் பாதிக்கப் படுபவர்களின் எண்ணிக்கையை காட்டிலும், மன அழுத்தத்தால் பாதிக்கப் படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்ற தகவலையும் அண்ட்ரூ பகிர்ந்துக் கொண்டார்.\n“இது மிகவும் அபாயகரமான சூழ்நிலையாகும். மன அழுத்தத்திற்கு ஆளாகுபவரின் வேலை ஆண்டுகள் பாதிப்படைவது மட்டுமல்லாமல், அவரின் தனிப்பட்ட வாழ்க்கையும் மன அழுத்தத்தால் பாதிக்கப் படுகிறது. சிலர் தங்களின் உயிர்களையும் மாய்த்துக் கொள்கின்றனர். தேவையான உதவியை நாடாமல், பலர் தற்கொலை செய்துக் கொள்கின்றனர்” என்று அவர் சொன்னார்.\nமூன்று மலேசியர்கள் ஒருவர் மனநல பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றார் என்று 2015-ஆம் ஆண்டின் தேசிய நோய்பாதிப்பு நிலை ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்த எண்ணிக்கை 29.9 விழுக்காடாக பதிவாகியுள்ளது. பத்து ஆண்டுகளுக்கு முன்னர், இந்த எண்ணிக்கை 10.7 விழுக்காடு என்பது குறிப்பிடத்தக்கது.\nமன அழுத்தம் தான் மனநல பிரச்சனைகளில் மிகவும் ஆபத்தானது என்று அண்ட்ரூ மோகன்ராஜ் தெரிவித்தார். இதனிடையில், வேல��� இடங்களில், தொழிலாளர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப் படாத வகையில் சில முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட வேண்டும் என்று மருத்துவ உளவியலாளர் டாக்டர் ஜோயல் லோ கேட்டுக் கொண்டுள்ளார்.\nமசீசவின் ஒரேயொரு எம்பி; வீ காவின் வெற்றியை எதிர்த்து வழக்கு\nஅரசியல்வாதிகள் மீதும் பாயுமா சட்டம்\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களுக்கு அனுமதி- உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு\nமறக்கப்பட்ட சாதனையாளர்களை கொண்டாடும் ராகாவின் “சாதனை ஹீரோக்கள்”\n‘நயனம்” ஆசிரியர் ஆதி இராஜகுமாரன் காலமானார்\nஅருள் கந்தாவுக்கு ரிம.5 மில்லியன் சம்பளம்- நஜிப்பின் ஒப்புதல்\n1எம்டிபி பணம் எங்கே போனது அம்னோ மீது பாயும் விசாரணை\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyavidial.com/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4/", "date_download": "2018-10-17T16:00:29Z", "digest": "sha1:ZEFZAQVJ4HINPJX4LPTOCOWMLUPQ4JS7", "length": 14173, "nlines": 102, "source_domain": "www.puthiyavidial.com", "title": "மோடியின் மகப்பேறு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பணத்தில் ஒரு ரூபாய் கூட செலவிடாத உத்திர பிரதேச அரசு - Puthiya Vidial, Puthiya Vidiyal", "raw_content": "\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nஊழல் வழக்கில் இரண்டு CBI அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nபிரம்மோஸ் ஏவுகணை ரகசியத்தை பாகிஸ்தானுக்கு கொடுத்த பொறியாளர் கைது\nபாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்ட கெடு விதிக்கும் விஷ்வ ஹிந்து பரிஷத்\n2002 குஜராத் கலவரம்: தாமதப்படுத்தப்பட்ட இராணுவம்\nஎன் புரட்சி: 14. கறுப்பு மனிதன் Vs வெள்ளைப் பிசாசு\nகர்பப்பை நீர்க்கட்டிகள் உருவாக்கும் பிரச்சனைகள்\nஅதிசய மன்னர் அலாவுத்தீன் கில்ஜி\nமோடியின் மகப்பேறு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பணத்தில் ஒரு ரூபாய் கூட செலவிடாத உத்திர பிரதேச அரசு\nBy Wafiq Sha on\t September 24, 2018 இந்தியா செய்திகள் தற்போதைய செய்திகள்\nமோடியின் மகப்பேறு திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட பணத்தில் ஒரு ரூபாய் கூட செலவிடாத உத்திர பிரதேச அரசு.\nபெரிதாக விளம்பரப்படுத்தப்பட்ட மோடியின் மகப்பேறு திட்டத்தின் கீழ் உத்தர பிரதேச மாநிலத்திற்கு ஒதுக்கப்பட்ட 336 கோடிகளில் 2018 ஆகஸ்டு மாதம் வரை ஒரு ரூபாயை கூட உத்திர பிரதேச அரசு செலவிடவில்லை என்று தெரியவந்துள்ளது.\n2017 -2018 ஆண்டு காலத்திற்கு 29 மாநிலங்களுக்கென்று ஒதுக்கப்பட்ட மொத்தம் 2049 கோடி ரூபாய்களில் அதிகப்படியாக உத்திர பிரதேச மாநிலத்திகு 336 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. இதில் எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்று தகவல் அறியும் உரிமையின் கீழ் பதுவு செய்யப்பட்ட கேள்விக்கு பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகம் ஒன்றுமில்லை என்று பதிலளித்துள்ளது. உத்திர பிரதேச மாநிலத்தில் பிரதான் மந்திரி மற்று வந்தனா யோஜனா என்ற இத்திட்டம் துவங்கியதில் இருந்து (ஜனவரி 2017) ஆகஸ்ட��� மாதம் வரையிலான காலகட்டத்தில் வெறும் 184 நபர்களே தங்களை பதிவு செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு பெண் கூட இத்திட்டத்தின் கீழ் நிதியுதவி பெறவில்லை என்றும் தெரியவந்துள்ளது.\nஉத்திர பிரதேசத்தை தவிர்த்து இத்திட்டத்தில் பஞ்சாப்பில் மிகவும் குறைவான பதிவாக வெறும் 7 பெண்கள் தங்களை பதிவு செய்துள்ளனர் என்று இந்த தகவல் அறியும் கோரிக்கை மூலம் தெரியவந்துள்ளது. ஆனால் அந்த 7 பெண்களில் 5 பேர் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்றுள்ளனர். பஞ்சாப்பிறகு இத்திட்டத்தின் கீழ் 46.49 கோடிகள் ஒதுக்கப்பட்டுள்ளது.\nதமிழ் நாட்டில் இத்திட்டத்திற்கு ஒத்த மாநிலத்தின் திட்டம் ஒன்று நடைமுறையில் உள்ளதால் இத்திட்டத்தின் கீழ் ஒருவர் கூட தங்களை பதிவு செய்துகொள்ளவில்லை.\nகடந்த 2010 ஆண்டு காங்கிரஸ் அரசால் இந்திரா காந்தி மாற்றிட்வ சஹ்யோக் யோஜனா என்ற இத்திட்டத்தை பாஜக அரசு 2016 டிசம்பர் 31 ஆம் தேதி பிரதான் மந்திரி மற்று வந்தனா யோஜனா என்று பெயர் மாற்றம் செய்து அறிமுகப்படுத்தியது.\nTags: உத்திர பிரதேசம்பிரதான் மந்திரி மற்று வந்தனா யோஜனாமோடி\nPrevious Articleமல்லையா, நிரவ் மோடி வரிசையில் 5000 கோடி ரூபாயை மோசடி செய்து நாட்டை விட்டு தப்பி ஓடிய குஜராத் தொழிலதிபர்\nNext Article மோடியை விமர்சித்த முன்னாள் IPS அதிகாரி சஞ்சீவ் பட் 22 வருட பழமையான வழக்கில் கைது\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nதபோல்கர் கொலை வழக்கு: நவம்பர் 18 க்குள் விசாரணை முடியும்: உச்ச நீதிமன்றத்திடம் சிபிஐ\nதீவிரவாத தாக்குதலுக்கு திட்டமிட்டவன் கெளரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nகருத்துரிமையை நசுக்கும் அரசின் போக்கை வன்மையாக கண்டிக்கின்றோம்நக்கீரன் ஆசிரியர் கோபால் கைதிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்\nஊழல் வழக்கில் இரண்டு CBI அதிகாரிகள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்\nashakvw on UIDAI ஐ காப்பாற்ற முனைகிறதா கூகிள்\nashakvw on தனியாருக்கு தாரைவார்க்கப்படுகிறதா குடிநீர்\nashakvw on பாப்புலர் ஃப்ரண்ட் குறித்த அவதூறுச் செய்தி: சேனல்களுக்கு செய்தி ஒளிபரப்ப��� தரநிலை மையம் எச்சரிக்கை\nAkbar Basha on பதான்கோட் தாக்குதல்: பஞ்சாப் எஸ்.பி. சல்விந்தர் சிங் பக்கம் திரும்பும் விசாரணை\nAkbar Basha on வெடிகுண்டு சாமியார் அசீமனந்தாவிற்கு பிணை: மேல்முறையீட்டை கிடப்பில்போட்ட NIA\nகூகிள் யுடியுப் உடன் இணைந்து இஸ்ரேலிய எதிர்ப்பு காணொளிகளை தணிக்கை செய்ய இஸ்ரேல் முடிவு\nசேலத்தில் முஸ்லிம் வாலிபர் படுகொலை\nகால்பந்து போட்டியில் ஃபலஸ்தீன கொடி அசைத்ததால் அபராதம்: $144,000 நிதி திரட்டிய ரசிகர்கள்\nபக்ரீத் பெருநாள் மனிதத் தன்மையற்றது: உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு\nசர்ச்சைக்குரிய சுவரொட்டி ஒட்டி மத கலவரத்தை தூண்ட நினைத்த இந்து முன்னணி மாவட்ட செயலாளர் பிரபுராம் கைது\nமுஸ்லிம் வீட்டில் கொள்ளையடித்த உத்திர பிரதேச காவல்துறை\nபுத்தக தினமும் இளைய சமுதாயமும்\nபுதிய விடியல் – 2018 அக்டோபர் 01-15\nஇந்தியாவில் 1990களில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தலித் சமூகத்தினர் மீது பாசிச பயங்கரவாதம் திட்டமிட்டு கட்டவிழ்த்து விடப்பட்டபோது அவர்களின் உரிமைக்கு குரல் கொடுப்பதற்காக 1996ம் ஆண்டு தொடங்கப்பட்ட விடியல் ஒரு மாற்று ஊடகமாக செயல்பட்டு இதழியல் துறையில் முத்திரை பதித்ததுடன் ஒரு முன்மாதிரியாகவும் மேலும் படிக்க\nசந்தாதாரர் ஆக இங்கே செல்லவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2010/09/blog-post_4339.html", "date_download": "2018-10-17T15:37:11Z", "digest": "sha1:YVSR5CS55VSL4W3BILNQ7W7543LHBT3H", "length": 13588, "nlines": 208, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: அருமையான இலவச வீடியோ கன்வெர்டர்", "raw_content": "\nஅருமையான இலவச வீடியோ கன்வெர்டர்\nநாம் இணையத்தில் தரவிறக்கம் செய்தது, அல்லது நண்பர்கள் மூலமாக கிடைத்தது என பலத்தரப்பட்ட வீடியோ கோப்புகளை நமது கணினியில் வைத்திருப்போம். ஒரு சில சமயங்களில், இது போன்ற ஒரு குறிப்பிட்ட வீடியோ கோப்புகளை மற்றொரு கோப்பு வடிவிற்கு மாற்ற வேண்டிவரும் (மொபைல் போன்களுக்கும்.. வேறு சில பயன்பாட்டிற்கும்)\nஇது போன்ற பயன்பாட்டிற்கு நமக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பது Any Video Converter எனும் இலவச மென்பொருள் கருவி. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது.. ஓட்டு போட்டுட்டு தரவிறக்கி கொள்ளுங்கள்)\nஇந்த மென்பொருள் கருவியில் நாம் பயன்படுத்தக் கூடிய கோப்பு வகைகள்:-\nஇதை உங்கள் கணினியில் நிறுவும் பொழுது, Spyware Terminator ஐ நிறுவ வேண்டுமா என்று கேட்கும் திரை வரும் பொழுது, Do not install Spyware Terminator தேர்வு செய்து, உங்கள் கணினியில் பதிந்து கொள்ளுங்கள்.\nஇதனை இயக்கி, Add Video பொத்தானை அழுத்தி தேவையான வீடியோவை உங்கள் கணினியிலிருந்து தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nபிறகு வலது புறமுள்ள Profile லிஸ்டில் க்ளிக் செய்து தேவையான கோப்பு வடிவை தேர்வு செய்து கொள்ளுங்கள்.\nPreview வலது புற பேனில் தோன்றும், இதை பார்த்து, சரியாக உள்ளதெனில், மேலே உள்ள Convert பொத்தானை அழுத்தினால் போதுமானது.\nநாம் தேர்வு செய்திருந்த கோப்பு வடிவிற்கு கன்வெர்ட் செய்து சேமிக்கப்படும். இதிலுள்ள மாற்றொரு சிறப்பம்சம், யூ டியுப் வீடியோக்களை தரவிறக்கி கன்வெர்ட் செய்வதுதான். இதற்கு, மேலே உள்ள YouTube பொத்தானை அழுத்தி Youtube video விற்கான url ஐ கொடுத்து OK பட்டனை சொடுக்கவும்.\nஇப்பொழுது லிஸ்டில் வந்துள்ள YouTube video வை வலது க்ளிக் செய்து,\nதரவிறக்கம் செய்து கொண்டு பிறகு, கன்வெர்ட் செய்து கொள்ள முடியும்.\nஇதன் தரமும் வேகமும் மற்ற கருவிகளைக் காட்டிலும் சிறப்பாக உள்ளது.\nRelated Posts : Talking Photo, YouTube, இணையம் டிப்ஸ், ட்ரிக்ஸ், மென்பொருள் உதவி\nLabels: Talking Photo, YouTube, இணையம் டிப்ஸ், ட்ரிக்ஸ், மென்பொருள் உதவி\nநானும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தியிருக்கிறேன் - வாசகர் சார்பில் ஒரு ஓட்டு.\nஇதற்குத்தானே ஆசைபட்டாய்.. நன்றி நண்பர்களே\nவிண்டோஸ் Dreamscene - வீடியோ வால்பேப்பர்\nவிண்டோஸ் 32 பிட்டா / 64 பிட்டா\nவிண்டோஸ் விஸ்டா/ஏழில் விரைவாக பணிபுரிய\nவிக்கிபீடியா - மேலதிக பயனுள்ள தகவல்கள்\nஉங்கள் கணினியின் தோழன் - கிளாரி யுடிலிடீஸ்\nஜிமெயில்: ஒரு அவசியமான ட்ரிக்\nகூகிள் vs கூகிள் இன்ஸ்டன்ட்\nLaptop Recovery: அவசியம் அறிந்துக் கொள்ள வேண்டியது...\nவிண்டோஸ்:- சூப்பர் ஷார்ட்கட் கீ...\nவிண்டோஸ் 7 : 7 நிமிடங்களில் 7 டிப்ஸ் காணொளி\nக்ரோம்: பயனுள்ள யூ டியுப் நீட்சி\nஅருமையான இலவச வீடியோ கன்வெர்டர்\nMouse Extender பயனுள்ள கருவி\nபல வசதிகளை உள்ளடக்கிய மைக்ரோசாப்ட் Onenote ஒரு பா...\nபவர் பாய்ண்ட் டிப்ஸ் 2010 : லேசர் பாயிண்டர்\nவலைப்பக்க டேபிள்களை Excel -லில் இறக்குமதி செய்ய\nவிண்டோஸ் XP/விஸ்டா/7 : Error Reporting ஐ தவிர்க்க\nஃபோல்டர் சைஸ்: பயனுள்ள கருவி\n360º வியூ மைசூர் அரண்மனை: கலக்கல்.. அவசியம் பாருங்...\nவிண்டோஸ் செக்யூரிட்டி: நண்பர்களோடு உங்கள் கணினியை ...\nவிஸ்டா: வன்தட்டின் வேகத்தை அதிகரிக்க\nஇணைய பாதுகாப்பு: நண்பர்கள் கணினியில் நீங்கள் பணிபு...\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_82.html", "date_download": "2018-10-17T15:42:43Z", "digest": "sha1:LKXOZB5VAZHZBY77RRRU7SNHH5M5DBBJ", "length": 7126, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பயிர் செய்யப்படாத காணிகளை பயிர் செய்வோருக்கு பகிர்ந்தளிக்க அரசு முடிவு; விரைவில் வர்த்தமானி!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபயிர் செய்யப்படாத காணிகளை பயிர் செய்வோருக்கு பகிர்ந்தளிக்க அரசு முடிவு; விரைவில் வர்த்தமானி\nபதிந்தவர்: தம்பியன் 10 September 2017\nபயிர் செய்யப்படாத அனைத்து காணிகளையும் பயிர் செய்வோருக்காக வழங்குவதற்கு தற்போதுள்ள சட்டதிட்டங்களின் கீழ் வர்த்தமானி அறிவித்தலை வெளியிடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nவறட்சியினால் அழிவுக்குள்ளான பயிர் நிலங்களை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவந்து உணவு உற்பத்தியை மேம்படுத்துவதற்கு அடுத்த மாதம் ஆரம்பிக்கப்படவுள்ள தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இந்த தீர்மானத்தை மேற்கொள்ளவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.\nதிம்புலாகலை புதிய பிரதேச சபை கட்டிடத்தை நேற்று சனிக்கிழமை திறந்துவைத்து உரையாற்றுகையிலேயே ஜனாதிபதி இந்த விடயங்களைக் கூறியுள்ளார்.\nஇந்த பயிர்ச்செய்கை நிகழ்ச்சித் திட்டத்திற்கு அரசாங்கத்தின் அனைத்து காணிகளும் பயன்படுத்தப்படவுள்ளதுடன், பயிர்ச்செய்கைக்கு உட்படுத்படாமலுள்ள அனைத்து தனியார் காணிகளிலிலும் கட்டாயமாக பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சட்டமியற்றப்படவுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.\nநாட்டு மக்களை வறுமையிலிருந்து விடுவித்து நாட்டின் தேசிய பொருளாதாரத்தை பலப்படுத்தி, நாளைய தலைமுறைக்கு சுபீட்சமான ஒரு நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே இந்த அனைத்து தீர்மானங்களும் மேற்கொள்ளப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.\n0 Responses to பயிர் செய்யப்படாத காணிகளை பயிர் செய்வோருக்கு பகிர்ந்தளிக்க அரசு முடிவு; விரைவில் வர்த்தமானி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பயிர் செய்யப்படாத காணிகளை பயிர் செய்வோருக்கு பகிர்ந்தளிக்க அரசு முடிவு; விரைவில் வர்த்தமானி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2001/10/01/tada.html", "date_download": "2018-10-17T15:44:25Z", "digest": "sha1:JW47SE2PAFKWD32UFLGJ4QQSBWY44DSX", "length": 11723, "nlines": 185, "source_domain": "tamil.oneindia.com", "title": "உள்ளாட்சித் தேர்தல்: போலீஸ் காவலுடன் பிரச்சாரம் செய்யும் தடா கைதி | Tada activist conducting campaign with police protection - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» உள்ளாட்சித் தேர்தல்: போலீஸ் காவலுடன் பிரச்சாரம் செய்யும் தடா கைதி\nஉள்ளாட்சித் தேர்தல்: போலீஸ் காவலுடன் பிரச்சாரம் செய்யும் தடா கைதி\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nநெல்லை மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு தடா கைதி ஒருவர் போட்டியிடுகிறார். இவர் போலீஸ் ��ாவலுடன்பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.\nகடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள ஆர்.எஸ்.எஸ். தலைமை அலுவலகத்தில் குண்டுவெடித்தது.\nஇந்த சம்பவத்தில் தொடர்புள்ளதாக கைது செய்யப்பட்டு, தடா கைதியாக இருப்பவர் குட்டி என்ற காஜா நிஜாமுதீன்.\nதிருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தைச் சேர்ந்த இவர் தற்போது, பாளையங்கோட்டை சிறையில் இருந்துவருகிறார்.\nகடந்த சட்டமன்றத் தேர்தலில் இவர் போட்டியிட அனுமதி கேட்டிருந்தார். அதற்கு கோர்ட் அனுமதியளித்தும்,தேர்தல் கமிஷன் அனுமதி அளிக்காததால் போட்டியிடமுடியாமல் போனது.\nதற்போது நடைபெறவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அவருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அவர் நெல்லை மாநகராட்சியில் உள்ள 37- வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு சுயேச்சையாகப் போட்டியிடுகிறார்.\nஇதற்காக பிரச்சாரம் செய்வதற்கு கோர்ட்டில் அனுமதி கேட்டிருந்தார்.\nஇதை கோர்ட் ஏற்றுக் கொண்டது. 2 நாட்கள் அவர் பிரச்சாரம் செய்ய சிறையில் இருந்து வெளியில் செல்லவும்நீதிமன்றம் அனுமதித்தது. இதையடுத்து சிறைத்துறை அவரை விடுதலை செய்தது.\nதுப்பாக்கிகளுடன் கூடிய போலீஸ் காவலுடன் பிரச்சாரம் செய்ய குட்டியை சிறைத்துறை அதிகாரிகள்அனுமதித்துள்ளனர்.\nஅதன்படி இன்று (திங்கள்கிழமை) காலை ஒரு எஸ்.பி. தலைமையில், ஒரு இன்ஸ்பெக்டர், 2 சப்-இன்ஸ்பெக்டர்கள்மற்றும் 6 துப்பாக்கிய ஏந்திய காவலர்கள் பாதுகாப்புடன், குட்டி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.\n(திருநெல்வேலி) பற்றிய கூடுதல் செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tattoosartideas.com/ta/leg-tattoos/", "date_download": "2018-10-17T16:20:43Z", "digest": "sha1:QIHVY2UUQ36KRSS6UFMK3JNKJYM7BWV4", "length": 20943, "nlines": 93, "source_domain": "tattoosartideas.com", "title": "ஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 லெக் பச்சை வடிவமைப்பு யோசனை - பச்சை கலை சிந்தனைகள்", "raw_content": "\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 லெக் பச்சை வடிவமைப்பு யோசனை\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 லெக் பச்சை வடிவமைப்பு யோசனை\nநீங்கள் உங்கள் உடலின் சில துண்டுகளை ஒட்டிக்கொண்டிருந்தால், அதற்கான கௌரவமான கட்டணத்தை செலுத���துவீர்கள். எல்லாவற்றையும் கருத்தில் கொண்டு, அது எப்போதும் உங்கள் உடலில் போடப்படும் நீங்கள் ஒரு அழகான லெக் பச்சை வேண்டும் ஏன் இது.\n1. சூப்பர் அழகான லெக் பச்சை\n2. இனிப்பு தேவதை பச்சை பச்சை\nஇனிமையான தேடும் #கால் பச்சை மக்கள் அசாதாரண அற்புதமான பார்க்க மக்கள் பயன்படுத்தி என்று ஒன்று இருக்கிறது. இந்த கால்பந்து பச்சை அழகாக உள்ளது ஏன் இது.\n3. எளிய கால் பச்சை\nநீங்கள் வழக்கமாக வேண்டுமென்றே கோரலாம் மற்ற எந்த நிர்வாகத்திற்கும் நடைமுறையில் ஒரே மாதிரியான ஒற்றுமை இந்த ஆக்கிரமிப்பு.\n4. சிக் லெக் பச்சை\nநிர்வாகத்தின் மட்டத்திலேயே சிறந்தது, அதிகமான குற்றச்சாட்டுகள்.\n5. வண்ணமயமான கால் பச்சை\nமுடிந்த இரண்டு அல்லது மூன்று டாலர்களைத் தக்கவைத்துக்கொள்வது இல்லை என்பதை விரைவில் புரிந்துகொள்வீர்கள் #பச்சை குத்தி குறுகிய கால அவகாசத்தில்.\n6. அழகான கால் பச்சை\nஉங்கள் உடல் நிச்சயமாக சிறந்தது, மற்றும் ஒரு மேல் உச்சநிலை பச்சை தேவையான பணம் அளவை ஒரு நியாயமான சிந்தனை கிடைக்கும், நீங்கள் பணம் தப்பிக்க வாய்ப்பு ஒரு கிக் பெறலாம், மற்றும் சராசரி நேரத்தில் ஒரு உயர்ந்த ஏற்பாடு திட்டமிட மற்றும் உங்கள் பச்சை வரிவடிவம்.\n7. மெமரிஸிங் லெக் டூட்\nஎந்தவொரு பச்சை கைவினைஞரும் தங்கள் விருப்பத்தின்படி, வேலை செய்ய வேண்டிய நேரத்திலும், அவ்வாறு செய்வதற்கு தேவையான கருவியாகவும் உங்களுக்குக் கட்டணம் வசூலிக்கிறீர்கள் என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.\n8. அற்புதமான கால் பச்சை\nவேலை செய்வதற்கான செலவைக் குறிப்பிடுவதற்கு முன்னர் கைவினைஞர் உங்களை சந்திப்பதைக் கருத்தில் கொண்டு இரண்டு அல்லது மூன்று பச்சைக் கடைகளை அணிந்து கொள்வதில்லை.\n9. கூல் கால் பச்சை வடிவமைப்பு யோசனை\nகடைக்கு வருகை மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது, நீங்கள் சேர்க்கப்பட்ட பணியின் ஸ்மார்ட் சிந்தனை பெற முடியும் என்பதால், நீங்கள் செலவழிப்பதைப் பற்றி இன்னும் அதிக துல்லியமான எண்ணங்களைப் பெறலாம். பற்றி.\n10. சூப்பர் கால் பச்சை\nகைக்குழந்தைகளின் மொத்த செலவினங்களை மேற்கோள் காட்டி இன்றியமையாத சிந்தனைகளாவன: சில பகுதிகள் பொதுவாக தொந்தரவாக இருக்கின்றன.\n11. அழகான கால் பச்சை\nவிரிவுபடுத்தல் செலவு சேர்க்கிறது, நேரடியான புறக்கணிக்கைகள் விலைவாசி அல்ல.\n12. குளிர் காலை பச்சை\nநீங்கள் செலுத்த வேண்டிய செலவில் மதிப்பிடுவது மிக முக்கியமான சிந்தனை. பெரிய அளவு, அதிக செலவு.\n13. முழு கால் பச்சை\nநீங்கள் ஒரு தனித்துவமான வடிவமைப்பை தயாரிப்பதற்கு நீங்கள் விரும்பியிருந்தால், நீங்கள் ஒரு சாதாரண வெளிச்சத்தை எடுத்திருந்தால் அதற்கு மேல் கொடுக்கலாம் என நீங்கள் நம்பலாம்.\n14. பாதி கால் பச்சை\nஒரு கைவினைஞரை ஒரு உறுதிப்படுத்திய மேற்கோளைப் பெற்றுக் கொள்ளும்போது, ​​நீங்கள் உறுதிப்படுத்திய ஏற்பாட்டைக் கோரலாம், மேலும் நிபுணர்களுடன் சரிபார்க்கவும் அல்லது உங்கள் நிதித் திட்டத்தின்படி உங்கள் முன்நிபந்தனைகளை மாற்றவும்.\n15. கிரியேட்டிவ் கால் பச்சை\nஉங்கள் திட்டமிட்ட பச்சைப்பரப்பின் பகுதியை மாற்றுதல் அல்லது அதன் பொது யோசனை உண்மையிலேயே கைவிட்டுவிடக்கூடாது என்பதற்காக அதன் நுட்பமான உறுப்புகளை முறித்துக் கொள்ளலாம். ஒருவேளை நீங்கள் இன்னும் பணம் காப்பாற்ற மற்றும் ஒரு மேல் உச்சநிலை பச்சை பெற சில நேரம் இறுக்கமாக உட்கார்ந்து இல்லை, அதேபோல ஏற்பாடு\n16. முழு கால் பச்சை\n17. லவ் கால் பச்சை\nபச்சை குத்திக்கொண்டே இருப்பது தொடர்ந்து, ஆற்றல் தேவை. லேசர் அகற்றுவதற்கு நீங்கள் செலுத்த வேண்டியிருந்தாலன்றி, உங்கள் வாழ்க்கையின் மீதமுள்ளவற்றிற்காக நீங்கள் பச்சை நிறத்துடன் வாழ வேண்டும், அதனால் நீங்கள் பெறும் பச்சை நிறம் நீங்கள் சில நேரம் தேவைப்பட்டதை உறுதி செய்ய வேண்டும்.\n18. அழகான கால் பச்சை\n19. சக்தி வாய்ந்த லெக் பச்சை\nநீங்கள் பச்சை நிறத்தை எட்டியதில்லை என்ற சந்தர்ப்பத்தில், தேர்வு மிகவும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது, குறிப்பாக தெரிவு செய்யப்படுவதால், நீங்கள் தெரிவு செய்ய வேண்டியதிருந்தால், நீங்கள் தெரிவு செய்ய வேண்டியதிருந்தால், நீங்கள் தெரிவு செய்ய வேண்டியது என்னவென்றால், பச்சை மற்றும் எங்கு உங்கள் உடலில் கிடைக்கும்.\n20. வியக்கத்தக்க கால் பச்சை\n21. மிக அற்புதமான கால் பச்சை\nநீங்கள் ஒரு பச்சை அல்லது இல்லையா என்று யோசித்துப் பார்க்கையில், உங்கள் உடலில் எங்கு வேண்டுமானாலும் அதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வெளிப்படையான நிர்வாகத்தில் நீங்கள் ஒரு தொழில்முனைவைக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், நீங்கள் மறைக்க முடியும் வரம்பிற்குட்பட்ட பச்சை குத்திக்கொள்ளலாம்.\n22. மலர் கால் பச்சை\nஉன்னுடைய வேலைகளைத் தெரிவிக்கவும், அவர்கள் பச்சைக்குழாயில் ஒரு ஏற்பாடு உள்ளதா என்பதை உறுதிப்படுத்தவும். டிஸ்னி போன்ற குறிப்பிடத்தக்க அமைப்புகள், ஒரு குறிப்பிட்ட புகாரை சித்தரிக்க வேண்டியது அவசியம், நீங்கள் பார்வையில் உள்ள ஒரு பச்சை நிறத்தில் பச்சை நிறத்தில் இருப்பதாக தோற்றமளிக்கும் வண்ணம் பச்சை குத்திக்கொள்ள வேண்டும்.\n23. கவர்ச்சி கால் பச்சை\nஇது வேறுபட்ட அமைப்புகளுடன், சூழ்நிலைகள் வித்தியாசமாக இருக்கும், மேலும் பச்சை குத்தி நீண்ட காலமாகவே பார்த்துக் கொள்ளப்படுவதில்லை. உண்மையில், பொலிஸிலிருந்து வந்த நபர்கள் கூட பச்சைக் குத்துவதைத் தடுக்கிறார்கள், அவற்றை மறைக்க அவசியமில்லை.\n24. அற்புதமான கால் பச்சை\nஉங்களுக்கு வேலை தேவைப்பட்டால், உன்னுடையது உன்னுடையது என்று உனக்குத் தெரியும்.\nஹாய், நான் சோனி மற்றும் இந்த பச்சை குத்தூசி கலை வலைத்தளங்களின் உரிமையாளர். நான் மெல்லிய, அரைக்காற்புள்ளி, குறுக்கு, ரோஜா, பட்டாம்பூச்சி, சிறந்த நண்பர், மணிக்கட்டு, மார்பு, ஜோடி, விரல், பூ, மண்டை ஓடு, நங்கூரம், யானை, ஆந்தை, இறகு, கால், சிங்கம், ஓநாய், . என் வலைத்தளத்தில் வேறு வலைத்தள பகிர்வில் புதிய பச்சை யோசனை எனக்கு பிடித்தது. படங்களை பகிர்ந்து கொள்ள மாட்டோம், அவற்றை பகிர்கிறோம்.நீ என்னை உள்ளே போகலாம் கூகுள் பிளஸ் மற்றும் ட்விட்டர்\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 ஜப்பனீஸ் பச்சை வடிவமைப்பு யோசனை\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 ஸ்டார் பச்சை டையூஸ் டிசைன் ஐடியா\nசிறந்த 24 தொடை பச்சை வடிவமைப்பு யோசனை பெண்கள்\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 ரிங் டாட்டூ டிசைன் ஐடியா\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 பாத டாட்டூ டிசைன் ஐடியா\nவயிற்றுக்கு ஹென்னா மெஹந்தி பச்சை வடிவமைப்பு யோசனை\nசிறந்த XMX அம்மா மகள் பச்சை வடிவமைப்பு ஐடியா\nபெண்களுக்கு மண்டலா டாடா மை ஐடியா\nஆண்கள் மற்றும் பெண்கள் சிறந்த 24 கழுகு பச்சை வடிவமைப்பு யோசனை\nசிறந்த நண்பர் பச்சைஜோடி பச்சைமயில் பச்சைகழுகு பச்சைமீண்டும் பச்சைகை குலுக்கல்நங்கூரம் பச்சைபூனை பச்சைகழுத்து பச்சையானை பச்சைவாட்டர்கலர் பச்சைபழங்குடி பச்சைபட்டாம்பூச்சி பச்சை குத்தல்கள்கால் பச்சைஹென்னா பச்சைமுடிவிலா பச்சைஅரைப்புள்ளி பச்சைபறவை பச்சைசந்திரன் பச்சைகிரீடம் பச்சைகண் பச்சைஇதய பச்சைசூரியன் பச்சைஆண்���ள் பச்சைமலர் பச்சைதேவதை பச்சை குத்தல்கள்தாமரை மலர் பச்சைசகோதரி பச்சைசெர்ரி மலரும் பச்சைஅம்புக்குறி பச்சைமார்பு பச்சைமண்டை ஓடுகள்சிங்கம் பச்சை குத்தல்கள்பச்சை யோசனைகள்இராசி அறிகுறிகள் பச்சைவைர பச்சைடிராகன் பச்சைரோஜா பச்சைபெண்கள் பச்சைபச்சை குத்திகனகச்சிதமான பச்சைதிசைகாட்டி பச்சைபுறா பச்சைஇறகு பச்சைகுறுக்கு பச்சைகணுக்கால் பச்சைமெஹந்தி வடிவமைப்புகை குலுக்கல்அழகான பச்சைபூனை பச்சை\nஆண்கள் மற்றும் பெண்களுக்கு கூல் டூத் மை வடிவமைப்பு யோசனைகள்\nபதிப்புரிமை © 2018 பச்சை கலை சிந்தனைகள்\nட்விட்டர் | பேஸ்புக் | கூகுள் பிளஸ் | இடுகைகள்\nஎமது இணையத்தளம் எங்கள் பார்வையாளர்களுக்கு ஆன்லைன் விளம்பரங்களை காண்பிப்பதன் மூலம் சாத்தியமானது. உங்கள் விளம்பர தடுப்பான் முடக்குவதன் மூலம் எங்களை ஆதரிப்பதை கருத்தில் கொள்க.\nஉங்கள் அனுபவத்தை மேம்படுத்த இந்த வலைத்தளம் குக்கீகளைப் பயன்படுத்துகிறது. இதை நீங்கள் சரி என்று கருதிக் கொள்கிறோம், ஆனால் நீங்கள் விரும்பினால், நீங்கள் விலகலாம்.ஏற்கவும் மேலும் படிக்க", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/12004109/Thousands-of-pilgrims-have-been-bathing-in-the-Vedaranyam.vpf", "date_download": "2018-10-17T16:55:03Z", "digest": "sha1:GWVMBSB4GY7GFDROWHBSSH2XQAARRO32", "length": 13132, "nlines": 130, "source_domain": "www.dailythanthi.com", "title": "Thousands of pilgrims have been bathing in the Vedaranyam Sea by the Aadi Amma || ஆடி அமாவாசையையொட்டி வேதாரண்யம் கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nஆடி அமாவாசையையொட்டி வேதாரண்யம் கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர் + \"||\" + Thousands of pilgrims have been bathing in the Vedaranyam Sea by the Aadi Amma\nஆடி அமாவாசையையொட்டி வேதாரண்யம் கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடினர்\nஆடி அமாவாசையையொட்டி வேதாரண்யம் கடலில் ஆயிரக்கணக்கானோர் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபாடு செய்தனர்.\nநாகை மாவட்டம் வேதாரண்யத்தில் வேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் மூர்த்தி, ஸ்தலம், தீர்த்்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. இங்கு ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை, அர்தோதய புண்ணியகாலம், மகோதய புண்ணியகாலம் ஆகிய நித்திய நாட்களில் பக்தர்கள் அதிகளவில் திரண்டு வந்து முதலில் ஆதி���ேது என்னும் கோடியக்கரையில் சித்தர் கட்ட கடற்கரை பகுதியில் புனித நீராடி பின்பு வேதாரண்யத்தில் உள்ள சன்னதிக்கடல் என்று அழைக்கப்படும் வேதநதியில் புனித நீராடியும் மறைந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள்.\nபின்னர் அவர்கள் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் தென்புறமுள்ள மணிகர்ணிகை என்னும் தீர்த்த குளத்தில் புனித நீராடியும் திருமணக்கோலத்தில் உள்ள சிவபெருமானையும், தெற்கு முகம் நோக்கி திருபங்கி வடிவில் அமைந்துள்ள துர்க்கையம்மனுக்கும் அர்ச்சனைகள் ஆராதனைகள் செய்து வழிபாடு செய்வது வழக்கம்.\nஅதன்படி இந்த ஆண்டு ஆடி அமாவாசையையொட்டி நேற்று ஆயிரக்கணக்கானோர் கோடியக்கரை ஆதிசேது, வேதாரண்யம் சன்னதிக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.\nஇதை தொடர்ந்து வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் மணிகர்ணிகை தீர்த்தல் இருந்து மின்சார மோட்டார் மூலம் தண்ணீர் எடுத்து தெளிப்பான் மூலம் பக்தர்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது. திருமண கோலத்தில் உள்ள சிவபெருமானையும், தெற்கு முகம் பார்த்த திரிபங்கி வடிவில் உள்ள துர்க்கையம்மனுக்கும் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர். ஆங்காங்கே பக்தர்களுக்கு தொண்டு நிறுவனம் மூலம் நீர்மோர், குடிநீர், அன்னதானம் வழங்கப்பட்டது.\nபடகில் தீயணைப்புத்துறையினர், காவல்துறையினர் சென்று கடற்கரை பகுதியில் போக்குவரத்து நெரிசல் உள்ள இடங்களில் வேதாரண்்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு சச்சிதானந்தம் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மருத்துவ முகாமும் அமைக்கப்பட்டிருந்தது. வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியம், கோடியக்கரை, கோடியக்காடு, ஊராட்சியினர் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை சிறப்பாக செய்திருந்தனர்.\n1. கன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு புனித யாத்திரை தொடங்கியது\nகன்னியாகுமரியில் இருந்து காளிமலைக்கு இருமுடி கட்டுடன் புனித யாத்திரை நேற்று தொடங்கியது. இந்த யாத்திரை நாளை (செவ்வாய்க்கிழமை) காளிமலையை சென்றடையும்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n4. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n5. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.panuval.com/ennai-matrum-kathalae-10004612", "date_download": "2018-10-17T16:41:02Z", "digest": "sha1:ES43NFN3JU56PENUFHP4VWBPNNZJ4QBL", "length": 8827, "nlines": 269, "source_domain": "www.panuval.com", "title": "எனை மாற்றும் காதலே - Ennai matrum kathalae - Panuval.com - Online Tamil Bookstore", "raw_content": "\nவாழ்க்கை / தன் வரலாறு\nபோரும் வாழ்வும்(War and peace - 3 பாகங்களும்)\nஅன்னா கரீனினா( 2- Parts)\nபறையன் பாட்டு(தலித்தல்லாதோர் கலகக் குரல்)\nதமிழர் பண்பாடும் - தத்துவமும்\nகாதல் கடிதம்வைக்கம் முகம்மது பஷீரின் அச்சில் வெளியான முதல் நாவல் “காதல் கடிதம்”. 1943இல் வெளியானது. ..\nகல்யாணம் முதல் காதல் வரை...\nகல்யாணம் முதல் காதல் வரை.....\nஎனை மாற்றும் காதலே - சிந்துஜா :\n\"எனை மாற்றும் காதலே'' - இந்த கதை, காதலை ஒரு புதிய பரிமாணத்தில் சித்தரித்துள்ளது. - இயக்குநர் கே. பாக்கியராஜ்\nகாதல் கடிதம்வைக்கம் முகம்மது பஷீரின் அச்சில் வெளியான முதல் நாவல் “காதல் கடிதம்”. 1943இல் வெளியானது. ..\nகல்யாணம் முதல் காதல் வரை...\nகல்யாணம் முதல் காதல் வரை.....\nகாதல் வழிச் சாலை - எஸ்.மோகன வெங்கடாசலபதி :பிறந்தது வளர்ந்தது மருத்துவம் படித்தது மாங்கனி நகர் சேலத்த..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.91, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124477-valliyoor-police-murder-communist-party-cadre-reveals-important-informations.html", "date_download": "2018-10-17T15:44:23Z", "digest": "sha1:Q5I2UWVVFIIVVFTWZTYK3HFGUJ3BN6SP", "length": 22161, "nlines": 398, "source_domain": "www.vikatan.com", "title": "`இரவு 9 மணிக்கு அழைத்த சப்-இன்ஸ்பெக்டர்; காலை 6 மணிக்கு கொல்லப்பட்ட காவலர் ஜெகதீஷ்' | Valliyoor police murder - Communist party cadre reveals important informations", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 17:26 (08/05/2018)\n`இரவு 9 மணிக்கு அழைத்த சப்-இன்ஸ்பெக்டர்; காலை 6 மணிக்கு கொல்லப்பட்ட காவலர் ஜெகதீஷ்'\nவிஜயநாராயணம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் இரவு 9 மணிக்கு அழைத்ததின்பேரில் தன் கணவர் ஜெகதீஷ்துரை சென்றதாகவும் காலை 6 மணிக்கு அடித்துக்கொல்லப்பட்டதாகவும் அவரின் மனைவி தெரிவித்துள்ளதாக மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.\nநெல்லை மாவட்டம், விஜயநாராயணம் காவல்நிலையத்தில் உளவுப்பிரிவு முதல்நிலை காவலராகப் பணிபுரிந்து வந்த கெஜதீஷ்துரை கடந்த 6-ம் தேதி, இரவு பாண்டிச்சேரி எனும் கிராமம் அருகே மணல் கொள்ளையர்களால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது என்று தெரிவித்துள்ள கே.பாலகிருஷ்ணன், தமிழகத்தில் மணல் கொள்ளையைத் தடுக்க முயலும் யாரையும் துணிச்சலோடு படுகொலை செய்கிற அளவுக்கு தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சீரழிந்துள்ளது என்பதற்கு இச்சம்பவம் எடுத்துக்காட்டாகும் என்று கூறியுள்ளார்.\n''இந்தக் கொலையின் பின்னே மணல் கொள்ளையர்களோடு காவல்துறையில் உள்ளவர்களும் ஆளுங்கட்சியினரும் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்ற கருத்து பொதுமக்களிடம் உள்ளது'' என்று கூறியுள்ள அவர், \"இரவு 9 மணியளவில் விஜயநாராயணம் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அழைத்ததன் காரணமாகவே தன் கணவர் சென்றதாகவும், எனவே ஜெகதீஷ்துரையின் கொலையில் காவல்துறை அதிகாரிகளையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் எனவும் ஜெகதீஷ்துரையின் மனைவி கூறியுள்ளார். இரவு 12 மணியளவில் மூலக்கரைப்பட்டி காவலர்கள் வீட்டுக்குத் திரும்பி விட்டாரா என்று விசாரித்து சென்றதை அடுத்து, ஜெகதீஷ்துரையின் உறவினர்கள் விஜயநாராயணம் காவல்நிலையம் சென்று தேடியுள்ளனர். காலை 6 மணி அளவில் விஜயநாராயணம் கிராமத்துக்கு அருகே ஜெகதீஷ்துரை அடித்துக் கொல்லப்பட்ட செய்தி கிடைத்துள்ளது. இச்சம்பவத்தை அறிந்து ஜெகதீஷ் துரையின் உறவினர்கள், ஊர் பொதுமக்கள் மற்றும் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் மற்றும் மாவட்டத் தலைவர்கள் தலைமையில் குற்றவாளிகளை���் கைது செய்ய வேண்டுமென வலியுறுத்தி மறியல் போராட்டம் செய்துள்ளனர்.\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n`அஜித் சார் சின்ன கேரக்டர் பண்றவங்ககிட்டகூட நல்ல பேசுவாரு’ - டப்ஸ்மாஷ் `திருச்சி' ரமேஷ்\nநம்பியாற்றில் தொடர்ந்து பல ஆண்டுகளாக மணல் கொள்ளை நடைபெறுகிறது. கொள்ளையைத் தடுக்க முயல்பவர்கள் படுகொலை செய்யப்படுகிறார்கள். 2012-ல் சதீஷ், சுயம்பு செல்லப்பா எனப் பலரும் கொலை செய்யப்பட்டுள்ளனர். காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளில் சிலரும் மணல் கொள்ளைக்கும் மனித கொலைக்கும் துணை போவதாகத் தெரிகிறது. எனவே, தமிழக அரசு, கொலைக் குற்றவாளிகளைக் கைது செய்வதோடு, காவல்துறை மற்றும் வருவாய்த்துறையில் உள்ள அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்; குற்றவாளிகள் உரிய முறையில் தண்டிக்கப்படுவதை மாநில அரசு உத்தரவாதம் செய்வதோடு மணல் கொள்ளையைத் தடுக்கவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது. மேலும், ஜெகதீஷ் துரையின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டுமெனவும் அவரின் மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்\" என வலியுறுத்தியுள்ளார்.\nமத்திய அரசை நம்பினால் ஒரு சொட்டு தண்ணீர்கூட கிடையாது.. உச்ச நீதிமன்றத்தில் கொந்தளித்த தமிழக அரசு\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n`அஜித் சார் சின்ன கேரக்டர் பண்றவங்ககிட்டகூட நல்ல பேசுவாரு’ - டப்ஸ்மாஷ் `திருச்சி' ரமேஷ்\n`உங்க அரசியலை வெளியே வெச்சிக்கோங்க' - ஆர் .எஸ்.எஸ்ஸுக்கு எதிராக தேவசம் போர்டு அமைச்சர் ஆவேசம்\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\n போராட்டக்காரர்களால் பெண்கள் சந்நிதிக்கு வரவில்லை\n`ஆடிஷன் பண்ணார்; நல்லாயிருந்ததுன்னு சொல்லிட்டார்' - ராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி\n`புகாரை நீதிமன்றத்தில் எதிர்கொள்வேன்’ - பதவியை ராஜினாமாசெய்த எம்.ஜே.அக்பர்\nதி.மு.க கூட்டத்தில் கலந்துகொண்டது ஏன் - அறந்தாங்கி நிஷ��� விளக்கம்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00045.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/hindi-news/72374/cinema/Bollywood/Sushmita-send-to-a-plastic-surgeory.htm", "date_download": "2018-10-17T15:45:15Z", "digest": "sha1:IGFUWLAJEMWNZKTVKFBPKVM4WUIX2VOQ", "length": 9261, "nlines": 123, "source_domain": "cinema.dinamalar.com", "title": "பிளாஸ்டிக் சர்ஜரி செய்த சுஷ்மிதா சென் - Sushmita send to a plastic surgeory", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமீ டூ விவகாரத்தில் ஆண்ட்ரியா அதிரடி கருத்து | குச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொண்டாட்டம் | விஷால் சரியாகத்தான் சொன்னார் : ராதாரவி பாராட்டு | மீண்டும் ஒரு வரலாற்று படத்தில் இணைந்த ரோஷன் ஆண்ட்ரூஸ் - நிவின்பாலி | லூசிபர் படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய பிருத்விராஜ் | 'சண்டக்கோழி 2', வந்து முடிந்த சிக்கல் | 70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி | காஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய் | சீதக்காதி படத்திற்கு யு சான்றிதழ் | ரூ. 25 கோடி வசூலித்த '96' |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » பாலிவுட் செய்திகள் »\nபிளாஸ்டிக் சர்ஜரி செய்த சுஷ்மிதா சென்\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nபிரபல பாலிவுட் நடிகை சுஷ்மிதா சென். 1994ம் ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டம் வென்று சினிமாவுக்கு வந்தார். தமிழில் ரட்சகன் என்ற படத்தில் நாகார்ஜுனாவுடன் நடித்தார். முதல்வன் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடினார். பாலிவுட்டில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.\n42 வயதாகும் சுஷ்மிதா திருமணம் செய்து கொள்ளவில்லை. ஆனால் 2 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறார். சுஷ்மிதா இன்று வரை தனது அழகு குறையாமல் பாதுகாத்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது டுவிட்டரில் தனது முதுகை காட்டியபடி நின்று ஒரு படத்தை வெளியிட்டிருந்தார். \"பெரிய முடிவுகளை காண சிறிய கவனம் செலுத்த வேண்டும்\" என்��ு குறிப்பிட்டிருந்தார். இது பலருக்கு புரியவில்லை.\nஇப்போது வெளிநாட்டிற்கு சென்று முகத்திற்கு பிளாஷ்டிக் அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார். பிளாஷ்டிக் சிகிச்சைக்கு பிறகான தனது படத்தை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.\nஅது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை. \"ஏன் மேடம் வேண்டாத வேலை\". \"முன்னாடிதான் அழகா இருந்தீங்க\" என்று வருத்தத்துடன் பதிவிட்டு வருகிறார்கள் ரசிகர்கள்.\n ஷில்பா ஷெட்டியின் மனதை உருக வைத்த ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nமீ டூ விவகாரத்தில் ஆண்ட்ரியா அதிரடி கருத்து\nவிஷால் சரியாகத்தான் சொன்னார் : ராதாரவி பாராட்டு\n'சண்டக்கோழி 2', வந்து முடிந்த சிக்கல்\nசீதக்காதி படத்திற்கு யு சான்றிதழ்\nரூ. 25 கோடி வசூலித்த '96'\nமேலும் பாலிவுட் செய்திகள் »\nகுச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொண்டாட்டம்\n70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி\nகாஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய்\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\n« பாலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=8420", "date_download": "2018-10-17T17:06:40Z", "digest": "sha1:7ZO27KAHBP7BAQLZKETCZLRVSGVIMDLE", "length": 13507, "nlines": 83, "source_domain": "eeladhesam.com", "title": "மே பதினேழு இயக்கத்தின் அனைத்து நிகழ்வுகளுக்கும் தொடர்ந்து மறுக்கப்படும் அனுமதி! – Eeladhesam.com", "raw_content": "\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nயாழ் மீனவர்களின் மனிதாபிமானம்; பல உயிர்களுக்கு வாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவம்\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் – புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nபுதிய அரசியலமைப்பு உருவாக்காவிட்டால் பதவி விலகுவதில் உறுதி என்கிறார் சுமந்திரன்\nமே பதினேழு இயக்கத்தின் அனைத்து நிகழ்வுகளுக்கும் தொடர்ந்து மறுக்கப்படும் அனுமதி\nதமிழ்நாடு செய்திகள் நவம்பர் 10, 2017நவம்பர் 11, 2017 இலக்கியன்\n’தமிழகத்தில் தொடர்ந்து வரும் அடக்குமுறைக்கு’ எதிராக இன்று நடைபெற இருந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இறுதி நேரத்தில் காவல்துறை அனுமதியை ரத்து செய்திருக்கிறது.\nகடந்த செவ்வாய்க்கிழமை அனுமதி வழங்குவதாக சொன்ன காவல்துறை, பின்னர் , போராட்டம் குறித்து நேரில் சந்தித்து விளக்கமளிக்கச் சொன்னது. நேரில் சந்தித்து தோழர்கள் போராட்டம் குறித்தான காவல்துறையின் கேள்விகளுக்கு விளக்கமளித்த பின்னர், அனுமதி தருவதாக சொன்னது காவல்துற்றை. பின்னர், இறுதி நேரத்தில் அனுமதி ரத்து செய்வதாக கடிதம் கொடுத்திருக்கிறார்கள். உடனடியாக நீதிமன்றத்திற்கு செல்ல இயலாத நிலையில், போராட்டத்தை வேறு தேதிக்கு மாற்றி வைப்பதாக முடிவெடுத்திருக்கிறது மே17 இயக்கம்.\nமதுரை நகரில் நடத்த இருந்த கூட்டத்திற்கு இரண்டு முறை அனுமதி மறுத்தது காவல்துறை, கோவை, திருச்சி, தஞ்சை, வேலூர் என பல இடங்களில் நடக்க இருந்த பொதுக்கூட்டம், ஆர்ப்பாட்டங்களுக்கு அனுமதியை கடந்த ஒரு மாதத்தில் ரத்து செய்திருக்கிறது. தமிழகத்தின் எந்த இடத்திலும் மே17 இயக்கம் கூட்டமோ, ஆர்ப்பாட்டமோ மற்றும் வேறேதுவுமான சனநாயக போராட்டம்-பிரச்சாரம் செய்ய அனுமதியை காவல்துறை மறுத்து வருகிறது.\nகடந்த மாதம் புதுச்சேரியில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு, புதுவை காவல்துறை அனுமதி வழங்கி இருந்தது. அந்த ’அனுமதியை ரத்து செய்ய’ , புதுவை காவல்துறைக்கு, தமிழக காவல்துறை நெருக்கடி கொடுத்தது. இதனடிப்படையில் புதுவை பொதுக்கூட்டம் இறுதி நேரத்தில் அனுமதியை ரத்து செய்வதாக புதுவை காவல்துறை சொன்னது. இச்செய்தியை எங்களிடம் தெரிவிப்பதற்கு முன்னர், ஊடகங்களில் செய்தியாக்கப்பட்டது. புதுவை இயக்கங்களின் ஒத்துழைப்பால் இக்கூட்டம் வெற்றிகரமாக நடந்தது.\nகருத்தரங்கங்கள் நடத்த அரங்குகளை மே17 இயக்கத்திற்கு தருவதற்கும் தொடர்ச்சியாக நெருக்கடி கொடுத்துவருகிறது. அரங்க நிகழ்வுகளையும் நடத்த இயலாத நிலையை உருவாக்கி இருக்கிறது. அரங்க உரிமையாளர்கள் மிரட்டப்படுகின்றனர்.\nசிறையிலிருந்து தோழர்கள் விடுதலையான பொழுதில் வரவேற்க வந்த தோழர்களுக்காக தேநீர் கொடுக்க ஏற்பாடு செய்திருந்த ஒரு சிறிய அரங்கின் உரிமையாளரையும் மிரட்டியது காவல்துறை. இரண்டு மணி நேரம் கூட ஒரு அரங்கில் பேச அனுமதிக்காமல் விரட்டியது காவல்துறை.\n’என்ன பேசுவது’, ’யாரைப்பற்றி பேசுவது’, ’என்ன தலைப்பில் கூட்டம் நடத்துவது’ என அனைத்தையும் முடிவு செய்வதாக காவல்துறை நடந்து கொள்வது, சர்வாதிகார ஆட்சி நடப்பதான சூழலை தமிழகத்தில் உருவாக்கி இருக்கிறது.\nஅடக்குமுறைகளால் மக்கள் இயக்கங்களை வெற்றி கொள்ள முடியாது. இந்த அடக்குமுறைகள் எங்களை மேலும் மேலும் மக்களிடம் கொண்டு சேர்க்கும். எங்களை மேலும் மேலும் உறுதியானவர்களாக மாற்றும்…இறுதியில் நாங்களே வெல்வோம்.\nவலிமையான இயக்கமாக மே17 இயக்கம் உருவெடுப்பதை எந்த ஆற்றலாலும் தடுத்து நிறுத்த முடியாது.\nதமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்\nதொடர்ந்து பறிபோகும் தமிழர் உரிமையினை மீட்கும் விதமாக ’தமிழின உரிமை மீட்பு பொதுக்கூட்டம்’ அய்யா வீரசந்தானம் அவர்களின் நினைவு மேடையில்\nதினகரனை கண்டு கதிகலங்கும் திமுக,அதிமுகவினர்\nசமீபத்தில் டிடிவி தினகரனின் பேச்சுகள் எல்லாம் பிரதான கட்சிகளுக்கு அவ்வப்போது பீதியை கிளப்பிவிட்டு போய் கொண்டிருக்கிறது. கருணாநிதி மறைவை அடுத்து\nஸ்டாலினை தலைவராக ஏற்க தயார்.. அழகிரி பரபரப்பு\nதிமுகவில் தன்னை சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என்று அழகிரி பரபரப்பு பேட்டியளித்துள்ளார். திமுகவின் தலைவராக பதவிக்கு\nதமிழ்மக்களுக்கு அரசு தரும் அதிகாரங்கள் போதாது – வடக்கு முதலமைச்சர் தெரிவிப்பு\nதமிழரசுக் கட்சிக்கு போட்டியாக மீண்டும் புதிய கூட்டுடன் உதயசூரியன்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/4166", "date_download": "2018-10-17T17:05:58Z", "digest": "sha1:IJDDVHXPNEXM76PC4JWSRLHSM6DXVBL6", "length": 10167, "nlines": 179, "source_domain": "frtj.net", "title": "” கண்”காணிக்கும் இறைவன் – இஸ்லாமிய கொள்கை விளக்கம் – தொடர் -14 | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\n” கண்”காணிக்கும் இறைவன் – இஸ்லாமிய கொள்கை விளக்கம் – தொடர் -14\nதலைமையக ஜுமுஆ – 12-01-2018\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nபிரான்ஸ் மண்டல தௌஹீத் ஜமாத்தின் மசூரா\nசென்னை பாரிமுனையில் பள்ளிவாசலை இடித்து அபகரிக்க முயற்சி – களமிறங்கி மீட்டெடுத்த தவ்ஹீத் ஜமாஅத்\nதவ்ஹீத் ஜமாஅத் பிராண்ஸ் மண்டலம் சார்பக இஸ்லாம் ஒரு எளிய மார்க்கம் நடை பெற்றது\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/483", "date_download": "2018-10-17T15:40:24Z", "digest": "sha1:NAYO3FHLQMRVRE3HXS5FX5RZMHV3FODJ", "length": 9967, "nlines": 180, "source_domain": "frtj.net", "title": "தொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ) | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nதொழுகை மற்றும் உளு செய்யும் முறை (வீடியோ)\nநபி வழி தொழுகை வீடியோ\nதொழுகை மற்றும் உளு செய்யும் முறை\nசெயல் முறை – கோவை ரஹ்மத்துல்லாஹ்\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nகல்வி ஆண்டு விழாவில் அரங்கேறும் அசிங்கங்கள் – ஒரு எச்சரிக்கை ரிப்போர்ட்\nஇஸ்லாமிய அடிப்படை தவ்ஹீத் கொள்கையா..\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://in4india.in/category/political/", "date_download": "2018-10-17T16:59:49Z", "digest": "sha1:N67D2GUSUDCNBK5C7YJXRE362P2W5Y47", "length": 8005, "nlines": 136, "source_domain": "in4india.in", "title": "Political Archives - In4 India", "raw_content": "\nஊழல்வாதிகளை ஒதுங்க சொல்லுங்கள் , மக்கள் நலன்பணியில் நான் – கமல்ஹாசன்\nமக்களாகிய தாங்கள், எனக்கு புதிய கடமை, வேலையை...\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விரும்பியதாக பிரபல நடிகை தகவல்\nகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை, நடிகை கரீனா கபூர்...\nபுதுச்சேரி ஆளூநர் கிரண்பேடி மீது விதிமீறல் புகார்\nபுதுச்சேரி அரசு நிகழ்ச்சியில் அதிமுக எம்.எல்.ஏ...\nபொய் விமர்சனம் கூறி மலிவான விளம்பரம் தேடுகிறார் ராகுல் – ஸ்மிருதி தாக்கு\nபிரதமர் மோடியை பொய்யாக விமர்சித்து காங்கிரஸ்...\nபிரதமர் மோடியின் பிறந்தநாளை வித்தியாசமாக லட்டு வெட்டி கொண்டாடிய அமைச்சர்கள்\nடெல்லியில் மத்திய அமைச்சர்கள் பிரதமர் மோடியின்...\nவிநாயகர் சிலைக்கான கட்டுப்பாடுகள் தேவையற்றவை – தமிழிசை\n7 பேர் விடுதலை குறித்து காங்கிரசார் மாறுபட்ட கருத்து\n7 விடுதலை குறித்து காங்கிரஸ் தலைவர்கள்...\nபுதுச்சேரி வி.சி., கட்சி செயற்குழு கூட்டம்\nபுதுச்சேரி வி.சி., கட்சி செயற்குழு கூட்டம், கட்சி...\nமுதல்வர் நாராயணசாமிக்கு அதிமுக முன்னால் எம்.எல்.ஏ ஓம்சக்தி சேகர் கண்டனம்\nமுதல்வர் நாராயணசாமி அ.தி.மு.க., அரசை விமர்சிப்பதை...\nஇளைஞர் காங்கிரஸ் தேர்தல் தலைவர் பதவியில் நமச்சிவாயம் வெற்றி\nஇளைஞர் காங்., தேர்தலில் தலைவர் பதவி உள்ளிட்ட...\nவடக்கு திசையில் தலை வைத்துப் தூங்ககூடாது ஏன் தெரியுமா…\nவீட்டில் உள்ள தீய சக்தியை கண்டுபிடிப்பது எப்படி\nபெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது ஏன் என்று தெரியுமா\nஆந்திரமாநில அரசு பேருந்தில் தள்ளுபடி விலையில் டிக்கெட்-கவிஞர் வைரமுத்து வியப்பு\nவேரோடு சாய்ந்த ஆலமரம் திடீரென எழுந்து நின்றதால் பரபரப்பு\n*எது இருந்தால், எது தேவை இல்லை … \nபெண் குழந்தையை இப்படிதான் வளர்க்க வேண்டும்\nஹேக் செய்யப்பட்ட ஃபேஸ்புக் கணக்குகள்\nகிளர்க்காக இருந்த ராம் பிரசாத் ரெட்டி கோடீஸ்வரனாக மாறியது எப்படி தெரியுமா\nஞாபக சக்தியை அதிகரிக்கும் மாதங்கி முத்திரை\nஇரத்த சோகையை குணமாக்கும் பீட்ரூட் – கேரட் ஜூஸ்\nவழுக்கை தலையிலும் முடி வளர வைக்க முடியும்\nபாலுடன் எதை சேர்த்து சாப்பிடக்கூடாது\nஉடல் உஷ்ணத்தை போக்கும் விட்டு மருத்துவம்\nஅல்சர் பிரச்சனையை தவிர்ப்பது எப்படி \nஆண்கள் சருமத்தை பராமரிப்பது எப்படி\nஉங்கள் முகத்தில் தேவையில்லாத மச்சத்தை நீக்கணுமா\nஓட்ஸ், சிறுதானியம் இவற்றில் எது சிறந்தது \nவாசனை திரவியங்கள் தேர்ந்தெடுப்பது குறித்து சில தகவல்கள்\nசாலை விபத்து நடந்தால் நாம் செய்ய வேண்டியது என்ன\nபெண்கள் கைகளுக்கு மாறும் இந்திய விவசாயம்\nஉடற்பயிற்சி செய்வது மனதுக்கும் நல்லது\nமன அழுத்தம் உருவாக கரணங்கள்\nநாம் பாதுகாப்போம் நாம் கண்களை\nஇரவு தூக்கம் வராமல் இருப்பதற்கான காரணங்களும் – தீர்வும்\nசிறுமிகள், டீன்ஏஜ் பெண்கள் பாலியல் சிக்கல்களில் மாட்டிக்கொள்ள காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mag.puthiyathalaimurai.com/penn-article/readmore/entha-ennai-enna-palan-june-06-2018", "date_download": "2018-10-17T16:59:40Z", "digest": "sha1:I26XQ7HAKITZO2V4QO2AVKIFAY77YAVW", "length": 19318, "nlines": 157, "source_domain": "mag.puthiyathalaimurai.com", "title": "[Close X]", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nகருப்புதான் என் ப்ளஸ் பாயிண்ட்\nகருப்பு நிறத்தழகியாக ஜொலிக்கிறார் செம்மலர் அன்னம். ‘அம்மணி’, ‘மகளிர் மட்டும்’, ‘குரங்கு பொம்மை’, ‘அறம்’ ஆகிய படங்களில் துணை நடிகையாக கவனம் ஈர்த்த செம்மலர், சமீபத்தில் தமிழ் ஸ்டுடியோவின் 2018-ஆம் ஆண்டுக்கான\n“தாயாக இருப்பது வாழ்க்கையின் புனிதமான விஷயம்\nபேகம், கிளாமர் ராயல்டி, பேபோ என கரீனா கபூருக்கு பல சிறப்புப் பெயர்கள் உண்டு. வெற்றியின் கனியைச் சுவைக்கும் கரீனா, பாலிவுட் ப���வுலகில் புகழின்\nபாலிவுட் படவுலகில் க்ரோர்பதி நடிகைகளில் ஒருவர் இந்த கபூர் குடும்பத்துக் கிளி. தேசிய விருது, பிலிம்பேர் விருது உள்பட பல\nஇங்கிலீஷ் கத்துக்குறேன்மா நான் ஆறாம் வகுப்பு படிச்சிட்டிருக்கும்போது பேப்பர்ல வந்த விளம்பரத்தைப் பாத்துட்டு விபிபி மூலம் ஸ்போக்கன் இங்கிலீஷ் கத்துக்க எழுதி அனுப்பிட்டேன். புத்தகமும் வந்துடுச்சு.\nஒரு போர்க்களுமும் இரு பூக்களும்\nஇரண்டு குட்டீஸ்களின் சண்டைக்குத் தீர்வுகள் குழந்தைகளை சமாளிப்பதுதான் ஒவ்வொரு பெற்றோருக்கும் பெரிய டாஸ்க். இது ஆபீஸில் பாஸ் கொடுக்கும் டாஸ்க்கெல்லாம் எம்மாத்திரம் என்று நினைக்குமளவுக்கு இருக்கும்.\nஇன்றைய சூழலில் பெண்களுக்கு இருக்கும் வாய்ப்புகள், எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் சமூகப் பிரச்சினைகளைப் பற்றி அலசுகிறார்கள்\nஉலர்பழங்களில் கனிமங்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் போன்ற ஊட்டசத்துகள் அதிக அளவில் இருக்கின்றன. அதிலும் அத்திப்பழத்தில் அதிகளவிலான நன்மைகள் உள்ளன.\nமழைக்காலமாக இருந்தாலும் சரி, கோடைகாலமாக இருந்தாலும் சரி, விடுமுறை நாட்களில் ஷவரில் குளிப்பதற்கு பலரும் விரும்புவர். வெளியூர் பயணம் அதுவும் ஹோட்டலில் தங்கினால் முதலில் விரும்புவது ஷவர் குளியலைத்தான்\nஎந்த எண்ணெய் என்ன பலன்\nபழங்காலத்தில் இருந்தே வாசனை திரவியங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தோலால் நேரடியாக கிரகிக்கப்படுவதால் நறுமண எண்ணெயானது உடலுக்கு பலவிதங்களில் நன்மை அளிக்கிறது.\nஒரு பாஸுக்கும் லீடருக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அடுத்த தலைமைப் பொறுப்புக்கு செல்வதற்கான தகுதிகளோடு நீங்கள் இருந்தால் பாஸாக இருப்பீர்களா\nசர்க்கரை நிலவே அக்கறை காட்டு\nபெண்ணுக்கு சுதந்திரம் தேவை என்று சொன்னாலே அதை யாரோ ஒருவரிடம் கேட்டுப் பெற வேண்டியது என்ற பொருள்படுகிறது. பெண் சுதந்திரம் என்பது ஒரு செயல்பாடு\nஎன்னை விட்டு ஓடிப் போக முடியுமா இனி முடியுமா என்று என்னதான் வெளிப்படையாக வீர வசனம் பேசினாலும் மனதுக்குள் கணவன்\nஎந்த எண்ணெய் என்ன பலன்\nபழங்காலத்தில் இருந்தே வாசனை திரவியங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தோலால் நேரடியாக கிரகிக்கப்படுவதால் நறுமண எண்ணெயானது உடலுக்கு பலவிதங்களில் நன்மை அளிக்கிறது.\nஉலர்பழங்களில் கன���மங்கள், வைட்டமின்கள் மற்றும் மினரல்கள் போன்ற ஊட்டசத்துகள் அதிக அளவில் இருக்கின்றன. அதிலும் அத்திப்பழத்தில் அதிகளவிலான நன்மைகள் உள்ளன.\nமழைக்காலமாக இருந்தாலும் சரி, கோடைகாலமாக இருந்தாலும் சரி, விடுமுறை நாட்களில் ஷவரில் குளிப்பதற்கு பலரும் விரும்புவர். வெளியூர் பயணம் அதுவும் ஹோட்டலில் தங்கினால் முதலில் விரும்புவது ஷவர் குளியலைத்தான்\nசர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் வெளியேறுவது ஏன் அயன்புரம், சத்தியநாராயணன் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு அதிக அளவில் நீரிழிதல்\nசமையலறையில் இருக்கும் சில பொருட்கள் உடலுக்கு மருந்தாகவும் பயன்படுகின்றன. தேன், இஞ்சி, எலுமிச்சை இவற்றின் மருத்துவப் பயன்கள் குறித்து கூறுகிறார் சித்த மருத்துவர் வசந்தன்.\nமசாஜ் செய்துகொள்வதால் உடலுக்கு மட்டுமின்றி மனதுக்கும் பல நன்மைகள் கிடைக்கின்றன.\nஎனக்கு முடியின் நுனிப்பகுதி பிளவுபட்டிருக்கிறது. அடர்த்தியும் மிக குறைவு.\nஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் உடலுக்கு மிக இன்றியமையாதது. பாலி அன்சாச்சரேட் கொழுப்பு அமிலம் என்ற பெயரிலும் அழைக்கப்படும் ஒமேகா 3 மற்ற கொழுப்புகளைப் போல\nசமையலறையில் இருக்கும் பல பொருட்கள் மருத்துவகுணம் வாய்ந்தது. அவற்றில் சிலவற்றை எவ்வாறு பயன்படுத்துவது என கூறுகிறார் சித்த மருத்துவர் மணிகண்டன்\nஎல்லா உறவுகளின் சந்தோஷத்திற்கும், சங்கடத்திற்கும் பேச்சுதான் முக்கிய காரணமாக இருக்கிறது. அதிலும் கணவன், மனைவிக்கிடையே அல்லது காதலர்களுக்கிடையே பேச்சானது சுவாரஸ்யமாகவும், சந்தோஷம் தரக் கூடியதாகவும் அமைந்திருக்கவேண்டும்.\nஉதட்டில் இருக்கிறது உறவின் உன்னதம்\nஒவ்வொருவருக்கும் உருவம் மாறுபடுவதுபோல விருப்பங்களும், தேவைகளும் மாறுபடும். ஒருவருக்கு பணம் அதிகத் தேவையாக இருக்கலாம். ஒருவருக்கு குழந்தை மகிழ்ச்சி தருவதாக இருக்கலாம்.\nகாதலைப் பொறுத்தவரை மனதில் சிலிர்ப்பையும் செயலில் உற்சாகத்தையும் மட்டும் தருவதில்லை. அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உடலையும்\nகாதல் அழகானது, ஆரோக்கியமானது, ரகசியங்கள் நிரம்பியது, ஈர்ப்பு மிக்கது, உற்சாகமூட்டுவது, ஊக்கப்படுத்துவது, எண்ணங்களைப் புதுப்பிப்பது\nஒரு பாஸுக்கும் லீடருக்கும் நிறைய வித்தியாசங்கள் இருக்கின்றன. அடுத்த தலைமைப் ப��றுப்புக்கு செல்வதற்கான தகுதிகளோடு நீங்கள் இருந்தால் பாஸாக இருப்பீர்களா\nசர்க்கரை நிலவே அக்கறை காட்டு\nபெண்ணுக்கு சுதந்திரம் தேவை என்று சொன்னாலே அதை யாரோ ஒருவரிடம் கேட்டுப் பெற வேண்டியது என்ற பொருள்படுகிறது. பெண் சுதந்திரம் என்பது ஒரு செயல்பாடு\nஎன்னை விட்டு ஓடிப் போக முடியுமா இனி முடியுமா என்று என்னதான் வெளிப்படையாக வீர வசனம் பேசினாலும் மனதுக்குள் கணவன்\nஅசராதே மனமே உனக்குள் இருக்கு அசர வைக்கும் திறமை\nதாழ்வு மனப்பான்மையை தவிர்ப்பது எப்படி மற்றவர்களைவிட தன்னை தாழ்த்தி நினைத்து தாழ்வு மனப்பான்மை\nகருப்புதான் என் ப்ளஸ் பாயிண்ட்\nகருப்பு நிறத்தழகியாக ஜொலிக்கிறார் செம்மலர் அன்னம். ‘அம்மணி’, ‘மகளிர் மட்டும்’, ‘குரங்கு பொம்மை’, ‘அறம்’ ஆகிய படங்களில் துணை நடிகையாக கவனம் ஈர்த்த செம்மலர், சமீபத்தில் தமிழ் ஸ்டுடியோவின் 2018-ஆம் ஆண்டுக்கான\n“தாயாக இருப்பது வாழ்க்கையின் புனிதமான விஷயம்\nபேகம், கிளாமர் ராயல்டி, பேபோ என கரீனா கபூருக்கு பல சிறப்புப் பெயர்கள் உண்டு. வெற்றியின் கனியைச் சுவைக்கும் கரீனா, பாலிவுட் படவுலகில் புகழின்\nபாலிவுட் படவுலகில் க்ரோர்பதி நடிகைகளில் ஒருவர் இந்த கபூர் குடும்பத்துக் கிளி. தேசிய விருது, பிலிம்பேர் விருது உள்பட பல\nஅஞ்சலி இப்போ அப்படி இல்ல\nஅஞ்சலி சினிமாவில் அரிதாரம் பூச ஆரம்பித்து பத்து வருடங்கள் ஆகிவிட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=57&t=611&view=unread&sid=4fc6a238c855a0b34cd92a69ac895c4a", "date_download": "2018-10-17T17:26:43Z", "digest": "sha1:3C6SB77SCUO23IJSQF4UFKJ2RGPNSY2W", "length": 45117, "nlines": 459, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தில் தத்தல் பதிவு(Tab Posting) எனும் புதிய வசதி அறிமுகம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்���ு நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ தலையங்கம் (Editorial) ‹ அறிவிப்புகள் (Announcement)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபூச்சரத்தில் தத்தல் பதிவு(Tab Posting) எனும் புதிய வசதி அறிமுகம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபுறவம் தொடர்பான நிர்வாக அறிவிப்புகள் இடம்பெறும் பகுதி.\nபூச்சரத்தில் தத்தல் பதிவு(Tab Posting) எனும் புதிய வசதி அறிமுகம்\nby ராஜு சரவணன் » பிப்ரவரி 20th, 2014, 5:14 pm\nஅனைத்து தமிழ் புறவங்களுக்கு பின்னால் பிறந்தாலும், உறுப்பினர்களுக்கான வசதிகள் செய்து கொடுப்பதில் பூச்சரம் தான் முதலிடம் என்ற பெருமையை மீண்டும் தக்கவைக்கும் விதமாக நமது தளத்தில் புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தபடுகிறது.இந்த வசதி ஆங்கில புறவங்களில் (English Forum) கூட காணமுடியாது என்பது கூடுதல் செய்தி. இதை முழுக்க முழுக்க உருவாக்கியவர்கள் நாம் தான் என பெருமைகொள்ள முடியும்.\nபுது வசதியின் பெயர் தத்தல் பதிவு (Tab Posting)\nசில பதிவுகள் தொடர்ச்சியாக பதிவதாக இருந்தால் முன்பிருந்த வசதி மூலம் தொடர்பதிவு என்பது தனித்தனி பதிவாகவோ அல்லது ஒரே பதிவில் உறுப்பினர்களின் பின்னுட்டங்களுக்கு இடையே அங்காங்கே தான் பதிய முடியும்.\nஇதனால் எது தொடர்பதிவு எது பின்னூட்டம் என்ற குழப்பமும், தொடர்பதிவுகளை தேடி கண்டுபிடித்து படிப்பதில் சிரமமும் உள்ளது. இதனால் பல நல்ல தொடர்பதிவுகள் உறுப்பினர்களின் கண்களில் படாமலேயே மறைந்துவிடுகிறது. தொடர்பதிவில் ஏதேனும் ஒரு பதிவை பார்க்கும் நாம் முந்தைய பதிவை பார்க்கலாம் என்றால் அவ்வளவு சீக்கிரம் எளிதான காரியமில்லை.\nஇதுபோன்ற சிரமங்களை போக்கும் முறையாக தான் இந்த\nதத்தல் பதிவு (Tab Posting)\nவாருங்கள் அதை பற்றி பார்போம்.\nநான் இப்போது சில படங்களை(உதா:10 படங்கள்) எவ்வாறு தத்தல் பதிவு செய்வது என்று சொல்கிறேன்.\nமுதலில் படங்களின் பிணியங்களை (Links) தயார் செய்துகொள்ளுங்கள்.\nபிணியத்தின் முன்னும் பின்னும் #*#*# என்ற வரியை சேருங்கள்.\nமீண்டும் ஒவ்வொரு பிணியத்தின் முன் அதன் வரிசையை குறிக்கும் விதமாக 1,2,3 ...என சேருங்கள்.\nகடைசியில் உள்ள பிணியத்தில் இருக்கும் கடைசி வரி (#*#*# ) நீக்கிவிடவேண்டும்.\nஇப்போது இந்த பிணியங்கள் அனைத்தையும் சேர்த்து பிடித்து கேளே உள்ள படத்தில் காட்டிய ICON னை சுடக்க வேண்டும்.\nபின்பு பெட்டியில் வரிகள் கீழே உள்ளதைப்போல் மாற்றமடையும்\nஅவ்வளவு தான், இப்போது பதிவை சமர்பிக்க வேண்டியது தான். சமர்பிக்கப்பட்ட பதிவு கீழ்க்கண்டவாறு தெரியும்.\n(குறிப்பு - இதை மேம்படுத்த உதவி செய்த பிரபாகரன், சரண் மற்றும் கவியன்பன் அவர்களுக்கு நன்றி)\nRe: பூச்சரத்தில் தத்தல் பதிவு(Tab Posting) எனும் புதிய வசதி அறிமுகம்\nஅருமையான வசதி நண்பா ....\nதொடர்பதிவுகளை ஒரே இடத்தில் கொண்டுவரும் இந்த வசதி உண்மையில் அனைவருடைய சிரமங்களை குறைகிறது. தங்களுக்கு நன்றி\nஇவ்வளவு வசதிகள் கொடுத்தும் உறுப்பினர்கள் இங்கு இணைய விரும்பாமல், இதைவிட வசதி எதுவுமே இல்லாத புறவங்களில் (Forum) இணைவது ஏன் தெரியுமா\nஆம் நமது தளம் முழுக்க முழுக்க தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்குகிறது. அது நிச்சயம் நம் தமிழர்களுக்கு பிடிக்காது.தங்லிஷில் தளத்தின் அமைப்பை மாற்றினால் இங்கு உறுப்பினர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இது தான் உண்மை. தமிழ்...தமிழ்... என்று பேசினாலும் செயல் என வரும்போது நமக்கு கூச்சமாக இருக்கும். இந்த உண்மை எங்களுக்கு ஏற்கனவே தெரிந்து தான்.\nபுதுமை, அதிரடி என்பது மக்கள் எடுத்த எடுப்பில் ஏற்க மாட்டார்கள். அதுவும் தமிழ் என்று வரும்போது நம்மை ஏற்பது என்பது கொஞ்சம் காலமாகும். இது தான் தமிழ் மற்றும் தமிழுக்கு நல்லது செய்ய நினைப்பவர்களின் நிலைமை.\nஅதற்காக நாம் நம் செயலில் எந்த ஒரு தொய்வின்றி செய்வோம். நிறைய வசதிகளை கொண்டுவருவோம். நிச்சயம் நாம் உருவாக்கிய இந்த தளம் அனைவருக்கும் பயன்படும் என்பது உண்மை.\nதமிழுக்கு தா���் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: பூச்சரத்தில் தத்தல் பதிவு(Tab Posting) எனும் புதிய வசதி அறிமுகம்\nஇத வச்சு இந்தா ஒரு பதிவு போடுறேன்\nபுதுமை, அதிரடி என்பது மக்கள் எடுத்த எடுப்பில் ஏற்க மாட்டார்கள். அதுவும் தமிழ் என்று வரும்போது நம்மை ஏற்பது என்பது கொஞ்சம் காலமாகும். இது தான் தமிழ் மற்றும் தமிழுக்கு நல்லது செய்ய நினைப்பவர்களின் நிலைமை.\nRe: பூச்சரத்தில் தத்தல் பதிவு(Tab Posting) எனும் புதிய வசதி அறிமுகம்\nசில பதிவுகள் தொடர்ச்சியாக பதிவதாக இருந்தால் முன்பிருந்த வசதி மூலம் தொடர்பதிவு என்பது தனித்தனி பதிவாகவோ அல்லது ஒரே பதிவில் உறுப்பினர்களின் பின்னுட்டங்களுக்கு இடையே அங்காங்கே தான் பதிய முடியும்.\nஇதனால் எது தொடர்பதிவு எது பின்னூட்டம் என்ற குழப்பமும், தொடர்பதிவுகளை தேடி கண்டுபிடித்து படிப்பதில் சிரமமும் உள்ளது. இதனால் பல நல்ல தொடர்பதிவுகள் உறுப்பினர்களின் கண்களில் படாமலேயே மறைந்துவிடுகிறது. தொடர்பதிவில் ஏதேனும் ஒரு பதிவை பார்க்கும் நாம் முந்தைய பதிவை பார்க்கலாம் என்றால் அவ்வளவு சீக்கிரம் எளிதான காரியமில்லை.\nமிகவும் புதிய வசதி அண்ணா , நானும் நிறைய தளங்களை பார்த்து உள்ளேன் அண்ணா , இது போன்ற வசதி வேறு எங்கும் இல்லை என நினைக்கிறேன் , இந்த வசதி மிகவும் சிரமப்பட்டு உருவாக்கிய பெருமை ராஜு அண்ணா அவர்களையே சேரும் . நல்ல பயனுள்ள வசதி.\nஇந்த உலகத்தை கெடுப்பது கெட்டவர்கள் அல்ல\nகைகட்டி வேடிக்கை பார்க்கும் நல்லவர்கள்தான்.\nஇணைந்தது: டிசம்பர் 13th, 2013, 9:18 am\nRe: பூச்சரத்தில் தத்தல் பதிவு(Tab Posting) எனும் புதிய வசதி அறிமுகம்\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 20th, 2014, 11:16 pm\nஉறுப்பினர்களுக்கு புது புது வசதிகளை அறிமுகப்படுத்தி வரும் நண்பருக்கு எமது வாழ்த்துகளும் வணக்கங்களும்\nஇந்த அரிய முயற்சியை எடுத்து தனித்துவமாக பூச்சரத்தை அடையாளப்படுத்திட்ட ராஜூ அண்ணனுக்கு எமது நன்றிகளும் வாழ்த்துகளும் .......\nபோகிற போக்கினை பார்த்தால் மிக பிரமாண்டமாக உருவெடுக்கும் இத்தளம் என்பதில் எமக்கு எவ்வித ஐயமும் இல்லை எமக்கு...\nவாழ்க தமிழ் வளர்க உமது தமிழ்த்தொண்டு\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nRe: பூச்சரத்தில் தத்தல் பதிவு(Tab Posting) எனும் புதிய வசதி அறிமுகம்\nby கரூர் கவியன்பன் » பிப்ரவரி 20th, 2014, 11:19 pm\nஆம் நமது தளம் முழுக்க ���ுழுக்க தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து இயங்குகிறது. அது நிச்சயம் நம் தமிழர்களுக்கு பிடிக்காது.தங்லிஷில் தளத்தின் அமைப்பை மாற்றினால் இங்கு உறுப்பினர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும். இது தான் உண்மை. தமிழ்...தமிழ்... என்று பேசினாலும் செயல் என வரும்போது நமக்கு கூச்சமாக இருக்கும். இந்த உண்மை எங்களுக்கு ஏற்கனவே தெரிந்து தான்.\nபுதுமை, அதிரடி என்பது மக்கள் எடுத்த எடுப்பில் ஏற்க மாட்டார்கள். அதுவும் தமிழ் என்று வரும்போது நம்மை ஏற்பது என்பது கொஞ்சம் காலமாகும். இது தான் தமிழ் மற்றும் தமிழுக்கு நல்லது செய்ய நினைப்பவர்களின் நிலைமை.\nஅதற்காக நாம் நம் செயலில் எந்த ஒரு தொய்வின்றி செய்வோம். நிறைய வசதிகளை கொண்டுவருவோம். நிச்சயம் நாம் உருவாக்கிய இந்த தளம் அனைவருக்கும் பயன்படும் என்பது உண்மை\nமுற்றிலும் உண்மை ஆனாலும் நமது தமிழ்தொண்டினை தொடர்ந்து தமிழுக்கு தொண்டாற்றுவோம்\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப�� பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rudhrantamil.blogspot.com/2018/07/14-2018.html", "date_download": "2018-10-17T17:04:43Z", "digest": "sha1:BEYRDHYPCRFGI3LX5ZWTAN3RZXGHK752", "length": 14855, "nlines": 110, "source_domain": "rudhrantamil.blogspot.com", "title": "ருத்ரனின் பார்வை: ஜூலை 14, 2018", "raw_content": "\nமனப்புரவி மைபரவி மொழிப்புழுதி கிளப்ப‌, மறு நோக்கில் மைதானம் வெறுமையுடன் இருக்க‌\nஉளமார நேசிக்கும் என் மருத்துவப்பணி இன்றுடன் நாற்பதாவது ஆண்டில் அடியெடுக்கிறது.\nஆரம்பத்தில், பொது மருத்துவம் பார்த்திருந்த அந்த காலகட்டத்தில் நிறைய நிறைவான மகிழ்ச்சி மிகுந்த தருணங்கள். சின்ன க்ளினிக்கில் என்னைப் பார்க்க மழையில் குடை பிடித்து வெளியே காத்திருந்த மக்களைப் பார்த்த போது, காசு இல்லை என்று கவலைப்படாமல் நான் பார்த்துக்கொள்வேன் என்று தைரியமாக ஏழைகள் என்னை அணுகியபோது, , என் சின்ன க்ளினிக்கில் பிரசவம் பார்த்து, பிறந்த குழந்தையை கையிலெடுத்து அதன் முதல் குரல் கேட்ட போது, சிக்கலான மருத்துவ சிகிச்சைக்குப் பின் நோயுற்றவர் நலம் பெற்று புன்னகைத்த போது, ஏழை எளிய மக்கள் வாழும் அப்பகுதியில் கல்யாணம், காது குத்தல், குழந்தைகளின் பிறந்த நாள் என்று அவர்கள் கொண்டாட்டங்களில் என்னை அழைத்து மகிழ்ந்த போது, தினமும் நாடி வருவோர் எண்ணிக்கை கூடி வந்த போது, என்று பல மகிழ் தருணங்கள். காசு நிறைய சம்பாதிக்காத போதும் சந்தோஷம் நிறைய இருந்தது.\nமனநலம் படித்து, இனி மனநல மருத்துவப் பணி மட்டுமே என்று நான் முடிவெடுத்த பின்னும் அவ்வப்போது தங்கள் மருத்துவப் பிரச்சினைகளுக்காக மக்கள் என்னை இன்னமும் ஆலோசனை கேட்டு வந்தாலும், மனநல மருத்துவப் பணியே என் வாழ்வின் ஆதார சுருதியாக மட்டுமல்ல, வாழ்வில் தினமும் விளக்கமுடியாத சுகநிலையாக அமைந்து விட்டது.\nஒரு மருத்துவமனை உருவாக்கி, அதிலும் ஏழைகள் அதிகமாக வந்ததால், சம்பாதிக்க இயலாமல் அந்த மருத்துவமனையை மூட வேண்டி வந்தபோதும், பெருமளவில் வருத்தம் கொள்ளவில்லை. காசு சம்பாதிப்பதென்றால் மருத்துவப் பணியில் சுலபம், அதுவும் நிறைய பேர் நம்பிக்கையோடு நாடி வந்தால் இன்னும் சீக்கிரமாகவே சம்பாதிக்கலாம். எக்காரணம் கொண்டும் ஏழைகளிடம் இரக்கமில்லாமல் பணம் கறக்கப்போவதில்லை எனும் தீர்மானமும், சுயநெறி பிறழ்ந்து தேவையில்லாமல் சலுகைகளுக்காக மருத்துகள் எழுதுவதும், அவசியமின்றி பரிசோதனைகளுக்காக ( அதில் வரும் தரகுத்தொகைக்காக) மக்களை அலைக்கழித்து செலவு செய்ய வைப்பதில்லை எனும் என் மாற்றம் காணாத உறுதியும், பொருளாதார தோல்வியை புறம்தள்ளி தினமும் மகிழ்ச்சியோடு காணவரும் மக்களை அன்புடனும் ஆர்வத்துடனும் ��ந்திக்க வைக்கிறது.\nஎன் மனநல மருத்துவப் பணியிலும் ஒவ்வொரு பாதிக்கப்பட்டவரிடமும் “ எல்லாம் சரியாயிடுச்சு, இனி வர வேண்டாம்” என்று சொல்லும் போது வரும் நிறைவுக்கு நிகர் எதுவுமே இல்லை., ஐம்பது பேர் தினம் வந்தாலும் சோர்வும் தளர்வும் இல்லாமல் பார்க்க முடிவது என் பணியின் மேல் எனக்கிருக்கும் காதலினால்தான், அது எனக்குள் ஏற்படுத்தும் பெருமிதத்தினால்தான்.\nசென்ற மாதம் தொடர் இருமலுக்குப் பின் குரல் கம்மி பேசுவதே முடியாமல் போனது. ஓரிரு நாட்களில் சரியாகிவிடும் என்று நினைத்த விஷயம் ஒரு வாரம் ஆனபின்னும் தொடர்ந்தது. என் உதவியாளரை பக்கத்தில் வைத்துக் கொண்டு வந்தவர்களை பார்த்து மருந்து எழுதித் தந்தேன். ஆனால் அது எனக்கு திருப்தியாக இல்லை. அப்போது ஒரு மைக்+ஸ்பீக்கர் வாங்கி அதன் மூலம் கிசுகிசுத்த குரலில் வந்தவர்களுடன் பேச ஆரம்பித்தேன். நான் கஷ்டப்படுவதைப் பார்த்து கஷ்டத்துடன் வந்தவர்கள் எல்லாரும், ரொம்ப பேசாதீங்க சார், நாங்களே சொல்லிடறோம் என்று என்னை கேள்வி கேட்கவிடாமல் காட்டிய அன்பு என் மனநல மருத்துவப் பணி எனக்குத் தந்த விலையில்லா வெகுமதி.\nஇப்பணி எனக்கொரு தியானம். க்ளினிக்கில் இருக்கும் நேரம் கவனம் சிதறுவதில்லை, தனிப்பட்ட வருத்தங்கள் நினவுக்கு வருவதில்லை, எந்த சிக்கலின் தாக்கமும் அந்நேரம் ஏற்படுவதில்லை. முழுமையாய் கவனக்குவிப்புடன், சொல்லப்படும் விஷயங்களினாலும் பாதிப்பு வரவிடுவதில்லை. எந்தவித பிரச்சினையை எதிர் இருப்பவர் சொன்னாலும் அது அவிழ்க்க வேண்டிய புதிர் மட்டுமே வருந்தவோ கோபப்படவோ அதில் எனக்கு ஏதுமில்லை எனும் மனநிலையே மனநல மருத்துவப் பணியின் வெற்றி.\nஇதிலும் எல்லாமே வெற்றிகரமாகவே செய்து வருகிறேன் என்று இல்லை. நோய் நாடி, நோய்முதல் நாடி அது தணிக்கு செயல்பாட்டில் பிசிறோ பிழையோ ஏற்பட்டதில்லை, என் தோல்விகள் எல்லாமே என் நப்பாசைகளாலும் பேராசைகளாலும் தான்.\nயாரிடமும் ஒரு பைசா கூட வாங்காமல் மருத்துவம் பார்க்கவேண்டும் எனும் தீராத தாகத்தின் தாக்கத்தில், என்னை நாடி வரும் வசதி படைத்தவர்களைப் பார்க்க தனியாய் ஓரிடத்தில் என் இன்னொரு க்ளினிக் ஆரம்பித்தேன். அதில் வரும் காசினை வைத்துக்கொண்டு இங்கே என் க்ளிக்கில் காலை ஐந்து மணிக்கெல்லாம் வந்து பெயர் பதிவு செய்து எனக்காகக் காத்திருக்கும் எளிய மக்களுக்கு பணம் வாங்காமல் பணி செய்யலாம் என்பதே திட்டம். எல்லா திட்டங்களும் வெற்றி பெற சரியான வியூகங்கள் தேவை. புதிதாய் ஆரம்பித்த இடத்தை விளம்பரப்படுத்தாமல் நிச்சயம் வருவார்கள் என்ற நம்பிக்கையோடு அல்லது திமிரோடு இருந்தேன். அது நடக்கவில்லை.\nநடக்கவில்லை என்று தெரிகிறது, நடக்காது என்று இன்னமும் தோன்றவில்லை. இது ஒரு தோல்வி என்று சொல்லும் மனம், தனக்கே சமாதானப் படுத்த ‘இப்போதைக்கு’ எனும் வார்த்தையையும் சேர்த்துக்கொள்கிறது.\nஎந்தவித பணபலமோ பின்புலமோ இல்லாமல், ஏழ்மையின் அதிதீவிரத்தையும் பார்த்து கடந்து வந்த என்னை, இன்று இந்நிலையில் வைத்திருப்பது என் தேவிதான்.\nஇன்னும் இருக்கும் ஆண்டுகளும் இப்பணியிலேயே இன்புற்றிருக்க மயர்வற மதிநலம் அருளி, அவள் உடன் இருக்கிறாள்.\nநான் சென்னையின் தமிழன். விரும்பி ஈடுபடுவதும், வருமானம் ஈட்டுவதுமான‌ துறைகள்‍ மனநல மருத்துவம் மற்றும் ஓவியம். எழுத்தும் பேச்சும் என்னை எனக்குக் கொஞ்சம் கொஞ்சமாக அடையாளம் காட்டிக் கொண்டிருக்கின்றன பகிர்ந்துகொள்ள முகவரி- dr.rudhran@gmail.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?m=20150815", "date_download": "2018-10-17T16:04:33Z", "digest": "sha1:HICMGRM7YN32JRMDBC5P5PTHUJAH23V4", "length": 6107, "nlines": 113, "source_domain": "www.nillanthan.net", "title": "15 | August | 2015 | நிலாந்தன்", "raw_content": "\nதமிழ் மக்கள் தெளிவாக உள்ளார்களா\nஒரு வேட்பாளர் சொன்னார். ஒரு விளையாட்டுக் கழகத்திடம் பரப்புரைக்குப் போனபோது. கழக நிர்வாகிகள் சொன்னார்களாம் “எங்களுக்கு பந்தும் துடுப்பும் தாருங்கள் எமது கழக உறுப்பினர்கள் அனவரும் உங்களுக்கு வாக்களிப்பார்கள் என்று” வேறு ஒரு கட்சியைச் சேர்ந்த பிரச்சாரகர் சொன்னார் ஒரு நலன்புரி நிலையத்திற்குச் சென்று பரப்புரை செய்த போது அங்கிருந்தவர்கள் சொன்னார்களாம் “கடந்த தேர்தலின் போது…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nபுலிகளின் வீழ்ச்சிக்குப் பின்னரான தமிழ் அரசியலில் கடந்த ஐந்தாண்டுகள்May 11, 2014\nஇலங்கைத் தீவின் விதிFebruary 2, 2013\nபொது எதிரணியிடம் தமிழ் வாக்காளர்கள் கேட்கக்கூடிய கேள்விகள்December 1, 2014\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category/salim-articles?start=70", "date_download": "2018-10-17T16:24:22Z", "digest": "sha1:QXPU6WPIC3NW5TVEQ7VSNTZA6VAXJCAR", "length": 10105, "nlines": 185, "source_domain": "www.samooganeethi.org", "title": "சலீம் கட்டுரைகள்", "raw_content": "\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nபனிப்போர் துருக்கி - அமெரிக்கா\nமுதல் தலைமுறை மனிதர்கள் 19\n சீரா மற்றும் வரலாறு - 16\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஉயர்கல்வி பயிலும் மாணவர்களும் - சமூக மேம்பாடும்\nசமூக மேம்பாடு என்பது அறிவுத் திறனும் ஆய்வுத் திறனும் தலைமைப் பண்புமுள்ள மனிதர்களைக்…\n\"குடும்ப மகிழ்ச்சிக்கு என்ன வழி\"\nமவ்லவீ SNR ஷவ்கத் அலி மஸ்லஹி, பேரா, DUIHA கல்லூரி, தாராபுரம்.மே-15 என்ற…\nமுனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.கற்றலும் கற்பித்தலும் ஆதி காலந்தொட்டு…\nசிகரம் தொட்ட இலங்கை இஸ்லாமிய பெண் எழுத்தாளர்கள்.\nதாஜுல் உலூம் மானா மக்கீன்(இலங்கை)சிகரம் தொட்ட இலங்கை இஸ்லாமியப் பெண் எழுத்தாளர்களைப் பற்றி…\nவரலாறு திரும்பத் திரும்ப வரும்\nசா. யூசுஃப் சித்தீக் மிஸ்பாஹி M.A., M.Phil., வரலாற்றை இழந்தவனுக்கு நிகழ்காலம் இல்லை.…\nபுதிய கல்வி ஆண்டு துவங்க உள்ளது\n+2 தேர்வு எழுதி விட்டு முடிவிற்காக காத்திருக்கும் நேரத்தில் அடுத்து நம் பிள்ளையை…\nஉள்ளூர் வரலாறுகள் – தாழை மதியவன்\n‘ஊர்ப் பெயர்கள் : ஒரு வரலாற்று மூலம்’ எனும் ஆய்வு நூலில் முனைவர்…\nஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் சொல்வதென்ன\nஅ. முஹம்மது கான் பாகவிஅண்மையில் வடக்கே நடந்த ஐந்து மாநில சட்டப் பேரவைத்…\nவலுவான குடும்பம் பலமான சமூகம்\nமனிதன் கூடிவாழப் பிறந்தவன். குடும்ப மாகவும் தொடர்ந்து சமூகமாகவும் சேர்ந்துவாழ்கின்ற தேவையும் அவசியமும்…\nவாழும் காலம் மட்டுமல்ல ஒரு மனிதன் மரணித்த பின்னும் பிற மனிதர்களின் மனங்களில்…\nபக்கம் 8 / 28\nஅறிவு பொருள் சமூகம் day-2\nதமிழ் முஸ்லிம் வர்த்தக மாநாடு-2018 துபாய்\nமயிலாடுதுறை AVC கல்லூரியின் தமிழ்த்துறை சார்பில் நடைபெற்ற உலக மகளிர் தின விழாவில்...\nதிருச்சியில் முஸ்லிம் மருத்துவர்கள் மாநில மாநாடு\nதிருமண ஆலோசனை கவுன்சிலிங் பயிற்றுநருக்கான பயிற்சி முகாம்\n-கான் பாகவி கடந்த ஜனவரி 30,31 ஆகிய இரு…\nஇஸ்லாமிய மருத்துவத்திற்கான ஆய்வகங்களை நிறுவுவோம்...\nமக்கள் தங்களது வாழ்க்கை முறையை வெகுவாக மாற்றிக் கொண்டு…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2017/04/blog-post_8.html", "date_download": "2018-10-17T16:18:54Z", "digest": "sha1:7ZVF5EENY54IDVY4UFJ7JIA2BJBN6P7W", "length": 7992, "nlines": 145, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஒரே மதிப்பீட்டு முறை : வரும் கல்வி ஆண்டில் அறிமுகம்", "raw_content": "\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளில் ஒரே மதிப்பீட்டு முறை : வரும் கல்வி ஆண்டில் அறிமுகம்\nசி.பி.எஸ்.இ., பள்ளிகளில், வரும் கல்வியாண்டிலிருந்து, ஒன்பதாம் வகுப்பு வரை, நாடு முழுவதும் ஒரே மதிப்பீட்டு முறை அறிமுகமாகிறது.\nநாடு முழுவதும், 19 ஆயிரம் பள்ளிகள், மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்தின் கீழ் இயங்குகின்றன.\nஇந்தப் பள்ளிகளில், நடப்பு கல்வி ஆண்டு வரை, 10ம் வகுப்புக்கு, சில மாணவர்களுக்கு பொது தேர்வும், சில மாணவர்களுக்கு பள்ளி அளவிலான தேர்வும் நடத்தப்பட்டது. வரும் கல்வி ஆண்டிலிருந்து, 10ம் வகுப்புக்கு, பொதுத்தேர்வு மட்டுமே நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.\nஅதேபோல, ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை���ிலான மாணவர்களுக்கு, பள்ளி அளவில், சிறப்பு மதிப்பீட்டு முறை மேற்கொள்ளப்பட்டு, 'கிரேட்' என்ற தர வரி சை நிர்ணயிக்கப்பட்டது. தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டு, வரும் கல்வியாண்டு முதல், நாடு முழுவதும் ஒரே வகையான மதிப்பீட்டு முறையை பின்பற்ற, சி.பி.எஸ்.இ., அறிவுறுத்தி உள்ளது.\nஇரண்டு பருவத்துக்கும், தனித்தனியே மதிப்பீடு செய்யப்பட உள்ளது. 20 மதிப்பெண்களுக்கு மாத வாரியாகவும், 80 மதிப்பெண்களுக்கு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வு அடிப்படையிலும், மதிப்பீடு செய்யப்படுகிறது.\nஇதுகுறித்து, சி.பி.எஸ்.இ., சேர்மன், ஆர்.கே.சதுர்வேதி அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிகளில் ஒவ்வொரு விதமான மதிப்பீட்டு முறையை கையாள்வதால், நாடு முழுவதும், ஒரு பள்ளியிலிருந்து, மற்றொரு பள்ளிக்கு மாறும் மாணவர்களுக்கு சிக்கல் ஏற்படுகிறது. தேசிய அளவில் ஒரே மதிப்பீட்டு முறை இருந்தால், சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், மாநிலம் விட்டு மாநிலம் மாறினாலும், அதை எளிதில் ஏற்றுக் கொள்ள முடியும். இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/13.html", "date_download": "2018-10-17T17:11:47Z", "digest": "sha1:X3LMOQOJ27YCCZEK3RHZCTLQV7GKUVKH", "length": 9939, "nlines": 58, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "13 குழந்தைகளை வீட்டில் அடைத்து, சங்கிலியால் கட்டிவைத்த அமெரிக்க பெற்றோர் கைது - உண்மையின் பக்கம்", "raw_content": "\n13 குழந்தைகளை வீட்டில் அடைத்து, சங்கிலியால் கட்டிவைத்த அமெரிக்க பெற்றோர் கைது\nஅமெரிக்காவின் கலிபோர்னியாவில் பெர்ரீஸ் நகரில் வசித்து வருபவர்கள் டேவிட் ஆலென் டர்பின் (வயது 57) ���ற்றும் லூயிஸ் அன்னா டர்பின் (வயது 49). இவர்களுக்கு 13 குழந்தைகள்.\nஅனைவரையும் வெளியுலகு தெரியாமல் வீட்டிற்குள்ளேயே அடைத்து வைத்துள்ளனர் அவர்களது பெற்றோர். இந்த நிலையில் அங்கிருந்து தப்பிய அவர்களது 17 வயது மகள் கையில் கிடைத்த செல்போன் உதவியுடன் போலீசாரை தொடர்பு கொண்டுள்ளார்.\nஇதுபற்றி போலீசார் கூறும்பொழுது, 10 வயது நிறைந்தவள் போல் அந்த சிறுமி இருந்துள்ளார். வீட்டில் 12 குழந்தைகள் இருக்கும் என தேடி போனோம்.\nஆனால் அந்த வீட்டில் 2 முதல் 29 வயது நிறைந்த 13 பேர் இருந்தனர். அவர்களில் பலர் படுக்கையில் சங்கிலியால் கட்டி வைக்கப்பட்டு இருளில் இருந்தனர். அவர்களை சுற்றி துர்நாற்றம் வீசியது. பலருக்கு சரியான உணவு தரப்படவில்லை.\nஅழுக்கடைந்த நிலையில் இருந்த அவர்களை ஏன் இப்படி வைத்திருந்தனர் என்பது பற்றி உடனடியாக அவர்களது பெற்றோரால் சரியான பதில் தர முடியவில்லை.\nபசியாக இருக்கிறது என கூறியதனை அடுத்து 13 பேருக்கும் உணவு மற்றும் ஜூஸ் வழங்கப்பட்டது. இதனை அடுத்து கொடுமைப்படுத்தியது மற்றும் குழந்தைகளை அச்சுறுத்தியது ஆகிய குற்றங்களின் கீழ் பெற்றோர் மீது வழக்கு பதிவானது. ஜாமீன் பெற 90 லட்சம் அமெரிக்க டாலர் தொகை செலுத்தவும் உத்தரவிடப்பட்டது. அவர்கள் மீது வங்கி கொள்ளை முயற்சி வழக்கும் முன்பே பதிவாகியுள்ளது.\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஇலங்கையில் திறக்கப்பட்டுள்ள கத்தார் விசா மையத்தின் சேவைகள் விபரம் (விரிவாக)\n(அஷ்ரப் ஏ சமத்) இலங்கையில் முதலாவது கட்டாா் விசா நிலையம் இன்று (11.10.2018) ராஜகிரியவில் கட்டாா் அரசினால் திறந்து வைக்க்பபட்டது. ...\nகத்தாரின் வீசா நிலையம் இலங்கையில் இன்று திறக்கப்பட்டது (படங்கள்)\nகத்தார் வீசாக்களை அந்தந்த நாடுகளிலேயே வழங்கும் கத்தாரின் திட்டத்தின் முதற்கட்டமாக கத்தார் வீசா நிலையம் இன்று இலங்கையில் திறக்கப்பட்��து. க...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\n மொபைல் கெமராக்கள் பற்றிய முக்கிய அறிவித்தல்\n2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெற இருக்கும் கால்ப்பந்து உலகக் கிண்ணத்தை முன்னிட்டு கட்டுமாணப்பணிகள் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கி...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\nவெளிநாடுகளுக்கு செல்ல இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nஉலகின் பலமான கடவுக்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Passport Index) என்ற இணையத்த...\nகத்தாரில் இலங்கையருக்குச் சொந்தமான PURSE முக்கிய ஆவணங்களுடன் தொலைந்து விட்டது\nLOST WALLET அன்பின் சகோதரர்களே, சம்மாந்துரையை சேர்ந்த சகோ முபஸ்ஸிர் 12/10/2018 இரவு தனது பணப் பையினை, முக்கிய ஆவனங்களுடன் Al Sa...\nகுழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா..\nநமக்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_92.html", "date_download": "2018-10-17T17:15:43Z", "digest": "sha1:6HEM4EOJFCMHNNMP36WEGIONJMJZVTRY", "length": 7579, "nlines": 47, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளராக நிஸாம் காரியப்பர் நியமனம்!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nமுஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளராக நிஸாம் காரியப்பர் நியமனம்\nபதிந்தவர்: தம்பியன் 08 September 2017\nஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய பொதுச்செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பிலான ஆவணங்கள் கட்சியின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம் மற்றும் செயலாளராக பதவி வகித்த மன்சூர் ஏ.காதர் ஆகியோரினால் ��ேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் நேற்று வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது.\nசட்டப்படியான இந்த நியமனத்தை தாம் அங்கீகரிப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இதன்போது தெரிவித்துள்ளார்.\nஇந்த சந்திப்பில் கட்சியின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பரும் பிரசன்னமாகியிருந்தார்.\nகடந்த 2015 ஒக்டோபர் மாதம் நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 26வது பேராளர் மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட கட்சியின் யாப்பு மாற்றத்தின் பிரகாரம் அப்போது செயலாளர் நாயகமாக பதவி வகித்து வந்த எம்.ரி.ஹசன் அலி, பதவியிழந்த அதேவேளை கட்சியின் உயர்பீட செயலாளராக மன்சூர் ஏ.காதர் நியமிக்கப்பட்டிருந்தார்.\nஅத்துடன் கடந்த பெப்ரவரி மாதம் நடைபெற்ற கட்சியின் 27வது பேராளர் மாநாட்டில் கட்சியின் செயலாளர் பதவிக்கு பொருத்தமானவரை நியமிக்கும் அதிகாரம் தலைவர் ரவூப் ஹக்கீமுக்கு வழங்கப்பட்டிருந்ததுடன், தற்காலிக செயலாளராக மன்சூர் ஏ.காதர் நியமிக்கப்பட்டிருந்தார்.\nஇந்த ஏற்பாட்டின் பிரகாரமே கட்சியின் புதிய செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர் இன்று நியமிக்கப்பட்டுள்ளார் என அறிவிக்கப்படுகிறது. இதன் மூலம் சுமார் இரு வருட காலமாக கட்சியின் செயலாளர் பதவி தொடர்பில் நிலவி வந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.\n0 Responses to முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளராக நிஸாம் காரியப்பர் நியமனம்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளராக நிஸாம் காரியப்பர் நியமனம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://muhieddeentv.com/salams/", "date_download": "2018-10-17T16:43:06Z", "digest": "sha1:FTL2445E6QJGLCK4IQ4IOQVI42EFQVFQ", "length": 2689, "nlines": 59, "source_domain": "muhieddeentv.com", "title": "Salams | Muhieddeen Tv", "raw_content": "\nமுஃமின்களின் முதல் பெருநாள் கொண்டாட்டம் – மீலாதுன்னபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்\nஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றுவது இணைவைப்பிற்கு அளவுகோலா\nஎன்னை அழையுங்கள் ; நான் உங்களுக்கு பதிலளிக்கிறேன்\nமுஃமின்களின் முதல் பெருநாள் கொண்டாட்டம் – மீலாதுன்னபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 2016-09-27\nஒரே நேரத்தில் பல இடங்களில் தோன்றுவது இணைவைப்பிற்கு அளவுகோலா\nஎன்னை அழையுங்கள் ; நான் உங்களுக்கு பதிலளிக்கிறேன் 2016-09-27\nஅல்லாஹ் நேசிக்கும் நல்லவர்களை அறியமுடியுமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/shriya-goes-tokyo-attend-sivaji-3d-161451.html", "date_download": "2018-10-17T15:48:28Z", "digest": "sha1:BGUNF2UGY3CG4KKZZYVHEGXB2UUDHYAL", "length": 10928, "nlines": 164, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிவாஜி 3டி பிரீமியருக்காக ஜப்பான் செல்லும் ஸ்ரேயா | Shriya goes to Tokyo to attend Sivaji(3D) premiere | சிவாஜி 3டி பிரீமியருக்காக ஜப்பான் செல்லும் ஸ்ரேயா - Tamil Filmibeat", "raw_content": "\n» சிவாஜி 3டி பிரீமியருக்காக ஜப்பான் செல்லும் ஸ்ரேயா\nசிவாஜி 3டி பிரீமியருக்காக ஜப்பான் செல்லும் ஸ்ரேயா\nசென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தின் 3டி பிரீமியர் ஷோவில் கலந்து கொள்ள ஸ்ரேயா சரண் டோக்கியோ செல்கிறார்.\nசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் ஸ்ரேயா ஜோடி சேர்ந்த படம் சிவாஜி. தற்போது சிவாஜி படம் 3டியில் எடுக்கப்பட்டுள்ளது. அதன் பிரீமியர் ஷோ தமிழகம் தவிர்த்து ரஜினிகாந்த் ரசிகர்கள் அதிகம் உள்ள ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியி்ல் கலந்து கொள்ள ஸ்ரேயா டோக்கியோ செல்கிறார்.\nஷங்கர் இயக்கத்தில் 2007ம் ஆண்டு ரிலீஸான சிவாஜி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இதையடுத்து அந்த படத்தை தயாரித்த ஏவிஎம் ஸ்டுடியோஸ் அதை 3டியில் வெளியிட முடிவு செய்தது. இந்த 3டி படம் விரைவில் ரிலீஸ் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசல்மான் ருஷ்டியின் மின்நைட் சில்ட்ரன்ஸ் நாவலைத் தழுவி தீபா மேத்தா எடுத்த மிட்நைட் சில்ர்ட்ரன்ஸ் படத்தில் ஸ்ரேயா நடித்திருந்தார். அந்த படத்தின் பிரீமியர் டொரண்டோ தி���ைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் ஸ்ரேயா கலந்து கொண்டார்.\nரஜினிகாந்தின் படத்திற்கு ஜப்பானில் பெரும் வரவேற்பு உள்ளது. இந்நிலையில் தமிழ் ரசிகர்கள் தவிர, ஜப்பான் ரசிகர்களும் சிவாஜி 3டி படத்தைப் பார்க்க ஆவலாக உள்ளனர்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇயக்குனர் லீனா என் கற்பை சூறையாடியிருக்கிறார்: திருட்டுப்பயலே இயக்குனர்\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\nஅமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/107461?ref=ibctamil-recommendation", "date_download": "2018-10-17T15:36:40Z", "digest": "sha1:IQOPF27VRJUY5Q36KP6P3CCX7QMSUFPY", "length": 8140, "nlines": 99, "source_domain": "www.ibctamil.com", "title": "கொடூரத்தின் உச்சம்; கிணற்றில் மிதந்த குழந்தைகளின் உடலங்கள்! - IBCTamil", "raw_content": "\nஇலங்கையில் தரையிறங்கிய உலகின் இராட்ஷத விமானம்\nயாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்\nமட்டக்களப்பில் பதற்றமான சூழல்; இந்து ஆலயத்தை அகற்ற சொன்ன முஸ்லீம் ���ரசியல்வாதி\nநவீனரக ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆவாக்குழு; அச்சத்தில் யாழ் மக்கள்\nவவுனியாவில் இன்று நடந்த அதிசயங்கள்; மெய்சிலிர்ப்பில் பொதுமக்கள்\nதமிழ் சமூகத்துக்குள் இடம்பெறும் சத்தமில்லாத யுத்தம்; தடுக்க என்ன செய்யப்போகிறது தமிழினம்\nபாகிஸ்தான் சிறுமி படு கொலை தந்தையின் கண்முன்னே தூக்கிலிடப்பட்ட குற்றவாளி\nபாலியல் குற்றச்சாட்டு ; மத்திய இணையமைச்சர் எம்.ஜே அக்பர் ராஜினாமா.\nஇலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\nகொடூரத்தின் உச்சம்; கிணற்றில் மிதந்த குழந்தைகளின் உடலங்கள்\nகிணற்றொன்றில் இருந்து 5 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டத்திலேயே இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.\n3 முதல் 7 வயதுக்கிடைப்பட்ட குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரவிக்கப்படுகிறது. மேலும் குழந்தைகளின் பெற்றோர் மாயமாகியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபட்டார் சிங் என்பவரின் பிள்ளைகளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 40 வயதுடைய பட்டார் சிங்கிற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு 4 குழந்தைகளும் , இரண்டாவது மனைவிக்கு ஒரு குழந்தையும் உள்ளனர்.\nஇந்நிலையில் , குறித்த 5 குழந்தைகளும் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், பட்டார் சிங் மற்றும் அவரது முதல் மனைவி மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅவரின் இரண்டாவது மனைவி தனது ஒரே பிள்ளையை இழந்த நிலையில் பேச்சுமூச்சின்றி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.\nகாணாமல் போயுள்ள தம்பதியினை தேடி காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எவ்வாறாயினும் , காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என காவற்துறையினர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.podbean.com/site/EpisodeDownload/PB54E42EAH4Y3", "date_download": "2018-10-17T16:44:39Z", "digest": "sha1:U263TKBORKJUCKGIKCEEL5G6MHZ32535", "length": 1955, "nlines": 41, "source_domain": "www.podbean.com", "title": "Download Habeeb Nadwi - சோதனையின் போது பொறுமை காக்க வேண்டும் | Sothanaiyinbothu Porumai Kaaka Vendum | Podbean", "raw_content": "\nசோதனையின் போது பொறுமை காக்க வேண்டும் | Sothanaiyinbothu Porumai Kaaka Vendum\nஈடு இணையற்ற மார்க்கம் | Eedu Inaiyatra Maarkkam\nஅமானிதம் பேணுவோம் | Amaanitham Paenuvom\nசமுதாயம் கட்டமைபில் பெண்களின் பங்கு | Samoothaya Kattamaippil Pengalin Pangu\nசமுதாயத்தின் பலம் எங்கே | Samoothayathin Palan Engae\nஏழு காரியங்கள் சந்திக்கும் முன் அமல்களை விரைவாக செய்யுங்கள் | 7 Kaariyangal Santhikkum Mun Amalgal Viraivaaga Seyyungal\nமுஸ்லிம் சமுதாயம் கற்கவேண்டிய பாடம் | Muslim Samuthayam Karka Vediya Paadam\nநெருங்கி வரும் ஆபத்து | Nerungi Varum Aabathu\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00046.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2015/04/25/%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%87-%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF/", "date_download": "2018-10-17T16:49:33Z", "digest": "sha1:JHXBKYYQBBQMZU5CHKW7QYLIZTO3NNJJ", "length": 11372, "nlines": 82, "source_domain": "eniyatamil.com", "title": "ராஜபக்சே மனைவியின் வங்கி கணக்குகளை சோதனை செய்ய கோர்ட்டு உத்தரவு!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 16, 2018 ] பன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\tசெய்திகள்\n[ October 16, 2018 ] வாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \n[ October 16, 2018 ] ஏ.ஆர்.ரகுமான் இயக்கத்தில் ஷாருக்கான் \n[ October 16, 2018 ] எல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \n[ October 16, 2018 ] இயக்குனர் சுசி கணேசன் மீது கவிஞர் பாலியல் புகார் \nHomeஅரசியல்ராஜபக்சே மனைவியின் வங்கி கணக்குகளை சோதனை செய்ய கோர்ட்டு உத்தரவு\nராஜபக்சே மனைவியின் வங்கி கணக்குகளை சோதனை செய்ய கோர்ட்டு உத்தரவு\nApril 25, 2015 கரிகாலன் அரசியல், செய்திகள், முதன்மை செய்திகள் 0\nகொழும்பு:-இலங்கையில் கடந்த ஜனவரி 8–ந்தேதி நடந்த தேர்தலில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே தோல்வி அடைந்தார். எதிர்க்கட்சி வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனா வெற்றி பெற்று அதிபரானார். அதை தொடர்ந்து ராஜபக்சே ஆட்சி காலத்தில் நடந்த ஊழல்கள், அதிகார அத்து மீறல்கள் வெளியாகி வருகின்றன. ராஜபக்சேவின் தம்பி பசில் ராஜபக்ச�� ரூ.3 கோடியே 29 லட்சம் நிதி மோசடி செய்ததாக கைது செய்யப்பட்டார். இவர் ராஜபக்சேவின் ஆலோசகராகவும், பொருளாதார அபிவிருத்தி துறை மந்திரியாகவும் இருந்தார். மற்றொரு தம்பி கோத்தபய ராஜபக்சேவும் ஊழல் தடுப்பு கமிஷன் விசாரணையின் கீழ் உள்ளார்.\nஇவர் ராஜபக்சே அரசில் அதிகாரம் மிக்க ராணுவ மந்திரியாக இருந்தார். ராஜபக்சே மீதும் ஊழல் தடுப்பு கமிஷன் வழக்கு பதிவு செய்து விசாரணைக்காக ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது. ஆனால் கமிஷன் முன்பு தான் ஆஜராக முடியாது என மறுத்து விட்டார்.கைது செய்யப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பசில் ராஜபக்சேவை பார்க்க வந்த மகிந்த ராஜபக்சே சிறிசேனா அரசு மீது குற்றம் சாட்டினார். தனது ஒட்டு மொத்த குடும்பத்தையும் வழக்குகளில் சிக்க வைத்து விடுவார்கள் என அச்சம் தெரிவித்தார்.இந்நிலையில் அவரது மனைவி ஷிரந்தியின் வங்கி கணக்குகளும் சோதனையிடப்பட உள்ளன. சிரிலிய சவிய வங்கியில் ஷிரந்தி பெயரில் கணக்குகள் தொடங்கப்பட்டன.\nஅந்த கணக்குகளில் பணம் போடப்பட்டு காசோலைகளை பயன்படுத்தி பல்வேறு வங்கி கிளைகளில் பணமாக்கியிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளன. அதற்கான விசாரணைகளை தொடங்க அனுமதி வழங்குமாறு கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்திருந்தனர். அதை ஏற்றுக் கொண்ட கோர்ட்டு வங்கி கணக்குகளை சோதனை செய்ய அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nசார் போஸ்ட்…கருணாநிதி தாத்தாவின் மடல்….\nதங்கம் கடத்திய “இலங்கை” வாலிபர்கள்.\nஇலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் தம்பி கைது\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nஇயக்குனர் சுசி கணேசன் மீது கவிஞர் பாலியல் புகார் \nநடிகர் சித்தார்த் மீது சீமான் கடும் தாக்கு\nசபரிமலை தீர்ப்பை எதிர்த்து அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யாது – பினராயி விஜயன்\nபலத்த பாதுகாப்புக்கு இடையே சபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு \nஊடக விவாதங்களில் கலந்து கொள்பவர்கள் : திமுக தலைமை கழகம் அறிவிப்பு\nதிமுக செய்தித் தொடர்பு செயலாளர் பதவியில் இருந்த�� டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிப்பு \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறிய சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=21&t=2759&sid=a99d5aace5a006fbfebdc2ff673afbaf", "date_download": "2018-10-17T17:21:12Z", "digest": "sha1:ZLSRK4KKJAVCASM2R6OE2HLA75C253AO", "length": 29872, "nlines": 370, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ இலக்கியம் (Literature) ‹ இரசித்த கவிதைகள் (Desire Stanza)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள ��தை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஉறுப்பினர்கள் தாங்கள் ரசித்த பிறிதொரு கவிஞர் இயற்றிய கவிதை படைப்புகளை இங்கே பதியலாம்.\nஅந்த நான் இல்லை நான் – கவிதைத் தொகுப்பிலிருந்து\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனி��வன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்��ன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/item/337-2016-11-06-08-43-51", "date_download": "2018-10-17T17:32:53Z", "digest": "sha1:DWLJ42GBKBYPX6KOKGCXMLFBQ3GO6T33", "length": 5033, "nlines": 111, "source_domain": "www.eelanatham.net", "title": "பீரிஸ் சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கம் - eelanatham.net", "raw_content": "\nபீரிஸ் சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கம்\nபீரிஸ் சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கம்\nபீரிஸ் சுதந்திரக்கட்சியில் இருந்து நீக்கம்\nமஹிந்தவின் புதிய கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ்ஸின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் துமிந்த திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.\nMore in this category: « மஹிந்தவின் புதிய கட்சிக்கு பீரிஸ் தலைவர் மஹிந்தவைக் காப்பாற்றும் சீனா: மங்கள அழைப்பாணை »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nகிளினொச்சியில் உருக்குலைந்த சடலம் மீட்பு\nஅனைத்துலக போர்க்குற்ற விசாரணை தேவை இல்லையாம்\nஅவா குழுவைச் சேர்ந்த 32 பேர் கைதாம்\nஜெயலலிதா சாவு; மருத்துவர்கள் அறிவிப்பு\nஇலங்கைக்காக‌ வக்காலத்து வாங்கிய பிரிட்டன்:\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2010/10/blog-post_06.html", "date_download": "2018-10-17T17:08:35Z", "digest": "sha1:7ZBI3ZXJUVXTZNIT5RDEKWN2CXCTK6OS", "length": 44300, "nlines": 236, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: நானாவின் நேனோ", "raw_content": "\nலட்ச ரூபாய்க்கு கார் என்றதும் ஆளாய்ப் பறந்தான் நானா. \"ஏண்டா நானா இதைப் பார்த்தா கவுத்துப் போட்ட திருவோடு மாதிரி இருக்கே இதைப் போயா வாங்கப்போறே..\" என்று கேட்ட அப்பாவி அப்பாவை பிடித்து ஒரு டோஸ் விட்டான். \"டாடா இல்லேன்னா இந்த நாட்லே கம்பி இல்லே, இரும்பு இல்லே... ஒரு நெட்டு போல்ட்டு கூட அவா தான் மொத மொதெல்ல தயாரிச்சா..\"ன்னு டாடாவின் ஒன்று விட்ட சித்தப்பா பையன் போல வரிந்து கட்டிக்கொண்டு வந்தான். \"இல்லடா சோப்பு டப்பாவை மூடி போட்டு நிமிர்த்தி வச்சா மாதிரி இருக்கேன்னு...\" என்று கார்வையாக இழுத்த பாச்சு மாமாவை \"ஒருத்தர் திருவோடுன்றார்... நீர் சோப்பு டாப்பான்றீர்... என்னாச்சு.. டாடாவுக்குன்னு ஒரு மோட்டோ உண்டு தெரியுமா உமக்கு..\" என்று பிரசங்கம் பண்ண ஆரம்பித்து ரத்தன் டாடாவிற்கு பிள்ளையில்லாமல் தத்து எடுத்துக்கொண்டது வரை சொல்லி ஒரு டாடா உபன்யாசம் செய்தான். வீட்டில் அனைவரும் மூச்சுக் காட்டாமல் பொட்டிப் பாம்பாக அடங்கினர்.\nஇந்த தினுசில் கார் தயாரிக்கிறார்கள் என்ற செய்தி கேள்விப்பட்டவுடனேயே \"இன்னார்க்கு இன்னதென்று எழுதி வைத்தானே டாடா இன்று\" என்று சீட்டி அடித்துக்கொண்டே ட்ரைவ்மேன் ஸ்கூல் காத்தவராயனிடம் சொல்லி பயிற்சிக்கு காலை வகுப்பில் சீட் பிடித்துவிட்டான். ஐந்து மணிக்கே எழுந்திருந்து அரைகுறையாய் பல்லை ஒரு முறை குழப்பி விட்டு ஒரு வாய் காப்பி ஊற்றிக்கொண்டு ஓடோடி போய் முன் சீட்டில் உட்கார்ந்து கொள்வான். துடைக்காத கார் சீட், குளிக்காத குரு சிஷ்யர்கள், துர்கந்தமான நானாவின் திருவாய் என்று அந்த ஏரியாவே மணக்கும். இதில் முதலிடம் பிடித்த நானாவின் வாய் மணத்தை தாங்க மாட்டாமல் அவனுக்கு முதலில் கற்றுக்கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார் டிரைவிங் வாத்தியார். \"டிரைவிங் கிளாஸ்ல எனக்கு என்ன ராஜ மரியாதை தெரியுமா.. எப்பவும் நான் தான் ஃபர்ஸ்ட்டு\" என்று உள்அர்த்தம் புரியாமல் வீட்டில் பீற்றிக்கொள்வான். கார் பயிற்சியுடன் தேகப் பயிற்ச்சியும் அளித்தான் காத்ஸ். அவனுடைய ஹைதர் அலி காலத்து அம்பாஸிடர் காரை வாரத்தில் ஆறு நாள் தினமும் பத்து நடை முன்னுக்கும் பின்னுக்கும் அந்தத் தெரு முழுக்க தள்ளி தான் ஸ்டார்ட் செய்வார்கள். \"கார் கன் மாதிரி... பாட்டரி தான் எடுக்கமாட்டேங்குது\" என்று முகத்தில் நவரசம் காண்பித்து பேசும்போது குறைந்தது ரெண்டு பேர் \"ச்.ச்.ச்.\" என்று தொச்சு கொட்டுவார்கள். \"ஏலேலோ ஐலசா\" என்று எல்லோரும் ராகத்தோடு கோரஸாகப் பாடி முட்டித் தள்ளியிருந்தால் பாட்டும் பயின்றமாதிரி ஆயிருக்கும்.\nஇன்று ஆபீசிலிருந்து நேராக அந்த ஏகபோக டீலரிடம் போய் புக் செய்துவிட்டுதான் வீடு திரும்பவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு புறப்பட்டான். ஒடிசலாக இருந்த ஒரு சேல்ஸ் பையனிடம் சென்று இவன் பி.எம்.டபிள்யூக்கு சொந்தக்காரன் போல \"இதுல என்னென்ன ஃபீச்சர்ஸ் இருக்கு. கேன் ஐ சீ தி ப்ரோஷர்ஸ்\" என்று தலையை ஒரு வெட்டுவெட்டி பீட்டர் விட்டு கேட்டுக்கொண்டான். அவன் விவரித்த எஞ்சின் ஸ்பீட், டேங்க் கொள்ளளவு, டார்க் போன்ற விவரங்களை எல்லாம் தெரிந்தவன் போல் காதில் வாங்கிக்கொண்டு \"டெமோ போலாமா\" என்று கேட்டு வாங்கி வீதிக்கு கொண்டுவந்துவிட்டான் ஒரு நேனோவை. இவனுக்கு தெரிந்த அரைகுறை டிரைவிங்கில் தேமேன்னு ரோடோரத்தில் சென்றுகொண்டிருந்த ஒரு கைலி கிழவரை மீடியனோடு அணைக்க \"யே.. கய்தே.. மூஞ்சை பாரு..\" என்று பக்கத்தில் உட்கார்ந்திருந்த எச்சிகியூட்டிவுக்கு வெசவு வாங்கி வைத்தான். அவன் அரண்டு போய் \"சார் நோ ப்ரோப்ளம். நா வேணா எடுக்கறேன்..\" என்று சொன்னதும், தன் தன்மானம் இடம் கொடுக்காமல் முழு ரோடையும் அளந்து அலைந்து ஓட்டிக்கொண்டு வந்து கடைசியில் கடையில் வந்து விட்டுவிட்டான். திருவிழா குடை ராட்டினத்தில் கார் பொம்மை மேல் உட்கார்ந்து சுற்றி விட்டு இறங்கின மாதிரி காரை விட்டு தள்ளாடி ஒடிந்து இறங்கினான் அந்த ஒடிசலான சே.எ.\nபக்கத்து வீட்டில் தம்பதி சமேதராய் பந்தாவாக வந்திறங்கும் கோபுவை பார்த்து ரொம்ப நாளாக காய்திருக்கிறான். கால் கட்டு போடுவதற்குள் கார் வாங்கிவிட வேண்டும் என்ற வைராக்கியம் அவனுக்கு. புக் செய்து ஒரு வாரத்திற்குள் வண்டி எடுத்துவிட்டான் நானா. தெருவில் போஸ்டர் ஒட்டாத குறையாக எல்லோரிடமும் நேனோ புராணம். குறைந்தது பத்து முறையாவது தெருவோர்க்கு டாடாயணம் உபன்யாசம் செய்திருப்பான். அவன் புதுக் கார் எடுத்துக் கொண்டு வந்தவுடன் தெருவே கூடி நின்று திருஷ்டி பூசணி உடைக்கும் என்று எதிர்பார்த்து ஏமாந்தான். \"வாங்கோ போகலாம்\" என்று அப்பா, அம்மா, மாமா எல்லோரையும் கூட்டிக்கொண்டு பெருமாள் கோயில் புறப்பட்டான். கிளம்பிய கொஞ்ச தூரத்திலேயே அவன் அப்பா ம்.ம். என்று மோப்பம் பிடித்து \"ஏதோ கருகர வாசனை வருதே...\" என்றார். \"அம்மா... கருக்கி கருக்கி அடிப்பிடிச்சு சமைச்சு போட்டு... எப்பபாத்தாலும் உன் மூக்குக்கு எல்லாமே கருகர வாசனை தான்.. சும்மா அடுத்தாத்து அல்சேஷன் மாதிரி மோப்பம் பிடிக்காதே\" என்று அதட்டினான் நானா. இன்னும் கொஞ்ச தூரத்திற்கு அப்புறம் மாமா \"ரொம்ப தீயற வாசனை வருதே...\" என்றார். இப்போது அவனுக்கும் மூக்கில் அந்த பொசுங்கும் நெடி அடித்தது. தீடிரென்று பின்னால் உட்கார்ந்திருந்த அப்பா தேவலோகத்தில் இருப்பது போல புகை மூட்டத்தின் நடுவே விஷ்ணுவின் அம்சமாகவே உட்கார்ந்திருந்தார். அவசராவசரமாக காரை ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு எல்லோரும் இறங்கி ஓரமாக கீழே நின்றுகொண்டார்கள். சில நொடிகளில் கார் முழுவதும் திகுதிகுவென்று பற்றிக்கொண்டது. \"நேனோ கார் சுடுகாடான்னா மாறிடுத்து.. உசுரோட வச்சு எரிச்சிருக்குமே.... ஏண்டி.. கடைசி ரெண்டு திவ்ய தேசத்தையும் இன்னிக்கே காமிச்சிருக்கும் போலருக்கே....\" என்று சொன்ன அப்பாவை பார்க்காமல் டீலருடன் கச்சாமுச்சா என்று சண்டை போட்டுக் கொண்டிருந்தான் நானா. இனிமேல் நேனோ என்றால் நோ நோ என்பானோ\nஏற்கனவே எல்லோருக்கும் தெரிந்த விசயம்தான்னாலும்..சுவாரஷ்யமா எழுதியிருக்கீங்க..\nஹி ஹிஹி... சை. கொ.ப\n'நானோ' ... இப்போ 'நோ.. நோ..' வா \nநாணா.. நேனோ...நோநோ ..நகைச்சுவை அருமை...\nபுது செய்தியால்ல இருக்கு . சலிசா புடிச்சிரலாம்னு பார்த்தா ..ஒத்து வராது போலிருக்கே..\n//\"நேனோ கார் சுடுகாடான்னா மாறிடுத்து.. உசுரோட வச்சு எரிச்சிருக்குமே.... ஏண்டி.. கடைசி ரெண்டு திவ்ய தேசத்தையும் இன்னிக்கே காமிச்சிருக்கும் போலருக்கே....\"//\nசத்தியமா சொல்றேன் ஜி. பாக்கியெல்லாம் விட்டுத்தள்ளுங்க.. இது மாதிரி டயலாக் எழுத இன்னொருத்தரால முடியுமான்னு தெரியல..சிரிச்சு சிரிச்சு...சிரிச்சு சிரிச்சு...முடியல..இன்னும்..\nஉங்கள் சிரிப்பில் நான் வாழ்கிறேன். சிரித்து மகிழ்ந்ததற்கு நன்றி ஆதிரா. ;-) ;-)\nஅடுத்த மாடல் கொண்டு வர்றாங்க பத்துஜி. அப்ப புடிச்சுருங்க.. இருந்தாலும் பின் சீட்டுக்கு அடியில் என்ஜின் வைக்கறாங்களான்னு பார்த்து வாங்குங்க... அதுதான் இதுல ப்ரோப்ளம்.\nநேனோ மாமா கதையா இருக்குதே எஞ்சினே இல்லாத நேனோ வந்தா சொல்லுங்க.\n நானாவின் நேனோ சர்ருன்னு வேகமா ஓட்டி வந்து சடன் ப்ரேக் போட்டு நிறுத்தி,பத்த வச்சுட்டீங்களே பரட்டை டாடா இதப் படிச்சா சூடா ஆய்டுவரில்ல\nபிருந்தாவனத்தை மறக்க நகைச்சுவைக் கதையா.\n உங்க கதையும் ஸ்க்ரீன் ப்ளையும் சூப்பர்\nஆமாங்க மோகன்ஜி நானோ பர்சையும் கையையும் சேர்த்து சுட்ரிச்சு...\nகரெக்ட்டா கண்டு பிடிச்சீங்க ஹேமா\nநானோ கார் பத்திக்கிட்டது உண்மை. கதை பில்டப் நம்மளோடது காயத்ரி\nநானோ இப்ப எப்படி இருக்கு RVS நான் வாங்கலாம்னு இருந்தேன். ( நம்ம பட்ஜெட்டுக்கு இதுவே கொஞ்சம் அதிகம் தான் ) இப்படி பீதியை கெளப்பிட்டீங்களே . Advise please\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெ��்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஎந்த நேரமும் நின் மையல் ஏறுதடி\nமன்னார்குடி டேஸ் - இறுதி ஆட்டம்\nமன்னார்குடி டேஸ் - சை.சிகா - எக்ஸ்ட்ரா பிட்\nமன்னார்குடி டேஸ் - சைக்கிலோட்டிய சிகாமணிகள்\nமன்னார்குடி டேஸ் - இணைந்த கரைகள்\nமன்னார்குடி டேஸ் - பாட்டி\nமன்னார்குடி டேஸ் - 'கிளி'மஞ்சாரோ மாமி\nஆண்டாள் கோபால் - நவராத்திரி ஸ்பெஷல்\nஅகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகி\nவைர விழா (சவால் சிறுகதை)\nஎந்திரன் - உயர்திணையின் அரசன்\nகட்டை மணி (எ) மணி\n24 வயசு 5 மாசம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பர���ட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கன��� துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) து���ைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம்‬ (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2010/11/blog-post_07.html", "date_download": "2018-10-17T16:42:10Z", "digest": "sha1:DJ7SD7AZTUDYTUQNXRTMXVTROI7HGZKX", "length": 61760, "nlines": 338, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: சகலகலாவல்லவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து", "raw_content": "\nசகலகலாவல்லவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து\nகைலியும் முண்டா பனியனுமாய் வாப்பா கடலுக்கு போவதை தடுத்து மால் கடத்தி வரும் கமல். மிகப் பெரிய சினிமா நுணுக்கங்கள் தெரியாத வயது அது. மணி-பி.சி.ஸ்ரீராம்-கமல்ஹாசன்-இளையராஜா-பாலகுமாரன் என்று ஜாம்பவான்கள் ஜோடி சேர்ந்த வெற்றிக் கூட்டணி. அப்புறம் அதே படத்தில் பிற்பகுதியில் மேலே வழித்து வாரி குங்கும பொட்டிட்டு வேலு நாயக்கராய். \"டன் ட டன் ட டன் ட டின்..\" என்ற அந்த இளையராஜாவின் பின்னணி இசையில் \"ஐயிரே\" என்று வெகுநாளாய் எனக்குள் கேட்டுக்கொண்டே இருந்தார்.\nஎன் போன்று உள்ளூர் சினிமா பார்ப்பவர்களுக்கு மிசஸ் டவுட்ஃபயரை தழுவி எடுக்கப்பட்ட அவ்வை ஷண்முகி கூட ஒரு வித்தியாசமான படம். ஒலக சினிமா பார்த்து ஜல்லியடிக்கும் மக்களுக்கு அது ஒரு ஈயடிச்சான் கொசு அடிச்சான் காப்பி. அது காப்பியோ டீயோ நம்மூருக்கு ஏற்றாற்போல் தருகிறார்களா.. ரசிப்போமே. ஷண்முகி வேஷத்தில் நாகேஷ் விசிலடிக்க அந்த மகளிர் மட்டும் பேருந்தில் மேனியாட்டி சிங்காரமாக ஏறும் அழகு ஒன்றிற்கே ஆனந்தவிகடன் விமர்சனம் ஆயிரம் மார்க் போடலாம்.\nஅதைக் கண்டால் பயம், இதைக் கண்டால் பயம் என்ற பயந்தாங்கொள்ளி தெனாலியாக \"குசினி அறையில..\" என்றும் \"நான் வாயைக் குவிக்கையில யாரோ சத்தம் போடுறாங்க..\" என்று சொல்லும் கமலின் முகபாவங்கள் சொல்லில் வாராதது. வெகுளியாக வெள்ளந்தியான நடிப்பு அபாரம்.\nதோளில் மளிகை லிஸ்டை அங்கவஸ்திரமாக எடுத்துப் போட்டுக்கொண்டு கிரேசியிடம் என்ன எல்லாமே ப்ளஸ் டூ வா இருக்கு என்றும் குதுராட்டம் வளர்ந்திருக்காய், தூண்ல பாதி இருக்காய் என்று ஊர்வசியிடம் சண்டையிடும் காமேஸ்வரனும், \"கேட்ச் மை பாய்ன்ட்\" என்று நுனி நாக்கு ஆங்கிலம் பேசும் மதனும், \"இன்னா இது...\" என்று சென்னைத்தமிழ் பேசும் ராஜும், \"அப்பனா நீ...\" என்று சாராய புட்டி ஒரு கையிலும் சொத்தைப் பல் காட்டி இளிக்கும் மைக்கேலும் அவ்வளவு எளிதில் மறந்து போகக் கூடியவர்கள் அல்ல.\nகால் மடக்கி கால் மனிதனாக \"கொட்டும் மழைக் காலம் உப்பு விற்க போனேன், காற்றடிக்கும் நேரம் மாவு விற்கப் போனேன்\" என்று சோக ராகம் பாடும் அப்புவும், புலி வேஷம் போட்டு \"அண்ணாத்தே ஆடுறார்...\" கமலும் படம் முழுக்க அசரவிடாமல் வந்து அசத்துவார்கள். கௌதமியுடன் வாழ வைக்கும் காதலுக்கு ஜே போட்டார். ரூபினியுடன் புது மாப்பிளைக்கு என்றார்.\nஐநூறு ரூபாய் நோட்டை மகள் கஸ்தூரியுடன் கப்பல் செய்து விளையாடும், லஞ்சம் மற்றும் ஊழலை எதிர்த்து மகனுடன் போராட்டம் நடத்தும் வர்மக் கலை வல்லுநர் \"தாத்தா\" கமலும், கவுண்டருடன் சேர்ந்து லொள்ளு லூட்டி அடிக்கும் சந்துருவுமாக இந்தியனில் காட்டாத நடிப்பா\nசிவாஜியுடன் இணைந்து கலக்கிய தேவர்மகன். முரட்டு மீசையும், மடித்து டப்பா கட்டு கட்டும் வேட்டியும், மரத்தடி பஞ்சாயத்தும், ஒரு பாதி பட்டணக் கமல், மறு பாதி பட்டிக்காட்டு கமல் என்று கலக்கிய படம். சாந்து பொட்டு சந்தன பொட்டும், இஞ்சி இடுப்பழகாவும் இருவேறு பரிணாமங்களில் தோற்றமளித்த கமல்ஹாசன். இதே பட்டண பட்டிக்காடு கமல் சகலகலா வல்லவனிலும். ரொம்ப நாளைக்கு \"விஷ் யூ ஹாப்பி நியூ இயர்\" என்று புதுவருஷ வாழ்த்து புல்லட்டில் வரும் ச.க.வ. கமலோடுதான்.\nதுருதுருவென்ற கம்யூனிசம் பேசும் இளைஞனாய், மிருதங்கம் வாசிக்கும் வித்வானாய், \"அவள் ஒரு பைரவி..\" என்று முதிர் அழகி ஸ்ரீவித்யாவிற்கு காதல் தூதுவிடும் வாலிபனாய் வந்த அபூர்வ ராகங்கள் கமல். ராங் நம்பருடன் \"ஹலோ\" பாடும் மன்மத லீலை கமல், ஸ்ட்ரேக்சரோடு குஷ்புவை தள்ளிக்கொண்டு போய் இன்னும் என்னை என்ன செய்யப் போகிறாய் கேட்கும் கமல், பூங்காற்று உன் பேர்சொல்ல என்று அமலாவை கேட்ட வெற்றிவிழா கமல், மானிட சேவை துரோகமா என்று பிலஹரி மார்த்தாண்டம் பிள்ளையை எகிறிய கமலாகவும் சீதாவின் இதழில் கதை படித்த உன்னால் முடியும் தம்பி கமல், அநியாயத்தை தட்டிக் கேட்கும் துடிப்பான மற்றும் அமலாவின் வளையோசையில் கட்டுண்ட சத்யா கமல், அரைகுறை ஆளாக ராதிகாவுடன் நடித்த சிப்பிக்குள் முத்து கமல், புத்தி சுவாதீனம் இல்லாத ஸ்ரீதேவியை காப்பாற்றி கண்ணே கலைமானே பாடி பாதுகாக்கும் மூன்றாம் பிறை கமல், நடனத்திற்காக வாழ்வை அர்���ணித்து கிணற்றின் மேலே \"தகிட தகிமி \" என்றாடும் சலங்கை ஒலி கமல், தவக்களையுடன் காமடியும், ஒய்.விஜயாவுடன் \"சிங்காரி சரக்கு நல்ல சரக்கும்\", அம்பிகாவுடன் \"கண்மணியே பேசு\"வும் பாடி, முட்டை குடித்து, பைப்பில் ஏறி, இன்ன பிற மசாலா படங்களின் அணைத்து சாகசங்களும் செய்து நடித்த காக்கிச் சட்டை கமல். போலீஸ் ஆபீசராக \"இந்த.. கண்ண நோண்டி எடு பாப்போம்.\" என்று ரௌடியிடம் சவால் விட்டு வேட்டையாடி விளையாடிய கமல், மாதவனுடன் இணைந்து நடித்த அன்பே சிவம் கமல், அபிராமி தன்னை மனம் புரிந்து கொள்வாள் என்ற உறுதியில் பார்த்த விழி பார்த்தபடி அவளை கவர்ந்து சென்று, குருவி இறந்ததற்கு மனமுருகி அழுது நடித்து வாழ்ந்த குணா கமல், செல்லமாக பிருஷ்டம் கடிக்கும் ஹேராம் கமல், கடவுள் பாதி மிருகம் பாதி ஆளவந்தான் கமல், ஆத்தா வையும் சந்தைக்கு போனும் காசு கொடு கேட்கும் சப்பாணி கமல், குடும்ப பாசத்தில் திளைக்கும் அப்பாவியாகவும் \"ஒரு நல்லவனுக்கு கிடைக்க வேண்டிய எல்லா மரியாதையும் ஒரு கெட்டவனுக்கும் கிடைக்குதே...\"என்று அங்கலாய்க்கும் மகாநதி கமலும்....\nசிகப்பு ரோஜாக்களில் கர்சீப் வாங்கப் போய் ஸ்ரீதேவியை மடக்கிய கமல். ஸ்டேப் கட்டிங்கும் பெல் பாட்டம் பேண்டுமாக அன்றைய அழகுக் குறிப்புகள் அனைத்தும் அடங்கப்பெற்ற கமல். நினைவோ ஒரு பறவை என்று பாடிய பாடகர் கமல்.\nஇன்னும் எத்தனை எத்தனை கமல்...அத்தனையும் அலுக்காத கமல்.\nநான் எந்த பதிவு பெற்ற XXX அகில இந்திய ரசிகர் நற்பணி மன்றத்திலும் மெம்பர் கார்டு வைத்திருப்பவன் கிடையாது. படம் ரிலீஸ் ஆனதும் பாலாபிஷேகம் பண்ணி பால் காவடி எடுப்பவனும் அல்ல. என் ரசனைக்கு ஒத்துப் போகும் படங்கள் ஏதுவாக இருந்தாலும் பார்க்கும் ஒரு சாதாரண விசிலடிக்கத் தெரியாத தமிழ் ரசிகன். லத்தீன் அமெரிக்க, கிம்-கி-டுக், கொரிய, எதியோபியா, கியூபா திரைப்படங்களின் தொழில்,கதை,பின்னணி இசை நேர்த்திகள் பற்றி ஜல்லியடிக்க தெரியாதவன். நடிப்பால் ஸ்டைலால் கவர்ந்திழுக்கும் வெள்ளித்திரை நாயகர்கள் எல்லோரையும் எனக்கு பிடிக்கும்.\nகமல் ஒரு நாத்திகர். இருந்தாலும் அவருக்கு தொழில் பக்தி அதிகம். எந்த பாத்திரம் ஆனாலும் அதிக சிரத்தையுடன் நடிப்பவர். பாடல், ஆட்டம் என்று எந்தத் துறை ஆனாலும் தன்னுடைய முழு ஈடுபாட்டால் திறைமையை வெளிப்படுத்தி நம்மை கவர்ந்தவர். ��ாதல் இளவரசன் என்று பாராட்டுப் பெற்றவர். அவருடைய இந்தப் பிறந்தநாளில் அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nகமல்ஹாசன் படம் கொடுத்து உதவிய உயர்ந்த உள்ளங்கள்.\nஆயிரம் எதிர்மறை விமர்சனங்கள் வந்தாலும் அவர்தானய்யா என்றும் சகலகலா வல்லவன் அவரை வெளியில் விமர்சிப்பவன் கூட உள்ளூர ரசிப்பான் என்று அனைவருக்குமே தெரியும்....\nரொம்ப ரசிச்சு எழுதியிருக்கீங்க. குட்டுகள் நிறைய இருக்கு\nகமலோட பெஸ்ட் மகாநதி தான்.\nஅருமை அருமை.வயதே போகாத ஒரு மனுசன் கமல்.ஈழம் பற்றிய பார்வையில் அவரில் தமிழன் எனிகிற நோக்கில் வருத்தம் இருந்தாலும் நடிகர் என்கிற பார்வையில் உச்சம்தான்.வாழ்த்துகள் அவருக்கும்....RVS உங்களுக்கும் என் அன்பான தீபாவளி வாழ்த்துகள்.\nசின்ன வயசுலேருந்து காலேஜு படிச்ச காலம் வரைக்கும் கமல் படம் புடிச்சுது. இள ரத்தம்.. நல்லது கேட்டது தெரியாத அறியாப் பருவம், இப்பலாம் அப்படி இல்லை.\nஅவர் ஒரு தனிப்பட்ட திறமைசாலியா இருக்கலாம். அனால் நிஜ வாழ்கையில அவரு சாதிச்சது என்ன \nகமல் பெருமை சொல்லி மாளாது ... இப்பவும் தியேட்டர் போய் படம் பார்ப்பது கமல் படம் மட்டுமே..\nரசிகன் எனும் நிலை தாண்டி நம்முள் ஒருவனாகவே கமல்.. நாத்திகன் என்று யாரும் நம்பமாட்டார்கள் தசாவதாராத்தில் ’’சாந்தகாரம் புஜகசயனம்’’ கேட்டவர்கள் ( உண்மையில் சிக்கி மீள முடியாத நாத்திகத்தில் சிக்கி கொண்டுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும் )\nஇவையனைத்தும் தாண்டி,,கமல் ஒரு அருமையான கவிஞன் என்பது தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி விஜய்யில் பார்த்தவர்களுக்கு புரிந்திருக்கும்..\nவழக்கமாய் இப்பதிவிலும் சிக்ஸர் அடித்துவிட்டீர்கள் ஆர்.வீ.ஸ்...\nபிறந்த நாள் நல்வாழ்த்தில் சேர்ந்து கொள்கிறேன்..கமல் வாழ்க பல்லாயிரத்தாண்டு....\nசிவா... கமல் என்ற காவிய கலைஞன் தமிழில் சாதித்தது ஏராளம்... ;-)\nமகாநதி சேர்த்துட்டேன். கலைஞன் கூட சேர்க்கணும்... இன்னும் நிறைய இருக்கு... ரெண்டு நாள் ஆகுங்கறதுனால போட்டுட்டேன். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி....\nஇணைய விடுப்பு முடிஞ்சு வந்துட்டீங்களா... வாங்க...வாங்க... தீபாவளி நல்வாழ்த்துக்கள்...\nஒரு நடிகனா கலையுலகுக்கு தன்னை அர்ப்பணிச்ச பின்னாடி நிஜ வாழ்வுன்னு ஒன்னு இருக்கா அவருக்கு மாதவன் உங்க கவலை எனக்கு புரியுது... ;-)\n//கமல் வாழ்க பல்லாயிரத்தாண்டு.... //\nதிருப்பல்லா��்டு சொல்லி கமலை வாழ்த்திய பத்துஜிக்கு ஒரு நன்றி. கமல் காலம் கடந்தும் நிற்கப்போகும் ஒரு நிகரில்லா கலைஞன். ஒரு கவிஞன்.ஒரு பாடகன். ஒரு நடன இயக்குனர், ஒரு இயக்குனர் என்று பன்முகம் கொண்ட ஒரு மனிதன். பரந்த சினிமா ஞானம் கொண்டவர்.\nமகாநதி எப்ப போட்டாலும் கண்ணில் நீர் வரவழைக்கும் ஒரு படம். எப்போது பார்த்தாலும் மனதை பிசையும். எப்பவுமே நான் மறக்க நினைக்கும் படம். இருந்தாலும் சிறப்பான படம். அதனாலேயே விடுபட்டது. என்ன ஒரு கனமான நடிப்பு.\nகக்கு - மாணிக்கம் said...\nகமலை, கமலின் நடிப்பின் பரிணாமத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியுமா\nகமலை பிடிக்காதவரும் அவரின் நடிப்பு திறமையை மனதுக்குள் வைத்து ரசிப்பார்கள்.\nஉலகத்தரத்தில் வைத்து போற்றக்கூடிய கலைஞர்களும் தமிழில் இருகின்றனர்.\nஇளையராஜா, கமல் போல. நல்ல ஒரு ரசனையோடு வாழும் ஒருவர் R V S .\n( அண்ணாத்தே ....இன்னா ...ஜல் புட்சிகினுதா...ரொம்ப ஐஸ் போட்டுகினே . அதான் . அக்காங்\nஆமாம் கக்கு... ஒரே ஊதக் காத்தா இருக்கு... ;-)\nஉங்களோடு சேர்ந்து நானும் கமலுக்கு வாழ்த்தினை சொல்லிக் கொள்கிறேன். இன்று கூட தெனாலி பார்த்துக் கொண்டு இருந்தபோது, அவரின் நடிப்பாற்றலைப் பற்றிய ஒரு பிரமிப்பு என்னுள் தோன்றியது.\nகண்டிப்பாக தமிழ்த் திரையுலகில் சிகரம் தொட்ட சிலரில் கமல் முக்கியமானவர்.இன்னமும் கூட அவரின் 'மருத நாயகம்' வெளியாகும் என்ற நம்பிக்கை உள்ளவர்களில் அடியேனும் ஒருவன் . உங்கள் பதிவு ஆர்.வீ.எஸ் ஸ்பெஷல் அல்லவா\nஅவரின் அணைத்து நகைச்சுவை படங்களும் எனக்கு கொள்ளை பிரியம். ;-)\nதலைவரே.. மன்மத அம்பு நம்ம மேல பானம் போட வருது.. ;-)\nஅதே தான், எவ்வளவு முறை மகாநதி படம் போட்டாலும் பார்க்க ஆசையா இருக்கும், ஆனால் பார்த்ததுக்கு அப்புறம் ஏன் பார்த்தோம்னு இருக்கும்.\nம்ம்ம்.. என்னவோ சொல்றீங்க.. சரிதான்.\nகமலுக்கு இருக்குற டேலன்டுல அடுத்தவங்க கதையைத் தன் கதையா சுட்டு பெருமை பேசுறதையும் சேத்துக்குங்க.\nஒண்ணு ரெண்டு எடுத்து விடுறது\n>>>காவிய கலைஞன் தமிழில் சாதித்தது ஏராளம்\n நாமம் புரியுது, பரிணாமம் என்னங்க\n>>>மலின் நடிப்பின் பரிணாமத்தை பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியுமா\n(எல்லாம் எங்கியோ கண் காணாம ஒக்கந்திருக்குற தைரியத்துல கேட்டுற வேண்டியது தான்)\nதப்பா நெனக்காதீங்க... ஒரு தபா 'What about Bob' பாத்துட்டு தெனாலி பாருங்க.. ���ஞ்சு நிமிசத்துக்கு மேலே ஒக்கார முடியுதானு சொல்லுங்க.\n>>>இன்று கூட தெனாலி பார்த்துக் கொண்டு இருந்தபோது, அவரின் நடிப்பாற்றலைப் பற்றிய ஒரு பிரமிப்பு\nகமல் இடத்தை விஜய் பிடிப்பாரா\n>>>தமிழ்த் திரையுலகில் சிகரம் தொட்ட சிலரில் கமல் முக்கியமானவர்\nசுனில் காவ்ஸ்கர் பேடிங் :: கமலகாசன் நடிப்பு\nடெக்னிக்க்குக்கும் திறமைக்கும் வித்தியாசம் இருக்கு இல்லீங்களா RVS\n>>>கமலின் முகபாவங்கள் சொல்லில் வாராதது\n எனக்கு ஒலக சினிமா தெரியாது. ஏதாவது கையை காலை தூக்கி நாலஞ்சு பைட் போடும் சாக்கி சான் படங்கள் பார்த்திருக்கேன், அப்புறம் கத்தியால குத்தி புஜத்தில் புல்லெட் எடுக்கும் ஸ்டாலோன் படம் ஃபர்ஸ்ட் ப்ளட் பார்த்திருக்கேன், அப்புறம் \"சில்லறையா\" சில படம் பார்த்திருக்கேன். நீங்க சொன்ன லிஸ்ட் பார்த்துட்டு அப்புறம் கமெண்டறேன்\nநல்ல தொகுப்பு கமல் பற்றி, உங்க டச்சோட..\nகமலகாசன் நடித்த நிறைய படங்கள் எனக்கும் பிடிக்கும் RVS.. (எனக்கு மட்டும் உலக சினிமா தெரியும்னு நெனக்கறீங்களா\nபொதுவாவே கமல் படம்னா என்னால முழுப்படமும் உக்காந்து பாக்க முடிஞ்சதில்லை - உண்மையைச் சொல்லிடறேன். ஆனா அவர் திறமைசாலி என்பதில் எனக்குக் கொஞ்சம் கூட சந்தேகமே இல்லை. சமீபப் படங்கள்ல மைகேல் மதன காமராஜன் (இந்தப் படம் இன்னும் பார்க்கவில்லை - ஆனா யுட்யூப்ல பாத்த காட்சித் துண்டுகளை மிகவும் ரசித்தேன்). ஹே ராம் - ஒரு இலக்கியவாதியின் வீச்சு அங்கங்கே தெரிஞ்சுது. அவரோட வளர்ச்சிக்கு உதவியதும் கெடுதலா இருந்ததும் பாலசந்தர்ங்கறது என் அபிப்பிராயம். அதைக் கமலும் புரிஞ்சுக்கிட்டாருனு நினைக்கறேன். சமீப இருபது படங்களையும் வ,நி.சிக்கு முந்தைய படங்களையும் ஒப்பிட்டா நான் சொல்றது விளங்கும். 'சோப்ளாங்கி' இமெஜைக் கழட்டி எறியப் ரொம்ப முயற்சி பண்ணியிருக்கார் கமல்.\nஆமா, கமலுக்கு இப்ப என்ன வயசு பிறந்த நாள் விழா எதுவும் எடுக்கலையா மக்கள் பிறந்த நாள் விழா எதுவும் எடுக்கலையா மக்கள் உங்களோட சேந்து நானும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் சொல்லிக்கறேன்.\n நம்ம நண்பர் ஒருத்தர் மாவட்ட கமல் ரசிகர் மன்றத் தலைவர்... குணா ரிலீஸ் ஆன டயம். வாடா வாடான்னு பிடிச்சு இழுத்தார். நான் வரைலைன்னு சொல்லிட்டேன். கமல் படம் எப்பவும் நிதானமா பார்க்கணும் எனக்கு. பிறமொழி, பிறநாட்டு திருட்டு எல்லாம் என���்கு தெரியாது. ஆனால் சமீபத்திய தமிழ் சினிமா சூழல்ல ஏதோ கலை அப்படின்னு கொஞ்சம் கோடிட்டு காண்பிச்சது கமல் மட்டும்தான் அப்படிங்கறது என்னோட அபிப்பிராயம்.\nநீங்க சொல்றா மாதிரி பல உலக சினிமாக்களை காப்பியோ அல்லது திருடியோ படம் எடுத்தாலும், வித்தியாசமா ஏதாவது பண்ணனும்ன்னு அட்லீஸ்ட் முயற்சி பண்ணினவர் கமல். அந்தவிதத்தில அவரை பாராட்டலாம்.\nசுஜாதா கூட்டணியில் விக்ரம் அப்பவே மிக மிக மாறுபட்ட ஒரு முயற்சி.\nநிறைய இருக்கு.. கொஞ்சம் கொஞ்சமா பகிர்வோம்...\nஅவரது நடிப்புக்கு நிகர் யாரும் இல்லையே நம் தமிழ் பெருமையே சொல்லும் வள்ளல் நடிகர்\nஆமாம். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. ;-)\nகமல் காபிக் கலைஞனோ என்னவோ..ரசிக்க வைக்கும் நடிகர். சொந்த வாழ்க்கையில் தீ.வி.பி.\nகமல் பற்றி சொல்லும்போது போகிற போக்கில் தீ.வி.பி என்று சொல்ல வேண்டுமா ரொம்பதான் குறும்பு உங்களுக்கு... ;-) ;-)\nஎனக்கும் கமலே பிடித்தமான நடிகர்.ஆனால் அவரை மெய்யான நாத்திகர் என்று சொல்லமாட்டேன்.அறிவுஜீவி என்று சொல்லலாம்.அறிவுஜீவியாய் இருப்பதும் நாத்திகனாக இருப்பதும் ஒன்றுதான் என்று அவருக்கு எவரோ தப்பாய் ஓதி விட்டார்கள்.நிறைய படங்களில் கடவுளை அவரால் விடவும் முடியாமல் தொடவும் முடியாமல் தவிப்பதைப் பார்க்கலாம்\nநூறு சதவிகிதம் உண்மை.. புலிவாலைப் பிடித்த கதையாக ஆகிவிட்டது கமலுக்கு.. அவரின் எல்லா படங்களிலும் ஏதோ ஒரு கதைமாந்தர் தீவிர பக்தராக இருப்பார். ;-)\nநல்ல பகிர்வு. கமலுக்கு எனது வாழ்த்துக்கள்.\nசரிதான்.. கிணத்துமேல போட்ட ஆட்டம் இருக்கே... அடாடா....அற்புதம்..\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவ��்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nஹேப்பி ஹவர்ஸ் வித் பரமசுகர்\nமன்னார்குடி டேஸ் - மன்னை டாக்கீஸ்\nஒரு நாள் முதல்வரின் சவால்\nஇன்னிசை அரசிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nமன்னார்குடி டேஸ் - இரு பைத்தியங்கள்\nஆசை முகம் மறந்து போச்சே\nசகலகலாவல்லவனுக்கு பிறந்த நாள் வாழ்த்து\nமன்னார்குடி டேஸ் - தீபாவளி திருவிழா\nமன்னார்குடி டேஸ் - இறுதி ஆட்டம் - II\n24 வயசு 5 மாசம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் பரீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம��� (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) கனக துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) துணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம்‬ (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/41099", "date_download": "2018-10-17T16:35:49Z", "digest": "sha1:W7FQJ4YB2N2A4ST4HJEZUI56NEG6ND5G", "length": 9676, "nlines": 100, "source_domain": "www.virakesari.lk", "title": "பொருளாதார ரீதியான வர்த்தக போரை தொடங்கியது அமெரிக்கா | Virakesari.lk", "raw_content": "\nஅரச வங்கிகளின் பணிப்பாளர் சபைகளை கலைக்க தீர்மானம்\nவட மாகாணசபை நிறைவடையும் தறுவாயில் உறுப்பினர்கள் குழு கள விஜயம்\nகல்வி அமைச்சில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுகிறது ; ஜோசப் ஸ்டாலின்\n3 ஆவது போட்டியில் இலங்கை முதலில் துடுப்பாட்டம்\nஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்\nஅரச வங்கிகளின் பணிப்பாளர் சபைகளை கலைக்க தீர்மானம்\nஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்\nஜனாதிபதி கொலை சதி - மோடி, ரோ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nநாலக டி சில்வாவை பதவி விலக்க அனுமதி\nபொருளாதார ரீதியான வர்த்தக போரை தொடங்கியது அமெரிக்கா\nபொருளாதார ரீதியான வர்த்தக போரை தொடங்கியது அமெரிக்கா\nஅமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்பால் சீனா­வி­லி­ருந்து இறக்­கு­மதி செய்யப்படும் பொருட்கள் மீது விதிக்­கப்­பட்ட புதிய சுற்று சுங்க வரி விதிப்­புகள் நேற்று திங்­கட்­கி­ழமை முதல் அமு­லுக்கு வந்­துள்­ளன.\nசீனா­வுக்கும் அமெ­ரிக்­கா­வுக்­கு­மி­டை­யி­லான வர்த்­தகப் போர் ஆரம்­ப­மா­னது முதற்­கொண்டு விதிக்­கப்­பட்ட அதி கூடிய சுங்க வரி விதிப்­பாக இது உள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.\nஇதன்­பி­ர­காரம் 200 பில்­லியன் அமெ­ரிக்க டொலர் பெறு­ம­தி­யான சீன உற்­பத்­திகள் மீது புதிய சுங்­க­வ­ரிகள் விதிக்­கப்­பட்­டுள்­ளன.\nசீனாவால் நீதி­யற்ற முறையில் வர்த்­தக செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக குற்­றஞ்­சாட்­டியே அமெ­ரிக்கா மேற்­படி சுங்க வரி­களை விதித்­துள்­ளது. இந்­நி­லையில் சீனா பதி­லடி நட­வ­டிக்­கை­யாக 60 பில்­லியன் டொலர் பெறு­ம­தி­யான அமெ­ரிக்கப் பொருட்கள் மீது சுங்க வரிகளை விதித்­துள்­ளது.\nபொரு­ளா­தார வர­லாற்­றி­லேயே மிகப் பெரிய வர்த்­தகப் போரை அமெ­ரிக்கா முன்­னெ­டுத்­துள்­ள­தாக சீனா குற்­றஞ்­சாட்­டு­கி­றது.\nஇந்­நி­லையில் சீனா­வா­னது அமெரிக்காவுடன் மேற்கொண்டு வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதை இரத்துச்செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.\nஅமெரிக்கா சீனா பொருளாதாரம் வரி\nகிரிமியாவின் தொழில்நுட்ப கல்லூரியில் பயங்கரவாத தாக���குதல்- பத்திற்கும் மேற்பட்டவர்கள் பலி\nடிட்லி புயலில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்வு\nஇந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் வீசிய டிட்லி புயல் மற்றும் மழை வீழ்ச்சியினால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 52 ஆக உயர்வடைந்துள்ளது.\n2018-10-17 16:42:32 டில்லி புயல் உயிரிழப்பு\nகொலையில் முடிந்த துர்க்கா பூஜை கொண்டாட்டம்\nடெல்லியில் நடந்த துர்க்கா பூஜை கொண்டாட்டத்தில் பாடலை மாற்றுமாறு எழுந்த வாய்த்தர்க்கத்தில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.\n2018-10-17 15:42:01 டெல்லி துர்க்கா பூஜை கொலை\nதமிழக மீனவர்கள் மீதான இலங்கை அரசின் அபராதம் விதிக்கும் விவகாரம்: நடவடிக்கை உறுதி - ஜெயக்குமார்\nஎல்லைத் தாண்டி மீன்பிடித்து கைதான தமிழக மீனவர்கள் மீது இலங்கை அரசு விதித்திருக்கும் அநியாய அபராதத்தினை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.\n2018-10-17 14:28:55 ஜெயக்குமார் தமிழகம் மீனவர்கள்\nகுண்டு வெடிப்பு : பாராளுமன்ற வேட்பாளர் பலி : எழுவர் படுகாயம்\nஆப்கானிஸ்தானில் இன்று காலை இடம்பெற்ற குண்டு வெடிப்பில் நாடாளுமன்ற வேட்பாளர் ஒருவர் பலியாகியுள்ளார்.\n2018-10-17 15:50:51 ஆப்கானிஸ்தான் குண்டு வெடிப்பு நாடாளுமன்ற வேட்பாளர்\nஜனாதிபதி தலைமையில் பொறியியலாளர்கள் மாநாடு\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் ; ஜனாதிபதியிடம் த.தே.கூ.வலியுறுத்தியது என்ன\nமீண்டும் பயங்கரவாதத்தை தூண்டும் செயலில் அரசாங்கம் - விமல்\n\"நல்லாட்சி தொடர்ந்தால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்\"\n\"உள்ளூராட்சி மன்றங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மக்களது நலன்களை முன்னிறுத்தியதாக அமைய வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/pollution-control-board-should-accept-tn-governs-plea-sc/", "date_download": "2018-10-17T17:30:12Z", "digest": "sha1:CXNSFHWBWHJFCQOPLJBDIQKEX3G5Z2SB", "length": 13445, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஸ்டெர்லைட் விவகாரம் - தமிழக அரசின் வாதத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் - உச்ச நீதிமன்றம் - Pollution control board should accept TN governs plea", "raw_content": "\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nஸ்டெர்லைட் தொடர்பாக தமிழக அரசின் வாதத்தினை கேட்க வேண்டும் – பசுமைத் தீர்���்பாயத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் தொடர்பாக தமிழக அரசின் வாதத்தினை கேட்க வேண்டும் - பசுமைத் தீர்ப்பாயத்திற்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு\nஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு தடை கூற இயலாது\nஸ்டெர்லைட் விவகாரம் : ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூடக் கோரி நடந்த வன்முறையில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். அதனைத் தொடர்ந்து தமிழக அரசு வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூட அரசாணை பிறப்பித்தது. மேலும் நிரந்தரமாக ஆலையை மூடி சீல் வைத்தது தமிழக அரசு.\nபசுமை தீர்ப்பாயத்தின் மனு – ஸ்டெர்லைட் விவகாரம்\nஇந்த நடவடிக்கையைத் தொடர்ந்து வேதாந்தா நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்து தேசிய பசுமைத் தீர்பாயத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. பசுமைத் தீர்ப்பாயம் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஒன்றிற்கு உத்தரவிட்டது.\nஇதனை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அதனை நேற்று விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் “பசுமைத் தீர்ப்பாயம் தமிழக அரசின் வாதத்தினை கேட்காமல் எப்படி எப்படி இந்த உத்தரவினை பிறப்பிக்கலாம் “ என்று கேள்வி எழுப்பியது.\nவேதாந்தா தரப்பில் ஆஜரான வக்கீல் “பசுமை தீர்ப்பாயத்தில் தமிழக அரசு தன்னுடைய வாதத்தினை முன் வைத்திருந்தது எனவும், அதனை தீர்ப்பாயம் ஏற்க மறுத்துவிட்டது என்றும் “ கூறினார்.\nஸ்டெர்லைட் விவகாரம் – விசாரணைக்குத் தடையில்லை\nஇரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி “தமிழக அரசின் வாதத்தினை தேசிய பசுமைத் தீர்பாயம் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்றும் ஆனால் ஸ்டெர்லைட் ஆலையில் ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக்கு தடை கூற இயலாது” என்று கூறியும் தீர்ப்பினை வழங்கியது உச்ச நீதிமன்றம்.\nசபரிமலை தீர்ப்பு : உச்சநீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக பெண்கள் பேரணி\nசபரிமலையில் பெண்கள் : என்ன சொல்கிறது திருவாங்கூர் தேவஸ்தானம் மற்றும் ஐயப்பா தர்ம சேனா \nசபரி மலையில் பெண்களின் அனுமதி குறித்து மாறுபட்ட தீர்ப்பினை வழங்கிய பெண் நீதிபதி\nதகாத உறவை நியாயப்படுத்துகிறது உச்ச நீதிமன்ற தீர்ப்பு – ஸ்வாதி மலிவால்\nஅரசுப்பணிகளில் பதவி உயா்வில் எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு கிடையாது – உச்சநீதிமன்றம் அதிரடி\nAadhaar verdict: ஆதார் கட்டாயம் தேவை, ஆனால்.. உச்ச நீதிமன்ற தீர்ப்பு ஹைலைட்ஸ்\nஸ்டெர்லைட் ஆலையை நேரில் பார்வையிட வருகிறது தேசிய பசுமைத் தீர்ப்பாயம்\nஓரினச் சேர்க்கை: அங்கீகாரமும், அபாயமும்\nஅக்டோபர் 3ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்கிறார் ரஞ்சன் கோகாய்\nஆந்திராவில் பெட்ரோல், டீசல் விலைக் குறைப்பு\n7 பேர் விடுதலை குறித்து இந்திய அரசு தான் முடிவெடுக்க வேண்டும் : ராஜபக்சே பேட்டி\n96 Review: 96 விமர்சனம்- காதல் கவிதை\nVijay Sethupathi, Trisha Krishnan's Powerful Romantic Movie 96 Review: திரிஷா-சேதுபதியை நிஜ காதலர்களாகவே ரசிகர்கள் நினைத்துவிடும் அளவிற்கு ஒன்றியிருப்பது இன்னும் பலம்.\n96 Movie Review : 80’s கிட்ஸை பள்ளி காதல் நினைத்து ஏங்க வைத்த 96 படம் பொதுமக்கள் பார்வையில் ஒரு ரிப்போர்ட்\n96 Movie Review : நடிகர் விஜய்சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா உட்பட பட நடிகர்கள் நடிப்பில் உருவாகியிருக்கும் 96 திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது. நந்தகோபால் தயாரிப்பில், பிரேம் குமார் இயக்கத்தில், நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை த்ரிஷா முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் 96. மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் இன்று வெளியாகிய இந்த திரைப்படத்தை பொதுமக்கள் ஆர்வத்துடன் பார்த்து ரசித்து வருகின்றனர். 96 Movie Review : 96 படம் விமர்சனம் : […]\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nநெப்போலியன் உயிர்நீத்த அமானுஷ்ய அடிமை தீவு\nTamilrockers Leaks U Turn Movie: தமிழ் ராக்கர்ஸால் சமந்தாவிற்கு வந்த சோதனை\nஅமைச்சரை குரங்குடன் ஒப்பிட்டு விமர்சனம்… மலிங்காவுக்கு ஓராண்டு தடை\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஉன் இடையோ உடுக்கை; உன் மார்போ\nமீ டூ விவகாரம் : மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nஎன்னை கொலை செய்ய சதி.. ரா மீது இலங்கை அதிபரின் குற்றச்சாட்டு உண்மையா\nநிஜ வாழ்க்கையில் நமக்கு இது வேண்டாம் : தனுஷுக்கு கடிதம் எழுதிய சிம்பு\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்��தி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2011/05/1.html", "date_download": "2018-10-17T17:15:52Z", "digest": "sha1:MJLJ6BMLKPB56RWIEUPSJ5ETMRISEXX4", "length": 16669, "nlines": 171, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: புத்த மார்க்க வின விடை -1", "raw_content": "\nபுத்த மார்க்க வின விடை -1\nக. அயோத்திதாஸ் பண்டிதர் எழுதியது\n01. உமது மார்க்கம் என்ன\n02. புத்த மார்க்கம் என்பது எப்படி\nபுத்தராகிய சற்குரு ஜகத் ஜோதியாய் தன்னருட் கொண்டு நிர்வாண பெரும்பாட்டையைத் திறந்து அவ்வழியில் தானே முதல் முதல் சென்றதால் அவ்வழிக்கு புத்த மார்க்கம் எனப்படும்.\n03. புத்தகம் என்பது என்ன\nபுத்தருடைய நீதிவாக்கியங்களையும் ஞானவாக்கியங்களையும் எழுதி அடக்கி வைத்திருக்குங் கட்டுக்கு புத்தகம் என்று பெயர்.\n04. பௌத்தர் என்பது என்ன\nபுத்தர் அறத்தைக் கடைப்பித்தவர்கட்கு பௌத்தர் என்றும் புத்தறர் என்றும் பெயர்.\n05. புத்தர் என்பவர் யார்\nநம்மை ஒத்த மனிதனாக பூமியில் பிறந்து அறிவை விருத்தி செய்துக்கொண்டு உலகத்தில் உள்ள சீவராசிகளுக்கு ஞானம் இன்னது என்றும் அஞ்ஞானம் இன்னது என்றும் விளக்கி சுக வழியைக் காட்டிய ஓர் சற்குரு.\n06. இம்மகாத்துமா புத்தர் என்னும் காரண நாமதேயத்தைச் சூடாமுன் என்ன பெயரைக் கொண்டு அழைக்கப்பெற்றார்\n07. இவருக்கு சித்தார்த்தர் என்னும் பெயரை ஏன் கொடுத்தார்கள்\nபூர்வ காலத்தில் இத்தேசத்தை அரசாண்ட முக்கிய அரசர்களுட்கு ஓர் ஆண் குழந்தைப் பிறந்தால் கலிவாகு சக்கிரவர்த்தி கணித்த அறுபது வருடத்தில் பிறந்த வருடத்தையே நாமகரணமிடும் வழக்கப்படி சித்தார்த்தி வருடம் பிறந்த புத்த சுவாமிக்கும் சித்தார்த்தா என்று அழைக்கப்பெற்றார்.\n08. புத்த சுவாமியைப் போல முக்கிய அரசர்கள் இவ்வருட நாமத்தை வழங்கினார்களா\nஆம். நளவருடம் பிறந்தவனை நளராசன் என்றும் விக்கிரம வருடம் பிறந்தவனை விக்கிரமராசன் என்றும் மன்மத வருடம் பிறந்தவனை மன்மதராசன் என்றும் ஐயவருடம் பிறந்தவனை ஐயராசன் என்றும் வழங்கி வந்தார்கள்.\n09. இவ்வகை சித்தார்த்தி என்னும் பெயரை மாற்றி புத்தர் என்னும் பெயரால் அழைக்கும்படி நேரிட்ட காரணம் என்ன\nஇவர் ஓர் சக்கிரவர்த்திக்கு ஏகபுத்திரனாகப் பிறந்து மண் என்றும் பெண் என்றும் பொன் என்றும் வழங்கும் செல்வத்திரள் தனது சுகபோகத்துக்குத் தக்கவாறு இருந்தும் உலகிலுள்ள சீவராசிகளை ஈடேற்ற வேண்டும் என்னும் கருணையினால் அவைகள் யாவற்றையும் துறந்து பலவகையான துன்பங்களை சகித்து சுகவழியாகிய ஞானத்தின் உண்மெய்க் கண்டு போதித்ததால் மெய்யன் என்னும் பொருட்பட பாலி கலையில் (புத்தம்) புத்தா என்று அழைக்கப்பெற்றார்.\n10. இவர் எந்த சக்கிரவர்த்திக் குடும்பத்தில் பிறந்தார்\nசாக்கைய குலத்தைச் சார்ந்த வீரவாகு என்னும் சக்கரவர்த்தியின் வம்ச வரிசையில் சுத்தோதயன் அல்லது மணமுகன் என்று வழங்கும் சக்கரவர்த்திக்கும் மாயாதேவி என்னும் சக்கரவர்த்தினிக்கும் பிறந்தவர்.\n11. இவர் தந்தை எந்த தேசத்தை அரசாண்டு வந்தார்\nமகத நாட்டை சார்ந்த கபிலவசத்து என்னும் பட்டணத்தை அரசாண்டு வந்தார்.\n12. தற்காலத்தில் அத்தேசம் எங்குள்ளது\nநேபாளத்தில் இருக்கின்றது. அதனை வட அயோத்தியாபுரி, சாக்கிய நகர், கயிலாசம், உத்தர கோசலம் என்றும் சரித்திரங்களில் எழுதி இருக்கின்றார்கள்.\n13. சாக்கையர்கள் என்றால் என்ன\nபூர்வகாலத்தில் கிரகங்களைக் கொண்டு வருங்காலம் போங்காலங்களை அறிந்து சொல்லக்கூடிய மேன்மையுள்ள ஓர் கூட்டத்தாருக்கு சாக்கையர், வள்ளுவர், நிமித்தகர், தீர்க்காதரிசி வருங்காலம் உரைப்போர் என்றும் வழங்கி வந்தார்கள்.\n14. இவ்வகை சக்கையர் குடும்பத்தில் புத்தர் பிறந்தார் என்பதற்கு ஆதாரம் என்ன\nஅவருடைய சரித்திரங்களும் சாக்கையமுனி என்னும் பெயரும் போதுமான ஆதாரமாக இருக்கின்றது.\n15. சாக்கையர் என்று வழங்கும் புத்தருடைய குடும்பத்தார் தற்காலம் எங்கு இருக்கின்றனர்\nபூர்வகாலத்து அரசர், வணிகர், வேளாளர் என்ற முத்தொழிலாளர்களாலும் சிறப்புற்று இருந்த சாக்கையர்கள் தற்காலம் பறையர் என்றும், பஞ்சமர் என்றும், சாம்பார் என்றும், வலங்கையர் என்றும் தாழ்த்தப்பட்டு நிலைகுலைந்து இருகின்றனர்.\nலேபிள்கள்: பகவன் புத்தர் , மகா பண்டிதர் அயோத்திதாசர்\nபுத்த மார்க்க வின விடை -1\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 24 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 68 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின் அவதா...\nசைவ சித்தாந்தம் இந்து மதத்திற்கு தொடர்புடையதா பேரா. வீ.அரசு உரை | காணொளி\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00047.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/485", "date_download": "2018-10-17T17:15:29Z", "digest": "sha1:2EXJDIW4DKZUTBCCSYHZOVFAV2HILSN5", "length": 13485, "nlines": 189, "source_domain": "frtj.net", "title": "ஸக்காத் ஒரு முறை தான் கொடுக்க வேண்டுமா? | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஸக்காத் ஒரு முறை தான் கொடுக்க வேண்டுமா\nதமிழாக்கம் : ஸக்காத் ஒரு முறை தான் கொடுக்க வேண்டுமா\nபதில் : இஸ்லாம் விதித்த கடமைகளில் ஸக்காத்தும் ஒன்றாகும்.\nஅல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்றும், முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதியாக நம்புவது. 2. தொழுகையை நிலை நிறுத்துவது. 3. (கடமைப்பட்டவர்கள்) ஸகாத் வழங்குவது. 4. (இயன்றோர் இறையில்லம் கஅபாவில்) ஹஜ் செய்வது. 5. ரமளானில் நோன்பு நோற்பது.\nஅறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி 8\nஸக்காத்தைப் பொருத்தவரையில் ஒரு முறை ஸக்காத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஸக்காத் கொடுக்க வேண்டும் என்ற கருத்துப்பட ஸஹீஹான எந்த ஹதீஸ்களும் இல்லை.\nஸக்காத்தைப் பொருத்தவரையில் ஒரு பொருளுக்கு ஒரு முறை ஸக்காத் கொடுக்கப்பட்டால் அதற்கு மீண்டும் மீண்டும் ஸக்காத் கொடுக்கத் தேவையில்லை மாறாக அதன் மூலம் வரக்கூடிய மேலதிக வருமானத்திற்கு மாத்திரம் தான் ஸக்காத் கொடுக்க வேண்டும்.\nஉதாரணத்திற்கு ஒருவரிடம் 11 பவுன் தங்கம் அல்லது அதற்கு சரி சமனான பணம் இருந்தால் அவருக்கு ஸக்காத் கடமையாகிவிடும். அவர் 11 பவுனுக்குறிய ஸக்காத்தைக் கொடுக்க வேண்டும்.\n11 பவுனுக்குறிய ஸக்காத்தை அவர் கொடுத்ததின் பின் அதன் மூலம் அவருக்குக் கிடைக்கும் மேலதிக வருமானத்திற்குத் தான் அவர் ஸக்காத் கொடுக்க வேண்டுமே தவிர ஏற்கனவே கொடுத்த 11 பவுனுக்கும் திரும��பத் திரும்ப கொடுக்க வேண்டியதில்லை.\nஆக ஸக்காத் என்பது ஆயுலில் ஒரு முறை கொடுக்க வேண்டும் என்று தாங்கள் விளங்கியிருந்தால் அது தவறானதாகும் ஒரு பொருளுக்கு ஒரு முறை ஸக்காத் கொடுக்க வேண்டும் என்பதுதான் சரியானதாகும்.\nபதில் : ரஸ்மின் MISc\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nஅழைப்புப் பணியில் இஸ்லாமியப் பெண்கள்.\nவீட்டில் தொழுகும் பெண்களுக்கு ஜும்மா 4 ரக்அத்களா அல்லது 2 ரக்அத்களா\nடார்வினின் முகமூடி கிழிகிறது (ஹாருன் யஹ்யா)\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healervinodh.blogspot.com/2014/05/blog-post_5468.html", "date_download": "2018-10-17T17:21:54Z", "digest": "sha1:DFB52UWBEGVOW7K6WRSZQIY3GL5SNA7Y", "length": 19895, "nlines": 224, "source_domain": "healervinodh.blogspot.com", "title": "HealerVinodh: பழங்களில் காணப்படும் சத்துக்கள்", "raw_content": "\nஇந்த வளைத்தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் நேயர்களுக்கு நன்றி....... ஹீலர் வினோத் Contact Number: 9840394536 8608224317\nவைட்டமின் ஏ, 2743 மைக்ரோ கிராம் உள்ளது. வைட்டமின் பி,சி, மற்றும் இரும்பு, கால்ஷியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. மாம்பழத்தில் வைட்டமின் ஏ சத்து அதிகம். வைட்டமின் ஏ குறைவ���னால் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படும்.\nவைட்டமின் ஏ 1104 மைக்ரோகிராம் உள்ளது. வைட்டமின் சி,கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்களும் உள்ளன. வைட்டமின் ஏ குறைவினால் பார்வைக் கோளாறு, மாலைக்கண் நோய் ஏற்படும்.\nவைட்டமின் ஏ 666 மைக்ரோகிராம், வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப்பொருள்கள் உள்ளன. ஆரஞ்சைப் போன்று பப்பாளியிலும் வைட்டமின் ஏ சத்து அதிகம்.\nவைட்டமின் சி 600 மி.கி., கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களுடன் வைட்டமின்கள் ஏ,பி. சிறிதளவு உள்ளன. உடலுக்கு உரம் தரும். பசியைத் தூண்டும். சிறுநீரைப் பெருக்கும். வைட்டமின் சி, குறைவினால் ஈறுகளில் ரத்தக் கசிவு மற்றும் ஸ்கர்வி நோய் ஏற்படும்.\nவைட்டமின் சி 212 மி.கி. உள்ளது. பி வைட்டமின்கள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுப் பொருள்களும் உள்ளன. மலச்சிக்கலைப் போக்கும், மூல நோயாளிகளுக்கு நல்லது. ரத்த ஓட்டம் சீர்பட உதவும். பற்களுக்கும் உறுதிதரும்.\nவைட்டமின் சி 45 மி.கி. உள்ளது. கால்ஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய தாதுக்களும் உள்ளன.வைட்டமின் சி குறைவினால் ஸ்கர்வி நோய், ஈறுகளில் ரத்தக் கசிவு ஏற்படும்.\nகால்ஷியம் 70 மி.கி., வைட்டமின் சி 39 மி.கி. இரும்பு, பாஸ்பரஸ் ஆகிய தாதுப்பொருளகளும் வைட்டமின் பி சிறிதளவும் உள்ளன.அஜீரணத்தால் உண்டாகும் வாந்திக்கும் கர்ப்ப வாந்திக்கும் எலுமிச்சை அருமருந்தாகும். தாகத்தைப் போக்கும்.\nஇடுகையிட்டது Healer Vinodh நேரம் முற்பகல் 10:44\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுறைந்த இரத்த அழுத்தம் என்றால் என்ன உயர் ரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் (குறைவாக 90/60) மருத்துவ சொல்லாகும். இரத்த அழுத்த ...\nஉடல் உறுப்புக்களில் உண்டான சரி செய்து நன்மையை உண்டாக்கச் செல்லும் அதிகப்படியான இரத்த ஓட்டத்தையே ஆங்கில மருத்துவத்தின் தவறான அணுகும...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) – புற்றுநோயல்ல\n‘கொழுப்புக் கட்டிகள்’ பகுப்புக்கான தொகுப்பு அந்த அம்மாவின் உடலில் பல கட்டிகள். வயிற்றின் மேற் பகுதியில் இரண்டு பொம்மித் துருத்தி...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீரா...\nஇந்த நோய்க்கு மனபாதிப்புகளை மாற்ற வேண்டும். உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும். இதனால் நரம்புகள் வலுவடையும். வாழ்க்கை முறை,...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது சருமப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான்வெண்புள்ளிகள் உருவாகிறது. சருமத்தில் உள்ள `மெலனோசைட்' எனப் படும்க...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எள...\nசிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை 'உடற்காங்கை' என்பார்க...\nகை, கால் மூட்டு வலி குறைய\nலண்டன்: \"கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து ...\nவெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எதனால் வருகிறது\nஇப்படி ஒரு நோய் இருப்பது இதுவரை உங்களுக்குத் தெரியுமா ஆனால் மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று. அப்படி என்ன நோ...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற\nகொலஸ்ட்ராலை வேகமாக கரைக்கும் 20 உணவுகள்:-\nஆ‌ண்மை‌த் த‌ன்மையை அ‌திக‌ரி‌க்க வல்ல பேரீச்சம்பழம்...\nகோடை வெயில்... குளிர்விக்க சில குறிப்புகள்\nஎடை குறைய எதை செய்யக்கூடாது \nவெள்ளை படுதல் பற்றிய தகவல்கள்\nபச்சிலை சாறும் அதன் பயன்பாடுகளும்\nஒற்றைத் தலைவலியும் அதற்கான காரணிகளும் சிகிச்சைகளும...\nவேகமாக பரவி வரும் ”மெர்ஸ்” என்னும் உயிர் கொல்லி நோ...\nபைபாஸ் அறுவை சிகிச்சையிலிருந்து காப்பாற்றிக் கொள்ள...\nகொஞ்சம் வாக்கிங்... நிறைய ஜோக்கிங்\nமல்லிகைப் பூவின் மருத்துவ குணம்\nஉலக நிமோனியா நாள், நவம்பர் 12\nசருமத்தில் ஏற்படும் வறட்சியைப் போக்க…\nஉடலை ரிலாக்ஸாக்கும் கைவிரல் மசாஜ்\nஇயற்கை விவசாயம் என்றால் என்ன\n‘கிருமி நீக்கிகள்’ பகுப்புக்கான தொகுப்பு\nஉளுந்து – மருத்துவப் பயன்கள்\nநோய் எதிர்ப்பு மருந்துகள் இனி வேலை செய்யாது: உலக ச...\nஉறுதியான எலும்பு பலவீனமடைய காரணம் என்ன\nமனித உடல் ஓர் அதிசயம் \nஎலுமிச்சையின் 13 அற��புதமான நன்மைகளை பற்றி தெரிந்து...\nகைக்குத்தல் அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள்...\nஉடல் துர்நாற்றத்தைத் தடுக்க - tips get rid body od...\nசிரிப்பு யோகாவின் மூலம் கிடைக்கும் பலன்கள் - Benef...\nமன அழுத்தத்தை போக்கும் மசாஜ் - best massages for i...\n``உடல் உறுப்பு தானம்'' \" தானமாக தரக்கூடிய உறுப்புக...\nமனஅழுத்ததைப்(டென்ஷன்) போக்கும் 6 சிறந்த வழிகள்\nவாய் துர்நாற்றம் ஏன் ஏற்படுகிறது...\nதாழ்வு மனப்பான்மை (inferiority complex)\nசீரான சிறுநீரக செயல்பாட்டிற்கு உதவும் உணவுப் பொருட...\nநாம் அனைவரும் முதல் உதவி தகவல் பற்றி கட்டாயம் அறிந...\nசர்க்கரை வள்ளி கிழங்கு புராணம்\nகற்றனைத்தூறும்... உடல் நலமளிக்கும் முத்ரா பயிற்சி\nகுடல் புண் (அல்சர்) – சில உண்மைகள்.\nஎலும்பு தேய்மானம் ஏற்பட என்ன காரணம்\nகணுக்கால் வலியிலிருந்து விடுதலைப் பெற...\nஉடல் பருமன் குறைய (மிக மிக சுலபமான வழி )\nநாம் தூங்கும் போதுநமக்குள் என்ன நடக்கிறது\nவலிப்பு நோய் பற்றி தெரிந்துக் கொள்ளுவோம் \nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) – புற்...\nமனிதச் செவியின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்\nஅறிந்து கொள்வோம் - அப்பன்டிசைடிஸ் (Appendicitis)\nமனித மூளையும் அதனோடு இணைந்த நரம்புகளும்\nசிறுவயதில் வறுமை' DNA க்களில் தெரியும்\nஇருதயத்தில் துவாரங்கள் உள்ள குழந்தைகள் - Hole in t...\nமனிதக் கண்ணின் கட்டமைப்பும் தொழிற்பாடுகளும்\nநாளமில்லாச் சுரப்பிகள் பற்றித் தெரிந்துகொள்ளலாமா\nஇயற்கையின் வரப்பிரசாதம் வேப்பம் பூ\nANTIOXIDANT அதிகம் உள்ள 15 உணவுகள்\n சன் ஸ்ட்ரோக் சாதா விஷயமல்ல.\nஉங்களின் விளம்பரம் இந்த பக்கத்தில் வரவேண்டுமா தொடர்புகொள்ள: 9840394536, 8608224317 email: healervinodh81@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manchavanapathy.blogspot.com/2010/08/blog-post.html", "date_download": "2018-10-17T16:01:53Z", "digest": "sha1:V3Y6LHZ7HHRPBSPARWA3UMLV42WJI3BR", "length": 2908, "nlines": 41, "source_domain": "manchavanapathy.blogspot.com", "title": "manchavanapathy.blogspot.com: கொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலயத்தின் கொடியேற்றப் பெருவிழா", "raw_content": "\nகொக்குவில் மஞ்சவனப்பதி முருகன் ஆலயத்தின் கொடியேற்றப் பெருவிழா\nநவராத்திரி விரத,சகலகலாவல்லி மாலையின் பெருமைகள்\nவாழ்க்கை என்றால் என்ன ராமகிருஷ்ண பரமஹம்சரின் அறிவுரை\nசைவ சமய மென்புத்தகங்கள்(ebooks)பதிவிறக்கம் செய்ய..\nபுரட்டாதி சனி விரதம் சிறப்புக்கள்,பெருமைகள்\nகொக்குவில் மஞ்சவனபதி முருகன் ஆலய சூரன் போர் முழுமையான வீடியோ இணைப்பு\nநவராத்திரி விரத சிறப்புக்கள் சக்தியின் பெருமைகள்\nசிவபெருமானின் அருட்கொடை ருத்ராட்சத்தை யார் யார் அணிந்தால் நல்லது\nதமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமான ஆரத்தி எடுக்கும் நடைமுறை.\nகிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/%E0%AE%92%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE/", "date_download": "2018-10-17T16:33:52Z", "digest": "sha1:P4KCT47HJUM62FV63XEEZHFJIFRPQ6ZS", "length": 8185, "nlines": 118, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "ஒளியில் கருவளர்நிலைக் காணல் | கோழி வளர்ப்பு", "raw_content": "\n← நோயைக் கட்டுப்படுத்த வழிமுறைகள்\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை →\nஅடைகாத்தலின் போது இரு முறை இவ்வாறு ஒளியில் வைத்தல் வேண்டும். முதல் முறை 7வது நாளிலும் இரண்டாவது முறை 18-19வது நாளிலும் ஒளி அளித்தல் அவசியம். இவ்வாறு 18 வது நாளில் ஒளியில் கருவளர்நிலைக் கண்டபின் குஞ்சு பொரிப்பகத்திற்கு மாற்றி விடலாம்.\n← நோயைக் கட்டுப்படுத்த வழிமுறைகள்\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை →\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2013/06/3.html", "date_download": "2018-10-17T16:57:04Z", "digest": "sha1:UZUUCCAFRLZEFYMIIMILGUH4HBZZGP3J", "length": 18537, "nlines": 413, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: கலித்தொகைக் காட்சி - 3", "raw_content": "\nகலித்தொகைக் காட்சி - 3\nஏறு தழுவல் விழா நிகழ்ந்தது; அஞ்சுதல் அறியாத, நெஞ்சுரம் மிக்க இளைஞர் பலர் காளைகளுடன் மோதுவதற்கும் அவற்றின்மீது பாய்ந்து தழுவுவதற்கும் வசதியான நிலையில் ஆயத்தமாய் ஆர்வமுடன் கணப்பட்டனர்.\nஅவிழ்த்து விடப்பட்ட வலிய ஏறுகள் ஆக்ரோஷமாய் ஓடி அவர்களைத் தாக்கின. அப்போது:\nதழுவ முயன்றோர் தோற்றுக் கலங்கினர்.\nவிறுவிறுப்பு மிக்க, விரைந்து நிகழ்ந்த செயல்களைக் கவிஞர், இரண்டே சீர் உடைய அடிகளால் வர்ணிக்கிறார்:\nஇந்த உத்தியைக் கண்ணதாசன் கையாண்டார்:\nகலித்தொகை எதிரொலி கேட்கிற தல்லவா\nஇதோ கம்பர்: வில்லை நாண் ஏற்றுவதற்கு இராமன் அதன் அருகில் சென்றான்;\nமுழு நிகழ்ச்சியையும் நுணுக்கமாகப் பார்த்துச் சுவைப்பதற்காக அவையோர் கண் கொட்டாமல் கவனித்தனர்.\n வில்லை எடுத்தது தெரிந்தது, முறிந்த ஒலி கேட்டுவிட்டது .\n\" எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார்\"\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 20:01\nLabels: இலக்கியம், கட்டுரை, கலித்தொகை\nதிண்டுக்கல் தனபாலன் 9 July 2013 at 00:07\nகண்ணதாசன் பாடலோடு நல்ல விளக்கம் ஐயா...\nஉங்கள் பாராட்டுக்கு அகமார்ந்த நன்றி .\nகலித்தொகை காட்சி கண்முன் விரிகிறது. கலித்தொகை, கம்பராமாயணம், கண்ணதாசன் பாடல்வரிகள் அனைத்திலிருந்தும் இரண்டு சீர் அடிகளைக் குறிப்பிட்டுக் காட்டியமைக்கு நன்றி. ரசித்தேன்.\nரசித்து மகிழ்ந்து பாராட்டியமைக்கு உளமார்ந்த நன்றி .\nஎன் வலைப் பக்கம் வருகை தந்து பாராட்டியதற்கு நன்றி ஐயா.\nஅற்புதச் சிகிச்சை - காட்சி 6\nஅற்புதச் சிகிச்சை - காட்சி 4 & 5\nஅற்புதச் சிகிச்சை --- காட்சி 2 & 3\nஅற்புதச் சிகிச்சை - காட்சி 1\nகலித்தொகைக் காட்சி - 3\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\nநாகரிகத்தில் உச்சந் தொட்ட பழங்கால மக்களுள் பெனீசியரும் அடங்குவர். அவர்களைப் பற்றி பற்பல தகவல்களை Jules Isaac இயற்றிய L’Anti...\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writervetrivel.com/vvssirukathaippotti-kadhal-nathiyinilae-40-2/", "date_download": "2018-10-17T15:51:08Z", "digest": "sha1:5WN6VK3LRJRXIR6N3ZCMUHBTPUNAYH3U", "length": 20296, "nlines": 174, "source_domain": "writervetrivel.com", "title": "சிறுகதைப் போட்டி – 40 : காதல் நதியினிலே!!! [பகுதி 2] – பௌசியா - எழுத்தாளர் சி.வெற்றிவேல்", "raw_content": "\nHome சிறுகதைகள் சிறுகதைப் போட்டி – 40 : காதல் நதியினிலே\nசிறுகதைப் போட்டி – 40 : காதல் நதியினிலே [பகுதி 2] – பௌசியா\n“மள்ளர் குழீஇய விழவி னானும்\nமகளிர் தழீஇய துணங்கை யானும்\nயாண்டும் காணேன் மாண்தக் கோனை”\nகுடகின் குலமகள் கன்னிக்காவிரி தன் நாயகனை தழுவி இன்பம் காணும் துறையை தன்னகத்தே கொண்ட கழாரின் பொழுது வழக்கத்திற்கு மாறாக இன்று வெகுவேகமாக புலர்ந்து கொண்டிருந்தது. கலம் செலுத்தி வணிகம் செய்யும் புகார் நகரத்திற்கு ஐந்துகல் தொலைவில் உள்ள கழார், இன்று புகார் நகரைவிட சுறுசுறுப்பாக காணப்பட்டது. மாளிகைகள், வீடுகள் அனைத்தும் புதுசுண்���ம் வர்ணம் பூசி, வாயில்களில் தோரணம் கட்டப்பட்டு, வாயில்களில் வண்ணக்கோலங்கள் இடப்பட்டு கழார் நகரமே இந்திரலோகம் போலக் காட்சி தந்தது. கழாரின் அக்கம் பக்கத்து ஊர்களை சேர்ந்தவர்கள் நான்கு நாட்கள் முன்னரே, கழாரில் உள்ள தங்கள் உறவினர் வீடுகளுக்கு வரத் துவங்கிவிட்டிருந்தனர்.\nபுகார் மற்றும் கழாரில் உள்ள தங்கும் விடுதிகளில் உணவு சமைத்தவண்ணம் இருந்தது. காளையரும் கன்னியரும் தங்கள் காதல்மொழிகளை விழிகளால் பரிமாறிக்கொண்டனர். இத்தனை கோலாகலமும் ஆண்டுதோறும் கழார் நகரில் நடைபெறும் ஒன்று. இவற்றிற்கு எல்லாம் காரணம், புகாரில் கடலுடன் கலக்கும் காவிரி, இந்த கழார் ஆற்றுத்துறையில் செழிப்புற்று இருப்பாள். எனவே, இந்த கழார்துறை கன்னியரும், காளையரும் மகிழ்ந்து விளையாடும் புனல்விளையாட்டிற்கு பெயர் பெற்றது. நாளடைவில் இத்துறையில் நடைபெறும் “புனல்விழா” நாடு நகரங்களில் எல்லாம் பரவி பெரும்புகழை அடையத்துவங்கியது. இவ்வழக்கத்தை மேற்கொண்டு இந்த ஆண்டும் கழார், புனல்விழாவிற்கு தயாராகிவிட்டது. இதில் கலந்துகொள்ள சேர, பாண்டிய நாடுகளில் உள்ள நீச்சல் வீரர்களுக்கு அழைப்புவிடுக்கப்படும். இவ்விளையாட்டுகளை காண மக்கள் அக்கம்பக்கத்து கிராமங்களில் இருந்து வருவது வழக்கமாக இருந்தது.\nகழாரின் ஆற்றுத்துறை இன்று வெகு அழகாக அலங்கரிக்கப்பட்டு இருந்தது. புனல் விளையாட்டில் கலந்துகொள்ள வந்திருந்த நீச்சல் வீரர்களும், ஆடல்மகளிரும் தங்களுக்காக தரப்பட்ட இடத்தில் ஒப்பனைகளில் ஈடுபட்டிருந்தனர். இவ்விழாவில் சோழநாட்டின் மாமன்னர் கரிகால் பெருவளத்தான் தன் மகள் ஆதிமந்தியுடன் கலந்துகொண்டு சிறப்பிப்பார் என்பதனால் கட்டுக்காவல்கள் சற்று பலமாகவே இருந்தது. புனல்விழா துவங்க இன்னமும் ஏழரை நாழிகை நேரம் இருந்ததனால் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து தங்களுக்கான இடங்களை ஆக்கிரமிப்பு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர். மேலும் சிலர், வேற்று நாட்டில் இருந்து வந்திருந்த தங்கள் மனம் கவர்ந்த நீச்சல் வீரர்களை கண்டு பேசி மகிழ்ந்திருந்தனர். போட்டிகளில் கலந்துகொள்ள வந்திருந்த வீரர்களும், தங்களுடன் ஆடலில் கலந்துகொள்ளும் ஆடல் பெண்களிடம் இன்று நடைபெறவிருக்கும் போட்டியைப்பற்றி பேசிக்கொண்டிருந்தனர். மேலும் சில வீரர்கள் தங்களுடன��� வந்திருந்த தங்கள் நண்பர்களுடன் அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்தனர். நீச்சல் நடன விழாவை மேலும் சிறப்பிக்க வந்திருந்த கொம்பு, பறை இசை கலைஞர்கள் தங்களுக்கென தரப்பட்ட கூடாரத்தில் தங்கள் இசைக்கருவிகளை தயார்படுத்திக் கொண்டிருந்தனர்.\nஇத்தகைய ஆரவாரங்களுக்கிடையே ஒரே மனநிலை கொண்ட இரு உள்ளங்கள் எதிரெதிர் திசைகளில் வெறுமையாய் நின்றிருந்தன. இருவரையும் அவரவர் தோழியர் தேற்றிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருத்தி நமக்கு முன்னமே அறிமுகமான ஆதிமந்தி. மற்றொருத்தி ‘காவிரி’.\n கேட்கிறதா தேவி”, என்ற நித்திலாவின் குரலில் அன்பும் அரவணைப்பும் மேலோங்கி இருந்தது.\nஇப்படி எதுவும் பேசாமல் சாளரத்தின் வழி காவிரியையே பார்த்துக் கொண்டிருந்தால் என்னவென்று நினைப்பது ஆதிமந்தி”, என்றபோது நித்திலாவின் குரல் பெரும் துயரத்தால் உடைந்திருந்தது.\nதன் மௌனம் தன் தோழியை வருந்த செய்கிறதே என மனம் துன்பப்பட்ட ஆதிமந்தி, “நித்திலா என் மனதை நான் கூறித்தான் நீ அறிவாயா என் நினைவுகள், இன்பம், துன்பம் அனைத்தும் நீ அறிந்ததுதானே என் நினைவுகள், இன்பம், துன்பம் அனைத்தும் நீ அறிந்ததுதானே ஏற்கனவே வாடி நிற்கும் என்னை, உன் செய்கை மேலும் துவள செய்கிறது. என்னை தனிமையில் விட்டு விலகிச்செல் ஏற்கனவே வாடி நிற்கும் என்னை, உன் செய்கை மேலும் துவள செய்கிறது. என்னை தனிமையில் விட்டு விலகிச்செல்\n இதே சம்பாஷணை நம்மிடையே பலமுறை நிகழ்ந்துள்ளது. உன் மனதை அறிந்து உன்னிடம் பலமுறை பரிசில் பெற்றிருக்கிறேன். ஆனால் இன்று நான் உன்னை விட்டு விலகிச்செல்ல வேண்டும் என்கிறாயே சொல் ஆதிமந்தி நானுமற்ற தனிமை உன்னை மகிழ்விக்கும் எனில், இதோ நான் சென்றுவிடுகிறேன். உன் அமைதியும் மகிழ்ச்சியுமே எனக்கு முக்கியம். ஆனால் ஒன்று ஆதிமந்தி உன்னை நான் தனிமையின் வசம் விட்டுச்செல்லும் அதே நேரத்தில், ஆட்டன் அத்தியின் நினைவுகள் உன்னை அலைக்கழித்துவிடுமே என்று எண்ணித்தான் வருந்துகிறேன்”, என்று சோகமே உருவாய் கூறிய நித்திலாவை, கண்ணீர் வழியும் விழிகளுடன் நோக்கினாள் ஆதிமந்தி.\n உன் நிழலாய் வாழும் எனக்கு உன் உள்ளம் என்னவென்று புரியாதா”, என்ற நித்திலாவை ஓடிச்சென்று அணைத்த ஆதிமந்தி, அவள் தோளில் சாய்ந்து கண்ணீரை ஆறாகப் பெருக்கினாள்.\nதோழியின் செய்கையால் ஒருகணம் திகைத்து நின்ற நித்திலா, நொடியில் தன்னை ஆசுவாசப்படுத்தி ஆதிமந்தியின் அழகிய முகவாயை பிடித்து கொஞ்சலானாள். “ஆதிமந்தி சோணாட்டின் இளவரசி, எங்கள் மன்னர் கரிகால் பெருவளத்தானின் செல்வப் புதல்வி இப்படி அழலாமா சோணாட்டின் இளவரசி, எங்கள் மன்னர் கரிகால் பெருவளத்தானின் செல்வப் புதல்வி இப்படி அழலாமா இப்போதாவது உன் உள்ளத்துயரை கூறிவிடு. என்னால் இயன்றதை செய்து உன் துன்பத்தை போக்குகின்றேன்”, என்ற நித்திலாவை ஆறுதலுடன் நோக்கினாள் ஆதிமந்தி.\nகடந்த ஆண்டு இதே நாளில், தன் தந்தையுடன் படை பரிவாரங்கள் சூழ்ந்து வர, கழார் ஆற்றுத்துறையில் ஆட்டன் அத்தியை சந்தித்தது முதல், முதல் பார்வையிலேயே இருவரும் தத்தம் மனதை பறிக்கொடுத்தது வரையிலும், இவ்வாண்டு நிகழவிருக்கும் புனல்நீர் விளையாட்டில் தான் பெரும் வெற்றியின் பரிசாக மன்னரிடம் தன்னை பெண் கேட்டு திருமணம் செய்வதாகவும் கூறித் தன் கையடித்து வாக்கு தந்தது முதலான அனைத்தையும் ஒன்றுவிடாமல் தோழிக்கு உரைத்தாள் ஆதிமந்தி.\nவென்வேல் சென்னி வாசகர் வட்டம்\nPrevious articleசிறுகதைப் போட்டி – 40 : காதல் நதியினிலே [பகுதி 1] – பௌசியா\nNext articleசிறுகதைப் போட்டி – 40 : காதல் நதியினிலே [பகுதி 3] – பௌசியா\n‘வென்வேல் சென்னி’ வாசகர் வட்டம் நடத்திய சிறுகதைப் போட்டி முடிவுகள்\nவென்வேல் சென்னி சிறுகதைப் போட்டி – முக்கிய அறிவிப்பு…\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\nசிறுகதைப் போட்டி – 40 : காதல் நதியினிலே\n[…] << காதல் நதியினிலே\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள் – சி.வெற்றிவேல் July 17, 2018 at 11:51 PM\nவானவல்லி முதல் பாகம் : 40 – சுயநலம்\nவானவல்லி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்\nவானவல்லி முதல் பாகம் : 38 – மரகதவல்லியின் செயல்\nவானவல்லி முதல் பாகம் : 37 – இன்னும் எத்தனைப் பெண்களோ\n21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் | ஜூலை 27, 2018 ரத்த...\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/06/an-analysis-of-history-of-tamil.html", "date_download": "2018-10-17T16:31:35Z", "digest": "sha1:MQWR2MZXGGRECPRUCTRB5WWGUOEW5YUF", "length": 15776, "nlines": 208, "source_domain": "www.ttamil.com", "title": "An analysis of history of Tamil religion/Part-01 ~ Theebam.com", "raw_content": "\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஒளிர்வு:67- - தமிழ் இணைய சஞ்சிகை [வைகாசி ,2016]\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"பகுதி:04\nசாவைக்கூட தள்ளிப்போட முடியும்[மீள் பார்வை]\nதமிழன் மறந்த சிவப்பு அரிசியின் பெருமைகள்.\nசினிமாவில் வெற்றிக்கொடி நாட்டிய குழந்தைகள்\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:03...\nஉங்களுக்குத் தெரிய- விண்டோஸ் 10\nகாது குடையும் போது நீங்கள் செய்யும் ஐந்து மிகப்பெர...\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [கோயம்புத்தூர்]போலாகும...\nஅண்ணனை கொன்ற பெண்....(புதிரான புலத்தின் புதினங்கள்...\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]/பகுதி:02\nசித்தர் சிவவாக்கியர் கூறும் ''தேர்த்திருவிழா''\nஎன் இனம் சுமந்த வலி /தொடர் 4 [ஆக்கம் கவி நிலவன்]...\nஅஜித் படத்தில் நடிக்க மறுத்த சந்தானம்\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்/பகுதி:01\nஎன் இனம் சுமந்த வலிகள்,,, தொடர் 3\nசிறுநீரக கல் கரைய வீட்டு வைத்தியம்\nமுள்ளி வாய்க்கால் நினவு தினம்............[கவி நிலவ...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் \"சுமேரிய கணிதம்\": \"எண்ணென்...\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\nஇராமாயணம் என்னும் கதையில் காணப்படும் விஷயங்கள் , சம்பவங்கள் முதலியவை பெரிதும் அராபியன்னைட் , ஷேக்ஸ்பியர் , மதனகாமராஜன் , பஞ்சதந்திரக் ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ பசுத்தோல் போர்த்த.. \n குறையிலா வாழ்க்கை இன்னொருவனைத் தேடல் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.67, "bucket": "all"} +{"url": "https://driverpack.io/ta/devices/lan/via", "date_download": "2018-10-17T16:20:50Z", "digest": "sha1:A7G7QI6GAFJYTCECECIMEA2YDIC7GIYF", "length": 5765, "nlines": 121, "source_domain": "driverpack.io", "title": "VIA நெட்ஒர்க் கார்டு வன்பொருள்கள் | Windows 7, XP, 10, 8, மற்றும் 8.1 க்கு பதிவிறக்கம்", "raw_content": "பதிவிறக்கம்DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக பதிவிறக்கம் செய்ய\nVIA நெட்ஒர்க் கார்டு வன்பொருள்கள்\nநீங்கள் வன்பொருள் தேடுவதில் சோர்வுற்று உள்ளீரா\nDriverPack வன்பொருள் தானாகவே தேர்ந்தெடுத்து நிறுவுதேவைப்படும் வன்பொருள்\nபிரபலமான VIA நெட்ஒர்க் கார்டுகள்\nஅனைத்து VIA உற்பத்தியாளர்களும் நெட்ஒர்க் கார்டுகள்\nபதிவிறக்கம் வன்பொருள்கள் VIA நெட்ஒர்க் கார்டுகள்\nதுணை வகை: VIA நெட்ஒர்க் கார்டுகள்\nபதிவிறக்கம் வன்பொருள்கள் VIA நெட்ஒர்க் கார்டு, அல்லது நிறுவுக DriverPack Solution மென்பொருள் தானியங்கி முறையில் வன்பொருள் தேடுதல் மற்றும் மேம்படுத்துதல்\nNetXen நெட்ஒர்க் கார்டுகள்Emulex நெட்ஒர்க் கார்டுகள்Xircom நெட்ஒர்க் கார்டுகள்Silicon நெட்ஒர்க் கார்டுகள்\nஉங்கள் சாதனங்களுக்காக வன்பொருள் தேடுவதில் சிக்கல் உள்ளதா\nDriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக தேவையானவற்றை தேடி நிறுவ உங்களுக்கு தேவையான வன்பொருள்கள் தானாகவே\nபதிவிறக்கம் DriverPack Online வன்பொருள்தொகுப்பு இணையதளம் வழியாக இலவசமாக\nஅனைத்து அப்ளிகேஷன் பதிப்புகள்DriverPack வன்பொருள்தொகுப்பு அகற்ற\nவன்பொருள் உற்பத்தியாளர்கள்சாதனம் ஐடி Device ID\nநீங்கள் தவறாக அல்லது தவறாகக் கண்டீர்களா\nஅதை தேர்ந்தெடுத்து அழுத்தவும் Ctrl + Enter", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://ikman.lk/ta/ads/colombo-13/work-overseas", "date_download": "2018-10-17T17:23:17Z", "digest": "sha1:GMMOXJXJ2M7QGOTCMZIZIZCRCZITRCWE", "length": 5547, "nlines": 115, "source_domain": "ikman.lk", "title": "வெளிநாட்டு வேலைகள் | Ikman", "raw_content": "\nBuy Now விளம்பரங்களானது இலங்கை இன் எப் பகுதியிலும் விணியோகிக்கப்படும்.\nதிகதி: புதியது முதல்திகதி: பழையது முதல்\nபொது வேலை வாய்புகள் 2\nஹோட்டல் / விருந்தோம்பல் / சுற்றுலா2\nஉணவு மற்றும் உணவு விநியோகம்1\nகாட்டும் 1-8 of 8 விளம்பரங்கள்\nகொழும்பு 13 உள் வெளிநாட்டு வேலைகள்\nபக்கம் 1 என்ற 1\nஉங்களுக்கு விற்பனை செய்ய ஏதாவது உண்டா\nஇலவசமாக விளம்பரத்தை வெளியிடவும் ikman.lk\nஎங்கள் appஇனை பதிவிறக்கம் செய்யவும்\nமுகப்புத்தகத்தில் இல் எம்மை Like செய்யவும்\nவேகமாக விற்பனை செய்வது எவ்வாறு\nஅடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)\nikman.lk பற்றி பாதுகாப்புடன் திகழவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D_(%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D)", "date_download": "2018-10-17T17:12:32Z", "digest": "sha1:LMZPIULC5EE7MXAISFS5NHO46C2CXZVY", "length": 6535, "nlines": 120, "source_domain": "ta.wikipedia.org", "title": "இத்தாலிய ஆட்டம் (சதுரங்கம்) - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nசதுரங்க திறப்புகளுக்கான கலைக் களஞ்சியம்\n15 ஆம் நூற்றாண்டு அ-து 16 ஆம் நூற்றாண்டு\nஇத்தாலிய ஆட்டம் (Italian Game) என்பது சதுரங்கத் திறப்புக்களின் குடும்பமாகும்.[1] இது பின்வரும் நகர்த்தல்களுடன் ஆரம்பமாகும்.\nஇத்தாலியன் ஆட்டம் ஒரு பழமையான திறப்பாட்டமாகும். இது 16 நூற்றாண்டில் விரிவாக்கப்பட்டது. இதன் பிரதான வழியானது கிரேக்கோவால் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஆட்டத்தின் பிரதான நகர்த்தலானது வெள்ளை மந்திரியை c4 என்ற இடத்திற்கு நகர்த்தலாகும். ஆகையால் இத்தாலியன் மந்திரி என அழைக்கப்படுகிறது. கருப்பின் பெறுமதியான f7 கட்டத்தை கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவர ஆடப்படுகிறது.\nவார்ப்புரு அழைப்பில் ஒத்த விவாதங்களை கொண்ட பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 10 சனவரி 2015, 16:19 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://travelflex.org/ta/index.php", "date_download": "2018-10-17T15:51:04Z", "digest": "sha1:W4JMXLBUWZSASD55FRVMMULHYK4ZBYQT", "length": 37095, "nlines": 281, "source_domain": "travelflex.org", "title": "TravelFlex - உங்கள் அடுத்தது ICO", "raw_content": "\nசுற்றுலா நெட்வொர்க் & கொடுப்பனவு அமைப்பு\nஉள��� நுழை பதிவு செய்யவும்\nஎங்களது Telegram உரையாடலில் சேருங்கள்\nஇது என்ன, நான் ஏன் இதனை பயன்படுத்த வேண்டும்\nTravelflex என்பது ஒரு புதிய cryptocurrency ஆகும், இது Bitcoin போன்ற மற்ற நாணயங்களில் அளவிடுதலின் போது வரும் சிக்கல்களை தீர்க்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. புதிய DAG அடிப்படையிலான வழிமுறையை முழுமையாக பயன்படுத்துதலில், Travelflex ஒரு எளியமையான clone அல்லது ஒரு token அல்ல.\nBlock-ன் வேகம், உதாரணமாக, ஒரு வினாடிக்கு 1 Block, Bitcoin னுடன் ஒப்பிடும்போது, 10 நிமிடத்திற்கு 1 Block ஆகும். இது ஒரு உண்மையான Proof-of-Work (POW) நாணயம் ஆகும். இது அதன் மொத்த வலைபின்னல் அமைப்பில் உள்ள 90% நாணயங்களைப் போல் இல்லாமல் அதன் சொந்த வலைபின்னலில் இயங்கும்.\nTravelFlex என்ற பெயரால் குழப்பமடைய வேண்டாம். ஏனென்றால், இந்த நாணயம் கிட்டத்தட்ட கட்டணம் தொடர்பான அனைத்திற்கும் பயன்படுத்தப்படுகிறது; வெறுமென பயணத்திற்கானது அல்ல.\nTravelFlex-ன் முக்கிய அம்சங்கள் பின்வறுமாறு:\nவலைப்பின்னலை வேகமாகவும் பரவலாகவும் வைக்க Mobile nodes உள்ளன.\nநேரடியான, 100% பாதுகாப்பான மற்றும் பரவலாக்கப்பட்ட அமைப்பு from wallet to wallet (peer to peer).\nஇதனை உங்களுக்கு பிடித்த சமூக ஊடகத்துடன் இணைக்க முடியும் மற்றும் உங்கள் நண்பர்களின் பட்டியலில் உங்கள் நண்பர்களைச் சேர்க்க முடியும்.\nஅருகாமை தகவல்தொடர்பு (NFC), உங்களைச் சுற்றி யார் TravelFlex பயன்படுத்துகிறார்கள் என்பதனை அறிந்து கொன்வதற்காக.\nசவலைபின்னல்களின் மீதான Escrow service.\nசுரங்கத் தொழில்களின் மூலம் தொண்டு நிறுவனங்களுக்கு மீண்டும் கொடுப்பது.\nVISA-வினால் சராசரியாக சுமார் 1,700 பரிமாற்றங்களை ஒரு விநாடியில் (tps) கையாள முடியும். 4,000 tps என்பது தினசரி உச்ச வரம்பாக அழைக்கப்படுகிறது. PayPal, மாறாக, 2014 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சராசரியாக 115 tps க்கு 10 மில்லியன் பரிவர்த்தனைகள் ஒரு நாளைக்கு கையாளப் பட்டது. இன்று Bitcoin block ன் அளவு 1MB என நெறிமுறை வரையறுக்கப்பட்டதன் காரணமாக, Bitcoin network ன் நிலையான விகிதம் 7 tps என வரையறுக்கப்பட்டுள்ளது.\nசமீபத்திய முன்னேற்றங்களுடன், blocksize 2MB என, இரட்டிப்பானதாக கற்பனை செய்து கொண்டால், மேலும் அதன் விகிதம் 14 tps என இரட்டிப்பாகும்.\nBitcoin - 1MB க்கு ஒரு விநாடிக்கு 3 முதல் 4 பரிவர்த்தனைகள், 2MB க்கு 6 முதல் 8 tps வரை (Cost= 2-10 USD+) for 1MB\nEthereum – ஒரு வினாடிக்கு 20 பரிவர்த்தனைகள் (Cost= 0.01-0.1 USD+)\nPaypal - ஒரு வினாடிக்கு சராசரியாக 193 பரிவர்த்தனைகள்\nIota- ஒரு வினாடிக்கு சராசரியா�� 500 முதல் 800 பரிவர்த்தனைகள் வரை\nபயணத் துறை என்பது ஒவ்வொரு ஆண்டும் நிலையான வளர்ச்சியுடன், உலகின் உள்ள மிகப்பெரிய தொழில்களில் ஒன்றாகும். 1995 ஆம் ஆண்டில், சுமார் 520 மில்லியன் மக்கள் சர்வதேச அளவில் பயணத்தை மேற்கொண்டனர். 20 ஆண்டுகளுக்கு பின்னர், 2015 ல், இந்த எண்ணிக்கை 1,065 மில்லியன் மக்களாக அதிகரித்தது. பயணத் துறை 292 மில்லியன் மக்களுக்கு மேல் வேலைவாய்ப்பை வழங்குகியுள்ளது, இது உலகளாவிய வேலையில் 10.2% ஆக கணக்கிடப்படுகிறது.\nபயணிகள் முதலில் பணத்தின் மூலம் செலுத்தினார்கள், பின்னர் பயணிகள் காசோலைகள் மூலம் செலுத்தினார்கள், இறுதியில் உங்கள் பயணத்தை எளிதாக்குவதற்கு, கட்டணத்தை வசூலிக்க payment cards பயன்படுத்தப்படுகிறது. போக்குவரத்து மற்றும் விமானக் கண்டுபிடிப்பு ஆகியவற்றின் வளர்ச்சியால் உலகின் மற்ற பகுதிகளுக்கு செல்வது மேலும் எளிதாகிவிட்டது.\nகடந்த ஆண்டுகளில் பயணம் பரிமாற்றமடைந்துள்ளது, இருப்பினும், Travelflex இல், இதனை நாங்கள் உயர் மட்டத்திற்கு எடுத்துச் சென்று விடுவோம் என நம்புகிறோம். Travelflex பயணத் துறையை blockchain னுடன் இணைக்க விரும்புவதோடு, பயணச் செலவு மலிவாகவும் பாதுகாப்பானதாகவும் இருக்க வழிவகை செய்கிறது.\nநீங்கள் Travelflex நாணயத்தைக் கொண்டு (TRF) செலுத்தும்போது, ​​ ATM அல்லது உங்கள் credit card ஐ பயன்படுத்தி ரொக்க பணத்தை பரிமாற்றும் போது அதிக கட்டணம் கொடுக்க வேண்டுமென கவலைப்பட வேண்டியதில்லை.\nஇது ரொக்கப் பணமாகவோ அல்லது உங்களுடன் நீங்கள் எடுத்துச் செல்லும் credit cards போலல்லாமல் இருப்பதால், உங்களின் TRF தொலைந்து அல்லது திருட்டு போக வாய்ப்பில்லை. ATM சில சமயங்களில் உங்களது debit card ஐ ஏற்காது அல்லது ATM ல் card விழுங்கப்படுதல் போன்ற எந்த பிரச்சனையும் உங்களுக்கு ஏற்படாது. Travelflex அதன் physical card உடன் வரும், அதனை அனைத்து ATM களிலும் பயன்படுத்த முடியும்.\nமேலும், எங்களுக்கு முக்கிய பயண மையங்களில், சிறந்த Travelflex ATMs ஐ நிறுவ வேண்டும். எனவே நாங்கள் எங்களது TRF ஐ travelers cheques வடிவில் அச்சிட்டு அதனை cheques வடிவில் ATMs களில் scan செய்து கொள்ள முடியும். உங்களின் அச்சிடப்பட்ட நாணயங்களை உங்கள் சொந்த pincode ல் மட்டுமே உபயோகிக்க முடியும். எனவே நீங்கள் உங்களது print-out ஐ தவற விட்டால் கவலைவேண்டாம், வேறு எவராலும் உங்களது cheques ஐ பயன்படுத்த இயலாது.\nஉங்களின் credit card தகவல்களை எளிதில் திருடிவிட முடியும். நீங்கள் உ��வகங்களில் உங்களது credit card ஐ ஒப்படைத்தால், வேறு யாராவது எளிதில் உங்கள் credit card ன் தகவல்களை நகலெடுத்து, அதனை பின்னாளில் பயன்படுத்த நேரிடும். உங்களின் Travelflex card மற்றும் Travelflex cheques தகவல்களை யாராலும் திருட முடியாது, ஏனென்றால் அதனை பயன்படுத்த உங்களின் சொந்த pincode தேவைப்படும்.\nநீங்கள் உணவகத்திற்கு கட்டணம் செலுத்தும் போது, TRF ஒரு காப்போலை போன்று செயல்படும். உங்களின் in-app பயன்பாடு சார்ந்த ஒப்புதலுடன் அந்நாளில் வரும் நாணயங்களை மட்டுமே பயன்படுத்த முடியும். எனவே, நீங்கள் உங்களின் இலக்கு இடத்தை அடைந்து, அங்கு உணவகம் இல்லையென உங்களுக்கு தெரிந்தாலும் அல்லது உங்களுக்கு உறுதியளிக்கப்பட்ட சேவை உங்களுக்கு வந்து சேராவிட்டாலும், நீங்கள் உங்களின் பணத்தை இழக்க நேரிட்டுமென கவலை கொள்ள வேண்டிய அவசியமில்லை.\nஒவ்வொரு மொபைல் பயன்பாடும் ஒரு உள்ளமைக்கப்பட்ட wallet ஐ கொண்டுள்ளது, வெளிப்புற wallet தேவையில்லை..\nமொபைல் பயன்பாட்டின் மற்ற பயனர்களை நீங்கள் சேர்க்க முடியும். நீங்கள் நண்பர்களின் பட்டியலில் உங்கள் நண்பர்களையும் குடும்பத்தினரையும் மற்றும் மற்ற பிற பயனர்களையும் கொண்டுள்ளீர்கள்.\nencrypted chat செயல்பாட்டின் மூலம் நீங்கள் நண்பர்களுடனும், குடும்பத்தினருடனும் மற்ற பயனர்களுடனும் பேச முடியும்.\nநீங்கள் உங்களைச் சுற்றியுள்ள மற்ற Travelflex பயனர்களை கண்டறியலாம் மற்றும் அவர்களுடன் chtting செய்யலாம்.\nநீங்கள் உங்களது பயன்பாட்டை சமூக ஊடகத்திற்கு இணைக்கலாம். நீங்கள் அப்படிச் செய்யும் போது, ​​நீங்கள் தானாக mining bonus ஐ பெறுவீர்கள்.\nஎங்களின் நேரலை chat உதவி செயல்பாட்டின் மூலம் 24/7 உங்களுக்கு உதவுவதற்கு நாங்கள் ஒரு குழுவாக தயாராக உள்ளோம்.\nநீங்கள் கட்டணத்தை ஏற்றுக்கொள்ளும் வரை Travelflex உங்கள் பணத்தை பாதுகாப்பாக வைத்திருக்கும். நீங்கள் பணத்தை செலுத்துவதற்கு TRF முறையை செயல்படுத்தும்போது, அது தற்போதைய சந்தை விலையில் உங்களது விலை பாதுகாக்கப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்யும்.\nதொடக்க யோசனை நிறுவனரின் வியக்கத்தகு மனதிலிருந்து வெளிவர தொடங்கியது. புதிய cryptocurrency இன் உருவாக்கம் மற்றும் தொடர்புடைய பாதுகாப்பு சேவைகள் மற்றும் பயணத்தொழிலில் அர்ப்பணிக்கப்பட்ட, தன்னைத்தானே சீர்குலைக்கும் மற்றும் உயிரோட்டமுள்ள யோசனையாக திணிக்கப்படுகிறது.\nஇரண்டு cryptocurrency ஆர்வலர்கள் ���ற்றும் நிறுவனர் சேர்ந்து Travelflex இன் கருத்துகளுக்கு ஒரு குழு அமைக்க தொடங்கினார்கள்.\nஆரம்பக்கால குழுவானது இந்த திட்டத்திற்காக கூடிவந்ததோடு மட்டுமல்லாமல் அந்த கருத்தாக்கம் கோடிட்டுக் காட்டப்பட்டது. Android மற்றும் iOS இயங்குதள மொபைல் பயன்பாட்டின் beta பதிப்பை வல்லுனர்கள் உருவாக்கத் தொடங்கினர். chat செயல்பாடானது சோதிக்கப்பட்டு அது வெற்றிகரமாக வேலை செய்யும் வரை மேம்படுத்தப்பட்டது.\nHong Kong இல் நிறுவனத்தை அமைப்பதற்கான முடிவு எடுக்கப்ப்பட்டது. Asia-Pacific பிராந்தியத்தில் மிகச் சக்திவாய்ந்த சந்தைகளில் ஒன்றாக இது மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். சட்ட விவகாரங்கள் மற்றும் நிதிப் பரிவர்த்தனைகள் பாதுகாக்கப்படுகின்றன. Travelflex logo மற்றும் வர்த்தக முத்திரை பதிவு செய்யப்பட்டுள்ளது.\nஆரம்பகால நானயச்சளுகையாக Travelflex அமைக்கப்பட்டது. மொபைல் பயன்பாட்டிற்கான beta பதிப்பின் இறுதி சோதனை முடிக்கப்பட்டுள்ளது. நேரடி தொடர்பு அணியினர் உங்களது அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்க தயாராக உள்ளனர்.\nஉலகளாவிய நானயச்சளுகையாக Travelflex அறிமுகப்படுத்தப்பட்டது. இங்கு 95,000,000 நாணயங்கள் விற்பனைக்காக இருக்கும், மற்ற 5,000,000 நாணயங்கள் Travelflex Bounty திட்டத்திற்குச் சென்றுவிடும். விற்பனையாகாத நாணயங்கள் எரியும் சான்றுகளால் எரிக்கப்படும்.\nTRF நாணயத்தின் உருவாக்கம் தொடங்கிவிட்டது. Travelflex cheques மற்றும் cards இன் வளர்ச்சி இன்னும் முன்னேற்றத்தில் உள்ளது. Travelflex ஆனது TRF ஐ வர்த்தக நோக்கங்களுக்காக அனைத்து பெரிய பரிவர்த்தனைகளிலும் பட்டியலிடுகிறது.\nஅச்சிடக்கூடிய cheques உள்ளன. பயணத் தொழில்களில் உள்ள தலைவர்களுடன் கூட்டுறவை நிறுவுவதால், Travelflex community யை உங்களது TRF பரிவர்த்தனைகள் மூலம் முன்பதிவு சேவைகள், விமான நிறுவனங்கள் மற்றும் Hotelchains ஆகியவற்றிக்கு பயன்படுத்த முடியும்.\nTravelflex card வெளியிடப்பட்டுள்ளது இது ATM களில் பயன்படுத்த முடியும். விசுவாசமான திட்டங்கள் செயல் படுத்தப்படுகின்றன. GDS போன்ற கைத்தொழில்களுடன் கூட்டுறவு வைத்துகொல்வதால், மேலும் பல பயனர்கள் Travelflex சேவைகளிலிருந்து பயனடைவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.\nதிட்டமிட்டபடி Travelflex card வேலை செய்ய வேண்டும், மேலும் இது ஏராளமான இடங்களில் ஏற்றுக்கொள்ளப்படும்.\nTravelflex கூட்டாளர்களுடன் புதிய உறவுகளை வளர்த்துக் கொள்ளும் நோக்குடன் வருகிறது. இத�� நாணயத்தை மேலும் ஏற்றுக்கொள்வதற்கும், வைத்திருப்பவர்களுக்கு பயன்படுத்துவதற்கும் உதவுகிறது. தேவைப்படும் போது உதவ உதவி குழு இன்னும் இங்கு உள்ளது.\nஏற்கனவே உள்ள பயன்பாட்டில் தொடர்ந்து குழு செயல்பட்டுக் கொண்டிருக்கும். புதிய கருத்துக்கள் பிறந்து வளர்ந்து கொண்டிருக்கலாம். இந்த நேரத்தில், cryptocurrency தொழில் கட்டுப்படுத்தப்படுகிறது மற்றும் TRF இன் செயல்பாட்டை 100% ஏன்கனவே இருக்கும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர வேண்டுமென்றால் Travelflex ஐ நிதி மற்றும் அடுக்குகளாக தயாரிக்க வேண்டும். சிறப்புத் தேவைகள் இந்த நேரத்திற்கு முன் தேவைப்பட்டால் இது அதனைக் கொண்டுள்ளது.\nPeter தனது 2009 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே கிட்டத்தட்ட cryptocurrency இல் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அவர் புத்திசாலித்தனமாக 2011 ல் Bitcoin mining இல் தனது கவனத்தைச் செலுத்த முடிவு செய்தார். Cryptocurrency உலகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் Peter நன்கு தெரிந்து வைத்திருந்தார், cryptocurrency வைத்திருப்பதின் மூலம் வரும் பலனை mining இலிருந்து வர்த்தகம் வரை தெரிந்து வைத்திருந்தார். அவரது மிகப்பெரிய அறிவாற்றலுடன் cryptocurrency இல் அவர் தனது சொந்த நாணயத்தை அமைக்க முடிவு செய்தார். TRAVELFLEX.\nMarcel நிதி வேலைக்கு திருப்புவதற்கு முன்னர் பொதுப் பயிற்சியாளராக இருந்தார்.Travelflex க்கு முன்னதாக, உலகம் முழுவதும் உள்ள மருந்து நிறுவனங்கள் ஒவ்வொரு நிதி அம்ச மேலாண்மைக்கும் அவரே பொறுப்பாளர், Netherlands இல் இருந்து Italy வழியாக Thailand வரை உள்ள அனைத்திற்கும் அவரே பொறுப்பாளர். இப்போது, அவர் Travelflex நிதி மற்றும் கணக்கியல் நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக உள்ளார்.\nYosui ஆஸ்திரேலியாவில் உள்ள Murdoch பல்கலைக் கழகத்தில் தகவல் தொழில்நுட்பம் பயின்றார். Blockchain பற்றிய அனைத்திற்கும் அவரே பொறுப்பாளர் ஆவர். அவர் blockchain திட்டங்களைப் பற்றிய சோதனைகளைச் செய்தல், உருவாக்குதல், நிறுவுதல், பழுதுபார்ப்பு செய்தல் மற்றும் பராமரிப்பு ஆகிய பணிகளைச் செய்கிறார்.\nTineke தான் எங்களின் Graphic Designer. உலகம் முழுவதிலும் அவர் பயணம் செய்து பல்வேறு உலகளாவிய திட்டங்களில் ஈடுபட்டு அதில் அற்புதத்தை ஆழ்த்தியுள்ளார். 2014 ஆம் ஆண்டிலிருந்து cryptocurrency இல் ஈடுபட்டுள்ளார், மேலும் இத்துறையில் ஒரு பகுதியாக இருந்து சிறப்பாக செயல்படுகிறார். தனது படைப்புத்திறனைக் கொண்டு cryptocurrency உடன் பயணம் செய்கிறார்.\n3 க்கும் மேற���பட்ட மொழிகளில் பேச முடிந்தவராக இருப்பது, Pavel European மற்றும் South American Travelflex pr-staff க்கு பொறுப்பாளராக உள்ளார். Pavel சமூக ஊடக நடவடிக்கைகளை மேற்பார்வையிடுகிறார், அதனுடன் சேர்த்து Travelflex இன் உள் மற்றும் வெளிப்புற தகவல் தொடர்புகளை நிர்வகித்தல் மற்றும் இயக்குதல் போன்ற பணிகளைச் செய்கிறார்.\nTravelflex என்பது உலகம் முழுவதும் பணியாளர்களுடன் கூடிய வளர்ந்து வரும் ஒரு வணிகமாகும். நல்ல சவால்களை விரும்பி இயங்கக்கூடிய மக்கள் எங்களுக்கு தேவை. நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால், உங்கள் தகவல்களை அனுப்பவும் (உள்நோக்கம் மற்றும் CV யை PDF அல்லது doc வடிவத்தில்) [email protected] க்கு அனுப்பவும்.\nநீங்கள் எங்கள் குழுவிற்கு மிகப்பெரிய சொத்து என நாங்கள் எண்ணினால், நாங்கள் உங்களை திருப்பி அழைப்போம். இப்போது நாங்கள், இன்னும் தீவிரமாக பின்வருவதைத் எதிர்பார்க்கிறோம்:\nதயாரிப்பு மேலாளர் Cyber Security\nதொடர்பு கொள்ள வேண்டிய தகவல்கள்\nபொது விசாரணைகளுக்கு, மொத்த விசாரணைகளுக்கு அல்லது வேறு எந்த கேள்விகளுக்கு, எங்களுக்கு மின்னஞ்சல் அனுப்பலாம்:\nஐயமும் விதிமுறைகள் & நிபந்தனைகள் தனியுரிமை & Cookie கொள்கை\nநீங்கள் விரைவில் திருப்பி விடப்படுவீர்கள்\nதயவு செய்து உங்கள் விவரங்களை உள்ளிடவும்\nஒத்துக்கொள்கிறேன் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nநீங்கள் விரைவில் திருப்பி விடப்படுவீர்கள்\nநாங்கள் விரைவில் உங்களிடம் வருவோம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/sirantha-perroraaga-iruppathu=eppadi-parenting-tips-in-tamil", "date_download": "2018-10-17T17:23:53Z", "digest": "sha1:JEYFWPGEUDDTNUFZ6GSNV53AQDVZFTZM", "length": 12179, "nlines": 250, "source_domain": "www.tinystep.in", "title": "குழந்தையை உண்மையாக நேசிக்கும் பெற்றோர்களுக்கான பதிப்பு! - Tinystep", "raw_content": "\nகுழந்தையை உண்மையாக நேசிக்கும் பெற்றோர்களுக்கான பதிப்பு\nகுழந்தையை பத்து மாதம் கஷ்டப்பட்டு பெற்றெடுத்த பின், தன் கடமை தீர்ந்து விட்டதாய் தம்பதியர் எண்ணினால், அது மிகவும் தவறு. குழந்தையை பெற்று எடுத்த பின்பு தான், பெற்றோரின் உண்மையான கடமையே தொடங்குகிறது; குழந்தைகளை சிறு வயது முதலே, அனைத்து அத்யாவசிய விஷயங்களையும் கற்றுக்கொடுத்து, மரியாதை தெரிந்தவர்களாக, அறிவுள்ளவர்களாக வளர்த்தல் அவசியம். ஆகையால், குழந்தை வளர்ப்பில் முக்கிய பங்கு வகிக்கும் சில விஷயங்களை குறித்து, இந்த பதிப்பில் படித்தறியுங்கள் பெற்றோர்களே\nகுழந்தை உங்களிடம் பசிக்கிறது என்று கூறினால், முதலில் உணவினை அளியுங்கள்; உங்களுக்கு ஏற்படும் சோம்பல், அரட்டை ஆர்வம் காரணமாக குழந்தைக்கு உணவளிப்பதை தள்ளிப்போடாதீர்கள்.\nகுழந்தைகள் எப்பொழுதும் ஏதேனும் ஆடை அணிந்திருக்க வேண்டும்; ஓரிரு வயது வரை வீட்டில், அதுவும் பெற்றோரான நீங்கள் மட்டும் இருக்கையில் வேண்டுமானால், குழந்தை அவ்வப்போது ஆடையில்லாமல் இருக்கலாம். ஆனால், குழந்தையை எப்போதும் ஆடை அணிவித்து அழகு பார்ப்பது ஒரு நல்ல பெற்றோருக்கான முக்கிய கடமை ஆகும்.\nகுழந்தைகள் பேசினால், அவர்களுடன் பேசிக்கொண்டே இருங்கள்; அவர்கள் கேள்வி எழுப்பினால், அவர்களின் கேள்விக்கு சரியான விடையை அளியுங்கள். மேலும் உங்கள் எரிச்சலை குழந்தையிடம் காட்டி, அவர்கள் பேசுவதை ஒருபோதும் தடுக்க முயலாதீர்கள்.\nயார் அழைத்தால் உடன் செல்ல வேண்டும், யாரையும் தன்னை தொட விடக்கூடாது; எந்த ஒரு ஆணும் பெண்ணும் பெற்றோரையும் சேர்த்து, ஒரு தன்னை, தன் உடல் பாகங்களை தொட விடக்கூடாது. Good Touch - Bad Touch என்ற தெளிவான விளக்கத்தை கற்றுக்கொடுத்து, வளர்க்க வேண்டும்.\nஉங்கள் குழந்தைகளை யாருடனும் ஒப்பிட்டு பேசாமல், அவர்கள் தவறு செய்தால், தண்டிக்காமல் கண்டித்து திருத்தி, அன்பு காட்டி அரவணைத்து, ஊக்கமளித்து, பெரியவர்களை மதிக்கும் பண்பை கற்பித்து அவர்களை வளர்த்தல் மிகவும் அவசியம்.\nபடிப்பு ஒன்றே எதிர்காலம் என்று வளர்க்காமல், குழந்தைகளுக்கு அனைத்துவித கலைகளையும் கற்றுக்கொடுத்து, அவர்களுக்கு பிடித்த துறையில் வளர விடுங்கள்; மேலும் குழந்தைகள் சமூக சேவை மற்றவர்களுக்கு உதவுதல் போன்ற விஷயங்களையும் கற்பித்து குழந்தையை சமூகத்திற்கு நன்மை செய்யும் மனப்பான்மையுடன் வளருங்கள்.\nகுழந்தை கேட்கும் படியாக புறம் பேசுவது, தவறான வார்த்தைகள் உபயோகிப்பது, மேலும் அவர்கள் முன் சண்டையிடுவது, கோள்மூட்டி வேலை பார்ப்பது போன்றவற்றை தவிருங்கள்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத��தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00048.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://blog.gireesh.me/2012/03/who-are-you.html", "date_download": "2018-10-17T16:54:53Z", "digest": "sha1:Z6K4EI5XMO7YPYBJQCS6EXVTLYSGQ5Q7", "length": 3663, "nlines": 111, "source_domain": "blog.gireesh.me", "title": "The G'z den: Who Are you?", "raw_content": "\n- நீலவானமும் சங்கு புஷ்பமும் சங்கு புஷ்பம் சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது தமிழில் இதனை சங்குப்பூ என்பார்கள். ச...\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள் - கும்பகோணத்தில் இருந்து கோவை செல்ல ஜனசதாப்தி ஆறுமணி நேரத்திற்கும் சற்று அதிகமாக எடுத்துக்கொள்கிறது. பகல் நேர சலிப்பூட்டும் பயணம். சலிப்பை விரட்டுவது அடுத்த...\nஆழ்கடலில் - யாரும் புரிந்துக்கொள்ளும் வார்த்தைகள் தான் யாருக்கும் உதவாத தகவல் தான் எளிதில் கடந்துவிடும் குறிப்புகள் தான் என்னுள் நிரப்பி எறியப்பட்டு காலமறியாமல் திசையற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.63, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2018/03/blog-post.html", "date_download": "2018-10-17T16:35:27Z", "digest": "sha1:7Z4YZFSN5OJQSQZMMQOAOA46YWXRHJTG", "length": 26738, "nlines": 559, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: முருங்கைக் கீரையின் மகத்துவம்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nமுருங்கை முந்நூறு நோய்களை விரட்டும் என்பது கிராமத்துப் பழமொழி. நவீன மருத்துவமும் அதையே சொல்கிறது.\nஅளவில் சிறிய குட்டிக்குட்டி முருங்கைக்கீரையில் மனித உடலுக்கு அவசியமான அத்தனை சத்துகளும் அடங்கியிருப்பதாக அனுபவ பூர்வமாக நிரூபித்துள்ளார்கள். கீரைகளில் மரத்தில் முளைக்கும் ஒரே கீரை. முருங்கைக் கீரைதான்.\nமற்ற கீரைகள் எல்லாம் தரையில் வளரக்கூடியவை. அவை வளரும் சூழல் எப்படி இருக்குமோ என்கிற எண்ணத்தில் அந்தக் கீரைகளை பலமுறை சுத்தப்படுத்திய பிறக��� சமைக்க வேண்டும்.\nஆனால், முருங்கைக்கீரை மரத்தில் வளர்வதால், அந்தப் பிரச்னை இல்லை. ஒரு மழை பெய்த உடனேயே எடுத்து ஒருமுறை அலசி, அப்படியே சமையல் செய்ய வேண்டியது தான்.\nவருடத்தின் எல்லா நாட்களிலும் நமது கைக்கு எட்டிய தூரத்தில் கிடைக்கக்கூடிய முருங்கைக்கீரையை வாரத்தில் மூன்றே நாட்கள் நாட்கள் சமைத்து சாப்பிட்டுப் பாருங்கள்..வாழ்க்கை முழுக்க ஆஸ்பத்திரிக்கு போக வேண்டிய அவசியமே வராது.\nமுருங்கை மரத்தின் இலைகள், பூக்கள், காய்கள் என எல்லாமே மருத்துவக் குணங்கள் கொண்டவை.\nமுருங்கைக்கீரையின் சாறு ரத்த அழுத்தத்தை சரியான அளவில் வைத்திருக்கவும், மனப்பதற்றத்தைத் தணிக்கவும் வல்லதாம்.\nசர்க்கரை நோயாளிகளுக்கு முருங்கையைப் போன்ற மாமருந்து இந்த உலகில் வேறு இல்லை. சோயாவில்தான் அதிகபட்ச புரதம் கிடைக்கும் எனச் சொல்லி வந்த உணவு ஆய்வாளர்கள் இப்போது முருங்கையை புரதச்சத்துக் குறைபாடுகளுக்குப் பரிந்துரைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.\nமனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது.\nமனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும்.\nஅந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.\nஒரு கைப்பிடி முருங்கைக்கீரையை 1 டீஸ்பூன் நெய்யில் வதக்கி, மிளகு மற்றும் சீரகம் பொடித்துப் போட்டு, தினமும் காலையில் சூடான சாதத்தில் பிசைந்து சாப்பிட, ஹீமோகுளோபின் அளவு பல மடங்கு அதிகரிக்கும்.\nகுழந்தையின்மைப் பிரச்னைக்கு முருங்கைக்கீரை மட்டுமின்றி, முருங்கைப்பூவும் மருந்தாகப் பரிந்துரைக்கப்படுத்த வேண்டும். நரம்புகளுக்கு அதிக வலு கொடுக்கும்.\nமுருங்கைக்கீரையில் தயிரில் இருப்பதைவிட 2 மடங்கு அதிக புரதமும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ளதைப் போல 7 மடங்கு அதிக வைட்டமின் ‘சி’ கிடைக்கிறது.\nவாழைப்பழத்தில் உள்ளதைவிட 3 மடங்கு அதிக பொட்டாசியமும், கேரட்டில் உள்ளதைப் போல 4 மடங்கு அதிக வைட்டமின் ஏவும், பாலில் உள்ளதை விட 4 மடங்கு அதிக கால்சியமும் உள்ளனவாம்.\nமற்ற கீரைகளைப் போல அல்லாமல் காய்ந்த முருங்கை இலைகளிலும் ஊட்டச்சத்துகள் அப்படியே இருப்பதுதான் இதன் இன்னொரு மகத்துவம்.\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி நண்பரே\nஆண்டு முழுவதும் கிடைக்கும் என்பதோடு எல்லா மருத்துவ குணங்கள் நிறைந்தது முருங்கைக்\nகீரை தான் என்றால் உசத்தியல்லவா\nஆண்டு முழுவதும் கிடைக்கும் என்பதோடு எல்லா மருத்துவ குணங்கள் நிறைந்தது முருங்கைக்\nகீரை தான் என்றால் உசத்தியல்லவா\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்\nAstrology: ஜோதிடம்: 30-3-2018ம் தேதி புதிருக்கான வ...\nசமையலுக்கு சுவை ஊட்டும் பொருட்கள்\nநீங்களும் உங்கள் உணவுப் பழக்கமும்\nShort Story: சிறுகதை: மனக்கசப்பு\nAstrology: ஜோதிடம்: 23-3-2018ம் தேதி புதிருக்கான வ...\nஆன்மிகம்: திருப்பட்டூரில் உள்ள சிறப்புமிக்க கோயில்...\nAstrology: ஜோதிடம்: 16-3-2018ம் தேதி புதிருக்கான வ...\nHumour நகைச்சுவை: படித்துவிட்டு யாரும் சிரிக்கக் க...\nநேர்மைக்கு என்றுமே அழிவில்லை *\nAstrology: ஜோதிடம்: 9-3-2018ம் தேதி புதிருக்கான வி...\nAstrology:மாந்தி பூந்தி என்று எத்தனை குழப்பம் சாம...\nகேரள நடிகை நயன்தாராவிற்கு பெயர் வைத்தவர் ஒர் தமிழக...\nசெல்போனை படுக்கை அருகில் வைத்துக் கொண்டு தூங்க வேண...\nAstrology: ஜோதிடம்: 2-3-2018ம் தேதி புதிருக்கான வி...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2010/04/", "date_download": "2018-10-17T17:23:41Z", "digest": "sha1:GP7TNIMGC4ZWOTLN4HN6Q4RQ5IXNJ76D", "length": 191754, "nlines": 685, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: April 2010", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nசெவ்வாய், 20 ஏப்ரல், 2010\nஇலங்கை-மலையகத் தமிழ் எழுத்தாளர் அந்தனி ஜீவா\nபுதுச்சேரியில் நாளொரு இலக்கிய நிகழ்வுகள் நடந்த வண்ணம் இருக்கும்.நூல் வெளியீடு, பிறந்தநாள் விழா,நினைவுநாள் விழா,பாராட்டுவிழா,புத்தகக் கண்காட்சி,பக்தி விழாக்கள்,சிறப்பு உரையாளர் பேச்சு, அறக்கட்டளைப்பொழிவு,வரவேற்பு விழா,வழியனுப்பு விழா,பாரதி விழா, பாவேந்தர் விழா எனப் பல வடிவில் விழாக்கள் நடக்கும். நேரம் கிடைக்கும் பொழுதெல்லாம் கலந்துகொள்வேன்.\nஇலங்கையிலிருந்து அந்தனி ஜீவா வருகின்றார்.அவர் ஈழத்து இலக்கியப் போக்குகள் குறித்து உரையாற்றுவார் என்று பாவலர் சீனு.தமிழ்மணி சில மாதங்களுக்கு முன் அழைப்பு விடுத்தார். அந்த நிகழ்வுக்குச் சென்றேன்.வேறொரு வேலை இருந்ததால் உரை மட்டும் கேட்டுவிட்டு, கலந்துரையாடலின் பொழுது வந்துவிட்டேன். எழுத்தாளர் சூரியதீபன் அவர்களும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார்.பேராசிரியர் ம.இலெனின் தங்கப்பா தலைமையில் விழா நடந்தது.\nமறுநாள் புதுச்சேரி பாரதிப் பூங்காவில் ஒரு நேர்காணலுக்கு ஏற்பாடு செய்யும்படி சீனு. தமிழ்மணியைக் கேட்டுக்கொண்டேன். அவரும் அந்தனியிடம் இசைவு பெற்றிருந்தார். அந்தனியும் சூரியதீபனும் பிரஞ்சு நிறுவன நூலகம் உள்ளிட்ட சில பகுதிகளைப் பார்வையிட்டுப் பாரதிப் பூங்கா வந்தனர்.நானும் சீனு.தமிழ்மணியும் ஓர் ஒலிப்பதிவுக் கருவியுடன் பூங்காவில் நுழைந்து அறிமுகம் செய்துகொண்டோம்.சில படங்களை நினைவுக்காக எடுத்துக்கொண்டேன்.இவை இரண்டு திங்களுக்கு முன் நடந்தவை(இலங்கையில் அதிபர் தேர்தல் நடந்த சமயம்).\nஅந்தனியிடம் மலையகத் தமிழர்கள் பற்றியும் பொதுவான கலை இலக்கிய முயற்சிகள் பற்றியும் உரையாடினோம். தமிழகத்தைவிடவும் அங்குத் திட்டமிட்டுக் கூத்துக்கலையை எப்படியெல்லாம் வளர்த்துள்ளார்கள் என்பதறிந்து மகிழ்ந்தேன்.மலையக மக்களின் அரசியல் முயற்சி, அரசியல் வாதிகளால் மலையக மக்கள் எப்படி ஏமாற்றப்பட்டார்கள் என்பது பற்றியெல்லாம் எடுத்துரைத்தார். தாம் ஆசிரியராக இருந்து நடத்தும் கொழுந்து என்னும் இதழ் பற்றியும் எடுத்துரைத்தார்.பல நாடகங்களை உருவாக்கியும் இயக்கியும்,நடித்தும்,பல நூல்களை எழுதியும்,தொழிற்சங்கப் பணிகளில் ஈடுபட்டும் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கும் அந்தனி ஜீவா அவர்கள் வாழ்க்கைக் குறிப்பை இங்குப் பதிவதில் மகிழ்கின்றேன்.\nஅந்தனி ஜீவா அவர்கள் மலையக இலக்கியத்துக்குப் புத்துயிர் அளித்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர். மறைந்து கிடந்த மலையக இலக்கியங்களையும், இலக்கியப் படைப்பாளிகளையும் இலக்கிய உலகிற்கு நினைவூட்டியவர். இவர் சாகித்திய மண்டலப் பரிசில் பெற்ற அக்கினிப்பூக்கள்,ஈழத்தில் தமிழ்நாடகம், அன்னை இந்திரா, காந்தி நடேசையர், மலையகமும் இலக்கியமும், மலையகத் தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம் எழுத்தாளர்களின் பங்களிப்பு, மலையகம் வளர்த்த தமிழ், மலையகம் வளர்த்த கவிதை, கண்டி மாவட்டத் தமிழர்களின் வரலாற்றுப் பதிவுகள், அம்மா,மலையக மாணிக்கங்கள், முகமும் முகவரியும், திருந்திய அசோகன், நெஞ்சில் பதிந்த ஐரோப்பியப் பயணம்,மலையகத் தொழிற்சங்க வரலாறு உள்ளிட்ட குறிப்பிடத்தகுந்த நூல்களை எழுதியவர்.\n1970 அளவில் நாடகத் துறையில் கால்பதித்த ஜீவா இதுவரை 14 நாடகங்களை மேடையேற்றியுள்ளார்.1980 களில் மலையக வீதி நாடகங்களை அளித்த பெருமை இவரையே சாரும்.\nஅந்தனி ஜீவா அவர்கள் 1944 ஆம் ஆண்டு மே மாதம் 26 ஆம் நாள் கொழும்பில் பிறந்தவர்.படிக்கும் காலத்தில் மாணவ நண்பர்களுடன் இணைந்து கரும்பு என்னும் சிறுவர் இதழை நடத்தியவர்.மாணவப்பருவத்தில் மாணவன்,தமிழருவி, திருமகன், கலைமலர் உள்ளிட்ட இதழ்களில் எழுதியவர். வீரகேசரி உள்ளிட்ட புகழ்பெற்ற ஏடுகளிலும் இவர் படைப்புகள் வெளிவந்துள்ளன. இதழாசிரியராக நமக்கு அறிமுகமானாலும் சிறுகதையாசிரியராக, நாடக ஆசிரியராக,நாடக இயக்குநராக, நூல் வெளியீட்டாளராகவும் விளங்குகின்றார்.\nதமிழ்நாட்டில் வீதி நாடகப் பயிற்சி பெற்ற ஜீவா வெளிச்சம்,சாத்தான் வேதம் ஓதுகின்றது போன்ற முதன்மையான வீதி நாடகங்களைத் தந்துள்ளார்.1970 இல் இவர் உருவாக்கிய முள்ளில் ரோஜா நாடகம் தமிழ் அரங்கியல் உலகுக்கு இவரை அடையாளம் காட்டியது.30 ஆண்டுகளுக்கு முன் அரங்கேற்றப்பட்ட அக்கினிப்பூக்கள் நாடகம் இதுவரை 16 முறை அரங்கேற்றப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் சிக்கலை முன்வைக்கும் இந்த நாடகம் நடந்தபொழுது தொழிலாளர்கள் எழுந்து நின்று குரல்கொடுத்து ஆர்ப்பாட்டம் நடத்தும் அளவுக்கு உணர்வுமயமானது.இந்த நாடகம் நூல் வடிவிலும் வந்து பரிசில் பெற்றது.\nசாரல் நாடனும் அந்தனியும் இணைந்து பதிப்பித்த தேசபக்தன் கோ.நடேசய்யர் என்ற நூல் தொழிற்சங்கவாதியான நடேசய்யரின் வரலாற்றைப் பதிவுசெய்துள்ளது.\nதமிழகத்தில் நடக்கும் இலக்கியக் கலந்துரையாடல்கள், மாநாடுகள்,ஆய்வரங்குகளில் வாய்ப்பு நேரும்பொழுதெல்லாம் கலந்துகொள்கின்றார்.தமிழகத்து முற்போக்கு இயக்கத் தோழர்களுடன் நல்ல உறவுகொண்டுள்ள அந்தனி அவர்கள் இலங்கை-தமிழ் எழுத்தாளர்களை இணைக்கும் பாலமாக விளங்குகின்றார்.இலங்கை எழுத்தாளரும்,பதிப்பாளருமான திரு.புன்னியாமீன் அவர்கள் என் நெருங்கிய நண்பர்.இவர்கள் இருவரும் நண்பர்கள் என்பதறிந்து மகிழ்கிறேன். பழகுதற்கு இனியவரும்,இளைஞர்களுக்கு வழிகாட்டியாகவும் அமைந்த அந்தனி அவர்களின் நட்பை உயர்வானதாகப் போற்றுகின்றேன்.\nநாடகம்,தொழிற்சங்கம்,கலை,இலக்கியம் என்று வாழ்வைச் செலவிடும் மலையகத்தின் மூத்த இதழாளரைச் சந்தித்ததில் மகிழ்ச்சி.இவர் உதவியால் என் நூல்கள்,இணையப்பணிகள் இலங்கைத் தமிழர்களுக்குத் தெரியத் தொடங்கியது.ஆம். தினக்குரலில் என் நூல் பற்றிய விரிவான மதிப்புரை வரைந்ததும்,கொழுந்து இதழில் என்னைப் பற்றி அறிமுகம் செய்ததும் இலங்கைத் தமிழ் மக்களுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்துள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அந்தனி ஜீவா, இலங்கை, மலையகத் தமிழ் எழுத்தாளர்\nதிங்கள், 19 ஏப்ரல், 2010\nமுனைவர் தமிழகனின் வழக்குச்சொல் அகராதி\nதிருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நான் முனைவர்பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தபொழுது பேராசிரியர் இரா.இளவரசு அவர்களின் தொடர்பு ஏற்பட்டது. இளவரசு ���யா அவர்கள் சென்னையிலிருந்து திருச்சிராப்பள்ளி வந்தால் புலவர் பி.தமிழகன் அவர்களின் இல்லில் தங்குவது வழக்கம்.இருவரும் உறவினர்கள்.புலவர் தமிழகன் அவர்கள் பள்ளியில் தமிழாசிரியராக அந்நாளில் பணிபுரிந்து வந்தார்கள்.என்னைப் பற்றிப் பேராசிரியர் உயர்மொழிகள் நவின்று அறிமுகப்படுத்தி வைப்பார்கள்.\nஅந்நாளில் புலவர் அவர்கள் வழக்குச்சொல் அகராதி ஒன்று அணியப்படுத்தி வருவதாகச் சொன்னார்கள்.எனக்கு உள்ளுக்குள் மகிழ்ச்சி.ஏனெனில் அந்நாளில் உழவியல் வழக்குச்சொல் என்னும் ஒரு சொல் தொகுப்பை நான் கரட்டுப்படியாக உருவாக்கி வைத்திருந்தேன்.\nநான் உழவர் குடியில் பிறந்தவன் ஆதலாலும் மூன்றாண்டுகள் உழவுத்தொழிலில் ஈடுபட்டு அதன் பிறகே கல்லூரிக்குப் படிக்க வந்தவனாதலாலும் எனக்கு உழவியல் சார்ந்த சொற்களையறிதலும் அதற்கு விளக்கம் வரைதலும் உவப்பானதாக இருந்தன.பின்னாளில் பேராசிரியர் பெருமாள்முருகன்,கண்மணி குணசேகரன் உள்ளிட்டவர்கள் அகராதிகள் வெளியிட்டபொழுது நாம் வெளியிட்டிருந்தால் நம் நூல் முதலில் வந்திருக்கும் என்று எண்ணியதுண்டு.இந்த நாள் வரை அந்த நூல் முற்றுப்பெறாமல் உள்ளது.இது நிற்க.\nபுலவர் தமிழகன் ஐயாவைச் சந்திக்கும்பொழுதெல்லாம் வழக்குச்சொல்லகராதி எப்பொழுது வரும் என்று வினவுவது எங்கள் வேலையாகிவிட்டது.செப்பமாக வெளியிட விரும்பியதால் புலவரால் நாங்கள் விரும்பிய காலத்தில் வெளியிடமுடியவில்லை.\nஎதிர்பாராத வகையில் சென்ற கிழமை புலவரின் வழக்குச்சொல் அகராதி நூல் கையினுக்கு வந்தது.புலவரைவிடவும் அவர் மேல் அன்புகொண்டிருந்த எங்களுக்கே மகிழ்ச்சி அதிகமாக இருந்திருக்கும்.புலவர் அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பிறந்து பல வட்டாரத்தில் தமிழாசிரியர் பணிபுரிந்தவர்.ஆதலால் மிகநுட்பமாகப் பல சொற்களைப் பதிவுசெய்துள்ளார்கள்.\nபுலவர் தமிழகன் அவர்களின் வழக்குச்சொல் அகராதி பற்றி சில சொற்கள் எழுதுகின்றேன்.பின்னர் விரிவாக இந்த நூல் பற்றி ஆய்வுரை ஒன்று வரைவேன்.\nபுலவர் தமிழகன் அவர்களின் வழக்குச்சொல் அகராதி 2009 இல் முதற்பதிப்பாக வெளிவந்துள்ளது.22+142= 164 பக்கத்தில் இந்நூல் இயன்றுள்ளது.உருவா எண்பது விலையுள்ள நூல்.நோக்குநூல் என்ற தலைப்பில் புலவர் இரா.இளங்குமரனார் அணிந்துரை தந்துள்ளார்.கொங்கு தேர்ந���துண்ணும் தும்பி போலும் வழக்குச்சொற்களைத் தேடித்திரட்டிய புலவர் தமிழகனின் உழைப்பை அணிந்துரையாசிரியர் அகம் குளிர்ந்து பாராட்டியுள்ளார்.\n”முனைவர் தமிழகனார் கேட்டல்,தொகுத்தல்,அடைவுறுதல்,விளக்கம் புரிதல்,அச்சிடல் என்னும் ஐந்து சால்பூன்றிய மாளிகையாய்த் தமிழன்னைக்கு எடுத்த மாளிகை இஃது” என்று இளங்குமரனார் போற்றியுள்ளார்.இடால்-வலை; குட்டாலி-பாம்புப்புற்று என்னும் சொற்கள் அகராதிகளில் ஏற்றப்பட வேண்டிய சொற்களாகும் என்பது இரா.இளங்குமரனாரின் வேண்டுகை.\nபுலவர் தமிழகனார் 1973 இல் பஞ்சப்பட்டி அரசுப்பள்ளியில் பணியாற்றிய காலம் முதல் அரிய சொல் வழக்குகளைக் கேட்டு வியந்து தொகுக்கத் தொடங்கிப் பல ஆண்டுகளின் தொகுப்பில் பல்லாயிரம் சொற்களாக நமக்குக் கிடைத்துள்ளன.பஞ்சப்பட்டி என்ற ஊரின் பள்ளி மாணவன் மூட்டுக்குட்டி என்று பெண் ஆட்டுக்குட்டியைக் குறிப்பிட்டது கண்டு, கேட்க, அம்மாணவன் பெண்குட்டியை “மூடு” என்போம் என்றான்.தொல்காப்பியத்தில் மரபியலில் உரையாசிரியர் பேராசிரியர் “இவை இக்காலத்து வழக்கினுள் அரிய”(தொல்.மர.64) என்று குறிப்பிடுவது இன்றும் மக்கள் வழக்கில் இருந்தது கண்டு புலவர் மகிழ்ந்து சொல் தொகுப்பை வேகப்படுத்தியுள்ளார்.\n1982 இல் சோமரசன் பேட்டை என்ற ஊரில் பணிபுரிந்தபொழுதும் சொல் தொகுப்பு நடந்துள்ளது.இன்னும் அவர் சொல்தொகுப்புப் பணி நின்றபாடில்லை.வழக்குச்சொல்லகராதி நூலில் 2599 வழக்குச்சொற்களுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளன.நூல் அச்சான இந்த நான்கு மாதத்தில் இன்னும் 60 சொற்களை நம் புலவர் அவர்கள் தொகுத்து வைத்துள்ளார்.அடுத்த பதிப்பில்தான் இதனை இணைக்க வேண்டும் என்று ஆர்வம் ததும்ப பேசுகின்றார்.இந்த நூலில் முதன்மையான சொற்கள் சிலவற்றுக்குப் படம் வரைந்து இணைக்கப்பட்டுள்ளன.\nவழக்குச்சொல்லகராதியில் சொற்கள் அகரவரிசையில் தரப்பட்டுள்ளன.\nவழக்குச்சொல்,அதற்குரிய பொருள்,அது தொடரில் இடம்பெறும் தன்மை, எந்தப் பகுதியில் வழங்குகிறது என்பதைக்குறிக்கும் குறிப்பு என்ற அமைப்பில் நூல் உள்ளது.\n(எ.கா) அக்கச்சி-மூத்த உடன் பிறந்தாள். ’உன் அக்கச்சியைக் கூப்பிடு’ (பஞ்)\nஅலர்-காளைகளின் கழுத்தில்மொட்டு(மலர்) வடிவில் கட்டப்படும் பெருஞ்சலங்கை\nகண்டறை- வைக்கோல் போரில் வைத்துப் பிடுங்குதல்\nசிக்கம்- பை போலி��ுக்கும் வலை(தொரட்டியிலே சிக்கம் கட்டி மாங்காய் அறுப்போம்)\nசிக்குப்பலகை- பெரிய புத்தகங்களை வைத்துப் படிக்க உதவும் பலகை\nபத்திரிப்பு- கட்டடங்களில் சிறிது ஒதுக்கி உள்ளே கட்டுதல்\nஎன்று வழக்கில் தொடர்ச்சியாகப் பயில்வனவும் அருகி வழங்குவனவுமான ஈராயிரத்து அறுநூறு சொற்களை அழியாமல் திரட்டித் தந்துள்ள முனைவர் பி.தமிழகனார் தமிழ் இலக்கிய வரலாற்றில் நினைவுகூரத்தக்கவரே\nமுனைவர் பி.தமிழகனின் இயற்பெயர் பி.இராசலிங்கம் என்பதாகும்.பெற்றோர் ப.பிச்சை-மீனாட்சியாகும்.இவர் பிறந்த ஆண்டு பள்ளிப் பதிவேடுகளின்படி 05.10.1946.உடன் பிறந்தோர் மூவர் ஆண்கள். இவர் பிறந்த ஊர் குமுளூர்-இலால்குடி வட்டம்,திருச்சிராப்பள்ளி மாவட்டம். தொடக்கக் கல்வியைக் குமுளூர் தொடக்கப்பள்ளியில் பயின்றவர். கல்லூரிக் கல்வியைக் கரந்தைப் புலவர் கல்லூரியில் பயின்றவர்(1965-1969).1976 இல் சென்னைப் பல்கலைக்கழகத்தின் வழியாகப் பி.லிட் பட்டத்தையும்,1980 இல் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் வழியாக முதுகலைப்பட்டத்தையும் பெற்றவர்.\nபின்னர் கல்வியியல் இளையர்(982),கல்வியியல் முதுவர்(1986) பட்டத்தையும் பெற்றவர். முனைவர் பட்ட ஆய்வைத் தமிழ்ப்பல்கலைக்கழகத்தின் வழியாகத் தொடர்ந்து \"மரபியல் சொற்களும் சங்க இலக்கியப் பயன்பாடும்\" என்ற தலைப்பில் அகராதியியல் துறையின் வழியாகப் பெற்றவர்.\nபள்ளித் தமிழாசிரியராகப் பணிபுரிந்த புலவர் அவர்கள் தஞ்சாவூர் ந.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருள் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராகப் பணிபுரிகின்றார்.தமிழகத்தில் தொல்பொருள் ஆய்வு-புலவர் பாடநூல், வழக்குச்சொல்லகராதி என்பன இவர்தம் தமிழ்க்கொடையாகும்.\nதமிழறிஞர் இரா.இளங்குமரனாருடன் இணைந்து முதுமொழிக்களஞ்சியம்(ஐந்து தொகுதிகள்) (20,000 பழமொழிகளின் தொகுப்பு) ,சங்க இலக்கியங்கள்(15 தொகுதிகள்) ஆகிய நூல்களைப் பதிப்பித்துள்ளார்.சீவக சிந்தாமணி நச்சினார்க்கினியர் உரையுடன் பத்திப்பித்துள்ளார்.இவை யாவும் தமிழ்மண் பதிப்பக வெளியீடாக வந்துள்ளன.\nதமிழ் நூல்களைச் சேர்த்தலும் பாதுகாத்தலும் எனப் பணிகள் புரிந்துவருகின்றார்.\nதிருச்சிராப்பள்ளித் தமிழ்ச்சங்கம்,செண்பகத்தமிழ் அரங்கு, திருக்குறள் பேரவை,பாரதிதாசன் பல்கலைக்கழகம்.திருச்சிராப்பள்ளி வானொலியில் சொற்பொழிவாற்றிய பெருமைக்குரிய��ர்.\nபுலவர் பி.தமிழகன் அவர்களின் முகவரி:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: முனைவர் தமிழகன், வழக்குச்சொல் அகராதி\nஞாயிறு, 18 ஏப்ரல், 2010\nகல்லூரி மாணவனாக இருந்தபொழுது நூல் எழுதும் வேட்கை எனக்கு ஏற்பட்டது.என் பேராசிரியர் முனைவர் க.ப.அறவாணன் அவர்களிடம் படிக்கவும் ஆய்வு செய்யவும் வந்தபொழுது அந்த எண்ணம் பன்மடங்கு வளர்ச்சி பெற்றது.ஆண்டுக்கு ஒரு நூல் வெளியிட வேண்டும் என்று தம் மாணவர்களுக்கு ஐயா அன்புக்கட்டளை இடுவார்கள்.எங்களைப் பார்க்கும்பொழுது இந்த ஆண்டு என்ன நூல் வெளிவருகிறது என்பதே அவர் முதல் வினாவாக இருக்கும்.\nமாணவர்கள் வெளியிடும் நூல்களை ஒரு விழா வைத்துத் தக்க அறிஞர்களை அழைத்துத் துறை சார்பில் விழா நடத்துவார்கள்.என் அச்சக ஆற்றுப்படை என்ற நூலைப் புதுச்சேரியில் நான் பயின்றபொழுது ஐயா நடத்திய விழாவில் வெளியிட்டார்கள்.\nபுலவர் இ.திருநாவலன் என்ற தமிழாசிரியர் அந்த நூலைப் பெற்றுக்கொள்வதாக இருந்தது. அன்னார் போராட்டம் ஒன்றில் கலந்துகொண்டு மருத்துவமனையில் இருந்ததால் விழாவுக்கு வரமுடியவில்லை. ஆனால் ஒரு வாழ்த்துப் பா அனுப்பியும் ஒரு பொன்னாடை அனுப்பி வைத்தும் என் முயற்சியை ஊக்கப்படுத்தினார்.அந்த ஆடையைப் போர்த்தி எனக்குச் சிறப்பு செய்து,நூலைப் பெற்றுக்கொண்டவர் பதிப்பாளர் வெள்ளையாம்பட்டு சுந்தரம் அவர்கள் ஆவார்(1992-93).\nபுலவர் இ.திருநாவலன் அவர்கள் எனக்குப் பின்னாளில் புதுச்சேரியில் வளர்ப்புத் தந்தையாக இருந்து உதவி வருபவர்.அவர்கள் குடும்பத்தில் ஒருவனாக மாறியது தனிக்கதை.இவ்வாறு நூல்வெளியீடுகளில் மகிழ்ந்திருந்த காலகட்டம் ஒன்று என் வாழ்வில் இருந்தது.\nவிடுதலைப்போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள் என்ற ஓர் அரிய நூலை யான் பதிப்பித்து என் பிறந்த ஊரில் வெளியிட்டேன்(1995 சனவரி).அந்த விழாவுக்குப் பேராசிரியர் தமிழண்ணல், பேராசிரியர் க.ப.அறவாணன்,பேராசிரியர் முனைவர் கோ.வீரக்குமரன் (கேரளா,வேளாண்மைப் பல்கலைக்கழகம்), அண்ணன் அறிவுமதி யாவரும் வந்திருந்தனர்.\nஉள்கோட்டை சனதா மாணிக்கம் அவர்கள் விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து அவரின் குருகாவலப்பர்கோயில் அரிசி ஆலையில் விழாவை நடத்தினார்கள்.துரையானர் அடிகளின் மகனார் திருநாவலர்காந்தி உள்ளிட்டவர்கள் வந்திருந்தனர்.என் ஆசிரியர் ��ுடந்தை கதிர். தமிழ்வாணன் அவர்களும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.மிகச்சிறப்பாக நடந்த அந்த விழாவுக்குப் புதுச்சேரியிலிருந்து வந்த என் பேராசிரியர் க.ப.அறவாணன் அவர்கள் செ.குறுக்குச்சாலையில் இறங்கி,அவ்வூர் சோழ அரசன் இராசேந்திர மாமன்னன் நடமாடிய மண் என்று அங்கிருந்து விழா நடைபெற்ற நான்கு கல் தொலைவையும் கங்கைகொண்ட சோழபுரம், குருகாவலப்பர்கோயில் ஆகிய கலைச்சின்னங்களைக் கண்டபடி அம்மா தாயம்மாளுடன் நடந்தே வந்தார்.நாங்கள் மகிழ்வுந்து ஏற்பாடு செய்தும் அதில் ஏறவில்லை. உந்துவண்டி ஆள் இல்லாமல் தனியே வந்தது.இது நிற்க.\nஅதன் பிறகு நூல் பல நான் எழுதியிருந்தாலும் வெளியீட்டு விழா என்று ஒன்று வைப்பதில்லை. விலக்காக என் திருமணத்தின்பொழுது என் முனைவர் பட்ட ஆய்வேடான பாரதிதாசன் பரம்பரை என்பதை வெளியிட நினைத்தோம்.முதல்நாள் வரும் அறிஞர்கள் இலக்கியம் சார்ந்து பேசட்டும் என்ற ஆர்வமே அதற்குக் காரணம்.பேராசிரியர் தமிழண்ணல், பேராசிரியர் இரா.இளவரசு,புலவர் கதிர். தமிழ்வாணன்,அண்ணன் அறிவுமதி,திரைப்பா ஆசிரியர் பா.விசய்(பா.விசய் திருமணத்தின்பொழுது(எங்கள் ஊரான உள்கோட்டையில்) முதல் நாள் நூல்வெளியீட்டுக்கு வித்திட்டதும் இந்த விழாதான் காரணம்) உள்ளிட்டோர் கலந்துகொண்டு பேசினர்.நூல் வெளியிட்டனர்(2002).\nஇதன் பிறகு பணிச்சூழலால் பல ஊர்களில் வாழ நேர்ந்தது.பல நூல்கள் எழுதப்பட்டாலும் எங்கும் நூல் வெளியீடு நடக்கவில்லை.விழா நடத்தும் செலவில் இன்னொரு நூல் வெளியிட்டுவிடலாம் என்ற எண்ணமே காரணமாகும்.பல நூல்கள் விற்பனையாகாமல் தேங்கிக் கிடப்பதும் சோம்பலுக்கு ஒரு காரணம்.இதுவும் நிற்க.\nசென்ற ஆண்டு யான் முயன்று எழுதிய அயலகத் தமிழறிஞர்கள், இணையம் கற்போம் என்ற இரு தொடர்களை அணியபடுத்தி நூலுருவாக்க நினைத்தேன்.நண்பர் அண்ணன் மதிராசு அவர்களிடம் நூல் வடிவப்படுத்தத் திட்டமிட்டேன்.அவர் மிகச்சிறந்த கலைஞர். வடிவமைப்பாளர். ஆனால் அதனிடையே மின்னஞ்சலில் தொடர்பில் இருந்து, அச்சுத்தொழிலுக்காக வெளிநாட்டிலிருந்து தமிழகம் வந்த தமிழ் அலை இசாக் அவர்களின் கலை உணர்வை வரவேற்க, அவரிடம் நூல் வடிவப்படுத்தும் பணியை ஒப்படைத்தேன்.\nமின்னஞ்சலிலும் நேரிலுமாக நூல் வடிவப்படுத்தும் முயற்சி தொய்வின்றி நடந்தது.நூல் வெளிவந்தது.ஊடகத்துறை சார்ந்த பல நண்பர்கள் உதவி புரிந்ததால் என் நூலுக்குத் தீராநதி,அம்ருதா.உயிர்மை,கொழுந்து(இலங்கை),தினத்தந்தி,தினமணி,தினமலர் உள்ளிட்ட பல ஏடுகளில் நல்ல மதிப்புரை வந்தது.\nபுதுச்சேரியில் ஒரு சிறு வெளியீட்டு விழா வைத்து நூலை அனைவருக்கும் அறிமுகப் படுத்தலாம் என்று நண்பர்கள் ஆசையைத் தூண்டினார்கள்.யாரை அழைப்பது எப்படி நடத்துவது என்று பார்த்தபொழுது நம் கொள்கைக்கும்,மதிப்புக்கும் உரியவர்களை அழைக்க முடிவு செய்தோம்.பலரும் பல காரணங்களைச் சொல்லி நிகழ்ச்ச்சிக்கு வரமுடியாத நிலையைக் கூறினார்கள்.சிலரை உணர்வு சார்ந்து அழைத்தபொழுது போக்குவரவு தொடர்பில் முரண் ஏற்பட்டது.வானூர்தி வழியாக வருவதற்கும், சென்னையிலிருந்து புதுவைக்கு மகிழ்வுந்தில் வருவதற்கும் ஏற்பாடு செய்யச் சொன்னார்கள்.ஏழைப்புலவனால் இதற்கெலாம் என் செய இயலும்.சிலர் பணி நெருக்கடி சொல்லிப் பின்வாங்கினர்.\nவிழாவுக்கு முன்பே நாள்குறித்து,சிறப்பு விருந்தினர்களைத் தேடிக்கொண்டிருந்தோம்.அரங்கிற்கு முன்பே பதிந்துவிட்டதால் உரிய நாளில் நடத்தியாதல் வேண்டும்.விழா ஏற்பாட்டுக்கு முன்வருவதாகச் சொன்ன நண்பர்கள் யாவரும் பின்வாங்கிக்கொண்டதால் நானும் ஓட்டுநர் ஏசுதாசன் ஐயாவும் அலைந்து திரிந்து அழைப்பு அடிப்பது முதல் அழைப்பு கொடுப்பது வரையிலான பணிகளைக் கவனித்தோம்.\nசிறப்பு விருந்தினர் தேர்வு நான்கு நாளுக்கு முன்புதான் உறுதியானது.அவர் கல்வி நிலையில் உயர்பொறுப்பில் இருப்பவர்.புதுச்சேரிக்கு அவர் இயல்பாக வரும்நிகழ்வை அறிந்தேன்.அந்த வருகையை இதற்குப் பயன்படுத்தலாம் என்று நினைத்து ஒப்புதல் பெற்றோம்.அழைப்பிதழ் அச்சடித்து மூன்று நாளில் விழா ஏற்பாடுகளை முடித்தாதல் வேண்டும்.எனவே இன்றே அழைப்பிதழ் அச்சிட வேண்டும் என்று நினைத்து நண்பர் ஒருவரின் அச்சகத்திற்குச் சென்றோம்.\nஏழுமணிக்கெல்லாம் பணிபுரியும் பெண்கள் வீடு திரும்புவார்கள். ஆறு மணியளவில் அச்சுக்கூடம் சென்றோம்.கைவேலைகளை முடித்து எங்கள் பணியைத் தொடங்கினார்கள். முதலில் அழைப்பிதழ் அச்சிடத் தட்டச்சு செய்தார்கள்.முதற்கட்டமாக அழைப்பிதழில் இடக்கூடிய பெயர்களை முடிவு செய்யவே மணி ஏழைத் தொட்டது.இனிப் பெயர்களைச் சேர்க்கவோ நீக்கவோ எங்களுக்குக் காலம் வாய்ப்பாக இல்லை.ஒருவழியாகத் தட்டச்��ிட்டு அதனை வரிசைப்படுத்தல், அழகுப்படுத்தல் வேலைகள் நடந்தன.\nமுதற்கட்டமாக முதல்படியை அச்சிட்டு வழங்கினார்கள்.மெய்ப்பு நோக்கினோம்.சில எழுத்துத் திருத்தங்கள்,எழுத்து மாற்றங்களைச் சொன்னோம் மாற்றியவண்ணம் இருந்தார்கள். அப்பொழுது தட்டச்சிட்டவரின் அருகில் இருந்த வேறொரு தட்டச்சருக்கு ஒரு தொலைபேசி, அச்சக உரிமையாளர் வழியாக வந்தது.அச்சுக்கூடம் எங்கும் ஒரே அழுகை.அச்சுக்கூடத்தில் பெருஞ்சோகம் கப்பியது.\nமகிழ்ச்சியாக வேலை நடந்த இடத்தில் இப்பொழுது ஏன்எதற்குஎன்ற பேச்சாக மாறியது.இருக்கும் ஒரு மணி நேரத்தில் அச்சிட்டு இன்று இரவே சிறப்பு விருந்தினருக்கு அழைப்பிதழ் அனுப்பியாதல் வேண்டும்.அச்சக உரிமையாளர் கடையை மூட ஆயத்தமானார்.அதற்குள் அழுதுகொண்டிருந்த அம்மையாரை தானியொன்று பிடித்து வீட்டுக்குக் கொண்டு சென்றனர்.நானும் அழைப்பிதழ் தட்டச்சிட்டவரும் மட்டும் கடையில் இருந்தோம்.என்ன நடக்கிறது என்றே எனக்குப் புரியவில்லை.மற்ற பணியாளர்கள் உடன் பணியாற்றும் பணியாளர் குடும்பத்தில் இவ்வாறு நேர்ந்துவிட்டதே என்று அவர் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.\nஇந்த நிலையில் நான் அழைப்பிதழை அழகுப் படுத்தவோ,சரிபார்க்கவோ,அல்லது வேறு அச்சுக்கூடத்தில் அச்சிடவோ நேரம் இல்லை.எனவே தட்டச்சிட்ட அவரிடம் மன்றாடி கணிப்பொறியில் உள்ளதை ஒரு மூலப்படி(மாஸ்டர்)ஒன்று எடுத்துக்கொடுக்கும்படி வேண்டினேன்.துன்பச்சூழலிலும் என் நிலை உணர்ந்து ஒரு படி எழுத்துக்கொடுத்தார்கள்.\nஅதனைக் கொண்டுபோய் வேறு ஓர் அச்சகத்தில் அச்சிட்டுத்தர வேண்டினேன்.மணி அப்பொழுது எட்டரை.அச்சுக்கூடம் பூட்டுவதற்கு அணியமாக இருந்தது.வேண்டா வெறுப்பாக என் வேலையை ஏற்றுகொண்டார்கள்.தாள் வாங்க வேண்டும் என்றனர்.கடைக்குத் தொலைபேசியிட்டு இவ்வளவு தாள்,உறை வேண்டும் என்றனர்.தானியில் கால் மணி நேரத்தில் தாள் கொண்டு வந்தேன்.\nஅரைமணிநேரத்தில் அச்சிட்டுகொடுக்க வேண்டினேன்.பத்து மணியளவில் அச்சிட்டுக் கொடுத்தனர்.அடுத்த கால் மணி நேரத்தில் தனித்தூது அலுவலகம் சென்று அழைப்பிதழில் முகவரி எழுதி மடலைப் பதிவு செய்தேன்.வெளியூர் உறைகளை வாங்க மறுத்தனர். ஏனென்றால் வண்டிகள் புறப்படத் தயார் நிலையில் இருந்தன.தொடர்ந்து அதே நிறுவனத்தில் பதிவு செய்வதால் கருணைகொண்டு வாங்கிக்கொண்டனர்.மிகபெரிய போராட்டத்துக்கு இடையே அழைப்பிதழ் தனித்தூது அலுவலகத்தில் சேர்ந்ததில் மிகுந்த மகிழ்ச்சி.நாளை சிறப்பு விருந்தினர் கையினுக்குக் கிடைத்துவிடும் என்று நம்பிக்கையுடன் இருந்தேன்.அமைதியாக வீடு வந்து சேர்ந்தேன்.\nமீண்டும் ஒரு முறை அழைப்பிதழைப் பெருமிதத்துடன் எடுத்துப் பிறந்த குழந்தையைத் தடவிப் பார்ப்பதுபோல் பார்த்தேன்.அப்பொழுதுதான் மிகப்பெரிய தவறு நடந்துள்ளது தெரிந்தது.வரவேற்புரை,நன்றியுரை பெயர்கள் எல்லாம் பெரிய எழுத்தில் இருந்தன.சிறப்பு விருந்தினர் பெயர் சற்றுச் சிறிய எழுத்தில் அச்சேறியிருந்தது.இதனைக் கண்டால் சிறப்பு விருந்தினருக்கு வருத்தம் ஏற்படத்தான் செய்யும்.இவ்வளவு விரைவில் நடந்ததைச் சிறப்பு விருந்தினருக்கு எடுத்துச்சொல்ல வாய்ப்பே எங்களுக்கு அமையவில்லை.\nசிறப்பு விருந்தினர் புதுச்சேரி வந்திருந்தும் விழாவுக்கு வரமுடியவில்லை.வந்த அறிஞர்களை வைத்துகொண்டு அயலகத் தமிழறிஞர்கள்,இணையம் கற்போம் நூல் வெளியீடு கண்டது.\nஅது சரி. இப்படிப் பெரிய தவறு நடக்கும் அளவுக்கு அச்சுக்கூடத்தில் பணிசெய்த அந்த பணியாளர் குடும்பத்தில் என்னதான் நடந்தது.அவர்களின் ஒன்பது வயதுக்குழந்தை தற்கொலை செய்துகொண்டதாம். நூல்வெளியீட்டு விழாவில் மற்றவர்கள் பாராட்டியது உங்களுக்குத் தெரியும். எனக்கு அந்தத் தாயின் அழுகுரல் அன்றும், இன்றும் கேட்டுகொண்டே உள்ளது…\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 17 ஏப்ரல், 2010\nமுதல்வரின் நாடாளுமன்றச் செயலாளர் தி.தியாகராசன் அவர்கள் என்னைச் சிறப்பித்தல்.அருகில் இரா.அனந்தராமன்(ச.ம.உ)\nபுதுச்சேரி நண்பர்கள் தோட்டம் இலக்கிய அமைப்பினர் புதுச்சேரியின் இசைறிஞர் எல்.எசு.பி.செயராயர் அவர்கள் எழுதிய இசைத்தமிழ் இன்பத்துப்பால் நூலின் வெளியீட்டு விழாவை இன்று நிகழ்த்தினர்.பல்நோக்குச் சேவா சங்கம் அரங்கில் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு வரும்படியும் செம்மொழி இளம் அறிஞர் விருது பெற்றமைக்கு எனக்கும் முனைவர் கேசவ.பழனிவேலு அவர்களுக்கும் பாராட்டு நடைபெறும் எனவும் நண்பர்கள் தோட்டம் திருநாவுக்கரசு அவர்களும் புதுவை யுகபாரதி அவர்களும் வீட்டுக்கு வந்து நேரில் அழைப்பு நல்கினர்.புலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் கலந்துகொள்ள உள்ளார்கள் என்றது��் மகிழ்ச்சியுடன் சென்றேன்.\nஎனக்கிருந்த பல்வேறு பணிகளையும் முடித்துக்கொண்டு விழா அரங்கை அடைவதற்கும் நிகழ்ச்சி தொடங்குவதற்கும் நேரம் சரியாக இருந்தது.திருக்குறள் காமத்துப்பாலை எளிய இசைத்தமிழ் உருப்படிகளாகச் (கீர்த்தனைகள்) செயராயர் அவர்கள் இயற்றியுள்ளார். இசையறிஞர் அரிமளம் பத்மநாபன் அவர்கள் இப்பாடல்களைப் பல்வேறு இசைகளில் பாடிக்காட்டியதும் அவையினர் மகிழ்ச்சியடைந்தனர். நாடகத் தமிழாகவும்,இயல்தமிழாகவும் அறிஞர்கள் இந்த நூலின் கருத்துகளை மதிப்பீடு செய்து பேசினர்.\nஇசைத்தமிழ் இன்பத்துப்பால் நூலை அரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் இரா.அனந்தராமன் அவர்கள் வெளியிட்டார்.புதுவை முதல்வரின் நாடாளுமன்றச் செயலாளர் திரு.தி.தியாகராசன் அவர்கள் எனக்குப் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசில் வழங்கினார்கள்.வெல்லும் தூயதமிழ் ஆசிரியர் முனைவர் க.தமிழமல்லன் அவர்களும் இசைத்தமிழ் ஆர்வலர் திரு.இராசாராமன் அவர்களும் எனக்கு ஆடைபோர்த்திச் சிறப்பித்தனர்.\nபுலவர் இரா.இளங்குமரனார் அவர்கள் திருக்குறள் காமத்துப்பால் சிறப்பினை மிக அழகாக எடுத்துரைத்தார்கள்.தொல்காப்பியர் புணர்தல்,பிரிதல்,இருத்தல்,இரங்கல்,ஊடல் என்ற உரிப்பொருளைக் குறிப்பிட்டுள்ளார்.இந்தப் பண்டைத் தமிழகத்து ஐந்து நில மக்களின் உணர்வைத்தான் திருக்குறளார் ஐந்து பகுப்பாகப் பிரித்து( 5 X 50=250) இருநூற்று ஐம்பது குறட்பாவாகத் திருக்குறள் காமத்துப்பாலைத் தந்துள்ளார் என்று கூறியதும் அவையினர் மகிழ்ந்தனர்.\nதம் சொல்லாய்வுத்திறத்தால் திருக்குறள் தெளிசாற்றை வழங்கினார்.தலைவி அமிழ்து, தலைவி பெற்ற மழலைகள் அமிழ்து,அவர் சொல் கேட்டல் அமிழ்து,அவர் தொட்ட உணவு அமிழ்து என்று திருக்குறளை ஐயா நினைவுகூர்ந்தமை மகிழ்ச்சி தந்தது.புலவர் பெருந்தகை இரா.இளங்குமரனாரின் பேச்சில் தமிழ் இலக்கியங்களின் மேற்கோள் ஆட்சி சிறப்பாக இருந்தது. பாவேந்தர் பாடல்வரிகளை எடுத்துக்காட்டியதும்,ஔவையார் வரிகளை மேற்கோள் காட்டியதும் சிறப்பாக இருந்தது.\nபுலவர் இரா.இளங்குமரனார் என்னைச் சிறப்பித்தல்,அருகில் திரு.வேலாயுதம்,இராசாராமன்\nநிகழ்ச்சி முடிந்ததும் ஐயா மேடையிலிருந்து இறங்கி வந்து மலேசியப் பயணம் பற்றி என்னிடம் உரையாடினார்கள்.மலேசியாவில் தம் பயணத்தின்பொழுது ��ழுத்துத்திருத்திகளின் செயல்பாடுகளைக் கண்டித்துப் பேசியதையும்,விரைவில் எழுத்துத் திருத்தம் பற்றிய தமிழறிஞர்களின் கருத்துகள் அடங்கிய நூலினைத் தாம் வெளியிட உள்ளதையும் தெரிவித்தார்கள்.அனைவரிடமும் விடைபெற்று இரவு வீடு வந்துபொழுது மணி 11 இருக்கும்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 16 ஏப்ரல், 2010\nசங்க இலக்கியங்களில் வாய்மொழிப் பாடல்களின் தாக்கம்\nபழங்காலத் தமிழர்களின் வாழ்க்கையை எடுத்துரைப்பதில் சங்க நூல்கள் முதன்மை பெறுகின்றன.தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, இரட்டைக் காப்பியங்கள் தமிழ்மொழியையும் பழந்தமிழக மக்கள் வாழ்க்கையையும் படம்பிடிக்கின்றன. பண்டைக் காலத்தில் எண்ணாகவும் எழுத்தாகவும் இருந்த தமிழர்களின் அறிவுக்கருவூலம் யாவும் எழுதி வைத்துப் படிக்கப்பெற்றன என்பதிலும் வாய்மொழியாக அடுத்த தலைமுறைக்குப் பரவின என்னும் கருத்து அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படுகின்றது.\nசங்க நூல்கள் செவ்வியல் தன்மையுடயனவாக இருப்பினும் அவற்றில் வாய்மொழி மரபுகள் பல காணப்படுகின்றன.அறிஞர் க.கைலாசபதி அவர்கள் தம் தமிழ் வீரநிலைக்கவிதை(TAMIL HEROIC POETRY) என்னும் முனைவர் பட்ட ஆய்வில் இதனை மிகச் சிறப்பாகத் தக்க சான்றுகளுடன் ஆராய்ந்துள்ளார்.அவர்களின் ஆய்வை அடியொற்றிச் சங்க நூல்களில் காணப்படும் வாய்மொழிப் பாடல்களின் தாக்கம் பற்றி இக்கட்டுரை ஆராய்கிறது.\nசெவ்வியல் படைப்புகள் வாய்மொழிப்படைப்புகள் வேறுபாடு\nபடைப்புகள் என்பவை படித்தவுடன் விளங்குவதும் உண்டு.ஆழ்ந்து எண்ணி, எண்ணி, உணரக்கூடியதும் உண்டு.வாய்மொழி மரபு என்பது படித்தவுடன், கேட்டவுடன்,பார்த்தவுடன் விளங்குவது ஆகும்.செவ்வியல் மரபு என்பது எண்ணிப்பார்க்குந்தோறும் புதுப்புது பொருள் விளைப்பது ஆகும்.அறிதோறும் அறியாமை என்பது போல் இருக்கும்.அன்றன்றும் புதுமையாக இருக்கும்.\nசெவ்வியல் படைப்புகளைப் பலாப்பழம் என்று உவமை காட்டலாம். பலாவைச் சுவைக்க முயற்சி தேவை.பழத்தைப் பூரி(வகுந்து) எடுக்கவேண்டும்.தேவையற்ற பகுதிகளை நீக்க வேண்டும்.அதன் பிறகு சுவைக்க வேண்டும்.வாய்மொழிப் படைப்பைக் கொடிமுந்திரி (திராட்சை)எனலாம்.சுவைக்க எந்த முயற்சியும் தேவையில்லை.எடுத்து உடன் சுவைக்கலாம்.\nபடித்தவுடன் விளங்குவதால்,கேட்பதால் புரிவதால் வ��ய்மொழி மரபுகளை-படைப்புகளை எளிய படைப்பு என்று நினைக்க வேண்டாம்.இதில் கற்பனையிருக்கும்.அறிவுச் செழுமை வெளிப்பட்டு நிற்கும்.பழைமை காட்சி தரும்.புதுமை பொலிவு காட்டும்.அதுபோல் செவ்வியல் மரபு என்பது பன்னெடுங்கால அறிவுத் தொடர்ச்சியைக் கொண்டிருக்கும்.இத்தகு செவ்வியல் மரபுகள் வாய்மொழி மரபுகளின் செழுமை வடிவமாகக் கொள்ளலாம்.\nநாட்டுப்புற மக்களின் படைப்புகள் கால ஓட்டத்தில் செவ்வியல் தன்மையுடையனவாக மலர்ச்சி பெறுவது உண்டு.மிகச்சிறந்த செவ்வியல் படைப்பாளிகளாக இருந்தாலும் பழந்தமிழ் மரபுகளை உள்வாங்கியே சிறந்த படைப்புகளை உருவாக்கியுள்ளனர்.இதனைச் சங்க இலக்கியம் முதல் பாரதியார் காலம் வரை அறியமுடிகின்றது.குறுந்தொகையில் இடம்பெறும் \"அகவன் மகளே அகவன் மகளே\"என்பது பழங்காலத்தில் இருந்த கட்டுவிச்சிப் பாடலின் சாயல் எனலாம்.சிலம்பில் இடம்பெறும் குரவைப்பாடல்கள்,ஆய்ச்சியர் பாடல்கள் என்பவை அக்கால மலையுறை,காடுறை மக்களின் பாடலாக நமக்குப் புலப்படுகின்றன. இவற்றில் இடம்பெறும் சொற்கள், நிகழ்வுகள் யாவும் வாய்மொழி மரபுகளுக்கு உரிய தன்மைகளைக் கொண்டு விளங்குகின்றன.\nஎனவே படைப்புகளை நுகரும்பொழுது அவற்றை ஆழ்ந்து,நுணுகி நோக்கித் தன் கற்பனையைக் கொண்டு,சிந்தனையின் துணையுடன் படைப்பை அணுகிப் பார்த்து அதன் அழகினை உணர்வது செவ்வியல் தன்மையாக வரையறை செய்யலாம். படைப்பைக் கேட்டவுடன் பார்த்தவுடன் புலப்பட்டுத் தெற்றென விளங்குவது நாட்டுப்புற மரபு அல்லது வாய்மொழி மரபு எனலாம்.\nதொல்காப்பியர் எட்டுவகை வனப்புகளைக் குறிப்பிடும் இடத்தில்,\n\"சேரி மொழியாற் செவ்விதிற் கிளந்து\nதேர்தல் வேண்டாது குறித்தது தோன்றின்\nபுலன் என மொழிப புலனுணர்ந்தோரே\"(தொல்.செய்.241)\nஎன்று புலன் பற்றி பாடியுள்ளமை நாட்டுப்புற மரபு அல்லது வாய்மொழி மரபு அறிய உதவும்.\nஇவ்வடிப்படையில் சங்க இலக்கியங்களை ஆழ்ந்து பார்த்துச் சிந்தித்துக்,கற்பனையால் நிகழ்வுகளை மனக்கண்ணில் காண்பது வழக்கமாக உள்ளது.இவ்வாறு செவ்வியல் பண்புகளைப் பெற்ற சங்க இலக்கிய உருவாக்கம் என்பது எளிய நிலை மக்களின் வாழ்க்கையில் தோன்றிய பாடல்கள், கதைகள்,மரபுகள்,நடப்புகளை உள்வாங்கிக்கொண்டு உருவாகியுள்ளது.அதற்குரிய சான்றுகளைச் சங்க இலக்கியப்பரப்பில் திளைக்கும்பொழுது ��ணரமுடிகின்றது.\nஎனவேதான் சங்க இலக்கியப் புலவர்கள் அகச்செய்தியைப் பாடினால்கூடப் புறப்பொருள் சார்ந்த வரலாற்றை நினைவு கூர்கிறார்கள். புறப்பொருளைப் பாடினால் அகச்செய்தியை இணைத்துப் பாடுகிறார்கள்.இவற்றை வெளிப்படுத்தும் பொழுது அந்த அந்த நிலத்தின் மக்கள் வாழ்க்கைமுறைகளைப் பாடுகிறார்கள்.அரசர்களைப் போற்றிப்பாடும் சூழலிலும் அந்த அந்த நிலத்து வாழும் எளிய நிலை மக்களின் மரபுகளைப் புலவர்கள் பாடியுள்ளனர்.\nஎட்டுத்தொகை நூல்களுள் புறநானூறு,நற்றிணை,குறுந்தொகை இவற்றில் செவ்வியல் தன்மை மிகுந்து காணப்படுகின்றன.மற்ற நூல்களில் வாய்மொழி மரபுகள் மிகுந்து காணப்படுகின்றன.\nஒரு வீரனைப் புகழ்ந்து பாடினால் அவனின் வீரம் மிகுத்துப் பேசும்பொழுது அவனைச்சார்ந்து புராண உருவாக்கமும், நாட்டுப்புறப்பண்பாடும் இயல்பாகவே உருவாகின்றன.அதுபோல் ஒரு தலைவியின் அழகினை மிகுத்துப் பேசும்பொழுதோ,அவளின் தனிமைத் துயரினைக் காட்சிப்படுத்தும் பொழுதோ சமூகச்சடங்குகள்,நம்பிக்ககள்,வழிபாடு,கடவுள்,இசை சார்ந்த செய்திகள் பதிவாகின்றன.\nசங்க நூல்களில் இடம்பெறும் செய்திகளைக் கொண்டு அவற்றைச் சங்க நூல் என்பதிலும் பாண்பாட்டு எனவும் அரசவைப்பாட்டு எனவும் அழைப்பதைப் பொருத்தமெனக் கைலாசபதி குறிப்பிடுகின்றார்(பக்.10).காரணம் தெரிந்தோ,தெரியாமலோ அரசவையுடன் தொடர்புடையனவாகப் பல பாடல்கள் உள்ளன.அக்காலத்தில் பாடுதுறை வல்லுநராக இருந்த பாணர்கள் இந்தப் பாடல்களைப் பாடிப் பரவியதாலும், பெரும்பான்மையான பாடல்களில் பாணர்,பொருநர், கூத்தர் என்னும் பாண்மரபினர் சிறப்பிக்கப்படுவதாலும் இப்பெயர் பொருத்தமாகிறது.\nபாணர்கள் என்பவர்கள் எப்பொழுதும் அரசவையைச் சார்ந்தவர்களாகவே இருந்துள்ளனர். வீரநிலைக்காலத்தில் பாட்டுக்கலை என்பது தொழில்முறைப் பாணர்களின் வாய்மொழிகளாகவே இருந்துள்ளன.வாய்மொழிப்பாடல் புனைபவர்கள் எளிதாகப் பாடல் பாடச் சில வாய்பாடுகளை மொழியில் கொண்டுள்ளனர்.இந்த வாய்பாடுகள் யாவும் வாய்மொழி இலக்கியங்களில் பொருந்திக்கிடக்கின்றன.\nவாய்மொழிப்பாடல்களை ஆராயும்பொழுது இதனைக் கல்வியறிவில்லா மக்கள் இயற்றியிருப்பினும் அதிலும் அழகிய இலக்கண அமைப்புகளைக் காணமுடிகின்றது. மோனை,எதுகை,இயைபு,அந்தாதி,உவமை,உருவகம்,புராணச் செய்திகள���க் காணமுடிகின்றது.\nபாடலடிகள் திரும்ப வரும் உத்திகள் வாய்மொழிப் பாடல்களில் மிகுதி.ஒருபொருள் மேல் பலவடுக்கும் உத்திகள் உண்டு.சொற்கள் யாவும் மக்களிடம் நன்கு அறிமுகமானவைகளாக இருக்கும்.மக்களின் உணர்வுகளைத் தொடும் வண்ணம் பாடலின் உட்பொருள் இருக்கும். இசையுடன் பாடுவதற்கு இயைய அமைந்திருக்கும்.மக்களுக்கு அறிமுகமான செய்திகள் இருக்கும். (தொடக்கத்தில் திரைப்படம் வந்தபொழுது ஊமைப்படமாக இருந்தபொழுது மக்களுக்கு அறிமுகமான பாரத,இராமாயணக்கதைகள் இடம்பெற்றன.அக்கதை மக்களுக்கு நன்கு அறிமுகமானதால் படத்தைப் புரிந்துகொள்ளமுடியும்.இதுபோல் மக்களுக்கு அறிமுகமான இசை,கதையாக இருந்தால் படைப்புகள் எளிதில் சென்று சேரும் என நினைத்த புலவர்கள் மக்கள் வடிவங்களைத் தம் புலமை நயம் வெளிப்பட படைப்புகளாக உருவாக்கினர்.)\nதொல்காப்பியத்தில் பல இடங்களில் வாய்மொழி மரபுகளுக்கு முதன்மையளிக்கப் பட்டுள்ளன.\"கண்படை கண்ணிய கண்படை நிலையும்\" (தொல்.பொருள்.புற.29)என்ற நூற்பாவடி அரசர்கள் உறங்குவதற்கு முன்பாகப் பாடல் இசைத்தமையை நினைவூட்டுகிறது.\nயாப்பு வகைகளைத் தொல்காப்பியர் குறிப்பிடும்பொழுது ஏழு வகையான யாப்புகளைக் குறிப்பிடுகின்றார்.\n\"பாட்டுரை நூலே வாய்மொழி பிசியே\nஅங்கதம் முதுசொல்லொடு அவ்வேழ் நிலத்தும்(தொல்.செய்.79)\nஎன்னும் இடத்தில் எழுவகை யாப்புகளைக் குறிப்பிடுகின்றார்.மேலும் அடிவரையறை இல்லாத வகைகள் என்று,\nகூற்றிடை வைத்த குறிப்பினான\" (தொல்.செய்.165)\nமேற்கண்ட நூற்பாவில் விடுகதை(பிசி என்றும்),பழமொழி(முதுமொழி என்றும்)நாடோடிக் கதைகள்(உரை என்றும்),அக்கால மக்களின் வாழ்வுச் சடங்குகளில் இருந்த பெரு வழக்கான மந்திரம்,குறிப்புமொழி முதலிய செய்திகளையும் தொல்காப்பியம் குறிப்பிடுகின்றது. பொருளதிகாரத்தில் குரவைக்கூத்து,அமலைக்கூத்து,வள்ளிக்கூத்து,வேலன் வெறியாட்டு, நடுகல் வழிபாடு போன்ற பலவகையான சடங்குகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றின் வழியாக அக்காலத்தில் பாடப்பெற்ற பாடல்கள் பற்றியும் உய்த்துணர வாய்ப்புகள் உள்ளன.\nபண்ணத்தி என்று வாய்மொழியாகப் பாடப்பெறும் பாடல் பற்றியும் தொல்காப்பியர் விளக்கியுள்ளார்.பண்ணத்தி என்பது கற்பனைகள் நிறந்தது எனவும் வாய்மொழியாக வழங்குவது எனவும் பொருள் கொள்ளலாம்.பண்ணத்தி வடிவத்��ிற்குப் பேராசிரியர் சில பாடல் வடிவங்களையும் சான்றாகக் காட்டியுள்ளார்.\nஇவற்றின் வழியாகப் பழங்காலத்தில் வாய்மொழி மரபுகள் செழித்திருந்தன என்ற முடிவுக்கு வர இயலுகின்றது.\nமேலும்\"அளபிறந்து உயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்\"(தொல்.எழுத்து.33)என்னும் நூற்பாவின் துணைகொண்டு அக்காலத்தில் செழித்திருந்த பாடல்களையும்,இசை இலக்கண நூல்களையும் உய்த்துணரமுடிகின்றது.இத்தகு இசைமரபுப் பின்புலத்தில் படைக்கப்பெற்ற சங்க இலக்கியத்தில் அக்காலத்தில் நிலவிய வாய்மொழி மரபுகள் உரிய இடங்களில் பதிவாகிக் கிடக்கின்றன.\nசங்கப்பாடல்கள் உள்ளிட்ட மரபுப் பாடல்களைப் பாடி விளக்குவதுதான் அண்மைக்காலம் வரை இருந்தது. ஆனால் இன்று முற்றாகப் பாடிப் பயிற்றும் மரபு இல்லாமல் போனது. தமிழின் பாடல்களான திருக்குறள் உள்ளிட்ட சங்கப் பாடல்களை மலையாள மொழி பேசுவோர் மொழிபெயர்ப்பையும் இன்று பாடி நடத்தும் மரபு இங்குச் சிந்திக்கத்தக்கது.\nவாய்மொழிப் பாடல்களைப் பாடத் தொடங்கும்பொழுது தொடக்கம் ஒரே மாதிரியாக இருப்பது உண்டு.விளித்தல் மரபை மிகுதியும் காணலாம்.\n1.\"இராசாத்தி உன்னை எண்ணி இராப் பகலா கண் விழிச்சன்\"\n2.\"காக்கா குருவிகளா கருணனோட தோழர்களா\"\n3.\"ஆத்துக்குள்ள அஞ்சரளி தன்னானே போடு தில்லேலே போடு\n4.\"சீரகம் பாத்தி கட்டி செடிக்குச் செடி குஞ்சம் கட்டி\nசீமானார் பெத்த மவ அன்னபொண்ணு நடையே\n5.\"கொல்லங்குடி வெட்டுடையாள் காளியம்மா தாயே\nஉள்ளிட்ட மக்களுக்கு அறிமுகமான நாட்டுப்புறப் பாடல்களைச் சான்றாகச் சுட்டலாம்.\nகிரேக்க வாய்மொழிப் பாடல்களை,ஸ்லேவோனிய வீரநிலைப் பாடல்களை ஆராய்ந்த \"பரி\"(M.Parry,Whole Formulaic Verses in Greek and South Slavic Heroic Song,1933) பாடல்களின் தொடக்கம், முடிவு பற்றி எழுதியுள்ளார். குறிப்பிட்ட தொடக்கம், குறிப்பிட்ட முடிவுகள் இருப்பதை உணர்ந்தார். அதுபோல் தமிழ்ச்சங்கப் பாடல்களைப் பார்க்கும்பொழுது பாடல்களின் தொடக்கம்,முடிவுப் பகுதிகள் சில வாய்பாடுகளுக்கு உட்பட்டு பாடப்பட்டுள்ளன என்கின்றார் கைலாசபதி அவர்கள்.நம் நாட்டுப்புறப் பாடல்களில் விளித்தல் மரபு காணப்படுவதை முன்பே கண்டோம்.\nஅதுபோல் எட்டுத்தொகை நூல்களில் இடம்பெறும் பல பாடலடிகளின் தொடக்கம் பழந்தமிழ்ப் பாடல்கள் விளித்தல் மரபைக் கொண்டிருந்தன என்பதற்குச் சான்றாக விளங்குகின்றன. இதனைக் கைலாசபதி மிகச்சிறப்பாக விளக்கியுள்ளார்.\n\"அன்னாய் வாழி வேண்டன்னை\"(அகம் 48:1),\"அம்ம வாழி தோழி\"(ஐங்குறு.31)\nஎன்னும் தொடக்கத்தன இதற்குச் சான்றாகும்.\nபாடலின் முடிவு குறித்தும் ஒரு வாய்பாடு உண்டு.சங்க இலக்கியத்தில் பல இடங்களில் இந்த முடிவுகள் காணப்படுகின்றன.\n\"காவிரி எக்கரிட்ட மணலினும் பலவே\"\nஎன்பன யாவும் முடிவை ஒரு வாய்பாட்டுக்குள் அமைத்துப் பண்டைக்காலப் புலவர்கள் பாடியுள்ளனர் என்பது விளங்கும்.\nசங்க இலக்கியத்தில் வீரனைப் புகழும்பொழுது இன்னோன் வழியில் வந்தவன் என்று குறிப்பிடுவது உண்டு.\"மருக\"என்று விளிப்பது உண்டு.இத்தகு விளித்தல் முன்னோரின் சிறப்பு கூறுவது ஆகும்.\n\"பிழையா வள்ளன்மை மிக்க கௌரியர் வழித்தோன்றல்\"\n\"அஞ்சு தகு படையின் செம்பியன் வழித்தோன்றல்\"\nஎன்று வரும் இடங்களில் முன்னோரின் சிறப்பு நினைவு கூரப்படுகின்றன.\nஇதுபோல் மரபுகூறும் முறை நாட்டுப்புறப் பாடல்களிலும் காணப்படுகின்றது.\n\"விருத்தா சலத்திலேயும் வீம குலத்திலேயும்\nவிசயா வயித்திலேயும் எங்கள் அம்மாவே\nவேதனைக்குப் பெண்பொறந்தேன் பெத்த மாதாவே\"\nசங்க இலக்கியத்தில் அடைமொழிகள் மிகுதியாகக் காணப்படுகின்றன.இவை வாய்மொழி மரபில் மிகுதியாக இருப்பதுபோல் உள்ளன.வாய்மொழிப்பாடல்களில் ஓசைக்கும், இசைக்குமாக அடைமொழிகளைக் கலைஞர்கள் பயன்படுத்தியுள்ளனர்.\n\"பச்ச உருள மஞ்ச பத்தன்கட கொத்துமஞ்ச\"\n\"காஞ்ச உருள மஞ்ச கன்னான்கட கொத்துமஞ்ச\"\n\"கருப்பு நல்லா எம்மா இரயிலு வண்டி\"\nஎன்பன போன்ற பல அடைமொழிகளை நாட்டுப்புறப்பாடல்களில் காணமுடிகின்றன.அதுபோல் சங்க நூல்களில் பல இடங்களில் காணலாம்.\nஎன்று வரும் சங்க இலக்கியத் தொடர்கள் அடைமொழிகளாக அமைந்து சங்க நூல்கள் வாய்மொழியாகப் பாடப்பட்டன என்பதை உணர்த்தி நிற்கின்றன.\nசங்க இலக்கியம்,காப்பியங்கள்,தேவாரம்,சிற்றிலக்கியம் உள்ளிட்ட பாடல்கள் யாவும் பாடும் மரபில் இருந்தவை.குருகுல கல்வி காலம் வரை இசையுடன் இருந்த தமிழ் இலக்கியங்கள் பின்னாளில் அனைவரும் பட்டப்படிப்புக்குப் படிக்கும் நிலைக்கு வந்த பிறகு படிப்படியே பாடும் நிலையை இழைந்துவிட்டது.அதன் பிறகு யாரேனும் பாடி நடத்தினால் வியப்புடன் நோக்கும் நிலை தமிழகத்தில் உருவாகிவிட்டது.\nபின்னாளில் பாடல்களைப் பாடுபவர்கள் இல்லாமல் போனதால் சங்க இலக்கியங்கள் வாய்ம��ழியாகப் பாடப்பட்டது என்று நிறுவ வேண்டிய நிலை உருவாகியுள்ளது.\nபா என்றால் பரந்துபட்டு செல்லல்வதோர் ஓசை என்பர் உரையாசிரியர்கள்.\nவாய்மொழிப்பாடல்களில் கூறியது கூறல் இடம்பெறுவது இயல்பாக இருக்கும். எழுத்து,அசை, சீர்,அடி யாவும் கூறியது கூறலாகப் பல இடங்களில் இடம்பெறும்.அதுபோல் ஒரு பொருள்மேல் அடுக்கி வருவதும் இயல்பே.\n\"அணைஞ்சிருந்து பால் கறக்க அணகயிறும் பொன்னால\nசாய்ஞ்சிருந்து மோர்கடைய சாருமோட பொன்னால\"\nஎன்று நல்ல தங்காள் கதைப்பாடலில் இடம்பெறும் வரிகளில் எழுத்துகள்,சீர்கள் அடிக்கடி இடம்பெறுவதைக் காணலாம்.\n\"சின்னச் சம்பா நாத்தெடுத்து ஏலேலங்கடி ஏலோ நீங்க\nசேர்ந்து நல்லா நடுங்கடியோ ஏலேலங்கடி ஏலோ\"\n\"குண்டு சம்பா நாத்தெடுத்து ஏலேலங்கடி ஏலோ நீங்க\nகுனிஞ்சு நல்லா நடுங்கடியோ ஏலேலங்கடி ஏலோ\"\n\"அழகுச் சம்பா நாத்தெடுத்து ஏலேலங்கடி ஏலோ நீங்க\nஅடுக்கி நல்லா நடுங்கடியோ ஏலேலங்கடி ஏலோ\"\nஎன்று வரும் நாட்டுப்புறப் பாட்டடியில் ஒருபொருள்மேல் மூன்றடுக்கி நிற்கும் மரபைக் காண்கிறோம்.\n‘ஓராம் கரகம் எடுத்துகிட்ட கன்னியா\nஓரூரு மோளங்கள் கொட்டிகிட்ட கன்னியா\nகொட்டி முழக்கிகிட்டு போரகன்னி யாரோடி\nநான்தாண்டி கன்னி வழியோட போறவ\nவழியோட போறியா வனம்பாக்க போறியா\nவாடுற பொண்ணுக்காக வாதாட போறியா\nவாதாட போறியா சூதாட போறியா\nசீர்காழி அம்மானோட தெண்டனிட போறியா....\nஇரண்டாம் கரகம் எடுத்துகிட்ட கன்னியா\nஇரண்டூரு மோளங்கள் கொட்டிகிட்ட கன்னியா\nகொட்டி முழக்கிகிட்டி போர கன்னி யாரோடி...’\nஎன்று வரும் வாய்மொழிப் பாடலில் அடியும்,சீரும் அடிக்கடி பாடலில் இடம்பெறுவதைக் காண்கிறோம்.இதே அமைப்பைச் சங்க நூல்களில் பல இடங்களில் காணமுடிகின்றது.இசைக்கு முதன்மை தரும் கலிப்பாவில் இத்தகு அமைப்பு மேம்பட்டு நிற்பதைக் காணமுடிகிறது.\n\"அடிதாங்கும் அளவின்றி அழலன்ன வெம்மையால்\nகடியவே கனங்குழாய் காடென்றார் அக்காட்டுள்\nதுடியடி கயந்தலை கலக்கிய சின்னீரைப்\nபிடியூட்டிப் பின்னுண்ணும் களிறுஎனவும் உரைத்தனரே\nஇன்பத்தின் இகந்து ஒரீஇ,இலை தீந்த உலவையால்\nதுன்புறூஉம் தகையவே காடென்றார் அக்காட்டுள்\nஅன்புகொள் மடப்பெடை அசைஇய வருத்தத்தை\nமென்சிறகால் ஆற்றும் புறவுஎனவும் உரைத்தனரே\nகல்மிசை வேய் வாடக் கனைகதிர் தெறுதலான்\nதுன்னரூஉம் தகையவே காடு என்��ார் அக் காட்டுள்\nஇன் நிழல் இன்மையான் வருந்திய மடப்பிணைக்குத்\nதன்நிழலைக் கொடுத்து அளிக்கும் கலை எனவும் உரைத்தனரே\"(கலித்தொகை, 11)\nஎனவும் வரும் பாடலடிகள் இசையுடன் வாய்மொழியாகச் சங்கநூல்கள் பாடப்பட்டமைக்கு அரிய சான்றாக விளங்குகின்றன.\nவாய்மொழிப்பாடல் என்பது ஒரு பாடலில் இடம்பெறும் சொல்,தொடர் அதே மாதிரியாக வேறுபாடலில் இருக்கும்.குறிப்பாகத் தாலாட்டில் வரும் தொடர் வேறொரு ஒப்பாரிப்பாடலில் இடம்பெறுவது உண்டு.சில நேரங்களில் வருணனைகள் ஒன்றாக இடம்பெறுவதும் உண்டு,\nஅதுபோல் சங்க இலக்கியங்களில் ஒரு இடத்தில் இடம்பெறும் சில தொடர்கள் அதே செறிவுடன் வேறு இடங்களில் இடம்பெறுவது உண்டு.பாடல்களைப் பிற பாடல்களுடன் ஒப்பிடுவது வாய்மொழிப்பாடலின் மரபாகும். அதே தன்மையில் பல இடங்களில் ஒப்பிட்டு நோக்கும் தன்மையில் சங்க இலக்கிய அடிகள் உள்ளன.உ.வே.சா.வின் சங்க இலக்கியப் பதிப்புகளின் துணையுடன் இவ் ஒப்பீட்டு இடங்களை அறியலாம்.\nஅறிஞர் கைலாசபதி அவர்கள் இந்தக் கூற்றை மெய்ப்பிக்க முல்லைப்பாட்டு நூலின் முதல் 31 பாடலடிகளை எடுத்துக்காட்டி இதில் இடம்பெறும் பல சொற்கள் தொடர்கள் சங்க இலக்கியத்தின் பல இடங்களில் இடம்பெறுவதைப் பட்டியலிட்டுக் காட்டுகின்றார்.31 பாடலடிகளில் 33 இடங்களில் கூறியது கூறல் பண்பு இருப்பதை எடுத்துக்காட்டுகிறார். குறிப்பாக நனந்தலை யுலகம்,வலம்புரி பொறித்த,தடக்கை,நீர்செல நிமிர்ந்த மாஅல்போல, பாடிமிழ் பனிக்கடல், வலனேர்பு, கொடுஞ்செல வெழிலி, பெரும்பெயல் பொழிந்த, சிறுபுன் மாலை, அருங்கடிமூதூர், இனவண்டார்ப்ப, நறுவீமுல்லை,அரும்பவிழ் அலரி, எனவரும் பாடலடிகள் சங்க நூல்களில் பல இடங்களில் இடம்பெற்றுள்ளதைச் சங்க நூல் பயிற்சியுடையார் யாவரும் அறியலாம்.\nசிலப்பதிகாரம் இசையுடனும்,பிற கலையுடனும் நெருங்கியத் தொடர்புடைய நூலாகும். சிலப்பதிகாரம் நாடகக்காப்பியம் என்பதும் முத்தமிழ்க்காப்பியம் என்பதும் பண்டைக் காலத்தில் இந்த நூல் இசையுடன் பாடப்பட்டது என்பதைக் காட்டும்.அடிகளார் அக்காலத்தில் மக்களின் வாய்மொழி இசையை உள்வாங்கிப் பல இடங்களில் செவ்விசையாக்கி அளித்துள்ள பாங்கை அறிஞர்கள் சிலம்பில் காண்கின்றனர்.தமிழர்களின் கூத்து மரபில் வாழ்த்துப் பாடல் பாடித் தொடங்குவது மரபாக உள்ளது.அத்தகு வாழ்த்து இறை வாழ்த்தாகவோ, அரச வாழ்த்தாகவோ இருக்கும். ஆனால் அடிகளார் இயற்கை வாழ்த்தைப் பாடித் தம் காப்பியத்தில் புதுமை செய்துள்ளார்.மேலும் ஐவகையாகப் பிரிக்கப்பட்ட தமிழர் நிலத்தில் இருந்த மக்களின் வாய்மொழிப்பாடல் மரபுகளை,கூத்துகளை உள்வாங்கிக்கொண்டு அவ்வந்நில மக்களின் வாய்மொழியாகப் பல பாடல்களைத் தந்துள்ளார். கந்துகவரி என்று பந்தடிக்கும் பாடல்களை அறிமுகப்படுத்தும் அடிகளார் அக்காலத்தில் இருந்த வாய்மொழி வடிவான பந்தடிப் பாடலைத் தம் காப்பியத்தில் கந்துகவரியில் வாழ்வித்துள்ளார்.\n\"பொன்னிலங்கு பூங்கொடி பொலஞ்செய்கோதை வில்லிட\nமின்னிலங்கு மேகலைக ளார்ப்பவார்ப்ப வெங்கணும்\nதென்னன் வாழ்க வாழ்கவென்று சென்றுபந்தடித்துமே\nதேவரார மார்பன்வாழ்க வென்று பந்தடித்துமே\" (சிலம்பு.வாழ்த்துக்காதை 20)\nமேலும் அதே வாழ்த்துக் காதையில் அம்மானைவரி என்னும் அமைப்பில் பெண்கள் கண்ணகியை வாழ்த்திப் பாடிய,\n\"வீங்குநீர் வேலி யுலகாண்டு விண்ணவர்கோன்\nஓங்கரணங் காத்த வுரவோன்யா ரம்மானை\nஓங்கரணங் காத்த வுரவோ னுயர்விசும்பில்\nதூங்கெயின் மூன்றெறிந்த சோழன்கா ணம்மாணை\nசோழன் புகார்நகரம் பாடேலோ ரம்மானை\"(சிலம்பு.வாழ்த்து. 16)\nஎன்னும் பாடலடிகள் சிலம்பு உள்ளிட்ட நூல்கள் மக்களின் வாய்மொழியில் இருந்தமையை நமக்கு எடுத்துரைக்கின்றன.\nமேலும் கானல்வரியில் இடம்பெறும் ஆற்றுவரி,சார்த்துவரி,திணைநிலைவரி உள்ளிட்ட வரிப்பாடல்கள் யாவும் மக்கள் வழக்கில் இருந்த இசைகொண்டு அடிகளாரால் பாடப்பட்டுள்ளது. அதுபோல் முல்லை நில மக்களின் இசையான முல்லைப்பண்ணை (செம்பாலை-அரிகாம்போதி)ஆய்ச்சியர் குரவையிலும்,குறிஞ்சிநில மக்களின் இசையான படுமலைப் பண்ணை(குறிஞ்சி யாழ்-நடபைரவி) நடுகற் காதையிலும், குன்றக்குரவையிலும், நெய்தல் நில மக்களின் இசையான விளரிப்பாலை,செவ்வழிப்பண்ணைக்(தோடி) கானல் வரியிலும், மருதநில மக்களின் பண்ணான கோடிப்பாலையை(கரகரப்பிரியா) வேனிற் காதையிலும், பாலைநில மக்களின் இசையான அரும்பாலையைப்(சங்கராபரணம்) வேட்டுவ வரியிலும், புஞ்சேரி இறுத்த காதையுள்ளும் விளக்கியுள்ளார்.எனவே தமிழர்களின் செவ்விசை, வாய்மொழியிசை காட்டும் சிலப்பதிகாரத்தின் வழியாகவும் சங்கப்பாடல்களில் வாய்மொழி மரபுகள் புதைந்து கிடப்பதை உணரலாம்.\nபுலவர் செ.இராசு அவர���களுடன் நான்\n(தஞ்சாவூர் அடுத்த பூண்டி திருபுட்பம் கல்லூரியில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம் நடத்திய சங்க இலக்கியப் பயிலரங்கில் 21.02.2010 இல் சங்க இலக்கியங்களில் வாய்மொழிப் பாடல்களின் தாக்கம் என்ற தலைப்பில் ஆற்றிய உரை இது.பேராசிரியர் செ.இராசு(ஈரோடு), பேராசிரியர் குமரன்,பேராசிரியர் மனோகரன்,பேராசிரியர் மு.செல்வராசு உள்ளிட்ட அறிஞர்கள் பார்வையாளர்களாக இருந்து உரை கேட்டனர்.மாணவர்கள்,ஆய்வாளர்கள் பார்வையாளர்களாக இருந்து சிறப்பு சேர்த்தனர். பேராசிரியர் செ.இராசு அவர்களும் பேராசிரியர் குமரன் அவர்களும் மாணவர்கள் சார்பில் வேண்டிக் கொண்டதன் பேரில் பின்னுரையாகப் பல நாட்டுப்புறப் பாடல்களைப் பாடிக் காட்டினேன். மீண்டும் ஒருமுறை கல்லூரியின் சிறப்புப் பேச்சுக்கு நாட்டுப்புறப் பாடல்கள் என்ற தலைப்பில் உரையாற்ற அழைத்தனர்.அந்த அளவு சங்க இலக்கியங்களில் இருந்த வாய்மொழி மரபுகளையும் நாட்டுப்புறப் பாடல்களையும் இசையுடன் பாடிக்காட்டி விளக்கினேன்.)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சங்க இலக்கியம், நாட்டுப்புறப்பாடல்கள், வாய்மொழிப் பாடல்கள்\nபுதுச்சேரி நண்பர்கள் தோட்டத்தின் இலக்கிய விழா\nபுதுச்சேரியில் நண்பர்கள் தோட்டத்தின் இலக்கிய விழா இன்று மாலை (16.04.2010) நடைபெறுகிறது.புதுச்சேரி இலப்போர்த் வீதியில் உள்ள பல்நோக்குச் சேவா சங்க அரங்கில் மாலை ஆறு மணியளவில் நடக்கும் விழாவில் செயராயரின் இசைத்தமிழ் இன்பத்துப்பால் நூல்வெயீடு நடைபெறுகின்றது.\nஅரியாங்குப்பம் சட்டமன்ற உறுப்பினர் இரா.அனந்தராமன் நூலை வெளியிடத் தமிழறிஞர் இரா.இளங்குமரனார் நூல் அறிமுகம் செய்து சிறப்புரையாற்றுகின்றார்.\nமுனைவர் க.தமிழமல்லன்,பாவலர் துரை மாலிறையன்,முனைவர் நா.இளங்கோ,முனைவர் அரிமளம் பத்மநாபன்,முனைவர் அறிவுநம்பி ஆகியோர் உரையாற்றுகின்றனர். பாராட்டுச் செய்தல் என்ற நிகழ்ச்சியில் முதல்வரின் நாடாளுமன்றச் செயலாளர் தி.தியாகராசன் அவர்கள் கலந்துகொண்டு இந்திய அரசின் செம்மொழி விருதுபெறும் முனைவர் மு.இளங்கோவன், முனைவர் கேசவ.பழனிவேலு ஆகியோரைப் பாராட்டுகின்றார்.\nநண்பர்கள் தோட்டத்தின் தலைவர் ப.திருநாவுக்கரசு வரவேற்புரையாற்றவும் பொதுச் செயலாளார் சுந்தரமுருகன் தொடக்கவுரையாற்றவும் புதுவையுகபாரதி இணைப்���ுரையாற்றவும் உள்ளனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: நண்பர்கள் தோட்டம், புதுச்சேரி\nபுதன், 14 ஏப்ரல், 2010\nசங்க இலக்கியம் காட்டும் கரிகாற்சோழன்\nகுடந்தைக் கல்லூரியின் கருத்தரங்கில் நான்\nதமிழக அரசர்களின் வரலாற்றையும் தமிழர் வரலாற்றையும் அறிவதற்குச் சங்க இலக்கியங்கள் பெரிதும் துணைபுகின்றன.சங்க நூல்களில் மூவேந்தர்கள் பற்றியும் (சேரர்கள்20, சோழர்கள் 18,பாண்டியர்கள் 14) குறுநில மன்னர்கள், படைத்தலைவர்கள் (ஏறத்தாழ 150 பேர்) பற்றியும் அயல் நிலங்களில் வாழ்ந்த அரசர்கள் பற்றியும் பல குறிப்புகள் காணப்படுகின்றன (மேற்கோள்,சங்க கால மன்னர்களின் காலநிலை, தொகுதி1,ப.1). புலவர்கள் அகத்துறை, புறத்துறை சார்ந்த பாடல்களை இயற்றும்பொழுது உவமை வழியாகவும்,சில புலவர்கள் நேரடியாகவும் பண்டைத் தமிழக அரசர்கள் பற்றியும்,பிற தேயத்து அரசர்கள் பற்றியும் குறிப்புகளைத் தந்துள்ளனர்.இவ்வாறு குறிப்புகள் காணப்பட்டாலும் இன்னாருக்குப் பின்னர் இன்னார் அரசாண்டார்கள் என்று உறுதிபடக் கூறுவதற்குச் சான்றுகள் குறைவாக உள்ளன. அவ்வாறு காணப்படும் சான்றுகளைக் கொண்டு முடிந்த முடிபாக வரலாற்றைப் பதிய முடியாமல் அறிஞருலகம் கருத்துவேறுபட்டு நிற்கின்றது.அவ்வகையில் கரிகாற் சோழன் வரலாறும் அறிஞர்களுக்கு இடையே கருத்து வேறுபாட்டைக் கொண்டுள்ளது.\nகரிகாலன் வரலாற்றை ஆராய்வதற்கு நமக்குப் புறநானூறு,அகநானூறு, பொருநராற்றுப்படை, பட்டினப்பாலை,சிலப்பதிகாரம்,மணிமேகலை உள்ளிட்ட நூல்கள் பெருந்துணைபுரிகின்றன. இவற்றுள் பொருநராற்றுப்படையில் இடம்பெறும் அரசன் கரிகாலன் எனவும் பட்டினப் பாலையில் இடம்பெறும் அரசன் திருமாவளவன் எனவும் அறிஞர்கள் குறிப்பிடுவது உண்டு. இவ்வாறு குறிப்பிடப்படும் இருவரும் ஒருவரா,வேறானவர்களா எனவும் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உண்டு.மயிலை சீனி.வேங்கடசாமி,தி.வை.சதாசிவ பண்டாரத்தார், புலவர் கோவிந்தன்,அறிஞர் பே.க.வேலாயுதம் உள்ளிட்டவர்களின் கருத்தை எடுத்துரைத்துக் கரிகாலன் வரலாற்றை இக்கட்டுரை ஆராய முனைகிறது.\nகரிகாலனின் சிறப்பை நாம் முழுமையாக அறிவதற்குக் கலிங்கத்தை ஆண்ட காரவேலனின் கல்வெட்டு நமக்கு உதவுகிறது.காரவேலன்(கி.மு 176-163) என்பவன் கலிங்கத்தை 13 ஆண்டுகள் ஆண்டவன்.அவன் 11 ஆம் ஆட்சியாண்டில்(அதாவது கி.மு.165 இல்) தமிழகத்தை வென்றுள்ளான்.அவனின் அத்திகும்பா கல்வெட்டில்\" இன்றைக்கு 113 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியத் \"திரமிள சங்காத்தம்\"(தமிழர் கூட்டணியை) உடைத்தேன் என்று குறிப்பு உள்ளது.இதனைப் பொருநராற்றுப்படையாலும் உணரலாம்.\n\"முரசுமுழங்கு தானை மூவரும் கூடி\nஅரசவை இருந்த தோற்றம் போல\"\nஎன மூவேந்தரும் கூடியிருந்த காட்சி பேசப்படுகிறது.எனவே கரிகாலன் அவையில் இக்கூட்டணி உருவானது என்று உணரலாம்.\nகலிங்கநாட்டிற்கு மேற்கே வடுகர் நாட்டைத் தமிழர்கள் ஆண்டுள்ளனர்.113 ஆண்டுகள் கூட்டணியாக இருந்து தமிழர்கள் வடபுலம்வரை ஆண்டதால் கலிங்கர்களால் தமிழர்களை வெல்லமுடியவில்லை.பின்னாளில் இந்தப் பகுதியை இரேணாட்டுச் சோழர்கள் ஆண்டனர்.\nகி.மு.278 இல் வடக்கிலிருந்து ஒரு படையெடுப்புத் தமிழகத்தின் மேல் நடக்கிறது(கி.மு.300 இல் மௌரியர் படையெடுப்பு நடந்துள்ளதையும் இங்குக் கவனிக்க வேண்டும். சந்திரகுப்த மௌரியன் எடுத்த மோவூர் படையெடுப்பு இதுவாகும்)கி.மு.278 இல் சந்திரகுப்த மௌரியரின் மகன் பிந்துசாரன் என்பவன் படையெடுத்தபொழுது தமிழர்கள் ஒன்றுகூடி எதிர்த்தனர்.வடக்கே 16 அரசர்களை எதிர்த்து, பாடலிபுத்திரம் திரும்பினான்.சந்திரகுப்தன் படையெடுப்பு வடுகர் நாட்டின் வழியாக நடந்தபொழுது வடுகர்களும் படையுடன் சேர்ந்து தமிழகம் வந்தனர். இவர்களுக்குப் பாடம் கற்பிக்க வடுகர்நாட்டை வென்று 113 ஆண்டுகள் தமிழர் கூட்டணி ஆண்டது.இவ்வாறு தமிழர் கூட்டணியான திரமிள சங்கார்த்தம் உருவாக அடிப்படைக் காரணமாக விளங்கியவன் கரிகாலனே ஆவான்(கி.மு.278).இவன்தான் கூட்டணிக்கு முதன்மை தந்திருக்க வேண்டும்.ஏனெனில் வடநாட்டுப் படையெடுப்பால் முதலில் பாதிக்கப்படுவது சோழநாடே ஆகும்.எனவே சோழ அரசன் கரிகாலன் தலைமையில் படை அமைக்கப்பட்டிருக் கலாம்.\nகரிகாலன் காலத்தில் சோழநாட்டுக்கு இரண்டு தலைநகரங்கள் இருந்துள்ளன.உறையூரைத் தலைநகராகக்கொண்டு தூங்கெயில் எறிந்த தொடித்தோட் செம்பியன் அரசாண்டான். கழுமலத்தைத் (சீர்காழி) தலைநகராகக் கொண்டு கரிகாலனின் தந்தை உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி அரசாண்டான்.இளஞ்சேட்சென்னி இறந்த பிறகு கரிகாலன் பிறந்தான். உடன் பிறப்பு இவனுக்கு இல்லை. இரும்பிடர்த்தலையார் என்ற புலவரால் வளர்க்கப் பெற்றவன். பொருநராற்றுப்படையின் பாட்டுடைத்தலைவன் இவ��்.இவன் காலம் கி.மு. மூன்றாம் நூற்றாண்டாகும்.கழுமலத்திலிருந்து பின்னாளில் நெய்தலங்கானல் தலைநகரானது. நெய்தலங்கானல் என்பது இன்று பூம்புகாருக்கு மேற்கே ஐந்துகல் தொலைவில் நெய்தல்வாசல் எனப்படுகிறது.\nதிருமாவளவன் நெய்தலங்கானத்திலிருந்து ஆட்சி செய்த இளஞ்சேட் சென்னியின் மகனாவான். மாவளத்தான் என்று இளமையில் அழைக்கப்பட்டான்.பின்னர்த் திருமாவளவன் எனப்பட்டான்.திருமாவளவனின் அண்ணன் நலங்கிள்ளியாவான்.நலங்கிள்ளிக்குப் பிறகு அவன் மகன் நலங்கிள்ளிசேட்சென்னி என்பவன் சில காலம் அரசாண்டான்.பின்னர் இறந்துபட்டான். அதன் பிறகு திருமாவளவன் அரசேறினான். உடன் இருந்த மன்னர்களை வென்றதுடன் வடநாட்டு மன்னரையும் இலங்கை மன்னரையும் இவன் வென்றான்.காவிரிக்குக் கரையமைத்ததும், உறையூரிலிருந்து தலைநகரைப் பூம்புகாருக்கு மாற்றியதும் இவனே. காவிரியை இவன் கி.மு.11 ஆம் ஆண்டு பார்வையிட்டான் எனப் பே.க.வேலாயுதம் குறிப்பார்(பக்கம் 12).பட்டினப்பாலை இவன் மீது பாடப்பட்ட நூலாகும்.அதனைப் பாடிய கடியலூர் உருத்திருங்கண்ணனார் அவர்களுக்குப் பதினாறு நூறாயிரம் பொன் பரிசளித்தான். இவனுக்குக் கரிகாலன் என்ற பெயரும் உண்டு என்பதை மணிமேகலை வழியாக அறியமுடிகிறது.\nதிருமாவளவனின் காலத்தில் தொண்டைநாட்டை ஆண்டவன் தொண்டைமான் இளந்திரையன் ஆவான்.திருமாவளவனின் மகன் செங்கணான் ஆவான். இவன் காலத்தில் சேரநாட்டை ஆண்டவன் கணைக்கால் இரும்பொறை.சோழநாட்டின் மேல் படையெடுத்துத் தோற்றவன். செங்கணானின் படை வலிமை பற்றி குறிப்பிடும் அயல்நாட்டுப் பயணியான பிளைனி,\"இந்த நாட்டில் மற்றொரு நகரமும் இருக்கிறது.அதன் பெயர் கதுமுலா என்பதாகும்.அந்நகரம் கடற்கரையில் உள்ள பட்டினமாக விளங்குவதோடு,பல நாட்டு மக்கள் வணிகம் செய்யும் இடமாகவும் விளங்குகிறது.மற்றும்,ஐந்து நதிகள் ஒன்றுகூடிக் கடலில் விழும் இடத்தில் உள்ளது.அதன் அரசினிடம் வலிமை வாய்ந்த 1600 யானைப் படைகள் உள்ளன.150 ஆயிரம் காலாட்படைகளும்,5000 குதிரைகளும் உள்ளன\" என்று குறிப்பிடும் பிளைனியின் காலம் கி.பி.23-79 ஆகும்.இங்குக் குறிப்பிடப்படும் கதுமலா என்பது கழுமலமாகிய சீர்காழியைக் குறிக்கும்.\nவலிமை வாய்ந்த படையுடைய செங்கணானுடன் கழுமலம் என்ற ஊரில் கணைக்கால் இரும்பொறை பொருது தோற்றவன்.\nகோப்பெருஞ்சோழனுக்கு இரு மகன் ��ருந்தனர்.மூத்தவன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்;இளையவன் இளஞ்சேட் சென்னி.\nகாரவேலன் கி.மு 165 இல் படையெடுத்து வந்தான்.11 ஆண்டுகள் படைதிரட்டித் தமிழகத்தை நோக்கி வந்தான். திருக்கோவிலூருக்கு அருகில் காரவேலன் படையும்,குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளிவளவன் படையும் பொருதன.திருமுடிக்காரியின் முள்ளூர்மலையில் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் ஒளிந்தான்.உறையூர் காரவேலன் வசமானது.அங்கிருந்து பெரும்படையுடன் மதுரைக்கு வந்தான்.\nகாரவேலன் படை மதுரை சென்று திரும்பியபொழுது சோழர் படைதிருப்பித் தாக்கக் காரவேலன் படை தோற்றது.காரவேலன் படையினர் தோற்றதுடன் பாழி என்ற ஊரில் வீரர்கள் சிலர் ஒளிந்துகொண்டனர்.\"குடித்தம் ஆதலின் பாழி\" என்னும் குறிப்பு இதனை உறுதிப் படுத்தும்.\nஉருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி இறந்த பிறகு கரிகாலன் பிறந்தவன்.எனவே தாய் வயிற்றிலிருந்து தாயம் எய்தி என்ற தொடர் உறுதிப்படுத்தும்.கரிகாலன் பொறுப்பில் வடுகர் நாடு ஆளப்பட்டது.இவன் ஆணை பெற்று இரேணாட்டுச்சோழர்கள் ஆட்சி செய்தனர். இரேணாட்டுச் சோழர்கள் என்பவர்கள் கரிகாலன் மரபினர் என்பர்.\nகரிகாலனின் தந்தை உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி ஆவான். இவன் கழுமலத்தைத் (சீர்காழி) தலைநகராகக் கொண்டவன்.இவன் காலத்தில் சேரநாட்டில் உதியஞ்சேரலும், அந்துவஞ்சேரலும் ஆட்சிபுரிந்துள்ளனர்.மேலும் பாண்டியநாட்டில் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதி ஆட்சி செய்தவன்.வழுதியை இரும்பிடர்த்தலையார் பாடியுள்ளார். உறையூரிலிருந்து ஆட்சி செய்தவன் வேற்பஃறடக்கைப் பெருவிறற் கிள்ளியாவான்.உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி இறந்த பிறகு கரிகாலன் பிறந்தவன்.கரிகாலனின் காலம் புலவர் மாமூலனார் காலமான கி.மு.325- கி.மு.278 ஆகும்.இவன் மீது சேரன் பெருஞ்சேரலாதனும் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும்பெயர் வழுதியும் பதினொரு வேளிரும் கூடிப் படையெடுத்தனர். வெண்ணியில் போர் நடந்தது.சேரன் புறப்புண் நாணி உயிர்விட்டான். பாண்டியன் கொல்லப்பட்டான்.\nகரிகாலனைப் பாண்டிய நாட்டுக் கருங்குளவாதனார் பாடியுள்ளார்.அவர் பிறந்த கருங்குளம், \"கரிகால சோழ நல்லூரான கருங்குளம்\" எனக் கல்வெட்டு குறிப்பிடுகின்றது.எனவே கருங்குளம் உள்ளிட்ட பகுதிகள் கரிகாலனுக்கு உரிமையுடையதாக இருந்தது.\nகரிகாலனுக்கு ஆண் வாரிசில்லை.ஒரே மகள் ஆதி மந்தி ஆட்டனத்தியை மணந்தாள்.எனவே கரிகாலனுக்குப் பிறகு அவன் மரபு இல்லாமல் போனது என்று அறிஞர் பே.க.வேலாயுதம் குறிப்பர்(சங்க கால மன்னர் வரிசை)\nகரிகாலனைப் பொருநராற்றுப்படை ஆசிரியர் முடத்தாமக்கண்ணியார் பின்வருமாறு புகழ்ந்துரைக்கிறார்.\nவென்ற வேலினையும்,அழகிய தேர்களையும் உடைய இளஞ்சேட்சென்னியின் மகன் எனவும் முருகனது சீற்றத்தைப் போலச் சீற்றத்தையும்,பகைவருக்கு அச்சத்தையும் தரும் தலைவன் கரிகாலன்.தாயின் வயிற்றிலிருக்கும்பொழுதே அரச உரிமையைப் பெற்றவன்.தன் பகைவர்கள் தன் வலியறிந்து ஏவல் செய்யவும்,அவ்வாறு ஏவல் செய்ய மறுத்த பகைவர்களின் நாடுகள் கவலைகொள்ளவும் அரசாட்சி செய்தவன்.கடல்மேல் தோன்றும் கதிரவன்ஒளிவீசியவாறு விண்ணில் உலா வருவது போல் பிறந்த நாள்தொட்டு தம் ஆட்சியைச் சிறப்புறச்செய்தவன். யாளியின் குட்டி,பால் உண்டலை மறவாத இளம் பருவத்திலேயே ஆண் யானையைக் கொன்றதுபோல்,பனம்பூவை அணிந்த சேரனையும்,வேப்பம்பூ மாலை அணிந்த பாண்டியனையும் வெண்ணிப் போரில் வென்றவன்,ஆத்திமாலை அணிந்தவன்,கரிகால் பெயருடையவன் என்று குறிப்பிடுகிறது.\nஉருவப் பல்தேர் இளையோன் சிறுவன், 130\nமுருகற் சீற்றத்து உரு கெழு குருசில்,\nதாய் வயிற்றிருந்து தாயம் எய்தி,\nஎய்யாத் தெவ்வர் ஏவல் கேட்ப,\nசெய்யார் தேஎம் தெருமரல் கலிப்ப,\nபவ்வ மீமிசைப் பகற் கதிர் பரப்பி, 135\nவெவ்வெஞ் செல்வன் விசும்பு படர்ந்தாங்கு,\nபிறந்து தவழ் கற்றதன் தொட்டு, சிறந்த நன்\nநாடு செகிற்கொண்டு நாள்தொறும் வளர்ப்ப,\nஆளி நல் மான் அணங்குடைக் குருளை\nமீளி மொய்ம்பின் மிகு வலி செருக்கி 140\nமுலைக் கோள் விடாஅ மாத்திரை, ஞெரேரென,\nதலைக்கோள் வேட்டம் களிறு அட்டாங்கு,\nஇரும் பனம் போந்தைத் தோடும், கருஞ் சினை\nஅர வாய் வேம்பின் அம் குழைத் தெரியலும்,\nஓங்கு இருஞ் சென்னி மேம்பட மிலைந்த 145\nஇரு பெரு வேந்தரும் ஒரு களத்து அவிய,\nவெண்ணித் தாக்கிய வெருவரு நோன் தாள்,\nகண் ஆர் கண்ணி, கரிகால் வளவன்\"(பொருநர்.129-148)\nஎன்னும் பாடலடிகள் கரிகாலனின் வரலாறு உணர்த்துகின்றன.\nகரிகாலன் பற்றி மாமூலனார்(கி.மு.325-250) பாடிய அகநானூற்றுப்பாடலில்\nகரிகால் வளவனொடு வெண்ணிப் பறந்தலைப்\nபொருது புண் நாணிய சேரலாதன்\nஅழி கள மருங்கின் வாள் வடக்கிருந்தென\" (அகம் 55,9-13)\n(ஒளிபொருந்திய படையுடைய கரிகாலனுடன் வெண்ணிப் போர்க்களத்தில் போரிட்டபோது புறப்புண்ணிற்குப் பெரிதும் நாணிய சேரலாதன் தான் தோல்வியடைந்த போர்க்களத்திலேயே வாள்ஏந்திய கையுடன் உண்ணாநோன்பு இருந்து உயிர்நீத்தான் என்ற குறிப்பு காணப்படுகிறது). எனவே கரிகாலனின் வெண்ணிப்போர் பற்றி அறியமுடிகிறது.\nகரிகாலன் பற்றி பரணர்(கி.மு.325-கி.மு.250) கூறும் கருத்துகள்\nகரிகாலன் பற்றி பரணர் அகநானூற்றில் பல குறிப்புகளைத் தருகின்றார்.\n\"விரிஉளைப் பொலிந்த பரியுடை நல் மான்\nவெருவரு தானையொடு வேண்டு புலத்து இறுத்த\nபெருவளக் கரிகால் முன்னிலைச் செல்லார்,\nசூடா வாகைப் பறந்தலை, ஆடு பெற\nஒன்பது குடையும் நன் பகல் ஒழித்த\nபீடு இல் மன்னர்\" (அகம்,125,16-21)\nவிரிந்த தலையாட்டம் கொண்ட விரைவாக ஓடும் குதிரைப்படையுடன் கூடிய பகைவருக்கு அச்சம் தரும் பெரிய வாளுடைய கரிகால் வளவன் முன்பாக நிற்க ஆற்றல் அற்றவரகளாக வாகைப்பறந்தலை என்ற ஊரில் கரிகாலன் வெற்றிபெற, அவனை எதிர்த்தொன்பது மன்னர்களும் ஒன்பது குடைகளைப் பகற்பொழுதில் விட்டுவிட்டுச் சென்றனர்.\nஅகநானூற்றின் (246)பாடலில் மேலும் சில செய்திகளைக் குறிப்பிட்டுள்ளார்.\n\"காய் சின மொய்ம்பின் பெரும் பெயர்க் கரிகால்\nசீர் கெழு மன்னர் மறலிய ஞாட்பின்\nஇமிழ் இசை முரசம் பொரு களத்து ஒழிய,\nபதினொரு வேளிரொடு வேந்தர் சாய,\nமொய் வலி அறுத்த ஞான்றை,\nதொய்யா அழுந்தூர் ஆர்ப்பினும் பெரிதே\" (அகம்.246,9-14)\nசினமும் பேராற்றலும்,பெரும் புகழும் வாய்த்த கரிகால் வளவன் வெண்ணிவாயில் என்னும் இடத்தில் பகையரசர்களை அவர்களின் பேரொலி எழுப்பும் வீரமுரசு போர்க்களத்தே கிடக்க, வேளிர் பதினொருவர்,இருபெரு வேந்தர்களை நிலைகெட்டுப் போகும்படி அவர்களின் படையாற்றலை அழித்தான்.அந்த நாளில் அவனின் தாய் பிறந்த அழுந்தூரில் மகிழ்ச்சி ஆர்ப்பு எழுந்தது.\nகரிகாலன் கழார் என்னும் ஊரில் பெரிய சுற்றத்துடன் இருந்து புனலாட்டைக் கண்டு மகிழ்ந்த பொழுது,சிறந்த வேலைப்பாடு அமைந்த வீரக்கழல் காலில் புரள,கரிய கச்சணிந்து அடிவயிற்றில் மணியும் கட்டிக்கொண்டு, கஞ்சத்தாளம் ஒலிக்கப் புனலாடலை விரும்பி ஆடும் ஆட்டனத்தியின் அழகை விரும்பிக் காவிரியாறு அவனைக் கவர்ந்துகொண்டது.ஆட்டனத்தி ஆதி மந்தியின் கணவன் ஆவான்.கணவனை இழந்த பிறகு ஆதிமந்தியுடன் வாரிசு இல்லாமல் கரிகாலனின் ஆட்சிக்குப் பிறகு அவன் மரபு இல்லாமல் ஆகியிருக்கும்.\nகலி கொள் சுற்றமொடு கரிகால் காண,\nதண் பதம் கொண்டு, தவிர்ந்த இன் இசை\nஒண் பொறிப் புனை கழல் சேவடிப் புரள,\nகருங் கச்சு யாத்த காண்பின் அவ் வயிற்று,\nஇரும் பொலம் பாண்டில், மணியொடு தௌ¤ர்ப்ப,\nபுனல் நயந்து ஆடும் அத்தி அணி நயந்து,\nகரிகாலன் பற்றி கழாத்தலையார் பாடியது\n\"உவவுத் தலைவந்த பெரு நாள் அமையத்து,\nஇரு சுடர் தம்முள் நோக்கி, ஒரு சுடர்\nபுன்கண் மாலை மலை மறைந்தாங்கு,\nதன் போல் வேந்தன் முன்பு குறித்து எறிந்த\nபுறப் புண் நாணி, மறத் தகை மன்னன்\nசேரமான் பெருஞ்சேரலாதான் வடக்கிருந்து உயிர் விட்ட செய்தி இப்பாடலில் பதிவாகியுள்ளது.\n\"நளி இரு முந்நீர் நாவாய் ஓட்டி,\nவளி தொழில் ஆண்ட உரவோன் மருக\nகளி இயல் யானைக் கரிகால்வளவ\nசென்று, அமர்க் கடந்த நின் ஆற்றல் தோன்ற\nகலி கொள் யாணர் வெண்ணிப் பறந்தலை,\nமிகப் புகழ் உலகம் எய்தி,\nபுறப் புண் நாணி, வடக்கிருந்தோனே\nகரிகாலனைப் பழந்தமிழ் நூல்கள் பாடியுள்ளதுடன் பிற்கால நூல்களும் பாடியுள்ளன.அவற்றுள் விக்கிரமசோழன் உலா,குலோத்துங்க சோழன் உலா,குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ், கலிங்கத்துப் பரணி உள்ளிட்ட நூல்களில் வரும் குறிப்புகள் சிறப்பாகச் சுட்டத்தக்கன.\nசென்னிப் புலியேறு இருத்திக் கிரிதிரித்துப்\nபொன்னி கரை கண்ட பூபதி\" விக்கிரம சோழன் உலா\nமண்கொண்ட பொன்னிக் கரைகட்ட வாராதான்\nகண்கொண்ட சென்னிக் கரிகாலன்\" -குலோத்துங்க சோழன் உலா\nமுழுகுல நதிக்கரசர் முடிகொடு வகுத்தகரை\nஇருபுறமும் ஒக்க நினது ஒருபுலி பொறித்த வட\nஇமகிரி திரித்தது அறிவோம்\"- குலோத்துங்க சோழன் பிள்ளைத்தமிழ்\n\"தொழுது மன்னரே கரைசெய் பொன்னி\"\n\"செண்டுகொண்டு கரிகாலன் ஒருகாலின் இமயச்\nசிமயமால்வரை திரித்து அருளி,மீள அதனைப்\nபண்டு நின்றபடி நிற்க இது'என்று முதுவில்\nபாய்புலிக் குறிபொறித்து அது மறித்த பொழுதே\"- கலிங்கத்துப் பரணி\n\"தத்துநீர் வரால் குறிமி வென்றதும்\nதழுவு செந்தமிழ்ப் பரிசில் வாணர் பொன்\nபத்தொடு அறுநூறு ஆயிரம் பெறப்\nபிற்கால நூல்களும் உரையாசிரியர்களும் கரிகாலனையும் திருமாவளவனையும் ஒன்றாகவே கருதும் போக்கைக் காணமுடிகிறது.அதுபோல் இருவரின் போர்வெற்றி,சிறப்புகளையும் மயங்கியே கூறுகின்றன.\n(குடந்தை அரசு கல்லூரியும் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும் இணைந்து நடத்திய சங்க இலக்கியம் கா���்டும் சோழநாட்டியல் என்னும் தலைப்பிலான கருத்தரங்கில் கலந்துகொண்டு சங்க இலக்கியம் காட்டும் கரிகாற் சோழன் என்ற தலைப்பில் 22.02.2010 இல் உரையாற்றினேன்.பூம்புகார் அறிஞர் தியாகராசன்,அறிஞர் கு.சிவமணி உள்ளிட்டவர்கள் அரங்கில் இருந்தனர்.பேராசிரியர் அ.ம.சத்தியமூர்த்தி அவர்கள் கருத்தரங்க ஒருங்கிணைப்பாளராக இருந்து வழிநடத்தினார்.தமிழ் ஆய்வுச்சூழலில் புதிய பார்வையில் இக்கட்டுரை உருவாகியுள்ளது.விரித்து எழுதப்படவேண்டிய இக்கட்டுரை பற்றி மாற்றுக் கருத்துகளை அறிஞர்கள் முன்வைக்க இடம் உண்டு.தமிழக வரலாற்றில் சீர்காழி மிகவும் முதன்மையிடம் பெறும் ஊராக உள்ளதை இத்தலைப்பில் ஆராயும்பொழுது உணர்ந்தேன். பூம்புகார் ஆய்வுகளுக்கு எந்த அளவு முதன்மை தருகின்றோமோ அந்த அளவு சீர்காழி கடலாய்வுகளுக்கு முதன்மை தரவேண்டும்.வழக்கம்போல் இல்லாமல், தமிழ்ப் பேராசிரியர்கள், ஆய்வாளர்கள் இக்கட்டுரையை எடுத்துப் பயன்படுத்தும் போது எடுத்த இடம்,எழுதியஆசிரியன் பற்றிய குறிப்பை வழங்க வேண்டுகிறேன்.தமிழாய்வில் புதிய பார்வையை வழங்கிய என் பேராசிரியர் முனைவர் பே.க.வேலாயுதம் ஐயாவுக்கு நன்றி.)\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: சங்க இலக்கியம் காட்டும் கரிகாற்சோழன்\nஞாயிறு, 11 ஏப்ரல், 2010\nஅழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் தமிழ் இணையப் பயிலரங்கம்\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத் தமிழ்த்துறையில் 10.04.2010 காலை 10 மணியளவில் தமிழ் இணையப் பயிலரங்கம் தொடங்கியது.தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.பாண்டி அவர்கள் நிகழ்ச்சியை அறிமுகப்படுத்தி அனைவரையும் வரவேற்றார்.அடுத்து 10.30 மணிக்குத் தொடங்கிய என் உரை பிற்பகல் 1.30 மணி வரை காட்சி விளக்கத்துடன் நீண்டது.\nதமிழகத்தில் மின்வெட்டு அதிகமாக இருப்பதால் எந்த நேரம் மின்சாரம் நிற்கும் என்று தெரியாது.எனவே இந்த முறை மின் இணைப்பும் இணைய இணைப்பும் இருக்கும்பொழுதே இணையத்திலிருந்து காட்ட வேண்டிய பகுதிகளை முதலில் காட்டி விடுவோம் என்று தமிழ்த் தட்டச்சுக்கு உதவும் என்.எச்.எம் எழுதியை நிறுவுவதை முதலில் காட்டித்,தமிழ்த்துறை கணிப்பொறியைத் தமிழில் தட்டச்சிடும்படி முதலில் செய்தேன்.\nதமிழ்த்தட்டச்சு விசைப்பலகை வரலாற்றை நினைவுகூர்ந்து தமிழ் 99 விசைப்பலகையை அரங்கிற்கு அறிமுகப்படுத்தி அனைவ���ையும் தமிழ்த்தட்டச்சுக்கு அழைத்தேன்.மின்னஞ்சல் அனுப்புவது,உரையாடுவது(chat),மின்னஞ்சல் செய்யும்பொழுது அதில் உள்ள அமைப்புகளை (செட்டிங்) எடுத்துரைத்தேன். அனைவரும் உரையாட்டின் விரைவு கண்டு மகிழ்ந்தனர்.இணைய இணைப்பில் இருந்த தமிழ்த்தேனீ,குழலி,மணிகண்டன் உள்ளிட்டவர்கள் வாழ்த்துரைத்ததும் அவையினர் மகிழ்ந்தனர்.\nஉதவிப் பதிவாளர் முனைவர் கி.காளைராசன் அவர்கள் கலந்துகொண்டு ஆர்வமுடன் பல வினாக்களை எழுப்பினார்.அவர் திருப்பூவணம் என்னும் ஊரினர்.திருப்பூவணப் புராணம் பற்றி முனைவர் பட்ட ஆய்வு செய்து பட்டம் பெற்றவர்.பன்னூல் ஆசிரியர்.(அவர் செல்பேசி எண் + 91 94435 01912). கொரியா நா.கண்ணன் அவர்கள் அந்த ஊரினர் என்ற நினைவு எனக்கு வந்து, அவர் பற்றி சொன்னதும் அவையில் இருந்தவர்கள் மகிழ்ந்தனர்.அவரின் தமிழ் மரபு அறக்கட்டளையை உரையின் பிற்பகுதியில் விளக்குவேன் என்றேன்.\nகி.காளைராசன் அவர்களுக்கு மின்னஞ்சல் கணக்கு உருவாக்கியதுடன் திருப்பூவணம்1 என்ற பெயரில் வலைப்பூ ஒன்றும் உருவாக்கினேன்.இதுபோல் தமிழ் மக்கள் ஒவ்வொருவரும் ஒரு வலைப்பூ உருவாக்கித் தங்கள் பகுதி வரலாறு,பண்பாடு,பழக்கவழக்கம், ஆய்வுகள், படைப்புகளை இணையத்தில் ஏற்ற வேண்டும் என்றேன்.அதுபோல் பல்கலைக்கழகங்கள் வலைப்பூ உருவாக்குவதைப் பாடமாக்க வேண்டும் என்றும்,ஆய்வேடுகளைத் தேர்வு முடிந்த பிறகு பல்கலைக்கழக இசைவுடன் இணையத்தில், வலைப்பூவில் ஏற்ற வேண்டும் என்றும் என் விருப்பம் தெரிவித்தேன்.அனைவரும் என் கருத்துக்கு இசைவு தெரிவித்தனர். நம் காளைராசன் ஐயா தம் ஆய்வேட்டை விரைவில் வலைப்பூவில் ஏற்றுவேன் என்று உறுதியுரைத்தார்கள்.\nபின்னர் மதுரைத் திட்டம்,தமிழ் மரபு அறக்கட்டளை,தமிழ் விக்கிப்பீடியா,தமிழ் விக்சனரி பற்றி எடுத்துரைத்தும் நூலகம்,திண்ணை,கீற்று உள்ளிட்ட தளங்களைக் காட்டியும் அனைவரையும் இணையத்தில் எழுதும்படியும் வேண்டினேன்.தமிழ் இணையத்துக்கு உழைத்த-உழைக்கும் அறிஞர்கள்,கணிப்பொறித்துறை வல்லுநர்களை நினைவு கூர்ந்தேன்.தமிழாய்வுக்கு இணையம் எந்த எந்த வகையில் உதவும் என்பதையும் அயல்நாட்டுத் தமிழர்களுடனும்,உள்நாட்டுத் தமிழர்களுடனும் இணையத்தில் எவ்வாறு தொடர்புகளை மேம்படுத்திக் கொள்வது என்றும் எடுத்துரைத்தேன்.\nஇணையத்தின் இன்றியமையாமையை அனை��ரும் உணர்ந்தனர்.இதுவரை இந்தத்துறை பற்றி அறியாமல் இருந்தமைக்கு அனைவரும் வருந்தியதையும்,இனி இதில் ஆர்வமுடன் செயல்பட உள்ளதையும் உணர்ந்தேன்.\nஎன் முயற்சிக்கு நல்ல பயன் எதிர்காலத்தில் தமிழகத்தில் விளையும் என்ற நம்பிக்கையுடன் அனைவரிடமும் விடைபெற்றேன்.முனைவர் அறவேந்தன்,முனைவர் கா.கணநாதன், திருவாளர் சிதம்பரம் உள்ளிட்ட தோழர்களையும் முனைவர் காளைராசன்,மற்ற ஆய்வாளர்களையும் சந்திக்க வாய்ப்பு நல்கிய முனைவர் மு.பாண்டி அவர்கள் என்றும் என் நன்றிக்குரியவர்.ஐம்பதுக்கும் மேற்பட்ட ஆய்வுமாணவர்கள் பயன்பெறும் வண்ணம் இந்தப் பயிலரங்கம் நடந்தது.\nஅரங்கில் இருந்த ஆய்வு மாணவிகள்\nபயிலரங்கம் பற்றிய கருத்துகளைப் பதிவு செய்யும் ஆய்வு மாணவி\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அழகப்பா பல்கலைக் கழகம், காரைக்குடி\nசனி, 10 ஏப்ரல், 2010\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் பயிலரங்கம்\nகாரைக்குடியில் வள்ளல் அழகப்பா செட்டியார் அவர்களின் அறிவுத் திருக்கோயிலாக விளங்குவது அழகப்பா பல்கலைக்கழகமாகும்.\nகாரைக் குடியெல்லாம் கல்விப் பயிர்வளரக்\nகூரைக் குடியெல்லாம் கூன்நிமிர - நீரைப்\nபுழங்கினால் என்னப் பொருட்செல்வம் எல்லாம்\nஎன்று மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் அவர்களால் கொடை விளக்கில் புகழப்பெற்ற வள்ளலின் பெயர் தாங்கிய பல்கலைக்கழகம் தமிழுக்கு முதன்மையளிக்கும் பல்கலைக்கழகமாகும். இப்பல்கலைக்கழகத்தில் இன்று (10.04.2010) காலை 10 மணிக்குத் தமிழ் இணையப் பயிலரங்கம் நடத்தும் வாய்ப்பைத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு.பாண்டி அவர்கள் வழங்கினார்கள்.\nசெம்மொழி நிறுவன விருது பெற நான் சென்னை சென்றிருந்தபொழுது இந்த அழைப்பை முனைவர் மு.பாண்டி அவர்கள் நேரடியாக விடுத்தார்கள்.\nமுனைவர் மு.பாண்டி அவர்களின் அன்பு அழைப்பை நடைமுறைப்படுத்தத் தமிழ்த்துறை சார்ந்த பேராசிரியர்கள், ஆய்வாளர்கள்,மாணவர்கள் மிகச் சிறப்பாகப் பயிலரங்க நிகழ்வைத் திட்டமிட்டுள்ளனர். பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் கலந்துகொள்ளும் நிகழ்வில் கலந்துகொண்டு பயிற்சியளிக்க நான் காரைக்குடிக்கு நள்ளிரவு வந்து சேர்ந்தேன். இன்னும் சற்று நேரத்தில் பயிலரங்க நிகழ்வு தொடங்கும். இயன்றால் பயிலரங்க நிகழ்வினைச் செய்தியாக அரங்கிலிருந்து வழங��குவேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி\nசெவ்வாய், 6 ஏப்ரல், 2010\nநாட்டியக் கலைஞர் இரகுநாத் மனே வழங்கியத் தமிழ் இசைப் புலவர் பட்டம்\nஇரகுநாத் மனே அவர்கள் பட்டம் வழங்கிய நாளில்(இடப்புறம் இரண்டாவது நிற்பவர் இரகுநாத் மனே)\nநான் புதுச்சேரிப் பல்கலைக்கழகத்தில் இளம் முனைவர் பட்ட ஆய்வு செய்த காலத்தில் (1992-93) அறிமுகம் ஆனவர் நாட்டியக்கலைஞர் இரகுநாத் மனே அவர்கள்.அவர் அப்பொழுது முனைவர் பட்ட ஆய்வு செய்துகொண்டிருந்தார்.வில்லியனூர்த் தாசிகள் பற்றியது அவருடைய முனைவர் பட்ட ஆய்வுத்தலைப்பு.அவர் மிகவும் சுறுசுறுப்பானவர்.உலகின் பல நாடுகளுக்குக் கலைப்பயணம் சென்று நாட்டிய நிகழ்வுகள் நடத்தியவர்.அவர் நாட்டியம் பிரான்சில் நடந்தது என்றால் நம்மூர் தினத்தந்தியில் முதல் பக்கத்தில் இடம்பெறும் சிறப்பு நிகழ்வுபோல அவர் நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செய்தி வெளியிடுவார்கள்.அந்த அளவு பிரான்சில் கலையார்வலர்களுக்கு இரகுநாத் மனே அறிமுகம் ஆனவர்.\nபல ஆண்டுகள் அவர் தொடர்பு அற்று இருந்தேன்.பின்னர்ப் புதுச்சேரிக்குப் பணியாற்ற வந்ததும் அவர் புதுவையில் இருப்பது அறிந்து அவரைக் காணச் சென்றேன்(23.02.2007). பல ஆண்டுகள் ஆனதால் என்னை மறந்திருப்பார் என்று நினைத்தேன்.ஆனால் அருமை நண்பர் இரகு அவர்கள் என்மேல் காட்டிய அன்பையும் பாசத்தையும் என் வாழ்வில் மறக்க இயலாது. அந்தச் சந்திப்பை நானே பதிவாக முதன்முதல் என் பதிவில் இட்டேன்.அதன் பிறகு கடந்த நான்காண்டுகளாகப் புதுச்சேரிக்கு வரும்பொழுதெல்லாம் நண்பர் இரகு என்னைச் சந்திக்க ஆர்வம் காட்டுவார்.நானும் வாய்ப்பு கிடைக்கும் பொழுதெல்லாம் அவரைச் சந்தித்து விடுவேன். பணி அழுத்தத்தால் அவரைச் சந்திக்க முடியாமல் வருந்துவதும் உண்டு. அவர்போல் நட்பைப் பேணிப் பாதுகாப்பவர்கள் அரிது.\nஇருகுநாத் மனே அவர்கள் மிகச்சிறந்த கலைஞர்.ஆடலும் பாடலும் அவருக்கு இயல்பாக அமைந்தது.நாம் மூச்சு விடுவது போல் இத்துறைகளில் பயிற்சி பெறுவதுதான் இரகுவின் பணி,வேலை,கடமை.\"நாடாறு மாதம் காடாறு மாதம்\" என்பதுபோல் இரகு பிரான்சிலும், புதுச்சேரியிலும் வாழ்பவர்.இந்த வாரம் புதுவையில் இருப்பார்.அடுத்த வாரம் பிரான்சில் இருப்பார்.அடுத்த நாள் அமெரிக்கா செல்வார்.அப்படியே மாலையில் மலேசியா திரும்புவார். மறுநாள் தஞ்சாவூர் சரசுவதி மகால் அருகில் நாட்டியம் ஆடுவார்.புதுச்சேரியில் இருந்தாலும் பிரான்சில் அவர் வேலை தானே நடந்துகொண்டிருக்கும். பிரான்சில் இருந்தாலும் புதுச்சேரியில் அவர் வேலை மிகச்சிறப்பாக நடக்கும்.அவரின் உதவியாளர்கள் அந்த அளவு நம்பிக்கைக்குரியவர்கள்.\nகொட்டு முழக்குக் களமாக அவர் வீடு இருக்கும்.தொன்மச் சின்னங்கள்,பல்வேறு இசைக்கருவிகள், பதிவுக் கருவிகள்,மாணவர்களின் ஆடல் பாடல்,பயிற்சி என்று இருக்கும். அவர் வீடு எப்பொழுதும் திருவையாறுதான். புதுச்சேரி வந்தால் அவர் வீடு அமளி துமுளியாக இருக்கும்.இரகு ஒரு வாரம் புதுச்சேரியில் தங்கினால் அவர் பணியாளர்கள் யாரும் ஓய்வாக இருக்க மாட்டார்கள்.அந்த அளவு வேலை இருக்கும்.அதற்குள் ஒரு நாட்டிய விழாவோ,வெளியூர்ப்பயணமோ,பிறந்த நாள் விழாவோ இருந்துகொண்டே இருக்கும். தவறாமல் எனக்கு அழைப்பு வரும்.பல பிரஞ்சு நண்பர்களிடம் இரகு என்னை அறிமுகம் செய்து மகிழ்ச்சியடைவார்.பாடல் எழுதச் செல்லி மெட்டு வழங்குவார்.சில பாடல்கள் நான் எழுதி அவரின் குறுந்தட்டில் வெளிவந்துள்ளன.திரைப்படம் எடுக்கும் முயற்சியிலும் உள்ளார். பல குறுவட்டுகள் வெளியிட்டுள்ளார்,நூல்கள் எழுதியுள்ளார்.நம் நாட்டுப் பல்கலைக் கழகச் சட்டத் திட்டங்களுக்குள் நம் இரகுவால் அடங்கி ஓரிடத்தில் மூன்றாண்டுகள் கூடாரத்தில் அடைபட்டுக் கோழி அடைகாத்துக் குஞ்சுபொறிப்பதுபோல் முனைவர் பட்டம் பெற முடியாது. விடுதலைக் கலைஞனுக்குக் கால்கட்டு இட முடியுமா\nபல மாணவர்களுக்கு இலவயமாக நாட்டியம், பாடல் சொல்லித் தருவதற்குப் பள்ளியொன்றைப் புதுச்சேரியில் நடத்துகிறார்.பிரான்சிலும் அவர் நாட்டியப் பள்ளி புகழ் பெற்றது.\nசில மாதங்களுக்கு முன்பு இரகு அவர்கள் எனக்கு ஒரு பட்டம் வழங்கிப் பாராட்டி மகிழ்ந்தார். பிரான்சு நாட்டின் தூதுவர் ஒருவர் கையால் வழங்க ஏற்பாடாகி இருந்த ஒரு நிகழ்வுக்கு என்னால் உரிய காலத்தில் சென்று பட்டத்தைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.ஏனெனில் வேறொரு நிகழ்ச்சியில் ஒரு நூலைத் திறனாய்வு செய்து பேச வேண்டிய நெருக்கடியில் இருந்தேன். அரசியல் தலைவர்கள் கலந்துகொண்ட நிகழ்ச்சி அது. நேரத்தை நீட்டிவிட்டார்கள். நான் பேசி முடிந்ததும் விரைந்து சென்ற���ம் இரகுவின் நிகழ்ச்சி நிறைவில்தான் அரங்கம் சென்று அடைந்தேன்.\nநண்பர் இரகு அவர்கள் புகுழ்பெற்ற பிரஞ்சு இதழாளர்கள்,நண்பர்கள் கையால் தமிழிசைப் புலவர்(09.01.2010) என்ற பட்டத்தை எனக்கு வழங்கினார்.இது அவரின் தாளசுருதி ஆண்டு விழாவில் வழங்கப்பட்டதால் இதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: இரகுநாத் மனே, தமிழ் இசைப் புலவர், தாள சுருதி\nவெள்ளி, 2 ஏப்ரல், 2010\nகல்விச்செம்மல் முனைவர் வி.முத்து அவர்களின் மொரிசீயசு பயணம்\nபுதுச்சேரி வி.முத்து அவர்கள் மொரீசியசு நாட்டுக்குக் கல்விப்பயணமாகச்செல்ல உள்ளார்கள். இவர் கடலூர்த் தமிழ்ச்சங்கத்தின் தலைவரும்,புதுவைத் தமிழ்ச்சங்கத்தின் பொருளாளரும், தெள்ளாறு நந்திவர்மன் கலை அறிவியல்கல்லூரி, பாவேந்தர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம் (புதுச்சேரி),பல்லவன்பொறியியல் கல்லூரி(காஞ்சிபுரம்) உள்ளிட்ட பல கல்வி நிறுவனங்களின்\nநிறுவுநருமான முனைவர் வி.முத்து அவர்கள் மொரிசீயசு நாட்டுக்குக் கல்விப்பயணமாகச் செல்ல உள்ளார்கள்.\nஅவர்கள் ஏப்ரல் 6 இல் இந்தியாவிலிருந்துபுறப்பட்டுச்சென்று, ஒரு வாரம் தங்க உள்ளார்கள்.\nமொரீசியசில் உள்ள தமிழன்பர்கள், தமிழமைப்புகள் பற்றியும் தொடர்புமுகவரி, மின்னஞ்சல் முகவரி,தொலைபேசி எண்கள் எனக்குத் தெரிவித்தால் ஐயாவின் பயணத்துக்கு உதவியாகத் திட்டமிட முடியும்.தமிழன்பர்களைச் சந்திக்க ஐயாமுத்து அவர்கள் விரும்புகிறார்கள்.\nவரும் 06.04.2010வருகின்றார்.08.04.2010 வரை அங்கு வேறொரு அமைப்பு சார்பில் நடக்கும் பாராட்டு விழாவில் கலந்துகொள்கின்றார்.\n07.04.2010 இல் மொரியசு நாட்டில் மண்ணின் மாமனிதர்(The Great Son Of The Soil Award) விருதினை மொரிசீயசு நாட்டு அதிபர் சர்.அனிருத்த ஜெகநாத் அவர்களின் கையால் பெற உள்ளார்கள்.\nஅதன் பிறகு 08.04.2010 முதல் 12.04.2010 வரை அவர் பொறுப்பில் மொரீசியசு நாட்டைச் சுற்றிப்பார்க்க விரும்புகிறார். மேலும் தமிழமைப்புகள் சார்பில் நடக்கும் பல்வேறுகூட்டங்களில் கலந்துகொள்கிறார்.தமிழ்ச்செம்மொழி சிறப்பு பற்றியும் தமிழர் வரலாறு, தமிழகத்தில் அயல்நாட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சி பற்றியும் பல்வேறு இடங்களில் உரையாற்றுகின்றார்.\nகல்விச்செம்மல் வி.முத்து அவர்களின் கல்விப்பபயணம் வெற்றிபெற வாழ்த்துகிறோம்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல�� பகிர்\nLabels: பல்லவன் கல்வி நிறுவனங்கள், முனைவர் வி.முத்து, மொரிசீயசு\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nஇலங்கை-மலையகத் தமிழ் எழுத்தாளர் அந்தனி ஜீவா\nமுனைவர் தமிழகனின் வழக்குச்சொல் அகராதி\nசங்க இலக்கியங்களில் வாய்மொழிப் பாடல்களின் தாக்கம்\nபுதுச்சேரி நண்பர்கள் தோட்டத்தின் இலக்கிய விழா\nசங்க இலக்கியம் காட்டும் கரிகாற்சோழன்\nஅழகப்பா பல்கலைக்கழகத் தமிழ்த்துறையில் தமிழ் இணையப்...\nகாரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் தமிழ் இணையப் ...\nநாட்டியக் கலைஞர் இரகுநாத் மனே வழங்கியத் தமிழ் இசைப...\nகல்விச்செம்மல் முனைவர் வி.முத்து அவர்களின் மொரிசீய...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://news7tamilvideos.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0.html", "date_download": "2018-10-17T15:45:28Z", "digest": "sha1:G2XUQBMCXN6GUKWJZGY2EEA5TORJYIMO", "length": 10295, "nlines": 111, "source_domain": "news7tamilvideos.com", "title": "ஒரே நேரத்தில் சந்திர கிரகணம், சூப்பர் மூன், ப்ளூமூன் தோன்றும் அதிசயம் : செய்தியாளர் தரும் தகவல் | News7 Tamil - Videos", "raw_content": "\nமாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரயிலில் பிரத்யேக ரயில் பெட்டி : சிறப்பு செய்தி தொகுப்பு\nஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக தான் : அமைச்சர் ஜெயக்குமார்\nவேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 80 லட்சமாக உயர்வு\nவடஇந்தியர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால் தமிழர்கள் அரசியல் அதிகாரத்தை விரைவில் இழந்து விடுவார்கள் : சீமான்\nசமையல் அறையிலும் தார்பாய்க்கு கீழேயும் இயங்கும் அரசு தொடக்கப் பள்ளி : உதவ முன் வருபவர்களை வரவேற்கிறது அன்புபாலம்\nகமலின் கட்சியை கருவிலேயே கலைக்க வேண்டும் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி; தீய சக்தியே ராஜேந்திர பாலாஜி தான் : கமல்\n#MeToo விவகாரத்தில் எழுத்தாளர் லீனா மணி மேகலை – சுசிகணேசன் பரஸ்பரம் குற்றச்சாட்டு\nஅதிமுகவில் என்றைக்கும் அண்ணா வகுத்த கொள்கை மட்டுமே பின்பற்றப்பட்டு வருகிறோம் : கே.பி.முனுசாம��\nசென்னையில் செல்போனை பறித்துச் சென்ற கொள்ளையர்களிடம் போராடிய முதியவர் : சிசிடிவி காட்சி வெளியீடு\nசென்னையில் மாணவர்களுடன் இணைந்து கூடைபந்து விளையாடி அசத்திய முதல்வர் பழனிசாமி\nஒரே நேரத்தில் சந்திர கிரகணம், சூப்பர் மூன், ப்ளூமூன் தோன்றும் அதிசயம் : செய்தியாளர் தரும் தகவல்\nஒரே நேரத்தில் சந்திர கிரகணம், சூப்பர் மூன், ப்ளூமூன் தோன்றும் அதிசயம் : செய்தியாளர் தரும் தகவல்\nஇருசக்கர வாகனத்தில் வருபவர்களை தாக்கி லஞ்சம் வாங்கிய போலீஸார்\nபாலியல் தொல்லை அளித்ததாக, அமலா பால் பரபரப்பு குற்றச்சாட்டு : நடனப் பள்ளி உரிமையாளர் கைது\nமாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரயிலில் பிரத்யேக ரயில் பெட்டி : சிறப்பு செய்தி தொகுப்பு\nComments Off on மாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரயிலில் பிரத்யேக ரயில் பெட்டி : சிறப்பு செய்தி தொகுப்பு\nஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக தான் : அமைச்சர் ஜெயக்குமார்\nComments Off on ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக தான் : அமைச்சர் ஜெயக்குமார்\nவேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 80 லட்சமாக உயர்வு\nComments Off on வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து காத்திருப்போரின் எண்ணிக்கை 80 லட்சமாக உயர்வு\nசென்னையில் முதியவரிடம் செல்போன் பறித்த பிளஸ் 2 மாணவன் உட்பட 3 பேர் கைது\nComments Off on சென்னையில் முதியவரிடம் செல்போன் பறித்த பிளஸ் 2 மாணவன் உட்பட 3 பேர் கைது\nஉருவாகி வரும் ராப் பாடல்களுக்கு என தனி ரசிகர் படை | சிறப்புச் செய்தி\nComments Off on உருவாகி வரும் ராப் பாடல்களுக்கு என தனி ரசிகர் படை | சிறப்புச் செய்தி\nதமிழர்கள் இணைந்து செயல்பட்டால், எந்த நாட்டிலும் வெற்றிபெற முடியும் – கயானா பிரதமர் வீராசாமி\nஉயிரை காப்பாற்றும் குட்டி ஏர் ஆம்புலன்ஸை செய்து நடிகர் அஜித்தின் மாணவர் குழு மீண்டும் சாதனை...\nயாரையும் நம்பி நான் சென்னைக்கு வரவில்லை;கமல்,ரஜினி போன்றவர்கள் தான் இசைக்காக என்னை தேடி வந்தனர் : இளையராஜா...\nகருணாநிதி ஊழல் செய்ததாக நிரூபித்தால் அதிமுக அலுவலகம் முன்பு தற்கொலை செய்யத் தயார் : ஆ.ராசா...\nமீனாட்சி அம்மன் உற்சவரின் வலது கையில் பச்சைக்கிளி அமர்ந்து காட்சியளித்தது\nமாற்றுத்திறனாளிகள் வசதிக்காக ரயிலில் பிரத்யேக ரயில் பெட்டி : சிறப்பு செய்தி தொகுப்பு\nComments Off on மாற்றுத்திறனாளிகள் வசதிக���காக ரயிலில் பிரத்யேக ரயில் பெட்டி : சிறப்பு செய்தி தொகுப்பு\nபூதாகரமாக வெடித்துள்ள பஞ்சாப் அமைச்சர் சித்துவின் கருத்து குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு\nComments Off on பூதாகரமாக வெடித்துள்ள பஞ்சாப் அமைச்சர் சித்துவின் கருத்து குறித்த சிறப்பு செய்தி தொகுப்பு\nசேலத்தில் ஆதரவற்றோரின் பசியை போக்க திரண்ட இளைஞர்கள்\nComments Off on சேலத்தில் ஆதரவற்றோரின் பசியை போக்க திரண்ட இளைஞர்கள்\nComments Off on நகரம்.. நடைபாதை நரகம்\nசீனாவில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கிய முதியவர் குறித்த சிறப்புத் தொகுப்பு\nComments Off on சீனாவில் பல ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் ஒரு காட்டையே உருவாக்கிய முதியவர் குறித்த சிறப்புத் தொகுப்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&p=8295&sid=b3bc5325184ef386f55e4500cd8e14b9", "date_download": "2018-10-17T17:23:34Z", "digest": "sha1:25EKCMMS5YJMIZOWXX3A7TYIDROF7H3D", "length": 46035, "nlines": 357, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅக்கம் பக்கம் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஇன்றைய நாட்களில் நேர்வழியில் உழைப்பதை பலர் தவிர்க்கிறார்கள் . வேகமாகவும் , அதிகமாகவும் குறுக்கு வழியில் அதிகம் சம்பாதிக்கும் ஆசையே பலரிடம் மேலோங்கி நிற்கின்றது . உடம்பை அதிகம் வருத்த விரும்பாத பேர்வழிகள் இவர்கள்.\nகுறுக்கு வழிச் சம்பாத்தியத்தில் இன்று முன்னிற்பது போதைவஸ்து கடத்தல்தான் .கரணம் தப்பினால் மரணம் என்பது எல்லோருக்குமே தெரிந்த கதைதான், என்றாலும் பண ஆசை யாரைத்தான் சும்மா விட்டுவைக்கின்றது \nஐரோப்பிய நாடுகளுக்கு தென் அமெரிக்க நாடுகள்தான் வாழைப்பழ விநியோகம் செய்து வருகின்றன , சமீப காலங்களில் ஸ்பெயின் நாட்டு சுங்க அதிகாரிகள் போலி வாழைப்பழங்களில் பதுக்கி அனுப்பப்படும் போதைவஸ்துக்களைக் கைப்பற்றி வருகின்றார்கள் .\nகடந்த ஞாயிறன்று தொகையாக வந்த வாழைப்பழங்களுக்குள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 37.5 இறாத்தல் எடையுள்ள கொக்கேயினைக் கைப்பற்றி இருப்பதோடு இது சம்பந்தமாக இருவரைக் கைது செய்துள்ளார்கள் . போலி வாழைப்பழங்களுக்குள் ஒளித்து வைக்கப்பட்ட 15கிலோ கொக்கெயின் இத் தொகையில் உள்ளடக்கம் . இப்படியான கடத்தல்கள் கடந்த நவம்பரில் மலாக்காவிலும் இத்தாலிய கரையோர நகரான வலன்சியாவிலும் சுங்க அதிகாரிகளால் மடக்கப்பட்டன. இன்றைய நாட்களில் ஐரோப்பிய நாடுகளுக்குள் போதை வஸ்தைக் கொண்டுவர ஸ்பானியா ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாக இருந்து வருவதையே இந்தக் கைதுகள் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன .\n2016இல் வெளிவந்த ஓர் அறிக்கையின்படி 2011-14 காலகட்டத்தில் பிடிபட்ட கொக்கெயினை ஸ்பெயின் , பெல்ஜியம் , பிரான்ஸ் , இத்தாலி போன்ற நாடுகள் ஊடாகவே கொண்டுவந்துள்ளார்கள் . இதில் 50 வீதமானவை ஸ்பெயின் ஊடாகவே வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது ,\nசென்ற மாதம் 5291 இறாத்தல் எடை கொண்ட கொக்கெயின் பிடிபட்டிருப்பதோடு கொக்கெயின் கடத்தல் கும்பலின் 24 அங்கத்தவர்கள் வகையாக மாட்டிக் கொண்டுள்ளார்கள் . கடந்த டிசம்பரில் 5677 இறாத்தல் எடை கொண்ட கொக்கேயினுடன் அறுவர் ஸ்பானிய அதிகாரிகளிடம் சிக்கி உள்ளார்கள் .\nகொக்கோ உற்பத்தி செய்யும் பொல்வியா, கொலம்பியா , பெரு ஆகிய தென் அமெரிக்க நாடுகளை விட உலகின் மிக மலிவான கொக்கெயின் பிரேசில் நாட்டில் ஒரு கிராம் பத்து டொலர் என்ற விலையில் கிடைக்கின்றது .\nஎபோலா பற்றி உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் விஞ்ஞானம் நன்றாகவே வளர்ந்து விட்டதால் இந்த எபோலா என்ற வியாதியால் பீடிக்கப்பட்டவர்கள் பேயடித்து இரத்தம் கக்கி இறந்தார்கள் என்று சொல்லப் போவதில்லை . பழம் தின்னும் வௌவால்கள் மூலம் மனிதருக்கு தொற்றிய இந்தப் பொல்லாத வியாதி வந்தால் அகமும் புறமும் இரத்தம் ஓட நோயாளி சாகடிக்கப்பட்டு விடுவார் .\nஇந்த வியாதி மனிதர்களை மட்டுமல்ல சிம்பன்சிகளையும் கொன்று அழித்துள்ளது, உலகின் மூன்றிலொரு தொகை கொரில்லாக் குரங்குகளை இந்த நோய் அழித்துள்ள நிலையில் புதியதொரு மருந்தைக் கண்டுபிடித்துள்ளதாக விஞ்ஞானிகள் அறிவித்துள்ளார்கள் , இவைகள் உண்ணும் உணவில் இந்த மருந்தைக் கலந்து கொடுத்தால் போதும் . தடுப்ப்பூசி போடத் தேவை இல்லை என்கிறார்கள் மருத்துவர்கள் . ஆயிரக்கணக்கான குரங்குகள் இந்த நோயால் பீடிக்கப்பட்டு அழிந்த நிலையில் இந்த மருந்தின் அறிமுகம் ஓர் அற்புதம் என்றே சொல்லத் தோன்றுகின்றது .\nஅன்று சையர் என்று அழைக்கப்பட்ட இன்றைய கொங்கோ குடியரசில் 1976ம் ஆண்டு முதற் தடவையாக இந்த நோய் கண்டுபிடிக்கப்பட்டது. 2014இல் மேற்குஆபிரிக்க நாடுகளில் பரவிய எபோலா சரித்திரத்தில் மிகப் பெரிய அளவில், 11,300 பேருக்கு அதிகமானவர்களைக் கொன்றழித்து கிலியால் பலரையும் ஆட்டுவித்ததை எவரும் மறுப்பதற்கில்லை. கொரில்லாக் குரங்குகளும் பெருமளவு கொல்லப்பட்டன. பழம் தின்னும் வௌவால்கள் முதலில் குரங்குகளைத் தாக்கின. இவற்றின் இறைச்சியை வேட்டையாடிய மனிதர் எபோலா தொற்றியதால் நோயால் கொல்லப்பட்டார்கள் .\nகொங்கோ குடியரசின் எபோலா நதி அருகே உள்ள ஒரு கிராமத்தில் இந்த நோய் முதல் ஆரம்பித்தால் எபோலா என்ற பெயர் இந்த நோயோடு ஒட்டிக் கொண்டு விட்டது .\nநாட்டின் நடுவே (மெகா) நகரம்\nநீயா நானா என்ற பலப் பரீட்சையில் சீனா நாலு கால் பாய்ச்சலில் ஓடிக் கொண்டிருக்கின்றது . அமெரிக்கா , ஜெர்மனி என்று பலம் வாய்ந்த நாடுகளுடன் போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார ரீதியாக பலத்த வளர்ச்சியைக் கண்டு வருகின்றது சீனா .\nபுதிய முயற்சியாக சீனாவில் மெகா நகரம் ஒன்று எழும்பப் போகின்றது . சீன ஜனத்தொகையின் பத்தில் ஒரு பகுதியினரைக் கொள்ளக் கூடியதாக இந்த நகரம் அமையும் என்கிறார்கள் அதாவது 100 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் இங்கு வாழப் போகிறார்கள் . . இந்த இராட்சத நகரம் பிரித்தானியாவை விட பெரிதாக இருக்கப் போகின்றது என்கிறார்கள் . இலண்டன் மாநகரை விட 137தடவைகள் பெரிதாக இருக்கும் என்று எம்மை ஆச்சரியப்பட வைக்கின்றார்கள் .\nபோக்குவரத்து விடயத்தில் பெருதும் கவனம் எடுத்து 2020ம் ஆண்டளவில் வேகமாக ஓடக் கூடிய ரயில் நிர்மாணப் பணிகளை முடித்து விடுவது என்று அதிகாரிகள் திட்டமிட்டுள்ளார்கள் . சீனாவின் வட கிழக்கு பிராந்தியத்தில்தான் இந்த நகரம் உருவாகப் போகின்றது . பல நிறுவனங்கள் ஒன்று சேர்ந்து ஒரு பாரிய நிறுவனம் உருவாகுவது போல பெய்ஜிங்(20மி.) , டியான்ஜின்(13மி.) போன்ற பெரிய நகரங்களின் மொத்த ஜனத்தொகையும் இன்னும் சில நகரங்களின் ஜனத் தொகையும் ஒன்றாக்கப்படும்\nJing-Jin-Si என்று அழைக்கப்படவுள்ள இந்த பிராந்தியம் 83, 403 சதுர மைல் விஸ்தீரணம் கொண்டதாகவும் .பிரித்தானியாவை விட 3000 சதுர மைல் அளவு கூடுதல் கொண்டதாகவும் இருக்கும் என்று சொல்லப்படுகின்றது .\nகடந்த வருடம் 40பில்லியன் பவுண்ட்ஸ் தொகை 5தூண் தொழில் பேட்டைகள் என்று வர்ணிக்கப்படும் கல்வி , சுகாதாரம் , போக்குவரத்து சூழல் , மனிதவளம் ஆகியவற்றிற்காக அரசால் முதலிடப்பட்டுள்ளது.கடந்த நவம்பரில் 29 பில்லியன் பவுண்ட்ஸ் தொகையை 700மைல் நீளமான ரயில் பாதையை மூன்று வருடங்களுக்குள் நிர்மாணிக்க அரசு அங்கீகாரம் வழங்கி இருக்கின்றது .\n2022 இல் பனிக்கால ஒலிம்பிக் விளையாட்டு இடம் பெறப் போவது சிறப்புச்செய்தி..\nஎடு தடி என் பெண்டாட்டிகாக\nபறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒரு விதம் என்ற பழைய சினிமாப் பாடல் வரிகள் உங்களில் சிலருக்கு ஞாபகத்தில் இருக்கலாம் . நாட்டுக்கு நாடு மொழி கலாச்சாரம் மட்டுமல்ல அவர்கள் நடை உடை பாவனையிலும் பெரிய மாற்றங்கள் இருப்பதை நாம் அவதானிக்கலாம் . ஒருவரின் உடையைப் பார்த்து இவர் இந்த நாட்டவர் என்றுகூட சொல்ல முடிகின்றது.\nஆபிரிக்க நாடுகள் பல விசித்திரங்களைக் கொண்டவை . எத்தியோப்பியா நாட்டின் கிராமப் புற வாழ்க்கை பல சடங்குகளை அனுஷ்டிக்கும் வினோத பழக்கவழக்கங்கள் கொண்ட கிராம மக்களைக��� கொண்டுள்ளன .\nதென் மேற்கு எத்தியோப்பியாவில் உள்ள ஒரு இன மக்கள் தங்கள் உடம்பில் வடுக்களை ஏற்படுத்துவதில் முனைப்பாக இருக்கிறார்கள் . சூரி இனத்தவர்கள் என்று இவர்கள் அழைக்கப்படுகின்றார்கள் .. தங்கள் சொண்டுகள் நீளமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரமான பொருட்கள் இணைத்துக் கட்டப்படுகின்றன . யார் பெண்ணாள்வது. என்பதைத் தீர்மானிக்க ஆபத்து நிறைந்த கோல் சண்டைகளில் ஈடுபடுகின்றார்கள் .\nதங்கள் கீழ் சொண்டுகளில் துளையிட்டு களி மண்ணினால் செய்த தட்டுக்களை போகும் இடமெல்லாம் காவிக்கொண்டு திரிகின்றார்கள் இங்குள்ள பெண்கள் . நீளமான சொண்டு இருப்பது தங்கள் அழகுக்கு ஒரு இலட்சணம் என்று இவர்கள் நம்புகின்றார்கள் . எவ்வளவுக்கு சொண்டு பெரிதாக இருக்கிறதோ அந்த அளவுக்கு பெரிய பசு ஒன்றை தன் மகளுக்கு சீதனமாக பெண்ணின் அப்பாவால் கேட்க முடியும் .\nஇவர்கள் வாழ்வின் தரத்தை இவர்கள் சொந்தமாக வைத்துள்ள கால்நடைகளே தீர்மானிக்கின்றன . இவர்களின் மிகப் பெரிய செல்வம் வீட்டில் உள்ள பசுக்கள்தான் ஒரு சாதாரண மனிதனிடம் 30 தொடக்கம் 40 பசுக்கள் வரை இருக்கும் . திருமணத்தின்போது தன் மனைவிக்கு கொடுக்க மாப்பிள்ளைக்கு 60பசுக்கள் வரை தேவைப்படும் . நன்கு கவனிக்கவும் . இங்கே சீதனம் வாங்குவது பெண் வீட்டார்தான் \nதங்கள் தொலை வெட்டி அதை முட்களால் உயர்த்தி உடம்பில் வடுக்களை உண்டாக்குவது இவர்கள் வழமை . பெண்கள் தங்கள் உடல் வடுக்களை ஆசையோடு பார்த்து ரசிக்கின்றார்கள் .\nடொங்கா என்று அழைக்கப்படும் கோல் சமர் ஆண்களுக்கு உரியது , நீண்ட தடிகள் ஒரு பெண்ணுக்காக ஆக்ரோஷமாக மோதிக் கொள்வார்கள் . சண்டையில் மரணமும் நிகழ்வதுண்டாம் .\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=68&t=2800&sid=bda7a0dd96a07819c1c313b255bbdc2e", "date_download": "2018-10-17T17:17:09Z", "digest": "sha1:SH6RW5EH5JL3OWJLTPXVMT3O4CAGBM7D", "length": 34970, "nlines": 338, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அறிவியல்\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nவிருப்பம் பார்வை கருத்து ப���ிர்வு\nஅறிவியல் தொடர்பான கட்டுரைகள் மற்றும் செய்திகளை பதியும் பகுதி\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nஅவனுக்கு “சூப் தயாரிப்பாளன்” என்ற செல்லப் பெயரைத்தான் சூட்டியிருந்தார்கள். மனித உடல்களை இவர்கள் உயிருடன் இருக்கும்போது, அமிலத்துக்குள் தோய்த்து, துடிதுடிக்கக் கொன்று வந்த இந்த மகா பாதகனைத்தான் இந்தப் பட்டப் பெயரால் அழைத்து வந்துள்ளார்கள்.\nகுறைந்த பட்சம் 240 பேர் இவன் கையால் அமிலத்தில் குளித்திருப்பார்கள் என்று சந்தேகிக்கிறார்கள். 2009இல் கைதாகிய இந்தப் பாதகன் இன்னமும் மெக்ஸிக்கோ சிறையொன்றில் இருக்கிறான் என்பதோடு, எழுதவும் வாசிக்கவும் சிறையில் கற்றுக் கொண்டிருக்கிறானாம். இவனது பெயர் சன்டியாகோ லோப்பெஸ். மெக்ஸிக்கோவில் பல தசாப்த காலங்கள் போதை வஸ்து சம்பந்தப்பட்ட பல வன்முறைகளில், நூற்றுக் கணக்கானவா்கள் காணாமல் போயிருந்தார்கள்.\nஅப்பொழுது நாட்டை ஆட்டிப் படைத்த சினாலோவா என்ற அழைக்கப்பட்ட போதைவஸ்து கடத்தல் குழு, இந்த லோப்பெஸை, பணிக்கமர்த்தி, தமக்கு வேண்டாதவர்களை ஒரேயடியாக ஒழித்து விடும் வேலையை ஒப்படைத்திருந்தார்கள். மெக்ஸிக்கோவின் அமெரிக்க எல்லையிலுள்ள ரீஜூவானா என்னும் நகரில், பிரத்தியேகமான ஒரு “கோழிப்பண்ணையை” உருவாக்கி அங்குதான் இந்த அட்டூழியம் அரங்கேறி இருக்கின்றது.2012 தொடக்கம் பொலிஸார் நடாத்திய தேடுதல்களின் விளைவாக இங்கு சுமாராக 200 கிலோ எடையுடைய மனித எலும்புத் துண்டுகளைப் பொறுக்கி எடுத்துள்ளார்கள். அமிலத்திலும் கரையாது எஞ்சிய மனித எலும்புத் துகள்கள்தான் இவை\nஇவ்வளவு பேரை இப்படிக் கொன்றேன் என்று கொலைகாரனே தன் வாயால் சொல்லியிருந்த போதும், அவனுக்கு சிறையில் பாடம் சொல்லிக் கொடுத்து வளர்க்கிறார்களாம்.\nஒரு காட்டு மிருகத்தைக் கொண்டு, இன்னொரு காட்டு மிருகத்தின் தொகையைக் கணிப்பிடும் முறை சற்று வித்தியாசமானதுதான். இந்தியாவின் அஸாம் பிராந்தியம் காண்டாமிருகங்களுக்கு பிரசித்தமானது. உலகிலுள்ள ஒற்றைக் கொம்புக் காண்டாமிருகங்களின் தொகையில் மூன்றிலொரு பகுதி அஸாமின் வட கிழக்குக் காட்டுப் பகுதியில்தான் இருக்கின்றது.\nஐ.நா.சபையின் யுனெஸ்கோ உலக பாரம்பரிய தொகுதி என்று ஒதுக்கப்பட்ட அஸாமிலு்ளள வனவிலங்குப் பாதுகாப்புப் பூங்காவொன்றில் காண்டாமிருகங்களை இவாகள் வளர்த்து வருகிறார்கள். யானைகளில் ஏறி உட்கார்ந்து 3 வருடங்களுக்கு ஒருமுறை காண்டாமிருகங்களின் தொகையைக் கணிப்பிட்டும் வருகிறார்கள். இரண்டு நாட்கள் இந்தப் பணி தொடர்வதுண்டு. 170 சதுர மைல் விஸ்தீரணமுடைய இந்தப் பூங்காவை 74 பகுதிகளாகப் பிரித்து, 300 அதிகாரிகள் இணைந்து, இந்தக் கணக்கெடுப்பைச் செய்துள்ளார்கள். 2012இல் எடுத்த தொகையுடன், 2015இல் எடுத்த தொகையை( 2,401) ஒப்பிட்டு நோக்கியபோது, மிருகங்களின் தொகையில் அதிகரிப்பு இருந்ததை அவதானிக்கப்பட்டுள்ளது .2016இல் இங்கு களவில் கொல்லப்பட்ட காண்டாமிருகங்களின் தொகை 14. 2017இல் கொல்லப்பட்டவை 7 மாத்திரமே இந்த வருடம் இதுவரையில் 3 மிருகங்கள் திருட்டுத்தனமாகக் கொல்லப்பட்டுள்ளன.\n1905இல் திறந்து வைக்கப்பட்ட இந்தப் பூங்கா, அழிந்து வரும் பல அரிய காட்டு மிருகங்களை “வாழவைக்கும்” அரிய, பெரிய பணியைச் செய்துவருவதாக அவதானிகள் கருதுகிறார்கள். இந்தப் பூங்காவின் பெயர் கஸிறங்கா தேசியப் பூங்கா\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> ட��சம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/", "date_download": "2018-10-17T17:08:49Z", "digest": "sha1:EZQX3UGOQUX64UICZZSC5ABSFF6AA27C", "length": 9403, "nlines": 120, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "முட்டைப் பராமரிப்பு | கோழி வளர்ப்பு", "raw_content": "\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல் →\nமுட்டைகள் நல்லச் சுகாதாரமான சூழ்நிலையில் உற்பத்தி செய்யப்படவேண்டும். நல்லத் தரமான கரு முட்டைகள் சீக்கிரம் கெட்டுவிடும். முட்டைக்கூடுகளில் நல்ல சுத்தமான கூளங்களையே இட்டு வைக்கவேண்டும். கோழிக் கொட்டகையிலிருந்து குறைந்தது நாளொன்றுக்கு 3 முறையாவது இடப்பட்ட முட்டைகளை சேகரித்துக் குளிர்ந்த இடத்தில் பாதுகாக்கவேண்டும். சற்று வெப்பமான சூழ்நிலைகளில் 4 அல்லது 5 முறை முட்டைகளை சேகரிக்கவேண்டும்.\nமுட்டைகளைக் கவனமாகக் கையாளவேண்டும். நல்ல சுத்தம் செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் ஆன வலை அமைப்புப் பெட்டிகளிலோ, முட்டைக் குழித்தட்டுக்களிலோ சேகரித்து வைக்கலாம். மாசடைந்த முட்டைகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பின் பராமரிப்பு முறைகளில் ஏதேனும் குறைபாடு உள்ளதா என்று சரிபார்க்கவேண்டும்.\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல் →\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/08/jaffna-sword-hang-theft-sri-lanka-tamil-news/", "date_download": "2018-10-17T16:47:54Z", "digest": "sha1:MW5LXLUZQSPC7Z7RJDTDYTS37MR5ZJX5", "length": 38005, "nlines": 491, "source_domain": "tamilnews.com", "title": "Jaffna Sword Hang Theft Sri Lanka Tamil News | Tamil News", "raw_content": "\nயாழில் வாள்���ளுடன் முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசம்\nயாழில் வாள்களுடன் முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசம்\nவாள்களுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் யாழ்ப்பாணம், மீசாலை புத்தூர்ச்சந்தி கமநலசேவைகள் திணைக்களத்திற்கு பின்புறமாக உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் பெரும் திருட்டை புரிந்துள்ளனர். Jaffna Sword Hang Theft Sri Lanka Tamil News\nவாள்களுடன் முகத்தை துணியினால் முற்றாக மூடியவாறு இன்று அதிகாலை 12.00 மணியளவில் மதில் பாய்ந்து வீட்டிற்குள் நுழைந்த சுமார் பத்து பேர் அடங்கிய குழு, வாள்களை காட்டி அச்சுறுத்தி தாலிக்கொடி உட்பட சுமார் 18 பவுண் நகைகள், 4000 ரூபா ரொக்கப்பணம் என்பவற்றையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.\nமேலும் சுமார் ஒரு மணி நேரம் வரை குறித்த வீட்டில் நின்ற கொள்ளையர்கள் கூக்குரல் கேட்டு வந்த அயலவர்களையும் அச்சுறுத்தியுள்ளனர்.\nஇக்கொள்ளை தொடர்பாக கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குப் பின் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறு மீள்பரிசீலனை அறிவிப்பு\nமகிந்த – மைத்திரி மீண்டும் எதிர்வரும் வாரங்களில் சந்திப்பு\nதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வெட்டுப்புள்ளி விபரம்\nசட்டமொழுங்கு அமைச்சு பதவியை தந்தால் நிலைமையை மாற்றுவேன்\nவிரைவில் பேஸ்புக் பாவனைக்கு இலங்கையில் தடை\nநக்சலைட் ஆயுததாரிகளை 3 ஆண்டிற்குள் ஒழித்துக்கட்டுவோம் ; ராஜ்நாத் சிங்\nசீரற்ற கால­நிலை: அதிவேக மார்க்கத்தில் வேக கட்டுப்பாடு\nஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு\nமைத்திரியை கொலை செய்யும் ரோ உளவு அமைப்பின் சதி அம்பலம்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nசபரிமலைக்கு சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் ; பொலிஸார் தடியடி\nஒடிசாவில் டிட்லி புயல்; வெள்ளப்பெருக்கினால் உயிரிழப்பு 52 ஆக அதிகரிப்பு\nகொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்\nஉலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி ஹரியும் மெர்க்கலும் செய்த காரியம்\nநாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தி.மு.க உயர்நிலை குழு ஆலோசனை\nஆஸ்திரேலியா தொடரு���்கான தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு\nமைத்திரியை கொலை செய்யும் ரோ உளவு அமைப்பின் சதி அம்பலம்\nசபரிமலைக்கு சென்ற தமிழ் குடும்பம் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் ; பொலிஸார் வேடிக்கை\n‘பிக் பாஸ்’ பிரபலம் சிம்புதேவன் படத்தில்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nகொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்\nமைத்திரியை கொலை செய்யும் ரோ உளவு அமைப்பின் சதி அம்பலம்\nபொலிஸ் மா அதிபர் பிரச்சனை தொடர்பில் பிரதி அமைச்சர் நளின் பண்டார கருத்து\nசுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இடைக்கால அரசாங்கம் குறித்து அக்கறையில்லை\nசபரிமலைக்கு சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் ; பொலிஸார் தடியடி\nஒடிசாவில் டிட்லி புயல்; வெள்ளப்பெருக்கினால் உயிரிழப்பு 52 ஆக அதிகரிப்பு\nகொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்\nஉலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி ஹரியும் மெர்க்கலும் செய்த காரியம்\nநாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தி.மு.க உயர்நிலை குழு ஆலோசனை\nஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்\nமைத்திரியை கொலை செய்யும் ரோ உளவு அமைப்பின் சதி அம்பலம்\nபொலிஸ் மா அதிபர் பிரச்சனை தொடர்பில் பிரதி அமைச்சர் நளின் பண்டார கருத்து\nசுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இடைக்கால அரசாங்கம் குறித்து அக்கறையில்லை\nஎரிபொருள் விலையேற்றத்தால் மின் கட்டணம் உயர்வு\nமுன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு\nநாளை முதல் சிறைச்சாலை பாதுகாப்பில் விசேட அதிரடிப்படையினர்\nஇன்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழு கூடுகின்றது\nமகிந்த – மைத்திரி சந்தித்தால் பாதகம் இல்லை\nசபரிமலைக்கு சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் ; பொலிஸார் தடியடி\nஒடிசாவில் டிட்லி புயல்; வெள்ளப்பெருக்கினால் உயிரிழப்பு 52 ஆக அதிகரிப்பு\nநாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தி.மு.க உயர்நிலை குழு ஆலோசனை\nசபரிமலைக்கு சென்ற தமிழ் குடும்பம் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் ; பொலிஸார் வேடிக்கை\nவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; மக்களுக்கு எச்சரிக்கை\nஇராமநாதபுரத்தில் விபத்து ; 03 இளைஞர்கள் பலி – ஐவர் காயம்\nஜம்மு காஷ்மீரில் மூன்று ஆயுததாரிகள் பலி\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\n‘பிக் பாஸ்’ பிரபலம் சிம்புதேவன் படத்தில்\nரகுல் ப்ரீத் சிங்கின் 20 நிமிட காட்சிக்கு இத்தனை சம்பளமா\nநயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘ஐரா’ ஃபர்ஸ்ட் லுக்\nசேனல்களை விளாசும் கார்த்திக் சுப்பராஜ்…..\nஎஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படம் ‘மான்ஸ்டர்’\nசின்மயியின் அம்மாவால் தெறித்து ஓடிய பிரபலம்…\nமீ டு விவகாரம் பற்றி இளையராஜாவிடம் கேள்வி கேட்ட நிருபர் : சரியான பதிலடி கொடுத்த இளையராஜா\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nபெண் போல வேடமிட்டு 150 ஆண்களை ஏமாற்றி உறவு வைத்து கொண்ட ஆண்\nநான் இன்னும் அவரை மறக்க வில்லை : பிக் பாஸ் யாஷிக்கா\nபடுக்கையறை காட்சிகளை வெளியிட்டு ரசிகர்களை கடுப்பாகிய பியா\nஉலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி ஹரியும் மெர்க்கலும் செய்த காரியம்\nடிரம்ப் மீதான ஆபாச நடிகை வழக்கு: தள்ளுபடி செய்த அமெரிக்க நீதிமன்றம்\nகனடாவிலும் சட்டப்பூர்வமாக்கப்பட்ட கஞ்சா விற்பனை\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\n‘பிக் பாஸ்’ பிரபலம் சிம்புதேவன் படத்தில்\nஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு\nதென்ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், அதன்பின் ஒரேயொரு டி20 போட்டியிலும் விளையாடுகிறது. cricket morris ...\nபாக்-ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியது\nரோகித் சர்மாவின் காலில் விழுந்து வணங்கிய ரசிகர்\nஉலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் ஆவலாக உள்ளேன்: லசித் மாலிங்க\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nநடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் டீசர், இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. vada chennai promo ...\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வெளியானது\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\n(apple ios 12 iphone upgrade 2018) ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் அதிக நேரம் பேட்டரி பேக்கப் ...\nவாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் வைத்த ஆப்பு..\nசிறந்த அறிமுகத்தை கொடுக்கும் சியோமி Mi A2\nஅடுத்த ஆன்ட்ராய்டு பெயர் இதுதான்…\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இ��வசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஉடன்பாடற்ற பிரெக்சிற்றிற்கு ஐரோப்பிய ஆணைக்குழு தயார்\nஇங்கிலாந்தில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nஇளவரசி யூஜீனி காதலனான ஜெக் ப்ரூக்ஸ்பேங்க்கை கரம்பிடித்தார்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரே���ியா தெரிவிப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஉடன்பாடற்ற பிரெக்சிற்றிற்கு ஐரோப்பிய ஆணைக்குழு தயார்\nஇங்கிலாந்தில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nஇளவரசி யூஜீனி காதலனான ஜெக் ப்ரூக்ஸ்பேங்க்கை கரம்பிடித்தார்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nசீரற்ற கால­நிலை: அதிவேக மார்க்கத்தில் வேக கட்டுப்பாடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2016/06/", "date_download": "2018-10-17T17:09:04Z", "digest": "sha1:SAMD67JNXMO5Z3HT5EMKEN7DYVZWAUWU", "length": 95446, "nlines": 688, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : June 2016", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nபுதன், 29 ஜூன், 2016\nபெண்கள் மூளையைக் குறைவாகப் பயன்படுத்துகிறார��களா\nநான் ரோபோ அல்ல நான் ரோபோ அல்ல நான் ரோபோ அல்ல\n மூளையைக் காணாமல், இயந்திரங்கள் பொருத்தப்பட்டு இருப்பதாலோ\nஏற்கனவே மனசு குமார், இது கீதா இல்லையோனு குழம்பிக் கிடக்கிறார். இதுல நீ வேற......ஹும் இந்த கூகுள் ப்ளாகர் எந்த ப்ளாக் போனாலும் “நீ ரோபோ இல்லை”னு நிரூபிக்கச் சொல்லுது.\nநீ ஹேங்க் மோடில் இருப்பதால், உன் சார்பில் கருத்து போடலாம் என்று தட்டினேன்.\n உன் கைவிரல் கணினியின் கீ போர்டில் பட்டதுமே ப்ளாகர் கண்டு பிடித்துவிட்டது.....இது வெர்ச்சுவல் கீதா னு...\n“மூளையைக் குறைவாகப்பயன்படுத்தும் பெண்கள்” என்று நம் சகோ கூட்டாஞ்சோறு செந்தில்குமார் பதிவு ஒண்ணு போட்டிருந்தார். அதைப் பற்றி ஒரு பதிவு போட வேண்டும்.\nஹ்ஹ்ஹ நீயே மூளையைத் தேடிக் கொண்டிருக்கிறாய். இதுல வேற மூளையைப் பற்றி பதிவா.....நல்ல ஜோக்.....\nபெண்கள் மூளையைக் குறைவாகப் பயன்படுத்துகிறார்கள் என்று செந்தில் சகோ ஒரு பதிவிட, பெண்ணாகிய நான் சும்மா இருக்கலாமா அதுவும் அபயா அருணா வேறு எனது மூளை ஐன்ஸ்டீன் மூளையின் அருகில் இருப்பதாக கூகுள் சொல்லுகிறது என்று சொல்லிவிட்டார். சும்மா இருக்க முடியுமா...\nசமீபத்திய ஆய்வுகள் தெரிவிப்பதாவது, பெண்களின் மூளை ஆண்களின் மூளையை விட அளவில் 8% சிறியதாக இருந்தாலும் அது பெரிய விசயமே இல்லை. ஏனென்றால், ஆண்களை விட, பெண்கள் தங்கள் மூளையை மிகவும் திறம்பட உபயோகித்து, குறைவான ஆற்றல் மற்றும், சில செல்களை மட்டுமே பயன்படுத்தி ஆண்கள் செய்யும் அதே வேலையைச் செய்து முடிக்கிறார்கள்.\nஓ அதனால்தான் பெண்களுக்கு நிறைய நேரம் இருக்கிறதா\nஅப்படியல்ல. பெரும்பாலும், வீட்டு நிர்வாகம், குழந்தைகள் பராமரிப்பு எல்லாமே அவர்கள் கையில்தானே. இருவரது மூளையின் அமைப்பில் ஒரு சில வேறுபாடுகள் இருந்தாலும், இருவரது மூளைத் திறனும் ஒரே போன்றுதான் இயங்குதிறது.\nஆண்களின் ஹிப்போகேம்பஸ் பெரிதாகவும், நியூரான்ஸ் அதிகமாகவும் இருப்பதால் அறிவுத் திறன் அதிகமாக இருப்பதாகச் சொல்லப்பட்டாலும், பெண்களின் ஹிப்போகேம்பஸும் அதற்கு நிகர்தான் என்றாலும், ஆண்களை விடச் சற்றுச் சிறிதுதான். ஆனால், அறிவுத்திறன் அதே போன்றுதான். மட்டுமல்ல சிறிதாக இருப்பதே சிறந்தது என்றும் விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள். இந்த ஹிப்போகேம்பஸ் தான் நினைவுத்திறனிற்கும், உணர்ச்சிகளுக்கும் ���ுக்கியமாகக் கருதப்படுகிறது.\nஹிப்போகேம்பஸ் சிறிதாக இருப்பதே சிறந்தது என்றால், அதனால்தான் ஆண்களை விட பெண்களுக்கு நினைவுத்திறன் அதிகமாக இருக்கிறதோ\nஆமாம், பொதுவாக ஆண்கள் தங்கள் மனைவியின் பிறந்தநாள், தங்களின் கல்யாண நாள், இன்னும் ஒரு சில நாட்களை எல்லாம் மறந்துவிட்டு வீட்டில் மாட்டிக் கொள்வதைப் பற்றி அப்பப்போ விசு, வெங்கட்ஜி எல்லாரும் நகைச்சுவையுடன் சொல்றாங்களே.\nபெண்கள் என்றோ வாங்கிய புடவைகளைக் கூட மறக்கமாட்டாங்க, வீட்டில் நடக்கும் நிகழ்வுகளை மறக்க மாட்டாங்க, கணவனின் நடவடிக்கைகளைத் துப்பறியும் சங்கர்லால் மாதிரிக் கண்டுபிடித்து விடுவாங்கனு விசு தான் நிறைய நகைச்சுவையாக எழுதியிருக்கிறாரே. மதுரைத் தமிழனின் பூரிக்கட்டை அடியும் புகழ்வாய்ந்தது.\nமற்றொரு விஷயம், ஆண்கள், கேட்பதற்கும்/கவனிப்பதற்கும் தங்கள் மூளையின் ஒரு பக்கத்தை மட்டுமே பயன்படுத்துகிறார்களாம்.\nஹ்ஹ்ஹ்ஹ அதான் மனைவிகள், “ஹும் நான் பேயா, நாயா கத்தறேன் இந்த மனுஷன் மண்டைல ஏதாவது ஏறுதா பாரு” அப்படினு சொல்றாங்க போல.\nஆனால், பெண்கள், கேட்பதற்கும்/கவனிப்பதற்கும் தங்கள் மூளையின் இரு பக்கத்தையும் பயன்படுத்துகிறார்களாம். அதிவேகமாக இயங்குமாம்.\nஹ்ஹ்ஹ் “எப்படி நம்ம மண்டைல ஓடுறத நாம சொல்றதுக்கு முன்னாடியே இவங்க கண்டு பிடிச்சுடறாங்க. (நன்றி விசு) சுற்றி நடப்பதைக் கூர்ந்து கவனிப்பவர்கள் பெண்கள் என்பது அதனால்தானோ (வம்பு என்றும் சொல்லப்படும்\nஆண்கள் கணக்கில் திறன்வாய்ந்தவர்கள் என்றாலும் ஹோம் மினிஸ்ட்ரியில் பெண்களை அவர்கள் விஞ்ச முடியாது. ஆண்கள் ஸ்பேஷியல் ரீசனிங்க் அதாவது கட்டுமானப் பணிகள், வயரிங்க் போன்ற வேலைகளிலும், பெண்கள் இண்டக்டிவ் ரீசனிங்க் – அதாவது அனுமானிக்கும்/யூகிக்கும் தற்புனைவுத் திறனிலும், சூழ்நிலைகளை எளிதாகக் கணிக்கும் திறனிலும் சிறந்தவர்களாக இருப்பதாக அவர்கள் நடத்திய ஆய்வு சொல்லுகிறது. இந்தப் புனைவினால் வீட்டில் சில பிரச்சனைகள் உவாவதும் நடக்கிறதே. மட்டுமல்ல பெண்கள் உணர்வு பூர்வமாக முடிவெடுப்பவர்களாகவும், ஆண்கள் அதற்கு நேரெதிர் என்றும் ஆய்வுகள் சொல்லுகிறது.\nபெண்களைப் பற்றிய ஏதேனும் சிறிய குறைபாட்டைப் பேசினாலோ, எழுதினாலோ உடனே எதிர்ப்புக் குரல்கள், பெண்களுக்கு ஆதரவாக ஆண்களிடமிருந்தும் எழுக���றது. ஆனால், அதே சமயம், ஆண்களைக் குறைவாகப் பேசும் போதோ, காட்சிப்படுத்தும் போதோ, பெண்கள் ஏன் குரல் கொடுப்பதில்லை. ஆண்களும் மௌனமாகத்தான் இருக்கின்றார்கள். இது ஏன் என்று என் மூளையற்ற மண்டைக்குப் புரியவில்லை. சரி அதிருக்கட்டும்...\nஇன்னும் நிறைய சொல்லலாம். மூளை புரியாத புதிர். அதைப் பற்றிய ஆய்வுகள் இன்று ஒன்று சொல்லும் நாளை ஒன்று சொல்லும். இப்படித் தொடர்ந்து கொண்டேதான் இருக்கும். எனவே....\nஇருவரது மூளைத் திறனும் ஒவ்வொன்றில் சிறந்து, சமமாகத்தான் இருக்கிறது. ஆனால், அதைப் பயன்படுத்துவதைப் பற்றிச் சொல்லும் போதுதான் இந்தத் தலைப்பு வருகிறது. பெருவாரியான பெண்கள் தேவையற்ற விஷயங்களில் (இது ஒரு பெரிய பட்டியல்) தங்களை ஈடுபடுத்திக் கொள்வதாலும், வீட்டு நிர்வாகம், குடும்பப் பராமரிப்பு என்று இருப்பதாலும், பெண்கள் ஆண்களுக்கு நிகராக மூளைத் திறன் பெற்றிருந்தாலும் அவர்கள் அத்திறனை உபயோகிப்பது குறைவு என்றே சொல்லப்படுகிறது. இதில் விதி விலக்குகள் இருக்கிறார்கள் என்பதும் உண்மை.\n(தங்கள் தலைப்பை எடுத்துக் கொள்ள அனுமதித்ததற்கு நன்றி செந்தில் சகோ.)\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 6/29/2016 08:42:00 முற்பகல் 27 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகாணவில்லையே அன்றோடு... அதைத் தேடுகின்றேன் இப்போது\nகாணவில்லை என்பது அவ்வப்போது செய்தித்தாள்கள், காவல்நிலையங்கள், தொலைக்காட்சிகள், பொது இடங்கள் என்று பார்ப்பதுதானே\nஇந்தக் “காணவில்லை” என்பது அப்படிப்பட்டது அல்ல\nஅப்படி என்னத்தைக் காணவில்லை, எதைத் தேடுகின்றாய்\nஎன்னது கீதாவின் மூளையைக் காணவில்லையா\nஆம் நம்பித்தான் ஆக வேண்டும். இதைச் சொல்லுவதும் எழுதுவதும் வெர்ச்சுவல் கீதா\nஅது ரகசியம். இப்போதைக்கு ஜீன்ஸ் படத்துக் கண்ணோடு காண்பதெல்லாம் ஐஸ்வர்யா ராயின் இடத்தில் கீதாவை நினைத்துக் கொள்ளுங்கள். தற்போதைய என் கவலை கீதாவின் மூளையைக் கண்டு பிடித்துப் பொருத்தி அவளை அழ மன்னிக்கவும் எழ வைப்பதுதான். இப்போது அவள் “ஹேங்க்” மோடில்.\nமூளை எப்படிக் காணாமல் போகும் அர்த்தம் வேறாகிப் போகிறதே\n புரியவில்லை என்று மட்டும் மாந்தர்களிடையே சொல்லிவிடக் கூடாது. “உன் மூளை எங்கே போச்சு முட்டாள்” என்று முத்திரை குத்தி விடுவார்கள்.\nஇப்படிக் கேள்விக் கணைகளும் கூடாது அப்படித்தான். புரியவில்லை என்று, எப்போதோ சொன்ன அந்த வார்த்தையினால்....கேள்விகள் கேட்டதால் “அறிவு இருக்கா அப்படித்தான். புரியவில்லை என்று, எப்போதோ சொன்ன அந்த வார்த்தையினால்....கேள்விகள் கேட்டதால் “அறிவு இருக்கா மூளை கெட்ட ஜென்மம். உனக்கு மூளையே இல்லை. நோ காமன்சென்ஸ். புத்தி கெட்டவள். அறிவு வளரவே இல்லை. மூளை இருந்தாத்தானே வளரும். அறிவே இல்லாத முண்டம். முட்டாள். நீ எல்லாம் என்னத்த எழுதற மூளை கெட்ட ஜென்மம். உனக்கு மூளையே இல்லை. நோ காமன்சென்ஸ். புத்தி கெட்டவள். அறிவு வளரவே இல்லை. மூளை இருந்தாத்தானே வளரும். அறிவே இல்லாத முண்டம். முட்டாள். நீ எல்லாம் என்னத்த எழுதற அறிவுதான் இல்லை. மெமரியாவது இருக்க வேண்டாம் அறிவுதான் இல்லை. மெமரியாவது இருக்க வேண்டாம் அதுவும் இல்லை. இவ எல்லாம் என்னத்தப் படிச்சுக் கிழிச்சாளோ. எம் ஏ வாம்.”\nகீதா தன் மெமரியைக் கூட்ட, மூளைத் திறனை வளர்க்க என்ன செய்யலாம் என்று மூளையைத் தேய்த்துக் குழப்பிக் கொண்டாள்.\n ம்ம்ஹூம். அந்தக் கீரையின் பெயரென்ன ம்ம்ம் வல்லாரைக் கீரை சாப்பிட்டால் ஞானியாம். போன பிறப்பு, அடுத்த பிறப்பு எல்லாம் தெரிந்துவிடுமாம். இந்தப் பிறப்புக் கதையே தேறமாட்டேன் என்கிறது. இதில் இது வேறா சரி, பேசீச்சம் பழம், தேன் சரி, பேசீச்சம் பழம், தேன்\nவால்நட்டில் ஒமேகா 3 இருக்கிறது. மூளைக்கு நல்லது.\n ஆனால் விலை மிகவும் அதிகமாயிற்றே\nஃப்ளெக்ஸ்/ஆளி விதையிலும் இருக்கிறது. சரிதான்.\nஅதென்னவோ தெரியவில்லை. நகரத்து பணக்கார மாந்தர்களின் கண்களில் படாமல், சீந்தப்படாமல் எங்கோ மூலையில் கிராமங்களில் விலை குறைவாக இருந்தவை எல்லாம் இப்போது இயற்கை, சித்த மருத்துவர்களின் விளம்பரங்களினால் புதிய ட்ரென்ட் சிறு தானியங்கள் நகரத்தில் பெரிய பெரிய கடைகளில் மினு மினுப்புடனும், ஆர்கானிக் என்ற முத்திரையுடனும் க்ரீடம் சூட்டப் பெற்று, குதிரைக் கொம்பின் விலையில் பணக்காரர்கள் மட்டுமே வாங்கும்படியாக இருக்கின்றன.\nஹூம் பணம் உள்ளவர்கள் மட்டும் ஆரோக்கியமாக வாழ்ந்தால் போதும் என்று பொருளாதார விற்பன்னர்களும் ஆட்சியாளர்களும் நினைத்துவிட்டார்கள் போலும். ஒரு வேளை அவர்கள் மட்டும்தான் மக்களோ\nஇப்படி எல்லாம் மூளையைக் கசக்கினால்..... அப்போ என்னதான் வழி கூகுள் ஏஞ்சல் ஏதாவது வழி சொல்லும் என்ற�� தட்டினாள். நிறையவே வழிகளைக் கொட்டிக் காட்டியது. மாஓஜாங்க் டைட்டான்ஸ், சுடோக்கு...\nஅடுப்புல வைச்சுருக்கறதக் கூட மறந்துட்டு அப்படி என்ன கேடு கெட்ட வேலை. தீயுது.\nஹும் இதுவும் வேலைக்காவாது. என்ன செய்யலாம். எப்படியாவது சரி செய்ய வேண்டும்.\nபறவையைக் கண்டான் விமானம் படைத்தான். மூளையைக் கண்டான் கணினியைப் படைத்தான் கணினியின் செயல்பாட்டில் கேடு வந்தால் செர்வீஸ் செய்வதில்லையா, மெமரியைக் கூட்ட கூடுதல் மெமரி கார்ட் போட்டு, அது போல....ஆஹா நல்ல ஐடியா...\nவயது 51 ஆகிவிட்டதால் மூளை பழசாகிவிட்டதாம். செர்வீசுக்குப் போக வேண்டுமாம். மருத்துவரிடம் செர்வீஸ் செண்டர் இல்லாததால் மருத்துவர் பரிந்துரைத்த செர்வீஸ் செண்டரில் கொடுத்தாயிற்று.\nஇப்போது செர்வீஸ் செண்டரில் கொடுத்த மூளையைக் காணவில்லை. இதுதான் கீதாவின் மூளை காணாமல் போன பிரச்சனைக் கதை.\nசரி எப்படிக் கண்டு பிடிப்பாய், வெர்ச்சுவல் கீதா\nஅதற்கென்றுத் தனி எண் எல்லாம் உண்டு. ஒரு வேளை மாறிப் போய்விட்டதோ மாறிப் போயிருந்தால் எப்படிக் கண்டு பிடிப்பது\nசெர்வீஸ் சென்டரில் இப்போதைக்கு இதில் ஏதேனும் ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள் என்று சில மூளைகளைக் காட்டினார்கள்.\nஅடடா அப்படியென்றால் பலருக்கும் பழசாகி, மழுங்கிவிடுகிறது போலும்\n அது பிரதமர், முதல்வர், அரசியல்வாதி இல்லை ஏதேனும் சாமியார்களின் மூளையாக இருந்துவிட்டால்...இல்லை யார் எழுதுவதும் இலக்கியமே இல்லை என்று சொல்பவரின் மூளையாக இருந்துவிட்டால். ஐயகோ கொடுமை\nகாவல் நிலையத்தில் புகார் கொடுக்கலாம் என்றால் அவர்களும் அவர்களது மூளையைத் தேடிக் கொண்டிருக்கின்றார்களாம்.\nஎன்னது கீதாவின் மூளையைக் காணவில்லையா ஹஹஹஹ் அது இருந்தால்தானே காணாமல் போவதற்கு. அப்படியே இருந்திருந்தாலும் இவளது மூளையை எல்லாம் யாரு திருடப் போகிறார்கள் என்ற குரலும் கேட்கிறது அகத்திலிருந்து.\n\"கிழே கிடந்துச்சு இது உங்க மூளையா பாருங்க\" என்று சமூக வலைத்தளங்களில் வலம் வருவதாக தோழி அபயா அருணா நகைச்சுவையுடன் சொல்லியிருந்தார். ஒரு வேளை அது கீதாவின் மூளையோ என்று பார்த்தால்.....அந்த மூளை சத்தியமாக கீதாவின் மூளை இல்லை என்பதையும் இங்குச் சொல்லிக் கொள்கின்றேன். ஹிஹிஹி...\nநீங்கள் எல்லோரும் உங்கள் மூளையைப் பத்திரமாகத்தானே வைத்துக் கொண்டிருக்கின்றீ���்கள் செர்வீஸ் செண்டர் எல்லாம் ஃபுல்லாக இருக்கிறதாம். தொலைத்துவிடாதீர்கள். சகோதர சகோதரிகளே, கீதாவின் மூளையைத் தேடிக் கண்டுப்பிடித்துத் தருகிறீர்களா...\n(மிக்க நன்றி அபயா அருணா. அங்குப் பின்னூட்டம் இட வந்து இட முடியாமல் இங்கு மொக்கைப் பதிவாய் மாறியதற்கு)\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 6/25/2016 12:13:00 முற்பகல் 43 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவ விவரணம், நையாண்டி\nசனி, 4 ஜூன், 2016\n சந்திப்பு - 4 - செல்லங்கள் விடை பெறுகின்றார்கள்\nஅவர்கள் எங்கள் பேட்டையில் உலா செல்ல நினைத்த போது என்ன நடந்தது என்பதோடு முடிகின்றது தொடர்...என்று முடித்திருந்தேன் சென்ற பதிவை...\nஅவர்கள் உலா செல்ல நினைத்து ப்ரௌனியின் அறையை விட்டு வெளியில் வந்து கண்ணழகி இருந்த இடத்திற்கு வந்தனர்.\nஸன்னி : சரி கண்ணழகி, ஜெஸ்ஸியும் கருவாண்டியும் வெளியில் போய் வரலாமா என்று கேட்கிறார்கள். நீ என்ன சொல்கின்றாய்\nகண்ணழகி : போய் வரலாம்தான் ஆனால் நம்மவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் எங்கள் பேட்டையிலும் பக்கத்துப் பேட்டையிலும். அதான் யோசிக்கின்றேன்.\nஜெஸி/ரஜ்ஜு : சிங்கப்பூர் போன்ற நாடுகளில் எல்லாம் ஒரு சில சாலைகளின் வழியாகச் செல்ல வரி உண்டு தெரியுமா\nஜூலி : ஹேய் இங்கும் டோல் கேட் உண்டு. சில சமயங்களில் சின்ன தூரத்திற்கே 3, 4 டோல் இருக்கிறது. அவ்வழி செல்ல பணம் கட்ட வேண்டும்.\nஸன்னி : ஓ அப்படியென்றால், நம் பேட்டையிலும் சாலை வழி செல்ல நம்மவர்களுக்கு வரி செலுத்த வேண்டுமோ. அதைத்தான் அம்மா, கப்பம் கட்டுகின்றேன் என்று சொல்லி எழுதுகின்றார்களோ\n கப்பம் கட்ட வேண்டும். இல்லை என்றால் எல்லோரும் கத்திக் கொண்டு வருவார்கள். அம்மா எங்க பேட்டையையே அடக்கி வைச்சுட்டாங்க தெரியுமா. யாரும் இப்ப நாங்க வாக்கிங்க் போகும் போது சண்டைக்கு வருவது இல்ல. மட்டுமல்ல எங்கள் பேட்டையிலும் தேர்தல் முடிந்துவிட்டது. மூக்கழகிதான் தலைவி\nஸன்னி : ஹ்ஹ அப்போ அம்மா நல்லா லஞ்சம் கொடுத்து எல்லோரையும் அடக்கி வைத்திருக்காங்கனு சொல்லு. அம்மா பேட்டையையே அடக்கி வைத்துவிட்டார்களே அப்புறம் என்ன\nடைகர் : ஹை ஸன்னி உன் அப்பாவின் வாசனை அடிக்கின்றதே\n ஏதோ அரசியல் வாசனை அடிக்கின்றதே. ஹிஹிஹி அது சரி ஸன்னி, நீ எந்த அம்மாவைப் பற்றிச் சொல்லுகின்றாய்\n நீ அந்த அம்மாவை நினைத்துவிட்டாயா ம்ம் அவர்கள் கூட சமீபத்தில் காவல் துறையில் இருக்கும் நம்மவர்களைக் கொஞ்சிய புகைப்படம் பார்த்தேனே. நான் சொன்னது உன் அம்மாவை. ஹ்ஹ்ஹ்ஹ....(என்று மிகவும் பெருமையாக ஒரு லுக் விட்டான் எல்லோரையும். பார்த்து\nஸன்னி, ஜெஸ்ஸி, கருவாண்டி, ரஜ்ஜு எல்லோரும் கண்ணழகியுடன் நடந்துகொண்டிருந்தாலும் உள்ளூர ஒரு சிறு பயம்தான். பேட்டை அல்லக்கைகள் தலைவியுடன் ஓடி வந்து வம்பு பண்ணுவார்களோ என்று.\nகுப்பையைக் கண்டு ஸன்னி, ஜெஸ்ஸி, ரஜ்ஜு எல்லோரும் வியந்தார்கள்.\nஅவர்கள் மூவரும் : நம்மவர்கள் எல்லோரும் இங்கு குப்பையில் மேய்கின்றார்கள். குப்பையைச் சாப்பிடுகின்றார்கள். இவர்களுக்கெல்லாம் அம்மா, அப்பா இல்லையா தெருவில்தான் இருப்பார்களா\n பாவம் இவர்கள் எல்லாம். பார் தோல் வியாதிகள் நீ கப்பம் என்று சொன்னாயே. அது கப்பமல்ல. அது அம்மா சும்மா அப்படிச் சொல்லுவது. குப்பையைச் சாப்பிடுகின்றார்களே என்று வருத்தப்பட்டு தினமும் அவர்களுக்கு ரொட்டி, பிஸ்கோத்து என்று கொடுப்பார்கள்.\nமூவரும் : எங்கள் ஊரிலெல்லாம் வெளியில் நம்மவர்களைப் பார்க்க முடியாது. அப்படியே பார்த்தாலும் நம்மவர்களின் நல அமைப்பிற்குத் தகவல் சொல்லி விடுவார்கள், ஏஞ்சலின் அம்மா செய்வது போல்.\nகண்ணழகி : இங்கும் நல்ல உள்ளங்கள் பலர் உள்ளனர். இவர்களுக்கெல்லாம் சாப்பாடு போடவும், இவர்களை தங்கள் வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்து, காப்பகம் போல வளர்ப்பதற்கும். ஸ்ரீராம் அங்கிள் கூட பாசிட்டிவ் செய்தியில் சொல்லுவாரே\nஇப்படிப் பேசிக் கொண்டிருக்கும் போது பேட்டையில் உள்ள நாலுகால் எல்லோரும் பட்டாளமாகக் குரைத்துக் கொண்டு ஓடி வர, ஸன்னி பயந்து கீதாவுடன் ஒட்டிக் கொண்டுவிட்டான். கீதா அவனைத் தன் கையில் எடுத்துக் கொண்டுவிட்டாள்.\nஜெஸ்ஸி, கருவாடன், ரஜ்ஜுவைத் தேடினால் காணவில்லை. எல்லோரும் அருகிலிருந்த ஒரு வளாகத்திற்குள் ஓடி ஒளிந்து கொண்டு அங்கிருந்து வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர். டைகரும், ஜூலியும், கண்ணழகியும் கீதாவின் மற்றொரு கையில் செயினில்.\nடைகர் அவர்கள் எல்லோரையும் பார்த்துக் குரைக்க ஆரம்பிக்க, கீதா எல்லோருக்கும் ரொட்டித் துண்டுகளைக் கொடுக்கவும் எல்லோரும் தின்று கொண்டெ மெதுவாகக் குரைத்துக் கொண்டு பின் வாங்கினர்.\nஸன்னி மி��வும் பயந்து விட, ஜெஸ்ஸி, கருவாண்டி, ரஜ்ஜு எல்லோரையும் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தனர்.\nஸன்னி : எனக்கு இதெல்லாம் புதிதாக இருக்கிறது. நான் இனி இங்கு வரவில்லை நீங்கள் எல்லோரும் அங்கு வாருங்கள்.\nஜெஸ்ஸி/கருவாண்டி : ஹை அப்போ நாங்கள் அமெரிக்கா வருகின்றோம். அமெரிக்காவையும் பார்த்துவிடலாமே\nஜூலி/டைகர் : நாங்கள் எப்படி அங்கு வருவது தனியாக...விமானம் என்றால் எங்களுக்கு மிகவும் பயம்.\nகண்ணழகி : எனக்கும் பயம்தான். நாம் எல்லாரும் அங்கு செல்ல வேண்டும் என்றால் நமக்கு சிப் பொருத்தி விடுவார்கள். கென்னல் போன்ற பெட்டியில் நம்மை வைப்பார்கள். இங்கு அண்ணா வேலை செய்யும் க்ளினிக்கில் செய்கின்றார்கள். இங்கிருந்து நிறைய நம்மவர்கள் அமெரிக்கா, லண்டன், எல்லாம் போகின்றார்கள். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு விதி முறை இருக்கிறதாம் அண்ணா சொல்லுவார். யு கேயின் விதி முறைகள் சற்றுக் கடினமாம்.\nஸன்னி : இதோ எனக்கும் கூட பொருத்தித்தான் அனுப்பியிருக்கிறார்கள். நாம் எங்கேனும் போனாலும் இந்தச் சிப் வைத்து நம்மைக் கண்டு பிடித்துவிட முடியும். நமக்கும் விமானத்தில் டிக்கெட் எல்லாம் எடுக்க வேண்டும் தெரியுமா\nஜூலி/டைகர் : ஓ அப்படியா முடிந்தால் வருகின்றோம். கண்ணழகி நீ போவாயா முடிந்தால் வருகின்றோம். கண்ணழகி நீ போவாயா\nகண்ணழகி : ப்ரௌனி பற்றி எனக்குத் தெரியாது. அவள் வீட்டை விட்டே வெளியில் வர மாட்டாள். அவள் விமானத்திலா.\nஸன்னி, ஜெஸ்ஸி, கருவாண்டி : ஆரம்பித்துவிட்டாயா ப்ரௌனி பற்றி. சரி நம்மைப் பற்றிப் பேச இன்னும் நிறைய இருக்கிறது. அடுத்த சந்திப்பில் பேசுவோம். அப்போ நாங்கள் எல்லோரும் இப்போது விடை பெறுகின்றோம். அடுத்த முறை எங்கு சந்திப்பது என்று முடிவு செய்வோம். தொடர்பில் இருப்போம் ஓகேயா.\nகீதா எல்லோரையும் அழைத்துக் கொண்டு விமான நிலையம் செல்ல அங்கு ஜெஸ்ஸியின் மற்ற நண்பர்களும் இருக்க எல்லோரும் இவர்களைப் பார்த்துக் கொண்டே உள்ளே மறைய, பத்திரமாக ஏற்றி விட்ட திருப்தியில், ஜூலி, டைகரையும் அவர்கள் ஊருக்கு ஏற்றிவிட்டு, மனம் கனக்க இவர்கள் வீடு திரும்பினார்கள்.\nகரந்தை சகோ, துளசி இங்குதான் என்பதால் விசாரித்துக் கொள்ளலாம்.\nமதுரை சகோ. உங்கள் செல்லப் பிள்ளை பத்திரமாக வந்து சேர்ந்தான் தானே ஏஞ்சல் உங்கள் செல்லக் குட்டிகள் அனைவரும��� வந்து சேர்ந்தார்கள்தானே. துளசி அக்காவையும் கேட்டுவிட வேண்டும். ரஜ்ஜு வந்து சேர்ந்தானா என்று.\nஒரு வழியாக முடித்துவிட்டேன். இன்று நானும், மகனும் பயணம். இன்னும் ஒரு வாரம்/10 நாட்கள் வலைப்பக்கத்திற்கு விடுமுறை. முடிந்தால் இடையில் எட்டிப் பார்க்கின்றேன். 10 நாட்களுக்கு நீ.................ளமான மொக்கைப் பதிவுகள் எங்கள் தளத்தில் உங்களைத் தொல்லைப்படுத்தாது. ஹிஹிஹி...\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 6/04/2016 04:41:00 பிற்பகல் 15 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 3 ஜூன், 2016\n சந்திப்பு - 3 - மௌனமும், ஸன்னியின் பிறந்த நாள் கொண்டாட்டமும்\nவீட்டிற்குள் நுழைந்ததும் அந்தச் சமயம் பார்த்து வென்ற கட்சியும், எதிர்க்கட்சியும் சரவெடிகள் வெடிக்க அவ்வளவுதான் எல்லோரும் பயந்து, உடம்பு நடுங்க ஓடி ஒளிந்து கொண்டார்கள். முந்தைய பதிவில் முடித்திருந்தேன்\nசத்தம் எல்லாம் அடங்கி எல்லோரும் தங்களை ஆசுவாசப்படுத்திக் கொண்டதும் கண்ணழகி கட்டிலின் அடியிலிருந்து வெளியில் வரவும் அங்கு அவள் அம்மா கீதா இவர்களுக்காகச் செய்த கேக் எல்லாம் வைத்திருக்க, உடனே கண்ணழகி எல்லோரையும் அழைக்க...\n நம் அருமைக் குட்டிச் செல்லம் ஸன்னிக்கு இந்த ஜூன் மாதம் 13 ஆம் தேதி 3 வயது நிறைகின்றது. அதற்குள் அவன் ஊருக்குப் போய்விடுவான் என்பதால் நாம் எல்லோரும் இன்று அவனது பிறந்த நாளைக் கொண்டாடுவோம். சரியா.\nடைகர் : அதற்கு முன் எல்லோரும் நமது மற்ற அப்பா, அம்மாக்களின் செல்லங்கள், நம் நண்பர்களின் பிரிவிற்கு ஒரு சிறிய மௌன அஞ்சலி செய்துவிட்டுப் பிறந்த நாள் கொண்டாடுவோம் சரியா.\nஎல்லோரையும் கீதா அடக்கி மௌனமாக இருந்துவிட்டு பின்னர் ஸன்னிக்கு ஹாப்பி பர்த்டே டு யு ஸன்னி என்று சேர்ந்து பாடி வாழ்த்தினார்கள்.\nஎல்லோரையும் மகிழ்வித்து நீடுழி வாழ, ஜூன் 13, 2016 அன்று 3 வயது நிறைவடையும் ஸன்னிச் செல்லத்திற்கு எங்கள் எல்லோரது பிறந்த நாள் வாழ்த்துகளும்\nகண்ணழகி : நண்பர்களே ஸன்னி மல்டிகான் (Maltichon) எனும் வகையைச் சேர்ந்தவன். மல்டீஸ் (Maltese) என்ற இனமும், பைக்கான் ஃப்ரைஸ் (Bichon Frise) என்ற இனமும் கலந்து உருவான தனி வகை இனம். தோற்றத்தில் சிறியவனாகப் பொம்மை போன்று இருந்தாலும், மிகவும் அன்பானவன், எச்சரிக்கை உணர்வுடன் இருப்பவன், பொறுப்பானவன், நன்றாகத் தோழமையாகப் பழகுபவன், மகிச்சியானவன் பிறரையும் மகிழ்விப்பவன், நன்றாக விளையாடுபவன்..இதோ பாருங்கள் அவன் விளையாட்டை, சுறு சுறுப்பை....\nமதுரைத் தமிழனின் செல்ல மகன் ஸன்னியின் விளையாட்டை இங்கு கண்டு மகிழுங்கள். நன்றி மதுரைத் தமிழன் சகோ\nஜெஸ்ஸி : அட சூப்பரா விளையாடறானே...\nசரி நாங்கள் கிளம்புகின்றோம் என்று கருவாண்டியைக் கூப்பிட அவன் ஜெஸ்ஸியுடன் தான் இருப்பேன் என்று சொல்லிவிட......ஜெஸ்ஸி, கருவாண்டி நீங்கள் முடித்துவிட்டு விமான நிலையத்திற்கு வந்து சேருங்கள். அங்கு சந்திப்போம் என்று ஜெஸ்ஸியின் நண்பர்கள் ஊர் சுற்றிப் பார்க்கக் கிளம்பிவிட இவர்களின் உரையாடல்கள் தொடர்கின்றது.\nஸன்னி : ரொம்ப நன்றி உங்கள் எல்லோருக்கும். உங்கள் அன்பு மகிழ்வாக இருக்கிறது. நான் நெகிழ்ந்து விட்டேன். ஆனால், உங்கள் ஊரில் என்ன இப்படி எல்லாம் வெடிக்கின்றார்கள் அங்கெல்லாம் இப்படிச் சத்தமே இருக்காது தெரியுமா. இதைப் பற்றிச் சொல்லவே இல்லை நீ. எனக்குப் பயமாக இருக்கிறது.\nஜெஸ்ஸி, ரஜ்ஜு : ஆமா எங்க ஊர்லயும் கேட்கவே கேட்காது. ஹப்பா பயந்தே போய்விட்டோம்.\nகண்ணழகி : சொன்னா நீங்கல்லாம் வந்துருக்கவே மாட்டீங்களே...அதை ஏன் கேட்கிறீர்கள் இங்க அவ்வப்போது வெடித்துக் கொண்டே இருப்பார்கள். சாவுச்சங்கு ஊதினாலோ, கோயிலில் பாட்டுகள் ஒலி பரப்பினாலோ எனக்குத் தெரிந்துவிடும் அன்று வெடிச் சத்தம் இரும் என்று. என் உடம்பு நடுங்க ஆரம்பித்துவிடும்.\nஜூலி : எங்கள் ஊரிலும் வெடி எல்லாம் உண்டு. இந்த மனுஷங்க ரொம்ப மோசம் நம்மை எல்லாம் ரொம்பப் பயப்பட வைக்கின்றார்கள். கண்ணழகி உங்கள் வீட்டில் பட்டாசு எல்லாம் வெடிப்பார்களா\nடைகர்: எங்க ஊர்ல பட்டாசு சத்தம் எல்லாம் நாங்கள் இருக்கும் இடத்தில் கேட்காது. ஒரே ரப்பர் தோட்டம்தான். வீடும் அங்கங்குதான் இருக்கும். அழகான ஊர். எங்கள் வீட்டில் பின் புறம் பெரிய ரப்பர் தோட்டம், முன் புறம் பெரிய தோட்டம் எல்லாம் உண்டு. அடுத்த தடவை நீங்கள் எல்லோரும் அங்கு வாருங்கள். ஜாலியா சத்தம் இல்லாமல் தோட்டத்திலேயே சுத்தலாம்.\n இந்தத் தடவையே அங்கு போயிருக்கலாம். எங்கள் ஊரிலும் இந்த மாதிரி சத்தம் எல்லாம் கிடையாது.\nகண்ணழகி : எங்கள் வீட்டில் பட்டாசு எல்லாம் வெடிக்கவே மாட்டர்கள். அண்ணன் 2 ங்க்ளாஸ் படிக்கும் போதே நம்மை மாதிரி 4 காலுக்கு எல்லாம் இது ஆகாது என்று வெடிக்கறதே இல்லை என்று அண்ணன் சொல்லுவார்.\nஜூலி : ஆனால் ஊர் முழுக்க வெடிப்பார்களே\nகண்ணழகி : ஆமாம் அப்பல்லாம் நான் சாப்பிடவே மாட்டேன். தீபாவளினாலே பிடிக்காது. ஆனா ப்ரௌனி பயந்தாலும் சாப்பாடு மட்டும் விட மாட்டா...\nஸன்னி : பாத்தியா ப்ரௌனியை மறந்தே போய்விட்டோம். ப்ரௌனி எங்கே அந்த அறையிலா\nகண்ணழகி : ஹும். பட்டாசு சத்தம் கேட்டு அவள் அந்த அறையில் கட்டிலுக்கடியில் மூலையில் ஒதுங்கியிருப்பாள். நான் சங்கிலி இல்லாமல் இருப்பதால் அந்தக் கதவு மூடியிருக்கும்.\nஜெஸ்ஸி, ரஜ்ஜு : நீ இங்கே இரு. நாங்கள் அவளைப் பார்த்துட்டு வருகிறோம். நீ இங்கே சும்மா குரைத்துக் குரைத்து எங்களைத் தொந்தரவு பண்ணக் கூடாது.\nஎனது மற்றொரு மகள் ப்ரௌனி\nப்ரௌனியின் ரூமிற்குச் சென்றார்கள். ஹை ப்ரௌனி...எங்கருக்க என்று கோரஸாகக் கேட்க ப்ரௌனி தன் குண்டு உடம்பை தூக்கிக் கொண்டு மெதுவாக வெளியில் வந்தாள். பூனையார்களைப் பார்த்ததும் முதலில் கொஞ்சம் உறுமினாள். அப்புறம் கீதா அவளிடம் ஃப்ரென்ட்ஸ் என்று சொல்ல அடங்கிவிட்டாள்.\nடைகர் : உனக்கு உடம்பு நடுங்கவே இல்லையா....வெடிச் சத்தம் பயம் இல்லையா\nப்ரௌனி : ம்ம் நடுங்காது ஆனால் பயம் உண்டு கட்டிலுக்கடியில் போய் படுத்து விடுவேன். கண்ணழகி தொடை நடுங்கி நடுங்கியிருப்பாளே.\nஸன்னி : இதப் பார்ரா அவள் இவளைச் சொல்லுகிறாள். இவள் அவளைச் சொல்லுகிறாள்....அது சரி ஏன் உங்க ரெண்டு பேருக்கும் பங்கிச் சண்டை\n அது பங்கிச் சண்டை இல்லை பங்காளிச் சண்டை...\nஸன்னி : என்னவோ ஒண்ணு....\nப்ரௌனி : அது உனக்கும், டைகருக்கும் தெரிந்துருக்குமே. நம்மவர்களில் வயதிற்கு வரும் முன்னரேயே/வரும் சமயம் ஒரு Pack ற்கு யார் தலைமை என்று முடிவு செய்வது உண்டு இல்லையா நாங்கள் இருவருமே ஒரே வீட்டில் தானே இருக்கிறோம். எங்கள் பேக் அம்மா, அண்ணா என்று இருந்தாலும் எங்கள் இருவருக்குள் யார் தலைவி என்ற பிரச்சனை வந்தது. கண்ணழகி ஆல்ஃபா. நான் அடங்கித்தான் போய்க் கொண்டிருந்தேன். ஆனால், ஒரு முறை எங்களுக்குள் தீவிரமாகச் சண்டை வந்த போது, அண்ணாவிற்கு, அப்போது நம் உளவியல் தெரியாததால் கண்ணழகியை அடக்கி, எனக்கு ஆதரவாகப் பேசி என்னை அவள் கடியிலிருந்துப் பிரிக்க, எனக்குத் தைரியம் வந்து விட்டது. நானும் கண்ணழகியை எதிர்க்கத் தொடங்கி விட்டேன். அதன் பிறகு நாங்கள் இருவரும் எதிரும் புதிரும்தான்.\nஜெஸ்ஸி : சே நீங்கள் இருவரும் ஒன்றாக இருந்திருந்தால் இப்போது எங்களுக்கும் நன்றாக இருந்திருக்கும், அம்மா, அண்ணாவிற்கும் நன்றாக இருந்திருக்கும்.\nஜெஸ்ஸி, கருவாண்டி : சரி நாம் கொஞ்ச நேரம் வெளியில் சுற்றிப் பார்த்துவிட்டு வருவோமா\nடைகர் : அதானே பார்த்தேன். இவர் இரண்டு பேரும் ஊர் சுற்றாமல் இங்கே இப்படி அமைதியாக இருக்கிறார்களே என்று. ஆரம்பித்துவிட்டார்கள்.\nப்ரௌனி : நான் வர மாட்டேன் வெளியே. 1, 2 போவதற்கு மட்டும் தான் வெளியே வருவேன்.\n அதான் உன்னை அம்மாவும், அண்ணாவும் “படிதாண்டா பத்தினி” என்று அழைக்கின்றார்களா.\nப்ரௌனி : கண்ணழகி ‘’”ஓடு காலி”\nஜூலி : ஹ்ஹ்ஹ்ஹ் ஏன் அவள் வீட்டை விட்டு ஓடி விடுவாளா\nடைகர் : அதை ஏன் கேட்கிறாய். அவள் 3 முறை வெளியில் ஓடிவிட அண்ணனும், அம்மாவும் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வந்தார்கள்.\nப்ரௌனி : டைகர் உன் கதை மட்டும் என்னவாம் சீசன் சமயத்தில் நீ அலைந்தாயே சீசன் சமயத்தில் நீ அலைந்தாயே சங்கிலியை அறுத்து கொண்டு வெளியில் ஓடி விட்டு வீட்டிற்கு வர பயந்து ரப்பர் தோட்டத்து மரத்தடியில் செடிகளுக்கிடையில் முனகிக் கொண்டு இருந்ததை, இருட்டில் தேடிக் கண்டு பிடித்து அழைத்து வந்தார் துளசி அப்பா.\nஸன்னி : அப்போ நீங்கள் எல்லோருமே ஓடுகாலிகளா\nப்ரௌனி : நான் வெளியே போக மாட்டேன். ஒரு சின்ன லாரி என் காலைப் பதம் பார்த்துவிட்டுச் சென்றுவிட இப்போதும் கால் நொண்டிக் கொண்டுதான் நான் நடப்பேன். எனக்கு சாலையில் போக்கு வரத்தைக் கண்டாலே பயம்.\nஸன்னி : ஏன் டாக்டர் அண்ணா சரி பண்ணவில்லையா\nப்ரௌனி : அது நடந்தது நான் 3 மாதக் குழந்தையாக இருக்கும் போது. அண்ணா படித்து முடிக்கும் முன். இப்போது அண்ணா என்னைத் துன்புறுத்த வேண்டாம் என்று விட்டுவிட்டார்.\nஜெஸ்ஸி : சரி நாம் எல்லோரும் சிறிது வெளியில் சென்றுவிட்டு வருவோம்.\nஅவர்கள் எங்கள் பேட்டையில் உலா செல்ல நினைத்த போது என்ன நடந்தது என்பதோடு முடிகின்றது தொடர்....நீங்களும் அவர்களுடன் உலா வாருங்கள்.\nபடங்களுக்கு நன்றி ஏஞ்சலின், துளசி கோபால் அக்கா, கீதா சாம்பசிவம் அக்கா, மதுரைத் தமிழன் சகோ, சகோ கரந்தையார், இளங்கோ ஐயா, ஸ்ரீராம், ஜிஎம்பி சார், டி என் முரளிதரன் சகோ\nhttp://engalblog.blogspot.com/2011/02/1.html எங்கள் ப்ளாக் ஸ்ரீராமின் செல்லம் பற்றிய பதிவுகள்\nhttp://sivamgss.blogspot.in/2014/02/blog-post_6626.html கீதா சாம்பசிவம் அக்காவின் செல்லம் மோத்தியைப் பற்றிய பதிவு\nhttps://tthamizhelango.blogspot.com/2015/07/blog-post_15.html தமிழ் இளங்கோ ஐயா -இறந்து போன எங்கள் ஜாக்கியின் நினைவாக, இந்த நாய்களுக்கு சாதம், பிஸ்கெட், ரொட்டி கொடுப்பதில் எனக்கு ஒரு ஆத்ம திருப்தி. இங்கு சென்றால் ஜாக்கியைப் பற்றிய பதிவும் கிடைக்கும்\nhttp://avargal-unmaigal.blogspot.com/2013/09/blog-post_22.html மதுரைத் தமிழனின் செல்ல மகன் ஸன்னியைப் பற்றிய பதிவு. இதில் எனக்கும் என் மகனிற்கும் மிகவும் பிடித்த நாங்கள் ரசித்தது தமிழனின் பின்னூட்டக் கருத்து. எங்கள் கருத்தும் அதே என்பதால்.\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 6/03/2016 07:43:00 பிற்பகல் 22 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நகைச்சுவை, நாலுகால் செல்லங்கள்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nபெண்கள் மூளையைக் குறைவாகப் பயன்படுத்துகிறார்களா\nகாணவில்லையே அன்றோடு... அதைத் தேடுகின்றேன் இப்போது\n சந்திப்பு - 4 - செல்லங்கள...\n சந்திப்பு - 3 - மௌனமும், ...\nஇந்திய மொழிகளின் தாய் தமிழே - 9 - இசை - ஒலி - பேச்சு\nபிரிக்க முடியாதது - காதலும் எதுவும் \nசு டோ கு 2 -- குரோம்பேட்டை குறும்பன்.\nபத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்களின் பார்வையில் பெண்மொழி.\nவேங்கட ரமணா, ஸ்ரீநிவாசா, மலையப்பா...\nவையகத்து ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு மெய்யான வேண்டுகோள்\nகொலுப் பார்க்க வாருங்கள் - 6\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஷிம்லா ஸ்பெஷல் – ஹாதூ பீக், நார்கண்டா – மண்டோதரி கோவில்\nநவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nஉசிலம்பட்டி ரவுடியும், மீனாட்சிபுரம் எஸ்.பி.யும்\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nவலம் போகும் நரியும் கடிக்கும் இடம் போகும் நரியும் கடிக்கும்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமி��ர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஷம்மு பர்த் டே 10.10.1980\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nதீராத பழியேற்ற தீபக் மிஸ்ரா\nவரவேற்கப்படவேண்டிய சபரிமலை தீர்ப்பு ஏன் எதிர்க்கப்படுகிறது \nவெற்றுக்காகிதங்களில் தான் வரலாறுகள் பதியப்படுகின்றன.\n தமிழிசை மேல் தவறே இல்லை\nபூவப் போல பெண் ஒருத்தி\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகுறை ஒன்றும் இல்லை குழிப்பணியாரச் சட்டி இருக்க\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2\nநினைவு ஜாடி /Memory Jar\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writervetrivel.com/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-38-%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%95/3/", "date_download": "2018-10-17T15:52:15Z", "digest": "sha1:ZWO464KQ4ENW4C2YS7HX45JSLL3WDGBY", "length": 19279, "nlines": 201, "source_domain": "writervetrivel.com", "title": "வானவல்லி முதல் பாகம் : 38 - மரகதவல்லியின் செயல் - Page 3 of 5 - எழுத்தாளர் சி.வெற்றிவேல்", "raw_content": "\nHome சரித்திரப் புதினம் வானவல்லி முதல் பாகம் : 38 – மரகதவல்லியின் செயல்\nவானவல்லி முதல் பாகம் : 38 – மரகதவல்லியின் செயல்\nவேறொரு தருணமாக இருந்திருந்தால் அங்குச் சிறிது நேரம் கூட விறல்வேல் நின்றிருக்கமாட்டான். அவனாலும் நின்றிருக்க இயலாது. இளவரசரை அந்த நிலையில் ஆபத்தாக விட்டுவிட்டு அங்கிருந்துச் செல்லல் அறிவுடைமை ஆகாது என நினைத்து அங்கேயே நின்றுகொண்டிருந்தான்.\nபானையில் தயாரித்த மருந்தை எடுத்துக்கொண்டு இளவலின் கால் அருகே சென்று அமர்ந்தாள். மரகதவல்லியும் விளக்கினை எடுத்துகொண்டு அவளருகில் அமர்ந்தாள்.\nஅப்போது இளவல், “சோழ நாட்டின் அழகிய இரு பெண்கள் எனக்கு மருந்திடுவீர்கள் எனத் தெரிந்திருந்தால் எதிரிகளிடம் இன்னும் காயம்பெற்று வந்திருப்பேன்” எனச் சிரித்துக்கொண்டே கூறினார். அவர் கூறியதை இருவரும் பொருட்படுத்தவில்லை.\nவானவல்லி இளவலின் காலில் ஏற்பட்டிருக்கும் தீக்காயத்தை அப்போது தான் அருகினில் பார்த்தாள். முழங்காலிற்குக் கீழே தோல் முழுவதும் வெந்து வெண்தசைகள் வெளிப்பட்டு நிணநீர் வடிந்துகொண்டிருந்ததைக் கண்ட வானவல்லியின் கண்களில் இருந்து சில துளி கண்ணீர் வெளிப்பட்டு அவரது காலில் சிந்தியது\nதிடீரெனத் தனது காலில் சுடுநீர் விழுவதை உணர்ந்த இளவல் வானவல்லியிடம், “அக்கா ஏன் கண்ணீர் சிந்துகிறீர்கள்\n“உனது சுடப்பட்ட காலைக் கண்டதும், மரக்கலத்தோடு எரிந்து மாய்ந்த எனது தமையனின் நினைவு வந்துவிட்டது. அவர் நெருப்பில் எப்படியெல்லாம் துடித்திருப்பார் அதனை எண்ணினேன். எனது கண்களில் நீர் பெருகிவிட்டது அதனை எண்ணினேன். எனது கண்களில் நீர் பெருகிவிட்டது” என வருந்தினாள் வானவல்லி.\n“அவருக்கு என்ன அக்கா நேர்ந்தது\nவானவல்லி உபதலைவனைப் பார்த்தபடியே “கொன்றுவிட்டார்கள்” எனப் பதிலளித்தாள். அவளது பார்வையும், அந்தச் சொல்லும் தனது மார்பில் வேலைக் கொண்டு பாய்ச்சியதைப் போல உணர்ந்தான் விறல்வேல். அவள் விறல்வேலைப் பார்த்தபடியே கூறியதை இளவலும் கவனிக்கத் தான் செய்தார்\n மறைந்தவர்களை எண்ணி வருத்தப்படுவதால் அவர்கள் மீண்டும் வந்துவிடவா போகிறார்கள். ஆதலால் கடந���த காலத்தை எண்ணி கலங்க வேண்டாம்” எனக் கூறி அமைதியானவர் பிறகு “நீங்கள் உணவூட்டும் போது எனக்கும் எனது தாயின் நினைவு வந்து விட்டது அக்கா. எனக்குச் சகோதரியோ அல்லது என் தாயோ இருந்திருந்தால் தங்களைப் போலத் தானே அவர்களும் என் மீது பாசமுடன் இருந்திருப்பார்கள்\n“எனக்கு அப்படி யாரும் இல்லை அக்கா\n” வருத்தத்துடன் கேட்டாள் வானவல்லி\n“தாய் வயிற்றில் கருவாக உதித்த பிறகு தந்தையை இழந்துவிட்டேன். மண்ணில் பிறந்த பிறகு தாயையும் இழந்துவிட்டேன்\nஅவர் கூறியதைக் கேட்டுக் கலங்கிய வானவல்லி, “இனி அப்படி வருந்தாதே உனக்கு நான் ஒரு சகோதரி இருக்கிறேன் எனக்கொள் உனக்கு நான் ஒரு சகோதரி இருக்கிறேன் எனக்கொள்” என ஆறுதல் கூறினாள்.\n“உன் பெயர் என்ன தம்பி\nசிறிது யோசித்த இளவல், “கரிகாலன்” என்றார்.\n“ஆம் அக்கா. என் கால் குணமடைந்தபின் அது கருப்பாகத் தானே இருக்கும். தாங்கள் எனக்காகச் சிந்திய கண்ணீருக்கு நன்றி கடனாக இந்தப் பெயரையே நான் வைத்துக்கொள்கிறேன்” என உணர்ச்சி வசப்பட்டுக் கூறலானார்.\nஇருவரும் உரையாடிக்கொண்டிருந்த போதே மரகதவல்லி இளவலின் காலிற்கு மருந்து பூசிக்கொண்டிருப்பதைக் கண்ட வானவல்லி பெரிதும் அதிர்ச்சியடைந்தாள். ஏனெனில் மரகதவல்லி தனது நீண்ட கருங்குழலின் நுனியைக் கொண்டு கரிகாலனது காலில் மருந்து பூசிக் கொண்டிருந்தாள் அதுவரை அவளை யாருமே கவனிக்கவில்லை.\nஅதிர்ச்சியிலிருந்து மீளாதவளாய், “மரகதவல்லி, என்ன செய்துகொண்டிருக்கிறாய்” என வானவல்லி வினவினாள்.\n“இவருக்கு மருந்திட்டுக் கொண்டிருக்கிறேன் அக்கா\n“அதனால் எந்தப் பயனும் இல்லை அக்கா. இவரது காலிலிருந்த தூசிகளை எடுக்க மயிலிறகைத் தான் பயன்படுத்தினேன். மயக்கத்திலிருக்கும் போதே வலியால் துடித்தார். ஆதலால் தான் எனது குழலைப் பயன்படுத்துகிறேன்” எனப் பதிலளித்தாள் மரகதவல்லி. மரகதவல்லியின் செயலைக் கொண்டு கரிகாலனும் திகைக்கவே செய்தார்\n“மரகதவல்லி, எந்தப் பெண்ணும் செய்யத் துணியாத காரியம் இது இவரை உனக்கு முன்பே தெரியுமா இவரை உனக்கு முன்பே தெரியுமா” எனச் சற்று சந்தேகத்துடன் வினவினாள்.\nமருந்திட்டுக் கொண்டே “தெரியாது அக்கா\n“அப்புறம் எப்படி, எந்த நம்பிக்கையில் இவருக்குப் பணிவிடை செய்கிறாய்\n“நம் உபதலைவர் மீதிருக்கும் நம்பிக்கையில் தான்\n” திடமாகப் ப��ில் வந்தது மரகதவல்லியிடமிருந்து\n“அக்கா, இவர் யார் என்றே எனக்குத் தெரியாது இவரைக் கொண்டு வந்தவர் நம் உபதலைவர் தான் இவரைக் கொண்டு வந்தவர் நம் உபதலைவர் தான் இவர் பயங்கரமான ஆபத்தில் இருக்கிறார். வெளியே வீரர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மயிலிறகால் மருந்திட்டால் இவர் வலியால் துடிப்பது நிச்சயம். இந்த நள்ளிரவு அமைதியில் இவர் வலியால் பிதற்றினால் அது நிச்சயம் எதிரிகளுக்குக் கேட்டு இவரைச் சூழ்ந்துவிடுவார்கள். என் வீட்டிற்கு நம் உபதலைவர் அழைத்து வந்துள்ள விருந்தினர் இவர். இவருக்குப் பணிவிடை செய்வது என் கடமை. இவர் குணமடையும் வரை இவருக்குப் பணிவிடை செய்வது நம் உப தலைவருக்குச் செய்வதைப் போலப் பாக்கியமாகக் கருதுகிறேன் அக்கா இவர் பயங்கரமான ஆபத்தில் இருக்கிறார். வெளியே வீரர்கள் தேடிக்கொண்டிருக்கிறார்கள். மயிலிறகால் மருந்திட்டால் இவர் வலியால் துடிப்பது நிச்சயம். இந்த நள்ளிரவு அமைதியில் இவர் வலியால் பிதற்றினால் அது நிச்சயம் எதிரிகளுக்குக் கேட்டு இவரைச் சூழ்ந்துவிடுவார்கள். என் வீட்டிற்கு நம் உபதலைவர் அழைத்து வந்துள்ள விருந்தினர் இவர். இவருக்குப் பணிவிடை செய்வது என் கடமை. இவர் குணமடையும் வரை இவருக்குப் பணிவிடை செய்வது நம் உப தலைவருக்குச் செய்வதைப் போலப் பாக்கியமாகக் கருதுகிறேன் அக்கா என் தந்தையைப் போலவே நம் தலைவரும் எனது நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் உரியவர் என் தந்தையைப் போலவே நம் தலைவரும் எனது நம்பிக்கைக்கும், மரியாதைக்கும் உரியவர் தயவுசெய்து இதில் தாங்கள் தலையிட வேண்டாம் அக்கா தயவுசெய்து இதில் தாங்கள் தலையிட வேண்டாம் அக்கா\nஅவள் அப்படிப் பெரும் நம்பிக்கையுடன் கூறியதைக் கேட்ட விறல்வேலிற்குப் பெரும் மகிழ்ச்சி ஏற்பட்டது. எந்தச் சூழ்நிலையிலும் தன் மீது ஒரே மாதிரி அன்பு செலுத்தும் மரகதவல்லியைத் தன் உடன் பிறக்காத தங்கையாகப் பெற்றது தன் பாக்கியம் என்றே கருதினான். ஆனால் வானவல்லிக்கு அவள் கூறியது சுர்ரெனச் சுட்டது. ஒருகணம் அவர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நான்தான் இழந்துவிட்டேனோ\nPrevious articleவானவல்லி முதல் பாகம் : 37 – இன்னும் எத்தனைப் பெண்களோ\nNext articleவானவல்லி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்\nவானவல்லி முதல் பாகம் : 40 – சுயநலம்\nவானவல்லி முதல் பாகம் : 39 – தொடு���்கப்பட்ட கேள்விக் கணைகள்\nவானவல்லி முதல் பாகம் : 37 – இன்னும் எத்தனைப் பெண்களோ\nவானவல்லி முதல் பாகம் : 40 – சுயநலம்\nவானவல்லி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்\nவானவல்லி முதல் பாகம் : 38 – மரகதவல்லியின் செயல்\nவானவல்லி முதல் பாகம் : 37 – இன்னும் எத்தனைப் பெண்களோ\n21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் | ஜூலை 27, 2018 ரத்த...\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/02/11.html", "date_download": "2018-10-17T16:14:01Z", "digest": "sha1:6WC3Q2VJIL5LGCH2DTOQAJZF4CEBAQEI", "length": 9515, "nlines": 57, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "ராஜஸ்தான் மாநிலம் பூமிக்கடியில் 11 கோடி தொன் தங்கம்; ஆய்வில் உறுதி - உண்மையின் பக்கம்", "raw_content": "\nராஜஸ்தான் மாநிலம் பூமிக்கடியில் 11 கோடி தொன் தங்கம்; ஆய்வில் உறுதி\nஇந்தியாவின், ராஜஸ்தான் மாநிலம் உதய்பர், பன்ஸ்வாரா பகுதியில் பூமிக்கு அடியில் 300 அடி ஆழத்தில் 11 கோடி தொன் தங்கம் இருப்பதை வரலாற்று ஆய்வாளர்களும், புவியியல் வல்லுனர்களும் உறுதி செய்துள்ளனர்.\nஇது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள “இந்திய புவியியல் மையத்தின் இயக்குனர் குடும்பா ராவ் “ராஜஸ்தான் மாநிலத்தின் பன்ஸ்வாரா, உதய்பூர் பகுதிகளில் பூமிக்கு அடியில் 300 அடி ஆழத்தில் தங்கம் இருப்பதை உறுதி செய்துள்ளோம். ஏறக்குறைய 11.48 கோடி தொன் எடை இருக்கும்.\nதற்போது நடைபெற்றுவரும் சுரங்கப் பணியில் செம்பு, தங்கம் ஆகியன அந்த பகுதிகளில் கிடைத்து வருகிறது. மேலும், சிக்கர் மாவட்டத்தில் நீம் கா தானா பகுதியிலும் இதுபோல் தங்கம், செம்பு உள்ளிட்ட உலோக தாதுக்கள் இருப்பதை கண்டுபிடித்துள்ளோம். அங்கும் அகழ்வாராய்வு, சுரங்கப் பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஜெய்ப்பூரில் நடைபெற்று வரும் அகழ்வாராய்வுப் பணியில் தங்கம், செம்பு, ஈயம், துத்தநாகம் ஆகியவை கிடைக்கும் எனத் தெரிகிறது.\nராஜ்பூரா, தரிபா சுரங்கத்தில் ஆய்வாளர்கள் கணிப்பின்படி, 35 இலட்சம் தொன் ஈயம், துத்தநாகம் பொதிந்து கிடக்கிறது. பில்வாரா பகுதியில் 8 கோடி தொன் செம்பு இருப்பதையும் உறுதி செய்துள்ளோம்.“ எனக் குறிப்பிட்டுள்ளார்.\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வ��ிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஇலங்கையில் திறக்கப்பட்டுள்ள கத்தார் விசா மையத்தின் சேவைகள் விபரம் (விரிவாக)\n(அஷ்ரப் ஏ சமத்) இலங்கையில் முதலாவது கட்டாா் விசா நிலையம் இன்று (11.10.2018) ராஜகிரியவில் கட்டாா் அரசினால் திறந்து வைக்க்பபட்டது. ...\nகத்தாரின் வீசா நிலையம் இலங்கையில் இன்று திறக்கப்பட்டது (படங்கள்)\nகத்தார் வீசாக்களை அந்தந்த நாடுகளிலேயே வழங்கும் கத்தாரின் திட்டத்தின் முதற்கட்டமாக கத்தார் வீசா நிலையம் இன்று இலங்கையில் திறக்கப்பட்டது. க...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\n மொபைல் கெமராக்கள் பற்றிய முக்கிய அறிவித்தல்\n2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெற இருக்கும் கால்ப்பந்து உலகக் கிண்ணத்தை முன்னிட்டு கட்டுமாணப்பணிகள் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கி...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\nவெளிநாடுகளுக்கு செல்ல இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nஉலகின் பலமான கடவுக்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Passport Index) என்ற இணையத்த...\nகத்தாரில் இலங்கையருக்குச் சொந்தமான PURSE முக்கிய ஆவணங்களுடன் தொலைந்து விட்டது\nLOST WALLET அன்பின் சகோதரர்களே, சம்மாந்துரையை சேர்ந்த சகோ முபஸ்ஸிர் 12/10/2018 இரவு தனது பணப் பையினை, முக்கிய ஆவனங்களுடன் Al Sa...\nகுழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா..\nநமக்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/02/blog-post_334.html", "date_download": "2018-10-17T16:56:51Z", "digest": "sha1:AO6Q6OGJ6KJ3RV6OQZPJ573V2R2ZRCVE", "length": 8791, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "உள்ளூராட்சி சபை தேர்தலில் பின்னடைவின் பிறகு பதவி விலகுமாறு மைத்திரிக்கு அறிவுறுத்தல்! - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஉள்ளூராட்சி சபை தேர்தலில் பின்னடைவின் பிறகு பதவி விலகுமாறு மைத்திரிக்கு அறிவுறுத்தல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஸ்ரீலங்க சுதந்திர கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகி சுதந்திரமாக செயற்பட வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.\nகுறித்த கட்சியின் தலைவர் பதவியனை அக்கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என ஜனாதிபதியின் ஆலேசாகர்கள் பரிந்துரைத்துள்ளதாக ஜனாதிபதி அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமேலும் கடந்த ஜனாதிபதி தேர்தல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற எதிர்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.\nஇதுவேளை நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் குறித்த ஜனாதிபதி இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையினையாற்ற உள்ளார்.குறித்த உரையில், மேற்குறிப்பிட்ட மாற்றங்கள் தொடர்பில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஇலங்கையில் திறக்கப்பட்டுள்ள கத்தார் விசா மையத்தின் சேவைகள் விபரம் (விரிவாக)\n(அஷ்ரப் ஏ சமத்) இலங்கையில் முதலாவது கட்டாா் விசா நிலையம் இன்று (11.10.2018) ராஜகிரியவில் கட்டாா் அரசினால் திறந்து வைக்க்பபட்டது. ...\nகத்தாரின் வீசா நிலையம் இலங்கையில் இன்று திறக்கப்பட்டது (படங்கள்)\nகத்தார் வீசாக்களை அந்தந்த நாடுகளிலேயே வழங்கும் கத்தாரின் திட்டத்தின் முதற்கட்டமாக கத்தார் வீசா நிலையம் இன்று இலங்கையில் திறக்கப்பட்டது. க...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\n மொபைல் கெமராக்கள் பற்றிய முக்கிய அறிவித்தல்\n2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெற இருக்கும் கால்ப்பந்து உலகக் கிண்ணத்தை முன்னிட்டு கட்டுமாணப்பணிகள் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கி...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\nவெளிநாடுகளுக்கு செல்ல இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nஉலகின் பலமான கடவுக்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Passport Index) என்ற இணையத்த...\nகத்தாரில் இலங்கையருக்குச் சொந்தமான PURSE முக்கிய ஆவணங்களுடன் தொலைந்து விட்டது\nLOST WALLET அன்பின் சகோதரர்களே, சம்மாந்துரையை சேர்ந்த சகோ முபஸ்ஸிர் 12/10/2018 இரவு தனது பணப் பையினை, முக்கிய ஆவனங்களுடன் Al Sa...\nகுழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா..\nநமக்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/gossips/namithaa-s-technique-avoid-director-161423.html", "date_download": "2018-10-17T15:47:53Z", "digest": "sha1:XCLPWI6YTEFWJQDO7WNQMZSPW7BUVUOJ", "length": 11918, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இறுக்கியணைக்கப் பார்த்த இயக்குநர்... எச்சரிக்கையுடன் தள்ளி நின்ற நமீதா! | Namithaa's technique to avoid director's bad hug! | இறுக்கியணைக்கப் பார்த்த இயக்குநர்... எச்சரிக்கையுடன் தள்ளி நின்ற நமீதா! - Tamil Filmibeat", "raw_content": "\n» இறுக்கியணைக்கப் பார்த்த இயக்குநர்... எச்சரிக்கையுடன் தள்ளி நின்ற நமீதா\nஇறுக்கியணைக்கப் பார்த்த இயக்குநர்... எச்சரிக்கையுடன் தள்ளி நின்ற நமீதா\nடிவி சீரியல்கள் எடுத்து வெற்றி கண்ட கையோடு சினிமா எடுக்க வந்த இயக்குநர் அவர். ஓரிரு படங்கள் எடுத்தார். ஒன்றும் வெற்றியடையவில்லை.\nஆனாலும் வெற்று ஜம்பத்துக்கும் நடிகைகளை உண்டு இல்லை என பாடாய் படுத்துவதிலும் அவர் பலே ஆசாமி.\nஎந்த நடிகையாக இருந்தாலு���் எடுத்த எடுப்பில் இறுக்கி அணைச்சு ஒரு உம்ம தர வேண்டுமாம். எதுக்கு அது என்றால்.. நான் காலை வணக்கம் சொல்லும் முறையே இதுதான் என்பாராம். படப்பிடிப்பு முடியும்போதும் இப்படி இறுக்கி அணைக்கும் படலம் உண்டாம்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன் இவர் ஒரு படத்தை ஆரம்பித்தார். வாய்ப்பு உள்ள, வாய்தா போன நடிகைகள் 9 பேரை கதாநாயகி என அறிவித்துவிட்டார்.\nஅவர்களில் ஒருவர் நமீதா. உப்புமா கம்பெனி என்றாலும், அவசரத்துக்கு உப்புமாவும் பரவாயில்லை என்று நடிக்க ஒப்புக் கொண்டார்.\nபடப்பிடிப்புக்கு செல்லும் போதுதான், அவர் காதில் இயக்குநரின் 'இறுக்கியணைச்சு உம்ம தரு' மேட்டரை சொன்னார்களாம்.\nஅப்படியா சங்கதி என்று கேட்டுக் கொண்ட ஆறடி உயர அம்மணி, செட்டுக்குள் நுழைந்திருக்கிறார். ஹலோ நமீதா டியர் என்று உரக்கச் சொன்னபடி அனைவர் முன்னிலையிலும் கட்டிப்பிடிக்க இயக்குநர் ஓடி வர, நமீதா சட்டென்று இரண்டடி பின் வாங்கி 'வணக்கம் பிரதர்' என்று போட்டாராம் ஒரு போடு\nசெம ஷாக்காகிப் போன டைரடக்கர், 'யாரோ செம்மையா போட்டுக் கொடுத்திருக்காங்கப்பா... கட்டிப்புடிக்கலன்னாலும் பரவால்ல.. வாய்க்கு வாய் மச்சான்ஸ் மச்சான்ஸ்னு கூப்புடற அந்தப் பொண்ணு புதுசா பிரதர்னு சொல்லிடுச்சே...\" என்று இரவு முழுக்க புலம்பிக் கொண்டிருந்தாராம்\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇயக்குனர் லீனா என் கற்பை சூறையாடியிருக்கிறார்: திருட்டுப்பயலே இயக்குனர்\nகாரில் தவறாக நடந்து கொண்டார்: விக்ரம் பட இயக்குனர் மீது பெண் இயக்குனர் பாலியல் புகார்\nரஞ்சித் இயக்கத்தில் ‘ஸ்பேட் ராஜா’வாகும் ஹரிஷ் கல்யாண்.. அவரின் ‘இதய ராணி�� யார் தெரியுமா\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/06015230/The-authorities-do-not-have-to-follow-the-orders-of.vpf", "date_download": "2018-10-17T16:53:24Z", "digest": "sha1:PECTSY2NGOJD4D5HMXM5EM53SK37A5QS", "length": 20868, "nlines": 146, "source_domain": "www.dailythanthi.com", "title": "The authorities do not have to follow the orders of the governor || கவர்னரின் கட்டளைகளை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டியதில்லை - நாராயணசாமி ஆவேசம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகவர்னரின் கட்டளைகளை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டியதில்லை - நாராயணசாமி ஆவேசம் + \"||\" + The authorities do not have to follow the orders of the governor\nகவர்னரின் கட்டளைகளை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டியதில்லை - நாராயணசாமி ஆவேசம்\nகவர்னர் கிரண்பெடி போடும் கட்டளைகளை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டியதில்லை என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.\nபுதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-\nபுதுச்சேரி கவர்னர் கிரண்பெடி வழக்கம்போல் சமூக வலைதளத்தில், அதிகாரிகளுக்கு போடும் உத்தரவினை நிறைவேற்றாவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதிவிட்டுள்ளார். ஏற்கனவே சுப்ரீம் கோர்ட்டு கவர்னரின் அதிகாரம் தொடர்பாக தீர்ப்பு கூறியுள்ளது. மேலும் பலமுறை நான் விதிமுறைகளை கூறியுள்ளேன். கவர்னர் புதுவையின் பல்வேறு பகுதிகளை சென்று பார்வையிடுவதில் எனக்கு கருத்து வேறுபாடு கிடையாது.\nஆனால் அதிகாரிகளை அழைத்து கூட்டம்போடுவது, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு கவர்னருக்கு தனிப்பட்ட அதிகாரம் கிடையாது. அவர் தன்னிச்சையாக போடும் கட்டளைகளை அதிகாரிகள் கடைபிடிக்க வேண்டியதில்லை. உத்தரவுபோடும் அதிகாரம் முதல்-அமைச்சர், அமைச்சர்களுக்குத்தான் உள்ளது.\nதற்போது அதிகாரிகளை மிரட்டும�� விதமாக கவர்னர் கருத்து தெரிவித்துள்ளார். கவர்னர் எதை சொன்னாலும் அதை சம்பந்தப்பட்ட துறை அமைச்சருக்கு அனுப்பவேண்டும். அமைச்சர்கள் அதிகாரிகளை அழைத்து ஆய்வு செய்யவேண்டும். அதற்கான நிதியாதாரம் பட்ஜெட்டில் உள்ளதா என்று பார்க்கவேண்டும். கவர்னர் செய்வது எல்லாம் ஓரிடத்துக்கு சென்று வீடியோ எடுத்து விளம்பரம் செய்வதுதான்.\nபுதுவை, உழவர்கரை நகராட்சி பகுதிகள் திறந்தவெளி கழிப்பிடமில்லாத பகுதிகளை அறிவிக்கப்பட்டுள்ளன. விரைவில் காரைக்கால் பகுதியும் திறந்தவெளி கழிப்பிடமில்லா பகுதியாக அறிவிக்கப்பட உள்ளது. விரைவில் வடகிழக்கு பருவமழை வர உள்ளது. தற்போது கழிவுநீர் வாய்க்கால் கள் தூர்வாரும் பணிகள் தொடங்கியுள்ளன. அரசு அதிகாரிகள் தொடர்ந்து பணிகளை செய்து வருகின்றனர். ஆனால் கவர்னர் அதிகாரிகளை மிரட்டும் தொனியில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார்.\nஅவரால் தன்னிச்சையாக யார் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாது. எந்த கோப்பாக இருந்தாலும் துறை செயலாளர், தலைமை செயலாளர், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், முதல்-அமைச்சர் வழியாகத்தான் செல்லும். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பினை கவர்னர் முழுமையாக படிக்கவேண்டும்.\nதிருநள்ளார் அகலங்கண்ணு பகுதியில் நல்லம்பல் ஆற்றில் படுகை அணை கட்ட ரூ.8.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான வேலை விரைவில் தொடங்கம் திருவேட்டக்குடி அரசாலாற்று பாலம் வரை சாலை அமைக்க ரூ.10.2 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. திருநள்ளார்-நெடுங்காடு-அன்னவாசல் சாலை ரூ.15.5 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது. மத்திய விமான நிலைய ஆணையம் சமூக பங்களிப்பு திட்டத்தின்கீழ் ரூ.10 கோடி தர உள்ளது. இந்த நிதியைக்கொண்டு வில்லியனூர், ஏம்பலம், ஊசுடு, பாகூர், மணவெளி, அரியாங்குப்பம், மண்ணாடிப்பட்டு, நெட்டப்பாக்கம், திருநள்ளார், திருப்பட்டினம், பள்ளூர், கனகலபேட்டா ஆகிய பகுதிகளில் சிறிய உள்விளையாட்டு அரங்கங்கள் அமைக்கப்படும்.\nபுதுவைக்கு மாநில அந்தஸ்து வழங்குவது தொடர்பாக பாராளுமன்றத்தில் குரல் எழுப்ப கூறியுள்ளோம். ஏற்கனவே திருச்சி சிவா எம்.பி. இதுதொடர்பாக பேசி உள்ளார்.\nகாங்கிரஸ் நிர்வாகி காலாப்பட்டு ஜோசப் திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்த கொலை தமிழக பகுதியில் நடந்துள்ளது. அவர்கள் குற்றவாளிகளை கைது ��ெய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நமது மாநில காவல்துறையினரும் திறமையாக செயல்பட்டு பல குற்றங்களை தடுத்துள்ளனர். சில குற்றங்கள் நடக்கும் முன்பாக அதற்காக திட்டமிட்டவர்களை கைது செய்துள்ளனர். விரைவில் காவல்துறையில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படும்.\nசரக்கு மற்றும் சேவை வரியினால் சிறிய மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளன. புதுவையிலும் இத்தகைய தொழிற்சாலைகள் சில மூடப்பட்டுள்ளன. இதுதொடர்பாக அந்த தொழிற்சாலை உரிமையாளர்களை அழைத்து பேசியுள்ளேன். அப்போது அவர்கள் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், வாகன உதிரி பாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களுக்கான வரிகளை குறைக்க கேட்டுக்கொண்டனர். இதுதொடர்பாக சரக்கு மற்றும் சேவை வரி கூட்டத்திலும் வலியுறுத்தி உள்ளேன்.\nசரக்கு மற்றும் சேவை வரியின் மூலம் வசூலாக ரூ.1.60 லட்சம் கோடி மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்கப்பட உள்ளது. இதில் புதுச்சேரியும், டெல்லியும் விடுபட்டுள்ளது. அந்த நிதியை புதுச்சேரிக்கும் கொடுக்க கூறியுள்ளேன். அவ்வாறு கொடுத்தால் புதுச்சேரிக்கு ரூ.200 முதல் ரூ.250 கோடிவரை கிடைக்கும்.\nஇவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.\nபேட்டியின்போது அரசு கொறடா அனந்தராமன் எம்.எல்.ஏ. உடனிருந்தார்.\n1. கவர்னர் மாளிகையை பலகீனமாக்க நினைக்கிறார்: நாராயணசாமியால் வெற்றி பெற முடியாது - கிரண்பெடி ஆவேசம்\nகவர்னர் மாளிகையை பலகீனமாக்கும் நினைக்கும் முதல்–அமைச்சர் நாராயணசாமியால் வெற்றி பெற முடியாது என கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.\n2. மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகே புதுச்சேரி மாநிலத்திற்கு விடிவு காலம் பிறக்கும் - நாராயணசாமி பேட்டி\nஇன்னும் 4 மாதங்களில் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படும். அதன்பிறகே புதுச்சேரி மாநிலத்திற்கு விடிவு காலம் பிறக்கும் என்று தஞ்சையில், நாராயணசாமி கூறினார்.\n3. முத்தியால்பேட்டை மார்க்கெட்டில் 44 பேருக்கு கடைகள் நாராயணசாமி ஒதுக்கீட்டு ஆணை வழங்கினார்\nமுத்தியால்பேட்டை மார்க்கெட்டில் 44 பேருக்கு கடைகள் ஒதுக்குவதற்கான ஆணையை முதல்-அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.\n4. வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. ஆட்சியை வீட்டுக்கு அனுப்புவோம் - நாராயணசாமி பேட்டி\nவரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா ஆட்ச��யை வீட்டுக்கு அனுப்புவோம் என்று முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.\n5. நாராயணசாமியின் கருத்துகள் புதுச்சேரியின் முன்னேற்றத்தை பாதிக்கிறது - கவர்னர் கிரண்பெடி பதிலடி\nமுதல்-அமைச்சரின் கருத்துகள் புதுச்சேரியின் முன்னேற்றத்தை பாதிக்கிறது என்று கவர்னர் கிரண்பெடி நாராயணசாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n4. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n5. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/Programs/TheAnswerToTheQuestion/2018/10/08233035/1011264/Thiruparankundram-Thiruvarur-By-Election.vpf", "date_download": "2018-10-17T16:48:49Z", "digest": "sha1:PUHYSVO6D2EI66NG3MMNFD6BMJUEQPI3", "length": 6465, "nlines": 80, "source_domain": "www.thanthitv.com", "title": "கேள்விக்கென்ன பதில் - தலைமை தேர்தல் அதிகாரி 08.10.2018", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகேள்விக்கென்ன பதில் - தலைமை தேர்தல் அதிகாரி 08.10.2018\nகேள்விக்கென்ன பதில் - 08.10.2018 திருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது ...பதிலளிக்கிறார் தலைமை தேர்தல் அதிகாரி...\nதிருப்பரங்குன்றம், திருவாரூர் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் எப்போது ...பதிலளிக்கிறார் தலைம�� தேர்தல் அதிகாரி...\nரொக்கம் - பணம் பற்றிய மக்களின் பார்வை..\nஆசிரியர்கள் முன் உள்ள சவால்கள், கடமைகள்... நல்ல ஆசிரியருக்கான தகுதிகள்... நிபுணர்களின் கருத்து... பள்ளிக்கல்வித்துறை வளர்ச்சிக்கு அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள்..\nகேள்விக்கென்ன பதில் - கமல்ஹாசன் 14.10.2018\nகேள்விக்கென்ன பதில் - கமல்ஹாசன் 14.10.2018 முதல்வராகும் ஆசையில்லையா\nகேள்விக்கென்ன பதில் - கமல்ஹாசன் 13.10.2018\nகேள்விக்கென்ன பதில் - கமல்ஹாசன் 13.10.2018 முதல்வராகும் ஆசையில்லையா\nகேள்விக்கென்ன பதில் - செல்லூர் ராஜூ 06.10.2018\nகேள்விக்கென்ன பதில் - 06.10.2018 துரோகம் செய்கிறாரா ஓ.பி .எஸ்..\nகேள்விக்கென்ன பதில் - நீதியரசர் சந்துரு 29.09.2018\nகேள்விக்கென்ன பதில் - 29.09.2018 வழிபாட்டு உரிமையில் தலையிடுகிறா நீதிமன்றம்...\nதமிழிசை சௌந்தரராஜன் - கேள்விக்கென்ன பதில் 22.09.2018\nகேள்விக்கென்ன பதில் 22.09.2018 திமுகவுடன் கூட்டணி கிடையாது... சொல்கிறார் தமிழிசை சௌந்தரராஜன்...\nராஜபக்சே - கேள்விக்கென்ன பதில் 15.09.2018\nகேள்விக்கென்ன பதில் 15.09.2018 - 7 பேர் விடுதலை...ஏற்றுக்கொள்ளுமா இலங்கை...\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/pay-with-facebook-messenger/", "date_download": "2018-10-17T16:32:26Z", "digest": "sha1:WBRK34V6P3LRFXFUHF34WOUCMDDTOVIB", "length": 13969, "nlines": 144, "source_domain": "www.techtamil.com", "title": "முகநூல் செய்திகள் வழியாக பணம் அனுப்பும் வசதி வருகிறதா? – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nமுகநூல் செய்திகள் வழியாக பணம் அனுப்பும் வசதி வருகிறதா\nமுகநூல் செய்திகள் வழியாக பணம் அனுப்பும் வசதி வருகிறதா\nஇணையம் வழியாக பணப் பரிவர்த்தனை செய்வது இரண்டு வகைப்படும்\n1 .வணிக நிறுவனங்களுக்கு பணம் செலுத்துவது.\n2. தனி நபர்களுக்கு பணம் செலுத்துவது.\nஇந்த சேவைகளை paypal, PayPal, Square Cash போன்ற நிறுவனங்கள் செய்து வருகின்றன.\nPypal மூலமாகவே தனிநபர்களுக்கு பணம் அனுப்புவது பல வருடங்களாக எளிதாக நடைபெற்று வருகிறது.\nஅமெரிக்க பங்குச் சந்தையில் பொது நிறுவனமாக பட்டியலிடப்பட்டு இலாபம் சம்பாரிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது முகநூல் நிறுவனம் , கோடிக் கணக்கான தனது பயனர்களின் இிணைய உலவுதல் நடவடிக்கை களை வியாபார நிறுவனங்கள் விளம்பரங்கள் பிரசுரிக்கக் கொடுத்து பணம் சம்பாரித்து வருகிறது.\nசன்ஃபோர்ட் பல்கலைகழகத்தை சேர்ந்த கணிணி அறிவியல் மாணவன் AndrewAude இந்த Appபை வடிவமைத்துள்ளார்.\nமுகநூல் நிறுவனம் நினைத்திருந்தால் WhatsAPP போன்ற மென்பொருளை ஒரே வாரத்தில் உருவாக்கி இருக்க முடியும். ஆனால் பல கோடிபேர் பயன்படுத்தும் WhatsApp மென் பொருளை பல ஆயிரம் கோடி ரூபாய்களுக்கு வாங்கி, இலவச சேவையாக இருந்த Whats APP ஐ கட்டண சேவையாக மாற்றியுள்ளது.\nவெளிநாடுகளில் பணிபுரிபவர்களுக்கு இது அதிக பயனளிக்கும். தங்கள் கைகுள்ளேயே வங்கி இருப்பதுமக்களுக்கு அதிக நேரமிச்சத்தை கொடுக்கும்.\nPaypal நிறுவனத்தில் கணக்கு தொடங்குவது போன்றவை சிக்கலாக\nஇருப்பதால் நமது TechTamil தளத்தில் ஒரு விளக்கக் கட்டுரை கூட நான் எழுதியிருந்தேன். இனி எவரும் தங்களின் Credit Card, DebitCardகளை முகநூல் கணக்குடன் சேர்த்து முகநூல் நண்பர்களுக்கு தனிச் செய்தியில் புகைபடம் அனுப்புவதுபோல பணம் அனுப்பும் வசதியை உருவாக்கி சோதித்து வருகிறது.\nஆரம்ப நிலையில் உள்ள இந்த வசதி விரைவில் அமெரிக்கா , ஐரொப்பா என படிப்படியாக அறிமுகப்படுத்தப்படலாம்.\nஇதேபோல மற்ற சமூகவலைதளங்களும், வீசாட், வைபர், டென்சேட் போன்ற மேசேஜர்களும் இந்த பணபரிமாற்ற துறையில் முதலீடு செய்யதயாராகிக்கொண்டு இருக்கிறார்கள்.பேஸ்புக் தன்னை மின் வணிகத்துறையில் (e.commerce) இணைக்க Buy button தயாரிக்கும் பணியில் தீவிரமாக இயங்கி கொண்டு இருக்கிறது.\nஒவ்வொரு பணப் பரிவர்த்தனையிலும் paypal 3.5% சதம் வரை கட்டணமாக வசூலிக்கிறது. 1% அல்லது அதற்க்கும் குறைவான கட்டணத்துடன் முகநூல் பண சேவை அறிமுகப்படுத்தப்படலாம்.\nஉங்கள் நண்பர்கள் உதவிக் கரம் நீட்டுவோர், பிடித்த எழுத்தாளர்கள், சமுக ஆர்வலர்கள் என எவருக்கும் எளிதாகப் பணம் அனுப்பலாம்\nஇனி Twitter இல் பாட்டும் கேட்கலாம்\nமிக வேகமாக செய்திகள் பரவக் காரணமாக இருக்கும் சமூக ஊடகமான டிவிட்டர், விரைவு செய்திகளுக்கான தளமாகவே இயங்கி வருகிறது. மிக சிறப்பான செய்தி ஊடகமாக ...\nFake Facebook கணக்குகள் அழிக்கப்பட இருக்கின்றன....\nஅடுத்தவரை சுதந்திரமாக திட்ட பலரும் போலி கணக்குகளை உருவாக்கி அனைத்து வேலைகளிலும் ஈடுபடுவர். சிலர், தங்களின் நிலை தகவல்களுக்கு தாங்களே ஒரு போலி கணக்கில...\nதூர்தர்சன் அலைகற்றை வழியே இலவச இணையம் தர Microsof...\nஇந்தியாவில் இணையம் சார்ந்த மென்பொருள் சேவைகள் மற்றும் சந்தை மதிப்பு பல ட்ரில்லியன் டாலர் மதிப்பில் அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்த மாபெரு...\niPhone கைபேசிக்கு வந்துவிட்டது MS Office App\nMicrosoft நிறுவனத்தின் அதிக வருவாய் ஈட்டித் தரும் தயாரிப்புகளில் முதன்மையானது MS Office மென்பொருள். இதை Windows கணினிகளில் மட்டுமே நிறுவ முடியும் என்ப...\nஉலகின் மிகப் பெரிய சமூக இணையத்தளமாக Facebook விளங்குகிறது. பெரிய இணைய நிறுவனமாக Google இயங்குகிறது. Google + மூலம் சரியான போட்டியைச் சென்ற ஆண்டில் F...\nமுகநூல் வடிவமைக்கும் அலுவலகப் பயன்பாட்டிற்க்காண பு...\nமுகநூல் நிறுவனம் தனது பங்குசந்தை வருமானத்தை குறிவைத்து தினந்தோரும் எதேனும் புதியமுயற்சியை செய்து கொண்டே இருக்கிறது. இப்பொழுது அலுவலகபயன்பாட்டிற்க்க...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஇணையத்தில் குறைந்த விலையில் விற்பதால் அமேசான் & பிளிப்கார்ட் எப்படி இலாபம் சம்பாரிக்கின்றன :\nஅமெரிக்க இணையத்தில் ஊடுருவும் சீன அரசு\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nபேஸ்புக்கில் “search” பட்டனில் தேடிய…\nகமெண்ட்டுகளுக்கு வீடியோ ரிப்ளை செய்யலாம்: பேஸ்புக்\nமுகநூல் வடிவமைக்கும் அலுவலகப் பயன்பாட்டிற்க்காண புது…\nதூர்தர்சன் அலைகற்றை வழியே இலவச இணையம் தர Microsoft��\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/news-in-tamil/technology-news-in-tamil/%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%82-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81/", "date_download": "2018-10-17T16:12:08Z", "digest": "sha1:FUQWWAZEMLGA745G4UFDAKCRZDJKSUSH", "length": 10997, "nlines": 134, "source_domain": "www.techtamil.com", "title": "யாஹூ மற்றும் பின்ங் நிறுவனங்கள் இணைகிறது – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nயாஹூ மற்றும் பின்ங் நிறுவனங்கள் இணைகிறது\nயாஹூ மற்றும் பின்ங் நிறுவனங்கள் இணைகிறது\nயாஹூ (Yahoo Search) மற்றும் பின்ங் (Bing Search) தேடுபொறி நிறுவனங்கள் இணைந்து செயற்படப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளன. கூகிள் சில மாதங்களுக்கு முன்புதான், தனது தேடலுக்கான புதிய Caffeine Algorithm என்ற புதிய தேடல் உக்தியியை அறிமுகப்படுத்தியது.\nஇது தற்போதைக்கு கனடா மற்றும் அமெரிக்காவில் மாத்திரமே செயற்படும் பின்னர் மற்ற நாடுகளில் நிறுவப்படும்.\nசந்தையில் 65% பங்கினைக் கூகிள் நிறுவனம் கொண்டுள்ளது. யாஹூ,பின்ங் தேடுபொறிகள் முறையே 2ம் 3ம் இடத்தில் உள்ளது. யாஹூ தேடுபொறியில் கிடைக்கும் முடிவினை பின்ங் தேடுபொறி வழங்கப்போவதாக யாஹூ அறிவித்துள்ளது.\nயாஹூ மற்றும் பிங் தேடு பொறிகள் இணைவது கூகல் நிறுவனத்திற்கு ஒரு மிகப்பெரிய சவாலாக உள்ளது. ஏற்கனவே பயர்பாக்ஸ் குழுமத் தலைவர் ASA கூகள் நிறுவனத்தின் மக்களின் தனிப்பட்ட ப்ரைவேட் தகவல்களை கையாலும் விதம் ஏற்றுக்கொள்ளும் விதமாக இல்லை என்பதால், மக்கள் பிங் தேடு பொறியைப் பயன்படுத்துவது நல்லது எனத் தெரிவித்துள்ளார்.\nகூகிள் தேடுபொறியினை(Google Search Engine) வெற்றி கொள்ளவே இந்த இரு நிறுவனங்களும் கை கோர்த்திருப்பது தெளிவாக தெரிகிறது.\nஅதிகளவு பயன்படுத்தப்படுவது Windows XP...\nVista மற்றும் Windows 7 operating systems வந்த பின்னரும் windows XPயையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். பாரஸ்டர் என்னும் ஆய்வு நிறுவனம் சென்ற மார்ச் ...\niPhone கைபேசிக்கு வந்துவிட்டது MS Office App\nMicrosoft நிறுவனத்தின் அதிக வருவாய் ஈட்டித் தரும் தயாரிப்புகளில் முதன்மையானது MS Office மென்பொருள். இதை Windows கணினிகளில் மட்டுமே நிறுவ முடியும் என்ப...\n18 விதமான பணிகளை செய்யும் ரோபோ...\nதொழில்நுட்ப உலகில் புதிய புதிய கண்டுபிடுப்புகளை படைத்தது வருகின்றோம். அந்த வகையில் புதியதாக ரோபோ ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. 18 விதமான வரவேற்பு ...\nமூங்கிலால் ஆன smartphone உருவாக்கி மாணவர் சாத���ை...\nஉலகிலேயே முதன் முறையாக மூங்கிலால் ஆன smart phone-ஐ உருவாக்கி 23 வயதான British பல்கலைகழக மாணவர் சாதனை புரிந்துள்ளார். இங்கிலாந்து தலைநகர் லண்டனை பூர்...\nசீனாவில் முதல் சூப்பர் கணினி அறிமுகம்...\nசீனாவில் முதல் சூப்பர் கணினியான சன்வே ப்ளூ லைட் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சீனாவின் கணினி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப த...\nகூகுளின் மோட்டோரோலா மொபிலிட்டி ,வியூடில் நிறுவனத்...\n2006ல் தொடங்கப்பட்ட உக்ரைன் நாட்டைச் சேர்ந்த வியூடில் நிறுவனம் சிலிகான வேலியிஸ் தனது தலைமை இடத்தைக் கொண்டிருக்கிறது. பெஸ்ட் பை கேபிட்டல், ப்ளாக்பெரி ப...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n விரைவில் காத்திருப்பு பட்டியலைக் கணிக்கும்…\nபரிதாப நிலையில் 30,000 டெலிகாம் துறை ஊழியர்களின் நிலை\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க…\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125128-teacher-died-in-school-by-mystery-near-ariyalur.html", "date_download": "2018-10-17T15:44:36Z", "digest": "sha1:JCV3FDZCKRBL5CTK3DZLNSGJ62JNMSPQ", "length": 20266, "nlines": 391, "source_domain": "www.vikatan.com", "title": "`பள்ளியில் ஆசிரியை மர்ம மரணம்' - கலெக்டர் அலுவலகத்தை ஸ்தம்பிக்க வைத்த உறவினர்கள்! | Teacher died in school by mystery near ariyalur", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 06:06 (16/05/2018)\n`பள்ளியில் ஆசிரியை மர்ம மரணம்' - கலெக்டர் அலுவலகத்தை ஸ்தம்பிக்க வைத்த உறவினர்கள்\nபள்ளி வளாகத்திலேயே ஆசிரியர் தூக்கு மாட்டி மரணமடைந்த விவகாரத்தில் மர்மம் இருப்பதால் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஅரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்டது பாளையப்பாடி கிராமம். இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகளான சேகர் - சுமதி தம்பதியின் மூத்த மகள் செந்தமிழ்செல்வி. இவர் பி.ஏ, பி.எட் முடித்து உடையார்பாளையம் வட்டம், மணகெதி கிராமத்தில் இயங்கி வரும் கௌதம புத்தர் மேல்நிலைப் பள்ளியில் கடந்த ஆண்டு முதல் ஆசிரியையாகப் பள்ளியின் விடுதியிலேயே தங்கி பணிபுரிந்து வந்துள்ளார். பள்ளி மாணவர்களுக்குத் தேர்வு முடிந்து விடுமுறை விடப்பட்டும் ஆசிரியைகள் சிலரைப் பள்ளியின் மாணவர்கள் சேர்க்கைக்காக வீடு, வீடாகச் சென்று கேன்வாசிங் செய்வதற்காக பள்ளி நிர்வாகம் நியமித்துள்ளது. கேன்வாசிங் பணிக்காக 4 ஆசிரியைகள் உள்ளிட்டோர் நேற்று காலையில் கிளம்புவதற்காக குளிக்கச் சென்றுள்ளனர். அப்போது சக ஆசிரியைகள் செந்தமிழ்செல்வியினை குளிக்க அழைத்துள்ளனர்.\nநீங்கள் செல்லுங்கள் நான் பிறகு வருகின்றேன் எனக் கூறியுள்ளார். இதையடுத்து குளித்துவிட்டு அறைக்கு வந்த ஆசிரியைகள், செந்தமிழ்செல்வி தூக்கில் தொங்கிய நிலையில் கண்டதும் அதிர்ச்சியடைந்து பள்ளி நிர்வாகிக்கு தகவலளித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த பள்ளி நிர்வாகி செந்தமிழ்செல்வியின் பெற்றோருக்கு தகவலளித்துள்ளார். இதையடுத்து இறந்துபோன ஆசிரியையின் உடலைப் பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியையின் சொந்த ஊரான பாளையபாடியில் உள்ள வீட்டில் ஒப்படைத்துள்ளனர். செந்தமிழ்செல்வியின் உடல் உடற்கூறு ஆய்விற்காக அரியலூர் அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஇந்நிலையில், செந்தமிழ்செல்வியின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் அவரின் மரணத்தில் சந்தேகம் இருப்பதால் பள்ளி நிர்வாகியினை கைது செய்து விசாரணை நடத்த வேண்டும். அதுவரை செந்தமிழ்செல்வியின் உடலை வாங்கமாட்டோம் எனக் கூறி அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே போராட்டம் நடத்தினார்கள். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அரியலூர் தாசில்தார் முத்துலட்சுமி மற்றும் காவல்துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு பள்ளி நிர்வாகத்தின் மீது விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். இந்தச் சாலை மறியலால் அரியலூர் - ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.\n``எனக்கு பிடித்த கதை வரும் வரை காத்திருப்பேன்'' - அதிதி பாலன்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n`அஜித் சார் சின்ன கேரக்டர் பண்றவங்ககிட்டகூட நல்ல பேசுவாரு’ - டப்ஸ்மாஷ் `திருச்சி' ரமேஷ்\n`உங்க அரசியலை வெளியே வெச்சிக்கோங்க' - ஆர் .எஸ்.எஸ்ஸுக்கு எதிராக தேவசம் போர்டு அமைச்சர் ஆவேசம்\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\n போராட்டக்காரர்களால் பெண்கள் சந்நிதிக்கு வரவில்லை\n`ஆடிஷன் பண்ணார்; நல்லாயிருந்ததுன்னு சொல்லிட்டார்' - ராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி\n`புகாரை நீதிமன்றத்தில் எதிர்கொள்வேன்’ - பதவியை ராஜினாமாசெய்த எம்.ஜே.அக்பர்\nதி.மு.க கூட்டத்தில் கலந்துகொண்டது ஏன் - அறந்தாங்கி நிஷா விளக்கம்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00049.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/3323", "date_download": "2018-10-17T15:40:37Z", "digest": "sha1:L6YWBNYS3CQOVFHUEVAC2AU45LFLDZFG", "length": 9971, "nlines": 179, "source_domain": "frtj.net", "title": "இரவு தொழுகையும் பாவமன்னிப்பும் – ஜூமுஆ உரை 06-01-2017 | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப��பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஇரவு தொழுகையும் பாவமன்னிப்பும் – ஜூமுஆ உரை 06-01-2017\nஇரவு தொழுகையும் பாவமன்னிப்பும் – ஜூமுஆ உரை\nஉரை : கோவை ரஹீம் (TNTJ பேச்சாளர்)\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \n2011 தமிழக தேர்தல் முடிவு – வீடியோ\nஇஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் 3\nமாற்றுமத்தினரின் திருமணத்தில் கலந்து கொள்ளலாமா\nகணவன் மனைவி உறவும் கண் குளிர்ச்சி தரும் குடும்ப வாழ்வும் – பெண்கள் மாநாடு\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2018/01/blog-post.html", "date_download": "2018-10-17T16:38:48Z", "digest": "sha1:XFMDEKFWDB7X3FNR3BMH6EJUXGHKRAVH", "length": 27023, "nlines": 418, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: ஏன்?", "raw_content": "\n5000 கிலோ மீட்டருக்கு அப்பாலிருந்து வந்த வெள்ளையர் ஆசியாவின் பல பகுதிகளைக் கைப்பற்றி அடிப்படுத்தி நீண்ட நெடுங்காலம் ஆண்டார்களே இதோ, பக்கத்தில், நீந்திக் கடக்கக்கூடிய சிறு கடலில் ��ள்ள தீவைத் தமிழர்கள் படித்துத் தங்கள் நாட்டுடன் சேர்த்திருந்தால் இன்று அங்கே நாம் சிறுபான்மையினராய் அவல வாழ்வுக்கு ஆளாகி அல்லல்பட நேர்ந்திராது அல்லவா இதோ, பக்கத்தில், நீந்திக் கடக்கக்கூடிய சிறு கடலில் உள்ள தீவைத் தமிழர்கள் படித்துத் தங்கள் நாட்டுடன் சேர்த்திருந்தால் இன்று அங்கே நாம் சிறுபான்மையினராய் அவல வாழ்வுக்கு ஆளாகி அல்லல்பட நேர்ந்திராது அல்லவா\nசிங்களர்கள் சமமான வீரர்கள். அவர்கள் தமிழகத்துள் நுழைந்து சில பகுதிகளைப் பிடித்திருக்கிறார்கள் என்று தெரிகிறது.\nநூல்: பாண்டியர் வரலாறு. ஆசிரியர்: சதாசிவ பண்டாரத்தார். பக். 79, 80;\n“இலங்காபுரித் தண்டநாயகன் பாண்டி நாட்டின் இராமேச்சரம், குந்துகாலம் என்ற ஊர்களைக் கைப்பற்றினான். நாட்டைச் சிறிது சிறிதாகப் பிடித்துக் கொண்டு வந்த சிங்களப் படைக்கும் குலசேகரப் பாண்டியன் படைக்கும் பல ஊர்களில் கடும்போர்கள் நடைபெற்றன. இலங்காபுரித் தண்டநாயகன் பெருவெற்றி எய்தி, மதுரை மாநகரைக் கைப்பற்றினான். கீழை மங்கலம், மேலை மங்கலம், தொண்டி, கருந்தங்குடி, திருவேகம்பம் முதலான ஊர்களும் அவன் வசமாயின.\nபாண்டியனுக்கு உதவியாய் வந்த சோழர் படைக்கும் சிங்களப் படைக்கும் தொண்டி, பாசிப்பட்டினம் முதலிய ஊர்களில் நடைபெற்ற பெரும்போர்களில் சிங்களர் வென்றனர். இவர்களின் வெற்றி அந்நாள்களில் சோழ மண்டலத்திலும் பிற நாடுகளிலும் வாழ்ந்துகொண்டிருந்த மக்களுக்குப் பேரச்சத்தையும் பெருங்கலக்கத்தையும் உண்டுபண்ணிவிட்டது என்பது காஞ்சி மாநகரை அடுத்துள்ள ஆர்ப்பாக்கத்தில் காணப்படும் கல்வெட்டொன்றால் அறியப்படுகிறது.”\n பாண்டியன், சோழன் இருவரும் சேர்ந்தபோதிலும் தோற்றனர். பாண்டிநாடு முழுதும் இலங்கையின் பகுதியாகாமல் தப்பித்ததே தம்பிரான் புண்ணியம் இந்த அழகில் இலங்கை மீது நாம் படையெடுப்பதாவது, கைப்பற்றுவதாவது\nஎன்றாலும் சுமார் நூறு ஆண்டுக்குப் பின்பு, பாண்டியர் படை இலங்கை சென்று பல பகுதிகளைப் பேரழிவுக்குள்ளாக்கி நகரங்களைக் கொள்ளையடித்து சுபகிரி என்னும் நகரிலிருந்த கோட்டையைக் கைப்பற்றியது. இறுதியில் அந்நாட்டில் கிடைத்த பெரும்பொருளை எடுத்துக்கொண்டு வெற்றியுடன் திரும்பிற்று. (மேற்படி நூல். பக். 109).\nஉச்சக்கட்டச் சாதனை அவ்வளவுதான். முழுத்தீவையும் வசப்படுத்தப் போத��ய படை வலிமையில்லை; கிடைத்த சிறு பகுதியையாவது காலனியாக்குவதற்குத் தேவையான வசதிகளோ organizing திறமையோ இல்லாமற் போயின.\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 13:59\nLabels: இலங்கை, கட்டுரை, சிங்களர், சோழர், தமிழர், நூலறிமுகம், பாண்டியர், வரலாறு\nமேம்போக்காக புரிந்து எழுதப்படட வரலாறு\nபாண்டிய மன்னர்களுக்கும் சிங்கள மன்னர்களுக்கும் விஜயன் காலத்தில் இருந்து நெருங்கிய தொடர்பு\nசோழர்கள் பாண்டிய நாட்டுக்கு படை எடுக்கும் போது சிங்களவர்கள் பாண்டியனுக்கு உதவியாக வருவார்கள்\n1167 இல் மதுரையை ஆண்ட பராக்கிரம பாண்டியனுக்கும் குலசேகர பாண்டியனுக்கும் நடந்த உள் மோதலில், பராக்கிரம பாண்டியனுக்கு உதவ ஸ்ரீலங்காவை ஆண்ட பராக்கிரம பாகு மன்னனால் தண்ட நாதன் ( தண்ட நாயகன் அல்ல ) என்னும் தளபதி தலைமையில் ஒரு படை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது\nபடை காலதாமதம் ஆக குலசேகர பாண்டியன் பராக்கிரம பாண்டியன், மனைவியை கொன்று மதுரையை கைப்பற்றுகின்றான்.\nஇதில் பராக்கிரம பாண்டியனின் மகன் வீர பாண்டியன் தன் படையுடன் தப்பி சென்று சிங்கள படையுடன் இணைக்கின்றார்கள்\nகுந்துக்கால் இல் எந்த கொத்தளமும் இருக்க வில்லை ... முன்னேறி வந்த இரண்டு இன படைகளும் குந்துகாலில் கோட்டை அமைத்தார்கள்\nஅதன் பின் மதுரையை கைப்பற்றிய சிங்கள , வீரபாண்டியன் படை பின் சோழ நாடு நோக்கி முன்னேறியது .. சில சோழ கிராமங்களை அழித்தார்கள்\nஆனால் அதுக்கு பின் என்ன நடந்தது என்று சொல்லவேயில்லை . தந்தநாதன் ஸ்ரீலங்கா திருப்பினானா , வீர பாண்டியன் மதுரையை ஆண்டானா என்பதை சொல்லவேயில்லை\nஆனால் பல்லவராயன் பேட் டை கல்வெட்டு கூறுகின்றது\n1171 இல் சோழ அரசன் ராஜாதி ராஜன் சிங்கள படையை வென்று சிங்கள தளபதி தண்டநாதன் இன்னொரு தளபதியான ஜகத் விஜய வையும் வென்று அவர்களை தலையை வெட்டி மதுரை வாசலில் நட்டு வைச்சான்\nஅதன் பின் சிங்கள படை நாடு திரும்பியது\nஉங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் மிக்க நன்றி . சதாசிவ பண்டாரத்தாரின் நூலில் உள்ள தகவல்கள் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை . நூலின் பக்கங்கள் குறிக்கப்பட்டுள்ளன .\nவெள்ளையர்கள் கால் ஊன்றக்காரணம் நம்மிடம் இருந்த ஒற்றுமை இன்மையே. சிங்களத்தவரிடம் தோற்றது பங்காளிச் சண்டை மாதிரி இருக்கலாம் மேலும் சதாசிவப் பண்டாரத்தார் எழுதியதில் இதற்கு முக்கியத்துவமிருக்கிறத��� நிறைய விஷயங்கள் சிந்தனையைத் தூண்டுகிறது\nஅவர்களின் நவீன ஆயுதங்களும் அணிவகுப்பு , போர்ப்பயிற்சி முதலியவையுந்தான் காரணம் . பாபர் வென்றமைக்கு பீரங்கி காரணம் .உங்கள் பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி .\nசிங்கள வரலாற்று ஆவணங்களாக மகாவம்சம் , சூளவம்சம் பராக்கிரமபாகுவின் படைகள் தந்தநாதனின் தலைமையில் பாண்டி நாடு வந்து வீரபாண்டியனின் படைகளுடன் இணைந்து குலசேகர பாண்டியனின் படைகளை வென்று மதுரை வென்று பின் சோழ நாட்டுக்கு போர் தொடுத்தது பற்றி கூறுகின்றது அப்புறம் என்ன நடந்தது பற்றி பேசவேயில்லை. ஆனால் பல்லவராயன் கல்வெட்டு என்ன நடந்தது பற்றி கூறுகின்றது.\nவரலாற்றை ஆதியோடந்தமாய் எழுதுவது கட்டுரையின் நோக்கமல்ல . இலங்கையைத் தமிழர் ஏன் தம் நாடாய் ஆக்கவில்லை என்பதற்கு விடை கூறுவதே குறிக்கோள் .\nசதாசிவ பண்டாரத்தாரின் பாண்டியர் வரலாறு கூறும் செய்திகளை அறிந்து கொண்டேன். பகிர்வுக்கு நன்றி\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன���றியவர் . தமிழ...\nநாகரிகத்தில் உச்சந் தொட்ட பழங்கால மக்களுள் பெனீசியரும் அடங்குவர். அவர்களைப் பற்றி பற்பல தகவல்களை Jules Isaac இயற்றிய L’Anti...\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilmanam.net/tag/%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-10-17T17:01:18Z", "digest": "sha1:HB7V6SAU7W7ZCFTD3ABTWCA24ATPVZCW", "length": 2624, "nlines": 38, "source_domain": "tamilmanam.net", "title": "மிஷ்கின்", "raw_content": "\nஇந்தக் குறிச்சொல் சார்ந்த இடுகைகள்\nஇதே குறிச்சொல் : மிஷ்கின்\n#MeToo Cinema News 360 Domains Events Exemples de conception de cuisine General Mobile New Features News Tamil Cinema Uncategorized அனுபவம் அரசியல் அரசியல்வாதிகள் அவளோடு ஒரு பயணம் இணைய தளம் இந்தியா உரிமை கட்டுரை கருவெளி ராச.மகேந்திரன் கவிதை சமூகம் சிந்தனைகள் சினிமா செய்திகள் தமிழ் தமிழ்நாடு தலைப்புச் செய்தி நிகழ்வுகள் பொது பொதுவானவை முக்கிய செய்திகள்: மோக்ஷதர்மம் வரலாற்றுப் புரட்டு வீடியோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilnews.com/2018/10/03/polgolla-blast-4-ltte-jailed-5-years-sri-lanka-tamil-news/", "date_download": "2018-10-17T17:11:58Z", "digest": "sha1:QIIRCHKTCNQDEUDC3BDIODMMYHBQ4BRW", "length": 38847, "nlines": 493, "source_domain": "tamilnews.com", "title": "Polgolla Blast 4 LTTE Jailed 5 Years Sri Lanka Tamil News", "raw_content": "\nபொல்கொல்ல குண்டு வெடிப்பு சம்பவம் – 4 புலி உறுப்பினர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை\nபொல்கொல்ல குண்டு வெடிப்பு சம்பவம் – 4 புலி உறுப்பினர்களுக்கு 5 ஆண்டுகள் சிறை\nகடந்த 2008 ஆம் ஆண்டு மாத்தளையில் இருந்து கண்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்தில், பொல்கொல்ல திறந்த பல்கலைக்கழகத்துக்கு அருகே இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் இடம்பெற்றிருந்தது. இதில் மூன்று பேர் கொல்லப்பட்டதுடன் 20 பேர் காயமடைந்தனர். Polgolla Blast 4 LTTE Jailed 5 Years Sri Lanka Tamil News\nஇந்தக் குண்டுவெடிப்புச் சதியுடன் தொடர்புபட்டிருந்தார்கள் என்று கைது செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் நால்வர் கடந்த 10 ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.\nஇவர்களுக்கு எதிரான வழக்கு நேற்று கொழும்பு மேல்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.\nஇத���்போது சந்தேக நபர்கள் நால்வரும் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.\nஇவர்கள் நால்வரும், 2008ஆம் ஆண்டு தொடக்கம், 10 ஆண்டுகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதால், குறைந்தபட்ச தண்டனையை வழங்குமாறு, சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டவாளர்கள் கோரியிருந்தனர்.\nஇதனையடுத்து , குற்றம்சாட்டப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்க சந்தேக நபர்கள் நான்கு பேருக்கு 5 ஆண்டு கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.\nதமிழ்நியூஸ் இணையத்தளத்தில் அதிகம் வாசிக்கப்பட்டவை\nபோதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைக்கு அதிகாரம் கோருகிறது இராணுவம்\n25 ஆயிரம் வீடுகளை அமைக்கும் வேலைத்திட்டம்\nஅதி நவீன விசேட படையணி உருவாக்கம் தொடர்பில் நாலக டி சில்வாவிடம் சிஐடியினர் விசாரணை\nரூபாவின் பெறுமதியைக் காப்பாற்ற பிரதமரினால் விசேட குழு\nபொலிஸ் திணைக்களம் மறுசீரமைப்பு செய்யப்பட வேண்டும்\nநான் முதல்வரானவுடன் சினேமாவிலிருந்து விலகி விடுவேன் : நடிகர் விஜயின் அடுத்த திட்டம்\nஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு\nமைத்திரியை கொலை செய்யும் ரோ உளவு அமைப்பின் சதி அம்பலம்\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nசபரிமலைக்கு சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் ; பொலிஸார் தடியடி\nஒடிசாவில் டிட்லி புயல்; வெள்ளப்பெருக்கினால் உயிரிழப்பு 52 ஆக அதிகரிப்பு\nகொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்\nஉலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி ஹரியும் மெர்க்கலும் செய்த காரியம்\nநாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தி.மு.க உயர்நிலை குழு ஆலோசனை\nஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு\nமைத்திரியை கொலை செய்யும் ரோ உளவு அமைப்பின் சதி அம்பலம்\nசபரிமலைக்கு சென்ற தமிழ் குடும்பம் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் ; பொலிஸார் வேடிக்கை\n‘பிக் பாஸ்’ பிரபலம் சிம்புதேவன் படத்தில்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்���ாது\nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nகொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்\nமைத்திரியை கொலை செய்யும் ரோ உளவு அமைப்பின் சதி அம்பலம்\nபொலிஸ் மா அதிபர் பிரச்சனை தொடர்பில் பிரதி அமைச்சர் நளின் பண்டார கருத்து\nசுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இடைக்கால அரசாங்கம் குறித்து அக்கறையில்லை\nசபரிமலைக்கு சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் ; பொலிஸார் தடியடி\nஒடிசாவில் டிட்லி புயல்; வெள்ளப்பெருக்கினால் உயிரிழப்பு 52 ஆக அதிகரிப்பு\nகொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்\nஉலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி ஹரியும் மெர்க்கலும் செய்த காரியம்\nநாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தி.மு.க உயர்நிலை குழு ஆலோசனை\nஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு\nநீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது 18 நாடுகளின் பிரதானசெய்திகள் கொண்ட தமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nகொழும்பு மாநகர சபைக்கு 300 கோடி கடன்\nமைத்திரியை கொலை செய்யும் ரோ உளவு அமைப்பின் சதி அம்பலம்\nபொலிஸ் மா அதிபர் பிரச்சனை தொடர்பில் பிரதி அமைச்சர் நளின் பண்டார கருத்து\nசுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு இடைக்கால அரசாங்கம் குறித்து அக்கறையில்லை\nஎரிபொருள் விலையேற்றத்தால் மின் கட்டணம் உயர்வு\nமுன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சனின் விளக்கமறியல் நீடிப்பு\nநாளை முதல் சிறைச்சாலை பாதுகாப்பில் விசேட அதிரடிப்படையினர்\nஇன்று ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி மத்திய செயற்குழு கூடுகின்றது\nமகிந்த – மைத்திரி சந்தித்தால் பாதகம் இல்லை\nசபரிமலைக்கு சென்ற பத்திரிகையாளர்கள் மீது தாக்குதல் ; பொலிஸார் தடியடி\nஒடிசாவில் டிட்லி புயல்; வெள்ளப்பெருக்கினால் உயிரிழப்பு 52 ஆக அதிகரிப்பு\nநாடாளுமன்ற தேர்தல் தொடர்பில் தி.மு.க உயர்நிலை குழு ஆலோசனை\nசபரிமலைக்கு சென்ற தமிழ் குடும்பம் மீது போராட்டக்காரர்கள் தாக்குதல் ; பொலிஸார் வேடிக்கை\nவைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு; மக்களுக்கு எச்சரிக்கை\nஇராமநாதபுரத்தில் விபத்து ; 03 இளைஞர்கள் பலி – ஐவர் காயம்\nஜம்மு காஷ்மீரில் மூன்று ஆயுததாரிகள் பலி\n – ஜியோ டவருக்கு எதிராகக் கொட்டும் மழையில் போராடிய கிராம மக்கள்\nசபரிமலைக்கு சென்ற பெண் பக்தர்கள் தடுத்து நிறுத்தம்..\nகருணாநிதி ஊழல் செய்ததை நிரூபித்தால் தற்கொலை செய்து கொள்கிறேன்; ஆ.ராசா\n‘பிக் பாஸ்’ பிரபலம் சிம்புதேவன் படத்தில்\nரகுல் ப்ரீத் சிங்கின் 20 நிமிட காட்சிக்கு இத்தனை சம்பளமா\nநயன்தாரா இரட்டை வேடத்தில் நடிக்கும் ‘ஐரா’ ஃபர்ஸ்ட் லுக்\nசேனல்களை விளாசும் கார்த்திக் சுப்பராஜ்…..\nஎஸ்.ஜே.சூர்யாவின் அடுத்த படம் ‘மான்ஸ்டர்’\nசின்மயியின் அம்மாவால் தெறித்து ஓடிய பிரபலம்…\nமீ டு விவகாரம் பற்றி இளையராஜாவிடம் கேள்வி கேட்ட நிருபர் : சரியான பதிலடி கொடுத்த இளையராஜா\nஓயாமல் படுக்கைக்கு அழைத்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆண் …….\nபெண் போல வேடமிட்டு 150 ஆண்களை ஏமாற்றி உறவு வைத்து கொண்ட ஆண்\nநான் இன்னும் அவரை மறக்க வில்லை : பிக் பாஸ் யாஷிக்கா\nபடுக்கையறை காட்சிகளை வெளியிட்டு ரசிகர்களை கடுப்பாகிய பியா\nஉலகையே ஆச்சரியத்தில் ஆழ்த்தி ஹரியும் மெர்க்கலும் செய்த காரியம்\nடிரம்ப் மீதான ஆபாச நடிகை வழக்கு: தள்ளுபடி செய்த அமெரிக்க நீதிமன்றம்\nகனடாவிலும் சட்டப்பூர்வமாக்கப்பட்ட கஞ்சா விற்பனை\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\n‘பிக் பாஸ்’ பிரபலம் சிம்புதேவன் படத்தில்\nஆஸ்திரேலியா தொடருக்கான தென்ஆப்பிரிக்கா ஒருநாள் கிரிக்கெட் அணி அறிவிப்பு\nதென்ஆப்பிரிக்கா அணி ஆஸ்திரேலியா சென்று மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரிலும், அதன்பின் ஒரேயொரு டி20 போட்டியிலும் விளையாடுகிறது. cricket morris ...\nபாக்-ஆஸ்திரேலியா இரண்டாவது டெஸ்ட் போட்டி ஆரம்பமாகியது\nரோகித் சர்மாவின் காலில் விழுந்து வணங்கிய ரசிகர்\nஉலகக்கிண்ண கிரிக்கட் போட்டியில் ஆவலாக உள்ளேன்: லசித் மாலிங்க\nவடசென்னை படத்தின் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள Promo வீடியோக்கள்\nநடிகர் தனுஷ் நடித்து வரும் வட சென்னை படத்தின் டீசர், இன்று அவர் பிறந்தநாளை முன்னிட்டு வெளியாகியுள்ளது. vada chennai promo ...\n“96” திரைப்படத்தின் வீடியோ பாடல் வெளியானது\nவிஜய் சேதுபதி நடிக்கும் “திமிரு பிடிச்சவன்” டீசர் வ���ளியானது\nஅந்த ஒரு நாள் இலங்கை அணி தலைவருக்கு நடந்தது என்ன\nபேட்டரி பேக்கப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைத்த ஆப்பிள் நிறுவனம்..\n(apple ios 12 iphone upgrade 2018) ஆப்பிள் நிறுவனத்தின் புதிய ஐபோன் மாடல்களில் அதிக நேரம் பேட்டரி பேக்கப் ...\nவாடிக்கையாளர்களுக்கு வாட்ஸ்அப் வைத்த ஆப்பு..\nசிறந்த அறிமுகத்தை கொடுக்கும் சியோமி Mi A2\nஅடுத்த ஆன்ட்ராய்டு பெயர் இதுதான்…\nபாலிவுட் பிரபலங்கள் திரண்டு வந்த அம்பானி வீட்டுக் கொண்டாட்டம்\n43 43Sharesஇந்தியாவின் தொழிலதிபரும் ஆசியாவின் நம்பர் ஒன் பணக்காரருமான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானியின் நிச்சயதார்த்தம் ஜீன் 30 ஆம் ...\nபாரத தேசத்தின் அழகுப் பெண்ணாக முடி சூட்டிக்கொண்ட தமிழ்நாட்டு மங்கை\n6 6Sharesமும்பையில் நேற்று இரவு ஃபெமினா மிஸ் இந்தியா அழகிப்போட்டி நடைபெற்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இருந்து பலர் கலந்து கொண்டு ...\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்சிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஉடன்பாடற்ற பிரெக்சிற்றிற்கு ஐரோப்பிய ஆணைக்குழு தயார்\nஇங்கிலாந்தில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nஇளவரசி யூஜீனி காதலனான ஜெக் ப்ரூக்ஸ்பேங்க்கை கரம்பிடித்தார்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nஇன்றைய நாளுக்கான மிக துல்லியமான இராசி பலன்கள்\nசெக்ஸின் போது பெண்களுக்கு வெறுப்பேற்றும் விஷயங்கள்\nஉடலுறவின் போது இவற்றை மட்டும் செய்யாதீர்கள்: பெண்களுக்கு பிடிக்காது\nஅதிகாலையில் உடலுறவில் ஈடுபட விருப்பம் இல்லையா உங்களுக்கு \nசுவையான சத்தான கறிவேப்பிலை குழம்பு\nசுவையான பிரெட் பஜ்ஜி …\nவடக்கு மாகாண சபையின் அதிகார இழுபறிக்குள் காலாவதியான அபிவிருத்திகள்\nநல்லாட்சி அரசின் கையாலாகாத்தனத்தை மூடி மறைக்க பேரினவாதிகள் கையில் எடுத்துள்ள விஜயகலா விவகாரம்\nசீன டிராகன் வாயில் இலங்கையின் எதிர்காலம் கலக்கத்தில் ஆடிப்போயிருக்கும் இலங்கை அரசாங்கம்\nபிந்திய செய்திகள் உடனுக்குடன் அனுப்பிவைக்கப்படும்.\nதமிழ் நியூஸ் சர்வதேச தளம்.\nஉங்கள் நாட்டை தெரிவுசெய்து ,\nஅவுஸ்திரேலியாவின் 47 வயது அழகிய பாட்டி\nசுரண்டலுக்குள்ளாகும் பணியாளர்களுக்கு உதவ புதிய நிலையம்\nமனித உரிமை மீறலைச் சுட்டிக்காட்ட கனடா தயங்காது – ட்ரூடோ\nகனடாவில் சில்வன் ஏரி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் குழந்தை உட்பட பலர் பலி\nகனடாவில் பயங்கரவாத தாக்குதல் முன்னெடுக்கப்படும்- சவுதி அரேபியா தெரிவிப்பு\nபாரிஸ் தாக்குதலை தனக்கு சாதகமாக்கிய பெண்ணிற்கு கிடைத்த தண்டனை\nபுகழ்பெற்ற பிரெஞ்சு பாடகர் Charles Aznavour க்கான அஞ்சலி நிகழ்வு\nவங்கி அட்டை கடவு சொல்லை பறித்து பரிஸில் கொள்ளை\nஒசாமா பின்லேடனின் பாதுகாவலரை நாடு கடத்த ஜெர்மனி மீண்டும் ஆயத்தம்\nசீன மதுபான நிறுவனத்துடன் HEINEKEN 1.9 பில்லியன் யூரோ ஒப்பந்தம்\nமில்லியன் கணக்கான செர்ரி தக்காளி பழங்களை Greenco நிறுவனம் இலவசமாக வழங்குகிறது\nகிரிஸ்டல் மெத் எனப்படும் ஒரு வகை போதைப் பொருள் நெதர்லாந்தில் அதிகமாக தயாரிக்கப்படுகிறது\nஐந்து பெண்களை தூக்கிலிட முயற்��ிக்கும் சவுதி\nசினிமா துறைக்கு அபுதாபி செய்த உதவி \nஏமனில் சவுதி கூட்டுப்படைகள் தாக்குதல் – பலி எண்ணிக்கை 55 ஆக உயர்வு\nதுபாயில் இறந்த இந்திய இளைஞரின் உடல் ஈமான் அமைப்பின் மூலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு\nமரணத்தை ஏற்படுத்திய சுவிஸ் விமான விபத்திற்கு பின் செயல்படும் வின்டேஜ் விமானங்கள்….\nரசாயனம் ஏற்றி வந்த டேங்கர் லாரி இத்தாலியில் விபத்து\nமூன்றில் இரு பதின்ம வயதினர் உடல் ரீதியான தண்டனையை அனுபவிக்கின்றனர்\nஉடன்பாடற்ற பிரெக்சிற்றிற்கு ஐரோப்பிய ஆணைக்குழு தயார்\nஇங்கிலாந்தில் லாட்டரி மூலம் இளம் ஜோடிக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nஇளவரசி யூஜீனி காதலனான ஜெக் ப்ரூக்ஸ்பேங்க்கை கரம்பிடித்தார்\nஆயிரக்கணக்கான குழந்தைகளை பலாத்காரம் செய்த அமெரிக்கப் பாதிரியார்கள்\nகவர்னர் தேர்தலில் 14 வயது பள்ளி சிறுவன் போட்டியிடுகிறார்\nநான் முதல்வரானவுடன் சினேமாவிலிருந்து விலகி விடுவேன் : நடிகர் விஜயின் அடுத்த திட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/vinodhini-mother-suicide/", "date_download": "2018-10-17T16:43:24Z", "digest": "sha1:CHCMSQEWBMVPP7K4OF63MIEMMYLOJUKF", "length": 9110, "nlines": 126, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "வினோதினி தாயார் தற்கொலைChennai Today News | Chennai Today News", "raw_content": "\n‘மீ டூ’ விவகாரம்: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nஅமிதாப் மீதும் ‘மீ டூ’ குற்றச்சாட்டு கூறிய பாலிவுட் பிரபலம்\nசின்மயிக்கு ஆதரவு கொடுத்தவர்கள் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு கொடுக்காதது ஏன்\nயூடியூப் இணையதளம் திடீரென முடங்கியது: காரணம் என்ன\nஆசிட் வீச்சில் பலியான காரைக்கால் என்ஜினீயர் வினோதினியின் தாயார் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nவினோதினியின் தாயார் சரஸ்வதி (வயது 44) மகள் இறந்த துக்கத்தில் தினமும் அழுதுகொண்டே இருந்தார். நேற்று முன்தினம் சரஸ்வதி திருக்கடையூரில் உள்ள தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை குடித்து விட்டு மயங்கிய நிலையில் கிடந்தார்.\nஅவரை கணவர் ஜெயபால் மற்றும் உறவினர்கள் திருக்கடையூரில். உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் காரைக்கால் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரின் உடலை பரிசோதனை செய்த டாக்டர் சரஸ்வதி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். தகவல் அறிந்த பொறைய���று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nபுதுச்சேரி மாநிலம், காரைக்கால் எம்.எம்.ஜி. நகரில் வசித்து வந்தவர் ஜெயபால். இவரது மனைவி சரஸ்வதி. இவர்களின் மகள் வினோதினி. இவர் சென்னையில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். இவரை திருவேட்டக்குடியை சேர்ந்த கட்டிட தொழிலாளி சுரேஷ் ஒருதலையாக காதலித்து வந்தார்.\nகாதலை ஏற்க மறுத்த வினோதினி முகத்தில் சுரேஷ் ஆசிட்டை வீசினார். இதில் படுகாயம் அடைந்த வினோதினி சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.\nகாரைக்கால் போலீசார் சுரேசை கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். வழக்கில் காரைக்கால் கோர்ட்டில் சுரேசிற்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஆளில்லாத வீட்டில் அஜால் குஜால்: இளம்பெண்ணுடன் 3 பேர் கைது\n‘மீ டூ’ விவகாரம்: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nஅமிதாப் மீதும் ‘மீ டூ’ குற்றச்சாட்டு கூறிய பாலிவுட் பிரபலம்\nசின்மயிக்கு ஆதரவு கொடுத்தவர்கள் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு கொடுக்காதது ஏன்\nயூடியூப் இணையதளம் திடீரென முடங்கியது: காரணம் என்ன\n‘மீ டூ’ விவகாரம்: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nதெலுங்கு ‘ஜானு’ கேரக்டரில் நடிக்க பலத்த போட்டி\nஅமிதாப் மீதும் ‘மீ டூ’ குற்றச்சாட்டு கூறிய பாலிவுட் பிரபலம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.devivannar.com/fe_degree.php", "date_download": "2018-10-17T15:47:09Z", "digest": "sha1:NZ4P57PA3AQV4NODX5BCRCBBGGQJ7THH", "length": 3231, "nlines": 58, "source_domain": "www.devivannar.com", "title": "Vannar Matrimony Vannar Brides Grooms Tamil Vannar Matrimony Telugu Vannar Matrimony Devi Vannar Matrimony Vannar Thirumana Thagaval Maiyam Free Vannar Matrimony", "raw_content": "தேவி வண்ணார் திருமண தகவல் மையம் - Devivannar.com\nவண்ணார் திருமண தகவல் மையம் - டிகிரி படித்த பெண்களின் விபரம்\nவண்ணார் -பெண் - டிகிரி படித்தவர்கள் மொத்தம் 137\nD454162 வண்ணார் பெண் 20 BSc -- மகரம்\nD522350 வண்ணார் பெண் 20 BCA Unemployed விருச்சிகம்\nD520075 வண்ணார் பெண் 21 B.com CA தனியார் பணி சிம்மம்\nD543914 வண்ணார் பெண் 22 BCOM தனியார் பணி ரிஷபம்\nD510942 வண்ணார் பெண் 22 BSc தனியார் பணி தனுசு\nD520782 வண்ணார் பெண் 22 MSc -- கன்னி\nD531912 வண்ணார் பெண் 22 MBA --- மிதுனம்\nDA383397 வண்ணார் பெண் 23 BSc -- மகரம்\nD541203 வண்ணார் பெண் 23 BA தனி��ார் பணி மீனம்\nவண்ணார் -பெண் - டிகிரி படித்தவர்கள் மொத்தம் 137\n- Select - திருமணம் ஆகாதவர் துணையை இழந்தவர் விவாகரத்து ஆனவர் பிரிந்து வாழ்பவர்\nஇலவசமாக ID & பாஸ்வேர்டு உடனடியாக பெற்றுக் கொள்ளவும்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2011/02/blog-post.html", "date_download": "2018-10-17T17:06:59Z", "digest": "sha1:KURV2SET2QXAFOTXPOE7GTHYOVWQQLDV", "length": 10768, "nlines": 253, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: அசுரப் புயலின் அட்டகாசம்!!", "raw_content": "\nஅமெரிக்காவின் பெரும்பாலான நகரங்களில் மிகுந்த பனிப்பொழிவு இருந்தது. அவற்றிலிருந்து சில படங்கள்\nபுயலின் அட்டகாசமாக இருந்தாலும் படங்கள் அழகாகவே உள்ளன\nபுவனா, நாங்க சிககோவுல இருக்கோம்.\nரோட்டுல போறதுக்குத்தான் கொஞ்சம் கஷ்டம். எங்களுக்கு ஜாலியா இருந்தது.இன்னைக்கு காலைல காலாற () இந்த ஸ்நோல ஒரு வாக் போயிட்டு வந்தோம்னா பாத்துக்கோங்க\nஆச்சர்யமாக இருக்கிறதே... இதுபோன்ற தருணங்கள் உங்களுக்கு கஷ்டமாக இருக்குமா அல்லது மகிழ்வாக இருக்குமா..\n ( Snow கிளீன் பண்றதுதான் கொஞ்சம் போர்)\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nஆப்பிள் விரும்பிகளுக்கு ஒரு நற்செய்தி\nபயணம் - திரை விமர்சனம்\nஉலக நுண்ணறிவாளர் தின கொண்டாட்டங்கள் - 2011\nராஜா , இது நியாயமா \nஉலகக் கோப்பை கிரிக்கெட் - ஒரு முன்னோட்டம்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nதி டூரிஸ்ட் - திரை விமர்சனம்\nAFTER EARTH - திரை விமர்சனம்\nபறக்கும் மாட்டு வண்டி.. ( Air Asia )\nஎன் கூட ஓடி வர்றவுக\nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஷிம்லா ஸ்பெஷல் – ஹாதூ பீக், நார்கண்டா – மண்டோதரி கோவில்\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட தி��ுவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.padasalai.net/2018/02/blog-post_295.html", "date_download": "2018-10-17T17:18:59Z", "digest": "sha1:JEORORNFODFSGGJLRW6PE545VCY6SYNG", "length": 15599, "nlines": 436, "source_domain": "www.padasalai.net", "title": "தமிழ் தொன்மையானது என மோடி கூறியது உண்மையே: வடமாநில பேராசிரியர்களுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆதாரத்துடன் விளக்கம்!! - பாடசாலை.நெட் Original Education Website", "raw_content": "\nதமிழ் தொன்மையானது என மோடி கூறியது உண்மையே: வடமாநில பேராசிரியர்களுக்கு தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆதாரத்துடன் விளக்கம்\nதமிழ் தொன்மையானது என பிரதமர் மோடி கூறியதை வட இந்தியப் பல்கலைகழகப் பேராசிரியர்கள் ஏற்க மறுத்தனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறை பேராசிரியர் சு.ராசவேலு ஆதாரங்களுடன் பதில் அளித்துள்ளார்.\nசமீபத்தில் மாணவர்களிடம் பேசிய பிரதமர் மோடி, சமஸ்கிருதத்தை விட தமிழ் தொன்மையான மொழி எனக் கருத்து கூறி இருந்தார். இந்நிலையில், தாய்மொழி தினத்தை முன்னிட்டு 'தி இந்து' சார்பில் வட இந்தியாவின் மத்திய பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் சிலரிடம் கருத்து கேட்டு வெளியிடப்பட்டிருந்தது. அதில் அவர்கள், பிரதமர் கூறுவதை ஏற்க முடியாது எனவும், அது அரசியல் ஆதாயத்திற்காக கூறப்பட்டிருக்கலாம் என்றும் தெரிவித்திருந்தனர். இவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் இருந்து மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.\nவட இந்தியாவில் ஐந்நூறுக்கும் மேற்பட்ட இடங்களில் இதுவரை அகழாய்வுகள் நடந்துள்ளன. குறிப்பாக மகாபாரதம், ராமாயணத்தில் குறிப்பிடப்படும் குருஷேத்திரம், ஹஸ்தினாபுரம், அயோத்தி போன்ற இடங்களிலும் நடந்தன. பிரயாகை, கௌசாம்பி, உஜ்ஜயினி போன்ற வரலாற்றுப் புகழ் பெற்ற இடங்களிலும் புத்த, சமணத் தொடர்புடைய இடங்களிலும் அகழாய்வுகள் செய்யப்பட்டன. இந்த அகழாய்வுகளில் எதிலும் வட இந்திய பிராமியில் சமஸ்கிருத மொழியில் எழுதப்பட்ட மட்கலப் பொறிப்புகள் இதுவரை கிடைக்கவில்லை.\nமக்கள் வழக்கில் இல்லாத மொழி எவ்வாறு பழமை வாய்ந்ததாக இருக்க முடியும். அசோகனுக்குப் பின் பிராகிருத மொழி இலக்கிய மொழியாக மாற்றப்படும் பொழுது பிற மொழிகளி��ிருந்து குறிப்பாக தமிழ் மொழியின் பல சொற்களைப் பெற்று சமஸ்கிருதம் உருவாக்கப்படுகிறது. கி.பி. 300-ம் ஆண்டுகளில் சமஸ்கிருதம் குப்தர்களால் வளர்ச்சி பெறுகிறது. சமஸ்கிருதத்தின் தொடக்க நிலையே கி.மு. 1-ம் நூற்றாண்டில் குப்தர்கள் காலத்தில்தான் அது வளர்ச்சி அடைந்து அரசு மொழியாக மாற்றப்படுகிறது. சமஸ்கிருதம் என்றாலே 'செய்யப்பட்ட மொழி' என்று பொருள்.\nதமிழ் உலக மொழிகளுக்கு எல்லாம் தலையான மொழி என்பதை பல ஐரோப்பிய அறிஞர்களே சுட்டிக்காட்டி உள்ளனர். எனவே பிரதமருக்கு மொழியில் அரசியல் செய்ய வேண்டிய அவசியமே இல்லை. அரசியல் செய்வதற்கு எத்தனையோ வழிகள் அரசாங்கத்தில் உள்ளது. அவர் உண்மையைக் கூறி இருப்பது வட இந்தியப் பேராசிரியர்களுக்கு உறுத்தியுள்ளது. உறுதியான அகழாய்வு கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் தமிழின் தொன்மையை பறைசாற்றுகின்றன. உலக அளவில் இலக்கிய வளமும் மொழி வளமும் எழுத்து வளமும் பெற்ற தொன்மை மொழி தமிழ் மட்டுமே. எனவே தான், மத்திய அரசு தமிழை செம்மொழி என முதன்முதலில் அறிவித்தது. அதன் பிறகே சமஸ்கிருதமும் பிற இந்திய மொழிகளும் அத்தகுதியை அரசியல் அழுத்தத்தின் காரணமாக குறைந்த கால அளவை கணக்கில் கொண்டு செம்மொழிப் பட்டியலில் இடம்பெற்றன.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/02/food-habits-of-tamilspart-20.html", "date_download": "2018-10-17T16:33:36Z", "digest": "sha1:UO6YEAOFVH5OAF2OPEI5GGF6OWLYZWE6", "length": 14713, "nlines": 222, "source_domain": "www.ttamil.com", "title": "FOOD HABITS OF TAMILS/PART :20 ~ Theebam.com", "raw_content": "\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஆண்மையை அழிக்கும் பிராய்லர் கோழி\nஇருமுகன் திரைப் படத்தில் திருநங்கை ஆகும் விக்ரம்\nஉன்னை பற்றிய கனவு..[ஆக்கம்:அகிலன் தமிழன்]\nசாப்பிடும்போது ஏன் தண்ணீர் அருந்தக்கூடாது\nராமர் எப்படி ராமேஸ்வரம் சென்றார்\nMeesai - மீசை [குறும்படம் ]\nஉடல் நலம் தரும் விரல் முத்திரைகள்\nவசூலை முந்திய ''மிருதன்''- ஆச்சரியத்தில் கோலிவுட்\nகாதல் மீன் [-ஆக்கம்:அகிலன் ]\nதமிழன் உருப்படாததற்குப் பத்து காரணங்கள் \nCANCER – புற்றுநோய் சில தெரிந்த பொய்களும் நமக்கு த...\nஒளிர்வு:63- தை த்திங்கள் - தமிழ் இணைய சஞ்சிகை ,2...\nவேலை செய்யும் இடத்தில் உங்களின் மதிப்பை உயர்த்திக்...\nமாரித் தவளைகள் [குட்டிக்கதை:ஆக்கம்-அகிலன் தமிழன் ]...\nமரம் +மனிதன் [ஆக்கம்:அகிலன் தமிழன்]\nசம்பந்தரின் கண்ணீரும் சங்கரியின் ஓலமும்\nஇந்தோனேசிய தீவுகளில் அபூர்வ ஆதிவாசிகள்\nசந்திக்கு வராத சங்கதி-- சோகக்கதை.\nஇலங்கையிலிருந்து சண்டியன் சரவணை[தமிழில் தேசியகீதம்...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் \"சுமேரிய கணிதம்\": \"எண்ணென்...\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\nஇராமாயணம் என்னும் கதையில் காணப்படும் விஷயங்கள் , சம்பவங்கள் முதலியவை பெரிதும் அராபியன்னைட் , ஷேக்ஸ்பியர் , மதனகாமராஜன் , பஞ்சதந்திரக் ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ பசுத்தோல் போர்த்த.. \n குறையிலா வாழ்க்கை இன்னொருவனைத் தேடல் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/20851", "date_download": "2018-10-17T16:22:22Z", "digest": "sha1:CKZ2SI62FG5TY7B6I44Y43O35R5HSY3Z", "length": 9736, "nlines": 99, "source_domain": "www.virakesari.lk", "title": "யாழில் தாபல்சேவை பாதிப்பு | Virakesari.lk", "raw_content": "\nவட மாகாணசபை நிறைவடையும் தறுவாயில் உறுப்பினர்கள் குழ�� கள விஜயம்\nகல்வி அமைச்சில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுகிறது ; ஜோசப் ஸ்டாலின்\n3 ஆவது போட்டியில் இலங்கை முதலில் துடுப்பாட்டம்\nஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்\nஜனாதிபதி தலைமையில் பொறியியலாளர்கள் மாநாடு\nஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்\nஜனாதிபதி கொலை சதி - மோடி, ரோ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nநாலக டி சில்வாவை பதவி விலக்க அனுமதி\nதபால் தொழிற்சங்கங்கள் 48 மணித்தியால பணிப்பகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளதனால் யாழிலும் தபால் சேவைகள் பாதிப்படைந்துள்ளன.\nயாழில் உள்ள பிரதான அஞ்சல் நிலையங்கள், உப அஞ்சல் நிலையங்கள் மூடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன.\nஇதனால் பொதுமக்கள் அஞ்சல் சேவையினை பெற்றுகொள்வதில் சிக்கல் நிலை உருவாகியுள்ளது.\nமூன்று கோரிக்கைகளை முன்வைத்து நேற்று நள்ளிரவு முதல் இந்தப் பணிப்பகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்படுவதாக தபால் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது.\nஇந்த பணிப்பகிஷ்கரிப்பில் 28 தபால் தொழிற்சங்கங்கள் இணைந்துள்ளன. இதற்கமைய நாடளாவிய ரீதியில் உள்ள 3410 உப தபால் அலுவலகங்களிலும் 640 தபாலகங்களிலும் இன்று சேவைகள் இடம்பெறாது என தபால் தொழிற்சங்க ஒன்றியம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.\nதபால் தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பு யாழ்ப்பாணம் தபால் சேவை பாதிப்பு அஞ்சல் சேவை\nவட மாகாணசபை நிறைவடையும் தறுவாயில் உறுப்பினர்கள் குழு கள விஜயம்\nவவுனியா வடக்கு மருதோடை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட காஞ்சுரமோட்டை மற்றும் நாவலர் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் மக்களை மீள்குடியேறவிடாது என வனவள திணைக்களம் தடுத்துவரும் நிலையில் அது குறித்து நேரில் ஆராய்வதற்காக வடமாகாணசபை உறுப்பினர்கள் குழு அந்தக் கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டது.\n2018-10-17 21:51:30 வட மாகாணசபை நிறைவடையும் தறுவாயில் உறுப்பினர்கள் குழு கள விஜயம்\nகல்வி அமைச்சில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுகிறது ; ஜோசப் ஸ்டாலின்\nகல்வி அமைச்சில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக குற்றஞ்சாடிய ஆசிரிய சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறித்த மோசடிகள் தொடர்பில் விசாரனைகளை மேற்கொள்ள அரசாங்கம் சிறப்பு குழுவினை நியமிக்க வேண்டும்.\n2018-10-17 21:23:48 கல்வி அமைச்சில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்���ெறுகிறது ; ஜோசப் ஸ்டாலின்\nஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\n2018-10-17 19:55:09 ஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி தலைமையில் பொறியியலாளர்கள் மாநாடு\nஇலங்கை பொறியியலாளர்கள் நிறுவனத்தின் வருடாந்த மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் கொழும்பில் நடைபெற்றது.\n2018-10-17 19:09:38 ஜனாதிபதி மாநாடு பொறியியலாளர்கள்\nஜனாதிபதி கொலை சதி - மோடி, ரோ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nஇந்தியாவின் ரொ புலனாய்வு அமைப்பினால் தன்னை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் குறித்து டெல்லியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.\n2018-10-17 19:13:38 ஜனாதிபதி கொலை சதி - மோடி ரோ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nஜனாதிபதி தலைமையில் பொறியியலாளர்கள் மாநாடு\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் ; ஜனாதிபதியிடம் த.தே.கூ.வலியுறுத்தியது என்ன\nமீண்டும் பயங்கரவாதத்தை தூண்டும் செயலில் அரசாங்கம் - விமல்\n\"நல்லாட்சி தொடர்ந்தால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்\"\n\"உள்ளூராட்சி மன்றங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மக்களது நலன்களை முன்னிறுத்தியதாக அமைய வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81", "date_download": "2018-10-17T16:22:56Z", "digest": "sha1:IOCJE5C6BVNSMLMH3D4V55WGX5W5LX7M", "length": 3440, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பாதீடு | Virakesari.lk", "raw_content": "\nவட மாகாணசபை நிறைவடையும் தறுவாயில் உறுப்பினர்கள் குழு கள விஜயம்\nகல்வி அமைச்சில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுகிறது ; ஜோசப் ஸ்டாலின்\n3 ஆவது போட்டியில் இலங்கை முதலில் துடுப்பாட்டம்\nஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்\nஜனாதிபதி தலைமையில் பொறியியலாளர்கள் மாநாடு\nஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்\nஜனாதிபதி கொலை சதி - மோடி, ரோ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nநாலக டி சில்வாவை பதவி விலக்க அனுமதி\nவரவு-செலவுத் திட��டம் நவம்பர் 5 இல் : திகதியில் திடீர் மாற்றம்\nவரவு - செலவுத் திட்ட யோசனை எதிர்வரும் எதிர்வரும் நவம்பர் மாதம் 05 ஆம் திகதி முன்வைக்க தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nஜனாதிபதி தலைமையில் பொறியியலாளர்கள் மாநாடு\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் ; ஜனாதிபதியிடம் த.தே.கூ.வலியுறுத்தியது என்ன\nமீண்டும் பயங்கரவாதத்தை தூண்டும் செயலில் அரசாங்கம் - விமல்\n\"நல்லாட்சி தொடர்ந்தால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்\"\n\"உள்ளூராட்சி மன்றங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மக்களது நலன்களை முன்னிறுத்தியதாக அமைய வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2", "date_download": "2018-10-17T17:03:51Z", "digest": "sha1:L6RRHY4KBADUJHDQG6C4ASSB55LZ3UXC", "length": 3584, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: பொல்கொல்ல | Virakesari.lk", "raw_content": "\nஅரச வங்கிகளின் பணிப்பாளர் சபைகளை கலைக்க தீர்மானம்\nவட மாகாணசபை நிறைவடையும் தறுவாயில் உறுப்பினர்கள் குழு கள விஜயம்\nகல்வி அமைச்சில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுகிறது ; ஜோசப் ஸ்டாலின்\n3 ஆவது போட்டியில் இலங்கை முதலில் துடுப்பாட்டம்\nஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்\nஅரச வங்கிகளின் பணிப்பாளர் சபைகளை கலைக்க தீர்மானம்\nஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்\nஜனாதிபதி கொலை சதி - மோடி, ரோ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nநாலக டி சில்வாவை பதவி விலக்க அனுமதி\nஇரு இளைஞர்களின் உயிரை பறித்த கார் : கடுகஸ்தொட்டவில் பரிதாபச் சம்பவம்\nகடுகஸ்தொட்ட - பொல்கொல்ல தொரகமுவ சந்தியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.\nஜனாதிபதி தலைமையில் பொறியியலாளர்கள் மாநாடு\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் ; ஜனாதிபதியிடம் த.தே.கூ.வலியுறுத்தியது என்ன\nமீண்டும் பயங்கரவாதத்தை தூண்டும் செயலில் அரசாங்கம் - விமல்\n\"நல்லாட்சி தொடர்ந்தால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்\"\n\"உள்ளூராட்சி மன்றங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மக்களது நலன்களை முன்னிறுத்தியதாக அமைய வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/actor-karthi-and-dev-movie-crew-stranded-in-kulu-manali-landslide/", "date_download": "2018-10-17T17:29:38Z", "digest": "sha1:2QGALYFGXBRNLDWWUIC5XJ7KUX2JQUVD", "length": 13294, "nlines": 91, "source_domain": "tamil.indianexpress.com", "title": "குலு மணாலி நிலச்சரிவில் சிக்கிய நடிகர் கார்த்தி மற்றும் படக்குழு... பரபரப்பு தகவல்கள்! - actor karthi and dev movie crew stranded in kulu manali landslide", "raw_content": "\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nகுலு மணாலி நிலச்சரிவில் சிக்கிய நடிகர் கார்த்தி மற்றும் படக்குழு… பரபரப்பு தகவல்கள்\nகுலு மணாலி நிலச்சரிவில் சிக்கிய நடிகர் கார்த்தி மற்றும் படக்குழு... பரபரப்பு தகவல்கள்\nஹிமாச்சலில் பெய்து வரும் கனமழை காரணமாக, நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ‘தேவ்’ படத்தின் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nஇயக்குநர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் கார்த்தி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஜோடி சேர்ந்து நடித்து வரும் ‘தேவ்’ திரைப்படத்தின் முக்கிய காட்சிகள் குலுமனாலியில் படமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஹிமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள கனமழை மற்றும் நிலச்சரிவு காரணமாக ‘தேவ்’ படத்தின் ஷூட்டிங் ரத்து செய்யப்பட்டுள்ளது.\nகுலுமனாலி நிலச்சரிவில் சிக்கிய நடிகர் கார்த்தி :\nஇது குறித்து தகவல் தெரிவித்துள்ள நடிகர் கார்த்தி, குலுமனாலியில் அருவி, சாரல் மழை, மலை பின்னணியில் சில காட்சிகள் படமாக்கப்பட வேண்டி இருந்தது. அதற்காக கடந்த 4 நாட்களாக குலுமனாலியில் ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. அனைத்தும் நன்றாக போய்க் கொண்டிருக்கையில் எதிர்பாராத விதமாக கனமழை வந்துவிட்டது. நேற்று வரை வானிலை குறித்த எவ்வித முன்னறிவிப்பும் இல்லை.\nஷூட்டிங்கிற்காக காரில் சென்றுக் கொண்டிருந்தபோது, நிலச்சரிவு காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், பாதுகாப்பு கருதி அருகில் உள்ள கிராமத்தில் தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.\nதுரதிருஷ்டவசமாக படக்குழுவினர் சுமார் 140 பேர் மலை மேல் சிக்கிக் கொண்டனர். அவர்களை தொடர்புக் கொள்ள முடியவில்லை என கார்த்தி தெரிவித்துள்ளார். இந்த இயற்கை பேரிடரினால் ‘தேவ்’ படத்தை தயாரித்து வந்த லக்ஷ்மணனின் ப்ரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு ரூ.1.5 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.\nஆக்‌ஷன் த்ரில்லர் படமாக உருவாகி வரும் ‘தேவ்’ படத்தில் பிரகாஷ் ராஜ், ரம்யா கிருஷ்ணன், அம்ருதா, விக்னேஷ், வம்சி, நவரச நாயகன் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.\nமக்களின் அந்த ஒரு வார்த்தைக்காக 8 வருஷம் காத்திருந்த நடிகர் கார்த்தி\nகேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சூர்யா, கார்த்தி நிதியுதவி\nகருணாநிதி மறைவு: மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து இரங்கல் தெரிவித்தார் நடிகர் கார்த்தி\nமனதில் தேக்கி வைத்திருந்த மகிழ்ச்சியை கொட்டித் தீர்த்த நடிகர் கார்த்தி\nபிக் பாஸ் 2 வீட்டிற்குள் விஷ பாட்டிலாக மாறிய நடிகர் கார்த்தி… செம்ம கடுப்பில் மும்தாஜ்\n‘கடைக்குட்டி சிங்கம்’: துளி ஆபாசம் இல்லாத நிறைவான படம் ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் மற்றும் ரியாக்ஷன்ஸ்\nஒரு நாள் விவசாயியா இருந்து பாருங்க கஷ்டம் தெரியும்.. பொங்கி எழுந்த நடிகர் கார்த்தி\nகடைக்குட்டி சிங்கத்திற்காக நேர்த்திக்கடனில் இறங்கிய துரை சிங்கம்\nஎன் அண்ணன் தயாரித்த படம்…. மேடையில் உருகிய கார்த்தி\n அருண் ஜெட்லியிடம் சிதம்பரம் கேள்வி\nஉடலை சிலிர்க்க வைக்கும் இரட்டை தலை பாம்பு.. பரவும் வீடியோ\nநெல்லை போலீஸிடமிருந்து தப்பிய கருணாஸ் கேள்வியுடன் முன்ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்\nபின்னர் தான் தெரிந்தது, கருணாஸை கைது செய்ய நெல்லை போலீசார்கள் சென்றார்கள் என்று\nKarunas Letter: சபாநாயகர் தனபாலை நீக்க சட்டப்பேரவை செயலாளருக்கு கருணாஸ் கடிதம்\nMLA Karunas Sent Letter to Tamil Nadu State Legislative Assembly: சபாநாயகர் தனபால் ஒருதலைபட்சமாக செயல்படுகிறார். இதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் பாதிக்கப்படுகிறார்கள்\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nநெப்போலியன் உயிர்நீத்த அமானுஷ்ய அடிமை தீவு\nTamilrockers Leaks U Turn Movie: தமிழ் ராக்கர்ஸால் சமந்தாவிற்கு வந்த சோதனை\nஅமைச்சரை குரங்குடன் ஒப்பிட்டு விமர்சனம்… மலிங்காவுக்கு ஓராண்டு தடை\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஉன் இடையோ உடுக்கை; உன் மார்போ\nமீ டூ விவகாரம் : மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nஎன்னை கொலை செய்ய சதி.. ரா மீது இலங்கை அதிபரின் குற்றச்சாட்டு உண்மையா\nநிஜ வாழ்க்கையில் நமக்கு இது வேண்டாம் : தனுஷுக்கு கடிதம் எழுதிய சிம்பு\n#Metoo : இப்படியு��் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/anandavikatan/2018-may-16/interviews---exclusive-articles/140770-bits-break.html", "date_download": "2018-10-17T15:44:39Z", "digest": "sha1:3EQHF4TH72M37TENEUZCNCYLIQ3LGDYJ", "length": 18164, "nlines": 454, "source_domain": "www.vikatan.com", "title": "பிட்ஸ் பிரேக் | Bits break - Ananda Vikatan | ஆனந்த விகடன்", "raw_content": "\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n`அஜித் சார் சின்ன கேரக்டர் பண்றவங்ககிட்டகூட நல்ல பேசுவாரு’ - டப்ஸ்மாஷ் `திருச்சி' ரமேஷ்\n`உங்க அரசியலை வெளியே வெச்சிக்கோங்க' - ஆர் .எஸ்.எஸ்ஸுக்கு எதிராக தேவசம் போர்டு அமைச்சர் ஆவேசம்\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\n போராட்டக்காரர்களால் பெண்கள் சந்நிதிக்கு வரவில்லை\n`ஆடிஷன் பண்ணார்; நல்லாயிருந்ததுன்னு சொல்லிட்டார்' - ராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி\n`புகாரை நீதிமன்றத்தில் எதிர்கொள்வேன்’ - பதவியை ராஜினாமாசெய்த எம்.ஜே.அக்பர்\nதி.மு.க கூட்டத்தில் கலந்துகொண்டது ஏன் - அறந்தாங்கி நிஷா விளக்கம்\nஆனந்த விகடன் - 16 May, 2018\nநீட் தேர்வு : மையங்கள் இல்லையா, மனசாட்சி இல்லையா\n“அரசியல் எதிர்காலம் குறித்து எனக்கு கவலை கிடையாது\n‘காலா’வின் காதலி சரினா... - செம வெயிட்டு எக்ஸ்க்ளூசிவ்\n - காலா 20 ஏக்கரில் பிரமாண்டம்\nசிவகார்த்திகேயன் கேட்டார்... வேணாம்னு சொல்லிட்டேன்\nவிகடன் பிரஸ்மீட்: “நான் அரசியலுக்கு வந்த காரணம்\nதெய்வத்தான் ஆகாதெனினும் - கனவு பலித்தது... கண்கள் கிடைத்தன\nவீரயுக நாயகன் வேள்பாரி - 82\nஅன்பும் அறமும் - 11\nசொந்தக் கதை... சோ��க் கதை... சுயசரிதை\nஇந்த வார வரவான ‘நா பேரு சூர்யா... நா இல்லு இந்தியா’ படத்தில் அல்லு அர்ஜூனின் ‘ஷூ ஸ்டெப்’ டான்ஸுக்கு சில்லறையைச் சிதறவிட்டுக்கொண்டிருக்கிறார்கள் ஆந்திராவாலாக்கள். தமிழிலும் தனக்கான மார்க்கெட்டை உருவாக்குவதில் தீவிரமாக இருக்கிறார் அல்லு. தமிழில் தன் முதல் படத்தை இயக்க, அல்லுவின் விஷ் லிஸ்டில் முதலாமிடத்தில் இருப்பவர் அட்லி.\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\nஇலங்கையின் அத்துமீறல்களுக்கு துணைபோகிறதா இந்தியா\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“எடப்பாடிக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்\n - எல்.இ.டி பல்பு அரசாங்கம்\n136 பயணிகளின் உயிருடன் விளையாடிய ஏர் இந்தியா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00050.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-27-03-2018-%E0%AE%A8%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%95/", "date_download": "2018-10-17T16:46:55Z", "digest": "sha1:EMEHWADZU3TKILI2MAFJAENLZQ73ACLS", "length": 4648, "nlines": 49, "source_domain": "athavannews.com", "title": "செய்தித்துளிகள் (27.03.2018) நண்பகல் 12.00 மணி | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவெஸ்ட்மினிஸ்டரில் சந்தேகத்துக்குரிய பொதி : பொலிசார் அகற்றினர்\nஇங்கிலாந்து அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nஅரசியல் கைதிகள் விவகாரத்திற்கு அடுத்த வாரம் இறுதி தீர்மானம்\nதமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் ஆராயப்படுகின்றது – ராஜித சேனாரத்ன\nசெய்தித்துளிகள் (27.03.2018) நண்பகல் 12.00 மணி\nசெய்தித்துளிகள் (27.03.2018) நண்பகல் 12.00 மணி\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் (14-05-2018)\nஆதவன் தொலைக் காட்சியின் பிரதான செய்திகள் 11-04-2018\nசெய்தித்துளிகள் (30.03.2018) நண்பகல் 12.00 மணி\nசெய்தித்துளிகள் (30.03.2018) காலை 06.00 மணி\nசெய்தித்துளிகள் (27.03.2018) காலை 06.00 மணி\nஇங்கிலாந்து அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nதமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் ஆராயப்படுகின்றது – ராஜித சேனாரத்ன\nகிரைமியா துப்பாக்கிசூடு மற்றும் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்\nலண்டனில் மேடை நாடகத்தின்பால் ஈர்க்கும் குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறை\nபடுகொலை சதி விவகாரம்: ஜனாதிபதி மைத்திரி – நரேந்திர மோடி தொலைபேசியில் கலந்துரையாடல்\nஅமெரிக்க அதிபரின் புதிய ஓவியம்\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி பலமான நிலையில் பாகிஸ்தான்\nநான்கு வருடங்களுக்கு பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.newmannar.com/2013/08/Cinema_5833.html", "date_download": "2018-10-17T16:33:00Z", "digest": "sha1:RLPUIL2RWC66AUQJ4DH2RVAO22PICDTS", "length": 2480, "nlines": 62, "source_domain": "cinema.newmannar.com", "title": "தனுஷ் தனது படங்களில் மிருக சென்டிமென்ட் பின்பற்றுகிறார்.", "raw_content": "\nதனுஷ் தனது படங்களில் மிருக சென்டிமென்ட் பின்பற்றுகிறார்.\nசமீபகாலமாக தனுஷ் தனது படங்களில் மிருக சென்டிமென்ட் பின்பற்றுகிறார்.\nஆடுகளம் படத்தில் சண்டை கோழியும் கையுமாக வலம் வந்தார். மரியான் படத்தில் கடலுக்கடியில் டைவ் அடித்து மீன் பிடித்ததுடன், பாலைவனத்தில் சிறுத்தையுடனும் நடித்தார்.\nவரவிருக்கும் நய்யாண்டி படத்தில் புறாவுடன் நடிக்கிறார். இத்தனை படங்களில் மிருகம், பறவையுடன் நடித்தபோதும் விலங்கு பாதுகாப்பு சங்கத்தின் சிக்கல் இல்லாமல் ரிலீஸ் ஆனதில் இயக்குனர்கள் சந்தோஷமாக உள்ளனர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://multistarwilu.blogspot.com/2012/09/blog-post_30.html", "date_download": "2018-10-17T16:46:53Z", "digest": "sha1:J3F4RYSOO5PSNFNZ7YEKL35BA7W5LFSL", "length": 10602, "nlines": 128, "source_domain": "multistarwilu.blogspot.com", "title": "வாய்மை தீர்ப்பு: காப்பாத்துங்க மை லாட் கொல்ல பாக்குறாங்க...", "raw_content": "\n(சினிமா,வேதம்,அரசியல்,விளையாட்டு, என் வாய் என் தீர்ப்பு) எ��ுத்துக்கள் பிழைக்கலாம்; கருத்துக்கள் அல்ல...\nகாப்பாத்துங்க மை லாட் கொல்ல பாக்குறாங்க...\nஇந்தியாவில் ஒவ்வொரு மனிதனும் பிறத்தது முதல் தன் உயிரை காத்து கொள்ள போராடுகிறான்.. அவனை மனதளவில் கொல்ல பணப்பேயிகள் நடமாடி கொண்டே இருக்கின்றன. அவைகளிடமிருந்து மக்களை காப்பாத்த யாருமே இல்லையா மை லாட் (நீதி)\nமனிதன் மனதளவில் ஒவ்வொரு நிமிடமும் பாதிப்புக்கு உள்ளாகிறான்.\nமனதழுத்ததினுடனே நோயாளி ஆக்கப்பட்டு சாகடிக்க படுகிறான்.\nமருத்துவமனைகள் மனிதனை நோயாளி ஆக்குவதில் முக்கியபங்கு வகிக்கின்றது, மருத்துவமனைகள் மனிதனின் நோயை அதிகபடுத்தி காசுப்பார்க்க துடிக்கின்றன. மருத்துவமனைக்கு போகும் மனிதர்களை மணிகணக்கில் காக்கவைத்து மனழுத்தத்தை அதிகரிக்க செய்கின்றனர்.\nதங்களின் சுயலாபத்திர்க்காக மருந்துகளை எழுதிக்குவிக்கின்றனர் .\nபல பொது பணியிடங்களில் வேலை செய்யும் அரசு மற்றும் தனியார்\nஊழியர்கள் சாதாரண மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதில்லை\nவாசகபலகைகளில் மட்டுமே மதிப்பு உள்ளது.\nஅரசு ஊழியர்களின் அலச்சியத்தால் சாதாரண மனிதர்கள் பாதிக்கப்பாடுவது\nவாடிக்கையாகிவிட்டது. பேருந்துகளில் பயணிப்பவர்கள் நடத்துனர்களும் ஓட்டுனர்களும் அவமதிக்கப்படுகின்றனர். அரசு வேலை என்பது அரசினுடைய வேலையாள்; அரசு என்பது மக்கள் என்பதை மறந்து அதிகார கர்வத்துடன் மக்களை மிரட்டுகின்றனர். இதை எதிர்த்து போராட அல்லது நீதி கேட்டு நீதிமன்றம் செல்லும் அளவுக்கு சாதாரண மனிதர்களிடையே வலிமையிருப்பதில்லை.மனித உரிமைகள் சாதாரண மக்களுக்கு மறுக்கபடுகிறது.\nஇன்றைய ஆட்சி நிலையை பார்த்தால் மக்களை பாதுகாப்பதை விட்டுவிட்டு இறந்தவரின் குடும்பத்திற்கு நிவாரணம் என்ற அறிக்கை வாசிக்கும் ஆட்சியாகவே உள்ளது. உயிருடன் இருப்பவனுக்கு பாதுகாப்பில்லை இறந்துவிடுங்கள் பணம் தருகிறோம் என்ற நிலையில் ஆட்சி. நடந்துவரும் விபத்துக்களும் இதையே உணர்த்துகின்றன...\nமக்களை கொன்று குவித்தவனுக்கும்,கொல்ல நினைப்பவனுக்கும் மனிதவுரிமையும்,சட்டமும் துணைநிர்க்கின்றது. சாதாரண மக்கள் வாழ்வதற்க்கான உரிமைக்கூட பணத்தாசை பிடித்த கயவர்களால் மறுக்கபடுகிறது.\nநாமும் சொல்லுகிறோம் நாம்நாடு சுகந்திரம் அடைத்துவிட்டது,\nமக்களாட்சி நடைபெறுகிறது என்று உண்மை உலக��ியும் தமிழகத்திலேயே தமிழன் வதைக்கபடுகிறான்....காப்பாத்துங்க மை லாட் கொல்ல பாக்குறாங்க...\nகல்வி விற்ப்பனைக்கு வைக்கப்பட்டுள்ள ஒரு பொருளாகவே மாறிவிட்டது .\nஆட்சியாளர்கள் பணம் சம்பாதிப்பதை குறிகோளகக்கொண்டு மக்களின் நலனை கருத்தில்கொள்ளாமல் செயல்ப்பட்டுவருகின்றனர் .அன்னிய முதலிடுகளை அனுமதித்து மக்களின் வாழ்வாதாரத்தையே அழிக்கின்றனர் .தன்னை தானே காத்துக்கொள்ளும் வலிமைபடைத்தவன் மட்டுமே கயவர்களை எதிர்த்து வாழ முடிகிறது ...\nஇயலாதவனுக்கு கொடுக்கவேண்டிய இலவசங்களை இல்லாதவனுக்கும் கொடுத்து; இருப்பவனையும் இல்லாதவனக்கி விட்டனர் .\n\"விரல்களை விற்று மோதிரம் வாங்க பழகிவிட்ட கயவர்கள்; வீணைகளை கூட விறகாக்கி விடுகிறார்கள்\"-MDM\nஒரே கன என் வாழ்விலே அதை நெஞ்சில் வைத்திருப்பேன் கன மெய்யாகும் நாள்வரை உயிர்க்கையில் வைத்திருப்பேன். \"உலகத்தை நேசி ஒருவரையும் நம்பாதே உறங்கிய போதும் ஒருக்கண்ணை மூடாதே\"\nகாப்பாத்துங்க மை லாட் கொல்ல பாக்குறாங்க...\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nதலைவா - திரை விமர்சனம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoorikaisitharal.blogspot.com/2014/12/blog-post_1.html", "date_download": "2018-10-17T16:50:15Z", "digest": "sha1:MY7JDPEGTXJVMCSEKH7ORXD6Z23GPZCN", "length": 5734, "nlines": 138, "source_domain": "thoorikaisitharal.blogspot.com", "title": "”தூரிகைச் சிதறல்....”: அன்பெனப்படுவது...", "raw_content": "\nவாழ்த்துரை - கவிஞர். தமிழ்க்காதலன்\nஎன் மரணத்தை ஒத்திவைக்கும் மருந்து அவனுடைய அன்பு குரல்..:)\nநம் உணர்வுகளை வெளிப்படுத்த வார்த்தையின்றித் தடுமாறும்(தோற்றுப்போகும்) தருணம், நமக்கான வார்த்தைகளை மனதாள்பவன் உதிர்க்க... மகிழ்ச்சியில் மௌனமாய் இரசித்து அமைதிப்புன்னகை சிந்துவது. :)\nஉலகத்தில் உள்ள இன்பங்கள் அனைத்தும் ஒருபுறம் நிற்க அன்புக்குரியவர் ஒருபுறமிருக்க அவனே(ளே) அனைத்துமென அவன்(ள்)பக்கம் நிற்பது...:)\nஉலகத்தில் உள்ள இன்பங்கள் அனைத்தும் ஒருபுறம்..\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\\__\nதனித்ததொரு பெருவெளியில் மௌனத்தின் பக்கங்களை மோனமாய் வாசிக்கிறேன். மொழியாய் சுவாசிக்கிறேன்.\nதமிழ்க்குடில் அறக்கட்டளை கவிதை/கட்டுரை போட்டி பரிச...\nதமிழ்க்குடில் போட்டி நாள் நீட்டிப்பு...\n”திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/02/blog-post_560.html", "date_download": "2018-10-17T16:30:24Z", "digest": "sha1:L5KGTOLHQVMTDA2LRKAAPU26ZTXLERUD", "length": 8279, "nlines": 46, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: ஒப்பந்தங்களை மீறி அத்துரலிய ரத்ன தேரர் ஐ.தே.க.வில் இணைய முயற்சி; ஜாதிக ஹெல உறுமய குற்றச்சாட்டு!", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nஒப்பந்தங்களை மீறி அத்துரலிய ரத்ன தேரர் ஐ.தே.க.வில் இணைய முயற்சி; ஜாதிக ஹெல உறுமய குற்றச்சாட்டு\nபதிந்தவர்: தம்பியன் 22 February 2017\nஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஜாதிக ஹெல உறுமயவுக்கும் இடையில் 2015ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கு ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் முயற்சிப்பதாக ஜாதிக ஹெல உறுமய குற்றஞ்சாட்டியுள்ளது.\nபிரதமர் ரணில் விக்ரமசிங்கவை அத்துரலிய ரத்ன தேரர் அண்மையில் சந்தித்துள்ளமை தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அந்தக் கட்சி தெரிவித்துள்ளது.\nஜாதிக ஹெல உறுமயவில் இருந்து விலகி தான் பாராளுமன்றத்துக்குள் தனித்து இயங்கப் போவதாக ஏற்கனவே அத்துரலிய ரத்ன தேரர் அறிவித்திருந்த நிலையிலேயே, இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.\nஜாதிக ஹெல உறுமயவின் இணைத்தலைவர் ஹெடிகல்லே விமலசர தேரர் தெரிவித்துள்ளதாவது, “இரு கட்சிகளுக்குமிடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் பிரகாரம், ஜாதிக ஹெல உறுமயவுக்கென ஒதுக்கப்பட்ட தேசியப் பட்டியல் மூலமான பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கான இடத்திலேயே அத்துரலிய ரத்ன தேரர் நியமிக்கப்பட்டார். எனவே, ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவதற்கு, ரத்ன தேரருக்கு உரிமை கிடையாது.\nஎனினும், பாராளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்படும் முடிவை, ரத்ன தேரர் மீளப்பெற்றுக் கொண்டால், அவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்வதற்குத் தயாராக இருக்கின்றோம். அவர் தனது முடிவை வாபஸ் பெற்று, ஹெல உறுமயவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும். புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கூறப்பட்டதைப் போல, ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் அவர் இணைய முடியாது. ஜனாதிபதி கலந்துகொள்ளும் நிகழ்வுகளில் கலந்துகொண்டு, ஐக்கிய தேசியக் கட்சியினதும் ஜனாதிபதியினதும் விருப்பை வெல்வதற்கு, அவர் முயல்கிறார். அவருக்கெதிரான ஒழுக்காற்று விசாரணைகளிலிருந்து தப்புவதற்கு, இது வழி கிடையாது.”என்றுள்ளார்.\n0 Responses to ஒப்பந்தங்களை மீறி அத்துரலிய ரத்ன தேரர் ஐ.தே.க.வில் இணைய முயற்சி; ஜாதிக ஹெல உறுமய குற்றச்சாட்டு\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: ஒப்பந்தங்களை மீறி அத்துரலிய ரத்ன தேரர் ஐ.தே.க.வில் இணைய முயற்சி; ஜாதிக ஹெல உறுமய குற்றச்சாட்டு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Health/GeneralMedicine/2018/04/26081620/1159084/edible-camphor-health-benefits.vpf", "date_download": "2018-10-17T17:02:27Z", "digest": "sha1:4RJNZVC4LXOHAOQK44SFQDWCRBTOS5KB", "length": 22570, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "உடல் ஆரோக்கியம் காக்கும் கற்பூரம் || edible camphor health benefits", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஉடல் ஆரோக்கியம் காக்கும் கற்பூரம்\nவழிபாடு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் ஏராளமான நன்மைகளை கற்பூரம் வழங்குகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nவழிபாடு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் ஏராளமான நன்மைகளை கற்பூரம் வழங்குகிறது. இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.\nஇறை வழிபாட்டில் கற்பூரம் முக்கிய இடம் பிடித்துள்ளது. பூஜையின் நிறைவாக கற்பூர ஆரத்தி காண்பிப்பது வழக்கம். கற்பூரத்தின் மகிமையை அந்த காலத்திலேயே நம் முன்னோர்கள் அறிந்து பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். வழிபாடு மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்திற்கும் ஏராளமான நன்மைகளை கற்பூரம் வழங்குகிறது. சுவாசப் பையை சுத்தப்படுத்தும் ஆற்றல் இதற்���ு இருக்கிறது. இதன் வாசனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் நன்மை செய்யக்கூடியது. கற்பூரத்தின் வாசனை மனதிற்கும், ஆன்மாவிற்கும் பிடித்தமானது என்று புராண நூல்கள் கூறுகின்றன.\nகற்பூரம் ஆன்மாவிற்கு பிடித்த ஒளி, வாசனையை கொண்டிருக்கிறது. இதன் வாசனை மனதை ஒருநிலைப்படுத்தக்கூடியது. நல்ல எண்ணங்கள், நல்ல உணர்வுகளை தூண்டக்கூடியது. அதனால் தான் கற்பூரத்தை ஆன்மிக சக்திக்காக பயன்படுத்துகிறார்கள். இதன் வாசனை அந்த இடத்தை சுற்றி பரவி இருக்கும் எதிர்மறை எண்ணங்களை நீக்கக்கூடியதன்மை கொண்டது.\nகற்பூரம் எரிந்து அதன் வாசனை காற்றோடு கலக்கும்போது சுற்றி இருக்கும் விஷக்கிருமிகள் அழிக்கப்படுகிறது. பாக்டீரியாக்களை அழிக்க பயன்படுத்தப்படும் பிளிச்சிங் பவுடர் செய்யும் பணியை கற்பூரம் செய்கிறது. அதாவது விரும்பத்தக்க நறுமணத்தை தருவதோடு கிருமி நாசினியாகவும் பயன்படுகிறது. உடலுக்கு நோயை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் ஆற்றலையும் கொண்டிருப்பதாக கருதப்படுகிறது. இதன் வாசனை சுற்றுச்சூழலுக்கும் நன்மைபயக்கிறது. பல மருத்துவ குணங்களையும் கொண்டிருக்கிறது, கற்பூரம்.\nதோலில் ஏற்படும் பல வியாதிகளை இது குணமாக்குகிறது. அரிப்பு, சொறி, சிரங்கு, வெட்டுக்காயம், தீப்புண் போன்றவற்றிற்கு சுத்தமான கற்பூரத்தை பயன்படுத்தி வந்திருக்கிறார்கள். தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் கலந்து காலில் சேற்றுப்புண் தோன்றும் இடத்தில் தடவி வரலாம். உடனடி பலன் கிடைக்கும். மீண்டும் சேற்றுப்புண் ஏற்படாமலும் தடுக்கும். வெயிலின் தாக்கத்தால் சருமத்தில் நிறமாற்றம் ஏற்படுவதையும் தடுக்கும். சந்தனத்தில் கற்பூரத்தை குழைத்து பூசினால் புற ஊதாக்கதிர்களால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தலாம். கற்பூர எண்ணெய்யை முகத்திற்கு பயன்படுத்தலாம்.\nகால் வெடிப்புகளை குணப்படுத்த கற்பூரம் சிறந்த மருந்து. அகன்ற பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி அதில் சிறிது கற்பூரத்தை போட்டு கலந்து கால்களை முக்கி வைக்க வேண்டும். இப்படி தினமும் செய்துவந்தால் கால் வெடிப்புகள் நீங்கி பாதங்கள் அழகு பெறும். கற்பூரத்திற்கு தலைவலியை போக்கும் சக்தியும் இருக்கிறது. கற்பூரத்தை சந்தனம் அல்லது துளசி சாற்றில் குழைத்து தலையில் பற்று போட்டால் தலைவலி ந��ங்கிவிடும். எலுமிச்சை சாற்றில் சிறிது கற்பூரத்தை கலந்து தலையில் தேய்த்தாலும் தலைவலி கட்டுப்படும். மூட்டுவலி, மூட்டு பிடிப்பு மற்றும் வாத நோயால் அவதிப்படுபவர்கள் கற்பூர எண்ணெய்யை தேய்த்து வந்தால் விரைவில் நிவாரணம் கிடைக்கும். தசைப்பிடிப்புக்கும் உபயோகிக்கலாம்.\nமுடி உதிர பல காரணங்கள் இருக்கின்றன. அதனை கட்டுப்படுத்தும் தன்மை கற்பூரத்திற்கு உண்டு. தேங்காய் எண்ணெய்யுடன் கற்பூர எண்ணெய்யை கலந்து தினமும் கூந்தலில் தேய்த்து வரலாம். கூந்தல் வளம் பெறும். வேர்களை உறுதியாக்கி முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்யும். துளசி சாறில் கற்பூரத்தை கலந்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் பொடுகு, பேன் தொல்லைகள் நீங்கும். நூறு கிராம் தேங்காய் எண்ணெய்யுடன் 4 கிராம் கற்பூரத்தை கலந்து தலைக்கு தொடர்ந்து பயன்படுத்தினால் பொகுடு தொல்லை அறவே நீங்கிவிடும்.\nபல் வலியால் அவதிப்படுபவர்கள் கிராம்புடன் கற்பூரத்தை சேர்த்து தூளாக்கி வலியுள்ள இடத்தில் வைக்கலாம். பல் வீக்கம், வலி நீங்கும். இது தற்காலிகமானதுதான் என்றாலும் நல்ல பலன் தரும். பிறகு டாக்டரிடம் சென்று சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். வாய் துர்நாற்றம், ஈறுகளில் ரத்தம் வடிதல் போன்ற பிரச்சினையால் அவதிப்படுபவர்கள் வெற்றிலையில் சிறிதளவு கற்பூரத்தை கலந்து வாயில் வைத்து அதன் சாற்றை சிறிது, சிறிதாக தொண்டைக்குள் இறக்கலாம். துர்நாற்றம் நீங்கிவிடும்.\nதீக்காயத்தழும்பு, அம்மை தழும்பு, கொசு, பூச்சிக்கடி போன்றவற்றிற்கு கற்பூரம் நிவாரணம் தரும். தண்ணீரில் சிறிது கற்பூரத்தை கலந்து தழும்பு உள்ள இடங்களில் பூசி வர வேண்டும். நல்லெண்ணெய்யில் கற்பூரம் கலந்து பூச்சிக்கடி உள்ள பகுதியில் தடவினால் விஷம் நீங்கும். தழும்பு மறையும்.\nஅடிக்கடி சளி, இருமலால் அவதிப்படுபவர்கள் குளிக்கும் முன்பு கற்பூரத்தை பயன்படுத்தலாம். ஒரு கரண்டியில் நல்லெண்ணெய் ஊற்றி சூடுபடுத்தி அதனுடன் கற்பூரம், நான்கைந்து மிளகை பொடித்து போட்டு சூடாக தலையில் தேய்த்து ஊறவிடலாம். தொடர்ந்து இப்படி செய்து வந்தால் நுரையீரலில் பரவி இருக்கும் சளி நீங்கி சுவாசம் சீராகும். தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் நெய்யில் சிறிது கற்பூரத்தை கலந்து சூடாக்கி கால் பாதங்களில் தடவி மசாஜ் செய்து வரலாம். நல்ல த��க்கம் வரும்.\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nமேலும் பொது மருத்துவம் செய்திகள்\nதும்மல் வருவதற்கான காரணங்கள் என்ன\nஊதுபத்தி புகையால் உடலில் ஏற்படும் பாதிப்புகள்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=140852", "date_download": "2018-10-17T17:23:59Z", "digest": "sha1:E5TI7WYYFKTNRHRYIDIONVJGT27MUKNB", "length": 19803, "nlines": 448, "source_domain": "www.vikatan.com", "title": "அரை ஏக்கரில் ரூ 60 ஆயிரம் - மாநகரத்தில் காய்கறிச் சாகுபடி! | Vegetable farming Gives good Yield - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\nபசுமை விகடன் - 25 May, 2018\nபலே வருமானம் தரும் ஊடுபயிர் பீட்ரூட்... 1.25 ஏக்கர், ரூ 80 ஆயிரம்...\nஅரை ஏக்கரில் ரூ 60 ஆயிரம் - மாநகரத்தில் காய்கறிச் சாகுபடி\nசிறப்பான வருமானம் கொடுக்கும் சீரகச்சம்பா - 30 சென்ட், 110 நாள்கள், ரூ 27 ஆயிரம் வருமானம்\nஒரு கிலோ விபூதி ரூ 500 - பால் தேவையில்லை... சாணமே போதும்\nசர்க்கரை ஆலைகளுக்கு சீல்... கண்துடைப்பா... கடும் நடவடிக்கையா\nகைமேல் பலன் கொடுக்கும் பனை - 75 மரங்கள், 3 மாதங்கள், ரூ 1 லட்சம்\nகழிவு நீரில் விவசாயம்... அசத்தும் அதிசயபுரம் கிராமம்\nபொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியம்... மகிழ்ச்சி கொடுக்கும் மத்திய அரசின் அறிவிப்பு\n90% இயற்கை 10% ரசாயனம் - அசத்தும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா\nஉச்ச நீதிமன்றத்தில் காவிரிப் போராட்டம்\nசின்ன வெங்காயம் கிலோ ரூ 25\nபயிற்சி... வங்கிக்கடன்... ஆலோசனை... ‘பலே’ பனைபொருள்கள் உற்பத்தி நிறுவனம்\nமண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 7 - பலே தகவல்கள்... ஒரே செயலியில்\n - மண் வாழ்ந்தால்தான் மகசூல் பெருகும்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 7 - பயன் கொடுக்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம்\nமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு\nநீங்கள் கேட்டவை: சம்பங்கி... தவறுகளைச் சரி செய்தால் லட்சங்களில் லாபம்\nஅரை ஏக்கரில் ரூ 60 ஆயிரம் - மாநகரத்தில் காய்கறிச் சாகுபடி\nமகசூல்ஜி.பழனிச்சாமி - படங்கள்: தி.விஜய்\nநகரமயமாக்கல் என்ற பெயரில் பட்டிக்காடுகளெல்லாம் பட்டணங்களாக மாறி வருகின்றன. நெல், மஞ்சள், வாழை, பருத்தி என்று செழித்து விளைந்த கழனிகளில் கட்டடங்கள் முளைத்துள்ளன. அப்படிப்பட்ட சூழ்நிலையிலும் விவசாயத்தை விடாமல் செய்து வருபவர்களும் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான், 76 வயது நிரம்பிய அங்காத்தாள்.\nபலே வருமானம் தரும் ஊடுபயிர் பீட்ரூட்... 1.25 ஏக்கர், ரூ 80 ஆயிரம்...\nசிறப்பான வருமானம் கொடுக்கும் சீரகச்சம்பா - 30 சென்ட், 110 நாள்கள், ��ூ 27 ஆயிரம் வருமானம்\n2006-07 விகடனில் மாணவர் பத்திரிக்கையாளர் பயிற்சி திட்டத்தில் மிகச்சிறந்த மாணவ பத்தி�...Know more...\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\nஇலங்கையின் அத்துமீறல்களுக்கு துணைபோகிறதா இந்தியா\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“எடப்பாடிக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்\n - எல்.இ.டி பல்பு அரசாங்கம்\n136 பயணிகளின் உயிருடன் விளையாடிய ஏர் இந்தியா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00051.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%90-%E0%AE%A8%E0%AE%BE-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-17T16:45:02Z", "digest": "sha1:GF4TC3U2FUEARBJSXQDOY77DQIGSZD4C", "length": 10670, "nlines": 68, "source_domain": "athavannews.com", "title": "ஐ.நா கூட்டத்தொடரில் பங்கேற்கும் நோக்கில் நியூயோர்க்கை சென்றடைந்தார் ஜனாதிபதி! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nஇங்கிலாந்து அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nஅரசியல் கைதிகள் விவகாரத்திற்கு அடுத்த வாரம் இறுதி தீர்மானம்\nதமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் ஆராயப்படுகின்றது – ராஜித சேனாரத்ன\nஐ.நா கூட்டத்தொடரில் பங்கேற்கும் நோக்கில் நியூயோர்க்கை சென்றடைந்தார் ஜனாதிபதி\nஐ.நா கூட்டத்தொடரில் பங்கேற்கும் நோக்கில் நியூயோர்க்கை சென்றடைந்தார் ஜனாதிபதி\nஐக்கிய நாடுகள் சபையின் 73 ஆவது பொதுச் சபைக் கூட்டத்தொடரில் பங்கேற்கும் நோக்கில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அமெரிக்காவுக்கு விஜயம் செய்துள்ளார்.\nஇலங்கை ஜனாதிபதி இலங்கை நேரப்படி இன்று(ஞாயிற்றுக்கிழமை) மாலை ஜோன் எப��.கெனடி விமான நிலையத்தின் ஊடாக நியூயோர்க்கை சென்றடைந்துள்ளார்.\nஐ.நா அமர்வின் பிரதான கூட்டத்தொடர் எதிர்வரும் 25ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.\nஇதன்போது ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, கூட்டத்தொடரில் விசேட உரையையும் நிகழ்த்தவுள்ளார்.\nஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழு இலங்கை தொடர்பில் முன்வைத்துள்ள முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி விசேட முன்மொழிவை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.\nஅதேநேரம், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத்தொடருடன் இணைந்ததாக இடம்பெறும் பூகோள சமாதானத்திற்கான நெல்சன் மண்டேலா சமாதான மாநாடு நாளை(திங்கட்கிழமை) இடம்பெறவுள்ளது.\nநெல்சன் மண்டேலாவின் நூறாவது பிறந்த தினத்தை நினைவுகூரும் முகமாக நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் உரையாற்றுவதற்கும் ஜனாதிபதிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.\nமேலும், உலக போதைப்பொருள் பிரச்சினை தொடர்பான பூகோள நடவடிக்கைகளுக்கான விசேட சந்திப்பிலும் ஜனாதிபதி நாளைய தினம் பங்கேற்கவுள்ளார்.\nஇந்தக் கூட்டத்தொடரில் பங்குபற்றும் உலக தலைவர்கள், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் மற்றும் பொதுநலவாய அமைப்பின் பொதுச் செயலாளர் ஆகியோருடனும் இலங்கை ஜனாதிபதி விசேட கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளார்.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nநான்கு வருடங்களுக்கு பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம்\nபாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமைய\nவடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் சிலவற்றை விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nவடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள பொதுமக்களின் காணிகள் சிலவற்றை விடுவிப்பதற்கு அமைச்சரவை அனுமத\nஅமைச்சரவையில் ஜனாதிபதி – பிரதமரிற்கிடையில் கருத்து மோதல்\nகொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத் திட்டத்தை இந்தியாவுக்கு வழங்குவது தொடர்பாக, ஜனாதிபதி\nஜனாதிபதியின் செயற்பாடுகள் நம்பிக்கையற்றதாகவே இருக்கின்றது – சமூக நீதிக்கான தேசிய இயக்கம்\nஜனாதிபதியின் செயற்பாடுகள் நம்பிக்கையற்றதாகவே ��ருக்கின்றது என சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்து\nயாழிலுள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிப்பது தொடர்பில் இன்று மாலை விசேட கலந்துரையாடல்\nயாழில் பாதுகாப்பு தரப்பினரின் கட்டுப்பாட்டிலுள்ள காணிகளை விடுவிப்பது தொடர்பிலான முக்கிய கலந்துரையாடல\nஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழு\nஇங்கிலாந்து அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nதமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் ஆராயப்படுகின்றது – ராஜித சேனாரத்ன\nகிரைமியா துப்பாக்கிசூடு மற்றும் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்\nலண்டனில் மேடை நாடகத்தின்பால் ஈர்க்கும் குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறை\nபடுகொலை சதி விவகாரம்: ஜனாதிபதி மைத்திரி – நரேந்திர மோடி தொலைபேசியில் கலந்துரையாடல்\nஅமெரிக்க அதிபரின் புதிய ஓவியம்\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி பலமான நிலையில் பாகிஸ்தான்\nநான்கு வருடங்களுக்கு பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2018/03/blog-post_20.html", "date_download": "2018-10-17T16:13:59Z", "digest": "sha1:5NGH2SLOOKLESX6F2QWVM6WZNLJLDA4G", "length": 32847, "nlines": 603, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: ஆன்மிகம்: திருப்பட்டூரில் உள்ள சிறப்புமிக்க கோயில்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nஆன்மிகம்: திருப்பட்டூரில் உள்ள சிறப்புமிக்க கோயில்\nஆன்மிகம்: திருப்பட்டூரில் உள்ள சிறப்புமிக்க கோயில்\nதிருப்பட்டூர் தலம் பற்றி 30 அற்புதங்கள்🌹🌿\n1. சிவ பக்தியுடன் வாழ்ந்து வந்த வியாக்ரபாதர், சிவனாரை நோக்கி இந்த தலத்தில் தவம் செய்தார்.\n2. இத்தலத்தில் உள்ள தீர்த்தக்குளத்து நீரை, எவர் கையில் எடுத்தாலும் அவர்களுக்கு கங்கையில் நீராடிய பலனும் கிடைக்கும்.\n3. இத்தலத்தில் 3001 அந்தனர்கள் வேதங்களை அனுதினமும் பாராயணம் செய்ததால் அதில் உண்டான அதிர்வலைகள்\nஅங்கிங்கெனாதபடி எங்குமாக பரவிக் கிடப்பதால் திருப்பிடவூர் எனப்பெயர்பெற்றது. திருப்பிடவூர் என்பதே காலப்போக்கில்\n4. இது காசிக்கு நிகரான தலம் மட்டுமல்ல. திருக்கைலாயத்திற்கு நிகரான தலமும் ஆகும். இத்தலத்தில் ஸ்ரீமந் நாராயணரை\nவணங்கி த���ழுததால் ஆதிசேஷன் அடுத்த கணம் பதஞ்சலி முனிவராக மாறினார்.\n5. கர்வத்தை ஒழிப்பவர்கள் மனதில் இறைவன் உறைவதும், அவனே இறைவனாக மாறிப்போவதும் இத்தலத்தில் நிகழும்.\n6. திருக்கயிலாய ஞான உலா எனும் நூல் இத்தலத்தில் அரங்கேறியது.\n7. சிவ பெருமான், தன் அடியவர்கள் பலரையும் இந்த தலத்திற்கு அழைத்து வந்து திருவிளையாடலை நிகழ்த்தி இருக்கிறார்.\n8. சேர மன்னன் நாயானாரும், சுந்தரரும் நெகிழ்ந்து வணங்கிப் பேறு பெற்ற அற்புதமான இடம் இதுவாகும். மாசாத்தனார் ஓலை\nநறுக்குகளுடன் காட்சி தரும் விக்கிரகத் திருமேனியை கோவிலின் மூலமூர்த்தமாக இன்றைக்கும் இங்கு தரிசிக்கலாம்.\n9. சிவபெருமான் பிரம்மனின் ஒரு தலையை கிள்ளி எறிந்த தலம் திருவையாறு அருகில் உள்ள திருக்கண்டியூர் தலத்திலாகும்.\nஅந்த பிரம்மன் பரிகாரம் தேடி கொண்டது திருப்பட்டூராகும்.\n10. பிரம்மன் உருவாக்கிய பிரம்ம தீர்த்தக் குளம், சிவலிங்கச் சந்நிதிகளும் இங்கு அமைந்துள்ளன. இங்கு வழிபட்டால் 12\nசிவாலயங்களுக்கு சென்று வழிபட்ட புண்ணியம் கிடைக்கும்.\n11. பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் மாதாவாக பிரம்ம சம்பத்கவுரி கனிவு ததும்ப கருணை பொங்கக் காட்சி தருகிறாள். இவளுக்கு\nசெவ்வாய், வெள்ளி கிழமைகளில் புடவை சார்த்தி வேண்டிக் கொண்டால் தடைப்பட்ட திருமணம் இனிதே நடைபெறும்.\n12. பிரதோஷ நாளில் இங்கு ஒரே நேரத்தில் நந்திக்குச் செய்யப்படுகிற பூஜையையும், நரசிம்ம மூர்த்தியையும் தரிசிக்கலாம்.\n13. ஏழேழு ஜென்ம பாவங்களை நீக்கி பஞ்சபூதங்களாக உறைந்து இத்தலத்து ஈசன் நம்மை காக்கிறார்.\n14. பிரம்மாவை வணங்கும் போதே குரு தட்சிணாமூர்த்தியை தரிசிக்கலாம்.\n15. குரு பகவானுக்கு அதி தேவதையான பிரம்மா தனி சந்நிதியுடன் திகழும் தலம் இதுவாகும்.\n16. இத்தலத்திற்கு திருப்படையூர் என்ற பெயரும் வழக்கத்தில் இருந்தது.\n17. சுப்ரமணிய சுவாமிக்கு வஸ்திரம் சார்த்தி, சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பிரார்த்தனை செய்தால் வியாபாரத்தில்\n18. தலை எழுத்தையே மாற்றி அருளும் திருப்பட்டூரில் குடி கொண்டிருக்கும் சுப்ரமணியரை வணங்கினால் மோட்சம்\n19. தேய்பிறை அஷ்டமி யில், ராகு கால வேளையில் காலபைரவரைத் தரிசித்து அவரின் வலது காதில் நம் பிரச்சினைகளைச்\nசொல்லி வணங்கு வதற்காகத்தான் இத்தலத்தில் கால பைரவரின் வலது காது வித்தியாசமாக உள்ளது.\n20. இத்தலத்தில் கால பைரவருக்கு நேர் எதிரில் இருக்கும் கஜலட்சுமியை வணங்கினால் ஐஸ்வர்யம் கிடைக்கும்.\n21. 20 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருச்சி, முசிறி மற்றும் துறையூர் என சுற்று வட்டார ஊர்களைச் சேர்ந்தவர்களுக்குக்கூட\nதிருப்பட்டூர் என்கிற ஊரே தெரியாமல் இருந்தது. ஆனால் இன்றைக்கு இத்தலம் தமிழகத்தையும் கடந்த பெங்களூரு, ஆந்திரா\nமுதலான மாநிலங்களையும் தாண்டி பிரபலமாகியுள்ளது.\n22. இத்தலத்திற்கு வந்து காசி விஸ்வநாதரையும், பிரம்மபுரீஸ்வரரையும் கண்ணாரத் தரிசித்து வணங்குபவர்களுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். புதிய சக்தியுடன் சிவத்தொண்டு புரிவர்.\n23. திருப்பட்டூர் திருத்தலம் ஒரு காலத்தில் மிகச் செழிப்பாக இருந்தது. எப்போதும் வேத கோஷங்கள் காற்றில் நிரம்பி புண்ணிய\n24. பூணூல் கல்யாணம் எனும் சடங்கை இத்தலத்தில் செய்வது விசேஷம் ஆகும்.\n25. திருபட்டூர் சுற்று வட்டாரத்தில் உள்ள விவசாயிகள் இங்கு வந்து அம்பாளின் திருவடியில் விதை நெல்லை வைத்து வணங்கி\nவிட்டு, பிறகு அதை ஊர்வலமாக எடுத்துச்சென்று தங்களின் வயல்களில் விதைத்தால், தானியங்கள் செழிப்பாக வளர்ந்து லாபம்\n26. இத்தலத்துக்கு வந்து பிரம்மாவின் திருச்சந்நிதியில் ஜாதகத்தை வைத்து மனதாரப் பிரார்த்திக்கும் பக்தர்கள், பிரார்த்தனை\nநிறைவேறியதும் வஸ்திரம் சார்த்தி நேர்த்திக் கடன் செலுத்துகின்றனர்.\n27. 11 வியாழக்கிழமை தவறாமல் இங்கு வந்து தியானம் செய்தால் மன அமைதி கிடைக்கும் என்கிறார் இங்கு வரும் பக்தர் ஒருவர்.\n28. வெள்ளைத் தாமரை சார்த்தி பிரம்மாவை வழிபட்டால் உடனடி பலன் கிடைக்கும் அதே போல் நீங்கள் பிறந்த நட்சத்திர நாளில்\nஇத்தலத்தில் வழிபட்டால் புண்ணியம் நிச்சயம் சேரும்.\n29. ஆடி சுவாதி நட்சத்திர நாளில், திருப்பட்டூர் வந்து மூன்று கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்யுங்கள். அப்படி தரிசித்த\nபலனை, அடுத்தடுத்த நாளிலேயே உணர்வீர்கள்.\n30. ஒரேயரு முறை திருப்பட்டூர் தலத்தில் காலடி எடுத்து வையுங்கள். மனதின் அத்தனை துக்கங்களும் பறந்து, மனம், புத்தி,\nசெயல், சிந்தனை யாவற்றிலும் ஓர் ஒழுங்கை, நேர்த்தியை, தெளிவை உணர்வீர்கள்\nலேபிள்கள்: classroom, Devotional, அனுபவம், ஆன்மீகம்\nஇத்தலத்தின் பெருமைகளை 'சக்தி விகடன்'இதழில் படித்து தங்களின்\nஇத்தலத்தின் பெருமைகளை 'சக்தி விகடன்'இதழில் படித்து தங்களின்\nநல்லது. உங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி வரதராஜன்\nஉங்கள் ஊரில் இருந்து முதலில் நீங்கள் திருச்சி நகருக்கு வாருங்கள் அங்கிருந்து 35 கிலோ மீட்டர் தூரத்தில் இந்தத் திருக்கோயில் உள்ளது.\nமேலதிகத் தகவலுக்கு நன்றி கிருஷ்ணன் சார்\nAstrology: ஜோதிடம்: 30-3-2018ம் தேதி புதிருக்கான வ...\nசமையலுக்கு சுவை ஊட்டும் பொருட்கள்\nநீங்களும் உங்கள் உணவுப் பழக்கமும்\nShort Story: சிறுகதை: மனக்கசப்பு\nAstrology: ஜோதிடம்: 23-3-2018ம் தேதி புதிருக்கான வ...\nஆன்மிகம்: திருப்பட்டூரில் உள்ள சிறப்புமிக்க கோயில்...\nAstrology: ஜோதிடம்: 16-3-2018ம் தேதி புதிருக்கான வ...\nHumour நகைச்சுவை: படித்துவிட்டு யாரும் சிரிக்கக் க...\nநேர்மைக்கு என்றுமே அழிவில்லை *\nAstrology: ஜோதிடம்: 9-3-2018ம் தேதி புதிருக்கான வி...\nAstrology:மாந்தி பூந்தி என்று எத்தனை குழப்பம் சாம...\nகேரள நடிகை நயன்தாராவிற்கு பெயர் வைத்தவர் ஒர் தமிழக...\nசெல்போனை படுக்கை அருகில் வைத்துக் கொண்டு தூங்க வேண...\nAstrology: ஜோதிடம்: 2-3-2018ம் தேதி புதிருக்கான வி...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://in4india.in/category/india/", "date_download": "2018-10-17T16:20:19Z", "digest": "sha1:WA4YNQVS2DPQ4ASD5PAI2CMRKXVULGXC", "length": 8144, "nlines": 136, "source_domain": "in4india.in", "title": "India Archives - In4 India", "raw_content": "\nகோயிலுக்குள் பெண்கள் நுழைந்தால் தற்கொலை செய்து கொள்வோம் – சிவசேனா கட்சி\nசபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழைந்தால்...\nஉங்கள் கடமைக்கு அளவே இல்லையா… – சைக்கிளில் சென்றவருக்கு ஹெல்மட் போடாததால் ரூ.2000 அபராதம்\nகேரளாவில் சைக்கிளில் வேகமாக சென்றதாகவும்...\nபுதுச்சேரி முதல்வரை பாராட்டி பிரதமர் மோடி டுவிட்\nதூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் கால்வாயை...\nசபரிமலையில் பெண்களுக்கு அனுமதி – தீர்ப்பை அமல்படுத்த கேரளா நடவடிக்கை\nகேராளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள்...\n3 போலீஸாரை கொன்ற தீவிரவாதியிடம் கெஞ்சிய 3 குடும்பத்தினர்\nஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் நேற்று 3 போலீஸாரை...\nபொய் விமர்சனம் கூறி மலிவான விளம்பரம் தேடுகிறார் ராகுல் – ஸ்மிருதி தாக்கு\nபிரதமர் மோடியை பொய்யாக விமர்சித்து காங்கிரஸ்...\nஜெட்ஏர்வேஸ் விமானத்தில் பயணிகளுக்கு மூக்கு, காதுகளில் ரத்தம்\nஜெட்ஏர்வேஸ் விமானத்தில், பயணித்த 30-க்கு மேற்பட்ட...\nதிறன் இந்தியா திட்டத்தின் தூதர்களாக பாலிவுட் பிரபலங்கள்\n'திறன் இந்தியா' திட்டத்தின் துாதர்களாக, பாலிவுட்...\nபிரதமர் மோடியின் பிறந்தநாளை வித்தியாசமாக லட்டு வெட்டி கொண்டாடிய அமைச்சர்கள்\nடெல்லியில் மத்திய அமைச்சர்கள் பிரதமர் மோடியின்...\nபாலியல் புகார் – பத்திரிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்ட மோகன்லால்\nகன்னியாஸ்திரி பாலியல் புகார் குறித்து கருத்து...\nவடக்கு திசையில் தலை வைத்துப் தூங்ககூடாது ஏன் தெரியுமா…\nவீட்டில் உள்ள தீய சக்தியை கண்டுபிடிப்பது எப்படி\nபெண்கள் நெற்றியில் குங்குமம் வைப்பது ஏன் என்று தெரியுமா\nஆந்திரமாநில அரசு பேருந்தில் தள்ளுபடி விலையில் டிக்கெட்-கவிஞர் வைரமுத்து வியப்பு\nவேரோடு சாய்ந்த ஆலமரம் திடீரென எழுந்து நின்றதால் பரபரப்பு\n*எது இருந்தால், எது தேவை இல்லை … \nபெண் குழந்தையை இப்படிதான் வளர்க்க வேண்டும்\nஹேக் செய்யப்பட்ட ஃபேஸ்புக் கணக்குகள்\nகிளர்க்காக இருந்த ராம் பிரசாத் ரெட்டி கோடீஸ்வரனாக மாறியது எப்படி தெரியுமா\nஞாபக சக்தியை அதிகரிக்கும் மாதங்கி முத்திரை\nஇரத்த சோகையை குணமாக்கும் பீட்ரூட் – கேரட் ஜூஸ்\nவழுக்கை தலையிலும் முடி வளர வைக்க முடியும்\nபாலுடன் எதை சேர்த்து சாப்பிடக்கூடாது\nஉடல் உஷ்ணத்தை போக்கும் விட்டு மருத்துவம்\nஅல்சர் பிரச்சனையை தவிர்ப்பது எப்படி \nஆண்கள் சருமத்தை பராமரிப்பது எப்படி\nஉங்கள் முகத்தில் தேவையில்லாத மச்சத்தை நீக்கணுமா\nஓட்ஸ், சிறுதானியம் இவற்றில் எது சிறந்தது \nவாசனை திரவியங்கள் தேர்ந்தெடுப்பது குறித்து சில தகவல்கள்\nசாலை விபத்து நடந்தால் நாம் செய்ய வேண்டியது என்ன\nபெண்கள் கைகளுக்கு மாறும் இந்திய விவசாயம்\nஉடற்பயிற்சி செய்வது மனதுக்கும் நல்லது\nமன அழுத்தம் உருவாக கரணங்கள்\nநாம் பாதுகாப்போம் நாம் கண்களை\nஇரவு தூக்கம் வராமல் இருப்பதற்கான காரணங்களும் – தீர்வும்\nசிறுமிகள், டீன்ஏஜ் பெண்கள் பாலியல் சிக்கல்களில் மாட்டிக்கொள்ள காரணங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-58-03/2015-08-03-07-00-20", "date_download": "2018-10-17T16:29:29Z", "digest": "sha1:2HNZG6D3BLU2VZDV6RY6JT723SVLBVOG", "length": 3052, "nlines": 73, "source_domain": "periyarwritings.org", "title": "ஒலிப் புத்தகங்கள்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nகல்வி 1 இந்து மதம் 2 காந்தி 1 குடிஅரசு இதழ் 7 விடுதலை இதழ் 3 காங்கிரஸ் 3 இராஜாஜி 1 தாழ்த்தப்பட்டோர் 1 பார்ப்பனர்கள் 3\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=28&t=727&view=unread&sid=2bfc393bfe65b14957ed4ca095ab2f5e", "date_download": "2018-10-17T16:59:28Z", "digest": "sha1:RPU4ERV6MCPKHFQKV5BWKEL4O4UJAUGN", "length": 34343, "nlines": 391, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉலகம் முழுக்க இலவச இணையச் சேவை – பேஸ்புக் அதிரடித் திட்டம் – பேஸ்புக் அதிரடித் திட்டம்\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-கள�� கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ செல்லிடை (Cellphone )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉலகம் முழுக்க இலவச இணையச் சேவை – பேஸ்புக் அதிரடித் திட்டம்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது.\nஉலகம் முழுக்க இலவச இணையச் சேவை – பேஸ்புக் அதிரடித் திட்டம்\nதமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தற்போது இலவசமாக மிக்சி, கிரைண்டர், டிவி போன்ற பொருட்களை பொதுமக்களுக்கு வழங்கி வருவதை போல உலகம் முழுவதும் உள்ள தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இலவச இண்டர்நெட் வசதி செய்து கொடுக்க ஃபேஸ்புக் நிறுவனம் Mark Zuckerberg மாபெரும் திட்டம் ஒன்றை செயல்படுத்த இருப்பதாக அண்மையில் நடந்த ஒரு கூட்டத்தில் அறிவித்துள்ளார்.\nஇன்றைய உலகில் மொத்தம் எட்டு பில்லியன் மக்கள் மொபைல்போன் பயன்படுத்துகின்றனர். அதில் ஒரு பில்லியன் மக்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்துவதாகவும், மீதி உள்ள ஏழு பில்லியன் மக்கள் பேசிக் மொபைல்களில் 2ஜி அல்லது 3ஜி இண்டர்நெட் சேவையை பயன்படுத்தி வருகின்றனர்.இவர்கள் தங்கள் மொபைல்களில் அடிப்படை தேவைகளான கூகுள் தேடுபொறி, தட்பவெப்பநிலை குறித்து அறிதல், மற்றும் ஃபேஸ்புக் பயன்படுத்துதல் போன்ற சேவ��கள் அடங்கிய இண்டர்நெட்டை உலகம் முழுக்க இலவசமாகவே தாம் வழங்க இருப்பதாக அவர் தெரிவித்தார்.\nஅண்மையில் பார்சிலோனாவில் நடந்த Mobile World Congress என்ற கூட்டத்தில் மார்க் பேசுகையில்,”அடிப்படை தேவைகள் மற்றும் ஃபேஸ்புக் உபயோகித்தல் ஆகியவற்றை பொதுமக்கள் இலவசமாக பெற்றுக்கொண்டு, அதன்பின்னர் மற்ற எண்டர்டெயின்மெண்ட் சேவைகளை மட்டும் மக்கள் பணம் செலுத்தி இண்டர்நெட் பயன்படுத்தலாம் என்றும், இதனால் பொதுமக்களின் இண்டர்நெட் உபயோகிப்பு திறன் அதிகரிப்பதோடு செலவும் குறையும்” என்றும் அவர் கூறியுள்ளார். இந்த திட்டம் வெகுவிரைவில் தொடங்க இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.\nRe: உலகம் முழுக்க இலவச இணையச் சேவை – பேஸ்புக் அதிரடித் திட்டம்\nRe: உலகம் முழுக்க இலவச இணையச் சேவை – பேஸ்புக் அதிரடித் திட்டம்\nஇது வேறா ..... சூப்பர் கலக்குராங்கோ பேஸ்புக் காரங்க\nதமிழுக்கு தான் என் முதல் வணக்கம்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 8:47 pm\nRe: உலகம் முழுக்க இலவச இணையச் சேவை – பேஸ்புக் அதிரடித் திட்டம்\nவந்தால் நிறைய பணம் மிச்சம் ஆகும்\nRe: உலகம் முழுக்க இலவச இணையச் சேவை – பேஸ்புக் அதிரடித் திட்டம்\nby கவிதைக்காரன் » மார்ச் 1st, 2014, 11:52 am\nஇணைந்தது: பிப்ரவரி 4th, 2014, 1:18 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/05/17/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%A4%E0%AE%BE/", "date_download": "2018-10-17T17:10:23Z", "digest": "sha1:CEAKYKBXOO6Q3WAWLNBXXIR5ICBDAF4I", "length": 12218, "nlines": 131, "source_domain": "vanakkammalaysia.com", "title": "அமைச்சர் பதவிக்கு அலைவதா? -சாடினார் அன்வார்! | Vanakkam Malaysia", "raw_content": "\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nகிளிண்டன் விவகாரம்; மீண்டும் சர்ச்சையா – ஹிலாரி அதிரடி பதில்\nநாயை அடித்து உதைத்த ஆடவனுக்கு மனநிலை பரிசோதனை\nபி.ரம்லியின் 149 பாடல்கள் தேசிய பொக்கிஷமாக பிரகடனம்\nநஜிப்புக்கு எதிராக மேலும் குற்றச்சாட்டுகள்\n- நெகிரி செம்பிலான் மந்திரி புசார் மறுப்பு\nகோலாலம்பூர், மே.17- புதிய பக்காத்தான் அரசாங்கத்தின் அமைச்சர் பதவிக்காக அலையும் சிலரை பிகேஆர் கட்சியின் முன்னாள் தலைவரான டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடினார்.\n“உடனடியாக அமைச்சர் பதவி கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதலில் தங்களின் முகங்களை கண்ணாடிகளில் பார்க்க வேண்டும். பக்காத்தான் கட்சி தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று மக்கள் முடிவெடுத்துள்ளனர். அதற்கு நாம் முதலில் நன்றி தெரிவிக்க வேண்டும் என்றார் அவர்.\n“மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டவர்கள் அவர்களின் வேலையை சரிவர செய்ய வேண்டும். பலர் தங்களுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட வேண்டும் என்று வரிசையில் நின்றுக் கொண்டி இருக்கின்றனர். முதலில் வேலையை பாருங்கள்” என்று அவர் பேசினார்.\nஅதுமட்டுமல்லாது, கடந்த 61 ஆண்டுகளாக தேசிய முன்னணி ஆட்சி நடத்தியது போல, பக்காத்தான் ஆட்சி இருந்து விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு, மக்கள் பிரதிநிதிகள் சேவையாற்ற வேண்டும் என்று அன்வார் கேட்டுக் கொண்டார்.\n“நாட்டின் சொத்து, மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு நாம் செயல் பட வேண்டும். நல்லாட்சியை நாம் மக்களுக்கு வழங்க வேண்டும்” என்று அவர் சொன்னார்.\nதேர்தலில் வெற்றிப் பெற்று விட்டோம் என்ற மமதையில் பக்காத்தான் அரசாங்கம் செயல்படக் கூடாது என்றும் அவர் அறிவுறுத்தினார். தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் புதிய சொத்துகளை வாங்கினாலோ, அல்லது மீண்டும் திருமணம் புரிந்துக் கொண்டாலோ, அவர்களை தாம் கண்டிக்கக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.\nஇளவரசி மேகன் மெர்க்கல் முதல் கணவரை பிரிந்தது ஏன்\nஜிஎஸ்டி தகர்ந்தது: அடுத்து டோல்கள் தகருமா\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nமளிகைக் கடைகளில் மலிவுவிலை மதுபானங்களா -டேவிட் மார்ஷல் கண்டனம் -(VIDEO)\nவெளிநாட்டு தூதர்கள் பலரின் பதவிகள் பறிபோகின்றன\n7 கோடி போலிக் கணக்குகள்: முடக்கியது டுவிட்டர்\nபல கொலைகளுக்கு ‘வாட்ஸ்-அப்’ தான் காரணமா\nஆற்றோரம் பைகளில் துண்டு துண்டாக பெண்ணின் உடல்\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://writervetrivel.com/category/%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D/?filter_by=popular", "date_download": "2018-10-17T17:04:00Z", "digest": "sha1:SHINIS24VOGLSH4FHSZ3YANTLBBHHBPV", "length": 7934, "nlines": 152, "source_domain": "writervetrivel.com", "title": "பயணம் Archives - எழுத்தாளர் சி.வெற்றிவேல்", "raw_content": "\nபாண்டியர்களுடன் பயணம் – 1\nசி.வெற்றிவேல் - June 18, 2018\nவதாபி (பதாமி) – பயணக் கட்டுரை\nசி.வெற்றிவேல் - April 10, 2016\nபாண்டியர்களுடன் பயணம் – 2\nசி.வெற்றிவேல் - June 22, 2018\nபயணம் சி.வெற்றிவேல் - August 19, 2018\nஅனைத்துக் கடமைகளையும் கைவிட்டு, என்னை மட்டுமே ஒரே புகலிடமாகக் கொண்டு சரணடைவாயாக, பாவங்கள் அனைத்திலுமிருந்தும் உன்னை விடுவிக்கிறேன்... (#Manimangalam) - பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (பகவத் கீதை) குருஷேத்திரப் போரில் அர்ச்சுனனுக்குச் சாரதியாக விளங்கியவர் கிருஷ்ணர். ஆயுதம் தரிக்காமல்...\nநுண் சிற்பங்களின் கருவூலமாக விளங்கும் லக்குண்டி கிராமம்\nபயணம் சி.வெற்றிவேல் - August 23, 2018\nஅந்தக் காலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் தெய்வ பக்தியிலும் கலைகளைப் போற்றுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். அவர்களின் வீர சாகசங்களை வரலாற்றுப் பக்கங்களில் காணும் நாம், அவர்களின் தெய்வ பக்தியையும் கலைகளில் கொண்டிருந்த ஈடுபாட்டையும்...\nகாட்டு அழகர் கோயில் பயணம்\nபயணம் சி.வெற்றிவேல் - August 24, 2018\nசிந்துரச் செம்பொடிப்போல் திருமாலிருஞ் சோலையெங்கும் இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால் மந்தரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட சுந்தரத் தோளுடையான் சுழலையினின் றுய்துங்கொலோ பல வண்ணங்களைக்கொண்ட வண்ணத்துப் பூச்சிகள், தங்களுடைய சிறகுகளிலிருக்கும் வண்ணங்களைத் தூவியபடி பறந்து திகழும் திருமாலிருஞ்சோலையில் திகழும்...\nவானவல்லி முதல் பாகம் : 40 – சுயநலம்\nவானவல்லி முதல் பாகம் : 39 – தொடுக்கப்பட்ட கேள்விக் கணைகள்\nவானவல்லி முதல் பாகம் : 38 – மரகதவல்லியின் செயல்\nவானவல்லி முதல் பாகம் : 37 – இன்னும் எத்தனைப் பெண்களோ\n21ம் நூற்றாண்டின் மிக நீண்ட சந்திர கிரகணம் | ஜூலை 27, 2018 ரத்த...\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018 – பதிவுகள்\n‘வென்வேல் சென்னி வாசகர் வட்டம்’ நடத்தும் சிறுகதைப் போட்டி – 2018\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/title-of-dhanush-gautham-menon-film/", "date_download": "2018-10-17T15:44:30Z", "digest": "sha1:KC6IDYWZT66AJGTGURZ5TNVKIPOZESTP", "length": 5554, "nlines": 127, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "Title of Dhanush – Gautham Menon FilmChennai Today News | Chennai Today News", "raw_content": "\nசிறப்புப் பகுதி / வீடியோஸ்\n‘மீ டூ’ விவகாரம்: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nஅமிதாப் மீதும் ‘மீ டூ’ குற்றச்சாட்டு கூறிய பாலிவுட் பிரபலம்\nசின்மயிக்கு ஆதரவு கொடுத்தவர்கள் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு கொடுக்காதது ஏன்\nயூடியூப் இணையதளம் திடீரென முடங்கியது: காரணம் என்ன\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nவடசென்னையின் நீளமான ரன்னிங் டைம்\nஜூன் 7ல் ‘காலா’ ரிலீஸ்: டுவிட்டரில் தனுஷ் அறிவிப்பு\nகாலா’ படத்திற்கு சான்றிதழ் கொடுக்க மறுத்த தயாரிப்பாளர் சங்கம்\nசசிகுமார் – நந்திதா படத்திற்கு உதவி செய்த இயக்குனர் கெளதம் மேனன்\n‘மீ டூ’ விவகாரம்: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nதெலுங்கு ‘ஜானு’ கேரக்டரில் நடிக்க பலத்த போட்டி\nஅமிதாப் மீதும் ‘மீ டூ’ குற்றச்சாட்டு கூறிய பாலிவுட் பிரபலம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/10/blog-post_9.html", "date_download": "2018-10-17T17:18:17Z", "digest": "sha1:HV7BU5KBMRYNYUJSZ6XUJLDLQ4NYPWV3", "length": 15298, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "நெகிழியின் தீமைகள்", "raw_content": "\nபிளாஸ்டிக்கை (நெகிழியைப்) பயன்படுத்திவிட்டு வீதியில் எறிவ தால் ஏற்படும் நெகிழிக் குப்பைகள் மழை நீரால் அடித்து செல்லப்பட்டு ஆற்றில் கலக்கிறது. ஆறுகள் அதைக்கொண்டு கடலில் சேர்ப்பதால் இந்த நெகிழிப் பைகளை உட்கொண்டு பல லட்சம் கடல்வாழ் உயிரினங்கள் இறப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் அரிய உயிரினங்களான திமிங்கலங்களும், பல்வேறு கடல் உயிரினங்களும், பறவைகளும் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வருகின்றன. குளம், ஏரி, ஆறு, நிலத்தடி நீர் என எல்லா நீர் வளமும் இந்த நெகிழிப் பையால் மாசடைவதால் இந்நீரில் உள்ள நீர் வாழ் உயிரினங்களும் பாதிப்படைகின்றன. நாமும் இதன் தீமை அறியாமலே பாதிப்புக்கு உள்ளாகி வருகிறோம். நெகிழிப்பைகள் சாக்கடையை அடைப்பதால் சாக்கடைகள் தெரு வழியே வழிந்து சாலையில் ஓடுகிறது. அதிலிருந்து வரும் துர்நாற்றம் மிக்க காற்றை சுவாசிக்கும் போதும், அதன் மீது நடக்கும்போதும் நமக்கு பல தொற்று நோய்களைத் தோற்றுவிக்கிறது. ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் நெகிழிக்குப்பைகள் அசுத்தத்தை ஏற்படுத்துவதுடன், டெங்கு, மலேரியா என பற்பல நோய்கள் தோன்றக் காரணமாகிறது. நெகிழிக���குப்பையை எரிப்பதால் இதிலிருந்து டையாக்சின் வாயு வெளியேறுகிறது. இது புற்றுநோயை ஏற்படுத்தும் ஆபத்து கொண்டதாகும். நெகிழிகளை தின்னும் விலங்குகளின் உணவுக்குழாய்கள் பாதிக்கப்பட்டு அவைகள் இறக்க நேரிடுகிறது. மக்காத நெகிழிப் பொருட்கள் வேளாண் நிலங்களில் தங்கி அதன் வளத்தைக் குறைத்து நஞ்சாக்குகிறது. நெகிழிப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை களின் மூலம் வெளியேறும் வாயுக்கள் நச்சுத்தன்மை கொண்டது. இதனால் அந்த பகுதியில் வசிப்பவர்களுக்கு மூச்சுக்குழல் பாதிப்பு, குடல் புண், செரிமானமின்மை, ரத்தச் சிறுநீரகச் செயல்பாடு குறைபாடு, நோய் எதிர்ப்பு ஆற்றல் போன்றவை ஏற்படக்கூடும் என ஆய்வுகள் கூறுகின்றன. நாம் செய்ய வேண்டியவைகள்.. தரமான துணிப்பைகளை பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் குடுவைகள், டப்பாக்களில் அடைத்த குடிநீர், உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும். பிளாஸ்டிக் பைகள் மக்குவதற்கு ஆகும் காலம் 1000-ம் ஆண்டுகள். எனவே பிளாஸ்டிக் பைகள் போன்றவற்றை வாங்கக் கூடாது. நெகிழிப்பை களைக் கட்டுப்படுத்தும் விதிமுறைகள் ஏற்கனவே இந்திய அரசால் அரசாணையாக வெளியிடப்பட்டுள்ளன. எனவே பொதுமக்களாகிய நாமும் ஒத்துழைப்பு தர வேண்டும். நம் உடல் நலத்தையும், எதிர்கால சந்ததியினர் நலத்தையும் கருத்தில் கொண்டு இனியாவது பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதைத் தவிர்த்து வளமான, நலமான நோயற்ற சமூகத்திற்கு துணை நிற்போம்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://newuthayan.com/story/16/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B9%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D.html", "date_download": "2018-10-17T16:13:43Z", "digest": "sha1:5PEE4LH5IRODOQPWQWNJG6FYOZ3CJ6VS", "length": 5307, "nlines": 72, "source_domain": "newuthayan.com", "title": "நிக்கி ஹேலி பதவியை இராஜினாமா செய்தார்!! - Uthayan Daily News", "raw_content": "\nநிக்கி ஹேலி பதவியை இராஜினாமா செய்தார்\nBy அபி பதிவேற்றிய காலம்: Oct 10, 2018\nஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்காவின் தூதுவர் நிக்கி ஹேலி தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியீட்டுள்ளன.\nஅமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவரது இராஜினாமாவை ஏற்றுக்கொண்டுள்ளார்.\nஅவர் ஒரு நம்பமுடியாத வேலை செய்து முடித்த பின்னர், இந்த ஆண்டு இறுதியில் தனது பதவியை விட்டு விலகுவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.\nமுன்னதாக தெற்கு கரோலினா மாநிலத்தின் ஆளுநராக இருந்த நிக்கி ஹேலி இந்தியாவிலிருந்து குடியேறிய இந்திய தம்பதியரின் மகளாவார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஇலங்கை – மாலைதீவு ஜனாதிபதிகளுக்கிடையில் சந்திப்பு\nசர்கார் டீசர் அடுத்த வாரம் வெளிவரும்\nஇராணுவ அணிவகுப்பில் 25 பேரின் உயிரை பறித்த பயங்கரவாதி சுட்டுக் கொலை\nசிறுமி பாலியல் வன்கொடுமைக்குப் பின் கொலை- குற்றவாளிக்கு உறவினர்கள் முன் தூக்கு\nஏழு வருடங்கள் விடாமுயற்சி- ஆணாக மாறிய பெண்\nவங்கியின் ���ூரையிலிருந்து விழுந்த மலைப்பாம்பு- தெறித்து ஓடிய ஊழியர்கள்\nபெண் கடத்தல் விவகாரம்- குழப்பமடைந்த பொலிஸார்\nஆடைகளற்ற ஆண்கள் காட்டுக்குள் தப்பியோட்டம்- பெண்ணின்…\nநீதிபதியின் மனைவி சுட்டுக் கொலை- கொலையாளி அளித்த அதிர்ச்சி…\nகணவனின் சடலத்தைப் புதைப்பதற்கு தோண்டிய இடத்தில்- மனைவியின்…\nபட்டப்பகலில் இளம்பெண் கடத்தல் -யாழ்ப்பாணத்தில் பெரும்…\nஇராணுவ அணிவகுப்பில் 25 பேரின் உயிரை பறித்த பயங்கரவாதி சுட்டுக் கொலை\nசிறுமி பாலியல் வன்கொடுமைக்குப் பின் கொலை- குற்றவாளிக்கு உறவினர்கள் முன் தூக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/keerthy-suresh-aishwarya-rajesh-and-vikram-starrer-drama-movie-saamy-square-review/", "date_download": "2018-10-17T17:29:14Z", "digest": "sha1:2O5AOAC2XLAXHRYQ3IYZ3BXWKTFI5VXL", "length": 17144, "nlines": 95, "source_domain": "tamil.indianexpress.com", "title": "Saamy Square Review: Keerthy, Vikram Starrer Drama Movie Saamy 2 Review: சாமி 2 விமர்சனம், விக்ரம், கீர்த்தி சுரேஷ் நடித்த சாமி 2 எப்படி?", "raw_content": "\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nSaamy Square Review: விக்ரம் வந்தார்… ஹரியை காணவில்லை\nSaamy Square Review: விக்ரம் வந்தார்... ஹரியை காணவில்லை\nSaamy 2 Movie Review: சாமி 2 ஹரி-விக்ரம் கூட்டணி எதிர்பார்ப்பை அதிகரித்திருந்தது. எதிர்பார்ப்பை பூர்த்தி செய்தார்களா\nVikram, Keerthy Suresh & Aishwarya Rajesh Starrer Saamy 2 Movie Review: சாமி 2, பெரும் எதிர்பார்ப்பில் மாஸ் ஆக்ஷன் டைரக்டர் ஹரியும், விக்ரமும் 15 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இணைந்திருக்கும் படம் அதே களம், அதே நாயகன், அதிரடி வில்லன் பாபிசிம்ஹா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பு பலமடங்கு எகிறும் என்பதை இயக்குநர் உணர்ந்திருக்கிறார். எனிமும் காலமாற்றமும் தற்போது விக்ரமின் சினிமா கிராப் சற்று தொய்வடைந்துள்ள நிலையில் இந்தப்படம் சாமி முதல்பாகம் அளவுக்கு வரவேற்பை பெறுமா என்பது கேள்வியாக தொக்கி நிற்கிறது.\nசாமி முதல்பாகம் கதைக்கு தேவைப்படும் அளவான ஆக்ஷன், நளினமான காதல், சென்டிமென்ட், நகைச்சுவை என்று பெரும் வெற்றிக்கான அத்தனை அம்சமும் நிறைந்திருந்தது. அன்றைய நிலையில் ரஜினிக்கு பிறகு மாஸ் ஆக்ஷனை கொடுக்ககூடிய ஒரே ஹீரோ விக்ரம் மட்டும்தான் என்பதை படத்தின் பல சீன்கள் பொட்டில் அடித்தமாதிரி பதிவுசெய்திருந்தது.\nRead More: Saamy Square Public Review: சாமி 2, ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு விடை கிடைத்ததா\nஆனால் சாமி 2-வில் அது மிஸ்ஸிங். விக்ரமின் மனைவியாக வரும் புவனா கதாபாத்திர ஐஸ்வர்யா ராஜேஷ் நல்ல நடிகை என்றாலும் மிளகாய்பொடி, தயிர் சாதம் டயலாக் பேசிய திரிஷா அளவுக்கு இவர் பொருந்தவில்லை. அதே போல் பாபிசிம்ஹாவும் அசால்ட் சேதுவில் ஒரிஜினல் ஆனால் ரீமேக்கில் பெருமாள் பிச்சையை அதுவும் அவர், ‘அவன் நம்ம ஆளாத்தான்யா இருப்பான்’னு நெல்லை வழக்கில் பேசிய கோட்டாவை தாண்டமுடியவில்லை.\nகீர்த்திசுரேஷ் கதாபாத்திரம் மார்க்கெட் வேல்யூவிற்கா இல்லை, இளமையான நாயகன்னு காட்டவா என்பதையும் பட்டிமன்ற விவாதம் நடத்திதான் நாம் தீர்மானிக்கவேண்டும். சாமி முதல் பாகத்தில் மனோரமா, விவேக், விஜயகுமார் வரைக்கும் நினைவில் நின்றது. இதில் கதாநாயகனே நினைவில் இல்லாததுபோன்ற தோற்றம் இருக்கின்றது .\nஇதிலும் டெல்லிகணேஷ், சுமித்ரா இருக்கின்றார்கள். ஜான் விஜய் உள்ளிட்டோர் சேர்க்கப்பட்டிருக்கின்றார்கள். முதல்பாக இசை ஹாரிஸ்ஜெயராஜின், ‘கல்யாணம்தான் கட்டிக்கினு ஓடிப்போலாமா’ சூப்பர் டூப்பர் ஹிட். ‘திருநெல்வேலி அல்வாடா’ செம மாஸ் ஆனால் ஹாரிஸின் ஒன் தேர்ட் ஹிட்கூட தேவிஸ்ரீபிரசாத் கொடுக்கமுடியவில்லை என்பது உண்மை.\nஅங்குபிரசாத் ஒளிப்பதிவும், விஜயனின் எடிட்டிங்கும் படத்திற்கு மைனஸை குறைக்கின்றது. ரஜினி சமீபத்தில் ஒரு நல்ல மெஸேஜை சினிமாவுக்கு தனது அனுபவத்தில் சொன்னார். பாட்ஷா 2 பண்ணலாம்னு சிலர் சொன்னபோது, ‘பாஷா ஒரு பாஷாதான் இருக்கனும். என்னதான் நாம நல்லா பண்ணாலும் அது வராது’ என்று. அது அனுபவ வார்த்தைதான்.\nஇயக்குநர் ஹரி என்றால் திரைக்கதை எக்ஸ்பிரஸ் வேகமல்ல, புல்லட் ட்ரெய்ன் வேகம் ஆனால் அது புது கதையாக இருக்கும் பட்சத்தில் தான் என்பதை அனுபவ ரீதியாக உணர வேண்டிய தருணம் இது. ரஜினிக்கு மூன்றுமுகம் போல், விக்ரமுக்கு சாமி, சூர்யாவுக்கு சிங்கம் என்று வரலாற்று வெற்றியை கொடுத்த ஹரி, சாமி 2-வை தவிர்த்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது ஆனால் அது புது கதையாக இருக்கும் பட்சத்தில் தான் என்பதை அனுபவ ரீதியாக உணர வேண்டிய தருணம் இது. ரஜினிக்கு மூன்றுமுகம் போல், விக்ரமுக்கு சாமி, சூர்யாவுக்கு சிங்கம் என்று வரலாற்று வெற்றியை கொடுத்த ஹரி, சாமி 2-வை தவிர்த்திருக்கலாமோ எனத் தோன்றுகிறது\nஆம்… ‘எலேய், அந்த ஹரி எங்கலே போனாரு’ என்க��ற கேள்வி திருநெல்வேலி தியேட்டர்களில் ரசிகர்களிடம் இருந்தே எழுகிறது.\n(அரசியல் மற்றும் சினிமா விமர்சகராக இயங்கி வருபவர் திராவிட ஜீவா)\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nமுதலில் பாலியல் புகார்.. இப்போது வாபஸ். நாட்டாமை ராணியின் அடுத்த மூவ்\nஇந்த 10 தியேட்டர்களில் இனி படம் பார்க்க முடியாது.. காரணம் இதுதான்\nநாட்டாமை டீச்சரும் Metoo புகார்: இந்த நடிகர் கூடவா இப்படி\nயோகி பாபுவை மறக்காத நயன்தாரா… கேள்வியே வேண்டாம் ஓகே சொல்லுங்கள் என்றார்\nபிரபல நடிகரின் படம் ரிலீஸ் ஆகவில்லை என ரசிகர் தற்கொலை… இது என்னடா நடிகருக்கு வந்த சோதனை\n96 Movie Ram and Janu: ஜானுவும் ராமுவும் நிஜ வாழ்க்கையில் காதலிக்கிறார்களா\nகாதல் காவியம் ‘96’-க்கு திருச்சி சிவா விமர்சனம்: கலாய்க்கும் திமுக பேச்சாளர்கள்\nபிரதமர் மோடி முதல் ஓ.பி.எஸ் வரை எல்லோரையும் விமர்சித்த விஜய் தேவரகொண்டா\nவங்க கடலில் புயல் : இன்று கரையை கடப்பது உறுதி\nஉலக அமைதி தினம் : அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவிற்கு 137வது இடம்\nஉன் இடையோ உடுக்கை; உன் மார்போ\nஇரவில் போன் செய்து ஆபாச கவிதை வாசித்தீர்களே..அந்த கவிதை ஞாபகம் இருக்கிறதா\nஅந்த சாமியாரை கும்பிட்டு வந்தவங்களாம் சொல்றாங்க கெடுத்தது பற்றி : ராதாரவி சர்ச்சை பேச்சு\nநாளுக்கு நாள் சூடு பிடித்து வரும் மி டூ விவகாரத்தில் சின்மயி முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை கடுமையாக சாடி ராதாரவி பேசியது சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த சில நாட்களாகா கவிஞர் வைரமுத்து மீது பல பெண்களும் பாலியல் குற்றச்சாட்டை கூறி வருகின்றனர்.பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என்ற குற்றச்சாட்டை முன்வைத்ததும் அவருடன் பல்வேறு பெண்களும் #METOO என்ற ஹேஸ்டேகில் இணைந்து தங்களுக்கு நிகழ்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து வெளிப்படையாக பேசி வருகின்றனர். மி […]\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nபரபரப்பான மீட்டிங்கில் திடீரென்று நுழைந்த மலைப்பாம்பு..தெறித்து ஓடிய ஊழியர்கள்\nநாடு திரும்பிய இந்திய U-19 அணி ரசிகர்கள் உற்சாக வரவேற்பு (வீடியோ)\nநி���்தியானந்தாவுக்கு கைது எச்சரிக்கை; உதவியாளர் கைது : நீதிபதி மகாதேவன் அதிரடி\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஉன் இடையோ உடுக்கை; உன் மார்போ\nமீ டூ விவகாரம் : மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nஎன்னை கொலை செய்ய சதி.. ரா மீது இலங்கை அதிபரின் குற்றச்சாட்டு உண்மையா\nநிஜ வாழ்க்கையில் நமக்கு இது வேண்டாம் : தனுஷுக்கு கடிதம் எழுதிய சிம்பு\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00052.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mag.puthiyathalaimurai.com/list-articles/pt-magazine-october-11-2018", "date_download": "2018-10-17T15:59:40Z", "digest": "sha1:GHI7QKOXTMWUACV4E6LPRIIBTQJJM6MH", "length": 26462, "nlines": 165, "source_domain": "mag.puthiyathalaimurai.com", "title": "[Close X]", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்��து யூ டியூப்\nஅறிகுறிகள் ஆலோசனைகள் உலகில் 425 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயின் கோரப்பிடியில் அகப்பட்டு அல்லல்படுகிறார்கள். இந்தியாவில் மட்டும் எழுபத்து மூன்று மில்லியன் மக்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதாக 2017ஆம் ஆண்டு\nகடல் காக்கும் ஸ்கூபா வீரர்கள்\nஉலக அளவில் கடல்களில் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்துள்ளதால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆராய்ச்சியாளர்களின் இந்த எச்சரிக்கையை பொறுப்புடன் செவிசாய்த்து ஸ்கூபா டைவிங் மூலம் ஆழ்கடலுக்குள் சென்று பிளாஸ்டிக் பொருட்களை\n5 மாநில தேர்தல்கள் காங்கிரஸ் பாஜக சந்திக்கும் சவால்கள்\nமத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில் வரும் நவம்பர் 12 முதல் டிசம்பர் 7-ஆம் தேதி வரையில் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ஆம் தேதியில் நடக்கவிருக்கிறது.\nகூடங்குளம் மின்சாரம் இருக்கிறதா இல்லையா\nதமிழகம் முழுவதும் மீண்டும் மின்தடை தலைதூக்கியுள்ளது. ஏன் இந்த திடீர் மின் தட்டுப்பாடு என்பது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக ஒரு மெகாவாட் மின்சாரம்கூட\nராஜீவ்… போஃபர்ஸ் மோடி… ரஃபேல்\nபிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பதவிக்காலம் முடிய இன்னும் எட்டு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள சூழ்நிலையில், மிகப் பெரிய ஊழல் குற்றச் சாட்டுக்கு உள்ளாகி நின்றுக்கொண்டிருக்கிறார்.\nஎம்.ஜி.ஆரால் உறவுச் சலங்கை கட்டும் இலங்கை\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் புதிய அத்தியாயம் தொடங்குவதற்கான தருணம் வந்துவிட்டது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் கழித்து இலங்கையில் முதல்முறையாக\nஇந்தோனேஷியா சுனாமி பூகம்பம் எரிமலை\nபால்வெண்மை நுரைகளை, கரையிட்ட அலைகளை நீட்டும் கருநீலக்கடலும், பஞ்சுப்பொதியாக மேகங்கள் மிதக்கும் நீலவானமும் பசுஞ்சோலையாக விரிந்து கிடக்கும் மலைகளும் கொண்ட இந்தோனேஷியாவின் அழகான இயற்கை அண்மையில்\nஎது நிம்மதி அதிக வருமானமா\nமுன் எப்போதும் இல்லாத அளவு பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துவிட்டன, அதன் காரணமாக அந்த விலைகளுக்க���ள் என்னவெல்லாம் இருக்கின்றன என்று மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.\nதோப்பை காடாக்கி வளர்த்தாயே வனத் தாயே\n‘மனிதனால் காட்டை உருவாக்க முடியாது; பாதுகாக்கவே முடியும்’ என்ற கூற்றை உடைத்து மனிதராலும் காட்டை உருவாக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் தேவகி அம்மாள்.\nதெலங்கானாவில் கடந்த மாதம் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பிரனாய்க்கும், எனது சங்கருக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. அம்ருதாவிடமும் என்னிடமும் காதல் கணவர்களை பிரித்தது சாதிதான். பிரனாய் கொல்லப்பட்ட கொடூர வீடியோவைப் பார்த்தபோது,\nஒரு சித்திரத்துக்குள் நுழையலாம். காவல் நிலையத்தின் உள்ளறைகளில் ஒன்று. சற்றே கூடுதலாய் மையிட்ட கண்களைப் போல் மத்தியானத்திற்கு ஒவ்வாத அறையின் இருள் மூலையில் மர பெஞ்சில் யாரோ அமர்ந்திருக்க...\nஉணமைத் தமிழனா இருந்தால் இதை ஷேர் பண்ணுங்க\n‘ஒரு பக்கமாக ஒரு வார காலத்திற்கு ஒருக்களித்துப் படுத்தால் சிறுநீரகத் தொற்று ஏற்படாது’ என்று ஜெர்மன் டாக்டர்கள் ஆய்வில் தகவல். ஜெர்மன் டாக்டர் இப்ப சொல்றத எங்க பாட்டி 20 வருஷத்திற்கு முன்னாடியே சொல்லிட்டாங்க.\nதமிழக ஆறுகளை அலங்கோலப்படுத்திய பல மணல்குவாரிகள் மூடக் காரணமாக இருந்தவர்; கூடங்குளம், முல்லைப்பெரியாறு, காவிரி, கெயில், ஹைட்ரோகார்பன் என தமிழகத்தைப் பாதிக்கும் திட்டங்களுக்கு எதிரான போராட்டக் களங்களில் முன்நிற்கும் போராளி.\nபமும் நியாயமும் சீமானின் சொத்துக்கள். அரசியல், விலைவாசி, வம்பு, வழக்குகள் என நாட்டு நடப்பு பற்றி லேசாக உரசினாலே சீற்றம் கொண்டு பேசுவது சீமானின் இயல்பு. பேசினோம்.\nபாஜக உடன் இணையமாட்டார் ரஜினி\nஅடிக்கடி சர்ச்சை, அவ்வப்போது பரபரப்பையும் பார்க்காவிட்டால் கராத்தே தியாகராஜனுக்கு தூக்கம் வராது. காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்டத் தலைவராக இருப்பவர், கட்சியின் மாநில பொறுப்பின் மீது\nகிரிக்கெட் உலகில் 15 வயது சிறுவனாக அறிமுகமான முதல் போட்டியிலேயே 546 ரன்கள் குவித்தபோது யார் இந்த குட்டிப்புலி என ஆச்சர்யத்தில் மூழ்கடித்தவர் பிரித்வி ஷா. அடுத்தடுத்து ஆடிய ஆட்டங்களிலும் புஜபலம் காட்டி ரன்மழை பொழிந்தவர்\nபாம்பாட்டம் ஆடி பந்தாடும் கூட்டம்\nஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் போன்ற சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார்கள் குட்டி நாடான வங்கதேச அணியினர். இந்த குட்டிப்புலியின் சூறாவளி சுழற்சியில் இந்தியாவும் தப்பவில்லை\nபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் சிட்டி… சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்களது தடத்தைப் பதிக்க வேண்டுமென்ற வெறியுடன் உலகம் முழுவதிலிருந்தும் வீரர்கள் குவிந்திருந்தனர். பலர் முந்தைய பல சாதனைகளைத் தகர்த்தவர்கள், பல புதிய சாதனைகளைப் படைத்தவர்கள்\n“நேர்மையான சினிமா என் லட்சியம்\nதீண்டாமை... ஆணவப் படுகொலை... சாதியத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் அவமானங்களை ஆகசிறப்புடன் பதிவு செய்து தமிழ் சினிமாவில் அழுத்தமாக கால் பதித்திருக்கிறார். ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ்.\nஇந்திய திரையுலகினரை ‘ஆஸம்’ சொல்ல வைத்திருக்கிறது, அசாம் பெண் இயக்குநர் ரிமாதாஸின் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ திரைப்படம். சிறந்த வெளிநாட்டு மொழிப் பிரிவுக்கான ஆஸ்கர் விருது தேர்வு பட்டியலில் இந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ள திரைப்படம்.\nஇந்திய அளவில் இருக்கும் ஏரியல் சினிமாட்டோகிராபர்களில் மிக முக்கியமானவர் விஜய்தீபக். திரைப்படங்களில் பருந்துப் பார்வை பார்க்கும் கேமராக்களை கையாளும் ஹேலிகேம் ஸ்பெஷலிஸ்ட்.\nநட்பாயிருத்தல் ஒரு விதத்தில் சமநிலை கோருவதுதான். ஏற்றமும் தாழ்வும் அற்ற புள்ளியில் நட்பு மலர்கிறது. எந்த வித்தியாசமும் இல்லாமற் போன பிற்பாடு தோன்றுவதே அதன் இயல்பு. தேரோட்டி மகன் கர்ணனை அரசனாக்கியது துரியோதனனுடன் கொண்ட நட்பு.\nசிக்கும் சிலை கடத்தல் மாஃபியா சர்வதேச சிலை கடத்தல் மன்னன் கபூர் கைது; பல கோடிகள் மதிப்புள்ள பழமையான சிலைகள் கைப்பற்றப்பட்டன. சென்னை சைதாப்பேட்டை தீனதயாளன் வீட்டில் திரும்பிய திசையெல்லாம் கடத்தல் சிலைகள் என்று கடந்த இரண்டு\nபாம்பாட்டம் ஆடி பந்தாடும் கூட்டம்\nஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் போன்ற சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார்கள் குட்டி நாடான வங்கதேச அணியினர். இந்த குட்டிப்புலியின் சூறாவளி சுழற்சியில் இந்தியாவும் தப்பவில்லை\nகூடினாலும் சிக்கல் குறைந்தாலும் சிரமம்\nஅவர் பெயரைச் சொல்லவேண்டாம். குறிப்பிடுவதற்காக தா���ோதரன் என்று வைத்துக்கொள்வோம். பொதுத்துறை நிறுவனம் ஒன்றில் அலுவலர் வேலை. நல்ல சம்பளம். குறிப்பிட்ட அளவு நேரம் மட்டுமே வேலை.\nகண்ணில் மணிபோல மணியின் நிழல்போல\nஆபீஸ் கிளம்பும் நேரம். வானிலை அறிக்கையைத் தட்டாமல் வாசித்து, அதன்படி கொட்ட ஆரம்பித்தது மழை. ரெகுலர் வாகனம் எங்கோ மாட்டிக்கொள்ள... தலையில் கர்ச்சீப்பைப் போட்டுக்கொண்டு ரோட்டுக்கு வந்தேன்.\nசபரிமலை அய்யப்பன் கோயிலுக்குள் அனைத்து வயதுப் பெண்களும் நுழையலாமா கூடாதா என 28 ஆண்டுகளாக நீடித்துவந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். “பக்தியில் பாலின பேதம் பார்க்கக் கூடாது; வழிபாடு என்பது அனைவருக்குமான உரிமை\nசமீபகாலமாய் நமது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் குரல் மேடைகளில் உரக்க ஒலிப்பதை அனைவரும் ஆச்சர்யத்துடன் அறிந்திருப்பீர்கள்.\nகூடங்குளம் மின்சாரம் இருக்கிறதா இல்லையா\nதமிழகம் முழுவதும் மீண்டும் மின்தடை தலைதூக்கியுள்ளது. ஏன் இந்த திடீர் மின் தட்டுப்பாடு என்பது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக ஒரு மெகாவாட் மின்சாரம்கூட\nமந்திரிய நேரவே பார்த்து மகஜர் கொடுத்தோம். அவர் அதை வாங்கி பி.ஏ.கிட்ட கொடுத்தார். பி.ஏ. அதை கலெக்டர்கிட்ட கொடுத்தார். கலெக்டர் அதை பிளாக் டெவலப்மெண்ட் ஆபீசருக்கு அனுப்பினார். பிளாக் டெவலப்மெண்ட் ஆபீசர், அதை கிராம சேவக்குக்கு அனுப்பினாரு.\nதமிழக ஆறுகளை அலங்கோலப்படுத்திய பல மணல்குவாரிகள் மூடக் காரணமாக இருந்தவர்; கூடங்குளம், முல்லைப்பெரியாறு, காவிரி, கெயில், ஹைட்ரோகார்பன் என தமிழகத்தைப் பாதிக்கும் திட்டங்களுக்கு எதிரான போராட்டக் களங்களில் முன்நிற்கும் போராளி.\nதமிழில் பேச… சாப்பாடு கிடைச்சது\nபயணங்கள் மிகவும் இனிமையானது. ஒன்றுபோல் இன்னொன்று இருக்காது; ஒவ்வொரு பயணமும் தனித்துவமானது. குடும்பத்தோடு பயணிக்கும்போதும் நண்பர்களுடன் பயணிக்கும்போதும் அனுபவங்கள் வேறு வேறாக இருக்கும்.\nஇந்த வாரம் நடிகை ரோகிணி தாலியை மையப்படுத்தி தமிழில் நிறைய படங்கள் வந்துள்ளன. எல்லாவற்றிலும், காதலித்தவனா - தாலி கட்டியவனா என்ற பிரச்சினையில் எப்போதும் தாலிதான் ஜெயிக்கும். காரணம், இது நம் பொதுப்புத்தியில் ஆழப்���திந்துவிட்ட நம்பிக்கையில் ஒன்று\n உடலின் ஆற்றலுக்கு அவசியமானது கொழுப்பு. ஆனால், எந்த சத்துக்களாக இருந்தாலும் உடல் அதை ஆற்றலாக மாற்றிவிடும் வரை எந்த சிக்கலும் இல்லை. உடலைப் பொறுத்தவரை எது மிகுந்தாலும் குறைந்தாலும் நோய் செய்யும்\nமக்களை அச்சுறுத்துவது அல்ல எங்கள் வேலை, அவர்களை அரவணைத்து காக்கும் மக்கள் சேவகர்கள் நாங்கள் என்பதை கம்பீரமாக நிரூபித்துவருகிறார்கள் சில அதிகாரிகள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/03/22/samsung-elec-says-preorders-for-galaxy-s7-phones-stronger/", "date_download": "2018-10-17T16:05:28Z", "digest": "sha1:WDSSXHPPQ6K5J4EGHBUYN3RF7E4J6OZF", "length": 14174, "nlines": 136, "source_domain": "vanakkammalaysia.com", "title": "ம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே? கோத்தராஜா - கேமரன்மலை கைநழுவுகிறதா? | Vanakkam Malaysia", "raw_content": "\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nகிளிண்டன் விவகாரம்; மீண்டும் சர்ச்சையா – ஹிலாரி அதிரடி பதில்\nநாயை அடித்து உதைத்த ஆடவனுக்கு மனநிலை பரிசோதனை\nபி.ரம்லியின் 149 பாடல்கள் தேசிய பொக்கிஷமாக பிரகடனம்\nநஜிப்புக்கு எதிராக மேலும் குற்றச்சாட்டுகள்\n- நெகிரி செம்பிலான் மந்திரி புசார் மறுப்பு\nம.இ.காவுக்கு 7 எம்பி, தொகுதிகள் மட்டுமே கோத்தராஜா – கேமரன்மலை கைநழுவுகிறதா\nகோலாலம்பூர், மார்ச் 23- விரைவில் நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலில் ம.இ.காவுக்கு இம்முறை 7 நாடாளுமன்றத் தொகுதிகள் மட்டுமே கிடைக்கலாம். இதர இரண்டு தொகுதிகள் கைவிட்டுப் போகலாம் என்று ஆருடம் கூறப்படுகிறது.\nகடந்த தேர்தலில் 9 நாடாளுமன்றத் தொகுதிகளில் ம.இ.கா வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இவற்றில் சிகாமட், தாப்பா, உலு சிலாங்கூர் மற்றும் கேமரன் மலை ஆகிய 4 தொகுதிகளில் மட்டுமே அது வென்றது.\nஇம்முறை 7 நாடாளுமன்றத் தொகுதிகள் மட்டுமே மஇகாவுக்கு தரப்படலாம். குறிப்பாக, கோத்தா ராஜா மற்றும் கேமரன் மலைத் தொகுதிகள் கைநழுவக்கூடும். இம்முறை கோத்தா ராஜா தொகுதியை அம்னோ கைவசப்படுத்தும் என்று கூறப்படுகிறது.\nஅதற்கு மாற்றாக உலு லங்காட் தொகுதி வழங்கப்படலாம் ��ன்று கூறப்பட்ட போதிலும், அந்தத் தொகுதியையும் அம்னோ தக்க வைத்துக் கொள்ளும் நிலை உருவானதால் கோத்தா ராஜா, மஇகாவிடமிருந்து இம்முறை கை நழுவும் எனத் தெரிகிறது.\nஏற்கெனவே இந்தத் தொகுதியில் 2008 ஆம் ஆண்டிலும், 2013 ஆம் ஆண்டிலும் மஇகா வேட்பாளர்கள் கூடுதல் வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டனர். எனவே, இம்முறை, அத்தொகுதி தங்களுக்கு வேண்டும் என்பதில் அம்னோ பிடிவாதம் காட்டி வருகிறது.\nஇந்நிலையில் கோத்தா ராஜா கைநழுவியதைப் போலவே கேமரன் மலை நாடாளுமன்றத் தொகுதியும் மஇகாவை விட்டு கைநழுவி விடலாம் என்று அதிர்ச்சித் தகவல் வெளியாகி இருக்கிறது.\nகேமரன் மலைத் தொகுதியில் தாம் போட்டியிடப் போவது உறுதி எனக் கூறிய மைபிபிபி தேசியத் தலைவர் டான்ஶ்ரீ கேவியஸ் தொடந்து அத்தொகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகிறார்.\nஅதே வேளையில், அந்தத் தொகுதி ம.இ.காவுக்கே உரியது எனக் கூறி, அக்கட்சியும் களமிறங்கியது. ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் ம.இ.கா இளைஞர் பிரிவுத் தலைவர் டத்தோ சிவராஜ் இங்கு தேர்தலுக்கான பணிகளில் ஈடுபட்டு வந்தார்.\nஆனால், ஆகக் கடைசியான நிலவரப்படி கேமரன் மலையும் ம.இ.கா.விடமிருந்து கை நழுவுகிறது என்றும் விரைவில் பிரதமர் டத்தோஶ்ரீ நஜிப், அத்தொதியில் யார் வேட்பாளர் என்பதை அறிவிப்பார் என்றும் தெரிய வருகிறது.\nதொடர்ந்து, சிகாமட், தாப்பா, சுங்கை சிப்புட், தெலுக் கெமாங், சுபாங், காப்பார், உலு சிலாங்கூர் ஆகிய நாடாளுமன்றத் தொகுதிகளில் மட்டுமே இம்முறை ம.இ.கா போட்டியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\nகணினியில் 900 சிறார் ஆபாசப் படங்கள்: மலேசியர் ஆஸி.யில் கைது\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nநாயை அடித்து உதைத்த ஆடவனுக்கு மனநிலை பரிசோதனை\nவழுக்கைத் தலையர்களே, பெண்களை கவர்கிறார்கள்\nதுல்லியமான ஏவுகணைத் தாக்குதல்; பெருமிதப்பட்டுக் கொள்கிறார் டிரம்ப்\nஇலங்கை கடலில் எரிபொருள் ஆய்வு: அமெரிக்கா -பிரான்ஸ் போட்டா போட்டி\nதலைமையாசிரியரின் நெருக்குதலால் கையை அறுத்துக் கொண்ட ஆசிரியை\n ரியல் மாட்ரிட்டு��்கு பெக்கம் கோரிக்கை\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.nillanthan.net/?tag=%E0%AE%88-%E0%AE%AA%E0%AE%BF-%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%BF", "date_download": "2018-10-17T16:12:34Z", "digest": "sha1:I3RSCEQ3HDRCLEWHM77UQR7ZSYHC24FD", "length": 6162, "nlines": 114, "source_domain": "www.nillanthan.net", "title": "ஈ.பி.டி.பி. | நிலாந்தன்", "raw_content": "\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகடந்த உள்ளூராட்;சி மன்ற தேர்தலில் காரைநகரில் ஒரு சுயேட்சைக் குழு மீன் சின்னத்தில் போட்டியிட்டது. விழிம்பு நிலை மக்கள் மத்தியில் இருந்து தோன்றிய மேற்படி சுயேட்சைக் குழு பெரிய கட்சிகள் எதனோடும் சேர்ந்து போட்டியிடத் தயாராக இருக்கவில்லை. பெரிய கட்சிகள் கடந்த காலங்களில் தமது மக்களின் குறைகளைத் தீர்க்கவில்லை என்றும் குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகள்…\nIn category: அரசியல் கட்டுரைகள்\nTags:இணக்க அரசியல் , ஈ.பி.டி.பி. , உள்ளூராட்சி சபைத் தேர்தல் , காரைநகர் சுயேட்சைக் குழு\nதமிழர்கள் – மே 18 இலிருந்து பெற்ற பாடம் எது\nவியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்January 19, 2015\nதமிழ்த் தேசியமும் படித்த தமிழ் நடுத்தர வர்க்கமும்June 17, 2013\nமென் தமிழ்த் தேசியவாதம்July 21, 2013\nகொமன் வெல்த் மாநாடு: கற்ற���க்கொண்ட பாடங்கள்November 24, 2013\nதெரிவுகளற்ற அனைத்துலகச் சமூகம்April 29, 2013\nபுலிகள் இல்லாத இலங்கைத் தீவும் இந்தியாவும்February 2, 2013\nமன்னாரில் வைத்து சம்பந்தர் சொன்னது என்ன \nநொண்டி நொண்டி நடந்து அடுத்த ஆண்டு பயணத்தை முடிக்கலாமா\nவீட்டுச் சின்னத்தின் கீழான இணக்க அரசியல்\nகாணாமல் ஆக்கப்பட்ட ஒரு மதகுருவும் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்த திறப்பு விழாவும்\nஜெனீவா -2018 என்ன காத்திருக்கிறது\nஇறந்த காலத்திலிருந்து பாடம் எதையும் கற்றுக்கொள்ளாத ஒரு தீவில் முஸ்லிம்கள்\nமுஸ்லீம்களுக்கு எதிரான தாக்குதல்: பயனடைந்திருப்பது யார்\nரணில் ஒரு வலிய சீவன்\nதிரிசங்கு சபைகள் : குப்பைகளை அகற்றுமா\nபுதுக்குடியிருப்புக் கூட்டம் : யாரிடமிருந்து யாரைப் பாதுகாக்க யாரைச் சோதனை செய்வது\nஇடைக்கால அறிக்கையிலிருந்து உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பிரிக்க முடியுமாதமிழ் மக்களின் முடிவை ஏன் சர்வதேசம் பார்த்துக்கொண்டிருகிறது\nVettivelu Thanam on ஜெனீவாவுக்குப் போதல்;\nKabilan on மாற்றத்தின் பின்னரான தமிழ் அரசியல்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nmuthukumaran on வியூக முக்கியத்துவம் மிக்க தமிழ் வாக்குகள்\nvilla on மதில் மேற் பூனை அரசியல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/04/blog-post_16.html", "date_download": "2018-10-17T16:41:06Z", "digest": "sha1:675GHPIWCSVGNNJ2T74KA632X72NVHML", "length": 20901, "nlines": 50, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "அதிக சம்பளம் தரும் ஐ.டி. பணிகளும், படிப்புகளும்!", "raw_content": "\nஅதிக சம்பளம் தரும் ஐ.டி. பணிகளும், படிப்புகளும்\nதகவல் தொழில்நுட்பத் துறை (ஐ.டி.) பணம் கொழிக்கும் தொழில்துறையாகவே உள்ளது. உங்களுடன் படித்த நண்பனோ, தெரிந்தவர்களோ ஐ.டி. துறையில் பணியாற்றி, அவர் வாங்கும் சம்பளத்தைக் கேட்டிருந்தால் வியந்திருப்பீர்கள். சாதாரணமாக 30 ஆயிரத்தில் இருந்து சில லட்சங்கள் வரை மாத சம்பளம் வாங்குவார்கள். ஆனால் இந்த சம்பளமெல்லாம், அவர்களது நிறுவனம் கிள்ளிக் கொடுக்கும் தொகைதான். நிஜத்தில் அந்த நிறுவனம் அந்தப் பணிக்காக ஒப்பந்தம் செய்து கொண்ட நிறுவனத்திடம் இருந்து, ஊழியரின் சம்பளத்தைப்போல சில மடங்கு தொகையை ஊதியமாகப் பெற்றுவிடும் என்பதே உண்மை. அதிக லாபம் ஈட்டும் நிறுவனங்களின் புள்ளி விவரங்கள் இதற்கு சான்று.அமெரிக்காவின் ஐ.டி. துறையில் அதிக ஊதியம் தரப்படும் சில பணியிடங்ளு��், அதற்கான படிப்புகளையும் அறிவோம்...\nகிளவுட் கம்ப்யூட்டர் சார்ந்த படிப்பை படித்தவர்களே இந்த பணிக்குச் செல்ல முடியும். உலகப் பணிகள் யாவும் டேட்டா மயமாகி கணினிக்குள் சேகரமாகிக் கொண்டிருக்கிறது. எனவே டேட்டா சேமிப்பை சுருக்கி, நுட்பமாக்கி ஒரு கட்டுமானம்போல நிர்வகிக்கும் இந்தப் பணிக்கு வாய்ப்பும், சம்பளமும் அதிகம். சராசரியாக ஆண்டுக்கு 75 லட்சம் ரூபாய் ஈட்டுகிறார்கள் கிளவுட் ஆர்கிடெக்ட் பணியாளர்கள்.\nடேட்டா வடிவமைப்புடன், அவற்றுக்கு இடையேயுள்ள ஒற்றுமை, வேற்றுமையின் அடிப்படையில் பகுப்பதும், மொழிமாற்றம் செய்வதும் தொடர்பான பணிகளைச் செய்கிறார்கள் இவர்கள். இப்படி தரம் பிரிப்பது வேலையை எளிமையாக முடிக்க உதவும் என்பதால் ஒவ்வொரு கம்பெனிக்கும் இவர்கள் தேவைப்படுகிறார்கள். கணிதம், கணினி அறிவியல், ஐ.டி. பட்டப்படிப்பு படித்தவர்கள் இந்த பணிக்குச் செல்லலாம். இவர்களின் சம்பளமும் ஆண்டுக்கு சராசரி 70 லட்சம் ரூபாய்.\nஊதிய அடிப்படையில் கொஞ்சம் பின்தங்கிய பணியானாலும், அதிகமான வாய்ப்புகளையும், அனைவரும் விரும்பும் பணியாக முன்னிலை பெறுகிறது ஐ.டி. கன்சல்டன்ட். கணினிகள் வேகமாக இயங்கத் தேவையான மாற்றங்களை ஆராய்வதும், உருவாக்குவதும், கணினியின் பயனை மலிவாக்கிப் பெருக்குவதும் இவர்களின் பணியாக இருக்கிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டப்படிப்பு படித்திருந்தால் இந்த பணிக்கு செல்ல முடியும். திறமையை வெளிப்படுத்தி பணியைப் பெற்றுவிட்டால் கை நிறைய சம்பாதிக்கலாம். இந்தப் பணி செய்யும் அமெரிக்கர்களின் சராசரி ஆண்டு வருமானம் 60 லட்சம் ரூபாய்.\nஇணையதளத்தை வடிவமைக்கும் இந்த பணி அதிகமான வாய்ப்புகளைக் கொண்டது. தங்கள் அனுபவத்தாலும், திறமையாலும் எளிமையும், கவர்ச்சியும், வேகமும் நிறைந்த இணைய பக்கத்தை உருவாக்குபவர்கள் ஐ.டி. துறையின் உச்சத்திற்கே செல்வது சுலபம். எச்.டி.எம்.எல்., ஜாவா ஸ்கிரிப்ட் போன்ற இணைய கணினி மொழிகளை நன்கு அறிந்தவர்களுக்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. மற்ற படிப்புகளைப் படித்து சரியான வேலைவாய்ப்பு அமையாத பலர், இந்த கணினி மொழிகளைக் கற்றுக் கொண்டு பிரகாசமான வாய்ப்பைப் பெற்றது உண்டு. இந்த பணிக்கு கிடைக்கும் ஆண்டு வருமானம் 55 லட்சம் ரூபாய்.\nவீடியோ விளையாட்டு உருவாக்குவது, பேஸ்புக் போல புதுமையான ஒ���ு தளத்தை சொந்தமாக வடிவமைப்பது, நண்பனின் பணியை சுலபமாக முடிப்பதற்காக சிறு அப்ளிகேசன் உருவாக்கிக் கொடுப்பது எல்லாமே மென்பொருள் பணியாளரின் வேலை. இவர்களின் பணியின் பின்னணியில்தான் நமது செல்போன்கள், கணினிகள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்றால் மிகையில்லை. அதிகமான வாய்ப்புகளைக் கொண்ட இந்தப் பணிக்கு சாப்ட்வேர் என்ஜினீயரிங் மற்றும் அது தொடர்பான பட்டப்படிப்புகளை படித்திருந்தால் போதும். இந்த பணிக்கு ஆண்டுக்கு சராசரியாக 55 லட்சம் ரூபாய் சாம்பாதிக்கலாம்.\nஸ்மார்ட்போன்களின் அபரிமித பெருக்கத்தால் அதற்கான அப்ளிகேசன் உருவாக்குபவர்களின் தேவை பெருகிக் கொண்டே இருக்கிறது. அதே நேரத்தில் இருந்த இடத்திலிருந்தே புதுமையான அப்ளிகேசன் உருவாக்குபவர்களும் பெருகிக்கொண்டிருக்கிறார்கள். எனவே திறமை இருந்தால் யாரும் இந்தப் பணியில் சம்பாதிக்க முடியும். மென்பொருள், கம்ப்யூட்டர் அப்ளிகேசன் படித்தவர்கள், கணினி மொழி கற்றவர்களுக்கு இந்தப் பணி கைவரப் பெறும். இவர்களும் சராசரியாக 50 லட்சத்திற்குமேல் சம்பாதிக்கிறார்கள்.\nஇதில் குறிப்பிட்டுள்ள ஊதியம், அமெரிக்காவில் இதே பணியைச் செய்பவர்களுக்கு வழங்கப்படுவதாகும். இந்தியாவில் இந்த பணியைச் செய்பவர்கள் அனுபவத்திற்கேற்ப இந்த ஊதியத்தில் மூன்றில் 2 பங்கு வரை ஊதியம் பெறலாம்.ஐ.டி. துறையில் திடீர் வேலை இழப்பு சிலருக்கு அச்சத்தைத் தருகிறது. திறமையானவர்கள், ஒரு நிறுவனத்தில் இருந்து மற்றொரு நிறுவனத்திற்கு மாறுவதும், பதவி உயர்வு பெறுவதும் எல்லாத் துறைகளிலுமே இருப்பதுதான். எனவே திறமையை வளர்த்துக் கொண்டால் நீங்கள் எந்த சூழலிலும் அச்சப்படாமல் உயரஉயரச் செல்ல முடியும். நம்பிக்கையுடன் ஐ.டி. துறையை தேர்வு செய்து படித்து திறமையை வளர்த்துக் கொண்டால் வாய்ப்புகள் வளம் சேர்க்கும்\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும��� வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளா���ாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.velavanam.com/2013/02/blog-post.html", "date_download": "2018-10-17T16:08:24Z", "digest": "sha1:HUGSRANIV77CCEDUUDMQXKPEFELB36QM", "length": 13866, "nlines": 196, "source_domain": "www.velavanam.com", "title": "காலைச்சுற்றிய..பாம்பு இல்லை, இது வேற ~ வேழவனம்", "raw_content": "\nகாலைச்சுற்றிய..பாம்பு இல்லை, இது வேற\nதிங்கள், பிப்ரவரி 04, 2013 அனுபவம் , புனைவு 1 comment\nஎறும்பு கடிப்பதென்பது, அட்டை ’கடிப்பது’ போலன்று.\nவனப்பயணங்களின் முக்கியமான பிரச்சனை அங்கு நம் ரத்தத்தை உறிஞ்சக்காத்திருக்கும் அட்டைகள். எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தாலும், ஒரிரண்டு அட்டைகள் நம் உடலில் துழையிட்டு ரத்தம் உறிஞ்சுவதை தவிர்க்க முடியாது. அது உறிஞ்சும் இரத்தத்தை விட, அது கொடுக்கும் பதட்டமே வனச் சுற்றுலாவில் மிகப்பெரிய பிரச்சனை. புதிதாக பயணம் செல்பவர்கள் தங்கள் மொத்த அனுபவத்தையுமே இந்த பிரச்சனையில் இழந்துவிட வாய்ப்புண்டு.\nமற்றவர்கள் இதை எப்படி எதிர்கொள்கிறார்கள் என கவனித்தேன். அடிக்கடி பயணம் செய்யும் அவர்களுக்கு அது ஒரு பொருட்டேயல்ல என உணர்ந்தேன்\n”அட்டை தானே அதனால் நமக்கு பாதிப்பேதும் வந்துவிடாது, மாறாக அது உறிஞ்சும் ரத்தத்தினால், அது சில காலம் உயிர் வாழும். நம்மால் சில உயிர்கள் வாழ்ந்துவிட்டுத்தான் போகட்டுமே. இதற்காக பயந்து நம் உற்சாக மனநிலையை ஏன் கெடுத்துக்கொள்ள வேண்டும்” என்பது அவர்கள் வாதம்.\nஇதை என்னால் ஒரளவு ஏற்றுக்கொள்ள முடிந்தாலும், என்னை பொறுத்தவரை, இந்தப் பிரச்சனையில், பயம் என்பதைவிட அதைப்பார்க்கும் அருவறுப்பு என்றுதான் சொல்லவேண்டும். மூக்குப்பொடியெண்ணை, உப்பு மற்றும் காலுறை என்று எல்லா முன்னேற்பாடுகளுடன் தான் செல்ல முடிந்தது . இதையும் தாண்டி வந்தால் வேண்டுமானால் அந்த பெருந்தண்மை வாதத்தை துணைக்கொள்ளலாம். அட்டை உறிஞ்சும் இரத்தத்துக்கும் சேர்த்து இன்னும் கொஞ்சம் சாப்பிடால் போகிறது.\nஆனால் இந்த வாதங்கள் எறும்பு விஷயத்தில் பயன்படாது. உண்மையில் எறும்பு நம்மிடம் எதிர்பார்ப்பது பெருந்தன்மையையும் அல்ல. அந்த எறும்பு நம்மிடம் காட்டுவது அப்பட்டமான எதிர்ப்பு. பொதுவாக கடிக்கும் எறும்பு அதன் உயிரை பணயம் வைத்துதான் அதைச் செய்கிறது. தனது கூட்டத்துக்கு தேவை என்று நினைத்தால் தனது உயிரை பணயம் வைத்து எதிர்ப்பைக் காட்டும் எறும்பிடம் எந்த பெருந்தன்மையும் எடுபடுவதில்லை.\nமென்மையான இளையராஜா பாடல்கள் போகும் வேகத்தை இனிமையாக்க, உள்ளே மெல்லிய குளிர்பரவ நெடுஞ்சாலையில் காரோட்டிக்கொண்டிருக்கும் எனது கால்களில் சுர்ரென ஒரு உணர்ச்சி.\nஎப்போது காலில் ஏறியிருக்கும் இந்த எறும்பு. என்ன செய்வது இப்போது காரை நிறுத்திதான் இந்த எறும்பைப்பார்க்கவேண்டும். காரின் குளிச்சியையோ இளையராஜாவின் இனிமையோ வேகத்தின் துடிப்பையோ அந்த எறும்பு அறிந்த்திருக்க நியாயமில்லை. ஆனால் நான் அறிந்திருக்கிறேனே. இந்த எறும்புகாக பயணத்தின் வேகத்தை குறைப்பதா.\nசரி, எப்படியோ ஏறிவிட்டது. காரை நிறுத்தி இறக்கிவிடலாம். ஆனால் அது காலுறைக்குள் இருக்கும் அது அவ்வளவு எளிதாக இறங்காது. அது எதிரியைத் தாக்கும் வேகத்துடன் தன் முழு பலத்துடன் கடித்துக்கொண்டிருக்கிறது. இந்த எறும்புக்கு அதன் எதிரி நானல்ல, எனது உத்தேசம் வேறு என்பதை எப்படிப்புரியவைப்பது.\nஎன்னைத்தாக்க இவ்வளவு தூரம் பயணம் செய்து வரும் அதை நினைக்க வலியைவிட ஆச்சர்யம் அதிகரிக்கிறது.\nஅட்டையாக இருந்தால் பெருந்தமைவாதத்துடன் கையாளலாம். எறும்பை இப்போது என்ன செய்வது.\n வனப்பயணங்களில் இன்னொன்றும் நடப்பதுண்டு. அது காலில் ஏறும் எறும்பை அட்டையாக நினைத்து பதறுவது.\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nகாலைச்சுற்றிய..பாம்பு இல்லை, இது வேற\nகடல் - அலைகளைக்கடந்து ஆழம்\nரஜினி படத்தைக் காப்பியடித்த ஹாலிவுட்\nஆங்கில படங்களைக் காப்பியடித்து தமிழில் எடுக்கிறார்கள் என்று ஒரு குற்றச்சாட்டு இப்போதெல்லாம் அடிக்கடி எழுப்பப்படுகிறது. ஆனால் தமிழ் படத்தை...\nசச்சின் - தோணி - குற்றம் எவருடையது\n\"சச்சின் அடிச்சா கண்டிப்பா ஜெயிக்க முடியாது. அவரு தனக்காகத் தான் விளையாடுவார். டீம்-காக அல்ல \" \"சச்சின் இவ்ளோ அடிச்சும் ஜெய...\nகமலஹாசனும் உலகநாயகன் என்ற காமெடியும்\nபொதுவாக கமல்ஹாசனை வைத்து எடுக்கும் தயாரிப்பாளர்கள் மட்டும் தான் கவலையில் இருப்பார்கள் என்று சொல்லக் கேள்வி. இருந்தாலும் அவருக்கு கொடுக்கப்...\nதடம்மாறும் சென்னை.. இடம்மாறும் நெருக்கடி\nமெட்ரோ ரயில் வந்தால் வாகன நெருக்கடி குறையும் என்பதை நம்பாதவர்கள் யாரும்இருந்தால்இப்போது சென்னை அண்ணாசாலையைப் பார்த்து சந்தேகத்தைத் தீர்த்துக...\nDhoni-யின் புது வியூகம்.. எதிரணியினர் அதிர்ச்சி..\n\"Captain Cool\" என்று அழைக்கப்படும் தோணியின் சமீபத்திய நடவடிக்கைகள் மக்களுக்கு மிகவும் குழப்பமாக இருக்கும் நிலையில் அவரின் அடுத்தக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2010/02/0220-women-with-low-sexual-desire-face.html", "date_download": "2018-10-17T17:30:27Z", "digest": "sha1:TZKELEBYAOYM6JWWZ43A7O3X3E3B6AIV", "length": 7589, "nlines": 76, "source_domain": "tamil.indiansutras.com", "title": "செக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும் | Women with low sexual desire face emotional distress!, செக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும் - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » செக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்\nசெக்ஸ் ஆசை குறைந்தால் விரக்தி அதிகரிக்கும்\nசெக்ஸ் ஆசை குறைவாக உள்ள பெண்களுக்கு விரக்தி அதிகம் இருக்கும் என்று ஒரு ஆய்வு கூறுகிறது.\nசர்வதேச பெண்களுக்கான செக்ஸ் நல கழகம் நடத்திய ஆய்வில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெறும் இந்தக் கழகத்தின் மாநாட்டில் ஆய்வு முடிவுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.\nகுறைந்த அளவிலான செக்ஸ் ஆர்வம் மற்றும் விரக்தியுடன் கூடிய 5098 பெண்களிடம் இதுதொடர்பான ஆய்வை இக்கழகம் நடத்தியது. அதில், செக்ஸ் ஆர்வம் குறைவாக உள்ள பெண்களிடையே விரக்தி அதிகம் இருந்ததாம். பலருக்கு செக்ஸ் வாழ்க்கையில் திருப்தியே இல்லாத நிலையும் காணப்பட்டதாம்.\nமேலும் தங்களால் செக்ஸ் வாழ்க்கையில் பூரணமாக ஈடுபட முடியவில்லையே என்ற ஆதங்கம் அதிகம் இருந்ததாம்.\nஇந்தப் பெண்களின் பல்வேறு குணாதிசயங்களும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.\nஅவர்கள் கடந்த 12 மாதங்களில் செக்ஸ் விஷயத்தில் எப்படியெல்லாம் நடந்து கொண்டார்கள், அந்த காலகட்டத்தில் அவர்களின் செக்ஸ் வாழ்க்கை எப்படி இருந்தது. செக்ஸ் வைத்துக் கொள்ளாதபோது அவர்களிடம் விரக்தித் தன்மை எந்த அளவுக்கு இருந்தது என்பது உள்பட பல அம்சங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டன.\nஆய்வின் முடிவில், செக்ஸ் வைத்துக் கொள்ளாத சமயங்களில் அல்லது செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்த சமயங்களில் இவர்கள் பெருமளவில் விரக்தியுடன் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செக்ஸ் ஆர்வம் குறைவாக இருந்தபோதெல்லாம் இவர்களுக்கு எதிர்மறையான சிந்தனைகள் அதிகம் இருந்ததாகவும் ஆய்வு கூறுகிறது.\nஇயல்பான செக்ஸ் வாழ்க்கை உடையவர்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் மிகவும் குறைந்த அளவே வருவதாகவும் ஆய்வு முடிவு தெரிவிக்கிறது.\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nவெவ்வேறு செக்ஸ் பொஸிஷனில் உடலுறவில் ஈடுபடுவதால் உண்டாகும் 7 நன்மைகள்\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nகொஞ்சம் கவித்துவம்.. நிறைய கலைநயம்.. கூடவே முரட்டுத்தனம்\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/india/congress-releases-audio-on-mla-being-lured-320143.html", "date_download": "2018-10-17T16:20:42Z", "digest": "sha1:XK2CCIBE6BZM22GOU3DL2LVNPB35UTSB", "length": 11079, "nlines": 184, "source_domain": "tamil.oneindia.com", "title": "ரூ.100 கோடி பணம், அமைச்சர் பதவி.... பாஜகவின் பேரம்... ஆடியோ வெளியிட்டது காங்கிரஸ்! | congress releases audio on mla being lured - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\n» ரூ.100 கோடி பணம், அமைச்சர் பதவி.... பாஜகவின் பேரம்... ஆடியோ வெளியிட்டது காங்கிரஸ்\nரூ.100 கோடி பணம், அமைச்சர் பதவி.... பாஜகவின் பேரம்... ஆடியோ வெளியிட்டது காங்கிரஸ்\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nபெங்களூரு: காங்கிரஸ் எம்எல்ஏ பசனகவுடாவுக்கு ரூ.100 கோடி பணம் மற்றும் அமைச்சர் பதவியைத் தருவதாக பாஜக பேரம் பேசியுள்ள ஆடியோவை காங்கிரஸ் வெளியிட்டுள்ளது.\nகர்நாடகாவில் நடந்த சட்டசபை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. தனிப்பெரும் கட்சி என்ற அடிப்படையில் பாஜகவை ஆட்சி அமைக்க ஆளுநர் வாஜூபாய் வாலா அழைப்பு விடுத்தார்.\nஅதன்படி முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவை நாளை மாலை 4 மணிக்குள் பெரும்பான்மையை நிரூபிக்கும்படி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nகாங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தள எம்எல்ஏக்களுக்கு ரூ.100 கோடி ரூபாய் தருவதாக பாஜக பேரம் பேசிவருவதாக, மஜதவின் குமாரசாமி குற்றஞ்சாட்டியிருந்தார்.\nஇந்த நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ பசனகவுடாவுக்கு ரூ.100 கோடி பணம் மற்றும் அமைச்சர் பதவி தருவதாக பாஜக சார்பில் ஜனார்த்தன ரெட்டி பேரம் பேசும் ஆடியோவை காங்கிரஸ் இன்று வெளியிட்டுள்ளது.\nபாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் முழு ஒப்புதலோடுதான் தான் பேசுவதாக அந்த ஆடியோவில் ஜனார்த்தன ரெட்டி கூறியுள்ளார்.\nநாளை மாலை பெரும்பான்மையை நிரூபிக்க உள்ள நிலையில், இந்த ஆடியோ வெளியாகி உள்ளது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.dailytamilcalendar.in/2018/09/blog-post.html", "date_download": "2018-10-17T16:35:09Z", "digest": "sha1:6G674BZQJVLKBSZ55QTNCUEUSSDPF34H", "length": 18765, "nlines": 91, "source_domain": "www.dailytamilcalendar.in", "title": "ஓதிமலைமுருகன்", "raw_content": "\nசத்தியமங்கலம் அருகே 25 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது ஓதி மலை, இங்கே பழமையான முருகன் கோவில் அமைந்துள்ளது .ஒதிமலையில் உலகிலேயே வேறு எங்கும் இல்லாத வகையில் ஐந்து முகங்களும் , எட்டு கரங்களும் கொண்ட ஸ்ரீ முருகபெருமான் அருள்பாலிக்கிறார் . ஆறுபடை உள்பட முருகபெருமான் வீற்றிருக்கும் மலைகளிலேயே இதுதான் மிகவும் உயர்ந்தது. கோவில் 1800 செங்குத்தான படிகளை கொண்டது, மலையேற சற்று சிரமமாகத்தான் இருக்கும்.. கைப்பிடி இல்லை ..வெயில் நேரத்தில் ஏறுவது கடினமாக இருக்கும்.\n🌼 புஞ்சைப்புளியம்பட்டி யிலிருந்து சிறுமுகை -மேட்டுப்பாளையம் செல்லும் வழி அல்லது பவானிசாகரில் இருந்து சிறுமுகை செல்லும் வழியில் இரும்பறையை அடுத்து இந்த மலை உள்ளது. இது மிகப்பழமையான பாடல்பெற்ற முருகன் கோவிலாகும்..\n🌼சுவாமிமலையில் சிவனுக்கு பிரணவத்தின் பொருளை உணர்த்திய முருகன், இந்த ஓதிமலை தலத்தில் வேதம், ஆகமங்களை உபதேசித்தார். இவ்வாறு சிவனுக்கு வேதம் ஓதி உபதேசம் செய்த மலை என்பதால் இந்த தலம் “ஓதிமலை” என்றும், சுவாமிக்கு “ஓதிமலை முருகன்” என்ற பெயரும் ஏற்பட்டது.\n🌼பதினெட்டு சித்தர்களின் ஒருவரான போகர் ஒதிமலையில் முதலில் முருகபெருமானை தரிசித்தார் பின்பு தான் முருக பெருமானின் பரிபூரண அனுகிரகத்தால் இறைவனின் வழிகாட்டுதலின் பேரில் பழனிக்கு சென்றதாக சொல்லப்படுகிறது .\nஓதிமலை முருகனை போகரின் ஆலோசனைப் படிதான் ஐந்து முகமுருகன் விக்கிரகம் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது ...\n*போகர் தவம் செய்த பூதிக்காடு:*\n🌼இம்மலையின் உச்சியில் ஈசான திக்கிலிருந்து பார்த்தால் அடிவாரத்தில் இருந்து இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் ஒரு பகுதி மட்டும் வெண்மை நிறத்தில் காணப்படும்.. இது பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது .. இங்குதான் போகர் முருகனை வேண்டி யாகம் நடத்திய இடம்.\nஇங்கு மண்ணே விபூதியாகி வெண்மை நிறத்தில் இருக்கும் \"விபூதிக்காடு - தான் காலப்போக்கில் பூதிக்காடு என்று அழைக்கப்படுகிறது.. இங்கே சிறிய குடில் அமைத்து அதில் கல்பீடம் வைக்கப்பட்டு உள்ளது ..\n🍁இத்தலத்தில் பக்தர்கள் முருகனிடம் எந்த ஒரு காரியத்திற்கும் பூ வைத்து உத்தரவு கேட்கின்றனர். அதன் பிறகுதான் ஒரு காரியத்தை நிறைவேற்றுகின்றனர். இதை வரம் கேட்டல் என இப்பகுதி மக்கள்கூறுகின்றனர். ஒதிமலை அடிவாரத்தில் பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. அதனை தொடர்ந்து மலையேற படிக்கட்டுகள் ஆரம்பம் ஆகின்றன.\n🍁 பச்சை பசேல் பின்னணியில் மலையேறுவது மனதுக்கு மிகவும் இதமாக இருக்கும். மலை பகுதியில் ஏராளமான மயில், குரங்குகளும், பல வண்ண பறவைகளும் உள்ளன. இது சித்தர்களின் இருப்பு கொண்ட மலைப்பகுதி என ஆத்மசாதகர்களால் உணரப்படுள்ளது .பிரம்மாவை முருகன் இரும்பு அறையில்\nசிறைப்படுத்தியதால் இவ்வூர் இரும்பறை என்றே அழைக்கப்\nபடுகிறது. அடிவார -இரும்பறையில் பிரம்மன் சிறைப்பட்ட இடத்தினை தரிசிக்க மறக்க வேண்டாம் ..\n*ஓதிமலை குறித்த புராணச் செய்தி :*\n🍁படைப்புக் கடவுளான பிரம்மா கைலாயம் சென்றபோது, விநாயகரை மட்டும் வணங்கிவிட்டு முருகனை வணங்காமல் சென்றார். அவரை அழைத்த முருகன், பிரம்மாவிடம் பிரணவ மந்திரத்தின் விளக்கம் கேட்டார். தெரியாமல் நிற்கவே, அவரை சிறையில் அடைத்து தானே படைப்புத்தொழிலை தொடங்கியதாக சொல்லப்படுகிறது.\n🍁 படைக்கும் கடவுளான பிரம்மாவிற்கு அப்போது ஐந்து முகங்கள் இருந்தது. எனவே, முருகனும் பிரம்மாவின் அமைப்பிலேயே ஐந்து முகங்களுடன் இருந்து உலகை படைத்தார். இந்த அமைப்பு “ஆதிபிரம்ம சொரூபம்”\n🍁முருகனின் படைப்பில் அனைத்து உயிர்களும் புண்ணிய\nஆத்மாக்களாகவே பிறக்கவே பூமாதேவி பாரம் தாங்காமல் சிவனிடம்முறையிட்டாள். சிவன், முருகனிடம் பிரம்மாவை விடுவிக்கும்படி கூறினார். மேலும் அவரிடம் பிரணவத்தின் விளக்கம் கேட்டார். முருகன் அவருக்கு விளக்கம் சொல்லி, பிரம்மாவையும் விடுவித்தார்.\n*ஓதி மலை அமைவிடம் :*\nசத்தியமங்கலத்தில் இருந்து புளியம்பட்டி வரவேண்டும்.\nபுளியம்பட்டி-ல இருந்து 1௦ கீமீ தான்…ஆனா புளியம்பட்டி-ல இருந்து ஒதிமலை போக பஸ் வசதி குறைவு..\n🔴1. ஈரோட்டிலிருந்து - ஈரோடு > கோபி > சத்தியமங்கலம் > புளியம்பட்டி > ஒதிமலை வரவேண்டும் ..\n🔴2. கோவையிலிருந்து -கோவை > அன்னூர் > ஒதிமலை வரவேண்டும் .\n🔴3. மதுரையில் இருந்து மதுரை - பழனி > தாராபுரம் >திருப்பூர் > அவினாசி > புளியம்பட்டி > ஓதி மலை வரவேண்டும்..\nஒருமுறை சென்றுவாருங்கள் சித்தர்களின் அருளும் , முருகபெருமானின் பரிபூரண கடாட்சியமும் ,அருமையான அனுபவங்களையும் பெறுவீர்கள் ..\n*முருகபெருமான் அருள்புரியும் திருத்தலங்கள் :*\n1. ஆறுமுகம் பன்னிரண்டு கரங்களுடன் -- அவினாசி அருகில் உள்ள திருமுருகன்பூண்டியிலும்,\n2. ஐந்து முகம் எட்டு கரங்களுடன் -- பெத்திக்கோட்டை ஓதிமலையிலும்,\n3. நான்கு முகம் எட்டு கரங்களுடன் திண்டுக்கல்சின்னாளப்பட்டியிலும்\n4. மூன்று முகம் ஆறு கரங்களுடன் -- கோபி, காசிபாளையம் குமரன்கரட்டிலும்,\n5. இரண்டு முகம் நான்கு கரங்களுடன் -- சென்னிமலையிலும்,\n6. ஒரு முகம் தண்டாபுதபாணியாக -- பழனியிலும், மற்றும் அனேக\nஇடங்களில் முருகப் பெருமான் வீற்றிருக்கிறார்.\n1. ஆறுமுகம் கொண்ட கோலம் -திருமுருகன் பூண்டி தலம் முருகப் பெருமான் சிவபெருமானை வழிபட்ட தலமாகும். அகத்தியர், மார்க்கண்டேயர், துர்வாசர் போன்ற அருளாளர்கள் வழிபட்டுச் சென்றுள்ளனர். இத்தலத்தின் வழியாக சுந்தரர் செல்லும்போது, இங்கு எழுந்தருளியுள்ள இறைவன் தன் பூத கணங்களை வேடர் வடிவில் ஏவிச் சுந்தரரின் செல்வங்களைப் பறித்துக் கொண்ட தலம் எனக் கூறப்படுகிறது. இத்தலம் பிரம்மஹத்திதோஷம் நீங்கவும், மற்றும் சித்தப்பிரமை, பைத்தியம், பில்லி, சூன்யம் போன்ற நோய்கள் நீங்குவதற்கும் ஏற்ற தலமாகும். இதனால்பக்தர்கள் பல நாட்கள் இங்கு வந்து தங்கி தீர்த்தமாடி, இறைவனை வழிபட்டுச் செல்கின்றனர்.\n2. ஐந்து முகம்கொண்ட திருக்கோலம் -போகருக்கு வழிகாட்டிய ஓதியப்பர் - ஓதிமலை முருகன்.\n3. நான்கு முகங்களுடன் முருகப்பெருமான்- திண்டுக்கல் சின்னாளப்பட்டி என்ற தலத்தில் நான்கு முகங்களுடன் முருகப்பெருமான் காட்சியளிக்கிறார். ‘ஓம்’ என்னும்\nபிரணவ மந்திரத்திற்கு பொருள் தெரியாததால் பிரம்மனை முருகப்\nபெருமான் சிறையில் அடைத்தார். பின்னர் ஈசனின் மகனான கந்தக்\nகடவுளே படைப்புத் தொழிலை மேற்கொண்டார். அப்போது அவர்\nநான்கு முகங்களுடன் இருந்ததாக கோவில் தல புராணத்தில்\n4. மூன்று முகத்திருக்கோலம் - மூன்று முகமுருகனாக ஈரோடு மாவட்டம் கோபி வட்டம் தடப்பள்ளி கிராமம் காசிபாளையம் குமரன் கரட்டில் சிவகிரி ஸ்ரீ முத்து வேலாயுதசாமி ஆலயத்தில் அருள் பாலிக்கிறார். இது 800 ஆண்டுகள் பழமையானது. இத் தலத்தின் சிறப்பு என்னவென்றால் முருகப்பெருமான் மூன்று முகம் ஆறு கரங்களுடன் கிழக்கு பார்த்த முகமாக நின்ற நிலையில் தேவியருடன் அருள் பாலித்து வருகிறார்.எங்கும் முருகப்பெருமான் முன்பு அவரது வாகனமான மயிலை பீடத்தில் அமைத்திருப்பதை ���ாணலாம். ஆனால் இத்திருக்கோவில்முன்பு சக்திவேல் அமையப்பட்டிருக்கிறது. இவ்வேல் சூரபத்மனை வதம் செய்ய ஆதிசிவசங்கர அம்மை உமையவள் சகிதம் இவ்வேலின் ஒருபுறம் சரவணபவ சக்ரமும் மறுபுறம் ஓம் என்ற எழுத்துடன் சூலாயுதமும் வஜ்ஜராயுதமும் பொறிக்கப்பட்டுள்ளது.\n5..இரண்டு முகம் உடைய சென்னிமலை முருகன் கோவிலில்\nசெவ்வாய் தவிர மற்ற எட்டு கிரகங்களையும் காணலாம். ஏனெனில் இந்த மூலவர் முருகனே செவ்வாய் கிரகமாக வீற்றிருக்கிறார். எனவே\nஇத்தல முருகப்பெருமானை வணங்கினால் நவக்கிரக தோஷங்களும்அகலும். சனிதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் என சகலகிரக பீடைகளும் உடனே விலகும்.\n6.ஒரு முகங்கொண்ட முருகன் பழனி முதலான அனேக இடங்களில் தரிசிக்கலாம் .\n------ அலங்கல் விடைமேல் வருவாா்.\nஸ்ரீமத் பகவத்கீதை - ஆன்மிகம்\nBaby Names - நச்சத்திரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/11050550/Rainfall-in-Kumari-district-flooding-in-Kumbirai-Thamiraparani.vpf", "date_download": "2018-10-17T16:53:00Z", "digest": "sha1:YAP4IF7YPAF5JSOC3LYWSUBMML5V7S4D", "length": 17311, "nlines": 141, "source_domain": "www.dailythanthi.com", "title": "Rainfall in Kumari district: flooding in Kumbirai Thamiraparani river || குமரி மாவட்டத்தில் மழை: குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகுமரி மாவட்டத்தில் மழை: குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு + \"||\" + Rainfall in Kumari district: flooding in Kumbirai Thamiraparani river\nகுமரி மாவட்டத்தில் மழை: குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு\nகுமரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ததைத் தொடர்ந்து குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் திற்பரப்பு அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது.\nகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டம் முழுவதும் குளுமை பரவியிருக்கிறது. இதே போல் நேற்று முன்தினம் இரவும் பரவலாக மழை பெய்தது. அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகள் மற்றும் மலையோர பகுதிகளில் சற்று பலத்த மழை பெய்தது.\nகுமரி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேர மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-\nநாகர்கோவில்- 1, பூதப்பாண்டி- 8.2, களியல்- 8.4, கன்னிமார்- 4, கொட்டாரம்- 4.2, குழித்துறை- 10.2, புத்தன்அணை- 10.4, சுருளோடு- 12.4, தக்கலை- 2.2, குளச்சல்- 18.4, இரணியல்- 3.2, பாலமோர் 10.4, ஆரல்வாய்மொழி- 3, கோழிப்போர்விளை- 5, அடையாமடை- 4, குருந்தன்கோடு- 2, முள்ளங்கினாவிளை- 24, ஆனைகிடங்கு- 2.2 என்ற அளவில் மழை பெய்திருந்தது.\nஇதே போல் அணை பகுதிகளில் பேச்சிப்பாறை- 13.6, பெருஞ்சாணி- 9.2, சிற்றார் 1- 14.4, சிற்றார் 2- 12, மாம்பழத்துறையாறு- 5 என்ற அளவில் மழை பதிவாகி இருந்தது.\nமழை காரணமாக அணைகளுக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. மாவட்டத்தின் முக்கிய நீர் ஆதாரமாக திகழும் பேச்சிப்பாறை அணைக்கு நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 1,459 கனஅடி வீதம் தண்ணீர் வந்தது. பெருஞ்சாணி அணைக்கு 936 கனஅடி வீதமும், சிற்றார் 1 அணைக்கு 237 கனஅடி வீதமும், பொய்கை அணைக்கு 4 கனஅடி வீதமும், மாம்பழத்துறையாறு அணைக்கு 12 கனஅடி வீதமும் தண்ணீர் வந்தது.\nஅதே சமயம் பேச்சிப்பாறை அணையில் இருந்து 762 கனஅடி வீதமும், பெருஞ்சாணி அணையில் இருந்து 385 கனஅடி வீதமும், சிற்றார் 1 அணையில் இருந்து 268 கனஅடி வீதமும் தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. மாம்பழத்துறையாறு அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. மழை காரணமாக குமரி மாவட்டத்தில் பெரும்பாலான குளங்கள் பாதிக்குமேல் நிரம்பி இருக்கிறது. அவற்றுக்கு தொடர்ந்து தண்ணீர் வருவதால் விரைவாக நிரம்பி வருகின்றன. மேலும் 40-க்கும் மேற்பட்ட குளங்கள் முழுமையாக நிரம்பி உள்ளன. சுசீந்திரம் மற்றும் புத்தேரி குளங்கள் முழுமையாக நிரம்பியது.\nதொடர் மழையால், குழித்துறை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. தடுப்பணையை மூழ்கடித்த படி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. எனவே தடுப்பணை வழியாக ஆற்றை கடந்து செல்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக செல்கிறார்கள். இந்த நிலையில் இன்று ஆடி அமாவாசையையொட்டி தாமிரபரணி ஆற்றில் முன்னோர்களுக்கு பலிகர்ம நிகழ்ச்சி நடைபெற இருக்கிறது. எனவே ஆற்றின் கரை ஓரமாகவே பலி கர்ம நிகழ்ச்சி நடத்தும்படி நகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி இருக்கிறது.\nதிற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அருவியில் குளிப்பதற்காக வைத்திருக்கும் தடுப்பு கம்பிகளை மறைந்தபடி தண்ணீர் விழுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்க தடை விதிக்கப்பட்டு இருக்கிறது. இதற்கான அறிவிப்பை அருவியின் நுழைவு பகுதிகளில் பேனராக வைத்துள்ளனர். இதனால் அருவியில் ��ுளிப்பதற்காக வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.\n1. தாமிரபரணி புஷ்கர விழா: விடுமுறை நாட்களில் கண்காணிப்பு பணியில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு\nவிடுமுறை நாட்களில் தாமிரபரணி புஷ்கர விழா கண்காணிப்பு பணியில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.\n2. புஷ்கர விழாவையொட்டி தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் கலெக்டர் ஆய்வு\nபுஷ்கர விழாவையொட்டி, தாமிரபரணி ஆற்றின் படித்துறைகளில் மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு செய்தார்.\n3. 144 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் விழா\nபுஷ்கரத் திருவிழா என்பது குருபகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம் பெயரும்போது அந்தந்த ராசிக்குரிய நதிகளில் நடைபெறும் விழாவாகும்.\n4. கடலில் கலக்கும் ஆற்றுநீர் வீணாகிறதா\nகாவிரியாக இருந்தாலும் சரி, தாமிரபரணியாக இருந்தாலும் சரி ஆண்டுதோறும் நமக்கு தேவையான நீரை தருவதில்லை. சில ஆண்டுகளுக்கு ஒரு முறையே போதுமான நீரை கொண்டு வருகிறது.\n5. புஷ்கர விழாவையொட்டி தாமிரபரணியில் பக்தர்கள் புனிதநீராட ஏற்பாடு கலெக்டர் சந்தீப் நந்தூரி ஆய்வு\nபுஷ்கர விழாவையொட்டி, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் பக்தர்கள் புனித நீராட வசதியாக படித்துறைகளில் சீரமைப்பு பணிகள் நடந்து வருகின்றன.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n4. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n5. வளசரவாக்கத்தில் முதி���வரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/tag/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T17:16:46Z", "digest": "sha1:DWHCHYZ3DA726H4JKPA4ZLSN76BRD257", "length": 50244, "nlines": 958, "source_domain": "xavi.wordpress.com", "title": "தமிழ்க்கவிதைகள் |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n‘மணி என்னாச்சு’ என்று கேட்டு\nநண்பன் என்னும் ஒற்றை வார்த்தைக்குள்\nதூண்டில் நுனியில் மண்புழு சொருகி\nஅணில் மேல் கோடு வரைந்தது யாரென்று\nவிவாதம் செய்யும் பொழுதுகள் வரை\nஎன் விரல் தொட்டே நடந்தவன்.\nமுகம் இறுக்கி கரம் முறுக்கி\nஇருட்டுக்குள் தடுக்கி விழுந்த நிழலாய்\nநட்பு நுனி தொலைந்தே போயிற்று.\nஒரு படி கீழே இறங்கி\nஒரு மாடி உயரம் அவன் இறங்கியிருப்பான்.\nபாழாய்ப்போன இந்த வறட்டுக் கொரவம்.\nஎன் நினைவுகளிடையே பீறிட்டுக் கிளம்பும்\nஅவனோடு ஒருமுறை பறந்திருக்கக் கூடும்.\nமரணம் அவனைச் சந்திக்கும் முன்\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Friendship, POEMS, TAMIL POEMS\t• Tagged இலக்கியம், கவிதை, தமிழ்க்கவிதைகள், நட்பு, நட்புக் கவிதைகள், writerxavier, xavier\nஎன் விரல்களை விட வேகமாய்\nஎன் இமை இடிக்கும் போது\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Friendship, POEMS, TAMIL POEMS\t• Tagged இலக்கியம், கவிதை, தமிழ்க்கவிதைகள், நட்பு, நட்புக் கவிதைகள், writerxavier\nஉனக்கும் எனக்கும் ஒரே வயது\nஇருப்பது கூட ஒரே மனது தான்.\nநான் எழுதி முடிக்கும் கவிதைகளை\nமுதல் வரி எழுதும் போதே முடிவெடுப்பேன்.\nசிலந்தி வலைகளில் சிக்கிக் கொள்ளாத\nஇல்லை என்று நாம் சொன்னதற்கு\nஆம் என்ற அர்த்தம் இருந்ததில்லை.\nபொருள் குற்றங்கள் புரிந்ததில்லை நாம்.\nநட்பின் பருவ மழை பொய்த்ததில்ல.\nநம் எந்தக் கரையையும் கரைக்கவுமில்லை.\nகாலை வணக்கம் சொல்லித் துவங்கும்\nஇரவு வணக்கம் நீ சொன்ன பின்பு தான்\nமெல்ல மெல்ல மறையத் துவங்கும்.\nகாதலுக்குள் வலி கலந்தே இருக்கிறது.\nநட்பின் கடைசி நிலை காதல் தானாம்.\nகடைசி நிலையே வேண்டாமென்று தான்\nஓடு பாதை விட்டுக் கொஞ்சம்\nநடந்து முடிந்த நிமிடம் வேறு,\nஆயுள் நீளம் வரை அகலாதிருக்கட்டும்.\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Friendship, POEMS, TAMIL POEMS\t• Tagged இலக்கியம், கவிதை, தமிழ்க்கவிதைகள், நட்பு, நட்புக் கவிதைகள்\n���ாதல் ஓர் காட்டு மலர்\nBy சேவியர் • Posted in கவிதைகள், TAMIL POEMS\t• Tagged கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், தமிழ்க்கவிதைகள், லவ்\nகவிதை எழுதக் காகிதம் எடுத்தால்\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், தமிழ்க்கவிதைகள், லவ்\nஊமைப் படமாய் உருவங்கள் நகரும்.\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged இலக்கியம், கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், சேவியர் கவிதைகள், தமிழ்க்கவிதை, தமிழ்க்கவிதைகள், புதுக்கவிதை, லவ், kaathal kavithai, love, love kavithai, Tamil Kavithai, tamilkavithai, xavier\nஅன்றைய உன் மூச்சுக் காற்றை\nகடைசித் துளிக் கண்­ரை விட\nBy சேவியர் • Posted in கவிதைகள், Poem-Love, POEMS, TAMIL POEMS\t• Tagged இலக்கியம், கவிதை, கவிதைகள், காதல், காதல் கவிதைகள், சேவியர், சேவியர் கவிதைகள், தமிழ்க்கவிதை, தமிழ்க்கவிதைகள், புதுக்கவிதை, லவ், kaathal kavithai, love, love kavithai, Tamil Kavithai, tamilkavithai, xavier\nஉன் கேள்விகளும் உள் இரசனைகளும்\nஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவது புதிய ஏற்பாடே.\nதகவல் அறிவியல் – 4\nData Science 2 :தகவல் அறிவியல் 2\nData Science 1 :தகவல் அறிவியல் 1\nசிறுகதை : அது… அவரே தான்….\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nவெடிக்கும் மொபைல் போன்கள் தடுக்கும் வழிமுறைகள் \nமுதியவர் அறிவுரையும்; இளையவர் அசட்டையும்\nவை-ஃபை (WiFi) எனும் வசீகரம்.\nமோமோ : விபரீதமாகும் விளையாட்டு\nஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சுக்கலாமா \nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nதற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் \nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nஉலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nகாட்சி 1 ( இரண்டு நண்பர்கள் .. அருள் & ஸ்டீபன்… ஸ்டீபன் நடந்து கொண்டிருக்கும் போது இன்னொருவர் பின்னாலிருந்து அழைக்கிறார்… ) அருள் : ஸ்டீபன்… ஸ்டீபன்… டேய்… நில்லுப்பா.. ஸ்டீபன் : ஹேய்.. அருள் எப்படி இருக்கே அருள் : நல்லா இருக்கேண்டா… நீ எப்படி இருக்கே அருள் : நல��லா இருக்கேண்டா… நீ எப்படி இருக்கே ஸ்டீபன் : நான் நல்லாதாண்டா இருக்கேன். உன்னை தான் ஆளையே புடிக்க முடியல… எங்கே போயிருந்தே ஸ்டீபன் : நான் நல்லாதாண்டா இருக்கேன். உன்னை தான் ஆளையே புடிக்க முடியல… எங்கே போயிருந்தே அருள் : இங […]\nநண்பர் ஒருவருடன் பேசியபடி சாலையில் நடந்து கொண்டிருந்தேன். திடீரென எங்களை உரசியபடி பறந்தது ஒரு கார். அதிர்ச்சியுடன் பார்த்தேன். காரின் பின் கண்ணாடியில், “என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்” என எழுதப்பட்டிருந்தது. கூடவே ஒரு சிலுவையின் படமும். “சிலுவை படம் போட்டு, வசனமும் ஒட்டிகிட்டு எப்படி ஓட்றான் பாத்தீங்களா ” என்றார் அருகில் நின்றிருந்த நண்பர். வசனங்களை க […]\nகாட்சி 1 நபர் 1 : நீ விடுதலையானது ரொம்ப சந்தோசமா இருக்கு நம்முடைய போராட்டத்தை இன்னும் வலிமையா நாம முன்னெடுத்துச் செல்லணும். நபர் 2 : கண்டிப்பா… இந்த ரோம ராஜ்யத்துக்கு எதிரா யூதர்களின் கொடி பறக்கணும் நபர் 3 நாம யாருக்கும் அடிமை இல்லைங்கறதை அவர்களுக்கு நிரூபிச்சுக் காட்டணும். நபர் 4 : ( அமைதியாய் இருக்கிறார் ) நபர் 1 : புரட்சி வெடிச்சா தான் பூமி சிரிக்கு […]\nகாந்தியடிகள் இந்தியாவின் பிரிவினை நிலமையைக் கண்டு மனம் வருந்தினார். கிறிஸ்தவத்தின் மீதும், நற்செய்தியின் மீதும் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. பைபிளை வாசித்தார். இந்த பிரிவினைப் பிரச்சினைக்கான தீர்வு கிறிஸ்தவத்திலும், நற்செய்தியிலும் தான் கிடைக்கும் என நம்பினார். மீட்பின் வழி என்ன என்பதைக் கேட்டு ஒரு கிறிஸ்தவராக மாற வேண்டும் என அவர் நினைத்தார். அதற்காக‌ ஒரு கி […]\nஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவது புதிய ஏற்பாடே.\nஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவது புதிய ஏற்பாடே. (ஒரு பட்டி மன்ற உரையின் சாராம்சம் ) அவையோருக்கு வணக்கம். பழையவற்றைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் எனது எதிர்கட்சி நண்பர்களுக்கும் வணக்கம். ஒரு புதிய துணி கிடைத்தபிறகும், பழைய துணி தான் வேணும்ன்னு அடம் புடிக்கிறீங்க. சுடச் சுட சோறு குடுத்தா கூட எனக்கு பழங்கஞ்சி தான் வேணும்ன்னு ஒத்தக்கால்ல நிக்கறீங்க. இறைவார்த்தையே த […]\nநண்பன் நவனீ நினைவாக… on நண்பனின் நினைவாக\nசிறுகதை : அது… அவரே… on சிறுகதை : அது… அவரே…\nகாதல் என்பது எதுவரை… on காதல் என்பது எதுவரை \nசேவியர் on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nSankar black on ஒரு நுரையீரல் சுவா���ம் கேட…\nSankar black on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nஅணியும் நுட்பமும், ப… on அணியும் நுட்பமும், பணப் ப…\nவெடிக்கும் மொபைல் போ… on வெடிக்கும் மொபைல் போன்கள் தடுக…\nராமநாதன் பிரசாத் on முதியவர் அறிவுரையும்; இளையவர்…\nஏ.டி.எம் – Tam… on ஏ.டி.எம்\nkavithai love poem Tamil Kavithai xavier அழகிய கவிதைகள் இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் கிறிஸ்தவம் சிறந்த கவிதைகள் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள் புதுக் கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00053.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?cat=257", "date_download": "2018-10-17T15:40:46Z", "digest": "sha1:Y2KMYM4WQBI3ZLXFBVJAPIIYBPDJGJXG", "length": 11268, "nlines": 54, "source_domain": "eeladhesam.com", "title": "எம்மவர் நிகழ்வுகள் – Eeladhesam.com", "raw_content": "\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nயாழ் மீனவர்களின் மனிதாபிமானம்; பல உயிர்களுக்கு வாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவம்\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் – புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nபுதிய அரசியலமைப்பு உருவாக்காவிட்டால் பதவி விலகுவதில் உறுதி என்கிறார் சுமந்திரன்\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nஎம்மவர் நிகழ்வுகள் செப்டம்பர் 14, 2018 இலக்கியன் 0 Comments\nதொடர்டர்புடைய செய்திகள் தளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில் காலை 9 மணியிருக்கும், தளபதி லக்ஸ்மன் அண்ணை(மன்னார்) முகாமிற்குள் அவசர அவசரமாக வந்து, தளபதி பால்ராஜ் அண்ணையை உடனடியாகச் சந்திக்க தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018 தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் செப் 1ம் திகதி சனிக்கிழமை மாலை DOWNING STERRTல் இருந்து ஆரம்பமாகி […]\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nஈழம் செய்திகள், எம்மவர் நிகழ்வுகள், செய்திகள், முக்கிய செய்திகள் ஆகஸ்ட் 27, 2018 ஈழமகன் 0 Comments\nகாலை 9 மணியிருக்கும், தளபதி லக்ஸ்மன் அண்ணை(மன்னார்) முகாமிற்குள் அவசர அவசரமாக வந்து, தளபதி ���ால்ராஜ் அண்ணையை உடனடியாகச் சந்திக்க வேண்டும் எனத் தெரிவித்தார். தொடர்டர்புடைய செய்திகள் மாகாண சபை உறுப்பினர்மேல் மக்கள் விசனம் கடந்த 8ம் திகதியன்று அராலி கிழக்கு அம்மன் கோயில் பகுதியில் இடம்பெற்ற மர்ம நபர்களிடம் இருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பான மகளிர் விவகார அமைச்சரால் கால் நடை வளர்ப்புக்கான உதவி வழங்கப்பட்டுள்ளது கடந்த 8ம் திகதியன்று அராலி கிழக்கு அம்மன் கோயில் பகுதியில் இடம்பெற்ற மர்ம நபர்களிடம் இருந்து மக்களை பாதுகாப்பது தொடர்பான மகளிர் விவகார அமைச்சரால் கால் நடை வளர்ப்புக்கான உதவி வழங்கப்பட்டுள்ளது பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் போரால் பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை […]\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nஎம்மவர் நிகழ்வுகள் ஜூலை 5, 2018 இலக்கியன் 0 Comments\nதொடர்டர்புடைய செய்திகள் “எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018 தளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில் காலை 9 மணியிருக்கும், தளபதி லக்ஸ்மன் அண்ணை(மன்னார்) முகாமிற்குள் அவசர அவசரமாக வந்து, தளபதி பால்ராஜ் அண்ணையை உடனடியாகச் சந்திக்க தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் செப் 1ம் திகதி சனிக்கிழமை மாலை DOWNING STERRTல் இருந்து ஆரம்பமாகி ஞாயிறு மாலை Harwich international port […]\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nஎம்மவர் நிகழ்வுகள், செய்திகள் ஜூன் 26, 2018 இலக்கியன் 0 Comments\nசெப் 1ம் திகதி சனிக்கிழமை மாலை DOWNING STERRTல் இருந்து ஆரம்பமாகி ஞாயிறு மாலை Harwich international port கரையை அடைந்து கப்பலில் கடலைக் கடந்து தொடர்டர்புடைய செய்திகள் மைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு இந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவைக் மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா வடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி […]\nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nஎம்மவர் நிகழ்வுகள் ஏப்ரல் 16, 2018 இலக்கியன் 0 Comments\nதொடர்டர்புடைய செய்திகள் “எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018 தளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம��� ஆண்டு நினைவலைகளில் காலை 9 மணியிருக்கும், தளபதி லக்ஸ்மன் அண்ணை(மன்னார்) முகாமிற்குள் அவசர அவசரமாக வந்து, தளபதி பால்ராஜ் அண்ணையை உடனடியாகச் சந்திக்க தமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ilakkiyainfo.com/%E0%AE%AA%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%9F/", "date_download": "2018-10-17T17:09:14Z", "digest": "sha1:ATY5AAAVVBM2EOZXQ3Q7AS76GWXERRXZ", "length": 46950, "nlines": 278, "source_domain": "ilakkiyainfo.com", "title": "பகத்சிங் வாழ்க்கையின் கடைசி 12 மணி நேரம்", "raw_content": "\nதூக்கிலிடப்படுவதற்குமுன் பகத் சிங் கூறியது என்ன\nலாகூர் சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்ட இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத்சிங்கின் 110-ஆவது பிறந்த நாளை ஒட்டி, வியாழக்கிழமையன்று பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு புகழஞ்சலி செலுத்தினார்கள்.\nஇந் நிலையில், அவரது வாழ்க்கையின் கடைசி 12 மணி நேரத்தில் நிகழ்ந்தவை மற்றும் அவரது மறைவுக்கு பிறகு நாட்டில் மக்களிடையே ஏற்பட்ட உணர்ச்சி கொந்தளிப்புகள் ஆகியவை குறித்த ஒரு தொகுப்பு இது.\n1931 ஆம் ஆண்டு, மார்ச் 23 ஆம் தேதி…..\nலாகூர் மத்தியச் சிறைச்சாலையின் விடியல், மற்ற நாட்களை போல இயல்பானதாக இல்லை. அன்று அதிகாலையிலேயே அங்கு ஒரு சோகப்புயல் நுழைந்து மையம் கொண்டது. அன்றைய மாலைப்பொழுதில், ஒரு வரலாற்று சோகம் நிறைவேறப்போகிறது என்பது யாருக்கும் தெரியவில்லை.\nபகத்சிங் வாழ்க்கையின் கடைசி 12 மணி ��ேரம் இயல்பானதாக இல்லை\nஅன்று மாலை நான்கு மணிக்கே சிறைக்கைதிகள் தங்கள் அறைகளுக்குள் அனுப்பப்பட்டது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது. அதற்கான காரணத்தையும் சிறை கண்காணிப்பாளர் கூறவில்லை.\nமேலிடத்து உத்தரவு என்பதைத் தவிர வேறு எந்த காரணமும் கூறப்படவில்லை. இதன் பின்னால் ஏதோ விவகாரம் இருக்கிறது என்பது அனைவருக்கும் புரிந்தாலும், குழப்பமாகவே இருந்தது.\nபகத்சிங், ராஜ்குரு, சுக்தேவ் ஆகிய மூவரும் அன்று இரவு தூக்கிலிடப்படப்போவதாக சிறையில் முடி திருத்தும் பணியில் இருப்பவர் ஒவ்வொருவரின் அறைக்கும் வந்து தகவல் சொல்லிப்போனார்.\nபகத்சிங் தீர்ப்பு எழுத பயன்பட்ட எழுதுகோல்\nஅனைவரையும் உலுக்கிப்போட்ட இந்தச் செய்தியால், சிறைச்சாலை மயான அமைதியில் மூழ்கியது. கலகம் ஏதும் ஏற்படக்கூடாது என்ற முன்னெச்சரிக்கையின் விளைவாகவே அனைவரும் விரைவாகவே அறைக்குள் அடைக்கப்பட்டது புரிந்தது.\nநிலைமையை மாற்றமுடியாது என்று உணர்ந்த கைதிகள், தாங்களும் பகத்சிங்குடன் சிறை வாழ்க்கையை கழித்தவர்கள் என்று பெருமையுடன் கூற ஆசைபட்டார்கள்.\nபகத்சிங் பயன்படுத்திய பேனா, சீப்பு, கடிகாரம் போன்ற எதாவது ஒரு பொருள் கிடைத்தால், தங்கள் பேரப்பிள்ளைகளுக்கு காண்பிக்கலாம் என்று தெரிவித்தார்கள்.\nபர்கத், பகத்சிங் அடைக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்று அவர் பயன்படுத்திய பேனா, சீப்பு போன்றவற்றை எடுத்துவந்தார். அதை எடுத்துக் கொள்வதற்காக கைதிகளுக்குள் போட்டா-போட்டி நிலவியது. இறுதியில் சீட்டுக் குலுக்கிப் போடப்பட்டு முடிவு செய்யப்பட்டது)\nஅதன்பிறகு மீண்டும் அமைதி திரும்பியது. இப்போது அறையில் இருந்து வெளியே செல்லும் பாதையின் மீது அனைவரின் கவனமும் குவிந்தது. தூக்கில் இடப்படுபவர்கள் அந்த வழியிலே தான் வெளியே செல்லவேண்டும்.\nஒரு முறை பகத்சிங் அந்த வழியாக செல்லும் போது பஞ்சாப் காங்கிரஸின் தலைவர் பீம்சேன் சச்சர் உரத்தக் குரலில் பகத்சிங்கிடம் கேட்டார், “நீயும், உன் நண்பர்களும், லாகூர் சதி வழக்கில், தவறு செய்யவில்லை என்று ஏன் நீதிமன்றத்தில் முறையிடவில்லை\nஅதற்கு பகத்சிங்கின் பதில் என்ன தெரியுமா “போராட்டக்காரர்கள் என்றாவது ஒரு நாள் இறந்துதான் ஆகவேண்டும், அவர்களின் உயிர்த் தியாகம்தான் அமைப்பை வலுவாக்கும். நீதிமன்றத்தில் முறை���ிடுவதால் மட்டுமே அமைப்பு ஒருபோதும் வலுவாகாது”.\nபகத் சிங்கிடம் அன்பு கொண்ட சிறை கண்காணிப்பாளர் சரத் சிங், தன்னால் முடிந்த உதவிகளை செய்துவந்தார். அவரின் உதவியால்தான் லாகூரின் துவாரகதாஸ் நூலகத்தில் இருந்து பகத்சிங்கிற்காக புத்தகங்கள் சிறைச்சாலைக்குள் வந்தது.\nபுத்தகப்பிரியரியரான பகத்சிங், தன்னுடைய பள்ளித்தோழர் ஜெய்தேவ் கபூருக்கு எழுதிய கடித்த்தில், கார்ல் லிப்னேக்கின் “மிலிட்ரியிசம்”, லெனினின் “இடதுசாரி கம்யூனிசம்”, அப்டன் சின்க்லேயரின் “தி ஸ்பை” (உளவாளி) ஆகிய புத்தகங்களை குல்வீரிடம் கொடுத்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.\nபகத்சிங்கின் சிறை தண்டனை பாதி முடிந்துவிட்டது. அவருடைய செல் (அறை) எண் 14 -இன் தரை, புல் முளைத்த கட்டாந்தரை. ஐந்து அடி, பத்து அங்குல உயரம் கொண்ட பகத்சிங், படுக்கும் அளவிலான அறை அது.\nபகத்சிங்கை தூக்கில் இடுவதற்கு இரண்டு மணி நேரம் முன்பு, அவருடைய வழக்கறிஞர் பிராண்நாத் மெஹ்தா சிறைக்கு வந்தார். அப்போது, கூண்டில் அடைக்கப்பட்ட சிங்கம் போன்று பகத்சிங் காணப்பட்டதாக பின்னர் அவர் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார்.\nபகத்சிங் புன்னகையுடன் மெஹ்தாவை வரவேற்று, “ரெவல்யூஷனரி லெனின்” புத்தகத்தை கொண்டு வரவில்லையா” என்று கேட்டாராம் அந்த புத்தகத்தை மெஹ்தா பகத்சிங்கிடம் கொடுத்ததும் அதை உடனே படிக்க தொடங்கிவிட்டாராம் பகத்சிங் படிப்பதற்கு அவரிடம் அதிக நேரம் இல்லையே…\nநாட்டிற்காக எதாவது செய்தி சொல்லுங்கள் என்று மெஹ்தா கேட்டதற்கு, புத்தகத்தில் இருந்து கண்ணை விலக்காமல் பகத்சிங் சொன்னது, “இரண்டு செய்திகள்… ஏகாதிபத்தியம் ஒழிக…. இன்குலாப் ஜிந்தாபாத் (புரட்சி ஓங்குக)”.\nதன்னுடைய வழக்கில் அதிக அக்கறை செலுத்திய பண்டித ஜவஹர்லால் நேரு மற்றும் சுபாஷ் சந்திர போஸிடம் தனது வணக்கத்தை தெரிவிக்குமாறு, மெஹத்தாவை கேட்டுக்கொண்டார் பகத்சிங். பிறகு மெஹ்தா, ராஜ்குருவின் அறைக்கு சென்றார்.\n“விரைவில் மீண்டும் சந்திப்போம்” -இதுதான் ராஜ்குருவின் கடைசி வார்த்தை. மெஹ்தாவிடம் பேசிய சுக்தேவ், தன்னை தூக்கில் போட்டபிறகு, சிறை அதிகாரியிடமிருந்து தான் பயன்படுத்திய கேரம்போர்டை வாங்கிக்கொள்ளுமாறு கூறினார். மெஹ்தா சில மாதங்களுக்கு முன்னதாகத்தான் அந்த கேரம்போர்டை வாங்கிக் ���ொடுத்திருந்தார்.\nமெஹ்தா சென்ற பிறகு, குறிப்பிட்ட நேரத்திற்கு 12 மணி நேரம் முன்னதாகவே, அதாவது, அடுத்த நாள் காலை ஆறு மணிக்கு தூக்கில் போடுவதற்கு பதிலாக அன்று மாலை ஏழு மணிக்கே அவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டது.\nமெஹ்தா கொடுத்துச் சென்ற புத்தகத்தின் சில பக்கங்களை மட்டுமே பகத்சிங்கால் படிக்க முடிந்தது. இந்தப் புத்தகத்தின் ஓர் அத்தியாயத்தைக் கூட படிக்க விட மாட்டீர்களா என்று அவர் சிறை அதிகாரியிடம் கேட்டாராம்.\nதூக்கிலிடப்படுவதற்கு முதல் நாள், சிறையில் துப்புரவுத் தொழிலாளியாக பணியாற்றிவந்த பேபே என்ற இஸ்லாமியரின் வீட்டில் இருந்து உணவு கொண்டு வருமாறு பகத்சிங் கேட்டுக்கொண்டாராம்.\nஎன் வாழ்க்கை முழுவதும் நான் கடவுளை நினைக்கவில்லை’\nஆனால் பகத்சிங்கின் கடைசி ஆசையை பேபேவால் நிறைவேற்ற முடியவில்லை. ஏனெனில் 12 மணி நேரத்திற்கு முன்னதாகவே பகத்சிங் தூக்கிலிடப்பட்டார். சிறைக்குள் செல்ல பேபே அனுமதிக்கப்படவில்லை.\nசிறிது நேரத்திற்கு பிறகு, மூன்று புரட்சியாளர்களை தூக்குமேடைக்காக தயார் செய்வதற்காக வெளியே அழைத்து வந்தார்கள். அப்போது, பகத்சிங், ராஜ்குரு, சுக்தேவின் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், தங்களுக்கு விருப்பமான சுதந்திரப் பாடல்களை பாடத் தொடங்கினார்கள் –\nஅந்த நாளும் கண்டிப்பாக வரும்…\nநாம் சுதந்திரம் அடையும் போது,\nஇந்த மண் நம்முடையதாக இருக்கும்\nஇந்த வானமும் நம்முடையதாக இருக்கும்… என்ற பொருள் கொண்ட பாடல்கள் அவை.\nபிறகு ஒவ்வொருவரின் எடையும் பார்க்கப்பட்டு, குறிக்கப்பட்டது. அனைவரின் எடையும், முன்பு இருந்த்தை விட அதிகமாகியிருந்தது இறுதிக் குளியலை மேற்கொள்ளலாம் என்று அவர்களிடம் கூறப்பட்டது. பிறகு கருப்பு உடை அணிவிக்கப்பட்டது, ஆனால், அவர்களுடைய முகம் மூடப்படவில்லை.\n“வாயே குரு” என்ற சீக்கியர்களின் புனிதமான வார்த்தையை நினைவில் கொள்ளுமாறு சரத் சிங், பகத்சிங்கின் காதில் சொன்னார்.\n“என் வாழ்க்கை முழுவதும் நான் கடவுளை நினைக்கவில்லை. உண்மையில், ஏழைகளின் துயரங்களை பார்த்து, கடவுளை நான் திட்டியிருக்கிறேன். அவர்களிடம் இப்போது நான் மன்னிப்பு கேட்க நினைத்தால், என்னை விட பெரிய கோழை வேறு யாரும் இருக்கமுடியாது. இவனுடைய இறுதி காலம் வந்துவிட்டதால், மன்னிப்பு கேட்கிறான் என்று நினைப்பார்கள்” என்று பகத்சிங் கூறினார்,\nசிறைச்சாலையின் கடிகாரம் ஆறு மணியை காட்டியதும், கைதிகளின் ஓலக்குரல் தொலைவில் இருந்து கேட்டது. அத்துடன் காலணிகளின் கனமான ஓசையும் ஒலித்தது. அத்துடன், பாடலும் கேட்டது.\n“தியாகத்தின் ஆசையே எங்கள் இதயத்தில் உள்ளது” என்ற பொருள் கொண்ட பாடல் அது.\n“இன்குலாப் ஜிந்தாபாத்” என்றும், “ஹிந்துஸ்தான் ஆஜாத் ஹோ” (“புரட்சி ஓங்குக”, இந்தியா விடுதலை வேண்டும்”) என்ற முழக்கங்கள் எழுந்தன.\nதூக்குக்கயிறு மிகவும் பழையதாகவும், வலுவிழந்தும் இருந்தது. ஆனால், தூக்கில் இடப்படுபவர்களோ மிகவும் பலமானவர்களாக இருந்தார்கள். தூக்கில் இடும் பணியை நிறைவேற்றுவதற்காக, லாகூரில் இருந்து சிறப்புப் பணியாளர் ஒருவர் வரவழைக்கப்பட்டிருந்தார்.\nமூவரில் பகத்சிங் நடுநாயகமாக நின்றார். தனது தாயை மனதில் நினைத்துக்கொண்ட பகத்சிங், தூக்கில் இடப்படும்போதும் இன்குலாப் ஜிந்தாபாத் என்று முழங்கப்போவதாக அளித்த வாக்குறிதியை நிறைவேற்றவேண்டும் என்பதை நினைவுபடுத்திக் கொண்டார்.\nலாகூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பிண்டி தாஸ் சோந்தியின் வீட்டிற்கு அருகாமையில் தான் லாகூர் மத்திய சிறைச்சாலை இருந்தது. இன்குலாப் ஜிந்தாபாத் என்ற பகத்சிங்கின் உரத்த முழக்கம் சோந்தியின் காதுகளையும் எட்டியது.\nபகத்சிங்கின் குரல் கொடுத்த உத்வேகத்தில், சிறைக் கைதிகளும் முழக்கங்களை எழுப்பினார்கள். மூன்று இளம் புரட்சியாளர்களின் கழுத்திலும் தூக்குக்கயிறு மாட்டப்பட்டது. அவர்களின் கைகளும் கால்களும் கட்டப்பட்டன. அப்போது தண்டனையை நிறைவேற்றுபவர் கேட்டார், “யாருக்கு முதலில் செல்ல விருப்பம்\nசுக்தேவ் முதலில் செல்வதற்கு விருப்பம் தெரிவித்தார். ஒன்றன் பின் ஒன்றாக தூக்குக் கயிற்றை இழுத்து, அவர்களின் காலின் கீழ் இருந்த பலகையை அகற்றினார் தண்டனை நிறைவேற்றுபவர். தூக்கில் இடப்பட்ட புரட்சியாளர்களின் வீர உடல்களும் நீண்ட நேரத்திற்கு தொங்கிய நிலையிலேயே விடப்பட்டன.\nஇறுதியில் அவர்களை கீழே இறக்கியபோது, அங்கிருந்த மருத்துவர்கள், லெஃப்டிணென்ட் கர்னல் ஜே.ஜே.நெல்சன் மற்றும் லெஃப்டிணென்ட் கர்னல் எம்.எஸ்.சோதி மூவரின் மரணத்தையும் உறுதி செய்தனர்.\nஇவர்களை தூக்கிலிட்டது பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கினாலும், அங்��ிருந்த ஒரு சிறை அதிகாரி மிகுந்த மனவேதனை அடைந்தார். மரணத்தை உறுதிப்படுத்துமாறு அவரிடம் கூறப்பட்டபோது, அவர் மறுத்துவிட்டார். பிறகு மற்றொரு இளைய அதிகாரிதான் மரணத்தை உறுதிப்படுத்தினார்.\nஇவர்களின் இறுதிச்சடங்குகள் சிறைச்சாலைக்குள்ளேயே செய்துவிடலாம் என்று திட்டமிடப்பட்டது. ஆனால், வெளியில் காத்திருக்கும் மக்கள் கூட்டம், இங்கு சிதை மூட்டப்பட்டு, புகை வெளிவந்ததுமே, சிறையை தாக்கக்கூடும் என்ற பேரச்சத்தின் காரணமாக அந்த திட்டம் கைவிடப்பட்டது.\nமக்களால் பெரிதும் போற்றப்படும் பகத்சிங், ராஜகுரு மற்றும் சுக்தேவ்\nஎனவே, சிறையின் பின்புறச் சுவர் உடைக்கப்பட்டு, அந்த வழியாக டிரக் ஒன்று வரவழைக்கப்பட்டது. மிகவும் தரக்குறைவான முறையில், பொருட்களைப் போல வீரர்களின் உடல் டிரக்கில் ஏற்றி, கொண்டு செல்லப்பட்டது.\nஇறுதிச்சடங்குகள் ராவி நதிக்கரையில் நடத்தலாம் என்ற யோசனை, அங்கு நீர் குறைவாக இருந்ததால் கைவிடப்பட்டு, பிறகு சட்லஜ் நதிக்கரையில் சிதையூட்ட என்று முடிவு செய்யபட்டது.\nபுரட்சியாளர்களின் சடலங்கள் ஃபிரேஜ்புர் அருகில் சட்லஜ் நதிக்கரைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது இரவு பத்து மணி ஆகிவிட்ட்து. இதற்குள் காவல்துறை கண்காணிப்பாளர், சுதர்ஷன் சிங், கசூர் கிராமத்தில் இருந்து ஜக்தீஷ் என்ற பூசாரியை அழைத்துவந்துவிட்டார்.\nசிதையூட்டப்பட்ட பிறகு, இது குறித்து மக்களுக்கு தகவல் தெரிந்துவிட்டது. மக்களின் கூட்டம் வெள்ளமென தங்களை நோக்கி வருவதைக் கண்ட பிரிட்டன் சேனைகள், சடலங்களை அப்படியே விட்டு, அங்கிருந்த தங்கள் வாகனங்களை நோக்கி ஓடினார்கள். மக்கள் கூட்டம் இரவு முழுவதும் சிதைகளை சுற்றி நின்றது.\nபகத்சிங், சுக்தேவ், ராஜ்குரு என மூவருக்கும் ஹிந்து மற்றும் சீக்கிய மத முறைப்படி இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டதாக, அடுத்த நாள் காலை அருகில் இருந்த மாவட்ட நீதிபதியின் கையொப்பத்துடன், லாகூரின் எல்லா பகுதிகளிலும் நோட்டீஸ்கள் ஒட்டப்பட்டன.\nஇந்த செய்தி மக்களின் மனதில் பெரும் எதிர்ப்பை எழுப்பியது. இறுதிச் சடங்குகள் செய்வது ஒருபுறம் இருக்கட்டும், அவர்களின் சடலங்கள் முழுமையாக எரிக்கப்படவில்லை என்று மக்கள் கோபக்கனலை கக்கினார்கள். இதை மாவட்ட நீதிபதி மறுத்தாலும், யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை.\nபுரட்சி வீரர்��ளுக்கு மரியாதை செலுத்தும் விதத்தில் மூன்று மைல் தொலைவுக்கு பேரணி ஒன்று நடத்தப்பட்டது. எதிர்ப்பை காட்டும் வகையில் ஆண்கள் கருப்பு நிற பட்டைகளையும், பெண்கள் கருப்பு நிற உடைகளையும் அணிந்திருந்தார்கள்.\nபகத்சிங் படத்துக்கு மலர் தூவி மரியாதை\nஏறக்குறைய அனைவரும் கையில் கருப்புக் கொடியை ஏந்திய வண்ணம் ஊர்வலத்தில் கலந்துக் கொண்டார்கள். லாகூரின் மால் வழியாக சென்ற ஊர்வலம், அனார்கலி சந்தைப்பகுதியில் நடுவில் நின்றது.\nஅங்கு ஊர்வலம் நின்றதும் பேரமைதி நிலவியது. பகத்சிங்கின் குடும்பத்தினர், மூன்று மாவீரர்களின் எச்சங்களுடன் ஃபிரோஜ்புரில் இருந்து வந்துவிட்டது தான் அதற்கு காரணம்.\nமலர் தூவிய சவப்பெட்டிகள் அங்கு வந்ததும், மக்கள் கூட்டத்தின் உணர்ச்சிகள் கரை கடந்தன. அனைவரின் கண்களின் இருந்து கண்ணீர் பொங்க, கண்ணீரஞ்சலி நடந்தேறியது.\n“வீரர்களின் உடல் பாதி எரிந்த நிலையில், திறந்தவெளியில் தரையில் இருந்தது” என்பது பற்றிய செய்தியை அந்த இடத்தில் இருந்த பிரபல பத்திரிகையாளர் மெளலானா ஜஃபர் அலி வாசித்தார்.\nஅங்கே, சிறைச்சாலையின் கண்காணிப்பாளர் சரத் சிங் தளர்ந்த நடையில் தனது அறைக்கு சென்று, மனம் விட்டு கதறினார். அவருடைய முப்பதாண்டு பணிக்காலத்தில், நூற்றுக்கணக்கானவர்களுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றியிருந்தாலும், இது போன்ற தீரமிக்கவர்களுக்கு அவர் மரணதண்டனையை நிறைவேற்றியதே இல்லை என்பதுதான் அதற்கு காரணம்.\n16 ஆண்டுகள் கழித்து பிரிட்டன் சாம்ராஜ்யம், இந்தியாவில் தனது ஆட்சியை முடித்துக்கொண்டு வெளியேறுவதற்கு இந்த நாளும் ஒரு முக்கியமான காரணமாக இருக்கும் என்பது அப்போது யாருக்கும் தெரியாது.\n9 சிறுமிகளை கற்பழித்து கொன்ற இம்ரான் அலி தூக்கிலிடப்பட்டான் 0\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் ; ஜனாதிபதியிடம் த.தே.கூ.வலியுறுத்தியது என்ன\nமுதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிரான வழக்கு 10 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு 0\n‘ஒருமித்த நாடு’ என்று கூறி தமிழ் மக்களை ஏமாற்றுகின்றனர் – டக்ளஸ் 0\nபட்டப்பகலில் இளம்பெண்ணொருவர் ஆட்டோவில் வந்தோரால் கடத்தல் ; யாழில் பரபரப்பு | 0\nநீ இல்லேன்னா ஏதோ ஏதோ ஆகுது மனசு”- (வீடியோ)\nஆட்புல ஒருமைப்பாடும் பிரிவினையும் ஜனநாயகமும் (தமிழ் மக்களின் அபிலாஷைகள் என்ன\n- கே. சஞ்சயன் (கட்டுரை)\nபரபரப்பு அரசியலில் தமிழ்த் தலைமைகள்\nவிக்­னேஸ்­வ­ரனும் குழப்­பங்­களும் – கபில்\nதினமும் பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றிட\n : ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ இருந்து.. (பாகம் -9)\nராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி… (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-5)\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)\n32 வயதில் தூங்கி, 15 வயதில் விழித்தெழுந்த அதிசயப் பெண்\nகருணாநிதியுடனான முதல் சந்திப்பு எப்படி இருந்தது – பிரகாஷ் ராஜின் நினைவலைகள்\nஸ்டாலின் vs அழகிரி… 18 ஆண்டுகளுக்கு முன் மோதல் தொடங்கிய கதை\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\n\" யார் அரசியல் கைதிகள் , இவர்கள் எந்த அரசியல் நடவடிக்கையில் ஈடுபடடார்கள் என்று [...]\n’வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் புலன் பெயர் புலிகளால் ஏற்பாடு செய்ய படட நிகழ்வு, [...]\nஉண்மை , இந்தியாவில் உள்ள நேர்மையாக ஒரு சிலரில் ஸ்வாமியும் ஒருவர், மிகவும் படித்தவர் , இவரை போல் [...]\nதிருமணம் என்பது ஒப்பந்தம். ஒப்பந்தம் கட்டாயப்படுத்தி செய்ய முடியாது. ச்ட்டாபூர்வமில்லாத ஒப்பந்தம் தானாகவே வலுவற்றதாகி விடுகின்றது. Legally not bound. [...]\nதற்கொலை குண்டுதாரி ‘தனு’ ராஜீவ் காந்திக்கு போடுவதற்காக வாங்கிய சந்தன மாலை ‘பில்’ சிக்கியது: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்-4)பூந்தமல்லிக்குச் சென்ற பத்திரிகையாளர்கள் புகைப்படக்காரர்களுள் ஒருவர் தேள்கடி ராமமூர்த்தி என்பவர். அவருக்கு ஹரி பாபு இறந்துவிட்ட விஷயம் தெரிந்திருந்தது. ஹரி பாபுவையும் [...]\nகலைஞர் கருணாநிதி மீது சந்தேகம் : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு : மர்மம் நிறைந்த ராஜிவ் கொலை வழக்கு: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன்: – (இதுவரை வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள் -ஆதாரங்களுடன் – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்கூடாது – (பகுதி-2)தி .மு.க. மீது நாம் ஏன் சந்தேகப்படக்���ூடாது முதல் சந்தேகம் அவர்கள் மீதுதான். தமிழ்நாட்டில் இன்றைக்கு ராஜிவ் காந்தியை எதிர்க்கக்கூடியவர்கள், வெறுக்கக்கூடியவர்கள் [...]\nகனடாத் தமிழர்களின் தற்போதய நிலை இதுதான்..- (வீடியோ)பில்டப் பண்ணுறமோ பீலா பண்ணுறமோ அது முக்கியமில்ல உலகம் நம்மை உத்துப்பார்க்கணும். புலம்பெயர் தேசத்தில் புதுசு புதுசா சடங்ககுள் அதிலும் [...]\n‘வைகோ’ வின் கதையை நம்பிய பிரபாகரன் முடிந்தது யுத்தம் : (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -17)எம்மால் ஏற்றுக் கொள்ளப்படக்கூடிய நியாயமான தீர்வு கிடைத்தால், ஈழம் கொள்கையையும் ஆயுதங்களையும் கைவிடத் தயார்’ என்று, 2002ஆம் ஆண்டுப் புலிகளுக்கும் [...]\nஅமிர்தலிங்கத்தாருக்கு மரண தண்டனையை நிறைவேற்ற வன்னியில் வைத்து நாள் குறித்த பிரபாகரன் : (அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 150) புலிகளுடன் பேசுவதற்கான ஏற்பாடுகள் இரகசியமாக நடந்துகொண்டிருந்தன. அதே சமயம் பகிரங்க அரசியல் நாடகம் ஒன்றும் அரங்கேறியது. பாராளுமன்றத்தை தொடர்ச்சியாக பகிஷ்கரித்துவந்த ஈரோஸ் [...]\nமுல்லைத்தீவுக்கு அண்மையாக வந்த அமெரிக்க கப்பல் : பிரபாகரனை காப்பாபற்றுவதற்காகவா (ஈழப்போரின் இறுதி நாட்களில் என்ன நடந்தது -பகுதி -16)புலிகளுடனான யுத்தத்தின்போது பல வெளிநாட்டு இராணுவத் தளபதிகளும் இலங்கைக்கு பயணம் செய்து இலங்கை இராணுவம் எப்படியான யுக்திகளை கையாளுகிறது என்று [...]\nபிரபாகரனுக்கு ஏற்பட்ட உச்சக்கோபம்: சரமாரியாக இராணுவத்தினருக்கு எதிராகப் பொழியப்பட்ட எறிகணைகள் (ஒரு கூர்வாளின் நிழலில் இருந்து.. – பாகம்-8)• இலங்கை தேசத்தின் ஏழைத் தாய்மாரின் பல்லாயிரக்கணக்கான பிள்ளைகள் ஏ9 வீதியிலும் வன்னிக் காடுகளிலும் யாருக்கும் நன்மை பயக்காத யுத்தமொன்றில் [...]\nகுறுநகையுடன் வாசிக்கத் தோதாக கலைஞரின் சுவாரஸ்யமிக்க சிலேடைகளில் சில.மிமிக்ரி கலைஞர்கள் அரசியல் தலைவர்களின் குரலை இமிடேட் செய்ய ஆசைப் பட்டால் முதலில் தேர்ந்தெடுக்கக் கூடியது கலைஞர் கருணாநிதியின் குரலைத்தான். மேடைகளில் [...]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2015/12/Buckingham-Canal-Part3.html", "date_download": "2018-10-17T16:53:36Z", "digest": "sha1:2XIETZHSD2OS2G4IC6TMMI4IPZOZWFHX", "length": 87861, "nlines": 732, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : எப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங��ஹாம் கால்வாய் - 3", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nசெவ்வாய், 15 டிசம்பர், 2015\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய் - 3\nஎன் துக்கம் தீர அழுதுவிட்டு வருகின்றேன் என்றேன் இல்லையா. எத்தனை அழுதாலும் தீரப்போவதில்லை. சரி என் கதைக்கு வருகின்றேன். உங்களை நான் போரடிக்கின்றேனோ இன்றோடு முடித்துக் கொண்டுவிடுகின்றேன். எனவே கொஞ்சம் பொறுமையாகக் கேளுங்கள்.\nமுடங்கிக் கிடந்த என்னை உயிர்ப்பிக்கின்றேன் என்று சொல்லி 2001 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஏதேனும் சொல்லுவார்கள். அறிக்கை விடுவார்கள். ஆனால், இது வரை முன்னேற்றம் எதுவும் இல்லை என்பதே உண்மை. கோடிக்கணக்கில் பணம் கொட்டினார்கள்.\n2004 ஆம் ஆண்டு எனது (இயற்கை) அன்னை தனது சுனாமி எனும் அவதாரத்தால் வெகுண்டு எழுந்தாள் இல்லையா அப்போது கூட, என்னை ஒதுக்கி, யாரும் கொண்டாடவில்லை என்றாலும் கூட, நான் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல், நான் ஆந்திராவில் 310 கிமீ தூரத்திற்கு பெட்டா கஞ்சம்(Pedda Ganjam) எனும் பகுதியிலிருந்து சென்னை வரை, என் அன்னையைக் கூட எதிர்த்துப் பல மீனவர்களையும், குறிப்பாக வடக்கு மண்டலில் உள்ள கிராமங்களையும், காப்பாற்றிய வீராங்கனை, ஹீரோயின் நான் தெரியுமா\nஆனால், சென்னையில் என்னால் அப்படிச் செய்ய முடியவில்லையே என் உடல் பாகத்தை நீங்கள்தான் நசுக்கி விட்டீர்களே. என் பெருமை அறிந்த டாக்டர் திரு இராமலிங்கேஸ்வர ராவ் அவர்கள், கிழக்குக் கடற்கரைப் பகுதியை ஆய்ந்து, சுனாமியில் நான் செய்த வீர சாகசத்தைப் பெருமைப்படுத்தி, எனது முக்கியத்துவத்தை எடுத்துரைத்து, என்னை வேதாரண்யம் வரை வளர்த்தால், நான் ஒரு பஃபர் சோன் (Buffer zone) ஆக்ச் செயல்பட்டு, எதிர்காலத்தில் தமிழ்நாடு பலவித இயற்கை ஆபத்திலிருந்து காக்கப்படும் என்று சொல்லிப் பெருமையைச் சொன்னார்.\nநான் முன்பே சொன்னேன் இல்லையா தென்சென்னையில் நான் நல்ல வடிநீர்க்கால்வாய் என்று, தென்சென்னைப் புறநகர் பகுதியில் ஜி எஸ் டி சாலையின் கிழக்குப் பகுதியில் எனது பெரிய சகோதரிகளாகிய ஏரிகள் உள்ளன. மழைக்காலத்தில் இதில் வரும் அதிக அளவு நீர், எனது சிறு சகோதரிகள் கால்வாய்கள் மூலம் பள்ளிக்கரணை கைவேலியை வந்து சேரும்.\nராஜிவ் காந்தி சாலை அருகே/பழைய மகாபலிபுரம் சாலை, ஒக்கியம் மடு பகுதியின் தென்புறத்தில் தனியார் சிலர், 40 அடி அகலத்துக்கு சிமென்ட் சாலைகள் போட்டு, நீர்நிலை பகுதியை ஆக்கிரமித்து உள்ளனர். இதனால் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் வடிகாலான ஒக்கியம் மடு பகுதியை, வன துறையிடம் ஒப்படைப்பதற்கு, பொதுப்பணி துறை தயங்கி வருகிறது. ஒக்கியம் மடுவை ஆக்கிரமித்துள்ள சாலையில், தனியார் கல்லூரி வாகனங்கள் நிற்கையில், அங்கு ஆக்கிரமிப்புக் கூடாது என்ற அறிவுப்பு வேறு வைத்துள்ளார்கள்.\nகைவேலியிலிருந்து என்னை வந்தடையும் நீர் என்னிலிருந்து சிறிது அடையாறுக்கும், மற்றொரு பகுதி முட்டுக்காடு வழியாகச் சென்று கடலில் சங்கமிக்கும். எவ்வளவு கன அடி தெரியுமா வினாடிக்கு 19 ஆயிரம் கன அடி. ஆனால், இப்போது தென்சென்னைப் புறநகர் பகுதியை எனதன்னை பதம் பார்த்தாளே, எதனால் வினாடிக்கு 19 ஆயிரம் கன அடி. ஆனால், இப்போது தென்சென்னைப் புறநகர் பகுதியை எனதன்னை பதம் பார்த்தாளே, எதனால் அந்தப் பகுதியில் நீங்கள் எல்லோரும் எங்கள் மேல் ஆக்ரமித்து உங்கள் சுயநலத் தேவையைப் பூர்த்தி செய்ததனால். நானும் பேணப்படவில்லை. வெள்ள நீர் கடலில் கலப்பது பாதிக்கப்பட்டது. பல அடைப்புகளினால், தடுப்புகளினால். உங்கள் வீடுகளில் நுழைந்தாள்.\nஇதைத் தடுக்கவும், நான் உடனடியாக நீரை வெளியேற்றி உங்களுக்கு உதவவும், ஒக்கியம் மடுவில் கிழக்குக் கடற்கரைச் சாலைவழியாக கடலில் சென்றடைய குறுக்குவெட்டுக் கால்வாய் அமைத்து 4,500 கன அடி நீர் வெளியேறும் வகையில் 2008 ல் திட்டமிடப்பட்டது நான் முன்னரே சொன்னேன் அல்லவா, ஜவகர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்புத் திட்டம் என்று அதன் கீழ், உங்கள் மத்திய அரசு 54 கோடி ரூபாய் ஒதுக்கியது. ஆனால், அந்த வழியில் சில தனியார்கள், தீம்பார்க்கின் ஒரு பகுதி இருப்பதால், இந்தத் தனியார்களின் சுயநலத்தால், நிலம் ஆர்ஜிதம் செய்வதில் தடை ஏற்பட்டுக் கிடப்பில் போடப்பட்டது இந்தச் சிறப்பானத் திட்டம். இதற்கு உங்கள் அதிகாரிகள் பலர் உடந்தைகள். இதைப் பற்றி விவரித்தால் நான் கொந்தளித்துவிடுவேன் என்பதால் விவரிக்கவில்லை.\nஇதன் விரிவுதான் முன்னரே சொன்ன 100 கோடி 2014 ஆம் ஆண்டில். அதுவும் கைவிடப்பட்டது. நன்றாகக் கவனமாகக் கேளுங்கள் மக்களே. 2008, 2014 களில் கோடிகள். இதற்கிடையில் 2010ல் நடந்ததைக் கேளுங்கள். ஒருவேளை, நான் பொய் சொல்லுகின்றேனோ என்று நீங்கள் நினைத்துவிடக்கூடாது பாருங்கள், அதற்காக உங்கள் அதிகாரிகள் விட்ட அறிக்கையை இதோ அப்படியே சுருக்கமாகச் சொல்லுகின்றேன். குறித்துக் கொள்ளுங்கள்.\n“பொதுப் பணித்துறை சார்பில், மழைக் காலங்களில் ஏற்படும் வெள்ளச் சேதங்களைத் தடுக்கும் வகையில் சென்னை நகரில் பக்கிங்ஹாம் கால்வாய் உள்ளிட்ட பெரிய வடிகால்களை, சென்னை முழுவதும் உள்ள 12 வடி நிலங்களை வடக்கு, மத்திய, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய 4 பகுதிகளாகப் பிரித்து மழை நீர் வடிகால் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, ரூ.633 கோடியில் மேற்கொள்ளப்பட்டு மேம்படுத்தும் பணிகள், 2013-ம் ஆண்டில் நிறைவு பெறும். நிறைவு பெறும்போது, பெரும் மழைக் காலங்களில், சென்னை நகரில் மழை நீர் தேங்கி நிற்கும் நிலை தவிர்க்கப்படும்.” என்று என்று பொதுப் பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.\n“இதனடிப்படையில் இந்த 4 திட்டங்களுக்கும் தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மூலம் மத்திய ஜவாஹர்லால் நேரு தேசிய நகர்ப்புற புனரமைப்பு திட்ட ஆணையத்திடம் இருந்து ரூ.1447 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டது. பொதுப் பணித்துறையின் சார்பில் ரூ.633 கோடியும், சென்னை மாநகராட்சியின் சார்பில் ரூ.814 கோடியும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.” இதில் ஒவ்வொரு பகுதிக்கும் எவ்வளவு என்பதை நான் உங்களிடம் சொல்லவில்லை. சொல்லிப் பயனில்லை என்பதால்.\n2013-ம் ஆண்டில் இப்பணிகள் முடிக்கப்பட்டு விடும். அதன் பின்னர் சென்னையில் மக்கள் சந்திக்கும் மழை நீர் பிரச்னை முடிவுக்கு வந்துவிடும்.” இதைக் கேட்டுச் சிரிக்கின்றீர்களா அழுகின்றீர்களா\nதோல்வியாதி பரப்புபவளாகவும், சல்ஃபர் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற மிக மோசமான வாயுக்களைக் கொண்டவளாகவும் உங்களால்தான் ஆக்கப்பட்டேன்.\n2010 மத்திய அரசு 123 கோடி ஒதுக்கியுள்ளது, 2014 ல் முடிக்கும்படியாக என்று அதுவும் வெள்ள நீர் வடிவதற்கு. அடுத்து 2011 ல் 111.76 கோடி, 2010 ல் இதற்கான வேலை ஆரம்பிக்கப்பட��டு 2012 செப்டெம்பரில் முடியும் என்று. இவை தவிர எனது வடக்குப் பகுதியான கால்வாய் பகுதியில் 14.49 கோடி ரூபாய் ஒதுக்கி சுத்தம் செய்ய. ஆனால், நான் தான் ஏற்கனவே பல நோய்கள் பரப்பும் துர்பாக்கியவதியாக்கப்பட்டுள்ளேனே. அதில் இறங்கி சுத்தப்படுத்தவோ, கரை உயர்த்தி எழுப்பவோ முடியவில்லை உங்கள் மக்களினால். ஏனென்றால் நான், தோல்வியாதி பரப்புபவளாகவும், சல்ஃபர் டை ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு போன்ற மிக மோசமான வாயுக்களைக் கொண்டவளாகவும் உங்களால்தான் ஆக்கப்பட்டேன். போதுமா நீங்கள் சுயநல வாதிகள். இன்னும் கேளுங்கள்\nஉங்கள் எல்லோருக்கும் தெரிந்திருக்கும் பள்ளிக்கரணையில் எனது மிகப் பெரிய இயற்கைச் சகோதரி சதுப்புநிலம் இருக்கின்றாள் என்று. மற்றும் மற்றொரு சகோதரி கொடுங்கையூர் ஏரி. இவர்களது நிலை என்ன தெரியுமா உங்கள் நகர் குப்பைகள் எல்லாம் இவர்களை நிறைத்து அவர்களது அழகையும், பயனையும் இழந்து நிற்கதியாய் நிற்கின்றார்கள். மட்டுமல்ல இவர்கள் பக்கம் வருகின்ற நீங்கள் எல்லாம் மூக்கைப் பொத்திக் கொண்டு செல்கின்றீர்கள். ஹும் அவர்களது தவறா உங்கள் நகர் குப்பைகள் எல்லாம் இவர்களை நிறைத்து அவர்களது அழகையும், பயனையும் இழந்து நிற்கதியாய் நிற்கின்றார்கள். மட்டுமல்ல இவர்கள் பக்கம் வருகின்ற நீங்கள் எல்லாம் மூக்கைப் பொத்திக் கொண்டு செல்கின்றீர்கள். ஹும் அவர்களது தவறா அவர்களது அழகைக் கெடுத்து நாறச் செய்திருக்கின்றோமே என்ற குற்ற உணர்வு கூட இல்லையா உங்களுக்கு அவர்களது அழகைக் கெடுத்து நாறச் செய்திருக்கின்றோமே என்ற குற்ற உணர்வு கூட இல்லையா உங்களுக்கு உங்களுக்கு வெட்கமாக இல்லை உங்கள் மூக்கைப் பொத்திக் கொள்ள\nநான் ஓடும் பாதையில், வெட்டுவாண்கேணி மகாத்மா காந்திநகர் பகுதியில் என்னை கழிவுப்பகுதியாகவே ஆக்கிவிட்டார்கள் செப்டிக் லாரிக்காரர்கள். தெரியுமா என்ன ஒரு கேவலமான செயல் நீங்கள் மனிதர்கள் செய்வது. உங்கள் கழிவுகளை உங்கள் மேல் பூசிக்கொள்ளுவீர்களா. என்னை எந்த அளவிற்குக் கேவலப்படுத்த முடியுமோ அந்த அளவிற்குக் கேவலப்படுத்தியுள்ளீர்கள். இன்னும் சொல்லுவதற்கு நிறையவே உள்ளது. இதற்கு முடிவில்லை. தொடர்கதைதான். சுருக்கமாகச் சொன்னால் என்னை அந்த அளவிற்குப் பாழாக்கியுள்ளீர்கள்.\nகாஞ்சிபுரம் மாவட்டம் கலெக்டர் கஜலட்சுமி\n��ன்று காலை என் தோழி கீதா சொன்னாள், “பக்கிங்ஹேம் உனக்கும் விடிவு காலம் வரலாம்” என்று. காஞ்சிபுர மாவட்ட ஆட்சியாளர் கஜலட்சுமி அவர் பகுதியில் இருக்கும் எனது சகோதரி அடையாறின் ஆக்கிரமிப்புகளை அதிரடியாக இடித்துத் தள்ள ஆணை பிறப்பித்து இடித்தாராம். எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. இங்கு சென்னைக்கு வருவாரா அவர் ஆனால், இங்கு சென்னையில், அரசாங்கமே என்னை ஆக்ரமித்துள்ளதே எம் ஆர் டி/பறக்கும் ரயில் என்று என்னைக் குறுக்கிச் சாக்கடையாக்கிவிட்டார்களே. அதை யாரால் என்ன செய்ய முடியும் ஆனால், இங்கு சென்னையில், அரசாங்கமே என்னை ஆக்ரமித்துள்ளதே எம் ஆர் டி/பறக்கும் ரயில் என்று என்னைக் குறுக்கிச் சாக்கடையாக்கிவிட்டார்களே. அதை யாரால் என்ன செய்ய முடியும் எப்படிப் படகு விடுவார்கள் கஜலட்சுமி கொஞ்சம் என்னையும் வந்து சீர் செய்யுங்களேன்\nஇந்த லட்சணத்தில் ஆந்திராவையும், தமிழகத்தையும் இணைக்கும் வகையில் காக்கிநாடாவில் இருந்து பாண்டிச்சேரி வரை என்மீது பெரிய படகுகள் வியாபாரத்திற்காகவும், உல்லாசத்திற்கும் செல்லுமாம். அதற்கான பணிகள் இந்த வருடம் சில மாதங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்டு சோழிங்க நல்லூர் பகுதியில் என் மீது என் அழுக்கை அகற்றும் படலம் ஆரம்பித்து அதற்கும் கோடிகள் இறக்கியிருக்கின்றார்களாம். அதற்குள் என் அன்னைதான் ஒரு ஆட்டம் போட்டுவிட்டாளே உங்களை என்னால் காப்பாற்ற முடியவில்லை என்ற வருத்தம் இருந்தாலும் உங்களில் நல்ல உள்ளங்கள் பலர் உதவியதை நினைத்து மகிழ்கின்றேன்.\n ஒன்று மட்டும் குறித்துக் கொள்ளுங்கள். பேரிடர் பேரிடர் என்று உங்களுக்கு ஏற்பட்டதைச் சொல்லுகின்றீர்களே. என்னையும், எங்கள் குடும்பத்தையும் இத்தனை வருடங்களாக குப்பை, கழிவுநீர் கிடங்குகளாக்கி வைத்திருப்பதைப் பேரிடர் என்று ஏன் நான் சொல்லக் கூடாது யோசியுங்கள். திருந்துங்கள். விழித்தெழுங்கள். “இத்தனைக் கோடிகள் எங்கு சென்றன யோசியுங்கள். திருந்துங்கள். விழித்தெழுங்கள். “இத்தனைக் கோடிகள் எங்கு சென்றன சரியானத் திட்டம் இல்லாததால் எங்கள் உயிர்கள் பல இறந்தனவே. பலர் நிர்கதியாகியுள்ளனரே. உங்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தலாமா” என்று கேளுங்கள்.\nஎங்களை நீங்கள் காப்பாற்றவில்லை என்றால், எங்கள் அன்னை அகோரத் தாண்டவம் ஆடும் சமயம் நாங்களு��் அவளுடன் சேர்ந்து கோரத்தாண்டவம் ஆட வேண்டி வரும். எங்களைத் தடுக்க முடியாது உங்களால். உங்களைக் காப்பாற்ற இயலாது. எங்களால் உங்களுக்கு அழிவு நிச்சயம். இது எச்சரிக்கை\nஇவர் டாக்டர் விஜய் பிங்களே. சென்னைக் கார்ப்பரேஷன் இணைகமிஷனர். நேர்மையான அதிகாரி, சென்னை சாலைகள், பாலங்கள் முறைகேடாக கப்பட்டுள்ளன, மழைநீர் வடியும் நிலையில் இல்லை என்பதை சொல்லி அதைக் கட்டிய கான்ட்ராக்டர்களின் பெயரை அறிவித்து, அவர்களைச் சரிசெய்யச் சொல்லி, இல்லை என்றால் ரூ 2 கோடி அபராதம் செலுத்த வேண்டும் என்று சொல்லி, மேலிடத்திற்கு ஒத்துழைக்காமல் இருந்ததால் , 3 நாட்களில் மாற்றப்பட்டார். - நன்றி ஹிந்துஸ்தான் டைம்ஸ்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவை.கோபாலகிருஷ்ணன் 15 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 3:20\nபடிக்கப்படிக்க ஒவ்வொன்றும் மிகக்கொடுமையாகத்தான் உள்ளது. மிகச்சிறப்பாக அலசி இந்தக்கட்டுரையை எழுதியுள்ளீர்கள். படங்களும் மிகச்சிறப்பாக இணைத்துள்ளீர்கள்.\nஇனியாவது ஆட்சிப்பொறுப்பில் உள்ளவர்கள் தயவுதாட்சிண்யம் ஏதும் இன்றி நியாயமான முறையில் போர்க்கால அடிப்படையில் திட்டமிட்டு செயல்பட்டு, சென்னையை வருமுன் காத்தால் மிகவும் நல்லது. பகிர்வுக்கு நன்றிகள்.\nமிக்க நன்றி வைகோ சார். நீங்கள் எல்லோரையும் பாராட்டி ஊக்கம் அளிப்பவர். அந்த லிஸ்டில் நாங்களும் அடங்கியிருப்பது மிக்க மகிழ்ச்சி சார். மிக்க நன்றி கருத்திற்கும்.\nநிஷா 15 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 3:51\nவரலாறை சுயசரிதையாக அழகாக தெளிவாக அனைவருக்கும் புரியும் படி ஆவணப்படுத்தும் முயற்சிக்கு என் பாராட்டுகள்.ஆள்வோரும் மக்களும் இனியேனும் உணரட்டும்.\nமிக்க நன்றி நிஷா தங்களின் வருகைக்கும் கருத்திற்கும், பாராட்டிற்கும்.\nஸ்ரீராம். 15 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 6:14\nபக்கிங்க்ஹாம் கால்வாய் சுத்தப் படுத்துதல், கூவம் ஆறு சீற்படுத்துதால் எல்லாம் அரசியல்வியாதிகளுக்கு அட்சயப் பாத்திரம் மாதிரி. வருடா வருடம் கமிஷன் அடிக்க நல்ல சோர்ஸ் அதை மழை சுத்தப் படுத்தித் தூக்கி எறிந்திருக்கிறது. ஆனால் நம் மக்களே மறுபடியும் அதில் கழிவுகளைக் கொட்டி அசிங்கப் படுத்த ஆரம்பித்து விடுவார்களே...\n2013 இல் சொல்லப் பட்டிருக்கும் அந்த அறிக்கை எவ்வளவு பெரிய பொய்\nநிறைய விவரங்கள் சேகரித்து அதை அழகான நடைய���ல் பகிர்ந்துள்ளீர்கள்.\nமிக்க நன்றி ஸ்ரீராம். உண்மைதான் நீங்கள் சொல்லுவது. பொய்தான் இந்த வருடம்கூட ஜூலை என்று நினைவு அதைப் பற்றி வருடம் குறிப்பிடாமல் இறுதியில் சொல்லியிருக்கின்றேன். அதாவது உல்லாச, வியாபார ரீதியான படகுகள் காக்கிநாடாவிலிருந்து பாண்டிச்சேரிவரை இந்தக் கால்வாயில் என்று மத்திய அரசு....சரி விடுங்கள்...உண்மையானால் நல்லது\nகரந்தை ஜெயக்குமார் 15 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 6:46\nஅதன் பிறகும் 3நாட்கள்இருப்பதே வெற்றிதான்\nமிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்\nஅருமையான கட்டுரை. ஏராளமான தகவல்களை சேகரித்து வெளியிட்டுள்ளீர்கள். படிக்க பிரமிப்பாக உள்ளது. அரசியல்வாதிகள் மாறினாலே ஆக்கிரமிப்பு இல்லாமல் போய்விடும். அவர்களின் அனுமதியில்லாமல் ஒரு குடிசைக் கூட போட முடியாது. நல்ல அதிகாரிகள் உடனே மாற்றப்படுகிறார்கள். இத்தனை பாதிப்புக்குப் பின்னும் அரசு இன்னும் மாறவில்லை என்றால் இதை எங்கேபோய் சொல்ல..\nமிக்க நன்றி செந்தில் சகோ தங்களின் கருத்திற்கு. உண்மைதான். அந்தக் குடிசைகள் தானே இவர்களது ஓட்டுவங்கி என்று அவர்களின் அறியாமையை உபயோகித்துக் கொள்கின்றார்கள்...\nநான் ஒன்று சொல்வேன்..... 15 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 9:57\nமிக அருமையான தகவல் பெட்டகமாய் இருக்கிறது உங்கள் முயற்சி....\nமிக்க நன்றி செல்வா தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும்...\nஎவன் செத்தால் எனக்கென்ன ,எனக்கு ,என் பை நிறைந்தால் போதும் என\nநினைப்பவர்கள் இருக்கும் வரை மக்களுக்கு விமோசனமே கிடையாது :)\nஆமாம் மிக்க நன்றி பகவான் ஜி தங்களின் கருத்திற்கு..தமிழகத்திற்கு விமோசனம்\nமிக அருமையான கட்டுரை ....\nபல தகவல்களை வழங்கி நாம் செய்த தவறுகளை கூறினீ ர்கள் ....ஆனால் இதை சரி செய்வது எப்போது.... எப்படி ...\nமிக்க நன்றி அனு தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்...எப்படி பதில் மக்கள் கையில்தான்...அதாவது நம் கையில்தான்..\nஎவ்வளவு தகவல்கள், அனைத்தும் படிக்க படிக்க, இவையெல்லாம் என்று மாறும்,\nநேர்மையாக பணி செய்பவர்களுக்கு இது தான்,,,\nமிக்க நன்றி மகேஸ்வரி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்\nஉறங்குபவனை எழுப்பலாம். உறங்குவது போல் நடிப்பவனை எழுப்ப முடியுமா. இத்தனை தகவல்களைச் சேகரித்து எழுதி இருக்கிறீர்களிதுவே பொறுப்பில் உள்ளவர்களுக்குத��� தெரியாதா. எனக்கு ஒரு சந்தேகம் ஒதுக்கப்பட்ட நிதி எவ்வாறு செலவழிந்தது என்று சி ஏ ஜி தணிக்கை ஏதும் இல்லையா. நல்ல முயற்சி பூகோள பாடம் படித்தது போல் இருக்கிறது. பாராட்டுக்கள்.\nஅதுவும் சரிதான். எல்லாம் தெரிந்தும் செய்பவர்களை என்ன சொல்லுவது அவர்களைக் குற்றவாளிகளாக்கலாம்தானே அப்போது இந்தச் சென்னை வெள்ள உயிரிழப்புகளுக்கும் சேதத்திற்கும் அவர்களைக் குற்றவாளிகளாக்கலாம்தானே அப்போது இந்தச் சென்னை வெள்ள உயிரிழப்புகளுக்கும் சேதத்திற்கும் மிக்க நன்றி சார் தங்களின் கருத்திற்கும் பாராட்டிற்கும்\nஒரு க(த)ங்கையைப் பற்றிய வரலாறு அறிந்தேன் தங்களால் நன்றி விரிவாக எழுதத்தான் நினைக்கின்றேன் இருப்பினும் மனதில் சிறிய நம்பிக்கை மக்கள் மனம் மாறுவார்கள் என்று.\nமிக்க நன்றி கில்லர்ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும். ஹஹஹ் மக்கள் மனம் மாறுவார்கள் சரி நானும் நம்புகின்றேன். ஒன்று புரிந்து கொள்ள வேண்டும் நம் ஊரில் லா என்ஃபோர்ஸ்மென்ட் வராதவரை மக்கள் திருந்த வாய்ப்பில்லை என்பது எனது உறுதியான எண்ணம். அதாவது இது இப்போதைய மக்கள் பற்றியது....அடுத்த தலைமுறை பற்றி அல்ல...ஆனால் அடுத்த தலைமுறை மாற இப்போதைய பெற்றோர்கள் அவர்களை அறிவுறுத்த வேண்டும் சிவிக் சென்ஸ் குறித்து இது பள்ளியில் கிடைக்காத ஒன்று.\nகீத மஞ்சரி 15 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:07\nபக்கிங்காம் கால்வாய் என்று பெயரைத்தான் கேள்விப்பட்டிருக்கிறேனே தவிர, இவ்வளவு விரிவாக எந்தத் தகவலும் இதுவரை அறிந்ததே இல்லை.. நீர்வழிப் பாதைகளுக்கு எவ்வளவு முட்டுக்கட்டைகளைப் போட்டிருக்கிறோம்.. எவ்வளவு அநியாயங்களை இழைத்திருக்கிறோம். இப்போது அதன் பலனை அனுபவிக்கிறோம். இனியாவது திருந்துவோமா... அழிவிலிருந்தும் பாடம் கற்றுக்கொள்ளவில்லை எனில் ஆறாம் அறிவு இருந்துதான் என்ன லாபம் ஆதங்கம்தான் மேலோங்குகிறது. அருமையானதொரு கட்டுரை.. பயனுள்ள பல தகவல்களைப் பதிவு செய்துள்ளீர்கள். அரசும் பொதுமக்களும் புரிந்துகொண்டு செயலாற்றினால்தான் வளமான நம் எதிர்காலத்துக்கு உத்திரவாதம்.\nமிக்க நன்றி கீதாமதிவாணன் சகோ. நிச்சயமாக நீர்வழிப் பாதைகளை நாம் காப்பாற்றியிருந்தால் எல்லா நீர்நிலைகளையும் செந்தில் சகோ தனது தளத்தில் எழுதிவரும் கட்டுரைத் தொடரில் சொல்லும் நீர்மேலாண்மை குறி��்து நாம் சிந்தித்துச் செய்லப்பட்டிருந்தால் தமிழகம் நீருக்குப் பஞ்சமின்றின், வெள்ளச் சேதமும் இன்றி, அதனால் உயிரிழப்புகளும் இன்றி பொருளாதாரரீதியாகவும் மேம்பட்டிருக்கும் என்பதும் எனது உறுதியான எண்ணம்.\nமிக்க நன்றி சகோதரி தங்களின் விரிவான கருத்திற்கு..\nவலிப்போக்கன் - 15 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 6:56\nசெய்வதெல்லாம் ஆட்சி பொருப்பில் உள்ளவர்களும்பணக்கார சீமான் சீமாட்டிகளும்..பாதிக்கப்படுவது பாடுபட்டு உழைத்து வாழும் மக்களா...\nமிக்க நன்றி வலிப்போக்கன் தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..\nவெங்கட் நாகராஜ் 15 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:42\nசிறப்பான கட்டுரை. எத்தனை துயரங்கள்.... அத்தனையும் மனிதர்களாலும் அரசாங்கத்தினாலும் ஏற்படுத்தப்பட்டவை எனும்போது இன்னும் அதிக துக்கம்....\nமிக்க நன்றி வெங்கட்ஜி தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்..\nஅ. முஹம்மது நிஜாமுத்தீன் 15 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 9:54\nமக்களுக்கு இவர்களும் நல்லவை செய்ய மாட்டார்கள்;\nவிஜய் பிங்க்ளே, கஜலட்சுமி போன்ற அதிகாரிகள் அவசியத் தேவை\nமிக்க நன்றி முஹம்மது நிஜாமுத்தீன் சகோ தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்\nஇ.பு.ஞானப்பிரகாசன் 15 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 10:09\nசென்னையிலேயே பிறந்து வளர்ந்தவன்தான் நான். ஆனால், பக்கிங்காம் கால்வாய் பற்றி இவ்வளவு விவரங்கள் எனக்குத் தெரியாது\nநீங்கள் கூகுள்+இல், 'நீர்வழிச் சாலைகள் அமைத்திருந்தால் இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டிருக்காது' என்று ஓரிரு முறை பதிந்திருந்ததைப் பார்த்தபொழுதும் எனக்கு இந்த அளவுக்கு விதயம் புரிபடவில்லை. ஆக, நடந்த மொத்தப் பேரழிவுக்கும் காரணம் அரசும் ஆட்சியாளர்களும்தாம் இல்லையா அப்படியிருக்க, நாமோ ஏதோ இன்றைய ஆட்சியாளர்கள் மட்டும்தாம் தவறிழைத்தது போலவும், இயற்கைதான் எல்லாவற்றுக்கும் காரணம் என்பது போலவும், இன்னும் பலவாறாகவும் தவறாகக் கற்பிதம் கொண்டுள்ளோம்\nஇந்த இடத்தில் இன்னொன்றையும் குறிப்பிட விரும்புகிறேன். பக்கிங்காம் கால்வாயைத் தூய்மைப்படுத்த வேண்டும் என்று 2001 முதல் நடுவணரசு பேசி வருவதாகத் தொடரின் இரண்டாம் பாகத்தில் குறிப்பிட்டுள்ளீர்கள். இந்தப் பாகத்திலும் 2001 மற்றும் அதற்குப் பிறகான திட்டங்களைப் பற்றித்தான் எடுத்துரைத்திருக்கிறீர்கள். ஆனால் உண்மையி��், கூவத்தைத் தூய்மைப்படுத்துகிறேன் எனும் பெயரில் பல ஆண்டுகளாக நம் ஆட்சியாளர்கள் ஏமாற்றி வருகிறார்கள். இது அண்ணா காலத்திலிருந்தே நடந்து வருகிறது. இது பற்றிய விரிவான தகவல்களை http://www.vikatan.com/article.phpmodule=magazine&aid=113507 எனும் முகவரியிலுள்ள விகடன் கட்டுரையில் நீங்கள் காணலாம். இது மேலும் சில தகவல்களை உங்களுக்குத் தருவதற்காக மட்டும்தானே தவிர, கட்டுரையைக் குறை கூற அன்று. காரணம், கூவத்தின் வரலாற்றையே அக்கு வேறு ஆணி வேறாக எழுதிய அந்தக் கட்டுரையில் கூட நடந்த பேரழிவுக்குக் கூவத்தின் இன்றைய சீரழிவு நிலை எந்தளவுக்கு முதன்மைப் பங்கு வகிக்கிறது என்பது பற்றித் துளிக் கூடக் குறிப்பிடப்படவில்லை. விகடன் மட்டுமில்லை, இதுவரை எந்த இதழிலும் இப்படியொரு கோணம் இது விதயத்தில் விவரிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. நீங்கள் பின்னிப் பிரித்து விட்டீர்கள்\nஇனி இதுபோல் மீண்டும் மீண்டும் பெருமழையும் வெள்ளமும் வர வாய்ப்பிருக்கிறது என ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கும் நிலையில், உங்கள் கூற்றுப்படி பார்த்தால் இப்பொழுது நாம் கூவத்தைத் தூய்மைப்படுத்தியே ஆக வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். இதைப் படிக்கும் அன்பர்கள் யாராவது உடனே கூவத்தைத் தூய்மைப்படுத்துமாறு மாநில - நடுவண் அரசுகளுக்கு ஆணையிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடுத்தால் கண்டிப்பாக மாற்றம் வரும்\nமிக்க நன்றி இபுஞா. தங்களின் விரிவானக் கருத்திற்கு. தங்களின் பாராட்டிற்கும். பார்த்தீர்களா இன்று பெட்டிக் கடையில் தொங்கிய தாளில் இருந்தச் செய்தியை நண்பர் ஒருவர் சொன்னார். ஒருவர் பொதுநலவழக்குத் தொடுத்திருந்தாராம். அடையார் கூவம் நதிளின் ஆக்ரமிப்புகளை உடனே நீக்கிட நம் உயர்நீதிமன்றமும் ஆணை இட்டுள்ளதாம். உடனே நீக்கும் படி. இந்தக் கால்வாய்க்கும் வழி பிறக்கும் என்ற நம்பிக்கை ஏனென்றால் இந்த இரு ஆறுகளுடனும் பக்கிங்ஹேம் இணைந்துள்ளது. மட்டுமல்ல எனக்குப் புரியாத ஒன்று...சரி அது பற்றி பதிவில் எழுதுகின்றேன்.\nஅந்தக் கட்டுரையைப் (விகடன்) பார்க்கின்றோம்.\nமிக்க நன்றி சகோ தங்களின் விரிவான கருத்திற்கு.\nதிண்டுக்கல் தனபாலன் 16 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 7:28\nசிறப்பான தகவல்கள்... உணர வேண்டிய கருத்துகள்...\n உணரும் நேரம் வந்துவிட்டது. உணர்வார்களா...\nபுலவர் இராமாநுசம் 16 டிசம்பர��, 2015 ’அன்று’ பிற்பகல் 7:04\nமிக்க நன்றி புலவர் ஐயா தங்களின் கருத்திற்கும் வருகைக்கும்\nஇந்த கால்வாயைப் பற்றி அதிகம் அறிந்ததில்லை. உங்களின் இந்த தொடர் கட்டுரையின் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது.\n\"//என்னையும், எங்கள் குடும்பத்தையும் இத்தனை வருடங்களாக குப்பை, கழிவுநீர் கிடங்குகளாக்கி வைத்திருப்பதைப் பேரிடர் என்று ஏன் நான் சொல்லக் கூடாது யோசியுங்கள். திருந்துங்கள். விழித்தெழுங்கள். //\"\n- நன்றாக யோசிக்க வைத்துவிட்டீர்கள். மக்கள் இனி திருந்துவார்களா\n மிக்க நன்றி. ஆமாம் நாம் யோசிக்க வேண்டிய விசயம் இல்லையா அது....மிக்க நன்றி கருத்திற்கும் வருகைக்கும்..\nரூபன் 17 டிசம்பர், 2015 ’அன்று’ பிற்பகல் 11:02\nஇலாப நோக்கத்துக்காக சிலர்செய்த வேலையால் தமிழகத்தில் இந்த நிலை.. அதுவும் சென்னை இனியாவது உணர வேண்டும்... அற்புதமாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள் வாழ்த்துக்கள்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\n...சில நேரங்களில், சிலரை உறங்கவும் ...\nவாழ நினைத்தால் வாழலாம்.... வழியா இல்லை ஊரினில் – 2...\nவரலாற்றுச் சான்றுகளாக மாறிய பேசும் (புகைப்) படங்கள...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் க...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் க...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் க...\nலெப்டோஸ்பைரோசிஸ்-ராட் ஃபீவர்/எலிக்காய்ச்சல் - அரசி...\nவரலாற்றுச் சான்றுகளாக மாறிய பேசும் (புகைப்) படங்கள...\nஇந்திய மொழிகளின் தாய் தமிழே - 9 - இசை - ஒலி - பேச்சு\nபிரிக்க முடியாதது - காதலும் எதுவும் \nசு டோ கு 2 -- குரோம்பேட்டை குறும்பன்.\nபத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்களின் பார்வையில் பெண்மொழி.\nவேங்கட ரமணா, ஸ்ரீநிவாசா, மலையப்பா...\nவையகத்து ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு மெய்யான வேண்டுகோள்\nகொலுப் பார்க்க வாருங்கள் - 6\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஷிம்லா ஸ்பெஷல் – ஹாதூ பீக், நார்கண்டா – மண்டோதரி கோவில்\nநவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஎல்லோரும் இனித���க வாழ வேண்டும்.\nஉசிலம்பட்டி ரவுடியும், மீனாட்சிபுரம் எஸ்.பி.யும்\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nவலம் போகும் நரியும் கடிக்கும் இடம் போகும் நரியும் கடிக்கும்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஷம்மு பர்த் டே 10.10.1980\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nதீராத பழியேற்ற தீபக் மிஸ்ரா\nவரவேற்கப்படவேண்டிய சபரிமலை தீர்ப்பு ஏன் எதிர்க்கப்படுகிறது \nவெற்றுக்காகிதங்களில் தான் வரலாறுகள் பதியப்படுகின்றன.\n தமிழிசை மேல் தவறே இல்லை\nபூவப் போல பெண் ஒருத்தி\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகுறை ஒன்றும் இல்லை குழிப்பணியாரச் சட்டி இருக்க\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2\nநினைவு ஜாடி /Memory Jar\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களி��்...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1938132", "date_download": "2018-10-17T17:09:31Z", "digest": "sha1:4RY2MZ7R64U5BD7Q4GKRLWYCJ37OMRQD", "length": 16753, "nlines": 265, "source_domain": "www.dinamalar.com", "title": "சென்னை நகர் புகை மண்டலமாக மாறியது| Dinamalar", "raw_content": "\nஉளுந்தூர்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் மழை\nதிருப்பூர்:பல்லடம் சார்பதிவாளர் அலுவலகத்தில் ...\nகுண்டு வெடிப்பு: 17 பேர் பலி\nஅதிநவீன ஆயுதங்களுடன் என்.எஸ்.ஜி., நவீன மயம்\nரேஷன் கடை ஊழியர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்\nஇரிடியம் மோசடி: 7 பேர் கைது\nசேலம் கரூர் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்\nடிரம்ப் மனைவி சென்ற விமானத்தில் புகை\nஆயுதபூஜை, விஜயதசமிபூஜை, தமிழக மக்களுக்கு கவர்னர் ... 1\nமெட்ரோ ரயில் நிலையங்களில் கூடுதல் வாயில் நாளை ...\nசென்னை நகர் புகை மண்டலமாக மாறியது\nசென்னை: சென்னையில் பனி மூட்டம் மற்றும் போகி பண்டிகை காரணமாக நகர் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. பனி மூட்டத்துடன் புகை மூட்டம் சேர்ந்து கொண்டதால் வாகன ஒட்டிகள் பெரிதும் சிரமத்திற்குள்ளாயினர். திருவல்லிக்கேணி , அடையாறு, மைலாப்பூர், தி.நகர் உள்ளிட்ட இடங்களில் கடும் புகை மூட்டம் நிலவுகிறது. சென்னையில் காற்றின் தரம் குறித்து மாசுகட்டுப்பாடு வாரியம் 15 இடங்களில் ஆய்வு மேற்கொண்டுள்ளது.\nபுகை மண்டலமாக மாறிய சென்னை\nRelated Tags சென்னை நகர் புகை மண்டலமாக மாறியது\n» புதிய செய்திகள் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nபழையதை எரிக்கிறேன் என்ற பெயரில் பிளாஸ்டிக் குப்பைகளையும் எரிக்கிறார்கள். இதனால் எவ்வளவு கேடு விளையும் என்று தெரிந்தே செய்கிறார்களே. இருபது வருடங்களுக்கு முன்னால், புகை மூட்டம் இருந்தாலும் அதில் அவ்வளவு நச்சு தன்மை கிடையாது. பிளாஸ்டிக் கழிவுகளை கொளுத்துவதால், வருங்கால சந்ததிகளுக்கு பிறவி குறைபாடுகள் அதிக அளவில் உண்டாகலாம். இந்த முறை மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு பிரச்சாரமே இல்லை என்பதுதான் உண்மை.\nபோகி வந்தாதான் மாசுகட்டுப்பாடு வாரியம் இருக்குங்கிறதே தெரியுது....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/muthucharam/21732-muthucharam-27-07-2018.html", "date_download": "2018-10-17T16:06:11Z", "digest": "sha1:RXXH5DGKR5M5DOHV3NRQPONVZBTRRLR4", "length": 4488, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "முத்துச்சரம் - 27/07/2018 | Muthucharam - 27/07/2018", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nபதவி விலகினார் பாலியல் புகார் மத்திய அமைச்சர் அக்பர்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nஎப்படி நடந்தது கார் விபத்து: இசையமைப்பாளர் பாலபாஸ்கரின் ஓட்டுநர் விளக்கம்\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அதிசய ரோபோ\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akshanews.blogspot.com/2018/02/blog-post_52.html", "date_download": "2018-10-17T15:41:44Z", "digest": "sha1:MWWTPX5YDNXFPP7T62AIR5KCJHCJHB6H", "length": 4452, "nlines": 45, "source_domain": "akshanews.blogspot.com", "title": "முன்னணி வேட்பாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல்! | ஈழநிலா.கொம்", "raw_content": "\nமுன்னணி வேட்பாளர்கள் மீது கொலை வெறி தாக்குதல்\nஎதிர்வரும் உள்ளூராட்சி தேர்தலில் வடமராட்சி தெற்கு,மேற்கு 15ம் வட்டாரத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் க.கிரிதரன் நேற்று நள்ளிரவு இனந்தெரியாத சிலரால் கொலை வெறித்தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார்.அவர் தற்போது மந்திகை வைத்தியசா���ையின் சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nமந்திகை வைத்தியசாலை பணியாளரான அவர் கிரி என்ற பெயரில் அழைக்கப்பட்டுவந்திருந்தார்.யுத்த நெருக்கடியான காலப்பகுதியில் அவரது சேவை முக்கியத்துவம் பெற்ற ஒன்றாக இருந்திருந்தது.\nஇதனிடையே அவரது வெற்றியை பொறுக்கமுடியாத சில சக்திகளே தாக்குதலை நடத்தியுள்ளதாக முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.\nஇதனிடையே பளை பகுதியிலும் முன்னணியின் வேட்பாளர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.காயமடைந்த குறித்த வேட்பாளர் பளை அரசினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akshanews.blogspot.com/2018/03/blog-post_20.html", "date_download": "2018-10-17T15:41:53Z", "digest": "sha1:HNJ4Y3QBBMXJQ2EW4NRRPIXKGHPNDHDE", "length": 3750, "nlines": 44, "source_domain": "akshanews.blogspot.com", "title": "திகன வன்முறையில் பலியான இளைஞனின் சடலம் மீட்பு.! (காணொளி) | ஈழநிலா.கொம்", "raw_content": "\nதிகன வன்முறையில் பலியான இளைஞனின் சடலம் மீட்பு.\nகண்டி திகன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வன்முறை சம்பவத்தில் உயிரி ழந்த முஸ்லிம் இளைஞனின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.\nவீட்டிற்கு தீ வைக்கப்பட்ட வேளை யில் தாய் தந்தை மற்றும் சகோத ரனை காப்பாற்றி விட்டுத் தப்பிக்க முடியாமல் வீட்டினுள் சிக்குண்ட நிலையில் உயிரிழந்த இளைஞனின் சடலத்தை பொலிஸார் மீட்டுள்ளனர்.\nபொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரது பாதுகாப்புக்கு மத்தியில் சடலம் உறவினர்களின் ஒத்துழைப்பு டன் மீட்கப்பட்டு இறுதிக்கிரியைக்காக எடுத்துச் செல்லப்படும் காணொளி தற்போது பரவியுள்ளது.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/06215151/1010996/IAS-Officer-Sagayam.vpf", "date_download": "2018-10-17T16:48:11Z", "digest": "sha1:Q5YGFBLUFBFUHZMCKJTLTYBR7GJKMHHR", "length": 9053, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "\" லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல கொடுப்பதும் குற்றம் \" - ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\n\" லஞ்சம் வாங்குவது மட்டுமல்ல கொடுப்பதும் குற்றம் \" - ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்\nலஞ்சம் வாங்குவது மட்டும் அல்ல கொடுப்பதும் குற்றம் என்று மூத்த ஐ ஏ.ஏஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.\nமதுரையில் நடைபெற்ற மக்கள் பாதை அமைப்பின் சார்பில் தமிழில் கையெழுத்து இயக்கத்தை துவக்கி வைத்த பின், செய்தியாளர்களிடம் பேசிய சகாயம், ஆங்கில மோகத்தில் இருந்து மாணவ - மாணவிகள் விடுபட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n\" தமிழக ஆளுநர் ஊழல் பற்றி பொது மேடையில் பேசுவதா \" - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி\nஅதிகாரத்தை கையில் வைத்திருக்கும் தமிழக ஆளுநர் இப்படி ஊழல் பற்றி பொது மேடையில் பேசுவது மக்களுக்கு எவ்வித பலனையும் கொடுக்காது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.\nபுதிய தமிழகம் இளைஞர் அணி மாநாடு\nபுதிய தமிழகம் கட்சியின் இளைஞர் அணி மாநாடு, திருச்சியில் நடைபெற்றது.\nதர்மயுத்தம் நடத்தியவர் ஏன் என்னை சந்திக்க வேண்டும் - தினகரன்\nதர்மயுத்தம் என்ற பெயரில் தவறு செய்துவிட்டதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செ���்வம் தம்மிடம் கூறியதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.\nதமிழில் \" வெனம் \" : மெகா பட்ஜெட் படம்..\nஇந்திய மதிப்பில் 743 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் வெனம் என்ற ஆங்கில திரைப்படம் தயாராகி உள்ளது.\nநடிகை ஆண்ட்ரியா எழுதி, பாடிய பாடல்\nதென் இந்திய திரையுலகின் முன்னணி நாயகிகளில் ஒருவரான ஆண்ட்ரியா அவரே எழுதி, பாடிய ஒரு ஆல்பத்தை வெளியிட்டு இருக்கிறார்.\nதுணை வேந்தர் நியமனத்தில் தமிழக ஆளுநர் வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு கே.பி. அன்பழகன் பதில்\nதுணை வேந்தர் நியமனத்தில் பல கோடி ரூபாய் பணம் புரண்டுள்ளதாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்ட குற்றச்சாட்டுக்கு உயர் கல்வி அமைச்சர் கே.பி. அன்பழகன் பதில் அளித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00054.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/72553/cinema/Kollywood/Aan-devathai-is-copy-of-The-Pursuit-of-Happyness.htm", "date_download": "2018-10-17T16:51:19Z", "digest": "sha1:HDSD6DDMLLQTI6LRZOFEHIAMKP4IUFJ7", "length": 10564, "nlines": 129, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஹாலிவுட் படத்தின் தழுவல்தான் ஆண் தேவதை - Aan devathai is copy of The Pursuit of Happyness", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nமீ டூ விவகாரத்தில் ஆண்ட்ரியா அதிரடி கருத்து | குச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொண்டாட்டம் | விஷால் சரியாகத்தான் சொன்னார் : ராதாரவி பாராட்டு | மீண்டும் ஒரு வரலாற்று படத்தில் இணைந்த ரோஷன் ஆண்ட்ரூஸ் - நிவின்பாலி | லூசிபர் படப்பிடிப்பில் பிறந்தநாள் கொண்டாடிய பிருத்விராஜ் | 'சண்டக்கோழி 2', வந்து முடிந்த சிக்கல் | 70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி | காஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய் | சீதக்காதி படத்திற்கு யு சான்றிதழ் | ரூ. 25 கோடி வசூலித்த '96' |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செ���்திகள் »\nஹாலிவுட் படத்தின் தழுவல்தான் ஆண் தேவதை\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதாமிரா இயக்கத்தில் ஜிப்ரான் இசையமைப்பில், சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் மற்றும் பலர் நடித்துள்ள ஆண் தேவதை படம் இன்று வெளியாகியுள்ளது. இப்படம் 2006ம் ஆண்டு வெளியான தி பர்சுயிட் ஆப் ஹேப்பினஸ் என்ற ஹாலிவுட் படத்தின் தழுவல் என்பது தெரிய வந்துள்ளது. படத்தின் ஆரம்பத்திலேயே இது பற்றிய கார்டையும் போட்டுவிடுகிறார்கள் என்பது கூடுதல் தகவல்.\nகேப்ரியல் மக்கினோ இயக்கத்தில் வில் ஸ்மித், தான்டி நியூடன், ஜேடன் ஸ்மித் மற்றும் பலர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். தி பர்சுயிட் ஆப் ஹேப்பினஸ் என்றால் மகிழ்ச்சியான நோக்கத்திற்காக என்று அர்த்தம். ஆண் தேவதை படத்திலும் தன் குடும்பத்தின் மகிழ்ச்சிக்காக தன் மகன், மனைவி ஆகியோரை விட்டுப் பிரிகிறார் சமுத்திரக்கனி.\nஆங்கிலப் படத்தில் வில் ஸ்மித் நடித்த கதாபாத்திரத்தில்தான் சமுத்திரக்கனி நடித்திருக்கிறார். அந்தப் படத்தில் மகன் மட்டுமே, தமிழில் மகன், மகள் என இரட்டையர்களாக மாற்றிவிட்டார்கள். அதில் எக்ஸ்ரே ஸ்கேனர் விற்பனைப் பிரதிநிதியாக இருந்து பின்னர் பங்குச் சந்தை புரோக்கர் ஆக விஸ் ஸ்மித் மாறுவார். தமிழில் மருத்துவ விற்பனைப் பிரதிநிதியாக இருந்து ஹோட்டலில் சமையல்காராக மாறுவார் சமுத்திரக்கனி.\nதி பர்சுயிட் ஆப் ஹேப்பினஸ் படமே ஒரு உண்மைக் கதையின் அடிப்படையில் உருவான படம்தானாம்.\nஎன் திருமணத்திற்கு தடையாக இருப்பது ... சபரிமலைக்கு வரும் பெண்களை வெட்டனும் ...\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகுச் குச் ஹோதா ஹே : 2௦ஆம் வருட கொண்டாட்டம்\n70-வது பிறந்த நாளைக் கொண்டாடிய ஹேமமாலினி\nகாஞ்சனா ரீ-மேக் : லாரன்ஸ் வேடத்தில் அக்சய்\nபெரிய நட்சத்திரங்களின் அமைதி : கங்கனா கேள்வி\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nமீ டூ விவகாரத்தில் ஆண்ட்ரியா அதிரடி கருத்து\nவிஷால் சரியாகத்தான் சொன்னார் : ராதாரவி பாராட்டு\n'சண்டக்கோழி 2', வந்து முடிந்த சிக்கல்\nசீதக்காதி படத்திற்கு யு சான்றிதழ்\nரூ. 25 கோடி வசூலித்த '96'\n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nகூண்டில் அடைப்பட்ட ஆண்தேவதை : இயக்குனர் வேதனை\nசின்ன படத் தயாரிப்பாளர்கள் பாதிப்பு\nசந்திரா - ஆண்ட்ரியா, குணா - சமுத்திரகனி\nஇயக்குநர் கண்ணனை 3 மாடிக்கு தூக��கிச் சென்ற சமுத்திரகனி\nகார்பரேட் நிறுவனங்களை எதிர்க்கும் சமுத்திரகனியின் பெட்டிக்கடை\nநடிகை : கீர்த்தி சுரேஷ் ,வரலெட்சுமி\nநடிகை : லட்சுமி மேனன்\nநடிகர் : நடராஜ் சுப்ரமணியம்\nநடிகை : மனிஷா யாதவ்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=8429", "date_download": "2018-10-17T15:56:55Z", "digest": "sha1:3NNVJE7M6WX2HCLGVZ7PTLTIOQTPICP3", "length": 9857, "nlines": 79, "source_domain": "eeladhesam.com", "title": "உடுத்துறை துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள்! – Eeladhesam.com", "raw_content": "\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nயாழ் மீனவர்களின் மனிதாபிமானம்; பல உயிர்களுக்கு வாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவம்\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் – புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nபுதிய அரசியலமைப்பு உருவாக்காவிட்டால் பதவி விலகுவதில் உறுதி என்கிறார் சுமந்திரன்\nசெய்திகள், முக்கிய செய்திகள் நவம்பர் 10, 2017நவம்பர் 12, 2017 காண்டீபன்\nதேசிய மாவீரர் நாளினை உணர்வெழுச்சியுடன் அனுட்டிக்கும் பொருட்டு, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு, உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்திற்கான முதலாம்கட்ட சிரமதானப் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தன.\nஇதன்படி வடமராட்சி கிழக்கைச் சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் ஒன்றுகூடி குறித்த சிரமதானப் பணியினை மேற்கொண்டிருந்தனர்.\nதேசிய மாவீரர் நாளினை அனுட்டிக்கும்பொருட்டு மாவீரர் நாள் ஏற்பாட்டுக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. வடமராட்சி கிழக்கு கடற்தொழிலாளர் சங்கம், வடமராட்சி கிழக்கு விளையாட்டுக் கழகங்கள் மற்றும் முன்னாள் போராளிகள் ஆகிய தரப்பினர் ஒன்றிணைந்து குறித்த ஏற்பாட்டுக் குழுவினை அமைத்திருந்தனர்.\nஇதன்படி மாவீரர் நாளினை முன்னிட்டு மேற்படி உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தினைச் சிரமதானம் செய்வதற்காக பொதுமக்கள் அனைவருக்கும் குறித்த ஏற்பாட்டுக்குழு கடந்த திங்கட்கிழமை அழைப்பு விடுத்திருந்தது.\nஇதனடிப்படையிலேயே குறித்த சிரமதானத்தின் முதற்கட்டப் பணிகள் இன்றைய தினம் முன்னெடுக்கப்பட்டிருந்தன. கொட்டும் மழையின் மத்தியிலும் சிரமதானப் பணிகள் முன்னெடுகப்பட்டிருந்தமை குறிபிடத்தக்கதாகும்.\nமாவீரர் தினம் சொல்ல வந்த செய்தி….ருத்திரன்-\nதமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டமானது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னர் ஒரு மேட்டுக்குடியினரின் கைளிலும், சுதந்திரத்திற்கு பின்னர் மேட்டுக்குடியினர்\nசுவிசில் மிகவும் சிறப்பாகவும், பேரெழுச்சியுடனும் நடைபெற்ற தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2017\nதமிழீழ விடுதலைக்காய் களமாடி, வழிகாட்டி விழிமூடிய உத்தமர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் நிகழ்வானது மிகவும் பேரெழுச்சியுடன் உணர்வுபூர்வமாக சுவிசில்\nஉடுத்துறை துயிலும் இல்லத்திலும் அஞ்சலி\nவடமராட்சி கிழக்கு உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்தப்பட்டது. வடமராட்சி கிழக்கு உட்பட பல பிரதேசங்களைச் சேர்ந்த\nஈழத்தீவில் நடந்த போர்க்குற்றம் – புதனன்று ஜ.நாவில் ஆராய்வு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2017/10/MyClicks-12-Butterflies.html", "date_download": "2018-10-17T15:47:32Z", "digest": "sha1:5SGDMPXK65UYBTLMAPZET6VXQNCD2JW4", "length": 90670, "nlines": 846, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : எனது மூன்றாவது விழியின் பார்வையில் - 12 - வண்ணத்துப் பூச்சி", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nதிங்கள், 9 அக்டோபர், 2017\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 12 - வண்ணத்துப் பூச்சி\nபடபடவென அழகாய்ப் பறந்து போகும்\nநீ வண்ணம் வண்ணமாய்ப் போட்டிருப்பது\nபட்டர்ஃப்ளை பார்க் என்று வண்ணத்துப் பூச்சிகளுக்கு என்று ஒரு சில இடங்களில் தனியாகவோ அல்லது பூங்காவில் ஒரு பகுதியோ இருப்பதைப் பார்த்திருக்கிறேன். ஆனால், அங்கு பல சமயங்களில் வண்ணத்துப் பூச்சிகள் அவ்வளவாக இருப்பதில்லை. இருந்தாலும் ஓரிரண்டு பறக்கும் அவ்வளவே. ஆனால், நான் நடைப்பயிற்சி செல்லும் இடத்தில் நிறைய வண்ணத்துப் பூச்சிகளைக் காணலாம். நிறைய காட்டுச் செடிகளும், பூச்செடிகளும், மரங்களும் நிறைந்த இடம். காலை 6.30, 7 மணிக்குத் தொடங்கி அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிப் பின்னர் மதிய நேரத்திற்குப் பிறகு அவற்றை அவ்வளவாகப் பார்க்க முடியாது.\nஇதிலிருந்து தெரிவது என்னவென்றால் வண்ணத்துப்பூச்சிகளுக்கு என்று பூங்கா அமைப்பதை விட எல்லா இடங்களிலும் செடிகளும், பூக்களும், மரங்களும் வளர்க்கப்பட்டால் வண்ணத்துப் பூச்சிகள் மகிழ்வாகப் பறந்து நம்மையும் மகிழ்விக்கும்.\nபல வருடங்களாக வண்ணத்துப் பூச்சியைப் படம் பிடிக்க வேண்டும் என்ற என் ஆசை நிறைவேறியது. இன்னும் படம் பிடிப்பேன் என்பது வேறு விஷயம். கட்டடங்கள் பெருகிவருவதைப் பார்க்கும் போது வண்ணத்துப் பூச்சிகளும், அந்துப் பூச்சிகளும் (Moth) அழிந்துவரும் இனப் பட்டியலில் சேர்ந்துவிடப் போகிறதே என்று நினைத்தேன். இப்போது அப்பட்டியலில் சேர்ந்தேவிட்டது. காரணம் அவற்றின் இருப்பிடம் அழிந்து வருவதால். அந்துப் பூச்சிகளையும் வாய்ப்பு கிடைக்கும் போது படம் பிடிக்க எண்ணியுள்ளேன். புகைப்படம் எடுத்துப் பதிந்தால் நாளைய தலைமுறையினருக்கு இப்படி எல்லாம் பல வகைகள் இருந்தன என்பது தெரியவருமே நாம் இப்போது டைனோசரைப் படங்களில் பார்த்துப் பிரமிப்பதைப் போல நாம் இப்போது டைனோசரைப் படங்களில் பார்��்துப் பிரமிப்பதைப் போல நான் பெற்ற இன்பத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். அதில் ஒரு மகிழ்ச்சியும்\nஅதே வண்ணத்துப் பூச்சிகள் பல கோணங்களில் தொங்குவதையும் எடுத்து இங்குப் பகிர்ந்துள்ளேன்.\nஇப்போதெல்லாம் எங்கள் வீட்டுப் பால்கனியில் இருக்கும் செடிகளுக்கு வண்ணத்துப் பூச்சிகள் வரத் தொடங்கியுள்ளன என்பதை அறிந்ததே நான் செடிகளைப் பார்ப்பதற்குக் கதவைத் திறந்த போது இரண்டு பறந்து சென்றதைப் பார்த்த போதுதான். இனி கவனமாகக் கதவைத் திறக்க வேண்டும் முடிந்தால் புகைப்படம் எடுக்க வேண்டும். எடுக்க முடிந்தால் பகிர்கிறேன்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: நான் எடுத்த நிழற்படங்கள், ரசித்தவை\nதுரை செல்வராஜூ 9 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 10:39\n>>> வண்ணத்துப்பூச்சிகளுக்கு என்று பூங்கா அமைப்பதை விட எல்லா இடங்களிலும் செடிகளும், பூக்களும், மரங்களும் வளர்க்கப்பட்டால் வண்ணத்துப் பூச்சிகள் மகிழ்வாகப் பறந்து நம்மையும் மகிழ்விக்கும்..<<<\nநாம் மகிழ்வது ஒருபுறம் இருந்தாலும் -\nவண்ணத்துப் பூச்சிகள் என்றும் மகிழ்வாக இருக்கட்டும்..\nமிக மிக அழகான படங்களுடன் பசுமை விருந்து.. மகிழ்ச்சி..\nதுரைசெல்வராஜு சகோ முதல் கருத்திற்கு மிக்க நன்றி...நான் தான் தாமதமாக வந்து பதில் கொடுக்கிறேன்...மன்னிக்கவும் சகோ..இறுதியிலிருந்து வருவது என்று ஒரு பழக்கம்...அதை மாற்றிக் கொண்டே ஆக வேண்டும்...\nஆம் வண்ணத்துப்பூச்சிகள் மகிழ்வாக இருக்க வேண்டும்\nமிக்க நன்றி சகோ தங்களின் அழகான கருத்திற்கு\nமிக்க நன்றி நாகேந்திர பாரதி சகோ தங்களின் கருத்திற்கு\nபுலவர் இராமாநுசம் 9 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 10:47\nகருத்தும் படங்களும் அருமை த ம 1\nமிக்க நன்றி புலவர் ஐயா தங்களின் கருத்திற்கும் த ம 1 ற்கும்\nநெல்லைத் தமிழன் 9 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 10:53\nவண்ணத்துப்பூச்சி படங்கள் நல்லா இருந்தன. இவையெல்லாம் நாம் சாதாரணமாகப் பார்க்கும் வண்ணத்துப்பூச்சிகள்தான். இதில் சிவப்பு கலரோடு கொஞ்சம் பெரியதான ஒரு வகையும் இருக்கும்.\nஇவைகளெல்லாம் சிறிய வயதில் பிடித்து விளையாடியது நினைவுக்கு வந்தது.\nஆமாம் நெல்லை இவை சாதரணமாகப் பார்ப்பவைதான். இங்கு ஸ்பெஷல் என்று சொல்லப் போனால் இரண்டு இருக்கிறது ஆனால் சிவப்பு என்று சொல்ல முடியலை அது கொஞ்சம் பெரிதுதான் ��ொம்ப அழகாக இருக்கிறது ஆனால் அது ஒரு இடத்தில் உட்கார மாட்டேன் என்கிறது ஹாஹாஹாஹா கொஞ்சம் மேலே பறந்து கொண்டே இருக்கிறது...மற்றொன்று நல்ல நீலக்கலர் அதுவும்சிக்கவில்லை. மற்றொன்று நல்ல மஞ்சள் சிறியதுதான் அதுவும் பறந்து கொண்டே இருக்கிறது. கேபேஜ் வொயிட் எப்படியோ படம் பிடித்துவிட்டேன்....இன்னும் சில சிறியவையும் இருக்கிறது....கேமரா லென்ஸ் எரர் அதனுடைய ஹாஸ்பிட்டலுக்குபோயிருக்கிறது....\nநானும் சிறுவயதில் நிறைய விளையாடி யிருக்கேன். பறக்க முடியாமல் இருக்குமே அவற்றைத்தான் தொட்டுப் பார்த்து கையில் அதன் கலர் ஒட்டுமெ வியப்பாக இருக்கும். எப்படி இப்படி ஏதோ சாயம் பூசியது போல் என்று...நான் சொல்லுவது மேக்கப் என்று...\nகாமாட்சி 9 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:18\nஇயற்கை கொடுத்த பலவித வேறுவண்ணங்களில் பறக்கும் பட்டாம் பூச்சிகள் கண்ணிற்கு விருந்து. அழகாக படங்கள் எடுத்திருக்கிறீர்கள். இந்த வண்ணத்துப்பூச்சிகள் கிராமங்களில் அடர்ந்த செடிகளினூடே இப்பவும் பார்க்கக் கிடைக்கிறது. பட்டாம்பூச்சி,பட்டாம்பூச்சி பறந்துவா என்று குழந்தைகள் விளையாடும் அழகெல்லாம் ஒருகாலத்தில் இருந்தது ஞாபகம் வருகிறது. அன்புடன்\nவாங்க காமாட்சியம்மா....ஆமாம் முன்பெல்லாம் எங்கள்காலத்தில் வியந்து விளையாடியது உண்டு. மிக்க நன்றி காமாட்சியம்மா கருத்திற்கு\nathira 9 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:33\nஆஹா கீதா, மிக அழகழகான வண்ணத்துப்பூச்சிகள்.. இப்போதான் சீசனோ ஒரு சீசனுக்குத்தான் அவை கூட்டை உடைத்துப் பறக்கும்.\nஇலங்கையில் இப்படி சீசனின்போது, மாதம் நினைவில்லை... குப்பைகுப்பையாக.. அதாவது வானத்தை அடைப்பதுபோல.. ஒரு குறிப்பிட்ட உயரத்தில்.. அதிகம் மேலே போகமாட்டினம்.. பல வண்ணங்களில் பறப்பார்கள்.. ஒரு திசையிலிருந்து மறு திசைக்கு...\nஆனா இதில் கவலை என்னவெனில்.. அதிகம் உயரமாக இவற்றால் பறக்க முடியாமையால்.. நிறையப் பூச்சிகள் வாகங்களில் மோதி ரோட்டோரம் எல்லாம் இறந்து கிடப்பது மிகக் கவலையாக இருக்கும்..\nஆமாம் இது சீசன் தான் பல இடங்களில் பறந்து கொண்டிருக்கின்றன. நீங்கள் சொல்லுவது போல் வாகனங்களில் அடிபடுவதும் உண்டு\nஅவற்றில் சிறியவற்றின் வாழ்வுகாலம் ஒரு வாரம் தான் ...பெரியதன் வாழ்வுகாலம் ஒரு மாத காலம்...ஒரு சில மொனார்க் எனும் வண்ணத்துப் பூச்சியின் வாழ்வுகாலம் 9 மாதங்கள். vanessa cardui எனும் வண்ணத்துப் பூச்சி ஒரு வருடம் என்றும் வீட்டிலிருக்கும் என்சைக்ளோபீடியா சொல்லுகிறது.\nஆமாம் அதிக உயரம் பறக்க முடியாதுதான்...நம் தலையில் இடிப்பது போல கூடப் பறக்கும்...சில சமயம் நம் சட்டையில் கூட உட்கார்ந்து கொள்ளும் அழ்குதாமம்ன்...\nathira 9 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:37\nஅழகாகப் படம் பிடிச்சிருக்கிறீங்க கீதா, இங்கு நம்மிடத்தில் இவை இல்லை:(.. குளிர்.. மழை.. நாடு என்பதால.. மொத் தான் இடைக்கிடை ஒன்றிரண்டு பறக்கும்.. அதை எங்கள் செல்லப்பெண் டெய்சி விடமாட்டா கலைச்சுப் பிடிப்பா:(.\nஇன்னொன்று இவ்வளவு அழகான பூச்சியின் ஆயுட்காலமும் 2,3 நாட்கள்தான் என்பதுபோலக் கேள்விப்பட்டேன்.. சரியாகத் தெரியவில்லை.\nஆயுட்காலம் கம்மிதான் ஒரு சில வகைகள் கொஞ்சம் நீடிக்கிறது மேலே கருத்தில் சொல்லியிருக்கேன் பாருங்க...அதை எங்கள் செல்லப்பெண் டெய்சி விடமாட்டா கலைச்சுப் பிடிப்பா:(.// ஹாஹாஹா எங்கள் செல்லப் பெண்களும் அப்படித்தான்...வாய்ப்பு கிடைத்தால் பிடிப்பதற்கு அலைவார்கள்.\nathira 9 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 1:38\nபுலவர் ஐயா சொல்லியதைப் பார்த்தே திகைக்கிறேன், வழமையாக உங்கள் பக்கம் என் கண்ணுக்கே முதலில் வோட் பொக்ஸ் தெரியும்.. இன்று சத்தியமாக இப்போ தெரியவே இல்லையே... கொஞ்சத்தால வந்து பார்க்கிறேன் தெரியுதோ என..\nஎங்கள் கண்ணுக்கு என்றுமே தெரியாது அதிரா. பரவால்ல விடுங்கஅதைவிட முக்கியமா உங்கள் அழகான கருத்துகள் வந்துருச்சுல அப்புறம் என்ன...\nஸ்ரீராம். 9 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:13\nஅந்தப் பாட்டை மறந்து விட்டீர்களா... பூப்பூவாய் பறந்து போகும் பட்டுப்பூச்சி அக்கா.... நீ பளபளன்னு போட்டிருப்பது யாரு கொடுத்த சொக்கா...\nஸ்ரீராம் அந்தப் பாட்டு மறக்குமா பட்டுப் பூச்சி என்றால் பட்டு நூல்/பட்டு தயாரிக்கும் பருவம் இல்லையா அந்துப் பூச்சி.வண்ணத்துப் பூச்சியின் பருவம் என்பதால் கொஞ்சம் மாற்றி எழுதினேன் அதே பாடலைத்தான்,....\nஸ்ரீராம். 9 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:14\nஎத்தனை மலர்கள் தாவும் பட்டாம்பூச்சி... அது எத்தனையோ தாவுமடி அன்பு மீனாட்சி\nஓ பட்டர்ஃபிளை... பட்டர்ஃபிளை... பட்டர்ஃபிளை.. ஏன் விரித்தாய் சிறகை...\nபட்டுப்பூச்சிகள் வட்டமடித்தால் கட்டியணைக்கும் பூச்செண்டு...\nவண்ணத்துப்பூச்சி பறக்குது பலவண்ணங்கள் காட்டிச் சிரிக்குது...\nஇதெல்லாம் சில பட்டுப்பூச்சி / வண்ணத்துப்பூச்சி பாடல்கள்.\nஇதில் இரண்டாம் பாடல் ஓ பட்டர் ஃப்ளை பல முறை கேட்டிருக்கிறேன். மிகவும் பிடித்த பாடல்....மற்றவை கேட்கிறேன் ....\nமிக்க நன்றி ஸ்ரீராம் இதன் தொடர்பாக நிறைய பாடல்கள் கொடுத்தமைக்கு...\nமறந்து போன ஆனால் எனக்கு பிடித்த பழைய பாடல்களை ஸ்ரீராம் ஞாபகபடுத்தி சென்று இருக்கிறார் இணையத்தில் அதை கேட்க போகிறேன் இப்போது.....\nஸ்ரீராம். 10 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 11:40\nவேறு பாடல்கள் ஏதும் உங்களுக்கு நினைவு இல்லையா மதுரை\nஸ்ரீராம். 9 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:16\nஇவற்றைப் படம் எடுக்க நிறைய பொறுமை வேண்டும். சட்சட்டென மலர்கள் தாவி பாஸ் கொடுக்காமல் ஓடிவிடும். இந்த சீஸனுக்கு எங்கள் காம்பவுண்டிலும் நிறைய வண்ணத்துப்பூச்சிகள்.\nபொறுமையாய் நின்று அழகாய்ப் படம் எடுத்திருக்கிறீர்கள்.\nதாவித் தாவிச் சென்றுவிடும். அதுவும் அந்தச் சிறிய மஞ்சள் எல்லாம் பறந்து கொண்டேதான் இருக்கும்....பெரிசு எல்லாம் உட்கார்ந்தாலும் அசைந்து கொண்டே இருக்கும்...\n நிறைய பார்க்க முடிகிறது. மிக்க நன்றி ஸ்ரீராம்\npoovizi 9 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:36\nஅழகு, அழகு..... படம் எல்லாம் நல்ல கிளீயாரா வந்து இருக்கு. ஆம் நீங்கள் சொல்லும் பயம் இருக்கத்தான் செய்கிறது நிறைய இயற்க்கை விஷயங்கள் அடுத்தவர போகும் தலைமுறைகளுக்கு படங்கள் தான் பரிசாகுமோ நாம் கண்டு களித்து எல்லாம்\nசில படங்களைச் சேமித்து வைப்பது நல்லதுதான் இல்லையா...\nTM 4 உங்களை இப்படியே விட்டால் சிறந்த புகைப்பட கலைஞர் ஆகிவிடுவீர்கள் போல இருக்கே எல்லாப்படமும் நன்றாக இருக்கிறது\n புகைப்படம் எடுப்பது ரொம்பப் பிடிக்கும். என்னிடம் இருப்பது சாதரணமான ஒன்றுதான்...மிக மிகவும் ஓல்ட் மாடல் அவுட் டேட்டட் என்றும் சொல்லப்படுவதுண்டு.\nமிக்க நன்றி மதுரை சகோ.\n வண்ணத்திப் பூச்சிப் பூங்காவும் திருச்சியில் இருக்கு. இன்னும் போய்ப் பார்க்கலை. ஆனால் விதம் விதமாய்ப் பறக்கும். வீட்டுக்குள்ளே அனுமதி இல்லாமல் வந்துடும். கூடவே தேனீக்களும் வருவதால் பால்கனிக் கதவைத் திறக்க யோசனை எதிர் ஃப்ளாட்டில் சமையலறைக்கு அருகே தேனீ கூடு கட்டி அவற்றை விரட்டப் பட்ட பாடு எதிர் ஃப்ளாட்டில் சமையலறைக்கு அருகே தேனீ கூடு கட்டி அவற்றை விரட்டப் பட்ட பாடு அதான்\nஆமாம் கீதாக்கா வண்ணத்துப் பூச்���ி பூங்கா திருச்சியில் இருக்குனு வெங்கட்ஜி கூட எழுதியிருந்தார். ஆனால் அவர் போயிருந்த போது சீசன் இல்லை போலும்...பார்க்க முடியலைனு சொல்லிருந்தார். இப்போது போனால் ஒரு வேளை நிறைய இருக்குமாக இருக்கலாம்...\nநான் எங்கள் ஊர் கிராமத்தில் இருந்தவரை நிறைய பூச்சிகள் வீட்டிற்குள் வரும். சுற்றிலும் வயல்கள், தோப்புகள், வாய்க்கால், ஆறு என்று இருந்ததால். அந்துப் பூச்சி, வெட்டுக்கிளி, தேனீ, குளவிப் பூச்சி, இன்னும் பெயர் தெரியாத நிறைய பூச்சிகள் வரும்..அதுவும் அறுவடை காலத்தில் நிறையவே வரும். ஒரு பக்கம் அறுவடை செய்ததை தெருவில் சுத்தம் செய்து குவித்து மாடுகளை வைத்து சூடடித்து (சூடடித்து என்று சொல்லுவார்கள் எங்கள் ஊரில்) நெற்களை உதிர்ப்பார்கள். அப்போது பறந்து வரும் சூசி வீட்டை முசுவதும் ஏன் நாம் வெளியில் நின்றாலே நம்மையும் அடையாளம் தெரியாத அளவிற்கு மாற்றும்...அதில் பூச்சிகள் வேறு என்று....நினைவுபடுத்திவிட்டீர்கள் கீதாக்கா..தேனீக் கூடு ஆம் விரட்டுவது பாடுதான்...ஆனால் அவற்றிற்கும் இப்போது தேன் கூடு கட்டும் கன்ஃப்யூஷன் வந்திருக்கும் எங்கு கட்டுவது என்று தெரியாமல் கிடைக்கும் இடத்தில் கட்டிவிடுகின்றனதான் என்று நினைக்கிறேன்......மிக்க நன்றி கீதா அக்கா...\nஅந்து, செக்கான், வண்டுகள், விட்டில் பூச்சிகள், தத்துக்கிளிகள், சிராவண்டுகள் என விதம் விதமாய் வருகின்றன.\nஇங்கு மழை பெய்தால் சில பூச்சிகள் வருகின்றன அல்லாமல் அத்தனை இல்லை...இதுக்கு..எங்கள் ஊர் பற்றி மேலேயே சொல்லிட்டேன் போல.ஹாஹா...நன்றி கீதாக்கா...\n///காலை 6.30, 7 மணிக்குத் தொடங்கி அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகிப் பின்னர் மதிய நேரத்திற்குப் பிறகு அவற்றை அவ்வளவாகப் பார்க்க முடியாது///\nபடங்கள் அனைத்தும் தெளிவாக வந்து இருக்கிறது பொறுமையாக எடுத்தமைக்கு பாராட்டுகள்.\nஹாஹாஹாஹா ஆமாம் அவங்களுக்கு ஆஃபீஸ் செடிகள் தானே....மிக்க நன்றி கில்லர்ஜி கருத்திற்கு\nKoil Pillai 9 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 5:04\nவண்ணத்து பூச்சிகளுக்கென்று தனியான ஒரு பூங்காவை சிங்கப்பூரில் பார்த்தபோது பரவசமடைந்தேன், எனினும் நீங்கள் சொல்வதுபோல அவற்றிற்கு பிரத்தியேகமான இடம் ஒன்றும் அமைக்காமல் சுதந்தரமாக பறக்கவிடப்பட வேண்டுமாயின், வளர்ந்துவரும் நகரமயமாக்களில் சிக்கி நாளடைவில் அவற்றிற்கான வேறு புகளிடமோ இயற்கை சூழலோ இல்லாத நிலை வந்துவிட வாய்ப்பு இருக்கும் பட்ச்சத்தினுள் ஆங்காங்கே இதுபோன்ற பிரத்தியேக பூங்காக்கள் இருப்பதும் ஒரு கூடுதல் அனுகூலமே.\nஉங்களின் கேமரா கண்களில் சிக்கிய இந்த பட்டாம்பூச்சிகள் புகைப்படங்களாகும்போது கூடுதல் அழகுடன் கட்சி அளிக்கின்றன.\nகாலை நடைப்பயிற்சி உங்களுக்கு மேலும் உற்ச்சாகத்தையும் ஆரயோக்கியத்தையும் வழங்குவதோடு எங்களுக்கும் உற்சாகத்தையும் மகிழ்வையும் இது போன்ற பதிவுகளால் கிடைப்பதை எண்ணி மகிழ்கிறேன்.\nஇவற்றை பார்க்கும்போது மனமும் லேசாகிறது.\nவாழ்த்துக்கள் - பட்டாம்பூச்சிகளோடு போட்டிபோட்டு பதிவுகளில் வண்ணம் குழைக்கும் உங்களுக்கும் பட்டாம்பூச்சிசிகளுக்கும்.\nமிக்க நன்றி கோ தங்களின் விரிவான அழகான பதில் கருத்திற்கு. உண்மைதான் காலை நடைப்பயிற்சி எனக்கு இந்தச் செடிகள், பூக்கள், சிறு சிறு பூச்சிகள், பைரவர்கள், இயற்கை என்று உற்சாகம் அளிக்கிறதுதான்...உங்களுக்கும் தருவது கண்டு மிக்க மகிழ்ச்சி கோ\n//நீங்கள் சொல்வதுபோல அவற்றிற்கு பிரத்தியேகமான இடம் ஒன்றும் அமைக்காமல் சுதந்தரமாக பறக்கவிடப்பட வேண்டுமாயின், வளர்ந்துவரும் நகரமயமாக்களில் சிக்கி நாளடைவில் அவற்றிற்கான வேறு புகளிடமோ இயற்கை சூழலோ இல்லாத நிலை வந்துவிட வாய்ப்பு இருக்கும் பட்ச்சத்தினுள் ஆங்காங்கே இதுபோன்ற பிரத்தியேக பூங்காக்கள் இருப்பதும் ஒரு கூடுதல் அனுகூலமே.// சரிதான் கோ. எழுதும் போது இக்கருத்தும் எனக்குள் தோன்றியதுதான். ஆனால் ஏனோ எழுதாமல் விட்டுவிட்டேன். நீங்கள் இங்கு எடுத்துச் சொன்னமைக்கு மிக்க நன்றி.....கோ....வாழ்த்துகளுக்கும் நன்றி\nAngelin 9 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:37\n/இதிலிருந்து தெரிவது என்னவென்றால் வண்ணத்துப்பூச்சிகளுக்கு என்று பூங்கா அமைப்பதை விட எல்லா இடங்களிலும் செடிகளும், பூக்களும், மரங்களும் வளர்க்கப்பட்டால் வண்ணத்துப் பூச்சிகள் மகிழ்வாகப் பறந்து நம்மையும் மகிழ்விக்கும். //\nஅதே அஃதே :) நான் சம்மருக்கு இங்கே தோட்டத்தில் மிக்ஸ்ட் சீட்ஸ் poppies அப்புறம் நைஜெல்லா இன்னும் நிறைய வைல்ட் மலர்கள் மிக்ஸ் தூவிடுவேன் அதே வளர்ந்து பூப்பூவா சிரிக்கும் அதுவும் இந்த granny's bonnet மலர்கள் உள்ளே தேனீக்கள் நுழைந்து தேன் அருந்தும் அழகு அப்பப்பா \nஎங்க தோட்டத்தில் நிறைய வண்ணத்துப்பூச்சிஸ் வராங்க ஆனா ஜெசி எப்படியாவது அதுங்களை பிடிச்சே தீர தோட்டத்தில்ரவுண்ட்ஸ் வருவா :)\nநான் சம்மருக்கு இங்கே தோட்டத்தில் மிக்ஸ்ட் சீட்ஸ் poppies அப்புறம் நைஜெல்லா இன்னும் நிறைய வைல்ட் மலர்கள் மிக்ஸ் தூவிடுவேன் அதே வளர்ந்து பூப்பூவா சிரிக்கும் அதுவும் இந்த granny's bonnet மலர்கள் உள்ளே தேனீக்கள் நுழைந்து தேன் அருந்தும் அழகு அப்பப்பா//\n நான் அதையும் சில புகைப்படங்கள் எடுத்துள்ளேன் ஏஞ்சல். போடறேன் அடுத்த மை க்ளிக்ஸ்ல...\nஜெசி பிடிப்பது ...ஹாஹாஹாஹாஹா என் வீட்டு செல்ல பைரவிகளும் அப்படித்தான் சான்ஸ் கிடைச்சா அவ்வளவுதான் வீட்டுல கட்டெறும்பு கரப்பு வந்தாலே அதை காலால தட்டறதப் பார்க்கணும் ரொம்ப அழகா இருக்கும்...பூச்சி பறக்கக் கூடாது அவ்வளவுதான்...எம்பி எம்பி குதிச்சு குதிச்சு எடுப்பாங்க பாருங்க...அழகோ அழகு ஜெஸியும், அதிராவின் டெய்ஸியும் பிடிக்கறத மனசுல நினைச்சு எனக்கு ஒரே சிரிப்பு...\nAngelin 9 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 6:44\nlantana செடிங்க உங்க பதிவில் குட்டி மஞ்சள் பட்டர்ப்ளை உக்காந்திருக்கே அந்த செடி தான் பெஸ்ட் அது இருந்தா வண்ணத்துபூச்சிஸ் படையெடுக்கும் ..\nஇப்போ autumn ஆரம்பிச்சி தோட்டம் பக்கம் போகவே பிடிக்கல :( குளிர் நிறைய cob webs மரத்துக்கு மரம் அவங்களே கட்டியாச்சி .\nஅத்தனை படங்களும் அழகு கீதா\nஉங்காத்துகாரர் வேஸ்ட் ஏஞ்சல் உங்க வீட்டிலே இரண்டு பட்டம் பூச்சிகல் இருக்கிறதே அதை அவர் படம் எடுத்திருக்கலாம் அல்லவா\nஒருவேளை வீட்டில் இருக்கும் பட்டாம் பூச்சியில் ஒன்று கேமராவிற்குள் வராத அளவிற்கு பெரிசாக இருப்பதால் எடுக்காமல் விட்டாரோ என்னவோ அது தெரியாமல் அவரை நான் குறை சொல்லக்கூடாது\nAngelin 10 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 12:30\nமதுரை உங்களுக்கு ரொம்பத்தான் கொயுப்பூபூ.......ஹாஹாஹாஹாஹா...ஏஞ்சல், அதிரா இவரைப் பிடிச்சு தேம்ஸ்ல தள்ளுங்க\nஏஞ்சல் லாண்டனா-உன்னிப்பூ செடி...யெஸ் அதுக்கு நிறைய பட்டர்ஃப்ளை வரும். எங்க வீட்டுப் பக்கத்துல நிறைய இருக்கு....\nலாண்டனாவுக்குத் தமிழ்ல என்னனு தெரியாம இருந்தப்ப கீதாமதிவாணன் சொல்லிருந்தாங்க இது பத்தி. எங்க வீட்டுச் செல்லம் கண்ணழகி இந்த இலைய அப்பபா திம்பா...அவளுக்கு வயிறு அப்செட்டானா பூஷணி இலை, கோவைக்கா இலை, அருகம் புல், அப்புறம் இராவணன் மீசை புல் நு சொல்லுவோமே இதெல்லாம் திம்பா...கீதாவின் பதிவிலிர���ந்துதான் தெரிஞ்சுச்சு லான்டெனா இலைகள் பாய்ஸன் அப்படினு. இப்ப கண்ணழகிய அதைச் சாப்பிட அனுமதிக்கறது இல்லை...அவ அலைவா அதன் மணத்திற்காக..\nஇந்த கேபேஜ் மஞ்சள் பட்டர்ஃப்ளைய படம் எடுக்கறதுக்கு நிறைய டைம் ஆச்சு. அது உக்காரவெ உக்காராது. பறந்துகிட்டே இருந்துச்சு. அப்புறம் எப்படியோ எடுத்துட்டேன்..\nKoil Pillai 9 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:48\nபுரிந்து கொள்ள முடிந்தது கோ...மிக்க நன்றி\nBagawanjee KA 9 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:56\nவண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம்தான் ,ரசித்தேன் :)\nஆமாம் பகவான் ஜி மிக்க நன்றி ஜி ரசித்தமைக்கு\nMera Balaji 9 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 10:09\nநான் நெய்வேலியில் இருந்த போது வீடு நிரய்ய மரமும் பூச்செடிகளும் வண்ணத்து பூச்சிகளும் சிட்டு குருவிகள் தவிட்டு குருவிகள் .திருமணம் வரை இவைகளோடுதான் என் வாழ்க்கை.அது போல் இருக்கு.நல்ல புகைப்படங்கள்.\nவாங்க மீரா பாலாஜி எங்கள் தளத்திற்கு முதல் வருகைக்கு மிக்க நன்றி...ஓ நீங்கள் நெய்வேலியா..பதிவர்.வெங்கட் ஜி கூட நெய்வேலிதான். உங்களுக்குத் தெரிந்திருக்குமே....\nஇங்கேயும் எங்கள் வீட்டருகில் தவிட்டுக் குருவிகளும், சிட்டுக் குருவிகளும் நிறைய....நீங்கள் இவற்றை எல்லாம் ரசிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது மீரா. மிக்க நன்றி தங்களின் கருத்திற்கு...\nபரிவை சே.குமார் 10 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 12:01\nமிக்க நன்றி குமார் கருத்திற்கு\nathira 10 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 1:29\nநான் வழமையாகச் சொல்லும் மாமியின் சிடியில் இருக்கும் ஒரு பாடல்... நெட்டில் கிடைக்குதில்லை...\nஒரு பட்டாம்பூச்சி ரெக்கை கட்டிப் பறக்குது கண்ணா....\nஅது சூரியனைத் தொட்டு விடத்துடிக்குது கண்ணா...\nஸ்ரீராம். 10 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 11:43\nஅதிரா... யாருக்கும் தெரியாத பாடல்கள் எல்லாம் உங்களுக்கு மட்டும் கிடைக்கிறது / தெரிகிறதே...\n\"ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே சுற்றுகின்றதே..\" என்று காதலுக்கு மரியாதை படத்தில் ஒரு பாட்டு உண்டு.\nஅதிரா இந்தப் பாடலும் கேட்டதில்லை. நெட்டில் இருக்கா கேட்கணும் ஸ்ரீராம் மேலே சொன்ன பாடல்களும் கேட்கணும்\nஸ்ரீராம் காதலுக்கு மரியாதைப் பாடல் கேட்டுள்ளேன்.\nபூவுக்குள் ஒழிந்திருக்கும் கனிக்கூட்டம் அதிசயம்\nவண்ணத்துப் பூச்சி உடம்பில் ஓவியங்கள் அதிசயம் // ஜீன்ஸ் படப் பாடலில் வரும் வ���ிகள். இங்கு பாடல்கள் பற்றிச் சொன்னதும் இது நினைவுக்கு வந்தது. இதுவும்\nஅப்பாவி athira 11 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 12:17\nஉண்மையில் ஸ்ரீராம் இப்படி இன்னும் பல இனிய பாடல்கள் அங்கிருந்து எடுத்துவரும் சிடியில் இருக்கு, காரில் ரிப்பீட்டில் போட்டுக் கேட்டுவிட்டு ஆசையில் ஓடிவந்து யூ ரியூப்பில் தேடினால் கிடைக்குதில்லை... அதை எல்லாம் ரெக்கோர்ட் பண்ணி எல்லோருக்கும் போட்டுக்கேட்க வைக்க ஆசை...\nஜீன்ஸ் , காதலுக்கு மரியாதை படப்பாடல் கேட்டதுண்டு...\nஅப்பாவி athira 12 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 3:19\nஇங்கின ஒரு கொமெண்ட் போட்டனே ... வரல்லியோ\nகரந்தை ஜெயக்குமார் 10 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 7:08\nமிக்க நன்றி கரந்தை சகோ தங்களின் கருத்திற்கு\nபுகைப்படங்கள் இயல்பாக உள்ளன. பாராட்டுகள்.\nதுரத்தி துரத்தி எடுத்த படங்களா பொறுமை மிக வேண்டும்\nராஜி 10 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 7:39\nகருப்பு, மஞ்சள், சிவப்பு, வயலட், வெள்ளைன்னு அனைத்து எத்தனை அழகான பட்டாம்பூச்சிகளை பார்த்திருப்போம். பட்டாம்பூச்சிகளை பிடிச்சு அதன் விரலில் ஒட்டிக்க, அதை முகத்தில் பூசிக்கிட்டு திரிஞ்ச நாட்கள் இனி வருமா நான் இருப்பது கிராமத்தில்.... அதும் வயக்காட்டுக்கு மிக அருகில்... அப்பக்கூட பட்டாம்பூச்சிகளை பார்க்குறது மிக அபூர்வம். தும்பி மட்டும் மழைக்காலங்களில் பார்க்க நேரிடும்....\nவண்ணாத்திப் பூச்சிகள் - சிறு பிள்ளையில் இப்படித்தான் சொல்வோம். படங்களைப் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும்போல் தோன்றுகிறது. நாம் கொடுத்து வைத்தவர்கள் -இல்லை இல்லை - கெடுத்து வைத்தவர்கள்; ஆம் அடுத்தத் தலைமுறையினர் பட்டாம் பூச்சிகளைப் பார்க்க முடியாது.\nதனிமரம் 10 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 11:51\nகோமதி அரசு 12 அக்டோபர், 2017 ’அன்று’ முற்பகல் 3:06\nஎல்லா இடங்களிலும் செடிகளும், பூக்களும், மரங்களும் வளர்க்கப்பட்டால் வண்ணத்துப் பூச்சிகள் மகிழ்வாகப் பறந்து நம்மையும் மகிழ்விக்கும்.//\nஅழகான வண்ணத்து பூச்சியின் படங்கள் கண்ணுக்கு விருந்து.\n 12 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 9:00\nவில்லம்போடு புறப்படும் வீரனைப்போலே, காமெராவும் கையுமாகப் புறப்பட்டுவிட்டீர்கள் காலை நேரத்திலே. கண்ணெல்லாம் நிறைந்தன உங்கள் வண்ணத்துப்பூச்சிகள்.\nதிரும்பத் திரும்பப் பார்க்கையில் தோன்றியது:\nவல்லிசிம்ஹன் 13 அக்டோபர், 2017 ���அன்று’ பிற்பகல் 6:11\nஇன்றைய காலைக்கு இனிமையான வண்ணம் சேர்த்த வண்ணத்துப் பூச்சிகளுக்கும் உங்களுக்கும் மிக நன்றி மா.சிலகாலமே வாழ்ந்து பல நன்மைகள் செய்யும் வண்ணத்துப் பூச்சிகளுக்கு வணக்கம்.\nமனோ சாமிநாதன் 14 அக்டோபர், 2017 ’அன்று’ பிற்பகல் 2:52\nபுகைப்படங்கள் மிக மிக அழகு துபாயில் 35000 பட்டாம்பூச்சி வகைகள் கொண்ட அழகிய பார்க் ஒன்று உள்ளது. இப்படித்தான் மிக அழகாக இருக்கும்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஎனது மூன்றாவது விழியின் பார்வையில் - 12 - வண்ணத்து...\nபிரிக்க முடியாதது - காதலும் எதுவும் \nதகவல் அறிவியல் – 4\nசு டோ கு 2 -- குரோம்பேட்டை குறும்பன்.\nபத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்களின் பார்வையில் பெண்மொழி.\nவேங்கட ரமணா, ஸ்ரீநிவாசா, மலையப்பா...\nவையகத்து ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு மெய்யான வேண்டுகோள்\nகொலுப் பார்க்க வாருங்கள் - 6\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஷிம்லா ஸ்பெஷல் – ஹாதூ பீக், நார்கண்டா – மண்டோதரி கோவில்\nநவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nஉசிலம்பட்டி ரவுடியும், மீனாட்சிபுரம் எஸ்.பி.யும்\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nவலம் போகும் நரியும் கடிக்கும் இடம் போகும் நரியும் கடிக்கும்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஷம்மு பர்த் டே 10.10.1980\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nதீராத பழியேற்ற தீபக் மிஸ்ரா\nவரவேற்கப்படவேண்டிய சபரிமலை தீர்ப்பு ஏன் எதிர்க்கப்ப��ுகிறது \nவெற்றுக்காகிதங்களில் தான் வரலாறுகள் பதியப்படுகின்றன.\n தமிழிசை மேல் தவறே இல்லை\nபூவப் போல பெண் ஒருத்தி\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகுறை ஒன்றும் இல்லை குழிப்பணியாரச் சட்டி இருக்க\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2\nநினைவு ஜாடி /Memory Jar\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\n��ங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-17T16:53:29Z", "digest": "sha1:3IXTVWFYXMYOLIBQGUMJDQVGQMKU3B5F", "length": 7777, "nlines": 117, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "இன்ஸ்டாகிராம் நிறுவனர்கள் இருவர் திடீர் ராஜினாமா | Chennai Today News", "raw_content": "\nஇன்ஸ்டாகிராம் நிறுவனர்கள் இருவர் திடீர் ராஜினாமா\n‘மீ டூ’ விவகாரம்: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nஅமிதாப் மீதும் ‘மீ டூ’ குற்றச்சாட்டு கூறிய பாலிவுட் பிரபலம்\nசின்மயிக்கு ஆதரவு கொடுத்தவர்கள் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு கொடுக்காதது ஏன்\nயூடியூப் இணையதளம் திடீரென முடங்கியது: காரணம் என்ன\nஇன்ஸ்டாகிராம் நிறுவனர்கள் இருவர் திடீர் ராஜினாமா\nஇன்ஸ்டாகிராம் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அதன் நிறுவனர்கள் கெவின் சிஸ்ட்ரோம் மற்றும் மைக் க்ரீஜெர் ஆகிய இருவரும் திடீரென அந்நிறுவனத்தில் இருந்து விலகியுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.\nஇதுகுறித்து கெவின் சிஸ்ட்ரோம் விடுத்து இருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ”மைக்கும், நானும் கடந்த எட்டு ஆண்டுகளாக இன்ஸ்டாகிராம் நிறுவனத்திலும், கடந்த ஆறு ஆண்டுகளாக பேஸ்புக் நிறுவனத்திலும் பணியாற்றியுள்ளோம். இதை உயர்வாக நினைக்கிறோம். எங்களுக்கு சிறிது ஓய்வு தேவைப்படுகிறது. மீண்டும் எதிர்காலத்திற்கு தேவையான புதிய யுக்திகளுடன் களத்தில் இறங்குவோம். நாட்டுக்கு என்ன தேவைப்படுகிறது என்பதை அறிந்து கொள்ள எங்களுக்கு சிறிது அவகாசம் தேவைப்படுகிறது”\nஇருப்பினும் பேஸ்புக் தலைமைக்கும், இன்ஸ்டாமிராம் இணை நிறுவனர்களுக்கும் இடையே புகைப்பட பகிர்வு ஆப் தொடர்பான சுய அதிகாரம் தொடர்பான விவகாரத்தில் சிக்கல் நீடித்து அதனால் அவர்கள் இருவரும் வெளியேறி இருப்பதாகவும் கூறப்படுகிறது.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஇன்ஸ்டாகிராம் நிறுவனர்கள் இருவர் திடீர் ராஜினாமா\nசோபியா வெளிநாடு செல்லலாம்: காவல்துறை அறிவிப்பு\nஆசிய கோப்பை கிரிக்கெட்: ‘ரஷித்கான் சுழலால் ‘டை’ ஆனது இந்தியா-ஆப்கன் போட்டி\n‘மீ டூ’ விவகாரம்: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nதெலுங்கு ‘ஜானு’ கேரக்டரில் நடிக்க பலத்த போட்டி\nஅமிதாப் மீதும் ‘மீ டூ’ குற்றச்சாட்டு கூறிய பாலிவுட் பிரபலம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்களின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/09033155/Larry-collide-with-another-truck-accident-Driver-injury.vpf", "date_download": "2018-10-17T16:51:04Z", "digest": "sha1:F34JSOYPNEAEIYH3XJKCLVWXC5IWSBQS", "length": 13528, "nlines": 135, "source_domain": "www.dailythanthi.com", "title": "Another truck collided with a truck accident; Driver injury || நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து; டிரைவர் படுகாயம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nநின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து; டிரைவர் படுகாயம் + \"||\" + Another truck collided with a truck accident; Driver injury\nநின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதி விபத்து; டிரைவர் படுகாயம்\nபல்லடம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது மற்றொரு லாரி மோதியது. இதில் டிரைவர் படுகாயமடைந்தார்.\nதூத்துக்குடியில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கு 2 லாரிகள் நிலக்கரி பாரம் ஏற்றிக்கொண்டு நேற்று முன்தினம் புறப்பட்டன. இதில் ஒரு லாரியை மேலசுப்பிரமணியபுரத்தை சேர்ந்த தருமன் என்பவரின் மகன் சிவபெருமாள்(வயது 36) என்பவர் ஓட்ட அவருடைய தம்பி கோபாலகிருஷ்ணன்(27) என்பவர் கிளனராக உடன் வந்தார். மற்றொரு லாரியை சிவபெருமாளின் தம்பிகள் ராதாகிருஷ்ணன்(31) ஓட்ட, முத்துபாலகிருஷ்ணன்(32) கிளனராக உடன் வந்தார்.\nஇந்த லாரிகள் ஒன்றன் பின் ஒன்றாக தூத்துக்குடியில் இருந்து புறப்பட்டு மேட்டுப்பாளையம் நோக்கி வந்து கொண்டிருந்தன. இதில் சிவபெருமாள் தான் ஓட்டி வந்த லாரியை பல்லடத்தை அடுத்துள்ள துத்தேரிபாளையம் பிரிவு அருகே நிறுத்திவிட்டு, சிவபெருமாளும், கோபாலகிருஷ்ணனும் இறங்கி சென்றனர். அப்போது ராதாகிருஷ்ணன் ஓட்டி வந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதியது. இதில் ராதாகிருஷ்ணன் ஓட்டிவந்த லாரியின் முன்பக்கம் அப்பளம் போல் நொறுங்கியது. இடிபாடுகளுக்குள் சிக்கி ராதாகிருஷ்ணன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். உடனே அங்கிருந்தவர்கள் பல்லடம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ராதாகிருஷ்ணனை மீட்டனர். இந்த விபத்தில் ராதாகிருஷ்ணனின் இருகால்களும் முறிந்தன. இதைதொடர்ந்து அவர் சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.\n1. திருச்சி விமான நிலையத்தில் விபத்து நடந்த இடத்தை டெல்லி அதிகாரிகள் பார்வையிட்டனர்\nதிருச்சி விமான நிலையத்தில் விபத்து நடந்த இடத்தை டெல்லியில் இருந்து வந்த அதிகாரிகள் பார்வையிட்டு, ஊழியர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.\n2. ஜெர்மனியில் விமானம் மோதி 3 பேர் பலி\nஜெர்மனியில் விமானம் மோதிய விபத்தில் 3 பேர் பரிதா��மாக உயிரிழந்தனர்.\n3. கிரீஸ்: அகதிகளை ஏற்றி வந்த கார் விபத்து - 11 பேர் பலி\nகிரீஸ் நாட்டில் அகதிகளை ஏற்றி வந்த கார் ஒன்று விபத்தில் சிக்கியது. இதில் 11 பேர் பலியாயினர்.\n4. மோட்டார் சைக்கிள் மீது மோதி பள்ளத்தில் பாய்ந்த கார்: தம்பதி உள்பட 4 பேர் காயம்\nதிண்டுக்கல் அருகே மோட்டார் சைக்கிள் மீது மோதி கார் பள்ளத்தில் பாய்ந்தது. இதில் தம்பதி உள்பட 4 பேர் காயமடைந்தனர்.\n5. திருச்சி விமான விபத்து: மத்திய குழுவினர் நாளை விசாரணை\nதிருச்சி விமான விபத்து தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக மத்திய குழுவினர் நாளை வருகிறார்கள்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n4. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n5. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2012/04/blog-post.html", "date_download": "2018-10-17T17:15:38Z", "digest": "sha1:XZNE7VRQU4G452A5QAOB6FWBIJXMAUYM", "length": 14444, "nlines": 147, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் ? மத்திய அரசை திணற வைத்த சிறுமி", "raw_content": "\nகாந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் மத்திய அரசை திணற வைத்த சிறுமி\nதகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக லக்னோவை சேர்ந்த ஒரு பத்து வயது பள்ளி மாணவி ஐஸ்வர்யா கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் மழுப்பியுள்ளது மத்திய அரசு. ஆம் ,அவர் க���ட்ட கேள்வி ஒன்றும் சாதரணமான கேள்வி அல்லவே. யாரும் கேட்காத ஒரு கேள்வியை அல்லவா அந்த பெண் கேட்டு விட்டாள். அவள் கேட்ட கேள்வி என்னவென்றால் , எப்போது மகாத்மா காந்தி இந்திய நாட்டின் தந்தை ஆனார் அதாவது எந்த ஆண்டில் அவருக்கு அத்தகைய பட்டம் வழங்கப்பட்டது என்று கேட்டாள் அந்த சிறு பெண் ஐஸ்வர்யா. .\nபள்ளியில் பாட புத்தகம் படிக்கும் போது காந்தி, தேசத்தின் தந்தை என எழுதப்பட்டிருந்தது . இதை படித்த பின் முதலில் தன் பள்ளி ஆசிரியரை பார்த்து காந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் என்று கேட்டுள்ளார் . அவர்களுக்கு பதில் தெரியவில்லை. பின்பு தங்கள் பெற்றோரிடம் கேட்டுப் பார்த்தார் . அவர்களுக்கும் பதில் தெரியவில்லை. கூகிள் இணையத்தில் கூட தேடிப்பார்த்து உள்ளார். யாருக்கும் பதில் தெரியாததால் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பிரதமர் அலுவலகத்திடம் இதே கேள்வியை கேட்டுள்ளார்\nஇந்த கேள்விக்கு பிரதமர் அலுவலகத்தால் தகுந்த பதில் தர முடியாததால், அந்த கேள்வியை தேசிய தகவல பதிவகத்திற்கு அனுப்பி வைத்தது பிரதமர் அலுவலகம். தகவல் பதிவகம் தங்களிடம் இது தொடர்பான வரலாற்று பதிவுகளை ஐஸ்வர்யாவிற்கு அனுப்பி வைப்பதாக உறுதி அளித்துள்ளனர் . மேலும் இந்த பதிவுகளைக் கொண்டு ஐஸ்வார்யாவே ஆராய்ச்சி செய்து கொள்ளுமாறு பரிந்துரை செய்தது தேசிய தகவல் பதிவகம்\nஒரு பத்து வயது சிறுமி கேட்ட கேள்வி பிரதமர் அலுவகத்திற்கு சென்று, அங்கிருந்து உள்துறை அமைச்சகத்திற்கு சென்று பின் அங்கிருந்து தேசிய தகவல் பதிவகத்திற்கு சென்று கடைசியில் யாரும் பதில் அளிக்க வில்லை என்பது தான் வேடிக்கையிலும் வேடிக்கை.\nஇதிலிருந்து ஒன்று தெரிகிறது. எப்படி ஹிந்தி என்பது தேசிய மொழியே ஆகாமல் மக்களின் மனதில் ஹிந்தி தான் தேசிய மொழி என்ற தோற்றத்தை இந்திய அரசு செய்ததோ , அதே போல் காந்திக்கு அதிகாரப் பூர்வமாக தேசத்தின் தந்தை என்ற பட்டதை யாரும் வழங்க வில்லை என்பதும் தெளிவாகிறது. காங்கிரஸ் அரசே அவரை தேசத்தின் தந்தை என்ற முத்திரையை குத்தி அதை மக்களுக்கும் வெற்றிகரமாக கொண்டு சேர்த்துள்ளனர் என்பதும் புலனாகிறது.\nஇப்படி கேள்வி கேட்ட அந்த குட்டிப் பெண்ணுக்கு வாழ்த்துகள். இப்படி பல கேள்விகளை இளைய தலைமுறை இப்போது கேட்க தொடக்கி விட்டார்கள். இதனால் பல மறைக்கப்பட���ட உண்மைகள் வெளிச்சத்திற்கு வரும். அதனால் இந்த நாட்டில் நீதி நிலைநாட்டப்படும் காலமும் வரும் எனத் தெரிகிறது.\nநன்றி திரு சுதாகர் பாண்டியன்\nகாந்தி எப்போது தேசத்தின் தந்தை ஆனார் \nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 24 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 68 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின��� அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின் அவதா...\nசைவ சித்தாந்தம் இந்து மதத்திற்கு தொடர்புடையதா பேரா. வீ.அரசு உரை | காணொளி\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/107486?ref=ibctamil-recommendation", "date_download": "2018-10-17T17:14:09Z", "digest": "sha1:SRGDMRJSAULWZVN7XLETHZBKC2BXH5G4", "length": 7152, "nlines": 96, "source_domain": "www.ibctamil.com", "title": "சிங்களவர்களின் கோட்டைக்குள் நுழைந்த தமிழ் மாணவர்கள்; அதிரும் அனுராதபுரம்! - IBCTamil", "raw_content": "\nயாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்\nஆவா குழுவுக்கு ஆயுதப் பயிற்சி; இலங்கையில் மீண்டும் ஒரு யுத்தத்தை உருவாக்க இந்தியா முயற்சி\nஇலங்கையில் தரையிறங்கிய உலகின் இராட்ஷத விமானம்\nபாகிஸ்தான் சிறுமி படு கொலை தந்தையின் கண்முன்னே தூக்கிலிடப்பட்ட குற்றவாளி\nநவீனரக ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆவாக்குழு; அச்சத்தில் யாழ் மக்கள்\nமட்டக்களப்பில் பதற்றமான சூழல்; இந்து ஆலயத்தை அகற்ற சொன்ன முஸ்லீம் அரசியல்வாதி\nவவுனியாவில் இன்று நடந்த அதிசயங்கள்; மெய்சிலிர்ப்பில் பொதுமக்கள்\nதமிழ் சமூகத்துக்குள் இடம்பெறும் சத்தமில்லாத யுத்தம்; தடுக்க என்ன செய்யப்போகிறது தமிழினம்\nபாலியல் குற்றச்சாட்டு ; மத்திய இணையமைச்சர் எம்.ஜே அக்பர் ராஜினாமா.\nஇலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்\nயாழ். சுண்டுக்குளி, லண்டன் Harrow\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\nசிங்களவர்களின் கோட்டைக்குள் நுழைந்த தமிழ் மாணவர்கள்; அதிரும் அனுராதபுரம்\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்.பல்கலைக்கழக மாணவர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள நடைபவணி கொட்டும் மழைக்கு மத்தியிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.\nநீண்ட காலமாக சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 29 நாட்களாக உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.\nஇந்நிலையில், அரசியல் கைதிகளுக்கு ஆதரவு தெரிவித்து யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் சிங்கள பௌத்த மக்களின் கலாச்சார தலைநகரான அநுராதபுரத்தை நோக்கி நடை பவணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.\nஅந்த வகையில், இன்று வவுனியாவை வந்தடைந்த நடைபவணி தற்போது கொட்டும் கடும் மழைக்கு மத்தியிலும் அநுராதபுரத்தை அண்மித்துள்ளது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/India/2018/10/11152838/1011505/Puducherry-NonSystem-Workers-Protest-Womens-march.vpf", "date_download": "2018-10-17T15:37:30Z", "digest": "sha1:4KNZJFOPRCXP634GR3T5MBSTMVQE4AC6", "length": 10837, "nlines": 83, "source_domain": "www.thanthitv.com", "title": "அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தி சட்டசபை நோக்கி மகளிர் பேரணி...", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nஅமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்க வலியுறுத்தி சட்டசபை நோக்கி மகளிர் பேரணி...\nமாற்றம் : அக்டோபர் 11, 2018, 03:30 PM\nபுதுச்சேரியில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட பெண்கள் பேரணி நடத்தினர்.\nபுதுச்சேரியில் உள்ள அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நல வாரியம் அமைக்க வலியுறுத்தி 100க்கும் மேற்பட்ட பெண்கள் பேரணி நடத்தினர். தீபாவளி உதவித் தொகையை ஆயிரம் ரூபாயில் இருந்து மூன்றாயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும், சமூக நலத்திட்டங்களை அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அமல்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளும் இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. சட்டப்பேரவை நோக்கி பேரணியாக சென்ற பெண்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.\nஆளுநர் கிரண்பேடி மீது முதல்வர் நாராயணசாமி புகார்\nபுதுச்சேரி ஆளுநர் மாளிகை அலுவலகம் பல்வேறு நிறுவனங்களிடமிருந்து சி.எஸ்.ஆர் திட்டத்தின் நிதியை பெற்று முறைகேடாக செலவு செய்வதாக, அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி குற்றஞ்சாட்டியுள்ளார்.\nஇட்லி சாப்பிட்டு தண்ணீர் கேட்டு வினோத போராட்டம் - சாப்பிட்ட இலைகளை அலுவலகத்திற்குள் வீசியதால் பரபரப்பு\nதிருச்சி மாவட்டம் முசிறி அருகே தா.பேட்டை பகுதியில், தண்ணீர் வேண்டி பொதுமக்கள் வினோத போராட்டம் நடத்தினர்.\nஅரசு கலை கல்லூரிகளில் கூடுதலாக 130 இடங்கள் : புதுவை பல்கலைக் கழகம் அனுமதி\nபுதுச்சேரியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கூடுதலாக 130 மாணவர்களை சேர்த்துக்கொள்ள புதுவைப் பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது.\n\"வளர்ச்சி வேண்டும் என்றால் என்னை பற்றி விமர்சிக்காதீர்கள்\" - புதுவை முதல்வருக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி பதில்\nபுதுச்சேரி, முன்னேற்றம் அடைய வேண்டும் என விரும்பினால் தன்னைப் பற்றி முதலமைச்சர் நாராயணசாமி விமர்சிக்கக் கூடாது என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்துள்ளார்.\nலோன் கேட்டு விண்ணப்பித்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை..\nகர்நாடகாவில், தனியார் வங்கி ஒன்றில் கடன் கேட்டு விண்ணப்பித்த பெண்ணுக்கு பாலியல் அழைப்பு விடுத்த வங்கி மேலாளரை அந்த பெண் அடித்து உதைத்துள்ளார்.\nமும்பையில் மாடல் அழகி கொலை..\nமும்பையில் மாடல் அழகியை கொலை செய்து அவரது உடலை பையில் வைத்துச் சென்ற கொடூரம் அரங்கேறியுள்ளது.\nஏழுமலையான் கோயில் : சந்திரபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா\nதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி பிரமோற்சவ விழாவில்சந்திரபிரபை வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்\nநாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர் டிச. 3 -வது வாரத்தில் கூட வாய்ப்பு\nதெலங்கானா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களால், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் துவங்குவதில், தாமதம் ஏற்பட்டு உள்ளது.\n\"சபரிமலை ஆச்சாரங்கள் காற்றில் பறக்கவிடப்படுகின்றன\" - சசிக்குமார் வர்மா, இளைய மகாராஜா\nசபரிமலை ஆகம விதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளதாகவும், பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் எனவும் பந்தள மகாராஜா குடும்பத்தினர் தெரிவித்துள்ளன\nமீனவர்களுக்கு அபராதம்- ஸ்டாலின் கண்டனம்\nஇந்திய மீனவர்கள் மீது அபராதம் விதிக்கும் இலங்கை அரசின் புதிய சட்டத்தை ரத்து செய்ய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என, திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/article.php?aid=140856", "date_download": "2018-10-17T17:09:46Z", "digest": "sha1:FK6BEEYGPREATJCRJVZ6MRU63QZAYRUM", "length": 18854, "nlines": 444, "source_domain": "www.vikatan.com", "title": "உச்ச நீதிமன்றத்தில் காவிரிப் போராட்டம்! | Cauvery protest in Supreme Court - Pasumai Vikatan | பசுமை விகடன்", "raw_content": "\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\nபசுமை விகடன் - 25 May, 2018\nபலே வருமானம் தரும் ஊடுபயிர் பீட்ரூட்... 1.25 ஏக்கர், ரூ 80 ஆயிரம்...\nஅரை ஏக்கரில் ரூ 60 ஆயிரம் - மாநகரத்தில் காய்கறிச் சாகுபடி\nசிறப்பான வருமானம் கொடுக்கும் சீரகச்சம்பா - 30 சென்ட், 110 நாள்கள், ரூ 27 ஆயிரம் வருமானம்\nஒரு கிலோ விபூதி ரூ 500 - பால் தேவையில்லை... சாணமே போதும்\nசர்க்கரை ஆலைகளுக்கு சீல்... கண்துடைப்பா... கடும் நடவடிக்கையா\nகைமேல் பலன் கொடுக்கும் பனை - 75 மரங்கள், 3 மாதங்கள், ரூ 1 லட்சம்\nகழிவு நீரில் விவசாயம்... அசத்தும் அதிசயபுரம் கிராமம்\nபொது விநியோகத் திட்டத்தில் சிறுதானியம்... மகிழ்ச்சி கொடுக்கும் மத்திய அரசின் அறிவிப்பு\n90% இயற்கை 10% ரசாயனம் - அசத்தும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா\nஉச்ச நீதிமன்றத்தில் காவிரிப் போராட்டம்\nசின்ன வெங்காயம் கிலோ ரூ 25\nபயிற்சி... வங்கிக்கடன்... ஆலோசனை... ‘பலே’ பனைபொருள்கள் உற்பத்தி நிறுவனம்\nமண்புழு மன்னாரு: கல்பவிருட்சம் பண்ணையும்\nபசுமைச் செயலிகள்... உள்ளங்கையில் உழவு - 7 - பலே தகவல்கள்... ஒரே செயலியில்\n - மண் வாழ்ந்தால்தான் மகசூல் பெருகும்\nதண்ணீர் - அறிவியல்+அரசியல்+அழிவியல் - 7 - பயன் கொடுக்கும் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்டம்\nமரத்தடி மாநாடு: மண்வள அட்டைக்குத்தான் உரம்... கிடுக்கிப்பிடி போடும் மத்திய அரசு\nநீங்கள் கேட்டவை: சம்பங்கி... தவறுகளைச் சரி செய்தால் லட்சங்களில் லாபம்\nஉச்ச நீதிமன்றத்தில் காவிரிப் போராட்டம்\nகாவிரி வழக்கு பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே கடந்த மே 3-ம் தேதி காலை 11.10 மணிக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது பல்வேறு வாதங்கள் நடைபெற்றன.\n90% இயற்கை 10% ரசாயனம் - அசத்தும் ஆத்தூர் கிச்சிலிச் சம்பா\nசின்ன வெங்காயம் கிலோ ரூ 25\nபசுமை விகடன் டீம் Follow Followed\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\nஇலங்கையின் அத்துமீறல்களுக்கு துணைபோகிறதா இந்தியா\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“எடப்பாடிக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்\n - எல்.இ.டி பல்பு அரசாங்கம்\n136 பயணிகளின் உயிருடன் விளையாடிய ஏர் இந்தியா\nமாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00055.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://muelangovan.blogspot.com/2017/04/", "date_download": "2018-10-17T17:24:05Z", "digest": "sha1:YIEEFB4KNBATWI6A5WVJQPM4UJSCKJR3", "length": 24370, "nlines": 292, "source_domain": "muelangovan.blogspot.com", "title": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan: April 2017", "raw_content": "முனைவர் மு.இளங்கோவன் - Dr. Mu. Elangovan\n// நன்றாற்ற\tலுள்ளுந்\tதவறுண்டு\tஅவரவர் பண்பறிந்\tதாற்றாக்\tகடை (திருக்குறள்) (பொருள்: அவரவருடைய இயல்புகளை அறிந்து அவரவருக்குப் பொருந்துமாறு செய்யாவிட்டால், நன்மை செய்வதிலும் தவறு உண்டாகும். மு.வ.) //\nஞாயிறு, 30 ஏப்ரல், 2017\nபாவலர் ஆறு. செல்வனின் தன்னம்பிக்கையூட்டும் பாத்தொகை\nபாவலர் ஆறு.செல்வன் அவர்களின் ஏறு முன்னேறு என்னும் தலைப்பில் அமைந்த கவிதைத் தொகுப்பைக் கற்று மகிழும் வாய்ப்பு அண்மையில் அமைந்தது. பாவலர் ஆறு.செல்வன் அவர்களின் பாவியற்றும் ஆற்றலை முன்பே அவரின் நூல்கள் வழியும், பாவரங்கில் அவர்கள் வழங்கிய அருந்தமிழ்ப் பாக்கள் வழியும் அறிவேன்.\nபாவலர் ஆறு. செல்வன் அவர்கள் கல்விப்புலத்தில் கடமையாற்றுபவர் அல்லர். பல்லாயிரம் மக்கள் நாளும் உடல்நலம்போற்ற நாடிச்செல்லும் நடுவண் அரசின் மருத்துவ ஆய்வு நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றும் பெருமைபெற்றவர். நோயர்களையும், நோய்தீர்க்கும் மருத்துவர்களையும் அன்றாடம் காணும் பணிச்சூழலையுடைவர். ஆனால் இவரின் கவிதையுள்ளம் நாட்டுப்பற்றும், இளைஞர்களுக்கு நல்வழிகாட்டும் வேட்கையையும் கொண்டது. அதனால்தான் தன்னம்பிக்கையூட்டும் பாக்களை எழுதி இந்த நாட்டுமக்களுக்கு வழங்கும் பணியை மகிழ்ச்சியுடன் செய்துள்ளார்.\nதன்னம்பிக்கை, துணிவு, விடாமுயற்சி, தோல்விகண்டு துவளாமை, அன்பு, எளிமை, கல்வி, மொழிப்பற்று, ஒழங்கு உள்ளிட்ட பொருண்மைகள் கொண்ட பாக்கள் இந்தத் தொகுப்பை அணிசெய்கின்றன. அதனால்தான் நாட்டு முன்னேற்றத்துக்கு நாளும் உழைத்த அறிவியல் அறிஞர் அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளில் இந்த நூலை வெளியிட முன்வந்துள்ளார்.\nஇந்த நூல் எளிமையான சொல்லாட்சியும், உள்ளத்தில் பதியும் இனிய ஓசையும் கொண்டுள்ளது. மேலும் நடைமுறை வாழ்க்கைக்கு உதவும் வகையில் அமைந்த பொருண்மைகளைக்கொண்ட பாக்களைக் கொண்டுள்ளது. போட்டியும், விரைவும் அமைந்த இன்றைய வாழ்க்கைச்சூழலில் நாட்டுப்பற்று, மொழிப்பற்று, மக்கள் பற்று இளைஞர்களுக்கு வேண்டும் என்று நம் பாவலர் விரும்புகின்றார். இளைஞர்கள் உழைத்து, முன்னேறி நாட்டுக்கும் வீட்டுக்கும் பயன்படத்தக்கவர்களாக வாழ்க்கையில் சுடர்விடவேண்டும் என்ற நோக்கில் இவர் தாயுள்ளத்துடன் இந்தப் பாத்தொகுப்பை வழங்கியுள்ளார்.\nபழைய வரலாற்றை நினைவுகூறுவதையும், புதிய திசைகளைக் காட்டுவதையும் ஒருசேர இந்த நூலில் காணமுடிகி��்றது. அயலகத்தார் நம் தேசத்து வளங்களை வகைதொகையின்றிக் கொள்ளையிட்டுச் சென்றதை வரலாறு நமக்கு உரைக்கின்றது. ஆனால் அயலானுக்கு அடிமைவேலை செய்ய நாம் அயல்நாட்டுக்குப் பெருமையோடு செல்வதைப் புகழுக்கு உரிய ஒன்றாக நினைக்கின்றோம். இத்தகு மனநிலை உடையவர்களுக்கு நாட்டுப்பற்றை நினைவூட்டும் வகையில்,\nஎன்று நம் முந்திய வரலாற்றை நினைத்து இந்த நூலில் பாடியுள்ளார்.\nஎன்று தேசக்கொடியின் மேல் பற்றுக்கொண்டு எழுதியுள்ள பாடல் சிறப்பிற்குரிய ஒன்றாகும்.\nதேசப்பற்றும் மக்கள் பற்றும் கொண்ட ஆறு. செல்வம் அவர்கள் பகுத்தறிவுச் சிந்தனையும், கொள்கைத் தெளிவும் கொண்டவர். கடவுளர் குறித்த போலிப் பொய்யுரைகளை மறுப்பவர். கடவுளர் குறித்த பொய்ச்செய்திகளைப் பரப்பி இன்று போலித்துறவிகள் நாட்டைக் கொள்ளையிட்டு வருவதை நாளும் செய்தி ஏடுகளில் கண்டு வருந்துகின்றோம். இந்தச் சூழலில் கடவுள் பற்றியும் வழிபாடு குறித்தும் அமைந்த தம் உள்ளக் கிடக்கையை இந்த நூலில் சிறப்பாகப் பதிவுசெய்துள்ளார்.\n“கட்டுக்கதை தரும் கடவுள்களை – நீ\nஇட்டு விளைத்திட்ட தெய்வங்களை – நெஞ்சில்\nஎன்று கடவுள் குறித்து அழுத்தம் திருத்தமாகப் பதிவுசெய்துள்ளார்.\nஇளைஞர்களுக்குத் தன்னம்பிக்கை தரும் அரிய வரிகள் இந்த நூலின் பக்கங்கள்தோறும் மின்னி மிளர்கின்றன. உழைப்பின் மேன்மை, உயர்ச்சியை அடைவதற்குள் ஏற்படும் பல்வேறு தடைகள், இவற்றை நினைவூட்டி, உயர்வதற்குரிய குறிக்கோளைத் தாங்கித் தொடர்ந்து உழைத்தால் முன்னேறலாம் என்பதை உவமை வழியாக உள்ளத்தில் பதியும்படி பாடியுள்ளார்.\n“எக்கி எக்கியே ஏறிடும் கொடிதான்\nஇருந்த இடத்திலே இருந்திடும் பொருள்தான்\nஎன்று உயர்வுக்கும் தாழ்வுக்குமான காரணத்தை அடையாளம்கண்டு உரைக்கின்றார்.\nமனிதனுக்கு முன்னோற்றத்தைக் கொடுப்பதும், தடுப்பதும் அவனது பண்பு நலன்களேயாகும். “தீதும் நன்றும் பிறர் தர வாரா” என்பது சங்கச்செய்யுள். ஒருவனின் முன்னேற்றத்தைத் தடுப்பது சோம்பல் என்பதாகும். இதனை “மடி” என்று திருவள்ளுவர் குறித்தார். ஒருவனைக் கீழ்நிலைக்கு இட்டுச்செல்லும் கீழான பண்பு சோம்பல் என்பதை அடையாளம் கண்ட ஆறு. செல்வன் அவர்கள்,\n“இனிப்பது போலே இருக்கும்- ஆனால்\nஅணைப்பது போலே அணைக்கும் – உன்னை\nஎன்று பாடியுள்ளமையைக் குறிப்பிடத்தக்க ���ரிகளாகக் காண்கின்றேன்.\nஅறிவியல் தொழில்நுட்பத்தால் உலகம் முன்னேறிக்கொண்டிருக்கும் நிலையில் தமிழகத்தில் மட்டும் திரைக்கூத்தர்களை வழிபடுதெய்வமாக இளைஞர்கள் நினைத்துக் கொண்டாடுவதை ஆறு. செல்வன் கண்டிக்கின்றார். பிற மாநிலங்களில், பிற நாடுகளில் திரைக்கூத்தர்களை இந்த அளவு மக்கள் கொண்டாடுவது இல்லை. ஆனால் நம் போகூழ் திரைக்கூத்தர்கள்தான் இன்று அனைத்தையும் தீர்மானிக்கும் சக்தியாக உள்ளனர். அறிஞர்களை போற்றுவது, எழுத்தாளர்களைப் போற்றுவது என்ற நிலை இல்லாமல், நிழலை மெய்யாக எண்ணும் இளைஞர்களுக்கு விழிப்பு ஏற்படத் தம் பாட்டுத்திறனை ஆறு.செல்வன் பயன்படுத்தியுள்ளமை பாராட்டிற்கு உரிய ஒன்றாகும்.\n“திரையினில் ஆடும் நடிகனின் காலில்\nதிருவிழாப் போலக் கூடிக்கொண் டாடித்\nபாலினை ஊற்றுகிறாய் – அட\nஎன்று உணர்வுமேலிட்டுப் பாவலர் ஆறு.செல்வன் வரைந்தளித்த பாட்டுவரிகள் தமிழகம் முழுவதும் சென்று சேரவேண்டிய வரிகளாகும்.\nஉழைக்கும் மனிதர்களை உயரே செல்லவிடாமல் உற்றாரும் ஊராரும் தடுப்பது வழக்கம். வாழ்க்கையில் முன்னேறிய அறிஞர்களின் வாழ்க்கை வரலாற்றைப் படிக்கும்பொழுது உலகம் முழுவதும் இந்த நிலைதான் இருந்துள்ளது என்பதை அறியமுடிகின்றது. அறிஞர் கலாம் அவர்கள் தொடக்கக் காலத்தில் தம் ஆய்வு முடிவு பொய்த்தபொழுது ஊடகங்கள் கிண்டலடித்துக் கருத்துப்படம் வெளியிட்டதை நினைவாகப் பதிவுசெய்துள்ளதை அவர் வரலாற்றைப் படிக்கும்பொழுது உணரமுடிகின்றது. ஆனால் அவர் மிக உயர்ந்த நிலைக்குச் சென்ற பிறகு அனைத்து ஊடகங்களும் மீண்டும் புகழ்பாடி நின்றதை இவ்விடத்தில் நினைத்துப்பார்க்க வேண்டும். இந்த உலகியல் நிலையைத்,\n“திட்டம் போட்டுச் செயலை ஆற்று\nசொட்டும் வியர்வை வெற்றி – நீ\nசிகரம் ஏறித் தொட்ட பின்னே\nஎன்று பாடியுள்ளமை தன்னம்பிக்கை தரும் வரிகளாகும்.\nபாவலர் ஆறு. செல்வன் அவர்களின் நூல் மாணவர்களுக்கும் இளைஞர்களுக்கும் உரிய பாடல்களைக் கொண்டுள்ளதால் இதனை மக்கள் மன்றத்திற்கு அறிமுகம் செய்வது கற்றறிந்தார் கடமையாகும். பாவலர் ஆறு.செல்வன் அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்.\nஎண் 4, காமராசர் தெரு,\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\n, பாவலர் ஆறு. செல்வன்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகை���ள் (Atom)\nதமிழ் இணையப் பயிலரங்கக் குழு\nமராட்டியர் ஆட்சியில் தமிழகமும் தமிழும்\nவிடுதலைப் போராட்ட வீரர் வெ.துரையனார் அடிகள்\nபாவலர் முடியரசனாரின் தமிழ்த் தொண்டு\nபொன்னி - பாரதிதாசன் பரம்பரை\nபாவலர் ஆறு. செல்வனின் தன்னம்பிக்கையூட்டும் பாத்தொக...\nதொல்காப்பியம் மெய்ப்பாட்டியல்: பேராசிரியர் பெஞ்சமி...\nமுனைவர் அ. அறிவுநம்பி அவர்களின் நினைவேந்தல் கூட்டம...\nஉலகத் தொல்காப்பிய மன்றத்தின் தொடர்பொழிவும் ஆத்திர...\nஉலகத் தொல்காப்பிய மன்றம் தொடர்பொழிவு 10, எழுத்தாள...\nவிசயமங்கலம் புலவர் வீ. சொக்கலிங்கம்\nதெருக்கூத்து ஆய்வின் முன்னோடி அ. அறிவுநம்பி\nபேராசிரியர் அ. அறிவுநம்பி மறைவு\nதிருப்பூரில் பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந...\nதிருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் பண்ணாராய்ச்...\nபெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியின் முத்தமிழ் மன்ற...\nசிங்கப்பூர் முஸ்தபா தமிழ் அறக்கட்டளை\nநீர்வரி தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/ivan-vera-madhiri-motivation-story-by-k-asokan-movie/", "date_download": "2018-10-17T16:15:55Z", "digest": "sha1:CWZ23HRG2Q6ZQXIFLIUWYYUGTW5F5T5B", "length": 6203, "nlines": 73, "source_domain": "tamilthiratti.com", "title": "Ivan Vera Madhiri Motivation story by K Asokan Movie - Tamil Thiratti", "raw_content": "\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nநாகேந்திர பாரதி: வாட்ஸ் அப் உலகம்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nவிழாக்கால சீசனை முன்னிட்டு, வோக்ஸ்வாகன் வென்டோ, போலோ மற்றும் அமீயோ கனெக்ட் பதிப்புகள் வெளியானது\nஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடப்படுவது ஏன்\nSWM சூப்பர் டூயல் டி இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 6.80 லட்சம்\nகவிதை எழுதப் பழகலாம் வாங்க\nநான் எழுதியது கவிதை இல்லையே\nரூ 3.38 லட்ச விலையில் அறிமுகமானது 2018 டட்சன் கோ மற்றும் கோ பிளஸ்\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) – இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nஅறிமுகமானது மாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன்\nதிமுக தலைவர் டபுள்டி.வி.தினகரனை சந்தித்தாரா\nசரஸ்வதி பூஜை அன்று கல்வியை தொடங்���ுவது ஏன்\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி... autonews360.com\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம் autonews360.com\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68... autonews360.com\nநாகேந்திர பாரதி: வாட்ஸ் அப் உலகம் bharathinagendra.blogspot.com\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ autonews360.com\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி... autonews360.com\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம் autonews360.com\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68... autonews360.com\nநாகேந்திர பாரதி: வாட்ஸ் அப் உலகம் bharathinagendra.blogspot.com\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thoorikaisitharal.blogspot.com/2013/11/blog-post_17.html", "date_download": "2018-10-17T16:51:25Z", "digest": "sha1:HJYCDRLDYV5VDSLCCT7R3SZUIJTKOVYD", "length": 9709, "nlines": 233, "source_domain": "thoorikaisitharal.blogspot.com", "title": "”தூரிகைச் சிதறல்....”: இரவு நேரத்தில்...!!", "raw_content": "\nவாழ்த்துரை - கவிஞர். தமிழ்க்காதலன்\nஎண்ண அலைகள் முகத்தில் பாய...\nஅவள் எண்ணம் விழைய முனைந்த\nபணி அதிகம் பேருந்தை தவறவிட்டேனென\nமையிருட்டில் தனித்திருக்கும் மங்கையின் மனத் தவிப்பு\nஎண்ண அலைகளில் கழுந்த கன்னல் கவிதை\nஎன்றைக்குத் திருந்தும் இந்தச் சமுதாயம்\nதிண்டுக்கல் தனபாலன் 18 November 2013 at 01:24\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\\__\nதனித்ததொரு பெருவெளியில் மௌனத்தின் பக்கங்களை மோனமாய் வாசிக்கிறேன். மொழியாய் சுவாசிக்கிறேன்.\nவிசுவும், நானும் - 2\n”திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://thoorikaisitharal.blogspot.com/2014/12/blog-post_28.html", "date_download": "2018-10-17T17:26:41Z", "digest": "sha1:OKPZ3777PP7NU2MMKIDDE3VLLDSHEUBQ", "length": 6008, "nlines": 140, "source_domain": "thoorikaisitharal.blogspot.com", "title": "”தூரிகைச் சிதறல்....”: அறிந்தும்,அறியாமலும்...", "raw_content": "\nவாழ்த்துரை - கவிஞர். தமிழ்க்காதலன்\nவார்த்தைகள் உதிர்ப்பவர்களை பொறுத்தே சில பல நேரங்களில் அர்த்தங்கள் கொள்ளப்படு(ம்)கின்றன.\nதவறே செய்யாமல் குற்றவாளிக்கூண்டில் நிறுத்தப்பட்டு தண்டனை ஏற்கும் அந்த தருணம், வாழ்வின் ஒட்டுமொத்த தன்னம்பிக்கையும் நொறுக்கப்படும் நேரமாக அமைந்துவிடும். :)\nஅன்புப்பரிசை பகிர்ந்துகொள்ள காத்திருக்கும் நொடியில் அலட்சியம் பரிசாக வழங்கப்படும் தருணம் வாழ்க்கையில் தன்னைத்தானே வெறுக்கும் நிமிடமாக அமைந்துவிடும்... :)\nபொய்களை விதைத்து உண்மைகளை அறுவடை செய்யும் உயரிய சிந்தனை மனிதர்களுக்கே சாத்தியமாகிறது.\nஇரண்டாவதும் முன்றாவதும் மிக அருமை\nவருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி. :) __/|\\__\nதனித்ததொரு பெருவெளியில் மௌனத்தின் பக்கங்களை மோனமாய் வாசிக்கிறேன். மொழியாய் சுவாசிக்கிறேன்.\nதமிழ்க்குடில் அறக்கட்டளை கவிதை/கட்டுரை போட்டி பரிச...\nதமிழ்க்குடில் போட்டி நாள் நீட்டிப்பு...\n”திடங்கொண்டு போராடு - காதல் கடிதம் பரிசுப் போட்டி”\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/05/16/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-150-%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A8/", "date_download": "2018-10-17T16:11:21Z", "digest": "sha1:E3MCF4GM7X4LYF5V3OAYF6WOO54R4V4R", "length": 12231, "nlines": 132, "source_domain": "vanakkammalaysia.com", "title": "'அருவி'க்கு பின் 150 கதைகளை நிராகரித்த அதிதி பாலன்! | Vanakkam Malaysia", "raw_content": "\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nகிளிண்டன் விவகாரம்; மீண்டும் சர்ச்சையா – ஹிலாரி அதிரடி பதில்\nநாயை அடித்து உதைத்த ஆடவனுக்கு மனநிலை பரிசோதனை\nபி.ரம்லியின் 149 பாடல்கள் தேசிய பொக்கிஷமாக பிரகடனம்\nநஜிப்புக்கு எதிராக மேலும் குற்றச்சாட்டுகள்\n- நெகிரி செம்பிலான் மந்திரி புசார் மறுப்பு\n‘அருவி’க்கு பின் 150 கதைகளை நிராகரித்த அதிதி பாலன்\nசென்னை, மே.16- ‘அருவி’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகை அதிதி பாலன். இவர் தற்போது 150க்கும் மேற்பட்ட கதைகளை வேண்டாம் என்று நிராகரித்துள்ளார். அருவி மூலம் கிடைத்த நல்ல பெயரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதால் தாம் அவ்வாறு செய்ததாக அவர் சொன்னார்.\nகடந்த ஆண்டு இறுதியில் வெளியான ‘அருவி’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் தான் இந்த அதிதி பாலன். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படும் பெண்ணாக நடித்து அசத்தியிருந்தார்.\nபடத்தின் வெற்றிக்கு பின் முக்கியமாக அதிதியின் நடிப்புக்கு பாராட்டுக்களும் விருதுகளும் கிடைத்தன என்பது ஒரு புறம் இருக்க அந்தப் படம் வெளியாகி ஆறு மாதங்கள் ஆகியும் அடுத்த படம் எதையும் தான் ஒப்புக்கொள்ள மனம் ஒப்பவில்லை என பிடிவாதம் பிடிக்கிறார் அருவி.\nஅவரின் நட்பு வட்டம் விசாரித்ததில் அவர் கடந்த ஆறு மாதங்களில் சுமார் 150 படங்களை வேண்டாம் என்று மறுப்பு சொல்லியிருக்கிறார் என்கிறார்கள்.\nஅருவி மூலம் தனக்கு கிடைத்த நல்லப் பெயரை காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறாராம்.\nவித்தியாசமான அதே நேரத்தில் வலுவான பாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்த கதைகளில் தான் நடிப்பேன் என்று பிடிவாதமாக இருக்கிறார். அவரின் நண்பர்கள், இப்படியே சில மாதங்கள் போனால் உன்னை எல்லோரும் மறந்து விடுவார்கள்\nஎனவே வருகிற படங்களை ஒப்புக்கொள் என்று அறிவுரை சொல்லி வருகிறார்கள். இரண்டு ஆண்டுகள் சும்மாவே இருந்தாலும் பரவாயில்லை பத்தோடு பதினொன்றாக ஒரு படத்தில் நடிக்க மாட்டேன் என்று அதிதி சொல்லி வருகிறார்.\nசமிக்ஞை விளக்கில் நின்றிருந்த 16 கார்களை மோதிய லோரி\n'உடனடியாக அரசியலுக்கு திரும்ப மாட்டேன்\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nதமிழ் நடிகைகளுக்கு மரியாதை இல்லை\nகணினியில் 900 சிறார் ஆபாசப் படங்கள்: மலேசியர் ஆஸி.யில் கைது\nஆண்டு இறுதிக்குள் பிராட்பேண்ட் விலை குறையும்\nசித்ரவதைக்கு உள்ளான மூதாட்டி மீட்பு\nநடிகர் சிம்புவின் சொத்துக்கள் பறிமுதல்\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\nசீபீல்ட் ஶ்ரீ ���ாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puriyathaputhir.com/2015/01/blog-post.html", "date_download": "2018-10-17T17:07:39Z", "digest": "sha1:LTUSEDXMO5ZB2HJSH6B7AJX7T5QAMEF4", "length": 34953, "nlines": 286, "source_domain": "www.puriyathaputhir.com", "title": "புரியாத புதிர்: யமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை", "raw_content": "\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை\nயமலோக பட்டினம். யமனின் தர்பார்.\nயமன் – சித்திர குப்தன் உரையாடல்.\n சொல்லு, அடுத்து நான் யார் உயிரை எடுக்க வேண்டும்\n“ஐயா. எல்லாவற்றிற்கும் நீங்கள் போக வேண்டிய அவசியமில்லை. கிங்கரர்களை அனுப்பிக் கொள்ளலாம்”\n“இல்லை சித்திரகுப்தா, நானும் கொஞ்சம் வேலை செய்ய வேண்டும். கணக்கு காட்ட வேண்டும். சொல், நிறைய பாவங்கள் செய்து, நரகத்திற்கு வர வேண்டியவர் யார்\n“சென்னையில், கந்தசாமி என்று ஒருவர். பெரிய பணக்காரர். தொழிலதிபர். அவரது உயிரை வேண்டுமானால் நீங்களே எடுங்கள்.”\n“அவர் செய்த பாவங்கள் என்ன\n“அவர் மகா பாவி. செலவை குறைப்பதற்காக, அவரது தொழிற்சாலை கழிவை, யாருக்கும் தெரியாமல், பூமிக்கடியில் தேக்கி விட்டுக் கொண்டிருக்கிறார். அந்த விஷ கழிவு, நிலத்தடி தண்ணீரில் கலந்ததனால், ஊர் ஜனங்கள் கடுமையான தோல் நோய், வயிற்று நோய், புற்று நோய் வந்து படாத பாடு படுகிறார்கள். நிறைய பேர் செத்துப் போயிட்டாங்க. இறந்துகிட்டு இருக்காங்க”.\n“அவன் அதுக்கு வருத்த பட்டானா\n“அதை பற்றி அவர் கொஞ்சமும் கவலைப் படவில்லை. அரசாங்கத்துக்கு லஞ்சம் கொடுத்து கொடுத்து சரி கட்டிகிட்டிருக்கார். பெரிய பணக்காரராக ஆசை. பேராசை.”.\n“தனது தொழிலாளிகளை சரியா கவனிக்க மாட்டார். ஏழைகளின் வயிற்றிலே அடிப்பார்”.\n“சரி. அப்படியானால், நானே போய் அவன் ஆயுசை முடிச்சி, உயிரை எடுத்துகிட்டு வாரேன்\n“ஆனால், ராஜா, அவரது ஆயுசு முடிய இன்னும் இரண்டு மாதமிருக்கிறது”\n“இருக்கட்டும், எனக்கும் அவனை பார்க்க வேண்டும் போலிருக்கிறது. நாம் செய்ய வேண்டிய சில பல வேலைகளை அவன் செய்திருக்கிறானே சும்மா பார்த்துட்டு வரேனே\nயமன் கிளம்பி விட்டார். பூலோக விஜயம்.\nதொழிலதிபர் கந்த சாமியின் பங்களா:\nகந்தசாமி வேக வேகமாக தனது காரை விட்டு இறங்கினார். தீவிர சிந்தனையோடு, வீட்டில் தனது அறைக்குள் நுழைந்தார். சிகரெட்டை எடுத்து பற்ற வைத்தார். கொஞ்சம் விஸ்கியை விழுங்கினார்.\n நேரம் நமக்கு சாதகமாக இல்லியே” கொஞ்சம் புழுங்கினார். சிகரேட்டு புகையை கொஞ்சம் ஊதினார்.\nஇப்போது அவருக்கு இன்னொரு பிரச்னை பூதாகாரமாக உருவேடுத்திருக்கிறது. அவரது தொழிற்சாலையின் ரசாயன கழிவினால், நிறைய மக்கள் பாதிக்க பட்டிருப்பதால், உயர் நீதி மன்றத்தில் இவரது தொழிற்சாலைக்கு எதிராக வழக்கு இன்று முடிந்தது. நீதி மன்ற உத்திரவுப் படி, இழப்பீடாக 200 கோடி ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கும். மேல் முறையீடு செய்யவேண்டும். அவரது தன்மான பிரச்சனை. எப்படி விட்டுக் கொடுப்பது\nஇதனால், இப்போது இவரது பங்குதாரர்களிடையே இவருக்கு எதிர்ப்பு. அதை வேறு சரி செய்தாக வேண்டும்.\nஇந்த நேரம் பார்த்தா, இந்த பாழாய் போன கான்சர் இவருக்கு வர வேண்டும் எண்ணி இரண்டு மாதமென்கிறார் டாக்டர். என்ன பண்ணலாம்\n எனக்கு மட்டும் கடவுள் ஏன் தான் இவ்வளவு சோதனை தருகிறாரோ இன்னும் கொஞ்ச காலம் நான் உயிரோட இருந்தால், எவ்வளவு செய்யலாம் இன்னும் கொஞ்ச காலம் நான் உயிரோட இருந்தால், எவ்வளவு செய்யலாம்\n“இன்னும் கொஞ்ச நாள் இல்லை கந்தசாமி, நான் நினச்சா இன்னிக்கே உன் டைம் முடிந்துவிடும்” அசரீரி குரல் அந்த அறையில் ஒலித்தது.\n நீ எவ்வளவு பாவம் பண்ணியிருக்கே எங்க லிஸ்ட்லே நீ ஒரு முக்கிய புள்ளி. சொல்லப் போனால், கரும்புள்ளி. உன்னை நரகத்திற்கு அழைச்சிண்டு போகவே வந்திருக்கேன். கிளம்பு”\n நான் செய்ய வேண்டியது நிறைய இருக்கே உனக்கு என்ன வேணா தரேன். என்னை விட்டுடேன். இதோ பாரு உனக்கு என்ன வேணா தரேன். என்னை விட்��ுடேன். இதோ பாரு என் சொத்தை மூணு மடங்காக்கணும். நாலு பாக்டரி கட்டணும். இழப்பீட்டு மனுவை எதிர்த்து அப்பீல் பண்ணனும். எக்கச்சக்க வேலை இருக்கு.”\n” யோசித்தார் யமன். “நீ எவ்வளவோ பேரை கொன்னிருக்கே உன்னாலே, இந்த உலகத்திலேயே நிறைய பேர் சித்தரவதை அனுபவிச்சிட்டு இருக்காங்க. தெரிஞ்சோ, தெரியாமலோ, என்னோடைய வேலையை நீ செஞ்சிருக்கே. சரி. போனால் போகிறது, உனக்கு ஒரு வரம் தருகிறேன். எடுத்துக்கோ உன்னாலே, இந்த உலகத்திலேயே நிறைய பேர் சித்தரவதை அனுபவிச்சிட்டு இருக்காங்க. தெரிஞ்சோ, தெரியாமலோ, என்னோடைய வேலையை நீ செஞ்சிருக்கே. சரி. போனால் போகிறது, உனக்கு ஒரு வரம் தருகிறேன். எடுத்துக்கோ \n“ஒ. நன்றி நன்றி யம தர்மா. நான் என்ன பண்ணனும்\n“உன்னோட உயிரை வேற யாராவது உடம்பிலே செலுத்திடறேன். அந்த உடம்பிலே நீ இருக்கலாம். அவங்க உயிரை, உன்னோட உடம்பிலே செலுத்திடறேன். யார் உடம்பு உனக்கு வேணும், நீயே சொல்லு\n இந்த டீல் நல்லா இருக்கே இப்போ என் உடம்பு கான்சர் வந்த உடம்பு. இதுலேருந்து நான் ஒரு நல்ல திட காத்திரமான ஒரு 28 வயது சின்ன பையன் உடம்பிலே போயிட்டா, நான் ரொம்ப நாள் நல்லா இருக்கலாமில்லே இப்போ என் உடம்பு கான்சர் வந்த உடம்பு. இதுலேருந்து நான் ஒரு நல்ல திட காத்திரமான ஒரு 28 வயது சின்ன பையன் உடம்பிலே போயிட்டா, நான் ரொம்ப நாள் நல்லா இருக்கலாமில்லே\n எனது தம்பி மகன், வரதனின் உடலுக்குள் நான் கூடு பாயணும்”\n“அப்போ, அந்த பையன் வரதனின் கதி, அவன் உன் தம்பி பிள்ளையாச்சே உனது இந்த புற்றுநோய் உடம்புக்கு, அவன் உயிர் வந்துவிடும். பரவாயில்லையா உனது இந்த புற்றுநோய் உடம்புக்கு, அவன் உயிர் வந்துவிடும். பரவாயில்லையா\n. எல்லாம் அவன் தலையெழுத்து\n இந்த நிமிடத்திலிருந்து உனது உயிர், புத்தி எல்லாம் உன் தம்பி மகன், வரதன் உடலில். அவன் உயிர், புத்தி எல்லாம் உன் உடலில்.”\nகந்தசாமி தம்பி ரங்கசாமி வீடு. வாசல் வராந்தாவில் ரங்கசாமியின் பூத உடல். சுற்றிலும் உறவினர்கள், நண்பர்கள், தொழிற்சாலை ஊழியர்கள். விஷயம்இதுதான். முந்திய நாள் மாலை, நான்கு மணிக்கு, ஊட்டி அருகே அவரது கார் ஒரு வேன் மீது மோதி, ரங்கசாமி மரணம்.\nஅதிசயம், ரங்கசாமியின் மகன் வரதன், விறைப்பாக இருந்தான். அப்பாவின் மரணம் அவனை பாதித்ததாகவே தெரியவில்லை. எல்லோருக்கும் ஆச்சரியம். ரொம்ப நல்ல மகனாயிற்றே. அவன் அம்ம��வுக்கும் அவனது போக்கு புரியவேயில்லை. அவனது கணக்கு எல்லாம், அப்பாவின் சொத்து எவ்வளவு தேறும் இழவு வீட்டிலேயே, அவனது பேச்சில், அது நன்றாக தெரிந்தது.\nஆனால், அதற்கு நேர்மாறாக, அங்கு வந்திருந்த அவனது பெரியப்பா, தொழிலதிபர் கந்தசாமியின் நடவடிக்கை இருந்தது. தம்பி பிரிவு தாங்காமல், அவரது கண்களில் மாலை மாலையாக கண்ணீர்.\nஅனைவருக்கும் ஆச்சரியம். எதற்கும் கலங்காத கந்தசாமியா இப்படி தம்பிக்காக அழுகிறார். எப்போதும் ,தம்பியை துச்சமாக நடத்துவாரே\nகந்தசாமி, வந்திருந்த உறவினர் , நண்பர்கள் அனைவரது கை பிடித்து கொண்டு உருக்கமாக பேசினார். இன்னொரு அதிசயம்.\nவேலைக்காரர்கள், அடி மட்ட தொழிலாளர்களுடன் சரி சமமாக அமர்ந்து தம்பி பற்றி உயர்வாக பேசினார். அவர்கள் சொல்வதை காது கொடுத்து கேட்டார்.\nஇதுவரை அவர் இப்படி நடந்து கொண்டதேயில்லையே ஏழைகளை திரும்பிக் கூட பார்க்க மாட்டாரே. தம்பியின் துர்மரணம் அவரை வெகுவாக மாற்றிவிட்டது போல என எல்லாரும் பேசிக் கொண்டனர்.\nஇரண்டு நாள் கழித்து, வரதன் பெரியப்பாவை தேடி தொழிற்சாலைக்கே வந்து விட்டான்.\n அப்பாவுக்கு பதிலா என்னை இப்போவே நிர்வாக டைரக்டர் ஆக்கணும்.”\n அதுக்கு முன்னாடி நீ நிர்வாக நெளிவு சுளிவு தெரிஞ்சுக்கணும்.”\n இதெல்லாம், எனக்கு நல்லாவே தெரியும். ஏதாவது குறுக்கு வழியிலே என்னை டைரக்டர் ஆக்கிடுங்க.”\n“அதுக்கு வழி இல்லையப்பா. போர்டு ஒப்புக்காது. நீ ஒன்னு செய். முதல்லே மார்க்கெட்டிங் மேனேஜர் கிட்டே பயிற்சி எடுத்துக்கோ”\nவேண்டா வெறுப்பாக வரதன் அங்கே இருந்து நகன்றான். இருக்கட்டும், கான்சர் நோயாளி பெரியப்பாக்கு மிஞ்சி போனால், மூணு மாசம். அவருக்கு பின் கம்பனி என் கையில். பத்தே வருஷத்தில், பத்து மடங்கு பெரியதாக்கி காட்டுகிறேன்.\nகந்தசாமியை பரிசோதித்த டாக்டருக்கு ஆச்சரியம்.\n“கந்தசாமி சார், எதுக்கும் இன்னொரு தடவை ஸ்கேன் பண்ணிடலாமா\n“என்ன டாக்டர், என்ன விஷயம்\n இந்த ரிப்போர்ட் பிரகாரம், உங்க புற்றுநோயின் தாக்கம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. ரெமிஷன். எப்படி அதான் புரியலே\n இப்போவெல்லாம் எனக்கு சிகரெட்டு, மது கண்டாலே குமட்டுது. அந்த சனியங்களை விட்டே பத்து நாளாச்சு.”\n எதுக்கும் ஒரு மாசம் கழிச்சி பாப்போம்.”\n எனக்கும் ஏகப்பட்ட வேலை இருக்கு”.\nவெளியே வந்தார். டிரைவர் கதவை திறந்தான். “என்ன மணி எப்படி இருக்கே உன் சம்சாரம் ஊரிலிருந்து வந்துட்டாங்களா\n”. மணிக்கு ஆச்சரியம். நம்ம எசமானா இதுநம்பவே முடியலியே\nகந்தசாமி போர்டு மெம்பர்களை கூப்பிட்டார்.\n“நம்ப பாக்டரி கழிவு விஷயமா கோர்ட் ஆர்டர் 200 கோடி இழப்பீடு கொடுக்க வேண்டி வந்திருக்கில்லே\n“அது , நாம்ப மேல் முறையீடு பண்ண போறோம் சார்.”\n“வேண்டாம். இழப்பீடு கொடுத்திடுங்க. பாவம், ஏழைகள், அவங்க மருத்துவத்துக்கு தேவை.”\nஅனைவருக்கும் ஆச்சரியம். கந்தசாமியா இது\n“அப்புறம், நம்ப தொழிலாளர் எல்லோருக்கும், சம்பளத்தை 30% இந்த மாசத்திலேருந்து உசத்துங்க.”\nஎன்னையா இது, சிக்ஸர் சிக்ஸரா அடிக்கிறார்\n“அப்புறம், நமக்கு நிறைய லாபம் வருதில்லே அதிலேருந்து தொழிற்சாலை கழிவு சுத்தம் பண்ண இயந்திரம் வாங்குங்க”\n பங்குதாரருக்கு என்ன பதில் சொல்றது\n நிச்சயம் லாபம் பண்ணலாம். நியாயமா பண்ணலாம். அதுக்கு நான் உத்திரவாதம்”\n“நாந்தான் கந்த சாமி பேசறேன்”\n“நான் உங்க டாக்டர் பேசறேன். ஒரு சந்தோஷமான் செய்தி. உங்களுக்கு புற்றுநோய் நல்லாவே ரெமிஷன் ஆயிடுச்சி. இன்னும் ஒரு வருஷத்தில் பூரண குனமாயிடுவீங்க. கவலையே பட வேண்டாம். ஆரோக்கியமா இருப்பீங்க”\n“ரொம்ப தாங்க்ஸ் டாக்டர். எல்லாம் உங்க திறமை”\nகொஞ்ச நேரத்தில், கந்தசாமியை தேடி வக்கீல்.\n“வக்கீல் சார், எனது சொத்தில் ஒரு 50 கோடி அனாதை இல்ல டிரஸ்ட்காக ஒதுக்குங்க. இன்னொரு 50 கோடி முதியோர் வாழ்வு டிரஸ்ட்காக. நம்ப தொழிலாளர் குடும்ப டிரஸ்ட், பள்ளிக்கூடம், ஆஸ்பத்திரி, கல்லூரி இதுக்காக மீதி சொத்தை எனது உயிலா எழுதிடுங்க.”\n பெரியப்பா சொத்தில் எனக்கு எதுவும் வைக்கவில்லையா இதோ நேரே போறேன் அவர்கிட்டே. நாக்கை பிடுங்கிக்கராமாதிரி கேக்கிறேன்”\n சொல்றதை கேளு. நமக்கு எதுக்கு இன்னும் சொத்து உங்கப்பா விட்டுட்டு போனதே போறுமே உங்கப்பா விட்டுட்டு போனதே போறுமே சும்மா பெரியப்பா மனசை நோகடிக்காதே சும்மா பெரியப்பா மனசை நோகடிக்காதே\nவரதன் வேகமாக மாடியிலிருந்து , படிக்கட்டில் இறங்கினான். கண்மூடித்தனமான கோபம். ஆத்திரம். கால் தடுக்கியது. இடறி விழுந்தான். உருண்டான். கழுத்து மளுக்கென்றது. ஆவி பிரிந்தது. காலாவதியானான். எமதர்மன் வரதன் உடலிலிருந்து , உயிரை எடுத்துக் கொண்டான்.\nயம கிரந்தப் படி, கந்தசாமியின் உயிர் பிரிய வேண்டிய நாள் அன்றுதான்.\nகந்தசாமி ���த்மா, யமன எதிரில். அது யமனை கேட்டது “இது நியாயமா தர்மா நீ உன் சொல்படி நடக்கவில்லையே நீ உன் சொல்படி நடக்கவில்லையே\nயமன் “கந்தசாமி, நீ என்ன நினைத்தாய் சின்ன வயது உடலுக்குள் போனால், இன்னும் 50 ஆண்டுகள் இருக்கலாமென்று. ஆனால், உடலில் உயிர் இருப்பதற்கும், வயதிற்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியமில்லையே சின்ன வயது உடலுக்குள் போனால், இன்னும் 50 ஆண்டுகள் இருக்கலாமென்று. ஆனால், உடலில் உயிர் இருப்பதற்கும், வயதிற்கும் சம்பந்தம் இருக்க வேண்டிய அவசியமில்லையே கணக்குப்படி, உனக்கு ஆயுள் இன்று முடிந்து விட்டது. வரதனுக்கு இன்னும் 20 வருடமிருக்கிறது. உன் உடம்பில் அவன் ஆரோக்கியமாக இருப்பான். இதுதான் விதி. மாற்ற யாராலும் முடியாது. என்னாலும், எந்நாளும். என்ன புரிந்ததா கணக்குப்படி, உனக்கு ஆயுள் இன்று முடிந்து விட்டது. வரதனுக்கு இன்னும் 20 வருடமிருக்கிறது. உன் உடம்பில் அவன் ஆரோக்கியமாக இருப்பான். இதுதான் விதி. மாற்ற யாராலும் முடியாது. என்னாலும், எந்நாளும். என்ன புரிந்ததா\nஇந்த வாரத்தின் பிரபலமான பதிவுகள்\nஒரு அரசியும் , ஒரு வேலைக்காரனும் , ஒரு மெத்தையும் , அரசனின் கோபமும் \nபொதிகை நாட்டை செழியன் என்ற அரசன் ஆண்டு வந்தான். அவன் மனைவியின் பெயர் கயற்கண்ணி. இருவரும் மகிழ்வுடன் வாழ்ந்துவந்தார்கள். ஒருநாள் மாலை ...\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார்\nதட்டானுக்கு சட்டை போட்டால் குட்டை பையன் கட்டையால் அடிப்பான்.. அவன் யார் 1. தட்டான் தட்டாதவன் 2. குட்டைப் பையன் வாமனன் ...\nஉலகெங்கும் மக்கள் ஏன் யூதர்களை வெறுக்கின்றனர் \nஇந்த கேள்வி கிட்ட தட்ட 1000 ஆண்டுகளுக்கு மேலாக உலக மக்களிடம் உலவி வருகின்றது . இதற்காண முக்கிய காரணத்தையும் பல சுவாரசியம் நிறைந்த உண்மைகள...\nஒரு அரசன் , ஒரு அமைச்சர் , ஒரு அடிமைப்பெண் \nமுன்னொரு காலத்தில் பாக்தாத் நகரை அல் ரஷீத் என்ற அரசர் ஆண்டு வந்தார். அவருடைய நெருங்கிய நண்பரான ஜாபர் என்பவர் முதல் அமைச்சராக இருந்தார். ...\nஆயுத பூஜை பெயர் வந்தது எப்படி \nபஞ்ச பாண்டவர்கள் சூதாட்டத்தில் தோற்று வனவாசம் சென்று பின்னர் யார் கண்ணிலும் தட்டுப்படாமல் இருக்கும் அஞ்ஞான வாசத்தை மேற்கொண்டனர். அப்போது ...\nஒரு ஏழைத்தொழிலாளி , ஒரு நீதிபதி மற்றும் ஒரு புத்திசாலி பெண்மணி \nஒரு ஊரில் ஒரு ஏழை��்தொழிலாளி ஒருவன் இருந்தான்.கிடைத்த வருமானத்தைக் கொண்டு அவனால் மனைவி மக்களைக் காப்பாற்ற இயலவில்லை. வருமையில் வாடினான். ...\nமாறுவேடத்தில் அரசனும் , ஒரு காவலாளியும் அவனது மர வாளும் \nஒரு அரசர் வழக்கம்போல் மாறுவேடத்தில் இரவில் நகர் உலா வந்து கொண்டிருந்தார்..அரண்மனைக்குப் பக்கத்தில் இருந்த முக்கிய வீதியில் காவலாக இருந்த க...\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை கதையாசிரியர் : சௌ.முரளிதரன் யமலோக பட்டினம். யமனின் தர்பார். யமன் – சித்திர குப...\nஇந்தியாவில் உள்ள பயத்தை உண்டாக்கும் சில ஆவி நடமாடும் இடங்கள்\nஇந்தியாவில் உள்ள பயத்தை உண்டாக்கும் சில ஆவி நடமாடும் இடங்கள் உலகத்தில் உள்ள நாடுகளில் அமானுஷ்ய விஷயங்கள் பற்றி பேசுகையில் இந்தியா மு...\n1.மார்ட்டின் கார்னர் எனும் புகழ் பெற்ற அமெரிக்க விஞ்ஞான காதாசிரியர் எழுதிய மிக சிறிய திகில் கதை ---> \"உலகின் கடைசி மனிதன் தனியாக...\nநம்மளை ஃபாலோ பண்ணுங்கப்பா :) [மறக்கமால் ஈமெயில் verifiy பண்ணவும் ]\nஉங்களின் RSS ரீடரில் இணைக்க\nநண்பன் வீட்டில் என் மனைவி\nயமனின் கணக்கு - ஒரு புரியாத புதிர் : சிறுகதை\nஅமானுஷ்யம் (10) உயிரினங்கள் (8) குற்றமும் பின்னணியும் (2) சிறுகதைகள் (6) தகவல் தொழிற்நுட்பம் (14) தமிழ் மொழி (7) தொழிற்நுட்பம் (3) நகைச்சுவை (2) பிரபலங்கள் (2) புதிய கண்டுபிடிப்புகள் (3) புதிர் பதிவுகள் (37) புரியாத புதிர் (39) பொழுதுபோக்கு (2) மருத்துவம் (47) மனித உணர்வுகள் (6) ருசிகர செய்திகள் (13) ருசிகர தகவல் (55) வரலாறு (29) விஞ்ஞானம் (7) விண்வெளி (1) விழிப்புணர்வு (26) வினோதங்கள் (65)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/09/blog-post_18.html", "date_download": "2018-10-17T16:40:02Z", "digest": "sha1:QXFVHZKZBBKOFO53EJ7Z7JYIMNSGDS3U", "length": 22249, "nlines": 36, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "பெண்களுக்கு பொற்காலம் பிறக்குமா?", "raw_content": "\n எழுத்தாளர் முனைவர் திருக்குறள் கோ.ப.செல்லம்மாள் பெண்களுக்கு கல்வி வேண்டும், கல்வியைப் பேணுதற்கே, நாட்டினைப் பேணுதற்கே என்று பாரதிதாசனார் பாடியதை மறக்கலாமா நாட்டினைப் பேணுதற்குப் பெண்களைப் போற்றி வளர்க்க வேண்டாமா நாட்டினைப் பேணுதற்குப் பெண்களைப் போற்றி வளர்க்க வேண்டாமா ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள’ என்று கேட்டு, ‘பெண்ணின் பெருந்தக்கது இல்’ என்ற பதிலையும் கூறியுள்ள திருவ���்ளுவரின் பெண்ணியச் சிந்தனைகளை நினைத்துப் பார்க்க வேண்டும். பெண்கள் நாட்டின் கண்கள் அல்லவா ‘பெண்ணிற் பெருந்தக்க யாவுள’ என்று கேட்டு, ‘பெண்ணின் பெருந்தக்கது இல்’ என்ற பதிலையும் கூறியுள்ள திருவள்ளுவரின் பெண்ணியச் சிந்தனைகளை நினைத்துப் பார்க்க வேண்டும். பெண்கள் நாட்டின் கண்கள் அல்லவா பெண்களை சீரழித்து வாழ்வது ஒரு வாழ்வாகுமா பெண்களை சீரழித்து வாழ்வது ஒரு வாழ்வாகுமா கணவனே ஆனாலும் மனைவியின் விருப்பம் இல்லாமல் உடல் உறவு கொள்ளக் கூடாது என்ற சட்டம் இருப்பதை உணர வேண்டாமா கணவனே ஆனாலும் மனைவியின் விருப்பம் இல்லாமல் உடல் உறவு கொள்ளக் கூடாது என்ற சட்டம் இருப்பதை உணர வேண்டாமா தாலி கட்டி, தன்னைப் பாதுகாத்து வாழ்கின்ற கணவன் என்ற உறவுக்கே இந்த நிலை என்கின்றபோது பேர், ஊர் தெரியாத மூன்றாம் நிலையில் உள்ளவர்கள் எந்த சட்டத்தின் கீழ் பெண்களை, அதுவும் சிறுமிகளைப் பாழ்படுத்துகிறார்கள் என்பதை நினைக்கையில் மனம் வேதனைப்படுகிறது. நாளுக்கு நாள் பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகின்றனவே தவிர குறைந்தபாடில்லை. மகாத்மா காந்தியடிகளும், திருவள்ளுவரும், உதித்த நாட்டிலா இப்படி தாலி கட்டி, தன்னைப் பாதுகாத்து வாழ்கின்ற கணவன் என்ற உறவுக்கே இந்த நிலை என்கின்றபோது பேர், ஊர் தெரியாத மூன்றாம் நிலையில் உள்ளவர்கள் எந்த சட்டத்தின் கீழ் பெண்களை, அதுவும் சிறுமிகளைப் பாழ்படுத்துகிறார்கள் என்பதை நினைக்கையில் மனம் வேதனைப்படுகிறது. நாளுக்கு நாள் பாலியல் கொடுமைகள் அதிகரித்து வருகின்றனவே தவிர குறைந்தபாடில்லை. மகாத்மா காந்தியடிகளும், திருவள்ளுவரும், உதித்த நாட்டிலா இப்படி மகாத்மா காந்தியடிகள் கண்ட பெண்களின் பொற்காலக் கனவு என்னாயிற்று மகாத்மா காந்தியடிகள் கண்ட பெண்களின் பொற்காலக் கனவு என்னாயிற்று என்றுதான் அவர்கனவு நிறைவேறும். ஏன் இந்த அவலங்கள், அத்துமீறல்கள். இத்தகைய கொடியவர்களை, விலங்கினும் கீழான மனிதர்களாகத்தான் கருத நேரிடுகிறது. இந்த கொடியவர்களை சட்டம் போட்டு மட்டும் திருத்த முடியுமா என்றுதான் அவர்கனவு நிறைவேறும். ஏன் இந்த அவலங்கள், அத்துமீறல்கள். இத்தகைய கொடியவர்களை, விலங்கினும் கீழான மனிதர்களாகத்தான் கருத நேரிடுகிறது. இந்த கொடியவர்களை சட்டம் போட்டு மட்டும் திருத்த முடியுமா என்றால் முடியாது. ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது. அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது’ என்ற பாடல் அடிகளுக்கேற்ப இன்றுவரையில் நாடு அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. பணம், பொன், பொருட்களை மட்டுமா கொள்ளை அடிக்கின்றார்கள். பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். கற்பைச் சூரையாடுகிறார்கள். ஒரு தலைக்காதலால் சோனாலி, தன்யா, நவீனா, சுவாதி, பிரான்சினா இப்படி எத்தனை பெண்கள் படுகொலைக்கு ஆளாகியுள்ளனர். பெருந்திணைக் காதல், ஒருதலைக் காதல் துன்பத்தைத் தரும். இருமனம் ஒன்று சேர்ந்த அன்புடைக் காதலே (இருதலைக் காதல்) இன்பத்தைத் தரும் என்கின்ற அடிப்படை உணர்வைக் கூட உணராது இருக்கின்றார் கள். ‘மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார்’ என்னும் திருவள்ளுவரின் கூற்றை பெண்களிடம் வன்முறையில் ஈடுபடுவோர் உணர்ந்து பார்க்கவேண்டும். உணர்ந்தால்தான் மென் முறையை ஏற்று வன்முறையை விட்டொழிப்பார்கள். அப்போதுதான் பெண்ணுலகம் உய்யும். தஷ்வந்த் என்பவர் 6 வயது சிறுமியை கற்பழித்ததோடு மட்டுமல்லாமல், கொன்று எரித்த செய்தியையும் அறிந்தபோது மனம் கொதித்துப் போய் விட்டது. அந்த சிறுமியை ஈன்ற பெற்றோரின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் என்றால் முடியாது. ‘திட்டம் போட்டு திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்குது. அதை சட்டம் போட்டு தடுக்கிற கூட்டம் தடுத்துக் கொண்டே இருக்குது’ என்ற பாடல் அடிகளுக்கேற்ப இன்றுவரையில் நாடு அப்படித்தான் போய்க் கொண்டிருக்கிறது. பணம், பொன், பொருட்களை மட்டுமா கொள்ளை அடிக்கின்றார்கள். பெண்களையும் பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். கற்பைச் சூரையாடுகிறார்கள். ஒரு தலைக்காதலால் சோனாலி, தன்யா, நவீனா, சுவாதி, பிரான்சினா இப்படி எத்தனை பெண்கள் படுகொலைக்கு ஆளாகியுள்ளனர். பெருந்திணைக் காதல், ஒருதலைக் காதல் துன்பத்தைத் தரும். இருமனம் ஒன்று சேர்ந்த அன்புடைக் காதலே (இருதலைக் காதல்) இன்பத்தைத் தரும் என்கின்ற அடிப்படை உணர்வைக் கூட உணராது இருக்கின்றார் கள். ‘மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார்’ என்னும் திருவள்ளுவரின் கூற்றை பெண்களிடம் வன்முறையில் ஈடுபடுவோர் உணர்ந்து பார்க்கவேண்டும். உணர்ந்தால்தான் மென் முறையை ஏற்று வ���்முறையை விட்டொழிப்பார்கள். அப்போதுதான் பெண்ணுலகம் உய்யும். தஷ்வந்த் என்பவர் 6 வயது சிறுமியை கற்பழித்ததோடு மட்டுமல்லாமல், கொன்று எரித்த செய்தியையும் அறிந்தபோது மனம் கொதித்துப் போய் விட்டது. அந்த சிறுமியை ஈன்ற பெற்றோரின் மனம் என்ன பாடுபட்டிருக்கும் பெற்ற அன்னை தவறை தட்டிக் கேட்டதால் ஈன்ற அன்னையையும் கொன்றுள்ளார். 24 வயதில் எப்படி இப்படியொரு அரக்கத்தனம் அவருக்கு வந்தது என்ற காரணத்தை யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது. இந்த வாலிபர் இப்படி என்றால் பதினோரு வயது சிறுமியை லிப்டை இயக்கும் ஊழியர் ஒருவர் கற்பழித்ததோடு மட்டுமல்லாமல் மேலும் பலரை அழைத்து கற்பழிக்க வழிவகை செய்துள்ளார். நெஞ்சென்ன நெஞ்சோ பெற்ற அன்னை தவறை தட்டிக் கேட்டதால் ஈன்ற அன்னையையும் கொன்றுள்ளார். 24 வயதில் எப்படி இப்படியொரு அரக்கத்தனம் அவருக்கு வந்தது என்ற காரணத்தை யோசித்துப் பார்க்க வேண்டியுள்ளது. இந்த வாலிபர் இப்படி என்றால் பதினோரு வயது சிறுமியை லிப்டை இயக்கும் ஊழியர் ஒருவர் கற்பழித்ததோடு மட்டுமல்லாமல் மேலும் பலரை அழைத்து கற்பழிக்க வழிவகை செய்துள்ளார். நெஞ்சென்ன நெஞ்சோ களங்கம் செய்பவர்க்கு உள்ளமில்லையோ என்று குமுற வேண்டியுள்ளது. இப்படி தொடரும் செய்திகள் பெண்களுக்கு அடிமேல் அடி விழுவதாக உள்ளது. இந்தச் செய்திகள் பெண்களுக்குத் தங்களை பாதுகாத்துக் கொள்ள உதவும் எச்சரிக்கை மணியாகவும் உள்ளதை நினைத்துப் பார்க்க முடிகிறது. சிறையில் அடைத்து சட்டத்தின் மூலம் அவர்களுக்குரிய தண்டனை அளித்து, திருத்த முயன்றால் மட்டும் போதாது களங்கம் செய்பவர்க்கு உள்ளமில்லையோ என்று குமுற வேண்டியுள்ளது. இப்படி தொடரும் செய்திகள் பெண்களுக்கு அடிமேல் அடி விழுவதாக உள்ளது. இந்தச் செய்திகள் பெண்களுக்குத் தங்களை பாதுகாத்துக் கொள்ள உதவும் எச்சரிக்கை மணியாகவும் உள்ளதை நினைத்துப் பார்க்க முடிகிறது. சிறையில் அடைத்து சட்டத்தின் மூலம் அவர்களுக்குரிய தண்டனை அளித்து, திருத்த முயன்றால் மட்டும் போதாது நல்ல வழிகாட்டுதல்கள் வேண்டும், நல்லறிவு புகட்ட வேண்டும். திருவள்ளுவர் காட்டு நன்னெறிகளை கற்பிக்க வேண்டும். புத்தர்பிரான் இயம்பியது போல் ஆசையே துன்பத்திற்குக் காரணம் ஆகும். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை இவைகள் அளவோடு இருக்க வேண்டும். ஆண்கள் மனைவியைத் தவிர மற்ற பெண்களைத் தாயாகவும், சகோதரியாகவும் மனதில் வைக்க வேண்டும். இந்த அடிப்படை உணர்வு உள்ளத்தில் நிரம்பினாலே, கொலைகள், கற்பழிப்பு போன்ற கொடூரங்கள் மறையும் ஆண்களுக்குச் சமமாக பெண்கள் பணியாற்றுகிறார்கள் ஒருவிதத்தில் மகிழ்ச்சிதான். ஆனால் காதலில் சமத்துவம் இல்லையே. எதனைச் செய்தல் வேண்டும், எதனைச் செய்தல் கூடாது என்று திருவள்ளுவர் பாடியுள்ள பாடல்களை குறட்பாக்களை ஆசிரியர்களும், பெற்றோரும் குழந்தைகளுக்கு எடுத்துக்கூறி விளக்கி தன்னம்பிக்கையை ஊட்ட வேண்டும். பொறாமை, பேராசை, சீற்றம், துன்பம் தரும் பேச்சு, செயல் இவற்றைத் தவிர்த்து வாழ்வதே சிறந்த அறமாகும். வாழ்வியலில் அறம் செழிக்க மனதை தூய்மையுடன் வைத்துக் கொண்டாலே போதும். அதுவே நிறைவான அறமாகும். திரைப்படங்கள், செல்போன்கள், வாலிபர்களைச் சீரழிக்கும் வகையில் ஆபாச காட்சிகள் வெளியிடப்படுவதை நிறுத்தினால் நலம் பயக்கும். சண்டைக் காட்சிகள், கொலை, களவு, கற்பழித்தல், புகைப்பிடித்தல், மது அருந்துதல் போன்ற காட்சிகளைத் தவிர்க்க முற்படலாம். பெண்கள், குழந்தைகள் முதற்கொண்டு விழிப்புணர்வோடு தங்களைப் பாதுகாத்துக் கொள்ள முயலவேண்டும். திருக்குறளை பள்ளிகளில் அவசியம் பயிற்றுவித்தால், தனிமனித ஒழுக்கம் வளரும். தூய்மையான மனதை உருவாக்கலாம். சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் மாணவர்களை மாற்றம் பெறச் செய்யலாம். மனத்தூய்மை பெற்றால் அவரவர்கள் மனசாட்சியே சிறந்த நீதிபதிகளாக மாறும் என்பதில் ஐயமில்லை. பெண்கள் பின்னால் செல்வதை விட்டு விட்டு, புதிய இந்தியாவை உருவாக்க மாணவர்கள் முன்வர வேண்டும். இது கூகுள் உலகம் என்பதால், எப்பொழுதும் விழிப்புணர்ச்சியோடு இருத்தல் அவசியமாகும்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்���ும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/suvai/su/su076-u8.htm", "date_download": "2018-10-17T15:51:05Z", "digest": "sha1:WHOWOXGKCYZ7GWN5WOHULASTRR6YQFHT", "length": 46202, "nlines": 264, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சுவைத்த பக்கங்கள்", "raw_content": "வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 21 - 04 - 2007\n- காசி ஆனந்தன் -\nபாதிக்குதே பசி என்றுரைத்ததால் செய்த\nபாவத்தைக் காரணம் காட்டுவார் - மத\nவாதத்தை உம்மிடம் நீட்டுவார் - பதில்\nஓதி நின்றால் படை கூட்டுவார்.\nகடையர் செல்வர் என்ற தொல்லை\nசாதி உயர்வென்றும் தனத்தால் உயர்வென்றும்\nபோதாக் குறைக்கும் பொதுத் தொழிலாளர் சமூகம்\nமெத்த இழிவென்றும் மிகுபெரும்பா லோரைஎல்லாம்\nகத்திமுனை காட்டிக் காலமெலாம் ஏய்த்துவரும் பாவிகள்.\nதாமும் தமர்களும் வாழ்வதற்கே இந்தத்\nஉன்வீடு உனது பக்கத்து வீட்டின்\nஇடையில் உள்ள சுவரை இடித்து\nவீதிகள் இடையில் திரையை விலக்கி\nநாட்டொடு நாட்டை இணைத்து மேலே\nஎங்கும் பாரடா இப்புவி மக்களைப்\nபாரடா உனது மானிடப் பரப்பை\nபாரடா உன்னுடன் பிறந்த பட்டாளம்.\nபிரிவிலை எங்கும் பேத மில்லை\nஉலகம் உண்ண உண் உடுத்த உடுப்பாய்.\nபுகல்வே���் உடைமை மக்களுக்குப் பொது\nபுவியை நடத்துப் பொதுவில் நடத்து.\nவியர்வையும் அயர்வுமாய்ப் பண்யை யாட்கள்\nவந்து நின்று வணக்கம் செய்தனர்\nஅய்யகோ நெஞ்சமே இந்த ஆட்கள்\nதாங்கொணாக் கனலை எவ்வாறு தாங்கினர்\nகளைபோக்க சிறுபயன் விளைக்க இவர்கள்\nஉடலைக் கசக்கி உதிர்த்த வியர்வையின்\nஇவ்வுலகு உழைப்பவர்க்கு உரியது என்பதையே.\nசெகத் தொழிலாளர்கள் மிகப்பலர் ஆதலின்\nஇப்பொழுதே நிழ் - பொது\nஇன்பம் விளைத்திட உங்களின் சொத்தை\nஉடலில் இரத்தம் கொதிப்பேறு முன்னே \nஓடப்ப ராயிருக்கும் ஏழை யப்பர்\nஉதையப்பர் ஆகிவிட்டால் ஓர் நொடிக்குள்\nஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி\nஒப்பப்பர் ஆய்விடுவார் உணரப்பா நீ.\nஇவர்கள் யாரென எனக்குத் தெரியும்\nபுரட்சியின் பேரால் புரட்டு செய்பவர்கள்\nதொழிற் சங்கத்தால் தோழர்கள் உழைப்பை\nவழிப்பறி செய்யும் வலஇட சாரிகள்\nதாய்மொழிப் பற்றும் தன்இனப் பற்றும்\nதாய்நாட்டுப் பற்றும் சற்றும் இலாதவர்\nமுடிந்த வரைக்கும் முந்நூல் கொள்கையில்\nஅடித்தொழு திருக்கும் அடிமைகள் மார்க்சு இலெனின்\nநூல்களை யெல்லாம் நுனிப்புல் மேய்ந்து\nவிளக்கெண்ணெய் மொழியால் விளக்கவும் செய்பவர்.\nநன்றி : சிந்தனையாளன் - ஏப்ரல் 2007\nதன் முகத்தைக் காய்ந்து கிடந்த\nஒரத்தில் இருந்த வேப்பமர நிழலில்\nநன்றி : சுந்தர சுகன் இதழ் எண் 239.\nநன்றி : பூக்களின் அகராதி தொகுப்பு\nகரும்பின் சுவையறிவோம், கனியின் சுவையறிவோம், கள்ளின் சுவையறிவோம்,\nசொல்லின் சுவையறிவோம், முள்ளின் சுவையறிவோமா\nவள்ளுவப் பெரியார் வழங்குகிறார் முட்சுவையை.\nதாவர உறுப்புகளில் முள்ளும் ஒன்று.\nஅந்த முள்ளின்தான் எத்தனை வகைகள்.\nகருவை முள் , காரை முள் ,\nவேலி முள் , வேலா முள் ,\nசுள்ளி முள் , சீத்தை முள் ,\nஇலந்தை முள், கிளுவை முள் ,\nசப்பாத்தி முள் , ரோசா முள் -\nஇப்படி எத்தனையோ முள் வகைகள் இருக்கும் போது அய்யன் திருவள்ளுவப் பெரியாரின் அறிவார்ந்த பார்வையில் பட்டதென்னவோ நெருஞ்சி முள்தான். நெருஞ்சி முள்ளின் தோற்றத்தை ஒரு முறை நினைவுக்குக் கொண்டு வாருங்கள். எப்படி இருக்கிறது வரலாற்றுத் திரைப்படங்களில் சண்டைக் காட்சிகளைப் பார்த்திருப்பீர்கள். அவற்றில் பல்வேறு படைக்கலங்களைப் பயன்படுத்திச் சண்டையிடுவார்கள். அப்படைக் கலங்களில் ஒரு வகை கதை நீண்ட கைப்பிடியி��் ஒரு பக்கம் உருண்டையான அமைப்புடன் கூடியது அதன் மற்றொரு வகை முட்சுதை.\nஇக்கதையின் உருண்டையான தலைப் பகுதியில் ஊசி ஊசியாக நீட்டிக் கொண்டிருக்கும் உலோக முட்களை எண்ணிப்பாருங்கள். அதன் தாக்குதல் தரும் துன்பம் எத்தனை கொடியது. ஒருவேளை இந்த நெருஞ்சியை முன் மாதிரியாகக் கொண்டுதான அம் முட்கதையையும் வடிவமைத்தார்களோ. என்னவோ\nமேலே கண்ட அத்தனை முட்களிலும் இல்லாத எந்தச் சிறப்பை இந்த நெருஞ்சியிடம் கண்டார் அய்யன். சற்றே சிந்தித்தால் போதும். காரணம் கதிரவன் ஒளிபோல தெற்றென விளங்கும்.\nமற்ற மற்ற முட்களெல்லாம் ஒரு நேரத்தில் ஒரு இடத்தில், ஒரு முறைதான் குத்தும். ஆனால் இந்த நெருஞ்சி முள்ளோ, ஒரே நேரத்தில் ஒரு முறையில் பல இடங்களில் குத்தும். திரும்பிய பக்கமெல்லாம் குத்தும். திரும்பத் திரும்பக் குத்தும்.\nஆகவேதான் மாதர் அடியின் மென்மைக்கு அனிச்ச மலரையும் அன்னத் தூவியையும் சுட்டிக் காட்டிய அய்யன். அந்த மெல்லிய அனிச்சமும் அன்னத் தூவியும் கூட அவ்வடியை எந்த அளவு வருத்தும் என்பதை உணர்த்த நெருஞ்சியைத் தொட்டுக் காட்டுகிறார்.\nஇதில் இன்னொன்றையும் எண்ணிப் பார்க்க வேண்டும். நெருஞ்சி முள்ளை முள் என்னாமல் பழம் என்கிறார். ஏன் பாம்பு என்றதும் அதன் நஞ்சுக்கஞ்சிய படையும் நடுங்கும் அல்லவா பாம்பு என்றதும் அதன் நஞ்சுக்கஞ்சிய படையும் நடுங்கும் அல்லவா அதைப்போல முள் என்று குறிப்பிட்டால் கூட, அதன் கூர்மை, குத்தும் துன்பத்தை உள்ளத்தில் ஏற்படுத்தி, உணர்வில் வலிக்கச் செய்து விடுமோ என்று அய்யுற்றே நெருஞ்சி முள் என்று கூறாமல் நெருஞ்சிப்பழம் என்கிறார். நச்சரவை நன்காடு என்பதைப்போல இறப்பை அமரத்துவம் என்பதைப்போல - இதோ - அந்த இனிய குறள் -\nஅனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்\nஇவ்வண்ணமாக, சொற்சுவையும் பொருட்சுவையும் செறிந்த கவிச்சுவை காரணமாகவே திருக்குறள் உலக இலக்கியங்களிலெல்லாம் இமயமாக, உயர்ந்து திகழ்கிறது.\nநன்றி : கண்ணியம் - ஏப்ரல் 2007\nஹிரோஷிமா - ஆகஸ்ட் 6, 1945\nகாலை 8-16 ஹிரோஷிமா நகரின் மத்தியப் பகுதிக்கு 1900 அடி உயரத்தில் பன்னிரண்டரை கிலோ டன் சக்தியுள்ள அணுவெடிகுண்டு வெடிக்கப்பட்டது. அந்த நகரம் முழுதும் நொடியில் பாழானது. அந்தக் கணத்தில், பல்லாயிரக் கணக்கான மக்கள் எரிந்தும், சிதறுண்டும், நசுங்கியு���் இறந்தனர்.\nஇன்னும் பற்பல ஆயிரம் மக்கள் ஒவ்வொரு வகையிலுமாகக் காயப்பட்டோ, கதிரியக்க நோயால் சாக விதிக்கப்பட்டோ இருந்தனர். நகரின் மையப்பகுதி தரைமட்டமாயிற்று. நகரின் ஒவ்வொரு பகுதியும் சேதப்பட்டது. குண்டு விழுந்த இடத்திலிருந்து 5 மைல் தூரத்திலிருந்த மூங்கில் மரங்களின் அடித் தண்டுகள் கூடக் கருகிப் போயின. ஒன்றே முக்கால் மைல் தூரத்திற்குள் இருந்த மரங்களில் பாதி, சாய்ந்துவிட்டன. பதினேழு மைல் தொலைவிலிருந்த சன்னல்கள் உடைந்தன. வெடித்த அரைமணி நேரத்திற்குப் பிறகு, அனல் துடிப்பாலும் கட்டங்கள் இடிந்து விழுவதாலும் உருவான தீ ஒரு நெருப்புப் புயலாகத் திரண்டெழுந்து ஆறு மணி நேரம் வீசியது. குண்டால் ஏற்பட்ட ஒரு கறுப்பு மழை காலை 9 மணி முதல் மாலை வரை நகரின் மேற்குப் பகுதிகளில் விழுந்து கொண்டிருந்தது. வெடிப்பிலிருந்து கதிரியக்கத்தை இந்த மழை தரைக்குக் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருந்தது. வெடிப்பினால் உண்டான வினோத வானிலையினால் ஏற்பட்ட வன்மையான சூறைக்காற்று நடுப்பகல் முதல் நான்கு மணிநேரம் நகரை மேலும் தாக்கியது. உடனடியாகச் செத்தவர்களும், காயங்களால் அடுத்த மூன்று மாதங்களில் இறந்து போனவர்களும் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பேர். நகரிலிருந்தவற்றில் அறுபத்தெட்டு விழுக்காட்டுக் கட்டிடங்கள் முற்றிலும் அழிந்தோ, செப்பனிட இயலாத அளவுக்குச சேதமடைந்தோ போயின. நகரின் மையப்பகுதி கற்கள் பரவிய தட்டைப் பரப்பாகிவிட்டது. வலுவான கட்டடங்களின் இடிபாடுகள் அங்குமிங்கும் சிதறிக் கிடந்தன.\nகுண்டு வெடித்த சில நிமிடங்களில், கனத்த புழுதி மேகங்களும் புகையும் வானில் நிரம்பி, பகல் இருண்டது. முழு நகரமுமே ஒரு நொடியில் விழுந்து அதன் இடிபாடுகளுக்கு உள்ளேயும் அடியிலும் அதன் மக்கள் சிக்கிக் கொண்டனர். இன்னமும் உயிரோடிருந்தவர்களில் மிகப் பெரும்பாலானோர் காயம் பட்டிருந்தனர். எரிந்தோ, நசுங்கியோ, இரண்டு வகையிலுமோ, மையப் பகுதியிலிருந்து ஒன்றே முக்கால் மைல் தொலைவுக்குள் இருந்தவர்கள் தீவிர அணுக்கதிரியக்கத்திற்கு ஆளாகி யிருந்தனர். பலர் மரண அபாய அளவில் உணர்விழந்த நிலையிலிருந்து அல்லது அதிர்ச்சியிலிருந்து மீண்டு தம்மைச் சுற்றி என்ன நடக்கிறதென்று பார்க்கும் அளவிற்கு உணர்வு பெற்ற போது ஒரு அமை��ியான நகரம் இருந்த இடத்தில் இப்போது இடிபாடுகளின் குவியலும், பிணங்களும், காயமடைந்த திக்பிரமையடைந்த மனிதக்கூட்டடம் இருக்கக் கண்டனர்.....\nஅணுகுண்டு வீச்சு அபாயத்தை, விளைவை மிக நுட்பமாகக் காட்டுகிற கட்டுரையிது. கட்டுரையை முழுமையாகப் படிக்க கவிதாசரண் இதழின் சனவரி - சூலை 2007 இதழைப் பெறவும்.\nநன்றி : கவிதா சரண் - சனவரி - சூலை 2007\nதரமான கல்வியைத் தரவேண்டும் பள்ளிகள்\nகிராமப்புறங்களில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் பலர், பொருளாதார ரீதியில் ஏழ்மையானவர்களே. சிறுவணிகம் செய்வோர், நகர்ப்புறம் சென்று அங்குள்ள தொழிற்சாலைகளில் ஷிப்ட் முறையில் பணிசெய்வோர் - என்கிற பல வகையினர் சமூக ரீதியில் பின் தங்கியுள்ளனர். இவர்கள் தமது பிள்ளைகளை டியூசனுக்கு அனுப்ப மாட்டார்கள். இவர்கள் தங்களது பிள்ளைகளைத் தொடக்கப்பள்ளிக்குத் தான் அனுப்புவார்கள்.\nதமிழ்நாட்டில் இயங்கும் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளிகளில் பல பள்ளிகள் தலைமை ஆசிரியர்களே இல்லாமல் துணை ஆசிரியர்கள் பொறுப்புத் தலைமையாசிரியர்களாக இருந்து செயல்படுகின்றன.\nஅண்மைக்காலமாக, ஆசிரியர்களுக்குப் புத்தாக்கப் பயிற்சி தருவதற்காக, என்று குறைந்த பட்சம் வாரத்தின் வேலைநாட்களில் ஐந்து நாட்கள் அப்பள்ளியை மூடிவிட்டு ஆசிரியர்கள் செல்கின்றனர்.\nஅது மட்டுமின்றி மாதாந்திரக் கூட்டம் என்றும், புள்ளிவிவரக் கணக்கு எடுத்தல் என்றும் - ஆசிரியர்கள் பல முறை பள்ளியை விட்டு வெளியே சென்றுவிடுவதால் - பள்ளிக்கூடம் ஆசிரியர்கள் அற்ற நிலையை அடைந்துவிடுகிறது.\nதேர்தல் நேரங்களுக்காக பல்வேறு புள்ளிவிவரங்கள் பட்டியல்கள் தயாரிக்க வெளியே செல்வது...\nஒரு கல்வியாண்டின் தொடக்கம் சூன் முதல் ஏப்ரல் வரை என 220 வேலை நாள்கள் வேண்டும் - இந்த நாள்களில் ஈராசிரியர் பள்ளிகளாக இருந்தால் ஒருவர் மாற்றி ஒருவர் வெளியே செல்வதால் பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக இருக்கின்றன.\nதனியார் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்கள் சுத்தமாக வடிகட்டி நன்கு படிக்கும் மாணவர்களாகவே சேர்த்துக் கொள்வதால் - பல மாணவர்களின் நிலை கேள்விக் குறியாகிறது.\nபள்ளியில் சேரும் மாணவர்கள் நடுநிலைப்பள்ளி அளவிலேயே பல மாணவர்கள் இடையில் நின்று விடுகிறார்கள்.\nஆசிரியர் மாணவர் உறவு தரமாக இருந்தால் தான் இந்த இடைவெளி ந���ரப்பப்படும். இல்லையென்றால் இடையில் நுழையும் வணிகர்களால் மக்கள் சுண்டியிழுக்கப்பட்டு கல்வி வணிகமான நிலை தொடர்ந்து - ஏழை மக்களுக்குக் கல்வி யென்பது கிட்டாக் கனியாகிவிடும்.\nசுற்றுச் சூழல் புதிய கல்வி - ஏப்ரல் 2007\nஅலெக்சாண்டர் துபியான்ஸ்கி மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் உள்ள இந்திய மொழிகளின் துறையில் தமிழ்ப் பேராசிரியராக இருக்கிறார். கல்லூரிகளில் தமிழ் இலக்கியப் பட்டப்படிப்பு படிப்பது தகுதிக் குறைவானது என்று கருதும் இந்நாளில் - நான் ஒரு தமிழ்ப் பேராசிரியர் - என்று இறுமாப்போடு கூறுகிறார் இவர். சங்க இலக்கியத்தில் புலமைமிக்க இவர் தமிழில் பேசவும் எழுதவும் செய்கிறார்.\n1965 இல் மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் பணியாற்றிய க்லாசப் என்பவரிடம் தமிழ்ப் படித்தேன். தமிழ் இலக்கிய வரலாற்றுச் சுருக்கம் என்னும் நூலை நான் இரசிய மொழியில் எழுதிய பிறகுதான் தமிழ்மொழி பற்றி இரசியர்களுக்குத் தெரிந்தது.\nஎனக்குப்பிறகு மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றுவதற்கு ஆள் இல்லை. என்காலம் முடிந்த பிறகு தமிழ் மொழி மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் தன் மூச்சை நிறுத்தி விடுமோ என்று பயப்படுகிறேன். நான் எத்தனையோ மாணவர்களை உருவாக்கி இருந்தாலும் அவர்கள் தமிழப் பேராசிரியராகப் பணியாற்றுவதற்கு முன் வரவில்லை.\nஎன் வாழ்நாள் முடிவதற்குள் மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையைத் தொடங்க வேண்டும் என்பதே என் இலக்கு. எங்கள் அரசாங்கம் பணம் இல்லை என்கிறது. தமிழக அரசு மாஸ்கோ பல்கலைக் கழகத்தில் தமிழ்த் துறையைத் தொடங்க உதவ வேண்டும்.\nநன்றி : ஏழைதாசன் - ஏப்ரல் 2007\nஎன்னங்க ஓய்வாகத்தானே இருக்கீங்க. இந்த பரணைக் கொஞ்சம் சுத்தம் செய்தா என்ன\nபல முறை மனைவி செல்லியிருப்பினும், ஏதேதோ காரணம் சொல்லி வந்த கணேசன், இன்றும் மறுத்துப் பேசினால் சரியாக இருக்காது என்று எண்ணி மறு பேச்சுப் பேசாமல் செயலில் ஆயத்தமானான். கணேசனின் வரவைக் கண்டு பரனில் வசித்த எலிகள் பயத்தில் நாலாபக்கமும் பயந்தோடின. செய்தித்தாள்கள், இதழ்கள் என எடைக்குப் போடும் சமாச்சாரங்களை எல்லாம் கட்டாய் கட்டி கீழே போட்டவன் - மகனை அழைத்தான்.\nஇந்த பேப்பர் புக்கெல்லாம் எடுத்து அப்பிடி ஓரமா வையி.\nபோப்பா நான் விளையாடணும் - எனக்கூறி ஓடிவிட்டான். எட்டு வயது நிரம்பிய அவன் ஒரு வேலை கூட செய்ய மாட்டேங்கிறானே என மனதுக்குள் புலம்பியவனின் பார்வையில் பட்டது அந்த மரப்பெட்டி\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கணேசனையும் உலகத்தையும் விட்டுப் பிரிந்த அவன் தாயின் பெட்டிதான் அது.\nபெட்டியைத் திறந்தான். அடைசலாய் ஏதேதோ பொருட்கள் நிரம்பியிருக்க அதைக் கிளறினான். அதிலே, அவன் விளையாடிய கோலி, பம்பரம், அதனோடே இணைந்த சாட்டை, பலரின் தேகத்தைப் பதம் பார்த்து, குருதியையும் வம்பையும் கொணர்ந்த கில்லி - என எல்லாம் இருந்தன, நினைவுகள் பின்நோக்கி நகர்ந்தன.\nஒருமுறை அம்மாவிடம் கேட்டது அவன் நினைவில் எட்டிப் பார்த்தது.\nபெத்தவங்களுக்கு பிள்ளைங்களையும் பிடிக்கும். அதைவிட அவங்களோட சின்ன வயசு செய்கைகள் ரொம்ப ரொம்ப பிடிக்கும். என்னடா சின்ன வயசுல, வெளயாடிட்டு தூக்கிப் போட்டதை, கிறுக்கச்சியாட்டம் பத்திரப் படுத்தராறேன்னு நெனக்காத, இதெல்லாம் உணர்வு பூர்வமான விசயம். உனக்குச் சொன்னா புரியாது. எல்லாம் இங்கேயே கிடக்கட்டும். நாளைக்கு உனக்கொரு பையன் பொறந்தா செலவாவது மிஞ்சும்.\nகிராமத்தில் இருந்தபோது அவன் தாய் பேசியவை மீண்டும் ஒருமுறை அவன் காதுகளை நிரப்பிப் போனது, தூக்கி வீசிட மனமின்றி, அப்பொருள்களை எல்லாம் கையில் வைத்துக் கொண்டு பரனில் இருந்தபடியே, நேரெதிரே இருந்த அறைக்குள் பார்வையைச் செலுத்தினான்.\nஉள்ளே..... உயிரில்லா பொம்மைகளை கொன்று குவித்துக் கொண்டிருந்தான் தினேஷ் - வீடியோ கேமில்.\nநன்றி : புதிய செம்பருத்தி - சனவரி - மார்ச் 2007\nஇலையுதிர் காலம் அது. அங்கே ஒரு மரம் நின்று கொண்டிருந்தது.\nகிழவன் ஒருவன் மரத்தின் அருகே சென்றான். என் வீட்டின் எதிரிலேயே இந்த மரம் நிற்கிறபோது நான் ஏன் விறகுக்காக அலைய வேண்டும் என்று தனக்குத் தானே சொல்லிக் கொண்டு மரத்தின் சில கிளைகளை வெட்டி எடுத்தான்.\nமரங்கள் யாவும் செழித்து பழங்கள் பழுத்திருந்த வேளை. கிழவன் வீட்டு மரத்திலும் இலைகள் தெரியா வண்ணம் நிறைய பழங்கள் இருந்தன. மகிழ்ச்சியோடு பழங்களைப் பறித்தான் கிழவன். இனிமேல் இந்த மரத்தின் கிளைகளை வெட்டமாட்டேன் - என்று பேசிக்கொண்டே பழங்களைப் பறித்தான்.\nமீண்டும் இலையுதிர் காலம் வந்தது. இப்போது அதே மரத்தில் தன் தேவைக்காகக் கிளைகளை வெட்டினான் கிழவன்.\nமறுபடியும் மரங��கள் நிறைய பழங்கள் பழுத்தன. பழத்தைப் பார்த்ததும் இனிமேல் இந்த மரத்தின் கிளைகளை வெட்டக் கூடாது - என்று நினைத்துக் கொண்டான்.\nஇலையுதிர் காலம் தொடங்கியது. எல்லாவற்றையும் மறந்துவிட்ட கிழவன் மீண்டும் கிளைகளை வெட்டினான்.\nவசந்தம் வந்தபோது கிழவன் ஏக்கத்தோடு மரத்தை நிமர்ந்து பார்த்தான். மரம் நின்று கொண்டிருந்தது மொட்டையாக.\nநன்றி : திசை எட்டும் காலாண்டிதழ் - அக்- டிச 2006\nசாயங்காலம் கைபிடிச்சி - சாமத்திலே கருத்தரிச்சி - விடியும்போது தாயையும் - பிள்ளையையும் பிரித்தார்கள் என்ற விடுகதை மூலம், பால் தயிராகி, காலையில் வெண்ணெய் எடுக்கப்படுவதையும் அவற்றுக்கான காரணம் நுண்ணுயிரிகள் என்பதையும் அறிய முடிகிறது.\nபழமானபின் காயாவது ( ஊறுகாய் ) - காயானபின் பூவாவது (தேங்காய்ப்பூ) என்ற விடுகதைகள் நமக்கு உணர்த்துவதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஊறுகாய். மீன் கெடாமல் வைக்க, தோல் கெடாமல் காய்க்க, உப்புக்கண்டம் (இறைச்சி) ஆகியவற்றில் நுண்ணுயிர்க் கொல்லியாகப் பயன்படுத்தப்படும் உப்பு போல, பலவகையான உப்புகளை நிலத்தில் கொட்டி நிலத்தை மலடியாக்கிவிட்டோம்.\nகாடு அழிந்தது. தேயிலை வளர்ந்தது. மண் அரித்தது. குட்டை தூர்ந்தது. மாட்டுக்கும் நீரில்லை. மனிதன் குடிபெயர்ந்தான்.\nஅடி காட்டுல (வேர்) - நடு மாட்டுல (வைக்கோல்) - நுனி வீட்டுல (நெல்) என்கிற நிலை மாறி வைக்கோலை எரிக்கிறோம்.. உயரம் குறைக்கிறோம். மாட்டுக்கான உணவை மறுக்கிறோம்.\nபசு கன்று போடும், ஆடு குட்டி போடும், டிராக்கடர் குட்டி போடுமா பல்லாயிரம் ஆண்டுகள் பாழ்படாத நிலத்தை 50 ஆண்டுகளில் எம்.எஸ்.சுவாமிநாதன் சூழ்ச்சியால் மலடாக்கிப் பாழ்படுத்தி விட்டோம். மனிதன் கால்படாத காடுகளில் மட்டுமே இயற்கை இன்றும் வாழ்கிறது. வாழு வாழ விடு - எனும் தத்துவம் அங்கேதான் செயல்படுகிறது.\nபூச்சிகளைக் கொல்லக் கூடாது. விரட்ட வேண்டும. வயல் வரப்புகளில் மரங்களும், வயல்களில் திருஷ்டி பொம்மைகளும், பரண்கள், கயிற்றுக் கொடிகள் கட்டிவைத்தாலே பறவைகள் வந்தமர்ந்து கண்ணில் படும் பூச்சிகளைத் தின்று அழித்துவிடும். மேலும் பூச்சிகளின் வாழ்க்கை 1 வாரமே. பூச்சி மருந்து அடிக்காமல் விட்டாலும் தாமாக இறந்து விடும்.\nஅரிசியை மட்டும் சாப்பிடும் கலாச்சாரத்தை உருவாக்கிப் பல சிறுதானியங்கள் பய��ரிடுவதை குறைத்துக் கொண்டோம். உரம், பூச்சிமருந்து விற்பனைக்காக முதலாளிகள் செய்த சூழ்ச்சி அது. 24 வகை புஞ்சைத் தானியங்கள், 42 வகை பயறு வகைகளை நாம் இழந்து விட்டோம். அவற்றை மீட்க வேண்டும்.\nவிவசாயிகள் தம் விளைபொருள்களை மதிப்புக்கூட்டி விற்கப் பழக வேண்டும். நெல்லை விற்று விட்டு அரிசி வாங்குவதை நிறுத்த வேண்டும. முழுத் தேங்காயை விற்பதைவிட நார் உரித்து விற்றபது இலாபம். கொப்பறைகள் ஆக்கி விற்பது அதைவிட இலாபம. எண்ணையாக்கி விற்பது கூடுதல் இலாபம். நார், கொட்டாங்கச்சி, பிண்ணாக்கு, நம்மிடமே தங்குகிறது.\nநெல்லை அரியாக்கி விற்கலாம். மாவாக்கி விற்கலாம், முறுக்கு போன்ற பண்டங்களாக்கி விற்கலாம். மதிப்பைக் கூட்டக் கூட்ட விலை கூடும்.\nநன்றி : மக்கள் நெஞ்சம் - ஏப்ரல் 14 - 2007\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2014/09/07/%E0%AE%89%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-10-17T16:05:51Z", "digest": "sha1:GX7J4JS4QSFR4K7PYJPOTPCEJLRU3QAO", "length": 29953, "nlines": 162, "source_domain": "hemgan.blog", "title": "உனக்கு ஒருத்தன் கிண்டில் வாங்கித் தந்தது ஒரு தப்பாய்யா? – நட்பாஸ் | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nஉனக்கு ஒருத்தன் கிண்டில் வாங்கித் தந்தது ஒரு தப்பாய்யா\nசுள்ளிகளை ஆங்கிலத்தில் சில சமயம் கிண்ட்லிங் என்று சொல்கிறார்கள்- கிண்டில் என்ற ஆங்கிலச் சொல்லின் நேர்பொருள் கொளுத்துதல் என்று கொள்ளலாம் (“செம செம செம #எரிதழலில் பொன்னியின் செல்வன்”, தனித்தமிழார்வல டிவீட்).\nஅமேசான் நிறுவனம் தான் தயாரித்த மின்னூல் வாசிப்புக் கருவிக்கு கிண்டில் என்ற பெயரைப் பரிசீலித்தபோது, இந்த அர்த்தம் வரும் என்று தெரிந்தேதான் இதைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்- அண்மையில் வெளிவந்த அமேசான் சிங்கிள் ஒன்றின் பெயர், I Murdered My Library http://www.amazon.com/gp/product/B00K6JO15A/ (28 பக்கங்கள், இந்திய விலையில் ரூ. 180). விலையையும் தலைப்பையும்விட இந்த ஒற்றைக்கட்டுரையின் முகப்பு அட்டைதான் நம்மை மிரட்டுவதாக இருக்கிறது – http://media.boingboing.net/wp-content/uploads/2014/08/81qANfgNiuL._SL1500_.jpg .\nநான் படித்த வினோதமான விமரிசனங்களில் ஒன்று The Inglorious Basterds என்ற படத்துக்கு எழுதப்பட்டிருந்தது. படத்தின் இறுதியில் திரையரங்கு உரிமையாள நாயகி தன் உதவியாளோடு தியேட்டர் கிடங்கிலுள்ள திரைப்படங்களின் பிலிம் ரோல்களைக் கொளுத்தி நாஜி தலைவர்கள�� அத்தனை போரையும் பூண்டோடு அழிப்பதாக வரும். இது தொடர்பாக அந்தக் கட்டுரையாளர், தியேட்டர் ஓனரும் காமிரா ஆபரேட்டருமாகச் சேர்ந்து அத்தனை திரைப்படங்களையும் கொளுத்துவதாகக் கதை எழுத சினிமாவின் அழகியலை அறிந்த எவருக்கும் மனம் வராது என்று சொல்லி, இந்தப் படம் குறித்து டாரண்டினோவை என்னதான் புகழ்ந்தாலும் அடிப்படையில் அவரது அழகியல் மூர்க்கத்தனமானது என்று எழுதியிருப்பார். என்னடா இதெல்லாம் மிகையான விமரிசனமாக இருக்கிறதே என்று யோசித்துக் கொண்டே அதைப் படித்தேன். ஆனால் இப்படி ஒரு கருவி, அதைத் தயாரித்த நிறுவனம் இப்படி ஒரு அட்டைப்படம் போட்டு, ‘என் நூலகத்தைக் கொன்றேன்’ என்ற தலைப்பு வைத்த மின்னூலை விற்பதைப் பார்க்கும்போது, இதிலெல்லாம் விஷயம் இருக்குமோ என்று தோன்றுகிறது.\nஅருங்காட்சியகத்தில் உள்ள எகிப்திய பாப்பிரஸ் ரோல்களை எரிப்பதாகவோ, குழந்தைகளை எரிப்பதாகவோ படம் எடுத்தால், என்ன ஒரு மோசமான கற்பனை என்று சொல்வோம் அல்லவா எதற்கு எதை விலை கொடுப்பது என்று ஒரு அளவுமுறை இருக்கிறது, நாம் எதை எவ்வளவு நேசிக்கிறோம் என்பதுதான் அந்தப் பரிமாற்றத்தின் மதிப்பைத் தீர்மானிக்கிறது.\nஇங்கு, நம்பி கிருஷ்ணன் சொல்வனத்தில் எழுதிய ஒரு கட்டுரையைச் சுட்டுகிறேன் – வாசிப்பின் லட்டைட்டிய இன்பங்கள் http://solvanam.com/p=34377 . “ஆல்பர்டோ மங்க்வெல் போலந்து நூலகத்தில் இருந்த ஒரு நூலகர் பற்றி எழுதுகிறார். யூதப் புத்தகங்கள் எரிக்கப்பட்டுக் கொண்டிருந்த நாட்களில் அந்த நூலகர் தினமும் சில புத்தகங்களாக ஒரு வண்டியில் மறைத்துச் சென்று காப்பாற்றினாராம். அந்தப் புத்தகங்களைப் படிக்க எவரும் பிழைத்திருக்கப் போவதில்லை என்று தெரிந்திருந்தும் அவர் அதைச் செய்தார் என்றால் இதை நினைவைக் காக்கும் ஒரு செயல் என்றுதான் சொல்ல வேண்டும். பண்டைய கப்பாலியர்கள் சொற்படி, இந்த உலகம் நாம் வாசிப்பதால் இருப்பதில்லை, நம்மால் வாசிக்கப்படும் சாத்தியத்தில்தான் உருக்கொள்கிறது”.\nகாகித நூல்களுக்கு மின்னூல்கள் மாற்றாக முடியுமா அச்சுக்கு இருக்கும் பருண்மை டிஜிடல் பிம்பங்களுக்கு உண்டா அச்சுக்கு இருக்கும் பருண்மை டிஜிடல் பிம்பங்களுக்கு உண்டா புத்தகங்களுக்கு எதிராக கிண்டிலை உருவாக்கி (“எரிதழல்”) இன்று எழுத்தாளர்களுக்கு எதிராக வாசகர்களை ஏவத் துவங்கியுள்ள அமேசானை இன்னும் கொடிய சாத்தானாக்க வேண்டுமென்றால், மின்னூல்களின் உலகம் ஆவிகளின் உலகம் என்று சொல்லலாம்: காகித நூல்களுக்கு எதிரான நெருப்பின் சுள்ளிகள் என்று சொல்வதைவிட சிதைகள் என்றுதான் கிண்டிலைச் சொல்ல வேண்டும். இந்தச் சாத்தான் ஒவ்வொரு கணத்தையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். உங்களுக்கு உரியவையாக இருந்தாலும் இந்த மின்னூல்கள் எப்போது வேண்டுமானலும் அமேசான் ஆணையின் பேரில் ஒட்டுமொத்தமாக மறையலாம். என்னிடமுள்ள காகித நூல்களைக் கொளுத்தினால் அதன் சாம்பல்களில் உள்ள எழுத்துகள் என்னைக் குற்றம் சொல்லும். அமேசானுக்கு அந்தக் கவலையில்லை.\nஒரு நூலகத்தின் கொள்ளளவு இருந்தாலும் மின்னூல் வாசிப்புக் கருவிகள் நினைவற்றவை, நினைவுக்கு எதிரானவை. கிண்டில் வாசிப்புக்கு மூர்ச்சைக்குரிய கூறுகள் உண்டு. மயக்க நிலைக்கும் விழிப்பு நிலைக்கும் உள்ள வேறுபாடு நினைவின்மை அல்ல, காலமின்மை. விழிப்பு நிலையில் முக்காலமும் உணர்ந்தவர்களாய் இருக்கும் நாம், மயக்க நிலையில் ஏககாலத்தில் இருக்கிறோம்- நிகழ்வோடே பயணிக்கிறோம், அதன் எல்லைகள் நம்மை சுவீகரித்துக் கொள்கின்றன. மின்னூல் வாசிப்பதைப் பட்டியலிட்டு சீராகச் செய்பவர்களுக்கு ஒழிவு கிடைக்கும் பொழுதுகளைக் கிண்டில் கைப்பற்றிக் கொள்கிறது.\nகாகித நூல்களை வாசிப்பதைவிட மின்னூல்களை வாசிப்பது எளிதாக இருக்கிறது, வசீகரமாகவும் இருக்கிறது. நம் கிண்டிலில் நமக்கான ஒரு நூலகத்தை உருவாக்கி, ஒரு புத்தகம் மாற்றி இன்னொன்று என்று படித்துக் கொண்டே போக முடிகிறது. ஆபிசுக்கு டிபன் பாக்சுடன் புத்தகத்தை எடுத்து வைக்கும் பழக்கம் கொண்ட நான் இப்போது, கிண்டிலை பாண்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு போகலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். ஏராளமான புத்தகங்கள் வரிசையாய் வெவ்வேறு போல்டர்களில் காத்திருக்கையில், இந்தப் புத்தகத்தைப் படித்து முடித்தால்தான் அடுத்ததைப் படிக்க முடியுமா என்று அங்கலாய்ப்பாக இருக்கிறது, அந்த அடுத்த புத்தகமும்கூட பதிலுக்கு, “இவன் எப்போடா நம் பக்கம் வருவான்,” என்று என்னை வாசித்துக் கொண்டிருக்கிறது என்று சொன்னால் தப்பில்லை. கிண்டிலைத் தொட்டுப் பார்க்கும்போது எனக்கான ஒன்று அதனுள் காத்துக் கொண்டிருப்பதுபோல்தான் இருக்கிறது.\nஆனால் ஒரு மிகப்பெரிய சிக்கல், மின்னூலைப் புரட்டிப் பார்க்க முடியவில்லை. இது ஒரு சாதாரண விஷயமாகத் தெரியலாம். ஆனால் நியாயமாக யோசித்துப் பார்த்தால், முதல் பக்கத்தில் துவங்கி கடைசி பக்கத்தில் முடியும் ரயில் பயணமல்ல வாசிப்பு. ஒரு புத்தகத்தை அட்டை முதல் அட்டை வரை படித்து முடித்தபின், முன்னும் பின்னும் சென்று பக்கங்களுக்கு இடையிலுள்ள இணைப்புகளையும் விலகல்களையும் அலையும்போதுதான் உண்மையான வாசிப்பு துவங்குகிறது. இதனால்தான் சில புத்தகங்களை மீண்டும் மீண்டும் பல பத்தாண்டுகளாகப் படித்துக் கொண்டிருக்கிறோம். புரட்டிப் பார்க்கும்போதுதான் விருப்பப் பகுதிகள் நம் மனதில் மேலும் உறுதியான வடிவம் பெறுகின்றன, கவனிக்காமல் விடப்பட்ட விஷயங்களின் முக்கியத்துவம் புலன்படத் துவங்குகிறது. ஒவ்வொரு வாசிப்பிலும், காசுவலான ஐந்து நிமிட அரையார்வ புரட்டலிலும்கூட, அந்த நூல் மேலும் துலக்கம் பெற்று முழுமையை நோக்கி ஒரு சிறு அளவு பயணிக்கிறது.\nநாவல்களையும் சிறுகதைகளையும் யாரும் இப்போதெல்லாம் அதிக அளவில் படிப்பதில்லையே என்ற கேள்விக்கு அசோகமித்திரன் ஒரு பேட்டியில், ஒவ்வொரு காலமும் தனக்குத் தேவையான கலை வடிவத்துக்குதான் ஆதரவு கொடுக்கும் என்றார். நீங்க நல்லா எழுதறீங்க என்ற காரணத்துக்காக உங்களை ஒருத்தர் படிக்க வேண்டும் என்று அவசியமில்லை. உங்களுக்கு மட்டுமில்லை, டால்ஸ்டாய், ஷேக்ஸ்பியர் எல்லாருக்கும் இதான் கதி.\nசமகாலம் என்பது என்னவோ வெயில் மழை மாதிரி ஆகாயத்திலிருந்து கவிந்து விழுவதல்ல. நாம் உருவாக்கும் கருவிகள்தான் நம் காலமாகின்றன. இரண்டு மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒரு செய்தி பரபரப்பாக அடிப்பட்டது. 2002ஆம் ஆண்டுக்குப்பின் ஜெராக்ஸ் கம்பெனி தயாரித்த ஒவ்வொரு கருவியிலும் நாம் நகலெடுக்கும் ஆவணங்களைப் பதிவு செய்து பாதுகாக்கும் ஹார்ட் டிரைவ் ஒன்று இருக்கிறது என்பதுதான் அது. இது எதுக்கு என்று நாம் கேட்கலாம். ஹார்ட் டிரைவ் அவசியப்படும்போது கூடவே இந்த வசதியும் இருந்துவிட்டுப் போகட்டும், காசா பணமா என்பதால் இந்த வசதி.\nஇணையத்தில் தகவல்கள் சும்மா போய் வந்து கொண்டிருக்கின்றன, எடுத்துப் பார்ப்பது சாத்தியம் என்னும்போது செய்தால் என்ன என்று செய்து பார்ப்பதால்தான் நாம் இன்று ஒவ்வொரு நிமிடமும் உளவு பார்க்கப்பட ஒப்புக் ��ொண்டிருக்கிறோம்- அரசாங்கம் சும்மா இருந்தாலும் உங்கள் போன் கம்பெனி, அதன் சர்வீஸ் புரோவைடர், ஆன்டிராய்ட் எனில் கூகுள் நிறுவனம், நீங்கள் பயன்படுத்தும் செயலிகளை எழுதிய கம்பெனிகள் உங்களைக் கண்ணும் கருத்துமாக கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றன.\nஎவ்வளவு சுலபமாக நம் கருவிகளின் திறன்கள் நம் காலத்தைத் தீர்மானிக்கின்றன என்பது ஆச்சரியம்தான். யாரும் ஏதோ திட்டம் போட்டு இன்றைய உளவுச் சமூகத்தை உருவாக்கவில்லை. எப்போதும்போல் கருவிகள் கரணங்களாகின்றன. சைபர் ஸ்பேஸில் செலுத்தப்படும்போது நாம் கண்காணிக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது.\nஎனவே இது இருபத்து நான்கு மணி நேர உளவின் காலம், மின்னூல்களின் காலம், எந்திரங்களின் காலம், அந்தரங்க வாசிப்பும், அச்சுநூல்களும் புத்தக அலமாரிகளும் காலாவதியாகிவிட்டன- இந்தப் புலம்பல்களால் பயனில்லை என்று சொல்லலாம். இதுதான் நம் எதிர்காலமாகவும் இருக்கலாம். ஆனால் அதற்காக நம் இழப்புகளுக்காக வருந்தாமல் இருக்க முடியுமா நாம் இழப்பது அறிதலின் பருண்மக் கூறுகளில் ஒன்று மட்டுமல்ல, நம் அக விகாசத்தின் அவசியத் தன்மையையும் அல்லவா இழக்கிறோம்.\nஆம், நாம் வாசித்ததைப் புரட்டிப் பார்க்க முடியவில்லை என்றால் நமக்குச் சிந்திக்க வழியில்லை என்றுதான் பொருள். அச்சுப்பிரதிக்கு மின்பிம்பங்கள் மாற்று என்றால் அங்கு மெய்ம்மையில் ஓர் இழப்பு ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது. காகிதநூல்கள் இருக்கும் இடத்தில் கிண்டிலை வைத்துப் பார்ப்பது, அமேசானே சொல்வதுபோல், நூலகத்தில் நெருப்பு வைப்பது போன்றது. மின்னூல்தான் எதிர்காலம் என்பவர்களுக்கு இதில் இழப்பு எதுவும் தெரியாது. சுதந்திரத்துக்கு மதிப்பு கொடுப்பவர்கள்தான் உளவு பார்க்கப்படுவதை அநாகரிக அத்துமீறலாக நினைப்பார்கள், நல்ல எழுத்தை மதிக்கத் தெரியாதவர்கள்தான் எழுத்தாளனைவிட வாசகன் முக்கியம் என்பார்கள், யோசிக்க வேண்டிய தேவை இல்லாதவர்கள்தான் பல பத்தாண்டுகளாக புரட்டிப் புரட்டிப் படித்துக் கொண்டிருப்பதில் உள்ள தேடல் பற்றி ஒரு உள்ளுணர்வும் இல்லாமல், வாரம் ஒரு புத்தகம் டவுண்லோட் செய்து அதை அட்டை முதல் அட்டை வரை வாசித்து ஒரு போல்டரில் புதைத்துப் போட்டுவிட்டு அடுத்த புத்தகத்தைப் படித்துக் கொண்டு ரயில், பஸ், கவுண்டர் வரிசை என்று அடுத்தடுத்து போய்க் கொண்டே இருப்பார்கள்.\nஉன்னை ப்பற்றி தெரியாமல் எவனோ உனக்கு ஓசியில் கிண்டில் கொடுத்தால், அதில் புரட்டிப் பார்த்து படிக்க முடியவில்லை என்பதற்கு இவ்வளவு பெரிய வியாக்கியாயனமா என்று நீங்கள் கேட்கக்கூடும். நியாயமான கேள்விதான், ஆனால் கிண்டிலில் ஒரு புத்தகம் படித்துவிட்டு ஆம்னிபஸ் பதிவு எழுத முயற்சித்துப் பாருங்கள், அப்போதுதான் நான் சொல்லும் கஷ்டம் புரியும். எண்ணற்ற புத்தகங்கள் காத்திருக்கின்றன, ஆனால் எதுவும் ஒரு பதிவு தேற்றப் பயன்படாது என்பதை உணரும்போது நானே தேவலை, நீங்கள் இதைவிட மோசமாகப் பேசுவீர்கள். ​\nநட்பாஸ் அவர்களின் வலைதள முகவரி : http://livelyplanet.wordpress.com\n← ஆபுத்திரன் – 4 குண்டூசி →\nOne thought on “உனக்கு ஒருத்தன் கிண்டில் வாங்கித் தந்தது ஒரு தப்பாய்யா\nPingback: பதிவரின் பெருஞ்சுமை | புத்தம் புதிய காப்பி\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\ndrsuneelkrishnan on ஆப்பிள் தோட்டம்\nதொன்ம பூமி | புத்தம்… on ஆப்பிள் தோட்டம்\nBala Murygan on மிலிந்தனின் கேள்விகள்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nமனம் – மகாயான பௌத்தப் பார்வை\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/computer-tips/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A4-folder/", "date_download": "2018-10-17T15:36:52Z", "digest": "sha1:C4SZ2FCYARKYUAZZUHSQ2XRI5LP2XS5Q", "length": 9924, "nlines": 139, "source_domain": "www.techtamil.com", "title": "பெயரே இல்லாத Folder – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nDesktop இல் நியூ folder create செய்வது அனைவருக்கும் தெரிந்ததே………………..\nஆனால் நீங்கள் create செய்யும் folder க்கு பெயர் ஏதும் கொடுக்காமல் உருவாக்க முடியுமா \nஒரு வேலை அப்படி உருவாக்கினால் அது பார்பதற்கு எப்படி இருக்கும் ஒரு folder பெயரே இல்லாமல் காட்சி அளிக்கும்….. இதோ இப்படி தான் அதற்கான வழிமுறை….\nமுதலில் desktop இல் நியூ folder ஒன்றை create செய்யுங்கள்\nஅந்த folder காண பெயர் உடனே உங்களிடம் கேட்கப்படும்\nஅப்போது அந்த இடத்தில உள்ள New Folder என்ற பெயரை அழித்து விட்டு இதை type செய்யுங்கள்\nஉடனே ஒரு Empty Folder உங்களுக்கு காட்சி அளிக்கும்…….\nAlt கீயை ப்ரெஸ் செய்து கொண்டு இந்த என் வரிசையை சொடுக்க வேண்டும்….\nநீங்கள் Alt+255 என்று அப்படியே எழுதினால் இந்த முயற்சி பலனளிக்காது………………………………\nஜாவாவை வீழ்த்தும் ரூபி மொழியை கற்கும் எளிய வழி.​...\nநீங்கள் ரூபி கற்றுக் கொள��ள வேண்டுமா இதோ உங்களுக்காக ஹக்கெட்டி ஹேக் (Hackety Hack). ஹக்கெட்டி ஹேக் (Hackety Hack) என்பது ஒரு திறந்த மூல (Open Source)...\nமென்பொருட்​களை பயன்படுத்தா​மல் Administra​tor Pass...\nதனிநபர் கணினிகளிலுள்ள தகவல்களை மற்றவர்கள் பார்வையிடா வண்ணம் மறைப்பதற்கு கடவுச்சொல்லை பயன்படுத்துவோம். சில சந்தர்ப்பங்களில் கொடுக்கப்பட்ட கடவுச் சொல்...\nமற்றவர் தொட்டவுடன் கைபேசி திரையை மூடும் புதிய மென்...\nஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி கைபேசி திரையை தொட்டு பயன்படுத்துவோம். அழுத்தும் வேகம், மேலே கீழே தடவுவது என இந்த செயல்கள் ஒவ்வொரு ஆளுக்கும் வேறுபடும். ...\nசக்தி வாய்ந்த Battery கண்டுபிடிப்பு...\n15 நிமிடம் மட்டுமே charge செய்தால் ஒரு வாரத்துக்கு மேல் பயன்படுத்தக் கூடிய கைபேசி battery ஒன்றை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். குறைந்த நேரம் charg...\nகுற்றவாளிகளை தாக்க அதி நவீன ஆயுதம்...\nகுற்றவாளிகளை கண்டறிந்து சுடுவது, கலவரத்தில் அப்பாவி பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துபவர்களை தாக்குவது போன்ற செயல்களுக்காக அமெரிக்கா புது வித அதி நவீன ...\nநம்மில் பலர் நடக்கும் போது Mobile Phone பயன்படுத்தி மற்றவர்களிடம் பேசுவதையும் SMS அனுப்புவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது எவ்வளவு ஆபத்தானது என்ற...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nSamsung நிறுவனத்தின் புதிய வெளியீடு Samsung Galaxy Note\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க இருக்கிறது\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா 6 கோடி வரை பரிசு தொகை…\n$1000 மதிப்பை தொட்டது எதிரியம்\nபிட்காயின் பணம் 6,40,000 ரூபாய் மதிப்பை எட்டியது\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஇந்தியாவில் 19 கோடி ரூபாய் மதிப்பிலான பிட்காயின் திருட்டு\nதென்கிழக்கு ஆசியாவில் கடையை மூடுகிறது உபர்\n“தமிழுக்கான கூகள்” நிகழ்வு சென்னையில் நடக்க…\nமாபெரும் தொழில்நுட்ப சிக்கலுக்கு உங்களிடம் தீர்வு உண்டா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00056.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81/", "date_download": "2018-10-17T16:46:29Z", "digest": "sha1:IDVQSW7Y2CN22AR5OVCS4YOYDD3RNEP6", "length": 9095, "nlines": 64, "source_domain": "athavannews.com", "title": "அரசியல்வாதிகளின் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவெஸ்ட்மினிஸ்டரில் சந்தேகத்துக்குரிய பொதி : பொலிசார் அகற்றினர்\nஇங்கிலாந்து அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nஅரசியல் கைதிகள் விவகாரத்திற்கு அடுத்த வாரம் இறுதி தீர்மானம்\nதமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் ஆராயப்படுகின்றது – ராஜித சேனாரத்ன\nஅரசியல்வாதிகளின் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nஅரசியல்வாதிகளின் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம்\nசட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்குகளை விசாரிக்க நாடளாவிய ரீதியில் 12 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளது.\nசென்னையில் அமைக்கப்பட்டுள்ள நீதிமன்றம் இன்று (வியாழக்கிழமை) திறந்து வைக்கப்பட்டது.\nதமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்குகளும், இனி வரும் காலங்களில் இந்த நீதிமன்றில் தான் எடுத்து கொள்ளப்படவுள்ளது.\nஅத்தோடு, இதுவரை ஏனைய மாவட்ட நீதிமன்றங்களில் உள்ள மற்றும் உயர் நீதிமன்றில் உள்ள வழக்குகளும், இச் சிறப்பு நீதிமன்றிற்கு மாற்றப்படவுள்ளது. இதன் நீதிபதியாக யே.சாந்தி நியமிக்கப்பட்டுள்ளார்.\nஇந்நிலையில் முதல் வழக்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினிற்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கு எடுத்து கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nமேலும் இந் நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்படும் வழக்குகள், ஒரு வருட காலத்திற்குள் விசாரித்து முடிக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஅ.தி.மு.க.வின் பொன் விழாவையும் நாமே கொண்டாடுவோம்: ஜெயக்குமார் நம்பிக்கை\nஅ.தி.மு.க.வின் பொன் விழாவையும் தற்போதைய அரசே கொண்டாடும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை என, மீன\nதண்ணீர் லொறி உரிமையாளர்களின் போராட்டம்: நீர் இன்றி தவிக்கும் மக்கள்\nசென்னை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை சேர்ந்த தனியார் தண்ணீர் லொறி உரிமையாளர்கள் மேற்கொள்ளும் திடீர\nமுறைகேடுகளை தட்டி கேட்டால் அவதூறாக பேசுகிறார்கள்: நடிகை லக்ஷ்மி\nமுறைகேடுகளை தட்டி கேட்டால் அவதூறாக பேசுவதாக, நடிகை லக்ஷ்மி ராமகிருஷ்ணன் சென்னை பொலிஸ் நிலையத்தில் மு\nடெங்கு காய்ச்சலை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும்: விஜயபாஸ்கர்\nதமிழகத்தில் டெங்கு காய்ச்சலை ஒழிக்க பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என, சுகாதாரத்துறை அமைச்சர்\nபறக்கும் சாலை திட்டம் பூந்தமல்லிவரை நீடிப்பு\nதேசிய நெடுஞ்சாலைதுறை ஆணையத்தால் செயற்படுத்தப்படவிருக்கும், சென்னை துறைமுக மதுரவாயில் பறக்கும்சாலை தி\nஇங்கிலாந்து அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nதமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் ஆராயப்படுகின்றது – ராஜித சேனாரத்ன\nகிரைமியா துப்பாக்கிசூடு மற்றும் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்\nலண்டனில் மேடை நாடகத்தின்பால் ஈர்க்கும் குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறை\nபடுகொலை சதி விவகாரம்: ஜனாதிபதி மைத்திரி – நரேந்திர மோடி தொலைபேசியில் கலந்துரையாடல்\nஅமெரிக்க அதிபரின் புதிய ஓவியம்\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி பலமான நிலையில் பாகிஸ்தான்\nநான்கு வருடங்களுக்கு பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95/", "date_download": "2018-10-17T16:46:33Z", "digest": "sha1:FPSI34U2O4IAKBMKZ6JDZ2THET2C7MIQ", "length": 9402, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "பரியேறும் பெருமாள் – மேக்கிங் வீடியோ! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவெஸ்ட்மினிஸ்டரில் சந்தேகத்துக்குரிய பொதி : பொலிசார் அகற்றினர்\nஇங்கிலாந்து அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nஅரசியல் கைதிகள் விவகாரத்திற்கு அடுத்த வாரம் இறுதி தீர்மானம்\nதமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் ஆராயப்படுகின்றது – ராஜித சேனாரத்ன\nபரியேறும் பெருமாள் – மேக்கிங் வீடியோ\nபரியேறும் பெருமாள் – மேக்கிங் வீடியோ\nநடிகர் கதிர் மற்றும் நடிகை கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.\nமாரி செல்வராஜ் இயக்கத்தில் நீலம் புரொடக்சன்ஸ் சார்பில் பா.இரஞ்சித் இப்படத்தை தயாரித்துள்ளார்.\nஇயக்குநர் ராமிடம் இணை இயக்குநராக பணியாற்றிய மாரி செல்வராஜ், இயக்குநராக அறிமுகமாகும் இப்படத்தில் பரியேறும் பெருமாளாக, சட்டக்கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் கதிர் நடித்துள்ளார்.\nஅவருக்கு நாயகியாக கயல் ஆனந்தியும் முக்கிய கதாபாத்திரங்களில் யோகி பாபு, லிஜீஷ், மாரிமுத்து மற்றும் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் நடித்துள்ளனர்.\nஇப்படத்தின் காட்சிகள் முழுவதும், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உருவாகியுள்ள தென் தமிழக கிராமங்கள், நகரங்கள், பள்ளி, கல்லூரிகளிலும், எளிய மக்களிடமும் உள்ள பிரிவினை படிநிலை பற்றி படம் பேசுவதாக இயக்குநர் கூறியுள்ளார். அது உருவாக்கும் தாக்கத்தை பற்றியும், காதலையும், வாழ்வியலையும் அதனைச்சுற்றி நடைபெறும் உளவியல் அரசியலையும் பேசும் படமாக பரியேறும் பெருமாள் உருவாகியுள்ளது.\nசந்தோஷ் நாராயணன் இசையில் `கருப்பி’, `எங்கும் புகழ்’ என்ற இரு பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், படத்தின் இசை எதிர்வரும் செப்டம்பர் 9 ஆம் திகதி வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபரியேறும் பெருமாள் படத்தை பாராட்டிய கமல்\nஅறிமுக இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில், கதிர், ஆனந்தி நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்று ஓடிக்\n‘பரியேறும் பெருமாள்’ வெளியீட்டுத் திகதி அறிவிப்பு\nபா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்த படத்தின்\nபரியேறும் பெருமாள் படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு\nநடிகர் கதிர் மற்றும் நடிகை கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் வெளியிட்\nஅட்டக்கத்தி படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகி மெட்ராஸ���, கபாலி என தொடர் வெற்றி படங்களைத் தந்த\nஅஜித் படத்தில் ‘கயல்’ ஆனந்தி\nசிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் கடந்த வருடம் வெளியான படம் ‘வேதாளம்’. இதில் லட்\nஇங்கிலாந்து அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nதமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் ஆராயப்படுகின்றது – ராஜித சேனாரத்ன\nகிரைமியா துப்பாக்கிசூடு மற்றும் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்\nலண்டனில் மேடை நாடகத்தின்பால் ஈர்க்கும் குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறை\nபடுகொலை சதி விவகாரம்: ஜனாதிபதி மைத்திரி – நரேந்திர மோடி தொலைபேசியில் கலந்துரையாடல்\nஅமெரிக்க அதிபரின் புதிய ஓவியம்\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி பலமான நிலையில் பாகிஸ்தான்\nநான்கு வருடங்களுக்கு பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE/", "date_download": "2018-10-17T16:47:56Z", "digest": "sha1:H75BTXXOZOE6XE5XL5RI66ECLKWCJPI7", "length": 7753, "nlines": 62, "source_domain": "athavannews.com", "title": "பொலிஸ்மா அதிபர் ஸ்கொட்லாந்திற்கு விஜயம்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவெஸ்ட்மினிஸ்டரில் சந்தேகத்துக்குரிய பொதி : பொலிசார் அகற்றினர்\nஇங்கிலாந்து அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nஅரசியல் கைதிகள் விவகாரத்திற்கு அடுத்த வாரம் இறுதி தீர்மானம்\nதமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் ஆராயப்படுகின்றது – ராஜித சேனாரத்ன\nபொலிஸ்மா அதிபர் ஸ்கொட்லாந்திற்கு விஜயம்\nபொலிஸ்மா அதிபர் ஸ்கொட்லாந்திற்கு விஜயம்\nபொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர அடுத்த வாரமளவில் ஸ்கொட்லாந்திற்கு விஜயம் செய்யவுள்ளார்.\nஎதிர்வரும் 30ஆம் திகதி அவர் அங்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.\nஇதன்போது, அவர் பொலிஸ் திணைக்களத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில், அங்குள்ள அதிகாரிகளுடன் கலந்துரையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த விஜயத்தில் சட்ட ஒழுங்குள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள��ம் கலந்துக் கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபொலிஸ்மா அதிபர் நாளை இராஜினாமா\nபொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று (திங்கட்கிழமை) அல்லது நாளை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளிய\nபொலிஸ்மா அதிபருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை: ஒன்றிணைந்த எதிரணி\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய திட்டமிட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பொலிஸ்ம\nபுதிய பிரதிப் பொலிஸ்மா அதிபர் நியமனம் தொடர்பில் பரிந்துரை\nபொலிஸ் பயங்கரவாத விசாரணை பிரிவிற்கு புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபரொருவரை நியமிக்குமாறு பொலிஸ்மா அதிபரு\nபொலிஸ்மா அதிபரின் செயற்பாடுகள் அவரது பதவிக்கு பொறுத்தமற்றவை: அநுர\nபொலிஸ்மா அதிபரின் செயற்பாடுகள் அவர் வகிக்கும் பதவிக்கு பொருத்தமற்றவகையில் அமைந்துள்ளதாக மக்கள் விடுத\nபோதைப்பொருள் விவகாரங்களை கண்டறிய அதிரடி நடவடிக்கை\nஹெரோயின் உள்ளிட்ட விஷ போதைப்பொருள்கள் தொடர்பாக கண்டறிவதற்கு பொலிஸ் தலைமையகத்தில் விசேட பிரிவு ஒன்றை\nஇங்கிலாந்து அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nதமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் ஆராயப்படுகின்றது – ராஜித சேனாரத்ன\nகிரைமியா துப்பாக்கிசூடு மற்றும் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்\nலண்டனில் மேடை நாடகத்தின்பால் ஈர்க்கும் குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறை\nபடுகொலை சதி விவகாரம்: ஜனாதிபதி மைத்திரி – நரேந்திர மோடி தொலைபேசியில் கலந்துரையாடல்\nஅமெரிக்க அதிபரின் புதிய ஓவியம்\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி பலமான நிலையில் பாகிஸ்தான்\nநான்கு வருடங்களுக்கு பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2018/08/blog-post_2.html", "date_download": "2018-10-17T16:59:33Z", "digest": "sha1:HFIEH3RBHZEAAYYQT4KSTJZMZ6VZCSYT", "length": 21614, "nlines": 540, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: நீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nந���ங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\n1. உன்னை விட்டால் எனக்கு யாருமில்லை’ என்று அண்ணாமலையாரை வணங்கி உருக்கமாகப் பாடுகின்றார் திருவாளர். இளையராஜா அவர்கள். நீங்கள் கேட்டு அந்தப் பாடலை உங்கள் மனதில் பதிய வையுங்கள்\n2. திருக்கடையூரில் உறையும் அம்பிகை அபிராமி தன்னை வணங்குபவர்களுக்கு என்னென்ன தருவாள் என்பதை அபிராமி பட்டர் ஒரே பாடலில் பட்டியலிட்டுள்ளார். கேட்டு மனதில் பதிய வையுங்கள்\n3. போக வேண்டும் தாயே; தடை சொல்லாதே நீயே என்ற பாடலுக்கு ஆடிய சிறுவனையும், அபிநயம் பிடித்து ஆடிய பெண்மணியையும் கண்டு இன்புறுங்கள்\n4. அனைத்துத் தடைகளுக்கும் உள்ள பரிகார ஸ்தலங்களைப் பற்றி விரிவாகச் சொல்கிறார் ஒரு அன்பர்.\nநவில வார்த்தைகள் இல்லாத நான்கு காணொளிகள் காண்பித்த நமது வாத்தியாரையாவுக்கு நாவார\nநவில வார்த்தைகள் இல்லாத நான்கு காணொளிகள் காண்பித்த நமது வாத்தியாரையாவுக்கு நாவார\nஉங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி வரதராஜன்\nஉங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி சண்முகசுந்தரம்\nஉங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி அவனாசி ரவி\nஉங்களுடைய பின்னூட்டத்திற்கு நன்றி கிருஷ்ணன் சார்\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nவெந்நீர் குடிப்பதால் உண்டாகும் பயன்கள்\nஇறைவனிடம் என்ன கேட்க வேண்டும்\nAstrology: ஜோதிடம்: 24-8-2018ம் தேதி புதிருக்கான வ...\nஉப்பிற்கும் இரத்தக் கொதிப்பிற்கும் (Blood Pressur...\nநீங்களும் உங்கள் பொது அறிவும்\nAstrology: ஜோதிடம்: 17-8-2018ம் தேதி புதிருக்கான வ...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nபணத்தைப் பற்றிய பழைய நிகழ்வுகளைச் சுஜாதா சொன்னது\nநோய்கள் தீர இங்கே செல்லலாம்\nஎதை வெல்ல நினைக்கிறோமோ அதில்தான் நாம் அடங்கப் போகி...\nAstrology: ஜோதிடம்: 10-8-2018ம் தேதி புதிருக்கான வ...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nபரமாச்சார்யா சொல்லிய வாழ்க்கை முறைகள்\nதிருநீற்றின் மூலம் ஆற்புதங்கள் செய்த அம்மணி அம்மாள...\nராகு மற்றும் கேதுவால் ஏற்படும் தோஷங்களும் அதற்கான ...\nAstrology: ஜோதிடம்: 3-8-2018ம் தேதி புதிருக்கான வி...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nமண்ணோடு மண்ணாகும்வரை நமது போராட்டங்கள் ஓயாது\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2762&sid=b3bc5325184ef386f55e4500cd8e14b9", "date_download": "2018-10-17T17:20:13Z", "digest": "sha1:L6D7ALPDTWIHCF7L2Q2ZTD5BKRNHTKSE", "length": 33262, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள�� பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅ���ர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby க��ூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 ப��ப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kovaiaavee.com/2013/02/academy-awards-2013.html", "date_download": "2018-10-17T16:55:23Z", "digest": "sha1:LPUJRMOTAPYY6JKJ6EV3YEY5H66DUJRH", "length": 14247, "nlines": 249, "source_domain": "www.kovaiaavee.com", "title": "....ப­­ய­­ண­­ம்....!: ஆஸ்கார் அவார்ட் (Academy Awards - 2013)", "raw_content": "\nஆண்டு தோறும் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸில் திரைப்படங்களுக்கான மிக உயரிய விருது என அமெரிக்கர்கள் கருதும் ஆஸ்கர் விருதுகள் இந்த 2013-ம் வருடம் இன்று பிப்ரவரி 25 ஆம் தேதி வழங்கப்பட்டது. சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகையர், சிறந்த இயக்குனர் என 24 பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுகள் வழங்கப்படுவது இது\n85 வது முறையாகும்..இந்த வருடத்தின் ஆஸ்கர் விருது வென்ற சிறந்த திரைப்படம் மற்றும் திரைப்பட கலைஞர்களை காண்போம்.\nசிறந்த படம் ARGO (ஆர்கோ) - பென் அப்லக் நடித்து இயக்கிய இந்த திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளிவந்து மக்களின் பேராதரவைப் பெற்றது. வசூலில் பெரிய சாதனை புரியாவிட்டாலும் ஹாலிவுட்டின் சிறந்த படங்களுள் ஒன்றாக இடம்பிடித்தது என கூறலாம்.\nசிறந்த நடிகர் டேனியல் டே லூயிஸ் - இயக்குனர் ஸ்பீல்பெர்க்கின் தயாரிப்பில் வெளிவந்த \"லிங்கன்\" திரைப்படத்திற்கென இந்த விருது வழங்கப்பட்டது..\nசிறந்த நடிகை- ஜெனிபர் லாரன்ஸ் - ஹாலிவுட்டின் புதிய கனவுக்கன்னி ஜெனிபர் லாரன்ஸ் சில்வர் லைனிங்க்ஸ் படத்தில் நடித்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டது.\nசிறந்த இயக்குனர் - ஏங் லீ - இந்திய கலாசாரத்தை மையமாக கொண்டு வெளிவந்த லைப் ஆப் பை திரைப்படத்தை இயக்கியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.\nலே மிஸ்ரபில் - சென்ற வருடம் என் மனம் கவர்ந்த இந்த திரைப்படத்திற்கு சிறந்த துணை நடிகை விருதை அன்னே ஹேத்தவே பெற்றார். மேலும் சிறந்த ஒப்பனைக்கான விருதையும் இந்த படம் பெற்றது.\nஇன்னும் ஓரிரு வருடங்களில் உலக நாயகனின் பெயரும் இங்கே வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் வரும் என்பதில் ஐயமில்லை..\n///இன்னும் ஓரிரு வருடங்களில் உலக நாயகனின் பெயரும் இங்கே வெற்றி பெற்றவர்களின் பட்டியலில் வரும் என்பதில் ஐயமில்லை..///\nஆஸ்கர் விருது யார் யாருக்குக் கிடைச்சிருக்குங்கற தகவல் இதுவரைக்கும் நான் தெரிஞ்சுக்காதது. இங்க தெரிஞ்சுக்க முடிஞ்சதுல ரொம்ப மகிழ்ச்சி. நன்றி ஆனந்த்\nகலகநாயகனுக்கு... ஸாரி, உலக நாயகனுக்கு இந்த விருது கிடைத்தால் அவரின் நீண்டகால ரசிகன் என்ற வகையில் எனக்கு மகிழ்ச்சி, நம் நாட்டுக்குப் பெருமை. உங்கள் ஆசை நிறைவேற பேராசையுடன் நானும் வாழ்த்துகிறேன்.\nபடிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..\nகஷ்டப்பட்டு சாவதற்கு ஏற்ற ஒரு நல்ல நாள்\nநம்ம தல தோனிக்கு விசி���் போடு..\nஆதி பகவன் - திரை விமர்சனம்\nபயணத்தின் சுவடுகள்-9 (Dutch Village - டச்சு கிராம...\nபயணத்தின் சுவடுகள்-8 (Tulip Festival - ட்யுலிப் பெ...\nஉலக நுண்ணறிவாளர் தின கொண்டாட்டங்கள் - 2013\nகோவைப் பதிவர்களின் புத்தக வெளியீட்டு விழா..\nஷேக்ஸ்பியரின் தமிழ்க் கதைகள் - 2 (மெர்சண்ட் ஆப் ...\nகடல் - திரை விமர்சனம்\nஆவி's கிச்சன் - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)\nஓடக்கார அண்ணாச்சியும், ஆவித் தம்பியும்\nதி டூரிஸ்ட் - திரை விமர்சனம்\nAFTER EARTH - திரை விமர்சனம்\nபறக்கும் மாட்டு வண்டி.. ( Air Asia )\nஎன் கூட ஓடி வர்றவுக\nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஷிம்லா ஸ்பெஷல் – ஹாதூ பீக், நார்கண்டா – மண்டோதரி கோவில்\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nகோச்சிக்காத மா - நாடக விமர்சனம்\nமனித மனங்களின் உள் சென்று பார்க்கிற யுத்தி......அரவிந்தனின் பார்வை - கா செ கோ\nமனம் நிறைவான ஊர் பயணம் 8...\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nஊர் ஸ்பெஷல் - தூத்துக்குடி மக்ரூன் \nஊர் சுற்றல் : கட்டனும் பழம்பொறியும் - இடுக்கி\nதமிழ் மறை தமிழர் நெறி\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nசென்னை திரைப்பட திருவிழா 2016.\nபெண் பிள்ளைகளின் பெற்றோரே.. கொஞ்சம் உஷார்..\nசினிமா செய்திகள் மற்றும் விமர்சனங்களுக்கு..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/09/blog-post_28.html", "date_download": "2018-10-17T16:46:02Z", "digest": "sha1:HTU3SMTZNFLNR2BLEQHDXWGZJJ5IKRN7", "length": 26886, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "சமூகப் புரட்சியாளர் பெரியார்", "raw_content": "\nசமூகப் புரட்சியாளர் பெரியார் பெரியார் பேராசிரியர் மறைமலை இலக்குவனார் பெரியார் சிறந்த சிந்தனையாளராக, சமூகப்புரட்சியின் வழிகாட்டியாக, புதிய சிந்தனைகளைத் தூண்டிய பத்திரிகையாளராக, பாமரருக்கும் பகுத்தறிவை வளர்த்த பேச்சாளராக, மூடநம்பிக்கைகளைப் போக்கிடும் ஆசானாகச் செயல்பட்டார். ஐ.நா.சபையின் உறுப்பாகிய யுனெஸ்கோ நிறுவனம் ‘புத்துலக தொலைநோக்காளர்; தென்கிழக்காசியாவின் சாக்ரடிஸ்; சமூகச் சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிரதாயங்கள், மட்டமான பழக்கவழக்கங்கள் ஆகியவற்றின் க���ும் எதிரி’ என்று பெரியாருக்குப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. எதையும் ஆழமாகச் சிந்தித்துப்பார்த்து வாதப் பிரதிவாதங்களால் ஆராய்ந்துபார்த்துத் தன் அறிவுக்குச் சரியென்று பட்டதையே ஏற்றுக் கொள்ளும் அறிவு முதிர்ச்சி பிஞ்சுப் பிராயத்திலேயே பெரியாருக்கு வாய்த்திருந்தது. அவர் பள்ளிக்குச் செல்லும்வழியில் கடைவைத்திருந்த ஒரு கடைக்காரர் ‘எது நடந்தாலும் எல்லாம் தலைவிதிப்படியே நடக்கிறது’ என ஓயாமல் சொல்வதைப் பிள்ளை வயதிலிருந்த ராமசாமி ஏற்றுக்கொள்ள மறுத்துக் கடைக்காரரிடம் வாதங்கள் புரிந்திருக்கிறார். ஆனால் அந்தக் கடைக்காரர் ‘எல்லாம் விதிப்படித் தான் நடக்கும்’ என்றாராம். சுட்டிப்பிள்ளையாய் இருந்த ராமசாமி அந்தக் கடையில் சாத்திவைத்திருந்த தட்டியைக் கீழே தட்டிவிட்டு ‘அப்படியானால் இதுவும் விதிப்படி தான் நடந்தது’ என்று கூறிவிட்டு ஓடிவிட்டாராம். கடைக்காரர் விதியை நோவாரா ராமசாமியைத் திட்டுவாரா அவரது சேட்டைகளைப் பொறுக்கமாட்டாமல் அவரது தந்தையார் வெங்கடப்பர் கடையில் அமர்ந்து வணிகம் பார்க்குமாறு கூறிவிட்டார். தமது பொதுவாழ்வின் தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பல போராட்டங்களை முன்னின்று நடத்தினார். அப்போது அவர் நிகழ்த்திய கள்ளுக்கடை மறியல், பங்கு பெற்றுப் போராடிய வைக்கம் போராட்டம் ஆகியன வரலாற்றுப் புகழ்மிக்கவை. காங்கிரசில் இருந்து விலகித் தனியே சமூக நீதியை நிலைநாட்ட 1925-ம் ஆண்டு இறுதியில் சுயமரியாதை இயக்கத்தை நிறுவி, சமூக நீதியின் முழக்கமாக ‘அனைவருக்கும் அனைத்தும்’ என்ற கொள்கையை அடிநாதமாக்கினார். 1928-ல் வகுப்புவாரி உரிமை ஆணையை நீதிக்கட்சியின் ஆதரவுடன் ஆண்ட டாக்டர் சுப்பராயன் அமைச்சரவையில் அமைச்சராக இருந்த முத்தையா முதலியார் மூலம் ஆணை பிறப்பிக்கச் செய்து, அதை வரவேற்றார். அதன்படி, அரசு ஆணை அன்றிருந்த சமூகநீதி அரசால் நடை முறைப்படுத்தப்பட்டது. ‘1950-ல் அமலுக்கு வந்த இந்திய அரசமைப்புச் சட்டத்தில் சில அடிப்படை உரிமைப் பிரிவுகள் சிலவற்றைச் சுட்டிக்காட்டி, இவ்வாணை சமத்துவத்திற்கு எதிரானது என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தில் உயர்சாதியினர் போட்ட வழக்கில் நீதிபதிகள் அமர்வு மற்றும் உச்சநீதிமன்றமும் அதை உறுதிசெய்து அறிவித்த நிலையில், இதற்கான பெரியதொரு மக்கள் கிளர்ச்சியை தந்தை பெரியார் முன்னின்று நடத்தினார். இதனை அறிந்த பிரதமர் நேரு, சட்ட அமைச்சர் அம்பேத்கர் ஆகியோர் இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு முதலாவது சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்தில் 1951-ல் நிறைவேற்றினர். அதன்மூலம் சமூகநீதி, உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற தீர்ப்புகளால் ஏற்பட்ட ஆபத்துகளிலிருந்து காப்பாற்றப்பட்டது. பெரியாரின் பேருழைப்பினால் பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் அட்டவணை வகுப்பினர் அரசியலிலும் அரசுப் பணிகளிலும் பெற்ற எழுச்சி இந்தியா எங்கும் பரவியது. ஆட்டோ ஓட்டும் தொழிலாளி மகன் பொறியாளர் ஆவதும் கல்லுடைக்கும் தொழிலாளி மகள் கலெக்டர் ஆவதும் பெரியார் விதைத்த சமூகப் புரட்சியின் விளைவேயாகும். ஆணாதிக்கத்தை எதிர்த்துப் போர்க்குரல் முழங்கி, பெண்கள் தம் அடிமைத்தளையை உடைத்தெறிந்து எல்லா நிலைகளிலும் ஆணுக்குச் சமமாக முன்னேற வேண்டும் என அறிவுறுத்திய முன்னோடித் தலைவர் பெரியாரே. அவருடைய ‘பெண் ஏன் அடிமையானாள்’ என்னும் நூல் பெண்ணுரிமை இயக்கத்தின் வழிகாட்டியாய் விளங்குகிறது. தமது வாழ்க்கையிலும் துணைவியார் நாகம்மையார், அவருக்குப் பின் துணைவியாய் அமைந்த மணியம்மையார், தங்கை கண்ணம்மை எனத் தம் இல்லப்பெண்களுக்கும் தலைமையும் முதன்மையும் வழங்கிப் பொதுவாழ்வில் ஈடுபடுவோருக்கு முன்மாதிரியாய் விளங்கியவர் பெரியார். அவருக்குப் பின்னர் மணியம்மையார் திராவிடர் கழகத்தைப் பல சோதனைகளைக் கடந்து திறமையாக நிலைநிறுத்தியது பெரியார் கொடுத்த பயிற்சியாலேயே எனலாம். அக்காலத்தில் ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது கூறும் மரியாதைச் சொல் அவர்களுடைய சமயப் பிரிவால் வேறுபட்டிருந்தன. பெரியார் வணக்கம் என்னும் சொல்லை அறிமுகப்படுத்தினார். தொடக்கத்தில் வணக்கம் என்று கூறினால் நீங்கள் சுயமரியாதைக்காரரா என்று கேட்பார்கள். காலப்போக்கில் வணக்கமே செல்வாக்குப் பெற்றது. வணக்கம் என்னும் ஒற்றைச்சொல் சமயம், சாதிப் பிரிவுகளைச் சுக்குநூறாக்கியது. எனவே தமிழின் பயன்பாடு சுயமரியாதையைக் காத்து மனிதர்களை ஒன்றுபடுத்தும் வல்லமை வாய்ந்தது என்பதைப் பெரியார் நிறுவிக்காட்டினார். பெரியாரின் இயக்கம் கல்லூரி மாணவர்களை, படித்தவர்களை, கலைஞர்களை, சமூகப் பொறுப்பில் உள்ள பலரைத் தன்���ால் ஈர்த்தது. இவர்களுள் அறிஞர் அண்ணாவும் கலைஞர் மு.கருணாநிதியும் திரைப்பட உரையாடலால் மக்கள் கவனத்தைக் கவர்ந்தனர். பொருந்தாக் கற்பனை மிகுந்த புராணப்படங்கள் மறைந்தன. சமூக ஏற்றத்தாழ்வுகளை எண்ணிப் பார்த்துச் சமநீதியும் சமூகநீதியும் மேலோங்குதற்குரிய கருத்துகளைப் பரப்பும் திரைப்படங்கள் வெளிவந்து மக்களைச் சிந்திக்கத் தூண்டின. பல நடிகர்கள் பெரியாரின் முற்போக்குக்கொள்கைகளை மக்கள் மன்றத்தில் பரப்பினர். சிவாஜி கண்ட இந்து ராஜ்யம் என்ற நாடகத்தில் பேரரசர் சிவாஜியாக நடித்த கணேசனின் நடிப்புத்திறனை மெச்சிய தந்தை பெரியார், அவரை ‘சிவாஜி கணேசன்’ என்று அழைத்தார். அன்றிலிருந்து அந்த பெயரே நிலைத்தது. கலைவாணர் என்.எஸ்.கே. புரட்சி வாய்ந்த கருத்துகளை மக்களிடையே தம் நாடகங்கள் மூலமும் திரைப்படம் வாயிலாகவும் பரப்பிவந்ததனைப் பெரியார் பாரட்டினார். ‘கொள்கை வேறு; நட்பு வேறு’ என்பது பெரியாருடைய வாழ்வியல் நெறி. அவ்வை டி.கே.சண்முகம் பெரியாரைக் காண வரும்போது அவருடைய நெற்றியில் வழக்கமாகக் காணப்படும் திருநீறு காணப்படவில்லை. ‘என்ன சண்முகம் என்ன ஆயிற்று’ எனப் பெரியார் கேட்டாராம். ‘இல்லை ஐயா. கருஞ்சட்டைக்காரர்கள் நிறைய வலம்வரும் இந்த இடத்தில் நான் நெற்றி நிறைய நீறு பூசிவந்து உங்களைச் சங்கடப்படுத்த விரும்பவில்லை’ என்றாராம் அவ்வை டி.கே.சண்முகம். ‘கொள்கை வேறு; நட்பு வேறு; நன்றாக நீறு பூசி வாருங்கள். எனக்காக நீங்கள் உங்கள் பழகத்தை விட்டுவருவதுதான் எனக்குச் சங்கடமாயிருக்கிறது’ என்றார். இப்படிப் பெருந்தன்மையின் இலக்கணமாகத் திகழ்ந்த பெரியாரின் மாண்புமிக்க மனிதநேயம் நம் அனைவருக்கும் வழிகாட்டியாய் விளங்குகிறது. அறியாமையிலும் அடிமைத்தனத்திலும் மூழ்கியிருந்த தமிழ்நாட்டைத் தலைநிமிர்ந்து எழுச்சி கொள்ளச் செய்ததில் பெரியாரின் பேருழைப்பு பெரும்பங்களித்துள்ளது. நுழைவுத்தேர்வுமுறை நடைமுறைப்படுத்தப்பட்டால் கிராமத்து மாணவர்கள் தம் கல்விவாய்ப்பை இழந்துவிடுவார்கள் என எச்சரித்துத் தமது காலத்தில் அறிமுகமாக இருந்த நுழைவுத்தேர்வு முறையைத் தவிர்த்தவர் பெரியார். அவர் வழியில் மத்திய அரசும், மாநில அரசும் நீட் முதலான நுழைவுத்தேர்வுமுறைகளை ஒழித்துக் கட்டி சமூகத்தின் அடித்தளத்தில் வாழ்வோரும் கல்விவாய்ப்புப் பெற உழைக்கவேண்டும். இத்தகைய ஆக்கவழிகளில் நாம் முனைந்து செயல்புரியத் தொடங்கினால அதுவே அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனாகும். இன்று (செப்டம்பர் 17-ந் தேதி) பெரியார் பிறந்த தினம்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம��பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாணவர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnpsclink.in/2018/04/tnpsc-current-affairs-quiz-april-2018_13.html", "date_download": "2018-10-17T15:45:57Z", "digest": "sha1:B43LBADNLLPFLHS2SPL76KMT5NSR22HT", "length": 6188, "nlines": 112, "source_domain": "www.tnpsclink.in", "title": "TNPSC Current Affairs Quiz April 2018 (Quiz No. 277) Update GK Yourself", "raw_content": "\n2018 ஏப்ரல் 5-6 தேதிகளில், உலக சரக்கியல் உச்சி மாநாடு (Global Logistics Summit) நடை��ெற்ற இடம்\n2018 ஏப்ரல் 6 அன்று தொடங்கி வைக்கப்பட்ட \"அம்மா ‘வை-பை’ மண்டலம் திட்டம்\" (Amma Wi-Fi Zones), இடம்பெற்றுள்ள இடங்கள்\nசென்னை, திருச்சி, மதுரை, சேலம், கோவை\nதிருச்சி, மதுரை, ஓசூர், சென்னை, நெல்லை\nசென்னை, திருச்சி, திண்டுக்கல், சேலம், கோவை\nதிருச்சி, மதுரை, சேலம், சென்னை, நெல்லை\nஉலகளவில் பருத்தி உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள நாடு\nகுடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட ஆப்பிரிக்க நாடுகள்\nஈக்குவடோரியல் கினியா, ஸ்வாஸிலாந்து, ஜாம்பியா\nசமீபத்தில் சுவாசிலாந்து நாட்டின் மிக உயரிய விருதான \"ஆர்டர் ஆப் தி லயன் விருது\" பெற்ற இந்தியா தலைவர்\nஉலகின் \"அதிக வயதான ஆணாக\" (வயது 112 கின்னஸ் நிறுவனம் அங்கீகரீத்துள்ள \"மசாஸோ நோனாக்கா\" எந்த நாட்டவர்\nஉலகிலேயே மிகப் பெரிய சூரிய ஒளி மின் திட்டம் அமையவுள்ள நாடு\nஆசியாவின் போவா மன்றத்தின் (Boao Forum) புதிய தலைவராக தேர்வுசெய்யப்பட்டுள்ளவர்\nமத்திய பணியாளர் தேர்வாணைய (UPSC) உறுப்பினராக சமீபத்தில் பொறுப்பேற்றவர்\n2018 ஏப்ரல் 11-14 வரை இராணுவ கண்காட்சி (DefexpoIndia-2018) நடைபெறும் நகரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/02/blog-post_48.html", "date_download": "2018-10-17T16:14:21Z", "digest": "sha1:7NGQSXCIHF26VCRKSUCRCALETLE3YAST", "length": 13909, "nlines": 60, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "எச்சரிக்கை! \"நொறுக்குத் தீனி அதிகம் சாப்பிடும் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்\" - உண்மையின் பக்கம்", "raw_content": "\n \"நொறுக்குத் தீனி அதிகம் சாப்பிடும் குழந்தைகளுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம்\"\nகுழந்தை பருவத்தில் நொறுக்கு தீனி பொருட்கள் அதிகமாக சாப்பிடுபவர்களுக்கு புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என புற்றுநோய் சிகிச்சை நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.\nசர்வதேச புற்றுநோய் விழிப்புணர்வு தினம் இன்று(பிப்ரவரி 03) அனுசரிக்கப்படும் நிலையில் பிபிசி தமிழின் முகநூல் நேரலை நிகழ்ச்சியில் பங்குபெற்ற அடையாறு புற்றுநோய் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர்கள் குழந்தைகளுக்கு ஏற்படும் புற்றுநோய் குறித்து பேசும்போது நொறுக்கு தீனி சாப்பிடும் பழக்கத்திற்கும், புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பிற்கும் இருக்கும் தொடர்பு குறித்து விரிவாக பேசினர்.\n\"நொறுக்கு தீனி சாப்பிடுவது மட்டுமே புற்றுநோய் ஏற்படுத்தும் என்று சொல்லமுடியாது. பல முக்கிய காரணங்களில் ஒன்று நொறுக்கு தீனி. அதிக அளவில் ரசாயனம் கலக்கப்பட்டுள்ள பிஸ்கட், சிப்ஸ், பொறிக்கப்பட்ட கோழி உள்ளிட்ட இறைச்சி வகைகள் மற்றும் செயற்கை வண்ணங்களை கொண்ட ரசாயன பழச்சாறுகள் போன்றவற்றை தொடர்ச்சியாக எடுத்துக்கொண்டு வரும் குழந்தைகள், ஆரோக்கியம் இல்லாமல், இளவயதில் புற்றுநோய் நோயாளியாக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது,'' என்றார் மருத்துவர் சுரேந்திரன்.\nதமிழகத்தில் உள்ள குழந்தைகளுக்கு பெரும்பாலும் ஏற்படும் ரத்தப்புற்றுநோயை குணப்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை மூலம் குணப்படுத்தும் வாய்ப்புகளும் இருப்பதாக மற்றொரு மருத்துவர் பிரேமானந்த் தெரிவித்தார்.\nஅடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளில் சுமார் இருபது சதவீத நோயாளிகளுக்கு புற்றுநோய் வருவதற்கான முதன்மையான காரணமாக இருப்பது முறையற்ற உணவுபழக்கம் என்று கூறுகிறார் சுரேந்திரன்.\nசுரேந்திரன்,\"பல கடைகளில் தந்தூரி சிக்கன் என்ற பெயரில் கோழி இறைச்சி மீது பல விதமான ரசாயனங்களை தடவி, எண்ணெய்யில் பொறித்து விற்கிறார்கள். குழந்தைகளுக்கு தேவையற்ற அளவில், பக்கெட் சிக்கன், சிக்கன் 65, சில்லி சிக்கன் என பல பெயர்களில், இந்த கோழி இறைச்சி விற்கப்படுகிறது. இது போன்ற முறையில் சமைக்கப்படும் உணவுகளும், அதை அளவுக்கு அதிகமாக உட்கொள்வதும் முற்றிலும் ஆபத்தானது என அறிவியல் ரீதியான கண்டுபிடிப்புகள் வெளியாகியுள்ளன,'' என்றார்.\nதேவைக்கு மீறிய அளவில், பொறித்த துரித உணவுகள், பெரிய சூப்பர்மார்கெட்களில் கழிவு விலையில்(discount) விற்கப்படும் பிஸ்கட், கேக் போன்றவை, இலவச பொருட்களுடன் விற்கப்படும் தீனிகள் , சினிமா, விளையாட்டு பிரபலங்கள் விளம்பரம் செய்யும் ரசாயனம் சேர்க்கப்பட்ட பொருட்கள் ஆகியவற்றை பெற்றோர்கள் வாங்குவதை தவிர்க்கவேண்டும் என்கிறார் அவர்.\n\"பெற்றோர்களின் உண்ணும் பழக்கம் குழந்தைகளிடம் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். சிறுவயதில் இருந்து குழந்தைகளிடம் விளம்பரம் செய்யப்படும் பொருட்களுக்கும், வீட்டில் தயாரிக்கப்படும் ஆரோக்கியமான உணவுக்கும் இருக்கும் வித்தியாசத்தை சொல்லவேண்டும். குழந்தைகளுக்கு புரியவைக்க பெற்றோர்கள் முயற்சி செய்வதுதான��� குழந்தைகளின் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற அவர்கள் செய்யும் முதல் முயற்சி,'' என்றார் மருத்துவர் சுரேந்திரன்.\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஇலங்கையில் திறக்கப்பட்டுள்ள கத்தார் விசா மையத்தின் சேவைகள் விபரம் (விரிவாக)\n(அஷ்ரப் ஏ சமத்) இலங்கையில் முதலாவது கட்டாா் விசா நிலையம் இன்று (11.10.2018) ராஜகிரியவில் கட்டாா் அரசினால் திறந்து வைக்க்பபட்டது. ...\nகத்தாரின் வீசா நிலையம் இலங்கையில் இன்று திறக்கப்பட்டது (படங்கள்)\nகத்தார் வீசாக்களை அந்தந்த நாடுகளிலேயே வழங்கும் கத்தாரின் திட்டத்தின் முதற்கட்டமாக கத்தார் வீசா நிலையம் இன்று இலங்கையில் திறக்கப்பட்டது. க...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\n மொபைல் கெமராக்கள் பற்றிய முக்கிய அறிவித்தல்\n2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெற இருக்கும் கால்ப்பந்து உலகக் கிண்ணத்தை முன்னிட்டு கட்டுமாணப்பணிகள் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கி...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\nவெளிநாடுகளுக்கு செல்ல இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nஉலகின் பலமான கடவுக்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Passport Index) என்ற இணையத்த...\nகத்தாரில் இலங்கையருக்குச் சொந்தமான PURSE முக்கிய ஆவணங்களுடன் தொலைந்து விட்டது\nLOST WALLET அன்பின் சகோதரர்களே, சம்மாந்துரையை சேர்ந்த சகோ முபஸ்ஸிர் 12/10/2018 இரவு தனது பணப் பையினை, முக்கிய ஆவனங்களுடன் Al Sa...\nகுழந்தைகள் முன்பு ���டைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா..\nநமக்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://akshanews.blogspot.com/2017/04/blog-post_74.html", "date_download": "2018-10-17T16:54:23Z", "digest": "sha1:IPCELH4OMNTOWAYDXOAVDZ7MMW2DT5ZC", "length": 8528, "nlines": 61, "source_domain": "akshanews.blogspot.com", "title": "செய்யக்கூடியதை செய்வதில் என்ன தடை? | ஈழநிலா.கொம்", "raw_content": "\nHome » Flash News » செய்யக்கூடியதை செய்வதில் என்ன தடை\nசெய்யக்கூடியதை செய்வதில் என்ன தடை\nமத்திய மாகாண அரசுகள் தொடர்பிலேயே இப்போது விமர்சனங்கள் எழுகின்றன.\nமாகாண அரசு தனக்கு இருக்கக்கூடிய அதிகாரத்தைப் பயன்படுத்தி தான் செய்ய வேண்டிய வேலைகளைச் செய்ய வேண்டும்.\nஇதேபோல மத்திய அரசும் தனது கடமையைச் சரிவர நிறைவேற்ற வேண்டும். இக் கருமங்கள் ஒழுங்காக நடக்குமாயின் எத்தனையோ பிரச்சினைகள் சுலபமாக தீர்ந்து போகும்.\nஆனால் அதுதான் நடப்பதாக இல்லை. மத்திய அரசைப் பொறுத்தவரை எதையும் காலம் தாழ்த்துவதை கடைப்பிடிக்கிறது.\nஎந்தச் செயற்பாடும் ஒழுங்காக - விரைவாக நடக்கவில்லை என்பதைக் கூறித்தானாக வேண்டும். ஆட்சி, அரசு இவையயல்லாம் தனி மனித ஆளுமைக்குட்பட்டவைதான்.\nஇந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உற்சாகத்தை ஒரு கணம் பார்த்தால் இதன் பொருள் தெரியவரும்.\nஓய்வு உறக்கமின்றி நரேந்திர மோடி பாரதம் முழுவதற்கும் பறந்து செல்கிறார். அதனால் அவரால் சிலவற்றைச் சாதிக்க முடிகிறது.\nசெய் என்று உத்தரவிட்டால் அது நடக்கிறது. ஆனால் நம் நாட்டில் அதுதான் இல்லை. செய் என்று சொல்வதற்கும் சொல்லியதைச் செய்வதற்கும் யார் உளர் என்பது போல நிலைமை உள்ளது.\nபதவி வெற்றிடங்களை நிரப்புவதற்காக நடத்தப்பட்ட சில போட்டிப் பரீட்சைகளின் முடிவுகள் இன்னமும் வந்து சேரவில்லை.\nபதவி வெற்றிடம் என்று விண்ணப்பம் கோரி விட்டு, அந்த வெற்றிடத்தை உரிய காலப் பகுதியில் நிரப்பாதபோது அதை நினைத்தே காலத்தை வீணடிக்கும் இளைஞர் சமூகத்தின் நிலைமையை அரசு ஒரு கணம் சிந்திக்க வேண்டும். இதேபோன்றுதான் மாகாண அரசும்.\nமாகாண அரசு தன்னால் செய்யக்கூடிய விடயங்களை செய்வதில் பின்னடிப்பதென்பது தான் மக்களை துன்பப்படுத்தும்.\nஎதையும் விரைவாகச் செய்தல் வேண்டும். மாகாண அரசு செயற்றிறன் வாய்ந்ததாக இ��ுக்குமாயின் அந்தந்த மாகாணங்களுக்கு உட்பட்ட மக்கள் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு தங்கள் வாழ்க்கையைச் சுலபமாக்க முடியும்.\nஆனால் மாகாண அரசுகளின் போக்கும் செயற்பாடும் மந்தமாக இருப்பதைக் காணமுடிகிறது.\nதேவையற்ற விவகாரங்களைத் தூக்கி நிறுத்தி அவைக் கூட்டங்களை வினைத்திறனற்றதாக்கி காலம் கழிப்பதே தொழிலாயிற்று.\nஇதன்காரணமாக மக்கள் மிகுந்த சிரமங்களை சந்திக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர்.\nஆக, மத்திய மாகாண அரசுகள் முதலில் தங்கள் பணி நிலைகளைக் காலம் கடத்தாமல் விரைவுபடுத்த வேண்டும்.\nஅமைச்சர்கள் தத்தம் அமைச்சுக்குட்பட்ட நிர்வாக விடயங்களை நேரில் சென்று கவனிப்பதும் அவசியம்.\nஎதிர்கால அரசில் இலாபத்தோடும் அடுத்த தேர்தலிலும் மக்கள் நமக்கு வாக்களிக்க வேண்டும் என்ற நினைப்போடும் செயற்பட்டால் இந்த ஜென்மத்தில் நிர்வாகத்தை திறமை யாக்க முடியாது என்பதால்,\nஅரசு என்ற மனநிலையோடு அரசுக்குரிய கடமைகள் பக்கச்சார்பின்றி ஆற்றப்பட வேண்டும். அப்போதுதான் மக்கள் நிம்மதியாக வாழ்வர்.\nசர்வதேசம் உடனடியாக செயற்படாவிடின் 11 ஆயிரம் போராளிகளும் அழிவர்\n ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பாயம் அதிரடி\nபிரித்தானியா பிரிந்ததால் தமிழர்களுக்கு என்ன ஆபத்து\nசொந்த ஊருக்கு சுற்றுலா செல்லும்போது இப்படி செய்யலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2016/08/28/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%80%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B5%E0%AF%88/", "date_download": "2018-10-17T16:05:38Z", "digest": "sha1:OOS3ROHZZKDB7KX2OBKVOTWBELT5Y5WV", "length": 14717, "nlines": 146, "source_domain": "hemgan.blog", "title": "சமீபத்தில் ரசித்தவை | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nமிகவும் கொண்டாடப்படும் ஸ்கார்ஸீசியின் படம் – Taxi Driver. பார்த்து முடித்த பின் என்னை நானே கேட்டுக் கொண்டேன். அப்படி என்ன இருக்கிறது இப்படத்தில் மீண்டுமொரு முறை பார்த்த பிறகு விளங்கியது….டாக்ஸி ட்ரைவர் ட்ராவிஸ் (ராபர்ட் டி நீரோ) கண்கள் வழி இப்படத்தை பார்க்க வேண்டும். அதற்காக சிரமப்பட வேண்டியதில்லை. காமிரா ட்ராவிஸின் கண்ணோட்டத்தின் மேல் மிக்க அனுதாபம் காட்டிய படியே படம் நெடுக பயணிக்கிறது. முதல் காட்சியில் டாக்ஸியின் ட்ரைவர் இருக்கையின் கண்ணோட்டத்தில், முன் கண்ணாடி வழியாக படத்தின் காமிரா இயங்குகிறதல்லவா மீண்டுமொரு முறை பார்த்த பிறகு விளங்கியது….டாக்ஸி ட்ரைவர் ட்ராவிஸ் (ராபர்ட் டி நீரோ) கண்கள் வழி இப்படத்தை பார்க்க வேண்டும். அதற்காக சிரமப்பட வேண்டியதில்லை. காமிரா ட்ராவிஸின் கண்ணோட்டத்தின் மேல் மிக்க அனுதாபம் காட்டிய படியே படம் நெடுக பயணிக்கிறது. முதல் காட்சியில் டாக்ஸியின் ட்ரைவர் இருக்கையின் கண்ணோட்டத்தில், முன் கண்ணாடி வழியாக படத்தின் காமிரா இயங்குகிறதல்லவா அது போலவே முழுக்க முழுக்க அவன் கண்ணோட்டத்திலேயே ”டாக்ஸி ட்ரைவர்” படமாக்கப்பட்டிருக்கிறது. அவன் போகும் சாலைகள் எல்லாம் குப்பை கூளங்களாக இருக்கின்றன. நகரமெங்கும் விலை மாதர்கள் சாலையோரங்களில் குழுமிய வண்ணம் இருக்கிறார்கள். ஒரு பெண் தோழியை சினிமா அழைத்துச் செல்லலாம் என்றால் கூட நீலத்திரைப் படம் தான் நியூயார்க் நகரில் திரையிடப்படுகிறது. அவன் சந்திக்கும் அரசியல்வாதிக்கு அவன் சொல்லும் பிரசினைகள் பற்றிக் கேட்பதில் ஆர்வம் இருப்பதில்லை. இத்தனையையும் விடுங்கள். ஓர் இள வயது விலைமாதுவை அவன் விடுவிக்கப்பார்க்கிறான். அந்தப் பெண்ணுக்கு அதில் இஷ்டமில்லை. எத்தனை கொடூரமான உலகம் இது அது போலவே முழுக்க முழுக்க அவன் கண்ணோட்டத்திலேயே ”டாக்ஸி ட்ரைவர்” படமாக்கப்பட்டிருக்கிறது. அவன் போகும் சாலைகள் எல்லாம் குப்பை கூளங்களாக இருக்கின்றன. நகரமெங்கும் விலை மாதர்கள் சாலையோரங்களில் குழுமிய வண்ணம் இருக்கிறார்கள். ஒரு பெண் தோழியை சினிமா அழைத்துச் செல்லலாம் என்றால் கூட நீலத்திரைப் படம் தான் நியூயார்க் நகரில் திரையிடப்படுகிறது. அவன் சந்திக்கும் அரசியல்வாதிக்கு அவன் சொல்லும் பிரசினைகள் பற்றிக் கேட்பதில் ஆர்வம் இருப்பதில்லை. இத்தனையையும் விடுங்கள். ஓர் இள வயது விலைமாதுவை அவன் விடுவிக்கப்பார்க்கிறான். அந்தப் பெண்ணுக்கு அதில் இஷ்டமில்லை. எத்தனை கொடூரமான உலகம் இது இதைச் சரி செய்தாக வேண்டும் இதைச் சரி செய்தாக வேண்டும் ஓர் ஆயுதக் கிடங்கையே உடைகளுக்கு நடுவில் மறைத்து வைத்துக் கொண்டு உலவ வேண்டும். அந்த இளம் வயது விலை மாதுவின் ”பிம்ப்”பை, அவள் அடிக்கடி செல்லும் விடுதியின் முதலாளியை, அவளின் வாடிக்கையாளர்களை….எல்லோரையும் போட்டுத் தள்ள வேண்டும்….விடுதியில் நடக்கும் “ஷுட் அவுட்டில்” அவன் இறந்தானா பிழைத்தானா என்பது தெரியவில்லை. ஆனால் அவன் மீண்டும் டாக்ஸி ஓட்டும் காட்சி வருகிறது. இம்முறை டாக்ஸியின் முன் கண்ணாடி ஈரமாகாமல் சுத்தமாக இருக்கிறது. அவன் நீலப்படத்துக்கு அழைத்துச் சென்ற தோழி அவன் டாக்ஸியில் பயணிக்கிறாள். அவள் கொடுத்த பணத்தை ஏற்றுக் கொள்ளாமல் அவன் டாக்ஸியை ஓட்டிச் செல்கிறான். அவன் இறந்திருந்தானென்றால் கடைசிக் காட்சி அவன் மனதின் கனவாக இருந்திருக்கும். அவன் விழைந்திருக்கக் கூடிய மீட்பின் காட்சிகளாக இருக்கலாம் அவை. அவன் இறக்காமல் இருந்திருந்தால் அவன் இப்போது “நார்மல்” ஆகி விட்டான். தனிமைவயப்படுதலின், பிறருடன் சமூகத் தொடர்பு வைத்துக் கொள்ளும் திறம் இல்லாமையின் விளைவுகள் மீண்டும் அவனுள் எழக்கூடும்.\nThe Bridge on the River Kwai திரைப்படத்தின் முதன்மைப் பாத்திரம் – கர்னல் நிக்கல்ஸன். ராணுவ ஆஃபீசர்கள் போர்க்கைதிகளாக இருக்கும்போது அவர்களை உடலுழைப்பில் ஈடுபடுத்தலாகாது என்ற ஜெனீவா மாநாட்டு விதிமுறைகளை மீற இடங்கொடுக்காதிருக்கும் பாத்திரம். ஜப்பானிய ராணுவ கர்னல் சைடோ கர்னல் நிக்கல்ஸனை ஓர் இரும்புக் குடிசைக்குள் அடைக்கிறார். பாலத்தை கட்டி முடித்தல் நிக்கல்ஸனின் உதவியில்லாமல் சாத்தியமில்லை என்றறிந்த பின்னர் நிக்கல்ஸனின் நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டு எப்படியேனும் பாலத்தைக் கட்டிக் கொடுக்குமாறு வேண்டுகிறார் சைடோ. நிக்கல்ஸனின் தலைமையில் அர்ப்பணிப்புடன் செயல்திறத்துடன் போர்க்கைதிகளால் பாலம் செவ்வனே கட்டி முடிக்கப்படுகிறது. இதற்கு நடுவே, பாலத்தை உடைப்பதற்காக ஓர் அணி கூட்டணிப் படைகளால் ரகசியமாக அனுப்பி வைக்கப்படுகின்றது. பாலத்தை உடைப்பதற்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு பாலத்தை முதல் ரயில் கடந்து போகும் தருணத்திற்காக காத்திருக்கின்றனர். இதற்குள், கர்னல் நிக்கல்ஸன் ஏதோ சதித்திட்டம் நடப்பதாக உணர்ந்து அதைக் கண்டுபிடிப்பதற்காக வெடிகுண்டு வைக்கப்பட்டிருக்கும் இடத்தை நோக்கி நடக்க அவர் பின்னால் சைடோவும் பின் தொடர்ந்து வருகிறார். கட்டுப்பாடும், கடமையுணர்வும், பெருமிதமும் மிக்க நிக்கல்ஸன் தான் எந்த அணியில் இருக்கிறோம் என்பதை மறந்தவராய் பாலத்தைப் பாதுகாக்க வேண்டும் என்ற உணர்வே மேலோங்கியவராய் சதித்திட்டத்தை கிட்டத்தட்ட வெளிப்படுத்திவிடும் படத்தின் உச்சகட்டம் பாத்திரங்களின் அவற்றின் நோக்கங்களின் ஊடாட்டமாக விரிகிறது. இறுதியில் பாத்திரங்கள் தத்தம் தன்மையில் நிலைத்தனவாய் வெறும் நிகழ்வுகளின் வரிசையாக படம் அபத்தமாக முடிவடையும் போது பால-உடைப்பை மறைந்திருந்து மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்கும் கிளிப்டன் சொல்லும் வசனம் மிகப் பொருத்தம் – “Madness … Madness\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\ndrsuneelkrishnan on ஆப்பிள் தோட்டம்\nதொன்ம பூமி | புத்தம்… on ஆப்பிள் தோட்டம்\nBala Murygan on மிலிந்தனின் கேள்விகள்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nமனம் – மகாயான பௌத்தப் பார்வை\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81:%E0%AE%AE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%81", "date_download": "2018-10-17T16:27:20Z", "digest": "sha1:L4WZ3MNO3YNTY67QKQTQDFCZ56FRQQL7", "length": 11667, "nlines": 276, "source_domain": "ta.wikipedia.org", "title": "வார்ப்புரு:மங்கோலியப் பேரரசு - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nநிர்வாக பிரிவுகள் மற்றும் கப்பம் கட்டியவர்கள்\nஇராணுவ உத்திகள் மற்றும் அமைப்பு\nசெங்கிஸ் கானுக்குக் கீழ் அமைப்பு\nருஸ்ஸுக்கு எதிரான மங்கோலியர் மற்றும் தாதர்களின் படையெடுப்புகள்\nஐரோப்பாவில் மங்கோலிய மற்றும் தாதர்களின் மாநிலங்கள்\nவட சீனா மற்றும் மஞ்சூரியா (1211–34)\nபோலந்து மற்றும் பொஹேமியா (1240–41)\nபாலஸ்தீனம் (1260 / 1301)\nடொலுய் உள்நாட்டுப் போர் (1260–64)\nஎசன் புகா-அயுர்பர்வடா போர் (1314–1318)\nகுப்லாய் கான் (யுவான் கான்கள்)\nFor example: {{மங்கோலியப் பேரரசு |சொற்கள்}}\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 திசம்பர் 2017, 06:46 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/10/05/rbi-kept-repo-rate-unchanged-6-50-012765.html", "date_download": "2018-10-17T16:52:07Z", "digest": "sha1:PTZZRDUZVPGG5MG7A4D67VMGSDWQN4RG", "length": 17129, "nlines": 177, "source_domain": "tamil.goodreturns.in", "title": "ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.. 6.50 சதவீதமாகவே தொடர்கிறது! | RBI Kept Repo Rate Unchanged 6.50% - Tamil Goodreturns", "raw_content": "\n» ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.. 6.50 சதவீதமாகவே தொடர்கிறது\nரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை.. 6.50 சதவீதமாகவே தொடர்கிறது\n இம்ரான் ஹுசேன் லஷ்கர். இ���்திய ராணுவத்தினரை அவமதித்த தாஜ் ஹோட்டல்\nமோடி அரசுக்கு ஆர்பிஐ நுகர்வோர் நம்பிக்கை கணக்கெடுப்பு அளிக்கும் எச்சரிக்கை..\nஒரே நாளில் நான்கு லட்சம் கோடி ரூபாய் காலி, காரணம் ஆர்பிஐ தானா\nஇந்தியாவின் மிகப் பெரிய கிரிப்டோ கரன்ஸி எக்ஸ்சேஞ் இழுத்து மூடப்பட்டது\nஇந்திய ரிசர்வ் வங்கி இன்று 2018-2019 நிதி ஆண்டுக்கான 4 வது நாணய கொள்கை கூட்ட முடிவை வெளியிட்டது. அதில் ரெப்போ வட்டி விகிதம் 0.25 சதவீதம் வரை உயர்த்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 6.50 சதவீதமாகவே தொடரும் என்றும் தெரிவித்துள்ளனர்.\nடாலருக்கு எதிரான இந்திய ரூபாய் மதிப்பு 74 ஆக சரிந்த காரணத்தினால் அதனைக் கட்டுப்படுத்தவே ஆர்பிஐ வட்டி விகிதத்தினை உயர்த்தாதற்கு காரணம். மேலும் 6 நபர்கள் கொண்ட நாணய கொள்கை உறுப்பினர்களில் பெரும்பான்மையான ஆதரவு ரெப்போ வட்டி விகிதத்தினை உயர்த்தக் கூடாது என்று வாக்களித்ததும் உள்ளனர்.\nஆனால் இந்திய நிதி நிறுவனங்கள் ஆர்பிஐ இந்த முறையும் வட்டி விகிதத்தினை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பில் ஏற்கனவே கடன் திட்டங்கள் மீதான வட்டி விகிதத்தினை உயர்த்தியுள்ளன.\nஆர்பிஐ எடுத்துள்ள இந்த முடிவினால் வங்கிகள் கடன் திட்டங்கள் வட்டி விகித உயர்வினை குறைக்குமா அல்லது அப்படியே தொடருமா என்பதும் கேள்விக்குறியாகியுள்ளது.\nமேலும் ஆரிபிஐ 2018-2019 நிதி ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி 7.4 சதவீதமாக இருக்கும் என்றும் கணித்துள்ளது. மூன்றாம் காலாண்டில் பணவீக்கம் 3.8 சதவீதமாக இருக்கும் என்றும், 4-ம் காலாண்டில் 4.5 சதவீதமாக இருக்கும் என்றும் கூறியுள்ளது.\nகச்சா எண்ணெய் விலை உயர்வு, விவசாய பொருட்கள் மீதான குறைந்தபட்ச ஆதரவு விலை உயர்வு போன்றவையே பணவீக்கம் அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கும் என்றும் ஆர்பிஐ தெரிவித்துள்ளது.\n2018-2019 நிதி ஆண்டுக்கான ஆர்பிஐ-ன் 5வது நாணய கொள்கை கூட்டம் டிசம்பர் 3 முதல் 5-ம் தேதி வரையில் நடக்கும்.\nஆர்பிஐ வெளியிட்ட முழு அறிக்கை:\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇந்தியாவில் பறக்கும் டாக்ஸி சேவை.. உபர் அதிரடி..\nவிமான எரிபொருள் மீதான கலால் வரியை 3% குறைத்து மத்திய அரசு அதிரடி\n70,000 ஊழியர்களிடம் பணிநீக்கம் செய்யப் போவதாகக் குண்டை தூக்கிப்போட்ட ஃபோர்டு\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃப���ரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/world/amazon-com-raises-minimum-wage-15-per-hour-us-employees-what-about-india-012745.html", "date_download": "2018-10-17T17:03:47Z", "digest": "sha1:7ZO2JR7C6XLZDSJCKQRB7S5UMNGZ3XHX", "length": 20916, "nlines": 193, "source_domain": "tamil.goodreturns.in", "title": "குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.1,100 ஆக உயர்த்தி அமேசான் அதிரடி..! | Amazon.com raises minimum wage to $15 per hour for US employees. What About India? - Tamil Goodreturns", "raw_content": "\n» குறைந்தபட்ச ஊதியத்தை ரூ.1,100 ஆக உயர்த்தி அமேசான் அதிரடி..\nகுறைந்தபட்ச ஊதியத்தை ரூ.1,100 ஆக உயர்த்தி அமேசான் அதிரடி..\nஅமெரிக்கா - சீனா வர்த்தகப் போரினால் இந்தியாவிற்குக் கிடைத்த 63,966 கோடி ரூபாய் பொனான்ஸா\nநீ உயிரோட இரு, இருக்காத, செத்துப் போ... எனக்கு லாபம் முக்கியம், அடித்துச் சொல்லும் amazon..\nஅம்பானி, வால்மார்ட் உடன் போட்டி போட ஆதித்யா பிர்லாவின் ரீடெயில் பிரிவை வாங்கும் அமேசான்..\nபிள்ப்கார்ட் உடனான போட்டியை சமாளிக்க இந்தி இணையதளம் & செயலியை அறிமுகம் செய்த அமேசான்\nசில்லறை வர்த்தகத்தில் அமேசான், பிளிப்கார்ட்டை கழுத்தை பிடித்து வெளியேற்றுமா பேடிஎம் மால்\nஅமேசான் - வால்மார்ட் கடும் போட்டி தள்ளுபடிகளை வாரி வழங்க திட்டம்\nஅமேசானில் 18,000 வேலை வாய்ப்புகள்.. வேலையை எப்படிப் பெறுவது..\nஅமேசான் நிறுவனம் செவ்வாய்க்கிழமை தங்களது ஊழியர்களின் ஒரு நாள் குறைந்தபட்ச ஊதியத்தினை அடுத்த மாதம் முதல் 15 டாலராக உயர்த்தி அறிவித்துள்ளது. அமேசானில் ஊழியர்களுக்குக் குறைந்த அளவிலான சம்பளம் மட்டுமே அளிக்கப்படுகிறது என்று குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து அமேசான் இந்த முடிவினை எடுத்துள்ளது.\nஇதனால் அமேசான் நிறுவனத்தின் அமெரிக்க ஊழியர்களுக்கு வருகின்ற நவம்பர் 1-ம் தேதி முதல் குறைந்தபட்சம் ஒரு மணி நேரத்திற்கு 1100 ரூபாய்ச் சம்பளமாகக் கிடைக்கும்.\nஉலகின் இரண்டாம் மிகப் பெரிய மதிப்பு வாய்ந்த நிறுவனமான அமேசான் எடுத்துள்ள இந்த முடிவினால் 3,50,000 ஊழியர்கள் பயனடைய உள்ளார்கள்.\nஅமேசான் நிறுவனம் தங்களது போட்டி நிறுவனங்களான வால்மார்ட் மற்றும் டார்கெட் கார்ப் நிறுவனங்களை விட 3 டாலர் அதிக ஊதியத்தினை அளிக்க உடிவு செய்துள்ள���ு. இதனால் வால்மார்ட் மற்றும் டார்கெட் கார்ப் நிறுவனங்களும் விரைவில் தங்களது ஊழ்யியர்களின் சம்பளத்தினை உயர்த்தவும் வாய்ப்புகள் உள்ளது.\nஅமெரிக்காவில் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை தற்போது 20 வருடம் இல்லாத அளவிற்குக் குறைந்துள்ள நிலையில் அமேசான் நிறுவனம் ஊழியர்களுக்கு இந்த உதிய உயர்வினை அளித்துள்ளது அவர்களைத் தக்கவைத்துக்கொள்ளவே என்றும் கூறப்படுகிறது.\nஅமேசானின் போட்டி நிறுவனங்கள் பலவும் தற்போது புதியதாக ஊழியர்களைப் பணிக்கு எடுக்கும் அறிவிப்பினை வெளியிட்டுள்ளன. இதனால் எங்கு ஊழியர்களை வெளியேறினால் புதிய ஆட்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படுமோ என்றும் அமேசான் இந்த இந்த முடிவினை எடுத்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.\nஅமேசானின் ஃபுல்ஃபில்மெண்ட் செண்ட்டர்களில் உள்ள ஊழியர்களுக்குப் பல நன்மைகள் மறுக்கப்படுவதாகவும் அவர்களைக் கழிவறைக்குச் சென்று வரவும் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் அதனால் பாட்டல்களில் சிறு நீர் கழிப்பதாகவும் இதனால் அவர்கள் மன வருத்தம் அடைந்துள்ளதாகவும் செய்திகள் வெளியானது.\nயாருக்கெல்லாம் இந்த ஊதிய உயர்வு\nமுழு நேரம், பகுதி நேரம், தற்காலிகம் மற்றும் சீசனல் ஊழியர்கள் என அனைவருக்கும் இந்த ஊதிய உயர்வு நவம்பர் 1 முதல் இருக்கும் என்றும் அமேசான் தெரிவித்துள்ளது.\nஇந்த ஊதிய அமெரிக்கர்களுக்கு மட்டும் தான் என்றும் பிற நாடுகளின் ஊழியர்களுக்கு இந்த ஊதிய உயர்வு நன்மை கிடைக்குமா என்பது சந்தேகமே என்றும் கூறுகின்றனர்.\nஆப்பிள் நிறுவனத்திற்கு அடுத்து உலகின் 1 டிரில்லியன் டாலர் சந்தை முதலீட்டினை பெற்ற இரண்டாம் மிகப் பெரிய நிறுவனம் என்ற பெயரினை அமேசான் பெற்றுள்ளது.\nஅமேசான் நிறுவனரான ஜெப் பிசோஸ் பில்கேட்ஸை பின்னுக்குத் தள்ளி உலகின் மிகப் பெரிய கோடீஸ்வரர் என்ற பெயரினையும் பெற்றுள்ளார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nRead more about: அமேசான் இந்தியா ஊழியர்கள் ஊதிய உயர்வு அமெரிக்கா amazon raises us employees india\nஓவர் நைட்டில் 9 பில்லியன் டாலர் சொத்து மதிப்பை இழந்த ஜெப் பிசோஸ்\nவிமான எரிபொருள் மீதான கலால் வரியை 3% குறைத்து மத்திய அரசு அதிரடி\nநவம்பர் மாதம் முதல் இந்தியாவிற்குக் கூடுதலாகக் கச்சா எண்ணெய் சப்பளை செய்ய உள்ள சவுதி அரேபியா\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/computer-tips-tricks-in-tamil/tubedigger/", "date_download": "2018-10-17T16:11:38Z", "digest": "sha1:KPQ4OWGAPAYJWNTUJI3C5CVLDH64QN5Y", "length": 9157, "nlines": 133, "source_domain": "www.techtamil.com", "title": "TubeDigger – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nஇணையதளங்களில் பகிரப்பட்டிருக்கும் வீடியோக் கோப்புக்களை தரவிறக்கம் செய்ய online வசதிகள் இருந்தாலும் இவ்வசதியை சில இணையதளங்களே கொண்டிருக்கின்றன. இந்த வசதிகள் இல்லாத இணையதளங்களில் இருந்து வீடியோக்களை தரவிறக்கம் செய்ய கணினியில் மென்பொருட்களை நிறுவ வேண்டும்.\nஇதற்கென பல மென்பொருட்கள் காணப்பட்ட போதிலும் TubeDigger எனும் புதிய மென்பொருள் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் எந்தவொரு இணையதளத்திலிருந்தும் RTMP/FLV/MP4 ஆகிய வகைக் கோப்புக்களை தரவிறக்கம் செய்ய முடியும்.\nநம் கணினியின் வேகத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய கணினியின் RAM முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் கணினியில் ஒரே நேரத்தில் பல எண்ணற்ற வேலைகளை செய்து கொண்டு இர...\nMS-Word Off​iceஐ பயன்படுத்தி PDF கோப்புக்களை உருவா...\nAdobe System என்ற நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட PDF (Portable Document Format) இன்று பலரது வரவேற்பையும் பெற்ற கோப்பு வடிவமாக காணப்படுகின்றது. இதன்...\nபுரோகிராம்கள் திடீரென முடங்கிப் போனால்...\nWindows இயங்குதளங்களில் பல வேளைகளில் programme-கள் திடீரென முடங்கிப் போகும். MS Office தொகுப்புகள் அப்படியே உறைந்து நிற்கும். உலாவிகள் முடங்கிப் போகும...\nபுகைப்படங்களை கார்ட்டுன் படங்களாக மாற்றுவதற்கு...\nபுகைப்படங்களை கார்ட்டுன் ஆக மாற்றிப் பார்ப்பதில் தனி இன்பம். இந்த மென்பொருளில் நாம் புகைப்படத்தை கொடுத்தால் 19 வகையான கார்ட்டுன் மாடல்களை நமக்கு அளி...\nஇணையத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் முடக்கி வ...\nஇணையம் பல வழிகளை நன்மையை தருகின்ற போதிலும், சில நேரங்களில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். அவ்வாறான வேளையில் குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் இணையத்தை...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nவைரஸ் தாக்கிய Pen drive ல் இருந்து பைல்களை மீட்டெடுக்க\n​பயர்பாக்ஸ் v55 பதிப்பால் 1691 டேப்களை 15 வினாடிகளில் ரீலோட் செய்யமுடியும்.\n500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது:பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு :\nமொபைல் வழியே இணைய தளத்தில் பார்க்கும் தகவல்களை pdf கோப்புகளாக மாற்றுவது எப்படி\nயூ -டியூப் உங்கள் மொபைல் டேட்டாவை மிச்சப்படுத்தும் புது வழியை காட்டுகிறது …\nகிரெடிட் கார்டோ டெபிட் கார்டோ இல்லாமலே வாகன சேவை:\nகூகுளின் DUO – VEDIO CALLING செயலி அறிமுகம்:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nஇணையத்தை குறிப்பிட்ட நேரத்திற்கு மட்டும் முடக்கி வைப்பதற்கு\nTeam Viewer என்றால் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/TamilNadu/2018/10/08163814/1011217/gadilam-river-Gagandeep-Singh-Bedi.vpf", "date_download": "2018-10-17T16:24:36Z", "digest": "sha1:IO25BIWJC6XOZ3DKHOPU5EDLYW4J6IXI", "length": 9403, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "கெடிலம் ஆற்றின் கரைகளைப் பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது - ககன்தீப் சிங் பேடி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nகெடிலம் ஆற்றின் கரைகளைப் பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது - ககன்தீப் சிங் பேடி\nகடலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் நிரந்தர வெள்ளத்தடுப்பு பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி ககன்தீப் சிங் பேடி, மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.\nநகர், சுத்துகுளம் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்த பின்னர் ககன் தீப்சிங் பேடி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, கடலூரில் தற்போது 80 சதவீத வெள்ள தடுப்புப் பணிகள் முடிவடைந்து உள்ளதாகவும், கெடிலம் ஆற்றின் கரைகளைப் பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nகளவாணி மாப்பிள்ளை படத்தின் டிரெய்லர் வெளியீடு\nநடிகர் தினேஷ், அதிதி மேனன் நடிப்பில் உருவாகி இருக்கும் களவாணி மாப்பிள்ளை படத்தி���் டிரெய்லர் வெளியாகி உள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதமிழகத்தில் யானைகள் வழித்தடத்தில் 400 விடுதிகள் - விடுதிகளை அகற்ற உச்சநீதிமன்றம் அதிரடி\nதமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n60 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சேத்தியாதோப்பு சந்தை...\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாதோப்பு பகுதியில் செயல்பட்டு வருகிறது இந்த சந்தை.. 60 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சந்தை என்பது இதன் சிறப்பம்சம்..\nசென்னை பல்கலைக் கழக 161-வது பட்டமளிப்பு விழா : 434 பேருக்கு பட்டங்களை ஆளுநர், துணை வேந்தர் வழங்கினர்.\nசென்னை பல்கலைக் கழக 161-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று நடைபெற்றது.\nகூத்தனுர் சரஸ்வதி கோவிலில் குவியும் பக்தர்கள்...\nதிருவாரூர் கூத்தனூரில் உள்ள சரஸ்வதி கோவிலில், விஜயதசமியையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.\nபருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார் - ஆர்.பி. உதயகுமார்\nவட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்\nமியூசிக்கலி ஆப்பில் பெண் போல நடித்த இளைஞர் தற்கொலை\nமியூசிக்கலி ஆப்பில் பெண் போல பாவித்து நடித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎதிர்வீட்டைப் பற்றி தினகரன் பேசுவது தவறு - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\nதினகரன் எதிர்வீட்டில் குடியேற நினைப்பதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பத��வேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00057.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kaviarasarkannadasan.blogspot.com/2013/09/blog-post_7094.html", "date_download": "2018-10-17T15:57:49Z", "digest": "sha1:DWUSSUHG3PUBHSXTJ2YCKL7K22PHA7JT", "length": 13544, "nlines": 131, "source_domain": "kaviarasarkannadasan.blogspot.com", "title": "கவியரசர் கண்ணதாசன்: பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா", "raw_content": "\nவெள்ளி, செப்டம்பர் 13, 2013\nபழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா\nபழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா\nபாடல்: பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா\nதிரைப்படம்: திருவிளையாடல் (ஆண்டு 1965)\nஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு\nநாமுண்ணவும் கொடுத்த முருகா நீ ப்ரணவ\nஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு\nநாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்\nஉனக்கென்ன விதம் இக்கனியை நாமீவது என்று நாணித்தான்\nமுருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு\nநாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன்\nஉனக்கென்ன விதமிக்கனியை நா..மீவது என்று\nமுருகா நீ ப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசமன்பினொடு\nநாமுண்ணவும் கொடுத்த நல்ல குருநாதன் நீ\nப்ரணவ ஞானப் பழத்தைப் பிழிந்து ரசம் அன்பினொடு\nநாமுண்ணவும் கொடுத்த நல்லகுரு நாதன் நீ\nமுருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே\nமுருகா உனக்குச் சாருமொரு பிழையில்லையே\nசக்தி வடிவேலொடும் தத்து மயிலேறிடும் ஷண்முகா\nசக்தி வடிவேல் வடிவேல் வேல்...\nசக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ\nவடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ\nசக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையும் உளதோ\nவடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா உனக்குக் குறையுமுளதோ\nசக்தி வடிவேலொடும் தத்துமயிலேறிடும் ஷண்முகா\n... முருகா உனக்குக் குறையுமுளதோ\nஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டு இங்குற்றோர் ஆண்டியானாய்\nமுருகா நீ ஏனிப்படிக் கோவணத்தொடும் தண்டுகொண்டிங்குற்றோர் ஆண்டியானாய்\nஎமது வினை பொடிபடவும் அல்லவோ வந்து நீ இப்படி இங்கு இருக்கலாம்\nஎன் ஆசான் அப்பன் அம்மையாம் என்னவும் எண்ணினேன்\nதருவையரு பழனி மலையில் சந்ததம் குடிகொண்ட\nசங்கரான் கும்ப���டும் என் தண்டபாணி தண்டாபாணி தண்டபாணி\nபழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா\nபழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா\nசபைதன்னில் திருச்சபைதன்னில் உருவாகி புலவோர்க்குப் பொருள் கூறும்\nபழனீயப்பா ஞானப் பழம் நீயப்பா தமிழ் ஞானப் பழம் நீயப்பா\nகண்ணொன்றில் கனலாய் வந்தாய் நெற்றிக் கண்ணொன்றில் கனலாய் வந்தாய் - ஆறு\nகமலத்தில் உருவாய் நின்றாய் - ஆறு கமலத்தில் உருவாய் நின்றாய்\nகார்த்திகைப் பெண்பால் உண்டாய் - திருக் கார்த்திகைப் பெண்பாலுண்டாய்\nஉலகன்னை அணைப்பாலே திருமேனி ஒரு சேர்ந்த தமிழ் ஞானப் பழம் நீயப்பா\nஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு\nஊருண்டு பேருண்டு உறவுண்டு சுகமுண்டு உற்றார் பெற்றாரும் உண்டு\nநீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு\nநீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு\nதாயுண்டு மனம் உண்டு அன்புள்ள தந்தைக்கு தாளாத பாசம் உண்டு - உன்\nதத்துவம் தவறென்று சொல்லவும் அவ்வையின் தமிழுக்கு உரிமை உண்டு\nஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ\nஆறுவது சினம் கூறுவது தமிழ் அறியாத சிறுவனா நீ\nமாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ\nமாறுவது மனம் சேருவது இனம் தெரியாத முருகனா நீ\nஏறு மயிலேறு ஈசனிடம் நாடு இன்முகம் காட்டவா நீ\nஏற்றுக்கொள்வான் கூட்டிச் செல்வேன் என்னுடன் ஓடிவா நீ என்னுடன் ஓடிவா நீ\nஇடுகையிட்டது SP.VR.சுப்பையா நேரம் 2:46 பிற்பகல்\nஇதை மின்னஞ்சல் செய்க BlogThis Twitter இல் பகிர் Facebook இல் பகிர்\nலேபிள்கள்: பழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு ( Atom )\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஅண்ணன் என்னடா தம்பி என்னடா ( 1 )\nஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே ( 1 )\nஆறு மனமே ஆறு ( 1 )\nஇசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை ( 1 )\nஉலகம் பிறந்தது எனக்காக ஓடும் நதிகளும் எனக்காக ( 1 )\nஉன்னைச் சொல்லிக் குற்றமில்லை என்னைச் சொல்லிக் குற்றமில்லை ( 1 )\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ( 1 )\nஓராயிரம் பார்வையிலே உன் பார்வையை நான் அறிவேன்\nகங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம் ( 1 )\nகண்ணன் வருவான் கதை சொல்லுவான் ( 1 )\nகண்ணா... கருமை நிறக் கண்ணா உன்னைக் காணாத கண்ணில்லையே ( 1 )\nகாவிரிக் கரையின் தோட்டத்திலே கானம் வந்தது தோழியரே ( 1 )\nகொடி அசைந்ததும் காற்று வந்ததா ( 1 )\nசிட்டுக் குருவி முத்தம் கொடுத்து ( 1 )\nசின்னச் சின்ன கண்ணனுக்கு என்னதான் புன்னகையோ ( 1 )\nசெந்தமிழ்த் தேன் மொழியாள் நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள் ( 1 )\nசோதனை மேல் சோதனை போதுமடா சாமி ( 1 )\nநான் மலரோடு தனியாக ஏன் இங்கு வந்தேன் ( 1 )\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது ( 1 )\nபழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா ( 1 )\nபனியில்லாத மார்கழியா படையில்லாத மன்னவரா\nபாட்டும் நானே பாவமும் நானே\nபூஜைக்கு வந்த மலரே வா ( 1 )\nபோனால் போகட்டும் போடா ( 1 )\nமயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா ( 1 )\nவாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ( 1 )\nபாட்டும் நானே பாவமும் நானே\nஇசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை\nபழம் நீயப்பா ஞானப் பழம் நீயப்பா\nகங்கைக் கரைத் தோட்டம் கன்னிப் பெண்கள் கூட்டம்\nஒரு கோப்பையிலே என் குடியிருப்பு\nபரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது\nதற்போது பதிவைப் பார்த்துக்கொண்டிருப்போரின் எண்ணிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mag.puthiyathalaimurai.com/list-articles/pt-magazine-april-12-2018", "date_download": "2018-10-17T16:48:25Z", "digest": "sha1:WAWOZH2LWXV2BFVE72HJU4SPE2VETJFI", "length": 26160, "nlines": 173, "source_domain": "mag.puthiyathalaimurai.com", "title": "[Close X]", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nஅறிகுறிகள் ஆலோசனைகள் உலகில் 425 மில்லியன் மக்கள் சர்க்கரை நோயின் கோரப்பிடியில் அகப்பட்டு அல்லல்படுகிறார்கள். இந்தியாவில் மட்டும் எழுபத்து மூன்று மில்லியன் மக்களுக்கு சர்க்கரை நோய் இருப்பதாக 2017ஆம் ஆண்டு\nகடல் காக்கும் ஸ்கூபா வீரர்கள்\nஉலக அளவில் கடல்களில் 8 மில்லியன் டன் பிளாஸ்டிக் பொருட்கள் குவிந்துள்ளதால் கடல்வாழ் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. ஆராய்ச்சியாளர்களின் இந்த எச்சரிக்கையை பொறுப்புடன் செவிசாய்த்து ஸ்கூபா டைவிங் மூலம் ஆழ்கடலுக்குள் சென்று பிளாஸ்டிக் பொருட்களை\n5 மாநில தேர்தல்கள் காங்கிரஸ் பாஜக சந்திக்கும் சவால்கள்\nமத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், தெலங்கானா மற்றும் மிசோரம் மாநிலங்களில் வரும் நவம்பர் 12 முதல் டிசம்பர் 7-ஆம் தேதி வரையில் சட்டமன்றத் தேர்தல்கள் நடக்கவிருக்கின்றன. வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 11-ஆம் தேதியில் நடக்கவிருக்கிறது.\nகூடங்குளம் மின்சாரம் இருக்கிறதா இல்லையா\nதமிழகம் முழுவதும் மீண்டும் மின்தடை தலைதூக்கியுள்ளது. ஏன் இந்த திடீர் மின் தட்டுப்பாடு என்பது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட தமிழக மின்துறை அமைச்சர் தங்கமணி, “கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்து கடந்த மூன்று மாதங்களாக ஒரு மெகாவாட் மின்சாரம்கூட\nராஜீவ்… போஃபர்ஸ் மோடி… ரஃபேல்\nபிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய பதவிக்காலம் முடிய இன்னும் எட்டு மாதங்களுக்கும் குறைவான காலமே உள்ள சூழ்நிலையில், மிகப் பெரிய ஊழல் குற்றச் சாட்டுக்கு உள்ளாகி நின்றுக்கொண்டிருக்கிறார்.\nஎம்.ஜி.ஆரால் உறவுச் சலங்கை கட்டும் இலங்கை\nஇந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் புதிய அத்தியாயம் தொடங்குவதற்கான தருணம் வந்துவிட்டது. இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவுக்கு வந்து ஒன்பது ஆண்டுகள் கழித்து இலங்கையில் முதல்முறையாக\nஇந்தோனேஷியா சுனாமி பூகம்பம் எரிமலை\nபால்வெண்மை நுரைகளை, கரையிட்ட அலைகளை நீட்டும் கருநீலக்கடலும், பஞ்சுப்பொதியாக மேகங்கள் மிதக்கும் நீலவானமும் பசுஞ்சோலையாக விரிந்து கிடக்கும் மலைகளும் கொண்ட இந்தோனேஷியாவின் அழகான இயற்கை அண்மையில்\nஎது நிம்மதி அதிக வருமானமா\nமுன் எப்போதும் இல்லாத அளவு பெட்ரோல், டீசல் விலைகள் உயர்ந்துவிட்டன, அதன் காரணமாக அந்த விலைகளுக்குள் என்னவெல்லாம் இருக்கின்றன என்று மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.\nதோப்பை காடாக்கி வளர்த்தாயே வனத் தாயே\n‘மனிதனால் காட்டை உருவாக்க முடியாது; பாதுகாக்கவே முடியும்’ என்ற கூற்றை உடைத்து மனிதராலும் காட்டை உருவாக்க முடியும் என நிரூபித்திருக்கிறார் தேவகி அம்மாள்.\nதெலங்கானாவில் கடந்த மாதம் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட பிரனாய்க்கும், எனது சங்கருக்கும் நிறைய ஒற்றுமை உண்டு. அம்ருதாவிடமும் என்னிடமும் காதல் கணவர்களை பிரித்தது சாதிதான். பிரனாய் கொல்லப்பட்ட கொடூர வீடியோவைப் பார்த்தபோது,\nஒரு சித்திரத்துக்குள் நுழையலாம். காவல் நிலையத்தின் உள்ளறைகளில் ஒன்று. சற்றே கூடுதலாய் மையிட்ட கண்களைப் போல் மத்தியானத்திற்கு ஒவ்வாத அறையின் இருள் மூலையில் மர பெஞ்சில் யாரோ அமர்ந்திருக்க...\nஉணமைத் தமிழனா இருந்தால் இதை ஷேர் பண்ணுங்க\n‘ஒரு பக்கமாக ஒரு வார காலத்திற்கு ஒருக்களித்துப் படுத்தால் சிறுநீரகத் தொற்று ஏற்படாது’ என்று ஜெர்மன் டாக்டர்கள் ஆய்வில் தகவல். ஜெர்மன் டாக்டர் இப்ப சொல்றத எங்க பாட்டி 20 வருஷத்திற்கு முன்னாடியே சொல்லிட்டாங்க.\nதமிழக ஆறுகளை அலங்கோலப்படுத்திய பல மணல்குவாரிகள் மூடக் காரணமாக இருந்தவர்; கூடங்குளம், முல்லைப்பெரியாறு, காவிரி, கெயில், ஹைட்ரோகார்பன் என தமிழகத்தைப் பாதிக்கும் திட்டங்களுக்கு எதிரான போராட்டக் களங்களில் முன்நிற்கும் போராளி.\nபமும் நியாயமும் சீமானின் சொத்துக்கள். அரசியல், விலைவாசி, வம்பு, வழக்குகள் என நாட்டு நடப்பு பற்றி லேசாக உரசினாலே சீற்றம் கொண்டு பேசுவது சீமானின் இயல்பு. பேசினோம்.\nபாஜக உடன் இணையமாட்டார் ரஜினி\nஅடிக்கடி சர்ச்சை, அவ்வப்போது பரபரப்பையும் பார்க்காவிட்டால் கராத்தே தியாகராஜனுக்கு தூக்கம் வராது. காங்கிரஸ் கட்சியின் தென்சென்னை மாவட்டத் தலைவராக இருப்பவர், கட்சியின் மாநில பொறுப்பின் மீது\nகிரிக்கெட் உலகில் 15 வயது சிறுவனாக அறிமுகமான முதல் போட்டியிலேயே 546 ரன்கள் குவித்தபோது யார் இந்த குட்டிப்புலி என ஆச்சர்யத்தில் மூழ்கடித்தவர் பிரித்வி ஷா. அடுத்தடுத்து ஆடிய ஆட்டங்களிலும் புஜபலம் காட்டி ரன்மழை பொழிந்தவர்\nபாம்பாட்டம் ஆடி பந்தாடும் கூட்டம்\nஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான் போன்ற சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்களுக்கே அதிர்ச்சி வைத்தியம் கொடுத்து வருகிறார்கள் குட்டி நாடான வங்கதேச அணியினர். இந்த குட்டிப்புலியின் சூறாவளி சுழற்சியில் இந்தியாவும் தப்பவில்லை\nபிரான்ஸ் நாட்டின் பாரிஸ் சிட்டி… சர்வதேச தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்களது தடத்தைப் பதிக்க வேண்டுமென்ற வெ��ியுடன் உலகம் முழுவதிலிருந்தும் வீரர்கள் குவிந்திருந்தனர். பலர் முந்தைய பல சாதனைகளைத் தகர்த்தவர்கள், பல புதிய சாதனைகளைப் படைத்தவர்கள்\n“நேர்மையான சினிமா என் லட்சியம்\nதீண்டாமை... ஆணவப் படுகொலை... சாதியத்தின் பெயரால் ஒடுக்கப்பட்ட மக்கள் சந்திக்கும் அவமானங்களை ஆகசிறப்புடன் பதிவு செய்து தமிழ் சினிமாவில் அழுத்தமாக கால் பதித்திருக்கிறார். ‘பரியேறும் பெருமாள்’ படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ்.\nஇந்திய திரையுலகினரை ‘ஆஸம்’ சொல்ல வைத்திருக்கிறது, அசாம் பெண் இயக்குநர் ரிமாதாஸின் ‘வில்லேஜ் ராக்ஸ்டார்ஸ்’ திரைப்படம். சிறந்த வெளிநாட்டு மொழிப் பிரிவுக்கான ஆஸ்கர் விருது தேர்வு பட்டியலில் இந்தியாவில் இருந்து இடம்பெற்றுள்ள திரைப்படம்.\nஇந்திய அளவில் இருக்கும் ஏரியல் சினிமாட்டோகிராபர்களில் மிக முக்கியமானவர் விஜய்தீபக். திரைப்படங்களில் பருந்துப் பார்வை பார்க்கும் கேமராக்களை கையாளும் ஹேலிகேம் ஸ்பெஷலிஸ்ட்.\n“கட்சித் தலைவன் ஒத்தையிலே நிக்கேன்\nஇப்படியும் ஒரு ‘தலைவர்’ இருக்கிறார் காந்தி குல்லா, ஸ்கூட்டருக்கு முன்பு கட்டிய நீளக் கம்பியில் பறக்கும் மூவர்ணக் கொடி எனப் பரபரப்பான புதுச்சேரி சாலையில் அமைதியாக\nபுன்னகை பாதி புதையல் பாதி\nவானில் சிறகடித்து, சுதந்திரமாகப் பறந்து கொண்டிருந்த ஒரு சிறு குருவிக்கு ஒரு நாள் கனவு ஒன்று வந்தது. அந்தக் கனவில் மிக அழகான ஓர் உலகம். இதுவரை குருவி அப்படியொரு அற்புத உலகத்தைப் பார்த்ததே இல்லை\nஸ்கீம் (SCHEME) என்ற ஆங்கில வார்த்தைக்கு திட்டம் என்பதுதான் அர்த்தம்; ஆனால், இப்போது அதற்கு ‘சதி’ என்ற புதிய ஓர் அர்த்தத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன\nதமிழகத்தில் மீண்டும் வேகம் எடுத்துக் கிளம்பியிருக்கிறது நியூட்ரினோ திட்டம். பலத்த எதிர்ப்புகளுக்கிடையே சிக்கிய இத்திட்டம், சில காலம் அமுங்கிக் கிடந்த நிலையில்\nஅது வெறும் வழித்தடம் மட்டுமல்ல, தமிழக - கேரள எல்லையோர மக்களின் நெஞ்சில் நிலைத்து நிற்கும் நினைவுத்தடம். 114 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட ‘செங்கோட்டை - புனலூர் ரயில் வழித்தடம்’\n“மத்திய அரசுக்கு வாலாட்டுகின்றன் மாநிலக் கட்சிகள்\nஇந்தியாவில் நீதித்துறை கடும் நெருக்கடியை சந்தித்திருக்கும் நேரம் இது. வரலாற்றில் முதன்முறையாக தலைமை நீதிபதிக்கு எதிராக உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நான்கு பேர்\nபக்கத்து நாடு… பாயசம் போடு\nநரேந்திர மோடி பிரதமராக பொறுப்பேற்று 4 ஆண்டுகள் நிறைவடையப் போகின்றன. மோடியின் இந்த 4 ஆண்டுகால ஆட்சியில் அண்டை நாடுகளுடன் பெரியளவில் ராணுவ\nஅன்பு செலுத்துவதில் எம்.ஜி.ஆரிடம் எப்போதும் எந்த பாரபட்சமும் இருந்ததில்லை. உயர்ந்தவர், தாழ்ந்தவர், ஏழை-பணக்காரர் என பேதம் பிரித்துப் பார்க்கமாட்டார்.\nபக்… பக் ஜலசந்தியில் திக்… திக் பயணம்\nஉலகளவில் பேராபத்து நிறைந்த கடல் பகுதிகளில் ஒன்று, தமிழ்நாட்டின் தனுஷ்கோடி அரிச்சல்முனைக்கும் இலங்கை தலைமன்னாருக்கும் இடையேயான பாக் ஜலசந்தி. இங்கே\n“இது என் மூத்த மகன், அவன் ரெண்டாவது, இவன் கடைக்குட்டி, அது பெரிய மகள், அங்க ஓடியாடி வேலை செஞ்சிட்டு இருப்பது என்னோட மருமகள்கள்,\n’ நம்மைப் பார்த்து அதிகமாய் கேட்கப்பட்டதும், நாம் அதிகமாய்க் கேட்டதும் ‘நல்லா இருக்கீங்களா..’ என்ற கேள்வியாகத்தான் இருக்க முடியும்.\nதமிழக அரசு நீதியை தருகிரு இடத்தில் இல்லை, பெறுகிற இடத்தில் இருக்கிறது\nஅதிமுகவும், அதிமுக ஆட்சியும் எதிர்கொண்டிருக்கும் கேள்விகள் ஏராளம் என்றால் சந்திக்கும் சவால்கள் எக்கச்சக்கம். இதற்கிடையே ஓராண்டு சாதனையை எடப்பாடி பழனிசாமி அரசு\nஒரே குரல்... ஒரே தீர்வு காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடுக காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடுக காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடுக காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடுக காவிரி மேலாண்மை வாரியம் உடனே அமைத்திடுக\nஎனக்கு ஊக்கம் கொடுத்திருக்கிறார்கள் மக்கள்\nகாவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி கடந்த சில நாட்களாக பல கட்சிகள், அமைப்புகள், இயக்கங்கள் போராட்டம் நடத்திவந்தாலும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி\nகடந்த வாரம் கிரிக்கெட் உலகையே அதிர்ச்சிக் குள்ளாக்கிய விஷயம் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், பந்தை சேதப்படுத்தியவர் பான் கிராப்ட்.\nஆதிமனிதன் அத்திரம்பாக்கம் முதல் ஆப்பிரிக்கா வரை\n“மனித இனம் தோன்றியது ஆப்பிரிக்காவில் என்பதுதான் பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட முடிவு. காரணம், இதுவரை ஆப்பிரிக்காவில்தான் ஆதிகால மனிதனின் எச்சங்கள் கிடைத்துள்ளன\nபழைமையும் பாரம்பரியமும் கொண்ட தமிழகக் கோயில் சிலைகளில், வெளிநாடுகளுக்கு��் கடத்தி செல்லப்பட்டவற்றைக் கண்டுபிடித்து மீட்டுக்கொண்டுவரும் வேலைகளில் மும்முரமாக இருக்கிறார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://noolveli.com/video.php?id=137745", "date_download": "2018-10-17T15:39:13Z", "digest": "sha1:SRJG775VZXXC2HGK4TQVXAIQP5PKEIOC", "length": 4075, "nlines": 51, "source_domain": "noolveli.com", "title": "Noolveli - Tamil Books | Novelist Video| Tamil Novels | literature Videos | Literature Review | Tamil story writers | Tamil story writers videos", "raw_content": "\nகோடுகள் பேசுகின்றன - ஓவியர் புகழேந்தியுடன் மாணவர்கள் கலந்துரையாடல் : பாகம் - 2\nஎழுத்தாளர் சுனில் கிருஷ்ணன் நேர்காணல்\nவாசிப்புதான் மனிதனை மெருகேற்றும் - ஆசிரியர் பகவான் நேர்காணல்\nவானம்பாடிப் பறவை - கவிஞர் மு.மேத்தா நேர்காணல் I Part - 3\nவானம்பாடிப் பறவை - கவிஞர் மு.மேத்தா நேர்காணல் I Part - 2\nவானம்பாடிப் பறவை - கவிஞர் மு.மேத்தா நேர்காணல்\nஅறிவியலைப் படியுங்கள் - சைலேந்திர பாபு ஐ.பி.எஸ் நேர்காணல்\nபோராட்டத்தை நடத்திக்கொண்டிருக்கிற கவிஞர்களில் நானும் ஒருவன் - கவிஞர் மீனாட்சி சுந்தரம் நேர்காணல் - Part -2\nகவிஞர் பா.மீனாட்சி சுந்தரம் நேர்காணல்\nபெற்றோர்களின் குற்றவுணர்சியினால் புத்தகம் வாங்கிக்கொடுக்கிறார்கள் - எழுத்தாளர் சரவணன் பார்த்தசாரதி நேர்காணல் I Part - 2\nயார் இந்த விஞ்ஞானி வீராச்சாமி - எழுத்தாளர் சரவணன் பார்த்தசாரதி நேர்காணல் I Part - 1\nகவிஞர் ரவி சுப்பிரமணியன் நேர்காணல் - 4\nஆவணப்பட நினைவுகளைப் பகிர்ந்துகொள்கிறார் கவிஞர் ரவி சுப்பிரமணியன் I நேர்காணல் I பகுதி - 3\nபிரச்சாரம் கவிதையாகாது - கவிஞர் ரவி சுப்பிரமணியன் நேர்காணல் I Part - 1\nஎங்களது நிலத்தைப் பாதுகாக்கிற ஆயுதம் எழுத்துதான் - தீபச்செல்வன் நேர்காணல் I பகுதி - 2\nகவிதையே எனது ஆயுதம் - கவிஞர் தீபச்செல்வன் நேர்காணல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=28&t=2449&sid=2bfc393bfe65b14957ed4ca095ab2f5e", "date_download": "2018-10-17T17:25:54Z", "digest": "sha1:TYFXYFNJP753ZZ6BNAMNTHAK7FOG4IXL", "length": 31233, "nlines": 355, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nப்ளூடூத்தை விட வேகமாக கோப்புகளை அனுப்ப உதவும் இலவச மென்பொருள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்கள���ன் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ செல்லிடை (Cellphone )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nப்ளூடூத்தை விட வேகமாக கோப்புகளை அனுப்ப உதவும் இலவச மென்பொருள்\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது.\nப்ளூடூத்தை விட வேகமாக கோப்புகளை அனுப்ப உதவும் இலவச மென்பொருள்\nநாம் அதிகமாக நமது போனில் உள்ள போட்டோ, படங்கள் , மற்ற அப்ப்ளிகேஷன்களை மற்றவர்களுடன் பகிர பயன்படுத்துவது ப்ளூடூத் தான் . இது வசதியான ஒன்றாக இருந்தாலும் வேகம் குறைவுதான் . இந்த கஷ்டத்தை போக்க ஒரு அருமையான ஆண்ட்ராயட் அப்ளிகேஷன் உள்ளது . அதை பற்றிதான் பார்க்கபோகிறோம் .\nஅந்த அருமையான அப்ளிகேஷன் பெயர் SHAREit . இதை உங்கள் போனிலும் , உங்கள் கோப்புகளை யாருக்கு மாற்ற வேண்டுமோ அவர் போனிலும் நிறுவ வேண்டும் .இப்போது இருவரும் தங்கள் கோப்புகளை மிக எளிதில் மாற்றிகொள்ளலாம் .\n* WI-FI மூலம் கோப்புகள் மாறுவதால் விரைவாக மாறும் .\n* சாதரணாமாக ப்ளூடூத் மூலம் அனுப்புவதைவிட 60 மடங்கு வேகத்தில் அனுப்பலாம் .\n* மெமரி கார்ட் மற்றும் போன் மெமரியில் இருந்து கோப்புகளை அனுப்பலாம் .\n* ஒரே நேரத்தில் பல கோப்புகளை அனுப்பலாம் .\n* ப���ரிய அளவுள்ள கோப்புகளை எளிதாக மாற்றலாம் . படங்களை\nஇணைந்தது: டிசம்பர் 18th, 2013, 8:55 pm\nRe: ப்ளூடூத்தை விட வேகமாக கோப்புகளை அனுப்ப உதவும் இலவச மென்பொருள்\nby கரூர் கவியன்பன் » ஆகஸ்ட் 4th, 2014, 8:36 pm\nமிக பயனுள்ள மென்பொருள் ....\nஎங்களுக்கு தந்ததுக்கு நன்றி... இதோ இப்போவே தரவிறக்க துவங்குகிறேன்...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news-al-falah.webnode.com/news/advanced-systemcare-v6-1-%E0%AE%AE%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D/", "date_download": "2018-10-17T16:30:56Z", "digest": "sha1:F4G6RLQVJVS3HOFGO4PHQKV44TUSSPV7", "length": 3169, "nlines": 45, "source_domain": "news-al-falah.webnode.com", "title": "Advanced SystemCare v6.1 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு :: NEWS AL FALAH", "raw_content": "\nHome Page > Advanced SystemCare v6.1 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு\nAdvanced SystemCare v6.1 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு\nAdvanced SystemCare v6.1 மென்பொருளை தரவிறக்கம் செய்வதற்கு\nஒவ்வொருவரின் கணணியில் இருக்க வேண்டிய முக்கியமான மென்பொருள்களில் ஒன்று தான் Advanced SystemCare v6.1.\nஇந்த மென்பொருள் கணணியில் உள்ள தேவையில்லாத கோப்புகளை நீக்குவதோடு மட்டுமல்லாமல், Disk Defragment, Malware Removal, Registry Fix போன்ற ஏராளமான வசதிகள் உள்ளது.\nதற்போது இந்த மென்பொருளில் சில மாற்றங்களை செய்து ப��திய பதிப்பாக Advanced SystemCare v6.1 என்ற பதிப்பை வெளியிட்டு உள்ளனர் iobit நிறுவனத்தினர்.\nஇந்த புதிய பதிப்பில் முக்கிய மாற்றமாக மென்பொருளின் தோற்றத்தை முற்றிலும் மாற்றி பார்ப்பவர்களை கவரக்கூடிய வகையில் கொடுத்துள்ளனர்.\nமேலும் மென்பொருளில் தொழில் நுட்ப ரீதியாகவும் பல மாற்றங்களை செய்துள்ளதால் மென்பொருள் முன்பை விட தற்பொழுது சிறந்து விளங்கும்.\nஇருப்பினும் இந்த மென்பொருள் தற்பொழுது பீட்டா நிலையில்(சோதனை பதிப்பு) வெளியிட்டு உள்ளனர். ஆகவே இந்த மென்பொருள் மூலம் சில பிரச்சினைகள் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/tamil-cinema-cross-double-century-this-year-175612.html", "date_download": "2018-10-17T16:24:27Z", "digest": "sha1:FTYM4F6F5KK7MM4LNJIW7WIOQMXPNOBN", "length": 10664, "nlines": 167, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஆறு மாதங்களுக்குள் செஞ்சுரி போட்ட தமிழ் சினிமா! | Tamil cinema to cross double century this year | ஆறு மாதங்களுக்குள் செஞ்சுரி போட்ட தமிழ் சினிமா! - Tamil Filmibeat", "raw_content": "\n» ஆறு மாதங்களுக்குள் செஞ்சுரி போட்ட தமிழ் சினிமா\nஆறு மாதங்களுக்குள் செஞ்சுரி போட்ட தமிழ் சினிமா\n2013-ம் ஆண்டு ஆரம்பித்து ஆறு மாதங்கள் கூட ஆகவில்லை... அதற்கு தமிழ் சினிமாவில் 100-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன.\nஇந்த வேகத்தில் படங்கள் வெளியானால் தமிழ் சினிமா இந்த ஆண்டு முடிவுக்குள் 250 படங்களைத் தொட்டுவிடும் என்று கணிக்கப்படுகிறது.\nகடந்த ஆண்டு தமிழில் வெளியான படங்களின் எண்ணிக்கை 197. இதில் டப்பிங் படங்களும் அடங்கும்.\nஇந்த ஆண்டு அந்த எண்ணிக்கையை மூன்றாவது காலாண்டிலேயே தொட்டுவிடும் அளவுக்கு படங்கள் தயாரிப்பது அதிகரித்து வருகிறகது.\nஇந்த ஆண்டு கடந்த மே மாதம் முடிவதற்குள்ளாகவே 90 படங்களுக்குமேல் வந்துள்ளன. இவற்றில் 21 டப்பிங் படங்கள்.\nஇந்த மாதம் முடிய இன்னும் இரு வெள்ளிக்கிழமைகள் உள்ளன. கிட்டத்தட்ட பத்துப் படங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.\nஇதையெல்லாம் சேர்த்தால் ஆறுமாதங்களுக்குள் செஞ்சுரி அடிக்கப் போகிறது தமிழ் சினிமா.\nஇன்றைய நிலையில் கிட்டத்தட்ட 60 புதிய படங்கள் பூஜைபோடப்பட்டுள்ளன. 200 படங்கள் தயாரிப்பில் உள்ளன. இவற்றில் பாதி வெளியானால் கூட 2013-ல் தமிழ் சினிமாக்கள் எண்ணிக்கை 250 தாராளமாகத் தாண்டிவிடும் என்கிறார்கள்.\nஇதுமட்டும் நடந்தால், தமிழ் சினிமா வரலாற்றில் அதிகப் படங்கள் தயாரான ���ண்டு என்ற பெருமை கிட்டும்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nவட சென்னைக்கு பிறகு மீண்டும் தனுஷுடன் கைகோர்க்கும் வெற்றிமாறன்\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nஅமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.oneindia.com/news/2000/05/13/mybarathi2.html", "date_download": "2018-10-17T16:20:23Z", "digest": "sha1:AEXQWKRC6QDEEGS2TCFWHQY4VRZHUY6H", "length": 11488, "nlines": 214, "source_domain": "tamil.oneindia.com", "title": "தமிழகத்தில் இன்று | Bharathis Poem - Tamil Oneindia", "raw_content": "\nஉங்கள் செய்தி அறிவுப்புகளை மேனேஜ் செய்ய, இந்த ஐகானை க்ளிக் செய்யவும்.\nபெங்களூரில் திருச்சி திருட்டு மணல் விற்பனை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகாலை யிளம்பரிதி வீசுங் கதிர்களிலே\nநிலக் கடலோர் நெருப்பெதிரே சேர்மணிபோல்\nமோகனமாஞ் சோதி பொருந்தி முறைதவறா\nவேகத் திரைகளினால் வேதப் பொருள்பாடி\nவந்து தழுவும் வளஞ்சார் கரையுடைய (5)\nசெந்தமிழ்த் தென்புதுவை யெனுந் திருநகரின்\nமேற்கே, சிறுதொலையில் மேவுமொரு மாஞ்சோலை,\nநாற்கோணத் துள்ளபல நத்தத்து வேடர்களும்\nவந்து பறவைசுட வாய்ந்த பெருஞ்சோலை:-\nஅந்தமாஞ் சோலை யதனிலோர் காலையிலே, (10)\nவேடர்வ வராத விருந்துத் திருநாளில்,\nபேடைக் குயிலொன்று பெட்புறவோர் வான்கிளையில்\nவீற்றிருந்தே ஆண்குயில்கள் மேனி புளகமுற,\nஆற்ற வழிவுபெற, உள்ளத் தனல் பெருக,\nசோலைப் பறவையெலாம் சூழ்ந்து பரவசமாய்க்(15)\nகாலைக் கடனிற் கருத்தின்றிக் கேட்டிருக்க,\nஇன்னமுதைக் காற்றினிடை எங்குங் கலந்துதபோல்,\nமின்னற் சுவைதான் மெலிதாய் மிகவினிதாய்\nவந்து பரவுதல் போல், வானத்து மோகினியாள்\nஇந்தவுரு வெய்தித்தன் ஏற்றம் விளக்குதல்போல் (20)\nஇன்னிசைத் தீம்பாடல் இசைத்திருக்கும் விந்தைதனை-\nமுன்னிக் கவிதைவெறி மூண்டே நனவழியப்\nபட்டப் பகலிலே பாவலர்க்குத் தோன்றுவதாம்\nநெட்டைக் கனவின் நிகழ்ச்சியிலே-கண்டேன் யான்.\nகன்னிக் குயிலொன்று காவிடத்தே,பாடியதோர் (25)\nஇன்னிசைப் பாட்டினிலே யானும் பரவசமாய்,\n\"\"மனிதவுரு நீங்கிக் குயிலுருவம் வாராதோ\nஇனிதிக் குயிற்பேட்டை என்றும் பிரியாமல்,\nகாதலித்துக் கூடிக் களியுடனே வாழாமோ\nநாதக் கனலிலே நம்முயிரைப் போக்காமோ\nஎன்றுபல வெண்ணி ஏக்கமுறப் பாடிற்றால்.\nஅன்றுநான் கேட்டது அமர்ரதாங் கேட்பாரோ\nகுக்குக்கூ வென்று குயில்பாடும் பாட்டினிலே\nதொக்க பொருளெல்லாம் தோன்றியதென் சிந்தைக்கே;\nஅந்தப் பொருளை அவனிக் குரைத்திடுவேன்; (35)\nவிந்தைக் குரலுக்கு, மேதினியீர், என்செய்வேன்\nநாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற\nவரன் பார்க்கணும்னா தமிழ் மேட்ரிமோனிதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/08/12012246/Demonstration-with-empty-grenades.vpf", "date_download": "2018-10-17T16:51:16Z", "digest": "sha1:JK4MRTJFNAUD4D64XTWDOA3JPDT3YIJC", "length": 11646, "nlines": 134, "source_domain": "www.dailythanthi.com", "title": "Demonstration with empty grenades || காரியாபட்டி அருகே காலி குட��்களுடன் ஆர்ப்பாட்டம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\nகாரியாபட்டி அருகே காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம் + \"||\" + Demonstration with empty grenades\nகாரியாபட்டி அருகே காலி குடங்களுடன் ஆர்ப்பாட்டம்\nகாரியாபட்டி அருகே பெண்கள் காலி குடங்களுடன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\nகாரியாபட்டி அருகே தோணுகால் கிராமத்தில் கடந்த 7 நாட்களாக குடிநீர் வராததால் பொதுமக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்பட்டு வந்தனர். ஆத்திரமடைந்த பெண்கள் காலி குடங்களுடன் திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் குடிநீர் குழாய்களில் மின் மோட்டார் வைத்து தண்ணீரை உறிஞ்சுவதை தடுத்து பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தனர். அதிகாரிகள் அங்கு வந்து விரைவில் தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த பின்பு அனைவரும் கலைந்து சென்றனர்.\n1. வீடுகளை இழந்தவர்களுக்கு மாற்று இடத்தை கொரட்டூர் பகுதியில் வழங்கக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகொரட்டூர் பகுதியில் வீடுகளை இழந்தவர்களுக்கு அந்த பகுதியிலேயே மாற்று இடம் வழங்க வேண்டும் எனக்கோரி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.\n2. திருவள்ளூரில் டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்\n12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திருவள்ளூர் மாவட்ட டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n3. உர விலை உயர்வை கட்டுப்படுத்தக்கோரி சிவகங்கையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்\nஉர விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்று சிவகங்கையில் விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.\n4. தனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்றுத்தர மனு; போலீசார் ஆர்ப்பாட்டத்திற்கு மறுத்ததால் வாக்குவாதம்\nதனியார் நிறுவனத்தில் முதலீடு செய்த பணத்தை பெற்றுத்தர கோரி மனு கொடுக்க வந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் செய்ய முயன்றனர். அதற்கு போலீசார் மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.\n5. அத்திக்கடவு– அவினாசி திட்டத்தை நிறைவேற்றக்கோரி கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியினர் ஆர்ப்பாட்டம்\nகொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் திருப்பூர் குமரன் சிலை முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. திட்டக்குடி அருகே சோகம்: குழந்தையை கொன்று கணவன்-மனைவி தற்கொலை - காரணம் என்ன\n2. ராமநாதபுரத்தில் பயங்கரம்: கலெக்டர் அலுவலகம் அருகே இரட்டைக்கொலை; 5 பேர் சரண்\n3. ‘செல்பி’ எடுக்க முயன்றபோது தவறி விழுந்தனர் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஏரியில் மூழ்கி சாவு\n4. வந்துவிட்டது 5-வது தலைமுறை டி.வி.எஸ். ஜூபிடர் கிராண்டே\n5. வளசரவாக்கத்தில் முதியவரிடம் செல்போன் பறிப்பு; மீட்க போராடியவரை ‘ஸ்கூட்டரில்’ இழுத்துச்சென்ற கொடூரம்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.elambodhi.com/2011/11/blog-post.html", "date_download": "2018-10-17T17:16:16Z", "digest": "sha1:SIKC3AVQ3BGKRKPZNNQK754C7EWS4TN4", "length": 12466, "nlines": 148, "source_domain": "www.elambodhi.com", "title": "இளம் போதி: ஏழாம் அறிவு", "raw_content": "\nமதிப்பிற்குரிய போதி தர்மா புத்தரல்ல. புத்தராக முயன்றவர்களில் ஒருவர், போதி சத்துவர் என அழைக்கப்படுபவர்.\nபோதி தருமரை புத்தருக்கு சமமாக கருதப்பட்டவர் என இத்திரைப்படத்தில் சொல்லப்படுகிறது. புத்தருக்கு சமமானவர் யாருமில்லை.\nபோதி சத்துவர்க்கு கோவில்கள் கட்டப்பட்டது, தமிழ் மருத்துவத்திலும் சிலம்பத்திலும் கைதேர்ந்தவர் என்பதால் தான் என இத்திரைப்பட இயக்குனர் தவறாக கருதுகின்றார்.\nஉயர்வெய்திய பகவன் புத்தரை கடவுளாக கருதும் மகாயான பிரிவை சார்ந்த துறவி (பிக்கு) தான் போதி தருமர். சுவாசத்தை கவனிக்கும் (ஆனா பானா -பகவன் புத்தரின் தியான முறை) நுணுக்கத்தை கற்றுக்கொடுத்தார். தியான மார்க்கத்தை சீனாவிலும் ஜப்பானிலும் பரப்பியவர். இந்தியாவில் அழிந்த புத்தரின் தியானம் மீண்டும் திரு S.N. கோயங்கா அவர்களால் கொண்டுவரட்ப்பட்டது (Vipassana Meditation).\nஇலங்கையில் இனவெறியின் காரணமாக அழிக்கப்பட்�� நூலகத்தை குறிப்பிடும் இத்திரைப்படம் மதவெறியின் காரணமாக இந்தியாவில் அழிக்கப்பட்ட நாளந்தா பல்கலைக்கழகத்தை குறிப்பிடவில்லை. தர்க்கத்தை ஊக்குவிக்கும் நூல்கள், மருத்துவ நூல்கள், மூடநம்பிக்கையை அழித்தொழிக்கும் பல நன்னெறி\nநூல்கள் தமிழ் நாட்டிலேயே இறந்துபோகசெய்யப்பட்டது பற்றி ஏதும் சொல்லப்படவில்லை. போதி தருமரை தமிழராக மட்டுமே இத்திரைப்படம் வலியுறுத்துகிறது.\nகோவிலுக்கு செல்ல அனுமதி கிடைத்தும் தமிழ் இன்றும் ஊமையாக இருக்கிறது. நீசமொழி என்றுரைப்பவரின் வாயிலேயே போட்டால் சிறப்பாக இருக்கும்\n7 ஆம் அறிவு என்பது D.N.A என இத்திரைப்படம் சொல்கின்றது என நினைக்கிறேன். D.N.A 7 ஆம் அறிவாக முடியாது.\nதமிழ் நாட்டிலிருந்து சென்ற போதி தருமர் சீனாவிலும் ஜப்பானிலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றார். இந்தியாவில் இருந்து சென்ற பௌத்தம் பல நாடுகளில் சிறப்பாக இருக்கின்றது. பௌத்தம் பிறந்த நாட்டிலேயே கொன்றழிக்கப்பட்டது. போதி தருமரை பற்றி 20 நிமிடம் திரைப்படத்தில் சிறப்பாக காண்பித்த அனைவரின் முயற்சிக்கும் நன்றி.\nஅறிஞர் அண்ணா ( 1 )\nஉசைன் சாகர் ( 1 )\nகளப்பிரர் ( 1 )\nகாஞ்சீவரம் ( 24 )\nகாரல் மார்க் ( 1 )\nடாக்டர் அம்பேத்கர் ( 15 )\nதலைநகரில் புத்தர் சிலைகள் ( 2 )\nதி இராசகோபாலன் ( 2 )\nதியாகனூர் ( 1 )\nதிரு ஒரிசா பாலு ( 1 )\nநாகப்பட்டினம் ( 1 )\nபகவன் புத்தர் ( 68 )\nபாரதிதாசன் ( 2 )\nபுதுச்சேரி ( 1 )\nமகா பண்டிதர் அயோத்திதாசர் ( 7 )\nமகாத்மா காந்தி ( 1 )\nமகேந்திரவர்மன் ( 1 )\nவண.போதி தருமர் ( 2 )\nவழக்கறிஞர் க.கௌதமன் ( 1 )\nகரணிய மெத்த சுத்தங் ௦01. தமது ஒரே குழந்தையை, தம் சொந்த வாழ்வை தியாகம் செய்து காப்பாற்றும் ஒரு தாயைப் போலவே, எல்லா உயிர்களிடமும...\nஇந்தியாவில் பௌத்தத்தின் எழுச்சியும் விழ்ச்சியும்\nநம் நாடு இந்து, இசுலாம், கிருத்துவம் ஆகிய மதங்களையும், சைனம் பௌத்தம் ஆகிய சமயங்களையும் கொண்டுள்ளது. வைதிகம், இசுலாம், கிருத்துவம் இம்மூன்...\nதமிழகத்தின் தலைநகரில் புத்தர் சிலைகள் - மயிலாப்பூர்\nமைலாப்பூரில் பௌத்தாலயம் அன்பு பொன்னோவியம் ஐயா அன்பு பொன்னோவியம் அவர்கள் சென்னையில் உள்ள மயிலையில் புத்த விகாரை இருந்தது என்பதற...\nஇந்தியாவின் முதல் சமுக பூரட்சியாளர் பகவன் புத்தர்\nபுத்தர் கி. மு 567ல் கபிலவசது என்னும் இடத்தில் வைசாக பௌர்ணமி நாளில் பிறந்தார். தந்தை - சுத்தோதனர் (கோசல மன்னர்) தயார் - மகா மாயா (சி...\nபுத்தர் அறவுரைகள் அஞ்சாமை யாருடைய சிந்தை கலங்காதிருக்கிறதோ, யார் நல்வினை தீவினைகளைப்பற்றிச் சிந்திப்பதில்லையோ, அவருக்கு அச்சம் என...\nதமிழகத்தில் பௌத்த தொல்லியல் ஆய்வுகள்\nஅகழாய்வுகள் பண்டைய தலைநகரம், வரலாற்று சிறப்புமிக்க இடங்கள் மற்றும் வணிக சிறப்புமிக்க இடங்களில் நடத்தப்படும். மதம் அல்லது சமயம் சார்ந்...\nபகவன் புத்தரின் திருவுருவம் நடைமுறைக்கு வருவதற்கு முன்பாக, பல்வேறு ஞாபக சின்னங்கள் (அ) குறியீடுகள் வணங்கப்பட்டன (BC 480 – AD180). அந்த ஞ...\nதமிழ் பௌத்த இலக்கியங்கள் நந்தனம் கலைக்கல்லூரி பேராசிரியர் திரு.ஜெயபாலன் உரை ABI (Ambedkar Buddhist Intellectuals) – Airport Auth...\nஒவ்வொரு மாதமும் ABIயில் (Ambedkar Buddhist intellectuals) ஒரு தலைப்பு ஒரு மாதத்திற்கு முன்னதாக அறிவிக்கப்பட்டு உரையும் தொடர்ந்து வினாவும்...\nஇல்லை, இல்லவேயில்லை. புத்தர் மகாவிஷ்ணுவின் அவதாரமென கூறுவது புத்தரை இழிவுபடுத்துவதாகும். பகவன் புத்தர், மகாவிஷ்ணுவின் அவதா...\nசைவ சித்தாந்தம் இந்து மதத்திற்கு தொடர்புடையதா பேரா. வீ.அரசு உரை | காணொளி\nபாபாசாகேப் அம்பேத்கர் திரைப்படம் திருத்தப்பட்ட தமிழில்\nAjahn Chah அஜான் சா - பௌத்தமும் தமிழும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Technology/MobilePhone/2017/01/07201557/1060814/Nokia-E1-specs-leaked-online.vpf", "date_download": "2018-10-17T17:04:06Z", "digest": "sha1:OVZOE7E32NDCFDSO42OGY2KCDSD46U2U", "length": 15227, "nlines": 175, "source_domain": "www.maalaimalar.com", "title": "இணையத்தில் கசிந்த நோக்கியா பட்ஜெட் ஸ்மார்ட்போன் || Nokia E1 specs leaked online", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஇணையத்தில் கசிந்த நோக்கியா பட்ஜெட் ஸ்மார்ட்போன்\nநோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இதில் வெளியான தகவல்களை இங்கு பார்ப்போம்.\nநோக்கியாவின் புதிய ஸ்மார்ட்போன் குறித்த தகவல்கள் இணையத்தில் கசிந்துள்ளன. இதில் வெளியான தகவல்களை இங்கு பார்ப்போம்.\nசீனாவின் வெய்போ இணையதளத்தில் சமீபத்தில் காணப்பட்ட நோக்கியா ஸ்மார்ட்போன் (TA-1000) தற்சமயம் நோக்கியா E1 என அழைக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இத்துடன் இந்த ஸ்மார்ட்போனில் வழங்கப்பட இருக்கும் சிறப்பம்சங்களும் தெரியவந்துள்ளது.\nஅதன் படி நோக்கியா E1 ஸ்மார்ட்போன் 5.2 இன்ச், 5.3 இன்ச் 720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளே, 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் ஸ்னாப்டி��ாகன் 425 பிராசஸர் கொண்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் 2GB ரேம், 16GB இன்டர்னல் மெமரி வழங்கப்படும் என கூறப்படுகிறது.\nஇத்துடன் நோக்கியா E1 ஸ்மார்ட்போனில் 13 எம்பி பிரைமரி கேமராவும், 5 எம்பி செல்ஃபி கேமராவும் வழங்கப்படலாம். இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு இயங்கும் என்றும் கூறப்படுகிறது.\nமேலும் நோக்கியா சார்ந்து வெளியாகியுள்ள மற்ற தகவல்களில் மலேசியாவில் விநியோகம் செய்யும் அவாக்ஸ் (Avaxx) நிறுவனம், இந்த ஆண்டில் மொத்தம் 6-7 நோக்கியா ஸ்மார்ட்போன்கள் வெளியிடப்படும் என தெரிவித்துள்ளது. இவற்றில் குறைந்த விலை முதல் உயர் ரகம் வரை அனைவரும் வாங்கக் கூடிய அளவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇந்த ஆண்டு வெளியாகும் நோக்கியா ஸ்மார்ட்போன்களின் திரை அளவுகள் 5.0 இன்ச் முதல் 5.7 இன்ச வரை இருக்கும் என்றும் இவை இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கு பின்பு மட்டுமே வெளியாகும் என கூறப்படுகின்றது. இவற்றை எச்எம்டி குளோபல் நிறுவனம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nமுன்னதாக வெளியான தகவல்களில் நோக்கியாவின் D1C எனும் ஸ்மார்ட்போன் இந்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nசர்வதேச சந்தையில் ஹூவாய் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்\nபட்ஜெட் விலையில் புதிய லெனோவோ ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம்\nசியோமியின் அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் அறிமுக தேதி\nகூல்பேட் நிறுவனத்தின் நோட் 8 ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம்\nஆன்ட்ராய்டு பை ஓ.எஸ்., 8 ஜி.பி. ரேம் கொண்டிருக்கும் ஒன்பிளஸ் 6டி\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.polimernews.com/search/%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-10-17T17:18:56Z", "digest": "sha1:LOJQ2FLMF3TD2SDEKBVHOY6ERY4MPNNP", "length": 12486, "nlines": 101, "source_domain": "www.polimernews.com", "title": "Polimer News - Search அரசியல் ​ ​​", "raw_content": "\nநாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க உயர்நிலை செயல்திட்ட குழு கூட்டம்\nநாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து, திமுக உயர்நிலை செயல்திட்ட குழு ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. வரும் 2019ஆம் ஆண்டு மே மாதம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு அரசியல் கட்சிகளும் தேர்தல் வியூகங்களை வகுத்து,...\nடிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்குகிறது நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர்\nநாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது. ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் வரும் டிசம்பர் 7ம் தேதி நடைபெற உள்ளது. அதற்கு அடுத்த வாரத்தில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இதற்கான தேதிகளை முடிவு செய்ய அரசியல்...\nஇந்திய உளவு அமைப்பு தன்னை கொல்ல சதி செய்வதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேனா குற்றச்சாட்டு\nஇந்திய உளவு அமைப்பான ரா, தன்னைக் கொலை செய்யத் திட்டமிட்டிருப்பதாக இலங்கை அதிபர் மைத்ரிபால சிறீசேன குற்றம்சாட்டியுள்ளார். இலங்கையின் வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்தில் அந்நாட்டு அதிபர் சிறீசேன பேசும்போது, இந்தியா, இலங்கை இடையே குழப்பத்தை ஏற்படுத்த இந்தியா முயற்சி செய்து வருவதாக...\nநாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடக்கம்\nநாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் தொடங்க உள்ளது. ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தல் வரும் டிசம்பர் 7ம் தேதி நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து அடுத்த வாரத்தில் நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. இதற்கான தேதிகளை முடிவு செய்ய...\nஆர்.கே. நகரில் உணவு விடுதியில் ஒரே ஒரு பஜ்ஜிக்கு பணம் கொடுக்கும் தகராறில் தாக்கப்பட்ட சமையல் மாஸ்டர்\nசென்னை ஆர்.கே. நகரில் உணவு விடுதியில் ஒரே ஒரு பஜ்ஜிக்கு பணம் கொடுக்கும் தகராறில் சமையல் மாஸ்டர் தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. தண்டையார்பேட்டை வைத்தியநாதன் மேம்பாலம் அருகே தங்கப்பாண்டியனின் உணவு விடுதிக்கு கரிமேடு ராஜூ என்பவர் திங்களன்று நண்பர்களுடன் வந்துள்ளார். அங்கு...\nகச்சா எண்ணெய் விநியோகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை - தர்மேந்திர பிரதான்\nகச்சா எண்ணெய் விநியோகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், ஆனால் அதுதொடர்பான புவிசார் அரசியல் நிலவரமே விலை உயர்வுக்கு காரணம் என்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். ஈரானிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு பொருளாதார தடைகள் விதிக்கப்போவதாக அமெரிக்கா எச்சரித்துள்ளது....\nதிமுக, அதிமுகவைப் பற்றி பேசாமல் இங்கு எந்தக் கட்சியும் போணியாகாது - கடம்பூர் ராஜூ\nகமலஹாசன் மட்டுமல்ல, தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும் அதிமுகவையும் திமுகவையும் பற்றி பேசாமல் இங்கு போணியாக மாட்டார்கள் என அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அடுத்த கயத்தாறில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக, திமுகவின் அரசியல் நிலைப்பாட்டில்தான் தமிழக...\nபீகாரை உலுக்கிய பள்ளித்தேர்வு முறைகேடு வழக்கில், அதற்கு மூளையாகச் செயல்பட்ட பச்சா ராயின் சொத்துகள் முடக்கம்\nபீகாரை உலுக்கிய பள்ளித்தேர்வு முறைகேடு வழக்கில், அதற்கு மூளையாகச் செயல்பட்ட பச்சா ராயின் 10 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்து���ை முடக்கியுள்ளது. கடந்த 2016ஆம் ஆண்டில் வெளிச்சத்திற்கு வந்த பள்ளித்தேர்வு முறைகேடு விவகாரம் பீகாரில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. கலை, அறிவியல்...\nநவராத்திரியின் ஏழாவது நாளான நேற்று, பல்வேறு ஆலயங்களில் துர்க்கையம்மன் தரிசனம்\nநாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கொண்டாடப்பட்டு வரும் நிலையில் விதவிதமான கருத்துகளுடன் அமைக்கப்பட்டுள்ள பந்தல்கள் பக்தர்களை கவர்ந்துள்ளன. நவராத்திரியின் ஏழாவது நாளான நேற்று, பல்வேறு ஆலயங்களில் துர்க்கை பூஜை களை கட்டியது. லக்னோவில் உள்ள கோவில் ஒன்றில் துர்க்கையம்மன் வழிபாடு புதிய வடிவத்தை அடைந்தது....\nதமிழ் மொழி வளர்ச்சியை மேம்படுத்தும் தமிழியக்கத்தின் வளர்ச்சிக்கு தமிழக அரசு உதவும் : ஓ.பன்னீர்செல்வம்\nதமிழ் மொழி வளர்ச்சிப் பணியில், தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழ் மொழியில் பெயர் வைத்தல், தமிழில் பேசுதல் உள்ளிட்டவற்றை ஊக்குவிக்கும் வகையில், தமிழியக்கம் என்ற அரசியல் சார்பற்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்ச்சி சென்னை...\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் மற்றும் குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nசபரிமலை அடிவாரத்தில் போலீசார் - பக்தர்கள் இடையே மோதல்... 144 தடை உத்தரவு\nபாலியல் புகாருக்கு ஆளான மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nசபரிமலையில் பெண் பத்திரிக்கையாளர் மீது தாக்குதல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00058.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/253-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-17T17:23:29Z", "digest": "sha1:JV2PUT2QC7VQBCUOUB3W372BEO37G2HO", "length": 10596, "nlines": 66, "source_domain": "athavannews.com", "title": "253 ஓட்டங்களை இந்தியாவிற்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்! | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nசவுதி ஊடகவியலாளர் மாயம்: சவுதி மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவு\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அதிக உதவிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்து\nபதவியை இராஜினாமா செய்துவிட்டு மீண்டும் போட்டியிட தயாரா\nமீனவர்களை மீட்க வெளியுறவுத் துறை அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் – மோடிக்கு முதல்வர் வலியுறுத்து\nவெஸ்ட்மினிஸ்டரில் சந்தேகத்துக்குரிய பொதி : ப��லிசார் அகற்றினர்\n253 ஓட்டங்களை இந்தியாவிற்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்\n253 ஓட்டங்களை இந்தியாவிற்கு வெற்றி இலக்காக நிர்ணயித்தது ஆப்கானிஸ்தான்\nமொகமட் ஷேசாத், மொகமட் நபி ஆகியோரின் அபார ஆட்டத்தால் இந்தியாவிற்கு 253 ஓட்டங்கள் வெற்றி இலக்காக ஆப்கானிஸ்தான் நிர்ணயித்துள்ளது.\nஆசிய கிண்ணத்தின் இந்தியா – ஆப்கானிஸ்தான் இடையிலான ஆட்டம் டுபாயில் நடைபெற்று வருகிறது.\nஇதில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அந்த அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான மொகமட் ஷேசாத், ஜாவித் அஹ்மதி ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.\nஅஹ்மதி மிகவும் மந்தமாக விளையாடிய நிலையில் மொகமட் ஷேசாத் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பவுண்டரிக்கும், சிக்சருக்கும் என பறந்தது. ஒருபுறம் மொகமட் ஷேசாத் அபாரமாக விளையாடினாலும் மறுமுனையில் விக்கெட்டுக்கள் வீழ்ந்தது.\nஆட்டத்தின் 29 ஆவது ஓவரை சாஹர் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி மொகமட் ஷேசாத் 88 பந்தில் 10 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் அடித்தார்.\nதொடர்ந்து விளையாடிய மொகமட் ஷேசாத் 116 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்சருடன் 124 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். நைப் 15 ரன்களும், நஜிமுல்லா சத்ரன் 20 ரன்களும் அடித்தனர். மொகமட் நபி சிறப்பாக விளையாடி 56 பந்தில் 64 ஓட்டங்களையும் விளாசினார்.\nமொகமட் ஷேசாத், மொகமட் நபி ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் 50 ஒவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 252 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.\nஇந்நிலையில் 253 என்ற வெற்றி இலக்குடன் இந்தியா அணி விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nஜனாதிபதி கொலை முயற்சி குறித்து வௌியாகியுள்ள செய்தி உண்மைக்குப் புறம்பானது – அரசாங்கம்\nதமக்கெதிரான கொலைமுயற்சி சதித்திட்டத்தை இந்தியாவின் ‘றோ’ உளவு அமைப்பு முன்னெடுத்துள்ளதாக ஜனாதிபதி ஒரு\nதங்க தேரில் பக்தர்களுக்கு அருள்பாலித்த ஏழுமலையான்\nதிருப்பதி கோயிலின் நவராத்திரி பிரமோற்சவ விழாவின் 8ஆவது நாளான இன்று (புதன்கிழமை) ஸ்ரீதேவி, பூதேவி சமே\nஎரிபொருள் விலையேற்றத்தி���் மத்திய அரசு தலையிடாது: தர்மேந்திர பிரதான்\nஎரிபொருள் விலையேற்றத்தில் அரசு ஒருபோதும் தலையிடாது. சர்வதேச விலை நிலவரங்களுக்கு ஏற்ப பொதுத் துறை எண்\nநிரவ் மோடியுடன் தொடர்புபடுத்தி என் மீது பொய் குற்றம் சுமத்துகிறது காங்கிரஸ்: அருண் ஜெட்லி விசனம்\nவைர வியாபாரியான நிரவ் மோடியுடன் தொடர்புபடுத்தி என் மீது காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி குற்றம் சுமத்த\nதன்னைப் படுகொலைசெய்ய சதிசெய்வதாக ‘றோ’ மீது ஜனாதிபதி சிரிசேன குற்றச்சாட்டு\nஇந்தியாவின் ‘றோ’ புலனாய்வு அமைப்பு தன்னைப் படுகொலைசெய்வதற்கு சதிசெய்துவருவதாக இலங்கை ஜனா\nசவுதி ஊடகவியலாளர் மாயம்: சவுதி மன்னர் சல்மான் விசாரணைக்கு உத்தரவு\nகனடா பெண் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு அதிக உதவிகளை செய்ய வேண்டும் என வலியுறுத்து\nஇங்கிலாந்து அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nவெஸ்ட்மினிஸ்டரில் சந்தேகத்துக்குரிய பொதி : பொலிசார் அகற்றினர்\nதமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் ஆராயப்படுகின்றது – ராஜித சேனாரத்ன\nகிரைமியா துப்பாக்கிசூடு மற்றும் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்\nலண்டனில் மேடை நாடகத்தின்பால் ஈர்க்கும் குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறை\nபடுகொலை சதி விவகாரம்: ஜனாதிபதி மைத்திரி – நரேந்திர மோடி தொலைபேசியில் கலந்துரையாடல்\nஅமெரிக்க அதிபரின் புதிய ஓவியம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2018/04/astrology-13-4-2018.html", "date_download": "2018-10-17T17:07:58Z", "digest": "sha1:7IQ4KYB7IMGCFPCLYH4WE7SFQDI2C4LZ", "length": 25386, "nlines": 612, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology: ஜோதிடம்: 13-4-2018ம் தேதி புதிருக்கான விடை!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nAstrology: ஜோதிடம்: 13-4-2018ம் தேதி புதிருக்கான விடை\nAstrology: ஜோதிடம்: 13-4-2018ம் தேதி புதிருக்கான விடை\nஅந்த ஜாதகத்திற்கு உரியவர் திருவாளர் சித்தராமையா, தற்போதைய கர்நாடகா முதல்வர் ஆவார்\nபிறந்த தேதி 12.8.1948 நேரம் பகல் 12:10 மணி ஊர்: மைசூர் அருகிலுள்ள கிராமம்.\nநான் எதிர்பார்த்தபடி நிறைய அன்பர்கள் இந்த வாரம் கலந்து கொண்டுள்ளார்கள். சுமார் 16 பேர்கள் சரியான விடையை எழுதி உள்ளார்கள். அவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்கள் அவர்களின் பெயர்கள் அவர்களுடைய பின்னூட்டங்களுடன் கீழே கொடுத்துள்ளேன். பார்த்துத் தெரிந்து கொள்ளுங்கள்\nமீண்டும் ஒரு புதிருடன் அடுத்த வெள்ளிக்கிழமை (20-4-2018) சந்திப்போம்\nஇந்த வாரப்புதிரில் இடம்பெற்ற ஜாதகத்துக்கு உரியவர் தற்போதைய கர்நாடக முதல்வர் திரு. சித்தராமையா அவர்கள்.\nஜாதகர் உயர்திரு கே. சித்தராமைய்யா, கர்னாடக முதல்வர்.பிறந்த தேதி 12 ஆகஸ்ட் 1948; பிறந்த நேரம் ப்கல் 12 மணி 7 நிமிடம் 30 வினாடிகள்.பிறந்த ஊர் சித்தராமன் ஹுண்டி டி நரசப்பூர் மைசூரு மாவட்டம்.\nசூரியனுக்கு குரு பார்வை, 10ம் இடத்திற்கு குரு பார்வை, சூரியன் 10ம் இடத்தில் அமர்ந்தது, புதன் 10ம் இடத்தில் அமர்ந்தது ஆகியவை பேச்சாற்றலக் கொடுத்து\nஅரசியல் வாதியாக்கியது.9ம் அதிபதி 10ல் அமர்ந்டது தலைமைப் பண்பை அளித்தது.\nஜாதகத்திற்கு உரிய பிரபலம் தமிழகத்திற்கு வரவேண்டிய காவிரியை தடுத்து நிறுத்தும் கர்நாடக முதல் மந்திரி சித்தராமையா அவர்கள்\nஇந்த ஜாதகத்துக்கு உரியவர் தற்போதைய கர்நாடக முதலமைச்சர் திரு. சித்தராமையா அவர்கள். அவர் பிறந்தது 12/08/1948 பகல் சுமார் 12:00 மணியளவில்.\nஇன்று ( 13-4-2018 ) கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் கர்நாடக மாநில முதல்வர் சித்தரமையா ஆவார். பிறந்த தேதி ஆகஸ்ட் 12, 1948. மைசூரில் பிறந்தவர்.\nஜாதகர்: சித்தாராமைய்யா, கர்னாடகா முத்லமைச்சர்\nபிறந்த நாள்: 12/08/1948 @ 12 மணி\n\"ஜோதிடப் புதிர் 13-4-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nகர்நாடக மாநிலத்தின் தற்போதைய முதலமைச்சர்\nபிறப்பு: ஆகஸ்ட் 12, 1948.\nஇடம் : சித்தராமன ஹுண்டி கிராமம், வருணா ஒன்றியம்,மைசூர்.\nநேரம் : காலை 11 மணி, 45 நிமிடம்.\n12 ஆகஸ்ட் 1948 பிறந்த மாண்புமிகு கர்னாடக மாநில முதல்வர் சித்தராமையா அவர்கள்\nபறவைகளுக்கு வானத்தில் சரியான திசையைக் காட்டுவது யா...\nAstrology: ஜோதிடம்: 27-4-2018ம் தேதி புதிருக்கான வ...\nCinema: துள்ளுவதோ இளமை பாடல் பிறந்த கதை\nகூடுதல் பலன் கிடைக்க என்ன செய்ய வேண்டும்\nபணம் சேர என்ன செய்ய வேண்டும்\nAstrology: ஜோதிடம்: 20-4-2018ம் தேதி புதிருக்கான வ...\nCinema நெஞ்சைத் தொட்ட பாடல்\nவேப்பம் பூ என்னும் அரிய மருந்து\nகாவிரிக்கு எப்போது விடுதலை கிடைக்கும்\nAstrology: ஜோதிடம்: 13-4-2018ம் தேதி புதிருக்கான வ...\nகோடைகாலத்தில் நாம் செய்ய வேண்டியவை\nAstrology: ஜோதிடம்: 6-4-2018ம் தேதி புதிருக்கான வி...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.94, "bucket": "all"} +{"url": "http://manchavanapathy.blogspot.com/2011/08/blog-post_29.html", "date_download": "2018-10-17T16:03:14Z", "digest": "sha1:F26WUTV4FHDJDCTMZ6OSP7OAUACVWAJM", "length": 2773, "nlines": 42, "source_domain": "manchavanapathy.blogspot.com", "title": "manchavanapathy.blogspot.com: மஞ்சவனப்பதி திருவிழா (புகைப்படம் இணைப்பு )", "raw_content": "\nமஞ்சவனப்பதி திருவிழா (புகைப்படம் இணைப்பு )\nநவராத்திரி விரத,சகலகலாவல்லி மாலையின் பெருமைகள்\nவாழ்க்கை என்றால் என்ன ராமகிருஷ்ண பரமஹம்சரின் அறிவுரை\nசைவ சமய மென்புத்தகங்கள்(ebooks)பதிவிறக்கம் செய்ய..\nபுரட்டாதி சனி விரதம் சிறப்புக்கள்,பெருமைகள்\nகொக்குவில் மஞ்சவனபதி முருகன் ஆலய சூரன் போர் முழுமையான வீடியோ இணைப்பு\nநவராத்திரி விரத சிறப்புக்கள் சக்தியின் பெருமைகள்\nசிவபெருமானின் அருட்கொடை ருத்ராட்சத்தை யார் யார் அணிந்தால் நல்லது\nதமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமான ஆரத்தி எடுக்கும் நடைமுறை.\nகிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manchavanapathy.blogspot.com/2013/11/maniyarpathy-murugan-soorasangaram-live.html", "date_download": "2018-10-17T16:06:08Z", "digest": "sha1:NFXLNJE3GAPS7BUZZZX5H5U7M2KQQKKR", "length": 2702, "nlines": 42, "source_domain": "manchavanapathy.blogspot.com", "title": "manchavanapathy.blogspot.com: Maniyarpathy murugan soorasangaram live update.....", "raw_content": "\nநவராத்திரி விரத,சகலகலாவல்லி மாலையின் பெருமைகள்\nவாழ்க்கை என்றால் என்ன ராமகிருஷ்ண பரமஹம்சரின் அறிவுரை\nசைவ சமய மென்புத்தகங்கள்(ebooks)பதிவிறக்கம் செய்ய..\nபுரட்டாதி சனி விரதம் சிறப்புக்கள்,பெருமைகள்\nகொக்குவில் மஞ்சவனபதி முருகன் ஆலய சூரன் போர் முழுமையான வீடியோ இணைப்பு\nநவராத்திரி விரத சிறப்புக்கள் சக்தியின் பெருமைகள்\nசிவபெருமானின் அருட்கொடை ருத்ராட்சத்தை யார் யார் அணிந்தால் நல்லது\nதமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமான ஆரத்தி எடுக்கும் நடைமுறை.\nகிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2013/", "date_download": "2018-10-17T16:38:06Z", "digest": "sha1:ZUU4ICX2EACMZJWKA2UULHCV3MMP3M36", "length": 99670, "nlines": 654, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : 2013", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nதிங்கள், 30 டிசம்பர், 2013\nகலைவாணர் –நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்.எஸ்.கே பற்றி - வாசித்ததில் ரசித்தது\nமாலை மலர் ‘தீபாவளி மலரில் (நன்றி: மாலை மலர்) கலைவாணரைப் பற்றிய சுவாரசியமான சம்பவங்களைப் படித்தவுடன், ‘மதுரை வீரனில்’ இளவரசி அவர் மனைவியை ‘அத்தை’ என்றதும், “அத்த நீ செத்த” என்று ரைமிங்க் நகைச்சுவையில் கலக்கியது நினைவுக்கு வந்தது. நாகர்கோவில், ஒழுகினசேரியில் பிறந்து (முத்து தியேட்டர் அருகில் தான் அவரது வீடு) வில்லுப்பாட்டுக்காரராக தனது கலையுலகப் பயணத்தை ஆரம்பித்து, “இந்தியாவின் சார்லி சாப்ளின்” என்று பாராட்டப்பட்டு கலையுலகில் கொடிகட்டிப் பறந்தவர்.தன்னுடைய தனித்தன்மையுள்ள நகைச்சுவையால், கருத்துக்களையும் அள்ளித் தெளி���்தவர். பெரும்பாலும் தனது வசனங்களைத் தானேதான் எழுதும் வழக்கம் கொண்டவர். என்.எஸ்.கே. எங்கள் ஊர்காரர் என்று சொல்லிக் கொள்வதில் எங்களுக்குப் பெருமைதான். (நாகர்கோவிலில் பிறந்து வளர்ந்தவளுடன் நாகர்கோவிலில் தனது (துளசிதரன்) கல்லூரிப் படிப்பைத் தொடர்ந்தவர். ஆதலால் எங்கள் ஊர்)\nமாலை மலர் தீபாவளி மலரில் வாசித்தது ரசித்தது\nசினிமாவில் நகைச்சுவை மூலம் சமூக சீர்திருத்த கருத்துக்களை பரப்பியவர் கலைவாணர் என்.எஸ். கிருஸ்ணன். அவரது வாழ்க்கையிலும் பல சுவாரஸ்ய சம்பவங்கள் உண்டு. அதில் ஓரிரு சம்பவங்கள்...\nகலைவாணர் ஒரு நாள் காலையில் தன்னுடைய வீட்டில் அமர்ந்து பழைய சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வீட்டுக்கு வந்த அவரது நண்பரும், முன்னாள் அமைச்சருமான என்.வி.நடராசன்,\n“என்னங்க, உங்க மனைவி மதுரம் உங்களுக்கு டிபன் எதுவும் செய்து தரலையா பழைய சோறு சாப்பிடுறீங்க\nகலைவாணர் எதுவும் பேசாமல், வேலைக்காராரைக் கூப்பிட்டு, “இந்தா..இந்த ஒரு ரூபாய்க்கு (ஒரு ரூபாய் அப்போது...இப்போது மதிப்பு ) பழைய சோறு வாங்கிட்டு வா.” என்றார்.\nரொம்ப நேரம் கழித்து வந்த வேலைக்கார்ர், “ ஐயா, நானும் எங்கெங்கோ அலைஞ்சிட்டேன், ஒரு இடத்திலேயும் பழைய சோறு கிடைக்கல” என்றார்.\n“கேட்டீங்களா நடராசன். எவ்வளவு பணம் கொடுத்தாலும் கிடைக்காத அற்புதப் பொருள். அதனால்தான் இதை சாப்பிட்டேன்” என்று கலைவாணர் சொன்னதைக் கேட்டு நடராசன் மட்டுமின்றி, மதுரமும் அசந்து விட்டார்.\n[வாழ்க்கையை எந்தக் கோணத்தில் எப்படிப் பார்த்தார் என்.எஸ்.கே என்று தெரிகிறது. அதாவது, பழைமை மறக்கக் கூடாது என்பதுதான் அது. ]\n1947 ஆகஸ்ட் 15 முதல் சுதந்திர நாள் என்பதற்காக கலைவாணரை சென்னை வானொலி நிலையம் அழைத்திருந்தது. நிகழ்ச்சி சம்பந்தப்பட்டவற்றை வானொலிக்கு முன்னதாகவே எழுதிக் கொடுத்து விட்டார் என்.எஸ்.கே. நாட்டு விடுதலைக்காகப் பாடுபட்ட தலைவர்களின் வரிசையில் தந்தை பெரியார் பெயரும் இடம் பெற்றிருந்தது. வானொலி நிலையத்தார் அதனை நீக்கி விட்டனர்.\nகலைவாணருக்கு வந்ததே கோபம். பெரியார் பெயர் இடம் பெறாவிட்டால், என் நிகழ்ச்சியும் இடம் பெறாது என்று கூறிவிட்டு வெளியேறி விட்டார். இதனைச் சற்றும் எதிர்பாராத வானொலி நிலையத்தினர் மறுபடியும் பெரியார் பெயரையும் இணைத்து நிகழ்ச்சியை நடத்திட ஏற்��ாடு செய்தனர்.\n[எங்கு ஒரு அநீதி நடந்தாலும் தட்டிக் கேட்கும் துணிச்சல்காரர்]\nகலைவாணர் சிலை திறப்பு விழா பேரறிஞர் அண்ணா தலைமையில் நடந்தது. கலைவாணர் சிலையைத் திறந்து வைத்துப் பேசுகையில், அண்ணா கூறியதாவது :-\n\"கலைவாணர் கலையுலகதிற்கு மட்டுமல்லாமல் சமூகத்திற்கும் நம்முடையை தொண்டுகளைச் செய்ய வேண்டும். அதற்கு இந்தக் கலை ஒரு விழிகாட்டியாக அமையவேண்டும் என்ற முறையில் கலைத் துறையைத் தேர்ந்த்தெடுத்தார். அவருடைய சிறந்த உழைப்பு, அவருக்கு மட்டுமல்லாமல், கலைத்துறைக்கே, நகைச்சுவைப் பாத்திரத்திற்கே ஒரு தனி இடத்தைப் பெற்றுத் தந்திருக்கிறது. நகைச்சுவை பாத்திரமென்றால், ஒட்டப்பட்ட மீசை திடீரென்று கீழே விழும். அது நகைச்சுவைப் பாத்திரம் நடக்கின்ற பொழுது இடறிக் கீழே விழுவார்கள்...அது நகைச்சுவைப் பாத்திரம். இப்படி இருந்ததை மாற்றி, நகைச்சுவை பாத்திரமென்பது, சிந்தித்துப் பார்த்து சிறிது நற்பயனைப் பெறத்தக்க ஒரு பாத்திரம் என்று மாற்றி அமைத்துக் காட்டியவர் நகைச்சுவை மன்னர் என்.எஸ் கிருஷ்ணன் என்று அண்ணா தனது பேச்சில் குறிப்பிட்டு பாராட்டினார்.\nநகைச்சுவையில் தனி இலக்கணமே வகுத்தவர் என்று அண்ணாவால் சொல்லப்பட்டு, அந்த நகைச்சுவையாலேயே தன்னைப் பொது வாழ்க்கையில் ஒரு இன்றியமையாத நபராக ஆக்கிக் கொண்டவர் கலைவாணர். சொல்லப் போனால் இவரது நகைச்சுவை பாதிப்பு அன்று டணால் தங்கவேலுவிடமும் இருந்தது என்றும் சொல்லலாம். இன்று ‘சின்னக் கலைவாணர்’ என்று அறியப்படும் விவேக் வரை கலைவாணரின் தனித்தன்மை வாய்ந்த நகைச்சுவை பாதிப்பு, காலம் கடந்து வந்து நிற்கிறது என்றால் அது பெருமை மிக்க ஒரு விஷயம் மட்டுமல்ல அது எந்த அளவு நகைச்சுவை உலகை பாதித்துள்ளது என்பதும் தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 12/30/2013 12:14:00 முற்பகல் 15 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசனி, 28 டிசம்பர், 2013\nகுற்றம் என்பது விதிகளையோ அல்லது சட்டத்தையோ மீறி செய்யப்படும் செயலாகும். இவ்வுலகில் குடி, பொய், களவு, காமம், கொலை என்பன அறநூலுக்கு மாறானவையாகக் கருதப்படுகின்றன. இவை ஐம்பெருங்குற்றங்கள் எனப்படும். என்றாலும், குற்றங்கள் நடக்கும் சூழ்நிலைக்கு ஏற்ப அதன் அர்தங்களும், தண்டனைகளும், சட்டத்தின் பார்வையும், சமுதாயத்தின் பார்வையும் மாறுபடும். குற்றங்கள் வெவ்வேறு காலகட்டத்தைப் பொறுத்தும், ஒவ்வொறு தனிமனித சமுதாயத்திற்கும், நாட்டிற்கும் ஏற்றவாரு, மாறுபடலாம். குற்றங்கள் எல்லாமே சட்டங்கள், விதிகள் மீறல்தான் என்றாலும், எல்லா மீறல்களும் குற்றங்கள் ஆகும் என்று சொல்ல முடியாது. என்றாலும்,\nஇந்தச் சமுதாயம் ஒரு திருடனையும், கொள்ளையனையும், பாலியல் பலாத்காரம் செய்பவனையும், கொலை காரனையும் ஏற்றுக் கொள்ள்ளாமல் இருப்பது நியாயம்தான். இங்கு இரு திருக்குறள்கள், திருவள்ளுவர் என்ன சொல்கிறார் பாருங்கள்.\nதினைத்துணையாங் குற்றம் வரினும் பனைத்துணையாக்\n[பழி நாணுகின்ற பெருமக்கள் தினையளவாகிய சிறு குற்றம் நேர்ந்தாலும் அதை பனையளவாகக் கருதிக் (குற்றம் செய்யாமல்) காத்துக் கொள்வர்.]\nகுற்றமே காக்க பொருளாகக் குற்றமே\n[குற்றமே ஒருவனுக்கு அழிவை உண்டாக்கும் பகையாகும், ஆகையால் குற்றம் செய்யாமல் இருப்பதே நோக்கமாகக் கொண்டு காத்துக் கொள்ள வேண்டும்.]\nகுற்றம் புரிந்தவன் வாழ்க்கையில் நிம்மதி\nஅற்றது உலகில் அமைதியும் மகிழ்வும்\nஅமைதி அழிந்தது, புயலும் எழுந்தது என்ற ரத்தக் கண்ணீர் படத்தில் வரும் அருமையான பாடல் சொல்லும் நிலைதான் ஒவ்வொரு குற்றவாளிக்கும்.\nவருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்\n[குற்றம் நேர்வதற்கு முன்னமே வராமல் காத்துக் கொள்ளாதவனுடைய வாழ்க்கை, நெருப்பின் முன் நின்ற வைக்கோல் போர் போல் அழிந்துவிடும்.]\nஇது பல சமயங்களில் மனிதனுக்குச் சாத்தியமாகாமல் போவதால் பல குற்றங்கள் சமூகத்தில் நடக்கத்தான் செய்கின்றன. ஏனென்றால்,\nபெரும்பாலான குற்றங்கள் உணர்ச்சிகளின் அடிப்படையில், அந்த உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமல், ஒரு வரம்பிற்கு மேல் போகும்போது நடப்பவையே. ஒரு நொடிப்பொழுதில் உணர்ச்சிகளின் மேலீட்டினால் எடுக்கப்படும் முடிவினால் நடக்கும் குற்றங்கள் ஏற்படுத்தும் பின்விளைவுகள் மிகப் பயங்கரமானதாகக் கூட இருக்கும். கோபம், காதல், காமம், வேதனை, பொறாமை, பொஸ்ஸிவ்னெஸ் (Possessiveness - தனக்கு மட்டுமே சொந்தம் என்ற எண்ணம்), தாய்மை, அன்பு, ஆவேசம், நட்பு, நக்கல், எரிச்சல், ஆகிய உணர்ச்சிகள் எல்லாம் மனம் எனும் ஜீபூம்பாவிலிருந்து எழுந்தாலும் இவற்றிற்கெல்லாம் அடிப்படை அறிவியல்தான் அதாவது நமது மூளையில் ஏற்படும் இரசாயன மாற்றங்கள் தான். Brain Chemistry. இந்த உணர்வுகளின் அடிப்படையில் ஒரு நொடிப் பொழுதில் எடுக்கும் முடிவில் வெளிப்படும் குற்றம் நம் வாழ்கைப் பயணத்தையே திசை திருப்பி விடுகின்றது. இந்த உணர்வுகளை நாம் அணுகும்விதத்தில் அணுகி அதைக் கையாளும் முறை தெரிந்தால் நம் வாழ்வு இனிதாகிவிடும்\nஇந்தச் சமுதாயத்தின் பார்வையில் ஒரு மன நோயாளிக்கும், மாற்றுத் திறனாளிக்கும், ஆதரவும், இரக்கப்பார்வையும் கிடைக்கிறது. ஆனால், அதே சமுதாயம், நல்ல மனிதர் ஒருவர், உணர்ச்சிகளின் மேலீட்டினால் ஒரு நொடிப் பொழுதில் தவறி குற்றம் புரிந்து, அதற்கானத் தண்டனையை அனுபவித்து, குற்ற உணர்வுடன் மனம் வெம்பி, மனம் திருந்தி இச் சமுதாயத்தில் இணைய நினைக்கும் ஒருவரை, ஏற்றுக் கொள்வதில்லை அவருக்கு ஜெயிலில் அனுபவித்த தண்டனை தவிர இரண்டாவது கட்டமாக இந்தச் சமுதாயமும் அவருக்குத் தண்டனை கொடுக்கிறது அவருக்கு ஜெயிலில் அனுபவித்த தண்டனை தவிர இரண்டாவது கட்டமாக இந்தச் சமுதாயமும் அவருக்குத் தண்டனை கொடுக்கிறது அப்படியாக அவருக்கு ஆயுள் தண்டனை அப்படியாக அவருக்கு ஆயுள் தண்டனை தன் குற்றத்தை உணர்ந்து அது தவறு என்று நினைத்து வருந்தி, திருந்தி, நன்னடத்தையின் காரணமாக ஜெயிலிலிருந்து விடுமுறையில் வருவது போல் சில நாட்களுக்கு மட்டும் விடுவிக்கப்பட்டு (பரோலில்) வரும் ஒருவரை, அவர் தான் செய்த தவறை உணர்ந்து மீண்டும் நல்லவனாக வாழ ஆசைப்படுகிறார் என்றால் அவரை இந்த சமுதாயம் ஏற்று அவரது வாழ்விலும் ஒளியேற்றி, குற்ற உணர்விலிருந்து விடுவித்து, அவர் வாழ்வை மீண்டும் ஒளிமயமாக்க உதவலாமே தன் குற்றத்தை உணர்ந்து அது தவறு என்று நினைத்து வருந்தி, திருந்தி, நன்னடத்தையின் காரணமாக ஜெயிலிலிருந்து விடுமுறையில் வருவது போல் சில நாட்களுக்கு மட்டும் விடுவிக்கப்பட்டு (பரோலில்) வரும் ஒருவரை, அவர் தான் செய்த தவறை உணர்ந்து மீண்டும் நல்லவனாக வாழ ஆசைப்படுகிறார் என்றால் அவரை இந்த சமுதாயம் ஏற்று அவரது வாழ்விலும் ஒளியேற்றி, குற்ற உணர்விலிருந்து விடுவித்து, அவர் வாழ்வை மீண்டும் ஒளிமயமாக்க உதவலாமே அது உதவி மட்டும் அல்ல நம் கடமையும் கூட. குற்றவாளிகளை எப்போதுமே குற்றவாளிகள்தான் என்று கருதுவதும் சரியல்ல என்ற கருத்தின் அடிப்படையில், எனது நண்பர் துளசிதரனால் எடுக்கப்பட்டதுதான் கீழே கொடுக்கப்பட்டுள்ள “பரோல்” குறும்படம். பார்க்கப்போனால், உணர்ச்சிகளின் மேலீட்டினால் நடக்கும், ஒன்றுகொன்று தொடர்புடைய இரு குற்றங்கள், இந்தக் குறும்படத்தில், அவரால் சொல்லப்பட்டிருக்கின்றன.\nக்தை இதுதான். இரு நெருங்கிய நண்பர்கள். அடுத்தடுத்த வீட்டில். இருவரது குழந்தைகளும் மிக நன்றாக பழகி வருகிறார்கள். ஒருவரது மகன் மற்றவரது சிறிய பெண்ணுடன் நன்றாகப் பழகி வரும் சமயம் அந்தப் பையன் அந்தச் சிறிய பெண்ணிற்குத் தவறான படங்களைக் காட்டி, அப்பெண்ணிடம் தவறாக நடக்க முயலும்போது அப் பெண்குழந்தை இறந்து விடுகிறது. அக்குழந்தையின் தந்தை நண்பரின் பையனை உணர்ச்சிகளின் மேலீட்டினால் கொன்று விடுகிறார். தண்டனை அனுபவிக்கிறார். பரோலில் வரும் அவரை அண்டை அயலாரும், ஊருமே ஒதுக்குகின்றது. அவரது மனைவி சித்தம் கலங்கிய நிலை. அவர் தன் தவறை நினைத்து தற்கொலை செய்ய முயல்கிறார். அச்சமயம் அடுத்த வீட்டில் இருக்கும் அவரது நண்பர்,(அவரது மகனைத்தான் இவர் கொன்றார்) தன் மகனைக் கொன்றவர் என்றும் பாராமல் தற்கொலை முயற்சியை தடுத்து அவரது மனதில் உள்ள குற்ற உணர்விலிருந்து அவரை விடுவித்து வாழ வழி செய்வதாகக் கதை.\nசிறிய பட்ஜெட் படம் என்பதால் பொதுவாக எதிர்பார்க்கபடும் சில விஷயங்கள் இல்லாமல் போகலாம். அதை மனதில் கொள்ளாமல், அவரது முயற்சியைப் பாராட்டலாமே அவரது முயற்சி மேலும் வெற்றி அடைய வாழ்த்தலாமே\nஇதைப் பார்த்து விட்டு உங்கள் மேலானக் கருத்துக்களையும், காரமான, உண்மையான, நேர்மையான விமர்சனங்களையும் தெரிவிக்கவும். உங்கள் கருத்துக்களும், விமர்சனமும் அவருக்கு இன்னும் செதுக்கி, மேம்படுத்தி, தவறுகளைத் திருத்திக் கொண்டு, நல்ல விதத்தில் அடுத்த படம் எடுப்பதற்கு உதவிகரமாக இருக்கும். இதில் உரையாடல்கள் ஆங்கிலத்தில் இருக்கும். அதற்கான சப் டைட்டில் (sub title) மளையாளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழில் இல்லை. தயவு செய்து மன்னிக்கவும்.\nஇப்படம் என் நண்பர் துளசிதரனால், சக ஆசிரியர்களின் உதவியுடன், மாணவர்களுக்காக எடுக்கப்பட்டது. அதாவது, அவர் ஒவ்வொரு வருடமும் தனது ஒரு மாத வருமானத்தை (அதற்கும் மேலே கொஞ்சம் கூடுதலாகலாம்) மாணவர்களுக்காகக் குறும்படம் எடுக்க எந்தவித லாப நோக்கமும் இல்லாமல், ஒதுக்குகின்றார். ஒரு service போலத்தான். சிறிய பட்ஜெட் குறும்படம்த���ன் என்றாலும் அதில் மாணவர்களையும், சக ஆசிரியர்களையும் உட்படுத்தி, நடிக்கச் செய்து, அவர் டைரெக்ட் செய்து தாயாரிக்கின்றார். மாணவர்களை ஆங்கிலத்தில் உரையாடச் செய்து, அவர்களையும் \"interactive session\" ல் கலந்து கொள்ளச் செய்து ஆங்கிலத்தில் பேசுவதற்கு ஆர்வம் ஏற்படுத்த ஒரு முயற்சி. இது அவரது இரண்டாவது முயற்சி.\nஇந்தப் படம், சமீபத்தில், 22.12.2013 அன்று, \"மலபார் ஃபில்ம் சொசைட்டி\" பெருந்தல்மன்னா எனும் இடத்தில் நடத்திய குழந்தைகள் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இரண்டாம் பரிசு வென்றது என்பதை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.\nஇன்று அவர் பயணத்தில் இருக்கின்றார். இந்தக் குறும்படம் பதிவேற்றம் செய்யப்படுவது அவருக்குத் தெரியாது. சொல்லப் போனால் இதை நான் சென்றத் திங்கள் கிழமை அதாவது 23 ஆம் தேதி பதிவேற்றம் செய்ய நினைத்தேன். ஆனால், அவருக்கு இதை வலைப்பூவில் பதிவேற்றம் செய்வதில் விருப்பமில்லை. முதலில் சம்மதிக்கவில்லை. தற்புகழ்சி என்றார். இன்று அவர் இல்லாததால் இந்தப் பதிவேற்றம்.\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 12/28/2013 11:47:00 பிற்பகல் 15 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nவெள்ளி, 27 டிசம்பர், 2013\nஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதை போல், மனிதனுக்கு பூமியில் இடம் கொடுத்தது இறைவன்/இயற்கை செய்த தவறோ\nதாய் ஒட்டகமும் குட்டி ஒட்டகமும் பேசிக்கொண்டிருந்தன. 'அம்மா, எனக்கு சில கேள்விகள் இருக்கு. கேக்கலாமா\n“அம்மா, நமக்கு ஏன் திமில் இருக்கு\n“மகனே நாம பாலைவனத்துல வாழற விலங்கு. இந்தத் திமில் தான் நமக்குத் தண்ணீர் சேமித்து வைக்க உதவும். நாம தண்ணீர் இல்லாமலே கூட வாழ்ந்துடுவோம். அதற்கு பேர் போனவர்கள்.\n“அம்மா நமக்கு ஏன் காலெல்லாம் ரொம்ப நீளமா இருக்கு” என்று கேட்டது குட்டி.\n“பாலவன மணல்ல நடக்கணும்னா, கால் நீளமா இருந்தால்தான் வசதி. அதான்” என்றது தாய்.\n“அம்மா நமக்கு ஏன் கண் இமை முடிகள் எல்லாம் நீளமா இருக்கு\n“அப்போதான் காத்தடிக்கும் போது பறக்கும் பாலைவனத்து மணலெல்லாம் கண்ணுக்குள் புகாது”\n“நம்ம தோல் ஏம்மா சொர சொரனு ரொம்ப கெட்டியா இருக்கு\n“பாலைவனத்துல வெயிலும், குளிரும் கடுமையா இருக்கும்ல. அதை தாங்கிக்கிறதுக்காக தோல் கெட்டியா இருக்கு”\n“எல்லாம் சரிம்மா, அப்போ நாம் ஏன் பாலைவனத்துல இல்லா��� இங்க ஜூவுல இருக்கோம் என்று குட்டி கேட்ட கேள்விக்கு தாயிடம் பதில் இல்லை.\nதாய் ஒட்டகத்திடம் பதில் இல்லையாக இருக்கலாம். பாவம் ஆனால், அதற்கு பதில் இதோ. குட்டி ஒட்டகமே நாங்கள், மனிதர்கள் தான் காரணம். நாங்கள் சுயநலவாதிகள். அதுதான் காரணம். மேலே அந்த ஒட்டகத்தைப் பற்றிய சிறு கதையைப் படித்தவுடன் தந்தையின் மனதில் பல எண்ணங்கள் தோன்றத் தொடங்கியது கட்டுரை வடிவில்.\nமனிதன் குரங்கிலிருந்து வந்து பரிணாம வளர்ச்சியில் மேலே உச்சியில் இருந்தாலும், ஆதி மனிதன் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த நிலை படிப்படியாக, மனிதன் சுயநலத் தேவையை ஒட்டி சிந்திக்கத் தொடங்கியதாலும், அவன் முடிவுகள் எல்லாமே சுயநலம் சார்ந்ததாக இருந்ததாலும், அதனால் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியினாலும் இன்று, மனிதன் வாழும் இந்த பூமியில் இயற்கையும், விலங்கினங்களும் கூட எதிரியாகி விட்டதோ என்று நினைக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறோம். சுயநலம் அதிகரிக்கும்போது மனிதன் இயற்கையை விட்டு விலகுகிறான். இயற்கையைச் சுரண்ட ஆரம்பிக்கின்றான். காண்கீரீட் காடுகளை வளர்க்கிறான். 5 அறிவு படைத்த விலங்குகள் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்த, முன்பு காணப்பட்ட பல உயிரினங்கள் இன்று பூமியிலிருந்து அடியோடு அழிந்து விட்டன. பூமி வெப்பமாகுதலால், அவற்றால், இப்போது ஏற்படும் மாறுபட்ட பருவநிலையில் வாழ முடியவில்லை. மனிதனின் சுயநலம் அந்த அளவு வளர்ந்து விட்டது. விலங்குகளுக்கும், பறவைகளுக்கும் இந்த பூமியில் இடம் இல்லாமல் போகிறதால், அவைகளை ஒரு சின்னக் கூண்டுக்குள், இல்லை சின்ன ஏரியாவுக்குள் அடைத்து வனவிலங்கு உயிரியல் பூங்கா (zoo), இல்லை இயற்கை வனவிலங்கு உயிரியல் பூங்கா என்று ஒட்டி, பணம் பார்க்கிறோம். இதில் சில இடங்களில் இவை சர்க்கஸ் கூட செய்யும்\nஇயற்கை தனக்கென்று எதுவும் சேமித்து வைத்துக் கொள்ளாமல், தான் சேர்ப்பது எல்லாவற்றையும் நம் மனித குலத்திற்காக எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராமல் தரும் போது, அந்த இயற்கையைக் காப்பாற்றாமல், அதற்குத் தீங்கு இழைப்பது மனிதனின் ஒரு குரூரமான, சுயநலமிக்கச் செயல் அல்லாது வேறு என்ன என்று சொல்ல முடியும் அது நமக்கு உதவும் பங்கில் ஒரு துளியாவது நாம் அதற்குத் திரும்பத்தருகிறோமா அது நமக்கு உதவும் பங்கில் ஒரு துளியாவது நாம் அதற்குத் திரும்பத்தருகிறோமா (கல்யாணம் போன்ற விசேஷங்களில் ஒருவர் நமக்கு என்ன மொய் வைக்கிறார் என்று ஆராய்வதில் நாம் படு கில்லாடிகள். பதில் மொய் (கல்யாணம் போன்ற விசேஷங்களில் ஒருவர் நமக்கு என்ன மொய் வைக்கிறார் என்று ஆராய்வதில் நாம் படு கில்லாடிகள். பதில் மொய் மூச்சு மொய் வைப்பவர்களைப் பற்றி இங்கு பேச்சு இல்லை).\nஇயற்கையிடமிருந்து மனிதன் கற்றுக் கொள்ள நிறையவே இருக்கிறது. அது நமக்குத் தரும் பயன்களை ஜாதி, மதம், ஏழை, பணக்காரன், இனம், மொழி பார்த்துத் தருவதில்லை. நதிகளும், ஏரிகளும், குளங்களும், கிணறுகளும் நமக்கு ஜாதி பார்த்து, மொழி பார்த்து நீர் தருவதில்லை. பார்க்கப் போனால் நாம் தள்ளும் அழுக்கையும், கழிவையும் அது சுமந்து கொண்டுதான் போகிறது.\nஆனால், இங்கு “எலேய் அந்த வாய்க்கா தண்ணி அந்த சாதிக்காரன் ஊருக்குள்ள போகுது......அவன் வயலுக்கு. அந்த வாய்க்கால தடுக்கணும்லேய்”.\n“இந்தக் கிணத்துல மத்த ஜாதிக்காராலாம் வந்து தண்ணி இறைக்கப்டாது. தீட்டு படறது.”\n“இந்தப் படித்துறைல நீங்கள்லாம் வந்து குளிக்கப்படாது. துணி தோய்க்கப்படாது.”\nநதி நீருக்கும், அணை நீருக்கும், மாநிலத்திற்கிடையே சண்டைகள்\nசுயநலம் என்பது மனிதனின் குணம். அதில் விதி விலக்கு என்பதே யாரும் கிடையாது. அப்படி ஒருவர் இருந்தால் கண்டிப்பாக அவர் மனிதரா என்ற சந்தேகம் வரத்தான் செய்யும். ஏன் அப்படி என்று கேட்கின்றீர்களா சொல்லுகிறேன். மனிதன் விலங்குகள் வளர்ப்பது கூட ஒன்று உணவிற்காக, சுமைதூக்க, பாரம் இழுக்க, இல்லை புண்ணியத்திற்காக சொல்லுகிறேன். மனிதன் விலங்குகள் வளர்ப்பது கூட ஒன்று உணவிற்காக, சுமைதூக்க, பாரம் இழுக்க, இல்லை புண்ணியத்திற்காக அதில் பசு வளர்த்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு, சுய நலம். விலங்குகள் எல்லாம் தங்கள் குணங்களை நேருக்கு நேர் காட்டி விடும். நடிக்கத் தெரியாது அதில் பசு வளர்த்தால் புண்ணியம் கிடைக்கும் என்ற ஒரு எதிர்பார்ப்பு, சுய நலம். விலங்குகள் எல்லாம் தங்கள் குணங்களை நேருக்கு நேர் காட்டி விடும். நடிக்கத் தெரியாது (அப்போ தேவர் ஃப்லிம்ஸ், ராமநாராயணன் படத்துல எல்லாம் நடிக்குதேனு நீங்க கேக்கக் கூடாதுங்க (அப்போ தேவர் ஃப்லிம்ஸ், ராமநாராயணன் படத்துல எல்லாம் நடிக்குதேனு நீங்க கேக்கக் கூடாதுங்க) ஆனால், மனிதன் உள் ஒன்று வைத்துப��� புறம் ஒன்று பேசி, அடுத்தவனைக் கவுக்க நினைப்பதில் கைதேர்ந்த நடிகன்.\nமரங்கள் வளர்ப்பதிலும் கூட சுயநலம்தான். போனால் போகட்டும் மரம் வெட்டினால் திரும்ப நட வேண்டும் என்ற சிந்தனை 6 அறிவு படைத்த மனிதனுக்குத் தோன்ற வேண்டாமா மரம் வெட்டினால் திரும்ப நட வேண்டும் என்ற சிந்தனை 6 அறிவு படைத்த மனிதனுக்குத் தோன்ற வேண்டாமா துளசி வளர்த்தால் புண்ணியம். மரம் நட்டால் புண்ணியம். அதில் கூட சுயநலம். மனிதனுக்கு மனிதன் உதவி செய்வதில் கூட துளசி வளர்த்தால் புண்ணியம். மரம் நட்டால் புண்ணியம். அதில் கூட சுயநலம். மனிதனுக்கு மனிதன் உதவி செய்வதில் கூட உதாரணமாக, கல்விக்காகச் செய்யும் உதவியிலும், ஆடையும், அன்னமும் தானமாக வழங்குதலிலும் கூட புண்ணியம் என்பதுதான், மனித நேயத்தை விட முன் நிலைப்படுத்தப்படுகிறது உதாரணமாக, கல்விக்காகச் செய்யும் உதவியிலும், ஆடையும், அன்னமும் தானமாக வழங்குதலிலும் கூட புண்ணியம் என்பதுதான், மனித நேயத்தை விட முன் நிலைப்படுத்தப்படுகிறது சமுதாயத்திற்காகச் சேவை செய்வது கூட அதுவும் அறக்கட்டளை என்ற பெயரில், பணத்திற்காகவும், புகழுக்காகவும், சுய விளம்பரத்துக்காகவும்தான் என்று ஆகி விட்டது. ஏன் நீங்கள் ஏதாவது அறக்கட்டளைக்கோ இல்லை, சமுதாயத் தொண்டு நிறுவனத்துக்கோ பணம் செலுத்தினால் அதற்கு கூட வருமான வரித்துறை விலக்கு அளிக்கிறது சமுதாயத்திற்காகச் சேவை செய்வது கூட அதுவும் அறக்கட்டளை என்ற பெயரில், பணத்திற்காகவும், புகழுக்காகவும், சுய விளம்பரத்துக்காகவும்தான் என்று ஆகி விட்டது. ஏன் நீங்கள் ஏதாவது அறக்கட்டளைக்கோ இல்லை, சமுதாயத் தொண்டு நிறுவனத்துக்கோ பணம் செலுத்தினால் அதற்கு கூட வருமான வரித்துறை விலக்கு அளிக்கிறது அப்படியாவது மக்கள் முன்வருகின்றார்களா என்பதற்காகத்தான்\nமது விற்கும் பெண்மணி ஒருத்தி இருந்தாள். அவளுடைய கணவன் எப்போதும் அவளிடம், \"ஏய், நம்ம கடைக்கு அதிகமான ஆட்கள் மது அருந்த வரவேண்டும். அதுக்காக நீ தினமும் பிரார்த்தனை செய்ய வேண்டும்\" எனக் கூறுவான்.\nஒரு நாள் குடிக்கவந்த ஒருவன், இந்தப் பிரார்த்தனையைக் கேட்டான். அவன் அந்தப்பெண்மணியிடம், \"எனக்கும் அதிகம் ஆர்டர்ஸ் கிடைப்பதற்காக நீங்கள் பிரார்த்தனை செய்ய வேண்டும்.” என்றான்.\n\" என்று அவள் கேட்டதற்கு, \"சவப்பெட்டி தயாரித்தல்” என்றான்.\nஅவனும், ஏன் நாமும்தான் ஒரு நாள் அந்தச் சவப் பெட்டிக்குள் தான் போக வேண்டும் என்பதை அவன் மட்டும் அல்ல நாமும் அறியாமல் இல்லை. இந்த பூமியின் நிலை அப்படித்தான் மாறி உள்ளது.\nமகாத்மா காந்தியும், \"இந்த பூமியில் நம் எல்லோரது தேவைகளையும் பூர்த்தி செய்யப் போதுமான வளங்கள் இருக்கின்றன. ஆனால், ஒரு தனிமனிதனின் பேராசையை நிறைவேற்ற அதனால் முடியாது'. இப்படிப்பட்ட பேராசைதான், இன்று நம் இயற்கைச் சூழல் நாசமானதற்கும், இயற்கை வளங்கள் வற்றிப் போனதற்கும், இயற்கைப் பேரழிவுகளுக்கும் காரணமாக உள்ளது என்பது கசப்பான உண்மையாகும்.\nஎழுதி விட்டு, சோர்வு அகல தந்தை எழுந்து நடக்கிறார். அங்கு பையன் வந்து அவர் எழுதியதைப் படிக்கிறான்.\nமகன் தந்தையிடம்: அப்பா நமக்கு மட்டும் ஏன் ஆறறிவு அந்த ஒட்டகம், மத்த விலங்குகளுக்கு எல்லாம் ஏன் 6 அறிவு இல்லை\nதந்தை : அது பரிணாம வளர்ச்சியால் சாத்தியமான ஒன்று.\nமகன் : சரி அப்போ 6 அறிவு என்றால் என்ன\nதந்தை: 6 வது அறிவு என்பது சுயமாகச் சிந்திக்க உதவுவது. அது நன்மை தீமைகளை ஆராயும், பகுத்தறிவு. அதுதான் விலங்குகளுக்கும், நமக்கும் உள்ள வித்தியாசம்.\nமகன் : அது சரி அப்படியென்றால், ஓரறிவிலிருந்து, 5 அறிவு படைத்த விலங்குகள் எல்லாம் இயற்கையோடு ஒன்றி வாழ முடியும் போது ஆறறிவு படைத்த மனிதனால் ஏன் ஒன்றி வாழ முடியவில்லை அப்படியென்றால், ஓரறிவிலிருந்து, 5 அறிவு படைத்த விலங்குகள் எல்லாம் இயற்கையோடு ஒன்றி வாழ முடியும் போது ஆறறிவு படைத்த மனிதனால் ஏன் ஒன்றி வாழ முடியவில்லை எவ்வளவோ கண்டுபிடித்து, அறிவியலில் முன்னோடிகளாகத் திகழ்வதாகப் பறை சாற்றுகின்ற 6 அறிவு மனிதானால் ஏன் மரணத்தை வெல்ல முடியவில்லை\nகட்டுரை எழுதிய தந்தையிடம் பதில் இல்லை.\nஅப்பா உங்கள் கட்டுரையை இப்படி முடிக்க முடியுமா என்று பாருங்கள்\nபார்க்கப்போனால், மனிதன் தன் குழியைத் தானே வெட்டிக் கொள்கிறான். தனக்கு மட்டுமல்ல, இந்த பூமிக்கும் சேர்த்துத்தான் மனிதன் தன் 6 அறிவால் இந்த உலகை ஆள நினைத்து இயற்கையோடு ஒன்றி வாழாமல், இயற்கையைக் கவனிக்காமல் போனால், நாளை மனிதனின் நிலையும், பருவநிலையுடன் இணைந்து செல்ல முடியாமல், காணாமல், அழிந்து போன விலங்குகள் பட்டியலில் மனித இனம் சேர்ந்து விடும். 6 அறிவு படைத்தவன் சிந்திக்கத் தெரியவில்ல என்றால், 5 அறிவு படைத்�� விலங்குகள் தானே மனிதன் தன் 6 அறிவால் இந்த உலகை ஆள நினைத்து இயற்கையோடு ஒன்றி வாழாமல், இயற்கையைக் கவனிக்காமல் போனால், நாளை மனிதனின் நிலையும், பருவநிலையுடன் இணைந்து செல்ல முடியாமல், காணாமல், அழிந்து போன விலங்குகள் பட்டியலில் மனித இனம் சேர்ந்து விடும். 6 அறிவு படைத்தவன் சிந்திக்கத் தெரியவில்ல என்றால், 5 அறிவு படைத்த விலங்குகள் தானே அதனால் மனிதனுக்கு காங்க்ரீட் ஜூ ரெடி\nஇந்தப் பூமி வெகு சீக்கிரம் பாலைவனமாகி விடும். குட்டி ஒட்டகங்கள் ஜூவிலிருந்து விடுபட்டு சந்தோஷமாக வாழட்டும். அந்தக் குட்டி ஒட்டகத்திடம் சொல்லுங்கள். அந்தக் குட்டி ஒட்டகத்திடம் சொல்லுங்கள்\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 12/27/2013 11:13:00 பிற்பகல் 19 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கட்டுரைகள், கருத்து, சமூகம், சிந்தனை\nபுதன், 25 டிசம்பர், 2013\nகொல்லப்பட்ட கோயில் காளையால் மதக் கலவரம் உண்டாகவில்லை\n50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், பெரும்பான்மையான கோயில்களுக்குக் காளைகள் நேர்ந்து விடும் பழக்கம் இருந்தது. (கன்று குட்டிகள் வளர்ந்து கோயில் காளையாகும். முழு சுதந்திரமுள்ள கோயில் காளையாகத் திரியும்.) அன்றெல்லாம் அவிழ்த்து விடப்படும் பசுக்கள், காளைகள், ஆடுகள் போன்றவை நம் சமூகத்திற்கு ஒரு பிரச்சினையே அல்ல. வழியோரங்களிலும், தரிசு பூமிகளிலும் அவற்றிற்கான புல் பூண்டுகள் முளைப்பது சகஜமே. ஆனால், இப்போதைய சூழலில் காண்க்ரீட் கட்டிடக் காடுகளுக்கிடையே ஒரு கோயில் காளை நகர வீதிகளில் உலாவருவதை (சினிமா போஸ்டர்களைத் தின்று கொண்டு.)..சற்று சிந்தித்துப் பாருங்கள். அது எத்தனை விபத்துகளுக்குக் காரணமாகும். அது எத்தனை விபத்துகளுக்குக் காரணமாகும் எத்தனை பேர்களுக்கு தன நஷ்டத்தை ஏற்படுத்தும்\nகேரளாவில், காஞ்சிரப்பள்ளி எனும் இடத்திலுள்ள ஸ்ரீ கணபதியார் கோயிலிலும், இது போல் ஒரு காளை முன்பு எப்போதோ நேர்ந்து விடப்பட்டிருக்கிறது. கணேஷ் என்று அழைக்கப்பட்ட அந்தக் காளையாலும் சிலப் பிரச்சினகள், சில விபத்துக்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். பல மதங்களைச் சேர்ந்த, பல தெய்வங்களை வழிபடும் மனிதர்களிடையே, இது போன்ற சம்பவங்கள், ஒரு சில பிரச்சினைகளை உண்டாக்கியிருக்கலாம். எப்படியோ, கடந்த ஞாயிறு அன்று (22.12.2013) அக் கோயில் காளை, கை, கால்கள் கட்டப்பட்டு, மூச்சுத் திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் ஸ்ரீ கணபதியார் கோயிலருகே காணப்பட்டது. இக்கொடிய செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், மறு நாள் திங்கட் கிழமை, முற்பகல் 11 மணி முதல், மாலை 6 மணிவரை அப்பகுதியில் ஹர்த்தால் அனுசரிக்கப்பட்டது. கோயில் காளையுடன் ஊர்வலம் செல்ல சிலர் முயன்ற போது, சமயோசிதமாக போலீஸாரும், கணபதியார் கோயில் நிர்வாகிகளும் ஈடுபட்டு அதைத் தடுத்தனர். ஒருவேளை அதைத் தடுக்காமல் இருந்தால் ஊர்வலத்தினிடையே சில அசம்பாவித சம்வங்கள் நிகழ்ந்து அது அரசியல் லாபத்திற்காக மதக் கலவரமாக மாற்றப்படவும் வாய்ப்புகள் இல்லாமல் இல்லை. காலத்திற்கேற்ற சில மாற்றங்களை எல்லா மதத்தில் உள்ளவர்களும் உட் கொள்ள வேண்டும். அப்போதுதான் மத சார்பற்ற இந்தியாவில் எல்லோரும் சமாதானத்துடன் வாழ முடியும். இந்துக்கள் மட்டும், அல்லாது, இந்துக்கள் கூடுதலாக வாழும் கிராமங்களில் ஒரு வேளை இப்போதும் இதுபோல் கோயில் காளைகள் உலா வந்து கொண்டிருக்கலாம். சமூகத்தில் இது போல் கோயில்களுக்கு நேர்ந்துவிடும் காளைகளையும்,யானைகளை,பசுக்களை பெரும்பான்மையான கோயில்களில் பராமரிப்பது போல், பராமரிக்க கோயில் நிர்வாகிகளும் தயாராக வேண்டும். அப்போதுதான் இவற்றால் சமூகத்திற்கு உண்டாகின்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும். சமூகத்தில் அமைதியானச் சூழலை ஏற்படுத்த, முக்கியமாக, இது போன்ற ஏதேனும் ஒரு மதத்தினரை வருத்தும் சம்பவங்கள் நடக்கும் போது, எல்லோரும் ஒரு மனதாய் நடந்த சம்பவம் வருத்தத்திற்கு உரியது என்று தங்கள் சொல்லாலும், செயலாலும், தங்கள் ஆதரவையும், வருத்தத்தையும் வெளிப்படுத்துவது நல்லது.\nதாலிபன், பாமியான் குன்றுகளில், 1000 கணக்கான வருடங்களுக்கு முன்பு செதுக்கப்பட்ட புத்தரது சிலைகளை எல்லாம், டைனமைட் வைத்துத் தகர்த்தெறிந்த போது\nமௌன ஊர்வலம் வந்து தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்த புத்த மதத்தவரின் சகிப்புத் தன்மையுடன், காஞ்சரபள்ளி மக்களின் சகிப்புத் தன்மையை ஒப்பிடும் போது சிறிதுதான் என்றாலும் பாராட்டத்தக்கதே.\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 12/25/2013 11:34:00 பிற்பகல் 11 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கருத்து, சமூகம், சிந்தனை, செய்தி\nசெவ்வாய், 24 ட��சம்பர், 2013\nவரி இலாக்காவின் வலையில் விழுந்த மலயாள நடிகர் திலீப்\n“இன்று போகட்டும். நாளை வருகிறேன். ஷூட்டிங்க் இருக்கிறது”, என்ற மலையாள நடிகர் திலீப் இன்று வேறு வழியின்றி கொச்சி Central Excise and Customs Office ல் ஆஜராகி இருக்கிறார். தீலீப் “ஜனப்பிரிய நடிகர்” என்ற பெயரில் கேரளாவில் அழைக்கப்படுபவர். செலக்டிவாக படம் செய்து தனக்கென்று ஓரிட்த்தை மலையாள திரை உலகில் தக்க வைத்துக் கொண்ட ஒரு திறமை மிக்க நடிகர்.\nஇரண்டு வருடங்களுக்கு முன் நம் பாக்கியராஜ் அவர்கள் ஜூரியாக வந்த போது முதன் முறையாக மலையாளத் திரை உலகில் சிறந்த நடிகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.\n(பெரும்பாலும், மோஹன்லால், மம்மூட்டிகள் தான் தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்-இருவரும் மிகச் சிறந்த நடிகர்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்தானே). திலீப், கதைகளையும் கதா பாத்திரங்களையும் தன்னுடன் நடிக்கும் கதாநாயகிகளையும் தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனமாக இருப்பவர். அது போல பண விஷயத்தில் அதை விட கவனமும் விழிப்புணர்வும் உள்ளவர். சில மாதங்களுக்கு முன் மம்மூட்டி, மோஹன்லால் போன்ற சூப்பர் ஸ்டார்களுக்குக் கிடைத்ததை விட, கணக்கிட்டுப் பார்க்கும் போது இவருக்கு ஊதியம் கூடுதல் என்று பரவலாகப் பேசப்பட்ட்து. இவர் ஊதியத்துடன், ஓரிரு மாவட்டங்களுக்கான வெளியீட்டு உரிமையையும் தயாரிப்பாளரிடமிருந்து பெறுவதுதான் காரணம் என்றும் பேசப்படுகிறது. இப்படித்தான் சில மாதங்களுக்கு முன்பு இவர் மலையாள சூப்பர் ஸ்டார்களை ஓவர்டேக் செய்தாராம். எப்படியோ வரி இலாக்காவிற்கு இந்தச் செய்தி காதில் தேனாய் பாய்ந்திருக்க வேண்டும். “மாயா மோஹினி”, “ஸ்ருங்காரவேலன்” (சிங்காரவேலனைத்தான், ஸ்ருங்கார வேலனாக்கியிருக்கிறார்கள். “ஜொள்ளு” வேலன். கேரளத்தில் மதம் பார்த்து இறைவனைக் கிண்டல் செய்யலாம். அல்லாஹுவை கேலி செய்து கல்லூரி மாணவர்களுக்கு வினாத்தாள் தயாராக்கிய கேரளா, மூவற்றுப்புழையைச் சேர்ந்த ஒரு ப்ரொஃபசரின் கை இனி ஒரு போதும் அந்தக் கை வைத்து எழுத முடியாத அளவிற்கு வெட்டப்பட்டுவிட்டது. இப்போதும் அவர் பெட் ரெஸ்டிலதான்) போன்ற படங்கள் மூலம் அவருக்குக் கிடைத்த அதிக பணத்திற்கான வரி கட்டப்படவில்ல என்று வரி இலாக்கா, அவர் மேல் குற்றம் சாட்டி விசாரணைக்கு அழைத்திருக்கிறது. “நாடோடி மன்னன்” எனு��் திரைப்படத்தில் “பத்மநாபதாசனாக”வும் பத்மநாப தாஸர்களின் தானாகவும் நடித்தும், திருஅனந்தபுரியில் அனந்தசயனம் செய்யும் பத்மநாபன் அவரைக் காப்பாற்ற முன் வரவில்லை.\nபாவம், அவரே தன் காலடியில், தன் தீவிர பக்தனாக இருந்த மார்த்தாண்ட வர்மாவினால் பதுக்கி வைக்கப்பட்டதெல்லாம் பொதுவுடைமை ஆக்கப்படப் போகிறதே என்ற வருத்தத்தில் இருக்கும் போது இந்த “சுந்தரக் கிலாடி” யை (கிலாடி என்றதும் கில்லாடி என்று தப்பாக எடுத்துக் கொள்ள வேண்டாம். கிணறு வெட்டிகள் தான் கிலாடிகள். ஒரு படத்தில் அவர் செய்த கதாபாத்திரம் தான் இந்த “சுந்தரக் கில்லாடி” ஸாரி “சுந்தரக் கிலாடி) எப்படிக் காப்பாற்றுவார் இனி எல்லாம் தலைவிதி வசம்.\nபின் குறிப்பு: அவருடைய தலைவிதி'வசம்' வேறு ஒரு நல்ல சம்பவம் கூட நடக்க இருக்கிறது. இனி வருவது அவருடைய “’தலைவி’ திவசங்கள்” (நாட்கள்). அவரை மணந்தது முதல் இதுவரை நடிக்காமல் இருந்த அவரது மனைவி மஞ்சுவாரியார் எனும் மிகச் சிறந்த நடிகை மீண்டும் திரையுலகிற்கு வருகிறார்.\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 12/24/2013 04:36:00 பிற்பகல் கருத்துகள் இல்லை: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: கருத்து, செய்தி, திரைப்படம்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகலைவாணர் –நாகர்கோவில் சுடலைமுத்து கிருஷ்ணன் என்.எஸ...\nஒட்டகத்திற்கு இடம் கொடுத்த கதை போல், மனிதனுக்கு பூ...\nகொல்லப்பட்ட கோயில் காளையால் மதக் கலவரம் உண்டாகவில்...\nவரி இலாக்காவின் வலையில் விழுந்த மலயாள நடிகர் திலீப...\nஐயப்ப பக்தர்கள் பம்பை நதியில் ஒழுக்கி விடும் துணிக...\nஅரட்டை அகம் 5 எங்கள் கதை...இது உங்களின் கதை.....தம...\nஒரு கண்ணில் வெண்ணையும், மறு கண்ணில் சுண்ணாம்பும் த...\nஅருகதை உள்ளவருக்கு அத்தி பூத்தாற் போல் கிடைத்த தேச...\nபொறுத்தது போதும் பொங்கி எழு, என எழ வைத்த சம்பவம்.....\nதங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் தரத்தினில் குறைவது...\n.... சுய நினைவு இழந்தவன் பசி ...\nகிணற்றிலிருந்து புறப்பட்ட பூதம் Statue of unity க்...\nஇப்போதெலாம் நன்மை மரங்கள் வேரோடு சாய்க்கப்படுகின்ற...\nயாகாவாராயினும் uploading ஆசையைக் காக்க, காவாக்கால்...\nபாலக் குடிச்சுப்புட்டு பாம்பாகக் கொத்துதடிக் கண்மண...\nசட்டம் ஆண்களுக்கு ஒரு இருட்டறையா\nஇந்திய மொழிகளின் தாய் தமிழே - 9 - இசை - ஒலி - பேச்சு\nபிரிக்க முடியாதது - காதலும் எதுவும் \nசு டோ கு 2 -- குரோம்பேட்டை குறும்பன்.\nபத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்களின் பார்வையில் பெண்மொழி.\nவேங்கட ரமணா, ஸ்ரீநிவாசா, மலையப்பா...\nவையகத்து ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு மெய்யான வேண்டுகோள்\nகொலுப் பார்க்க வாருங்கள் - 6\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஷிம்லா ஸ்பெஷல் – ஹாதூ பீக், நார்கண்டா – மண்டோதரி கோவில்\nநவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nஉசிலம்பட்டி ரவுடியும், மீனாட்சிபுரம் எஸ்.பி.யும்\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nவலம் போகும் நரியும் கடிக்கும் இடம் போகும் நரியும் கடிக்கும்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஷம்மு பர்த் டே 10.10.1980\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nதீராத பழியேற்ற தீபக் மிஸ்ரா\nவரவேற்கப்படவேண்டிய சபரிமலை தீர்ப்பு ஏன் எதிர்க்கப்படுகிறது \nவெற்றுக்காகிதங்களில் தான் வரலாறுகள் பதியப்படுகின்றன.\n தமிழிசை மேல் தவறே இல்லை\nபூவப் போல பெண் ஒருத்தி\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nரசி��்தவை .. நினைவில் நிற்பவை\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகுறை ஒன்றும் இல்லை குழிப்பணியாரச் சட்டி இருக்க\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2\nநினைவு ஜாடி /Memory Jar\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு ச��ல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jaffnamuslim.com/2016/08/blog-post_695.html", "date_download": "2018-10-17T17:13:44Z", "digest": "sha1:R776FVMI4S5FYXOHGX54MWJAXA3C2RVE", "length": 39347, "nlines": 139, "source_domain": "www.jaffnamuslim.com", "title": "ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக ஒழுக்காற்று, நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை ~ Jaffna Muslim ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\nஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக ஒழுக்காற்று, நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை\nஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகவும், கட்சியின் பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம். இதுவே கட்சியின் ஆரோக்கியமான மறுசீரமைப்புக்கு வழிவகுக்கும் என கூட்டு எதிர்க்கட்சியின் அங்கத்தவரும் பாராளுமன்ற உறுப்பினருமான விதுர விக்கிரமநாயக்க தெரிவித்தார்.\nபொரல்லையில் அமைந்துள்ள கூட்டு எதிர்க்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர்,\nவிமர்சனமும் சுய வ���மர்சனமுமே ஜனநாயகத்தின் அடிப்படை சித்தாந்தமாகும். ஆனால் தற்போதைய நிலையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் ஜனநாயகம் வேரோடு அழிக்கப்பட்டுள்ளது. நாட்டில் எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும் சுய விருப்புக்களின் அடிப்படையில் தாம் பிரதிநிதிதித்துவப்படுத்துகின்ற கட்சியில் இருந்து விலகி வந்து புதிதாக கட்சியொன்றை அமைக்க சுதந்திரம் இருக்கின்றது.\nஇது தான் ஜனநாயகமுமாகும். ஆனால் நாம் தேசிய அரசாங்கத்துக்கு எதிராக புதிய கட்சியொன்றை அமைக்க இருக்கின்றமையை முடக்கும் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.\nஎத்தகைய பாரதூரமான அழுத்தங்கள் எம் மீது பிரயோகிக்கப்பட்டாலும் நாம் தொடர்ந்து தேசிய அரசாங்கத்தின் எதேச்சதிகார போக்குக்கு எதிராகவும் , பிற்போர்க்கு தனமான ஆட்சிக்கு எதிராகவும் போராடுவோம்.\nகட்சியின் தலைவர் என்ற வகையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராகவும் , கட்சியின் பொது செயலாளர் துமிந்த திஸாநாயக்க வுக்கு எதிராகவும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுவது அவசியம். இதுவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது முகம் கொடுத்துள்ள பாரதூரமான பிரச்சினைக்கு நிரந்தர தீர்வாக அமைகின்ற அதே வேளை கட்சிக்கு தேவையான அத்தியாவசிய மறுசீரமைப்புக்கு இது வழிவகுக்கும்.\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nஜமால் படுகொலையில், சவுதி சிக்கியது எப்படி...\nநாங்கள் Artificial Interligence யுகத்தில் வாழ்கின்றோம், ஒருவர் தனது Email Accounts மூலம் ஒரு Smart phone ஒன்றை பாவிக்க ஆரம்பித்தவுடன் அ...\nபலஹத்துறை என்ற முஸ்லிம் கிராமம், பலஸ்தீனாக மாறப்போகும் அபாயம்\n-போருதொட்ட றிஸ்மி- நீர்கொழும்பு தேர்தல் தொகுதியில் அமைந்துள்ள மிகப் பழைமை வாய்ந்த பாரம்பரிய முஸ்லிம் கிராமமே பலஹத்துறை. கிட்டத்தட்...\nஇந்தியா, வெட்கித் தலைகுனிய வேண்டும்..\nஇந்துக்கள் புனிதமாக கருதும் கோவிலின் கருவறையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 8 பாஜக மிருகங்களால் 6 வயது சிறுமி ஆசிஃபா ஒரு வாரமாக கொடூரமான ம...\nசவூதிக்கு பொருளாதார அடி விழுமா.. களத்தில் சல்மான், மூத்த இளவரசரை துருக்கிக்க�� அனுப்பினார்\nஇஸ்தான்புல்லில் உள்ள சௌதி அரேபிய துணைத் தூதரகத்திற்குள் காணாமல்போன ஜமால் கசோஜி சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதை நிரூபிக்கு...\nஇலங்கையில் ரூ.50 ஆயிரம் கள்ள நோட்டு, ஒரு பூஜ்ஜியம் அதிகமான சுவாரசியம் (படங்கள்)\nஇலங்கையில் புழக்கத்திலுள்ள 5,000 ரூபாய் தோற்றத்தில் 50,000 ரூபாய் பணநோட்டுக்கள் கிடைத்துள்ளன. பார்ப்பதற்கு 5,000 ரூபாய் போல இருந்தாலும் ...\nசவுதிக்கு, அமெரிக்கா கடும் தண்டனை வழங்கும் - டிரம் எச்சரிக்கை\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி மரணத்துக்கு சௌதி அரசுதான் காரணம் என்று கண்டறியப்பட்டால், அமெரிக்கா சௌதி அரசுக்கு கடுமையான தண்டனை...\n2 துண்டுகளாக வெட்டப்பட்ட ஜமால் - ஊடகவியலாளரின் வீரமரணத்தை உறுதிப்படுத்தியது துருக்கி\n-அத தெரண- சௌதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கி, இஸ்தான்புல்லில் உள்ள தூதரகத்தினுள்ளேயே கொலை செய்யப்பட்டுள்ளதாக துருக்கி நாட்டு செய்திகள் த...\nஜமாலுக்கு என்ன நடந்ததென சல்மானுக்குத் தெரியாதாம், பின்னணி குறித்து டிரம்ப் பரபரப்பு கருத்து\nசெளதி அரேபிய பத்திரிகையாளர் ஜமால் கசோஜி துருக்கியில் காணாமல் போனதற்கு பின்னணியில் முரட்டுத்தனமான மற்றும் மோசமான கொலைகாரர்கள் இருக்கக்க...\nபேஸ்புக் நட்பினால், நீர்கொழும்பில் நடந்த விபரீதமான பயங்கரம்\nநீர்கொழும்பு பொலிஸ் நிலையத்திற்கு சென்ற பெண்ணொருவர் முறைப்பாடு ஒன்றைச் செய்துள்ளார். அவரது முறைப்பாடு பெரிதாக இருந்தபடியால் குற்ற வி...\nஇலங்கையர்களுக்கு இன்ப அதிர்ச்சி - முதன்முறையாக கட்டார் அறிமுகப்படுத்தும் திட்டம்\nநாட்டுக்குள் வரும் புலம்பெயர் தொழிலாளர்களின் விசா நடைமுறையை மிகவும் எளிதாக்க கட்டார் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதற்கமைய மு...\nஹபீப், களத்திலிருந்து பாய்ந்துசென்றது ஏன் தெரியுமா...\nஎனது போட்டியாளர் கார்னர் எனது மார்கத்தை வசைபாடியதால் தான் நான் வெகுண்டு எழுந்து அவரை தாக்குவதற்க்காக விரட்டி சென்றேன் - மல்யுத்த சாம்ப...\nசோனக வியாபாரிகளே, இந்த ஹராமி வேலையைச் செய்யாதீர்கள்..\n-Azeez Nizardeen- ராஜகிரிய தோ்தல் ஆணைக்குழு அலுவலகத்திற்கு ஒரு தேவைக்காக சென்று விட்டு பகல் உணவுக்காாக ராஜகிரிய நகரில் உள்ள உணவகம் ஒன...\nடோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின், தரையில் விழுந்து இறைவனை வணங்கியது ஏன்..\nஇந்தி���ா - ஹாங்காங் அணிகளுக்கு இடையிலான போட்டியின் போது, டோனியின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் தரையில் விழுந்து வணங்கியதற்கான காரணத்தின...\nமுஸ்லிம் பெண்களுக்கு எதிரான, பொதுபல சேனாவின் 3 திட்டங்கள் (எச்சரிக்கை ரிப்போர்ட்)\n-Usamaimam Imam- முஸ்லிம் பெண்களைக் காதலித்தல், விபச்சாரத்தில் ஈடுபடுத்தல், திருமணம் முடித்தல் ஆகிய 3 விடயங்களுக்காக இலங்கையின் தீவி...\n இந்த அறிவிப்பை வாசிக்கத்த தவறாதீர்கள்\nவெளிநாட்டில் இருந்து இலங்கை வருபவர்களுக்கு கட்டுநாயக்க விமான நிலையத்தின் சுங்க பிரிவு அதிகாரிகள் இன்று 24.09.2018 முக்கிய அறிவிப்பு ...\nஅல்லாஹ்வின் சட்டம் உயர்வானது - சல்மான், அரச வாரிசுக்கு இன்று, மரண தண்டணை நிறைவேற்றம்\nகொழும்பில் முஸ்லிம் பெண் டாக்டர், கேட்டுவாங்கிய மஹர் என்ன தெரியுமா..\nஇலங்கையர்களை திருமணம்செய்ய, ஜப்பானியர்கள் ஆர்வம்\nஏறாவூரில் முஸ்லிம் தாயும், மகளும் படுகொலைக்கான காரணம் அம்பலம் - மேலும் 4 பேர் கைது\nமுதற்தடவையாக சீறினார் ஜகிர் நாயக் - மூக்குடைந்த பெண் ஊடகவியலாளர் (வீடியோ)\nJaffna Muslim இணையத்தில் வெளியாகும் கட்டுரைகளுக்கு அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும்,விளம்பரங்களின் நம்பக தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக்கில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு. www.jaffnamuslim.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/infotainment-programmes/karka-kasadara/20395-karkka-kasadara-06-03-2018.html", "date_download": "2018-10-17T15:45:25Z", "digest": "sha1:DAKPL4X2FKOROJN4T33ZPRVUZ6UGM23O", "length": 4409, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "கற்க கசடற - 06/03/2018 | Karkka Kasadara - 06/03/2018", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nபதவி விலகினார் பாலியல் புகார் மத்திய அமைச்சர் அக்பர்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nஎப்படி நடந்தது கார் விபத்து: இசையமைப்பாளர் பாலபாஸ்கரின் ஓட்டுநர் விளக்கம்\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அதிசய ரோபோ\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.slpost.gov.lk/ta/services/stamps-and-stamped-stationery/", "date_download": "2018-10-17T17:28:59Z", "digest": "sha1:VGK57354D44LUORT3EZNRO6PTGMIDVUP", "length": 5649, "nlines": 74, "source_domain": "www.slpost.gov.lk", "title": "Department of Posts | முத்திரை மற்றும் முத்திரையுடன் தொடர்பான காகிதாதிகள்", "raw_content": "கௌரவ பிரதி அமைச்சர் அவர்கள்\nஅடுத்த விமான அஞ்சலை மூடுதல்\nஉள்நாட்டு அதிவேக அஞ்சல் சேவை\nமுத்திரை மற்றும் முத்திரையுடன் தொடர்பான காகிதாதிகள்\nமுத்திரை மற்றும் முத்திரையுடன் தொடர்பான காகிதாதிகள்\nஅஞ்சல் அனுப்புதல் மற்றும் கிடைத்தல்\nஅஞ்சலிடப்பட்ட அஞ்சல் பொருட்களை மீளப் பெற்றுக் கொள்ளுதல்\nஒப்படைக்க முடியாத அஞ்சல் பொருட்களை வைத்துக் கொள்ளலும் அது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்தலும்..\nமுகவர் உரித்துடைமை 2015 தபால் சேவைகள் அமைச்சு,\nஇல. 310﹐ டி.ஆர். விஜேவர்தன மாவத்தை﹐ கொழும்பு 01000﹐ ஸ்ரீ லங்கா\nதொழிநுட்பப் பிரிவு தபால் திணைக்களம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.57, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2016/01/blog-post_54.html", "date_download": "2018-10-17T16:45:19Z", "digest": "sha1:BS2KPZHZDRDSETC75L76GHAVCBSOLEVW", "length": 9755, "nlines": 154, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: தகுதியின் அடிப்படையில் மட்டுமே வெற்றி பெறமுடியும்; டி.என்.பி.எஸ்.சி. தலைவர் கே.அருள்மொழி பேட்டி -", "raw_content": "\nதகுதியின் அடிப்படையில் மட்டுமே வெற்றி பெறமுடியும்; டி.என்.பி.எஸ்.சி. தலைவர் கே.அருள்மொழி பேட்டி -\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வெற்றிபெற முடியும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் கே.அருள்மொழி தெரிவித்தார்.\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம், குரூப்-2 ஏ தேர்��ை நேற்று நடத்தியது. சென்னை திருவல்லிக்கேணி என்.கே.திருமலாச்சாரியார் தேசிய பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர் கே. அருள்மொழி, செயலாளர் விஜயகுமார், தேர்வுக்கட்டுப்பாட்டாளர் ஷோபனா, சென்னை மாவட்ட கலெக்டர் கோவிந்தராஜ் ஆகியோர் பார்வையிட்டனர்.\nபிறகு டி.என்.பி.எஸ்.சி.தலைவர் அருள்மொழி நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-\nஉதவியாளர் பணியிடங்கள் பல்வேறு துறைகளில் மொத்தம் 1947 காலியாக உள்ளன. இந்த பணியிடங்களை நிரப்ப குரூப்-2 ஏ தேர்வை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தி உள்ளது.\nஇந்த தேர்வு எழுத 2 ஆயிரத்து 87 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. 8 லட்சத்து 60 ஆயிரம் பேர் எழுத விண்ணப்பித்தனர். அவர்களில் 3 லட்சத்து 90ஆயிரம் பேர் ஆண்கள், 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் பெண்கள். சென்னையில் மட்டும் 209 மையங்களில் 91 ஆயிரத்து 939 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். அவர்களில் சிலர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களில் 42ஆயிரத்து 965 பேர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.\nநடந்து முடிந்த குரூப்-2 தேர்வு, குரூப்-1 தேர்வு முடிவுகள் அனைத்தும் எவ்வளவு விரைவாக வெளியிட முடியுமோ அவ்வளவு விரைவாக வெளியிடுவோம்.\nஒவ்வொரு ஆண்டுக்கும் நடத்தப்படும் தேர்வுகளின் விவரம், அவை அறிவிக்கப்படும் தேதி, தேர்வு நடைபெறும் தேதி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வருடாந்திர திட்ட அறிக்கையை ஒருவாரத்திற்குள் வெளியிட ஏற்பாடு நடந்து வருகிறது.\nதமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்தும் எந்த தேர்விலும் தகுதி அடிப்படை மற்றும் இடஒதுக்கீடு முறையில் தான் தேர்ந்துஎடுக்கப்படுவார்கள்.\nஇப்போது போட்டி பெருகி உள்ளது. எனவே தேர்வு எழுதுபவர்கள் அதிகமாக முயற்சி எடுத்து படித்தால் நன்றாக தேர்வு எழுதமுடியும். அவ்வாறு தேர்வு எழுதினால் தகுதியின் அடிப்படையில் மட்டுமே வெற்றி பெறமுடியும்.\nநேற்று நடைபெற்ற குரூப்-2 ஏ தேர்வை 77 சதவீதத்தினர் எழுதினார்கள். 23 சதவீதத்தினர் தேர்வு எழுத வரவில்லை.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகை��்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2015/07/origins-of-tamilswhere-are-tamil-people.html", "date_download": "2018-10-17T16:35:35Z", "digest": "sha1:G53FQ3BJGDBY723RWWP77SJZ2B6PIERP", "length": 16989, "nlines": 206, "source_domain": "www.ttamil.com", "title": "Origins of Tamils?[Where are Tamil people from?] PART :66 ~ Theebam.com", "raw_content": "\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஒளிர்வு:56: - ஆனி த்திங்கள் - தமிழ் இணையஇதழ்...:2...\nகலப்பு ('க்'காதல்)'த்' திருமணங்கள் அவசியமா \nசிறந்த ஷாம்பூகள், கண்டிஷனர்கள் கூந்தல் வளர்ச்சியை ...\nதாங்க முடியாத வறட்டு இருமலா\nமரணம் – ஆவி – மறுபிறவி – 4\nமோகம் தீர்ந்ததும் காதல் முடிந்துவிடுமா\nvideo:-பொப் பாடகர் சிலோன் மனோகரன் மனம் திறந்து பேச...\nமரணம் – ஆவி – மறுபிறவி – 3\nசினிமாவில் தமிழ் மொழியை தெளிவாகப் பேசுங்கள்\nஎந்த ஊர் போனாலும் நம்ம ஊர் ....{ திண்டுக்கல் } போல...\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 2:-[மலாக்கா முத்துக...\nகாசி ஆனந்தனைப் பகடைக்காயாய் பாவித்து இராசதுரையை கூ...\nதமிழர் எங்கே தமிழ்நாடு எங்கே - 1\nசாத்தானின் வேதங்கள்<எழுத்தாளர் -லதா , சரவணன்\nபுரோகிதனை அழைத்து திருமணம் செய்து கொண்ட பின் விவாக...\n பரம ரகசியம் கணவர் கிட்ட சொல்லிடாதீங்க..\nமரணம் – ஆவி – மறுபிறவி – 2\nதமிழர் போராடத்தில் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம்:-ஒர...\nவேற்றுக் கிரக வாசிகளும் ,எமது மனிதகுல எதிர்பார்ப்ப...\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் \"சுமேரிய கணிதம்\": \"எண்ணென்...\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\nஇராமாயணம் என்னும் கதையில் காணப்படும் விஷயங்கள் , சம்பவங்கள் முதலியவை பெரிதும் அராபியன்னைட் , ஷேக்ஸ்பியர் , மதனகாமராஜன் , பஞ்சதந்திரக் ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெ���்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ பசுத்தோல் போர்த்த.. \n குறையிலா வாழ்க்கை இன்னொருவனைத் தேடல் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.52, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/05/25120727/1165535/murugan-types.vpf", "date_download": "2018-10-17T17:06:35Z", "digest": "sha1:6HASIPJNN2SMFZ7BPA45XFHQIYLNQERH", "length": 16304, "nlines": 189, "source_domain": "www.maalaimalar.com", "title": "பலவித முருகன் உருவங்கள் || murugan types", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nஒவ்வொரு இடங்களிலும் முருகப்பெருமான் வித்தியாசமாக வடிவங்களில் காட்சியளிக்கிறார். முருகப்பெருமான் எந்த வடிவில் எந்த இடத்தில் காட்சியளிக்கிறார் என்று பார்க்கலாம்.\nஒவ்வொரு இடங்களிலும் முருகப்பெருமான் வித்தியாசமாக வடிவங்களில் காட்சியளிக்கிறார். முருகப்பெருமான் எந்த வடிவில் எந்த இடத்தில் காட்சியளிக்கிறார் என்று பார்க்கலாம்.\nகோயம்புத்தூர் மாவட்டம் பல்லடம்- உடுமலைப்பேட்டை சாலையில் உள்ளது தென்சேரிகிரி. இங்குள்ள ஆலயத்தில் பன்னிரண்டு கரங்களோடும், அதில் ஆயுதம் ஏந்தியும் போர்க்கோளத் தோற்றத்தில் முருகன் அருள்பாலிக்கிறார்.\nசென்னை அடுத்த மாமல்லபுரம்- கல்பாக்கம் சாலையில் இருக்கிறது திருப்போரூர். இங்கு சுயம்பு மூர்த்தியாக முருகன் அருள்கிறார். இவர் பனை மரத்தால் ஆனவர். இங்கு சிதம்பர சுவாமி களால் நிறுவப்பட்ட சக்கரம் ஒன்று, முருகப் பெருமானுக்கு நிகராகப் போற்றப்படுகிறது.\nதிருச்சியில் இருந்து 26 கி.மீ. தொலைவிலுள்ள விராலி மலையில், ஆறுமுகங்களுடன் மயில் மீது அமர்ந்து இருபுறமும் வள்ளி- தெய்வானை வீற்றிருக்க அருள்கிறார் கந்தக் கடவுள்.\nதிருவாரூரில் இருந்து 13 கி.மீ. தொலைவில் உள்ளது எண்கண் திருத்தலம். இங்கு அருள் பாலிக்கும் முருகப்பெருமான், எட்டுக்குடி மற்றும் சிக்கல் ஆகிய தலங்களில் அருளும் அதே தோற்றத்தில் அருள்கிறார்.\nபிரணவத்திற்குப் பொருள் தெரியாத நான்முகனை சிறையில் அடைத்த ஐந்துமுக முருகனை ஓதிமலையில் தரிசிக்கலாம். கோவை அடுத்த மேட்டுப்பாளையம் அருகில் இருக்கும் இந்த ஆலயத்தில் நான்முகன் அடைபட்ட இரும்புச் சிறையும் உள்ளது.\nபொதுவாக மயிலோடு முருகப்பெருமான் வீற்றிருக்கும் ஆலயங்களில், வலதுபுறம் திரும்பிய நிலையில்தான் மயில் காட்சி தரும். ஆனால் கோவில்பட்டிக்கும் சங்கரன்கோவிலுக்கும் இடையே உள்ள கழுகுமலையில் இடப்புறம் திரும்பியுள்ள மயில் மீது அமர்ந்தபடி அருள் கிறார், முருகப்பெருமான்.\nகாஞ்சீபுரத்தில் ஏகாம்பரேஸ்வரர் ஆலயத்திற்கும், காமாட்சி அம்மன் ஆலயத்திற்கும் இடையில் உள்ளது குமரக்கோட்டம். இது சோமாஸ்கந்த அமைப்பாகும். இந்த குமரக்கோட்டத்தில் கச்சியப்பருக்கு கந்தபுராணத்தை இயற்ற, ‘திகடச் சக்கர’ எனும் முதல் அடி எடுத்துக் கொடுத்த வேலவனை தரிசிக்கலாம்.\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nதசரா விழா தோன்றிய கதை\nமுத்தான வாழ்வருளும் குலசை முத்தாரம்மன்\nமகா புஷ்கர விழா: தாமிரபரணி ஆற்றில் 7-வது நாளாக புனித நீராடி வழிபட்ட பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா 24-ந்தேத�� நடக்கிறது\nதிருப்பதியில் தங்க தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nகாகத்திற்கு உணவிட்டால் ஏற்படும் நன்மைகள்\nஆலயத்தில் பிரகாரம் வலம் வரும் முறை\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/06032218/1010865/Ready-to-face-monsoon-disasterNellai-District-Collector.vpf", "date_download": "2018-10-17T15:44:16Z", "digest": "sha1:PL57GI5BXCNOUFFXS3X3YTDBOWMTSZM2", "length": 10754, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்ள தயார் - நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nமழைக்கால பேரிடர்களை எதிர்கொள்ள தயார் - நெல்லை மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர்\nநெல்லை மாவட்டத்தில் அதி தீவிர மழையால் 125 இடங்கள் பாதிக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் தெரிவித்துள்ளார்.\nநெல்லை மாவட்டத்தில் மழைக்கால பேரிடர்களை எதிர்கொள்ள மாவட்ட நிர்வாகம் தயாராக உள்ளதாக கூறினார். மேலும் 16 தாலுகாக்கள் உள்ளிட்ட 17 இடங்களில் துணை ஆட்சியர் தலைமையில் அனைத்து துறை அதிகாரிகளைக் கொண்டு 17 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கூறினார். மழைபாதிப்பு குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு 1077 என்ற எண்ணிற்க�� தகவல் தெரிவிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.\nவடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்\nவடகிழக்கு பருவமழை எவ்வளவு அதிகமாக வந்தாலும், எந்த நேரத்தில் வந்தாலும் எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.\nசென்னையில் மழைநீர் வடிகால் தூர்வாரும் பணி பாதி தான் முடிந்துள்ளது - ராமதாஸ்\nவடகிழக்குப் பருவமழை தொடங்க குறைந்த காலமே உள்ள நிலையில், சென்னையில் மழைநீர் வடிகால்களை தூர்வாரும் பணிகள் பாதியளவு கூட முடிவடையவில்லை என ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.\nகுடகு பகுதியில் வெள்ளத்தில் சிக்கிய 2 மாதக் குழந்தை மீட்பு\nகர்நாடக மாநிலம் குடகு பகுதியில் வெள்ளத்தில் சிக்கி தவித்து வந்த 2 மாதக் குழந்தையை தேசிய பேரிடர் மீட்பு படையினர் பத்திரமாக மீட்டனர்.\n3 வயது சிறுமியை 110 அடி ஆழ போர்வெல்லில் இருந்து பத்திரமாக மீட்ட தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்\nபீகார் மாநிலம் முன்ஜர் பகுதியில் 110 அடி ஆழ் குழாய் கிணற்றில் தவறி விழுந்த மூன்று வயது பெண் குழந்தையை, தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பத்திரமாக மீட்டுள்ளனர்.\nதாமிரபரணி புஷ்கர விழாவின் 2 வது நாள் - புனித நீராடிய ஆயிரக்கணக்கான பக்தர்கள்\nதாமிரபரணி புஷ்கர விழாவின் இரண்டாவது நாளான இன்று தைப்பூச மண்டப படித்துறையில் பக்தர்கள் புனித நீராடி வருகின்றனர்.\nநவராத்திரி கொலு - பார்வையாளர்கள் வியப்பு\nதேனியில் நவராத்திரி திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான அழகிய பொம்மைகள் கொலுவாக காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.\nகீழடி பொருட்களை மத்திய தொல்லியல் துறையிடம் வழங்கக் கூடாது - உயர்நீதிமன்ற மதுரை கிளை\nகீழடி அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை, மத்திய தொல்லியல் துறை கண்காணிப்பாளரிடம் வழங்கக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.\n\"நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்\" - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை\nநீர்நிலை ஆக்கிரமிப்புகளில் எவ்வளவு பெரிய கட்டடங்களாக இருந்தாலும், அதனை அகற்றுவதில் தயவு தாட்சண்யம் காட்டக் கூடாது என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.\nஅனுமதி இல்லாமல் 'குடும்ப கட்டுப்பாடு' செய்யப்பட்டதாக புகார்\nதங்களிடம் அனுமதி பெறாமல், அரசு மருத்துவமனை மருத்துவர��கள் குடும்பக் கட்டுப்பாடு செய்துவிட்டதாக ஒரு தம்பதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nபள்ளி சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை : கடத்தலா தற்செயலா\nபள்ளிக்கு சென்று வீடு திரும்பாத மாணவன் முன்பின் தெரியாத பெண்ணுடன் செல்வது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளதால், மாணவன் கடத்தப்பட்டனா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/karnataka-elections-results-2018", "date_download": "2018-10-17T17:03:30Z", "digest": "sha1:AK5VH6PVFGBDTOAH4L6CDIO4YPCAA6NS", "length": 15281, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "Topics", "raw_content": "\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\n’நான் மீண்டும் முதல்வராவேன்’ -சலசலப்பை ஏற்படுத்திய சித்தராமையாவின் பேச்சு\nகர்நாடகாவில் அதிருப்தியைச் சரிக்கட்டியவருக்குத் தலைவர் பதவி\nகர்நாடகா இடைத்தேர்தலில் பா.ஜ.க வேட்பாளரை வீழ்த்திய காங்கிரஸ் பெண் வேட்பாளர்\nகர்நாடகாவில் காங்கிரஸ் - பா.ஜ.க இடையே கடும் போட்டி\n`2019 நாடாளுமன்றத் தேர்தலில் இணைந்து போட்டியிடுவோம்’ - அமைச்சரவையை இறுதி செய்த காங்கிரஸ் - ஜே.டி.எஸ்\n`காங்கிரஸுக்கு உள்துறை; மதச்சார்பற்ற ஜனதா தளத்துக்கு நிதித்துறை - இறுதிவடிவம் பெறும் கர்நாடக அமைச்சரவை\nஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒன்று கூடுங்கள் - ஜிக்னேஷ் மேவானி ட்வீட்\nபி.ஜே.பி-க்கு எதிரான கட்சிகளை ஒன்றுதிரட்ட தேவகவுடா முயற்சி\nகுமாரசாமி பதவியேற்பு விழாவில் பா.ஜ.க அல்லாத அனைத்து மாநில முதல்வர்கள் பங்கேற்பு\n`தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணி சட்ட விரோதமானது’ - குமாரசாமி பதவியேற்பதற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nமிஸ்டர் கழுகு: டெல்லி விரும்பும் புதுக் கூட்டணி\n“எடப்பாடிக்கு ஏழு ஆண்டுகள் தண்டனை கிடைக்கும்\n - எல்.இ.டி பல்பு அரசாங்கம்\n136 பயணிகளின் உயிருடன் விளையாடிய ஏர் இந்தியா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00059.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AE%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AF%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-10-17T16:52:36Z", "digest": "sha1:NDW24MM7IPSWKJX3TZ4ET6XG253QUC2N", "length": 11818, "nlines": 69, "source_domain": "athavannews.com", "title": "ஜனாதிபதி மீதான கொலைமுயற்சி: பிரதமர் – சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதில் | Athavan News – ஆதவன் – தமிழ் செய்திகள்", "raw_content": "\nவெஸ்ட்மினிஸ்டரில் சந்தேகத்துக்குரிய பொதி : பொலிசார் அகற்றினர்\nஇங்கிலாந்து அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nஅரசியல் கைதிகள் விவகாரத்திற்கு அடுத்த வாரம் இறுதி தீர்மானம்\nதமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் ஆராயப்படுகின்றது – ராஜித சேனாரத்ன\nஜனாதிபதி மீதான கொலைமுயற்சி: பிரதமர் – சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதில்\nஜனாதிபதி மீதான கொலைமுயற்சி: பிரதமர் – சட்டம் ஒழுங்கு அமைச்சர் பதில்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்��� முயற்சித்ததாக வெளியான தகவல்கள் தொடர்பில், இன்று (செவ்வாய்க்கிழமை) நாடாளுமன்றில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.\nஇவ்விடயம் தொடர்பாக ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்தன இன்று சபையில் கேள்வி எழுப்பினார்.\nஅதற்கு பதிலளித்த சட்டம் ஒழுங்கு அமைச்சர், இவ்விடயம் தொடர்பாக சுயாதீன விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அதன் பின்னர் பதிலளிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.\nஅதன் பின்னரும் நாடாளுமன்றில் ஆளும் மற்றும் எதிரணியினருக்கு இடையில் கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. குறிப்பாக, பொலிஸ்மா அதிபரை பதவி நீக்குமாறு எதிரணியினர் குறிப்பிட்டனர்.\nஇதற்கு பதிலளித்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க, விசாரணைகள் நடைபெறும் வரை இவ்விடயம் தொடர்பில் நடவடிக்கை எடுக்க முடியாதென்றும், அது தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த முடியாதென்றும் குறிப்பிட்டார்.\nஅத்தோடு, ஜனாதிபதியின் பாதுகாப்பு தொடர்பில் எதிரணியினர் கரிசனையுடன் வாதிடுவது மகிழ்ச்சியளிக்கும் அதேவேளை, அன்று பொதுவேட்பாளராக களமிறங்கியபோது ஜனாதிபதியின் பாதுகாப்பை நீக்கியவர்களும் இவர்களே என்று சுட்டிக்காட்டினார்.\nஇதனையடுத்து கருத்துத் தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, பொலிஸ்மா அதிபருடன் நேற்று சுமார் ஒரு மணித்தியாலம் கலந்துரையாடியதாகவும், இவ்விடயம் தொடர்பாக விசேட கவனஞ்செலுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.\nஜனாதிபதி மைத்திரியை கொலைசெய்துவிட்டு, அதனை திசைதிருப்ப, பொலிஸ் புலனாய்வுப் பிரிவின் பிரதானியாக செயற்பட்டு நேற்று தொழிநுட்ப பிரிவிற்கு இடமாற்றம் செய்யப்பட்ட நாலக சில்வா சதித்திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இவ்விடயம் தொடர்பான குரல் பதிவு தன்னிடம் இருப்பதாக ஊழல் எதிர்ப்புப் படையணியின் பணிப்பாளர் நாமல் குமார அண்மையில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி தகவல் வெளியிட்டிருந்தார். இந்நிலையில், இவ்விடயம் தொடர்பாக பொலிஸ் விசேட குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, ஆதவன் Android Mobile App இனை, ஆதவன் IOS Mobile App இனை இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.\nபடுகொலை சதி விவகாரம்: ஜனாதிபதி ��ைத்திரி – நரேந்திர மோடி தொலைபேசியில் கலந்துரையாடல்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் இன்று (புதன்கிழமை) கலந்த\nஜனாதிபதியை கொலை செய்ய சதி நாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்யுமாறு பரிந்துரை\nபிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை பணி இடைநீக்கம் செய்யுமாறு சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சு\nஉணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்பட வேண்டும் – ஜனாதிபதி\nஉணவு உற்பத்தி, பாதுகாப்பு, தரம் மற்றும் நியமங்கள் தொடர்பில் அரச கொள்கையின் கீழ் செயற்படுதல் அவசியமாக\nஅரசியல் கைதிகள் விடயத்தில் ஜனாதிபதி நாளை தீர்வு வழங்குவார் – சம்பந்தன் நம்பிக்கை\nதமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக நாளை(புதன்கிழமை) நடைபெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது ஜனாதிப\nபொலிஸ்மா அதிபர் நாளை இராஜினாமா\nபொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர இன்று (திங்கட்கிழமை) அல்லது நாளை இராஜினாமா செய்யவுள்ளதாக தகவல் வெளிய\nஇங்கிலாந்து அணிக்கு 151 ஓட்டங்கள் வெற்றி இலக்கு\nதமிழ் முற்போக்கு கூட்டணி மற்றும் ஜனாதிபதிக்கிடையில் சந்திப்பு\nதமிழ் அரசியல் கைதிகள் விடுதலை விவகாரம் ஆராயப்படுகின்றது – ராஜித சேனாரத்ன\nகிரைமியா துப்பாக்கிசூடு மற்றும் வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ரஷ்ய ஜனாதிபதி இரங்கல்\nலண்டனில் மேடை நாடகத்தின்பால் ஈர்க்கும் குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறை\nபடுகொலை சதி விவகாரம்: ஜனாதிபதி மைத்திரி – நரேந்திர மோடி தொலைபேசியில் கலந்துரையாடல்\nஅமெரிக்க அதிபரின் புதிய ஓவியம்\nஇரண்டாவது டெஸ்ட் போட்டி பலமான நிலையில் பாகிஸ்தான்\nநான்கு வருடங்களுக்கு பின்னர் பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பிலான அமைச்சரவை ஆலோசனைக் குழு கூட்டம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=50&t=6050&p=60620&sid=376e6ec9a645aadf352740cf0b12f37e", "date_download": "2018-10-17T16:04:14Z", "digest": "sha1:PZKCORLHKNS2JUSO62NRP532XTFVLZ2G", "length": 7691, "nlines": 139, "source_domain": "www.padugai.com", "title": "Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்? Rs.1000/= - Page 7 - Forex Tamil", "raw_content": "\nForex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்\nஃபாரக்ஸ் ட்ரேடிங்க் மூலம் தினம் தினம் ரூ.1000 முதல் 10,000-க்கும் மேல் பணம் சம்பாதிப்பதற்கான இலவச பயிற்சி, டெக்னிகல் அனலைசிஸ், சார்ட் பேட்டர்ன் சிக்னல், 99% வெற்றியினை அடைவதற்கான சிறந்த BUY & SELL வழிமுறைகளை கண்டறியும் யுக்திகள், மற்றும் மார்க்கெட் செய்திகள்.\nRe: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்\nPadugai.com தளத்தில் மாற்றங்கள் தற்போது தெரிகிறது Forex பற்றிய daily Update களை எங்கு பதிவேற்றம் செய்கிறிர்கள்\nRe: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்\nநான் கடந்த 3 வருடமாக Forex Trade செய்தாலும் இதுவரை நாட்டமே என்னதான் கவனமாக Forex Trade செய்தாலும் Loss தான் வருகிறது தற்போது Forex Indicator ஒரு சில Broker-கள் பயன்படுத்துவதாக கூறுகிறார்கள் அந்த தளத்தினை இங்கே பதிவு செய்கிறேன் தயவுகூர்ந்து பார்க்கவும்:- இதைப்போல் Forex Indicator உங்களால் அறிமுகப்படுத்த முடியுமா என்னதான் கவனமாக Forex Trade செய்தாலும் Loss தான் வருகிறது தற்போது Forex Indicator ஒரு சில Broker-கள் பயன்படுத்துவதாக கூறுகிறார்கள் அந்த தளத்தினை இங்கே பதிவு செய்கிறேன் தயவுகூர்ந்து பார்க்கவும்:- இதைப்போல் Forex Indicator உங்களால் அறிமுகப்படுத்த முடியுமா அல்லது அவர்களிடம் நீங்கள் இணைந்தால் உங்கள் தளத்தில் உள்ள அனைவரும் உங்கள் மூலம் பயன்பெறலாம், நான் உட்பட தங்களிடம் நல்ல முடிவை எதிர்பார்க்கிறேன் .\nRe: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்\ndhaya1982 wrote: வணக்கம் திரு.ஆதி சார்\nநான் கடந்த 3 வருடமாக Forex Trade செய்தாலும் இதுவரை நாட்டமே என்னதான் கவனமாக Forex Trade செய்தாலும் Loss தான் வருகிறது தற்போது Forex Indicator ஒரு சில Broker-கள் பயன்படுத்துவதாக கூறுகிறார்கள் அந்த தளத்தினை இங்கே பதிவு செய்கிறேன் தயவுகூர்ந்து பார்க்கவும்:- இதைப்போல் Forex Indicator உங்களால் அறிமுகப்படுத்த முடியுமா என்னதான் கவனமாக Forex Trade செய்தாலும் Loss தான் வருகிறது தற்போது Forex Indicator ஒரு சில Broker-கள் பயன்படுத்துவதாக கூறுகிறார்கள் அந்த தளத்தினை இங்கே பதிவு செய்கிறேன் தயவுகூர்ந்து பார்க்கவும்:- இதைப்போல் Forex Indicator உங்களால் அறிமுகப்படுத்த முடியுமா அல்லது அவர்களிடம் நீங்கள் இணைந்தால் உங்கள் தளத்தில் உள்ள அனைவரும் உங்கள் மூலம் பயன்பெறலாம், நான் உட்பட தங்களிடம் நல்ல முடிவை எதிர்பார்க்கிறேன் .\nRe: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்\nRe: Forex Trading செய்ய எவ்வளவு பணம் வேண்டும்\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.rvsm.in/2015/10/blog-post_37.html", "date_download": "2018-10-17T15:56:17Z", "digest": "sha1:NB6NLBVKHUHOANCWBI3TNM7TMATOTAGH", "length": 39408, "nlines": 173, "source_domain": "www.rvsm.in", "title": "தீராத விளையாட்டுப் பிள்ளை: சில்லு..", "raw_content": "\nரங்கரத்னகோபுவீகேயெஸ்வல்லபானன்யாமஹாதேவஜெயகமலா சகிதம் நாரதகான சபாவில் நானும் சங்கீதாவும் சில்லு பார்த்தோம். ஏழு மணி மாலைக் காட்சி. வெங்கட்சுப்ரமணி அம்மாவுடன் வந்திருந்தார். மேடைக்குப் பின்னே க்ரீன் ரூம் வாசலில் எழுத்தாளர் இரா.முருகனை தரிசித்துவிட்டுதான் உள்ளே நுழைந்தோம். ”என்ன திருப்புகழ் மணி.. எப்படியிருக்கீங்க” என்று திருப்புகழ் பாடும் என் புதல்வியரைப் வாயாரப் போற்றினார் முருகனார். நாடகம் துவங்க விளக்கணைத்த அரங்கத்தினுள் கீழே குனிந்து வாட்ஸப், ஃபேஸ்புக் என்று ஸ்மார்ட் ஃபோனில் மும்முரமாக மூழ்கியவர்களின் முகங்கள் மட்டும் பிரகாசித்தன. சோஷியல் ஒளிபடைத்த பார்வையாளர்கள்.\nஏழுன்னா டான்னு ஏழுமணிக்கு திரை தூக்கிவிட்டார்கள். இல்லை. இல்லை. திரை உடனே எழும்பவில்லை. ரிமோட் ப்ராப்ளமா.... எப்படா திரைவிலகி மேடை தெரியும் என்று கண்கள் பூக்க சித்த நாழி அனைவரும் காத்திருக்கும் தருணத்தில் கலக்கல் ம்யூசிக் வாசித்துக் காட்சி துவங்கினார்கள்.\nதிரையை இரண்டாக வகுந்தெடுத்து காட்சி மாற்றங்கள் நிகழ்ந்தன. இடது புறம் ஒரு சீன். வலது புறம் அடுத்த சீன். காட்சி மாற்றங்களின் போது அரங்க அமைப்பாளர்களுக்கு ரொம்பவும் வேலை வைக்காத மேடையமைப்பு பாராட்டத்தக்கது. ஹ்யூமனாய்ட் ரோபோட் ஒன்று ஒரு ஹ்யூமனுக்காக உயிர் துறந்து தியாகி ரோபோட்டான கதை. ”அடிப்பொடி” என்று சேவகம் செய்யும் ரோபோட்டுக்கு பெயர் வைத்ததை யாராலும் சிலாகிக்காமல் இருக்கமுடியாது. சோஃபா செட்டுகளில் அமர்ந்திருக்கும் மனிதர்களிடையே புகுந்து அடியடியாக அளந்து நடக்கும் நடையும், ட்ரேயில் அன்னபானங்களை எடுத்து வரும் அழகும், ஸ்டைலாக பேசுவதும், “ஆல்கஹால் லெவல் ஜாஸ்தியாயிருக்கு... இன்னிக்கி ரெண்டு காஃபி சாப்பிட்டாச்சு.. இதுக்கு மேல கிடையாது....” என்று அவர்களுக்கு அவ்வப்போது அறிவுருத்துவதும் என்று மேடையைக் கலக்குகிறது அடிப்பொடி.\nமேடையோரத்தில் ரசிகர்கள் பார்வைபட வைத்திருக்கும் ஒ��ு பூச்சட்டி பூச்செடிக்கு தண்ணீர் ஊற்றி வளர்ப்பதில் அடிப்பொடிக்கு ஹ்ருதயம் இருக்கிறது என்று காண்பிப்பது “அடே” போடவைக்கும் உத்தி. கடைசியில் வளர்ந்த செடியையும் காண்பித்து “ஆஹா” பெற்றனர் நாடகக் குழுவினர்.\nகாஸ்ட்யூம் ரொம்ப சிம்பிள். 2066ல் எல்லோருக்கும் சர்க்காரே சலுகையில் கொடுத்த யூனிஃபார்ம். யூவி தாக்குதலிலிருந்து தப்பிக்க அரசாங்கமே அளித்த சில்வர் கலர் சீருடை. வரவேற்பரையில் சர்க்காரின் அறிவிப்புகள். தம் உடம்புக்கு தேவை தேவையில்லததை தீர்மானிக்கும் ஹ்யூமனாய்ட்ஸ், கண்கொத்திப் பாம்பாய் கவனிக்கும் அரசு என்று நொந்து வெந்துபோகும் மக்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக பிறக்கின்ற குழந்தைகளுக்கு சில்லு பொருத்தப்படும் என்கிற அறிவிப்பு. அவரவர்கள் பயோடேட்டா அடங்கிய சிப்பை மேனியில் பொருத்தி கட்டுக்குள் கொண்டுவருகிறார்கள். சில்லோடு வா நிலவே என்று குழந்தைக்கு தாலாட்டு பாடலாம். அடிப்பொடி அதையும் செய்கிறது.\nபயோ சில்லுவில் டாட்டா ஃபீட் செய்யும் பணியில் இருப்பவர் செய்த தவறினால் ஜெண்டர் ஃபீல்டில் பெண் என்று குறிக்கப்பட்ட ஆண், சாண்டா என்கிற சந்தானகிருஷ்ணன். அரசாங்கத்துறையில் வேலை பார்ப்பவன். இரத்தமும் சதையுமாக இருக்கும் இன்னொரு பெண்ணை லவ்வி கல்யாணம் செய்ய ஆசைப்படுகிறான். ஆரம்பகாலத்தில் பொருத்தப்பட்ட சிலது buggy சில்லுகள். அவைகளில் ஒன்று சாண்டாவின் உடலில். கூடிய சீக்கிரம் அவன் உயிர் பிரிந்துவிடும் என்கிற நிலை. அதிலிருந்து அவன் பிழைப்பதுதான் க்ளைமாக்ஸ்.\nசில்லுத்துறை அமைச்சகத்தில் ”வாய்யா... போய்யா..” என்று அதிகாரிகளைப் பேசிக்கொண்டிருக்கும் ஒரு அமைச்சரும் இருக்கிறார். எக்காலத்திலும் மாறாத தமிழக அரசியல்வாதிக்கான அடிப்படை உடையான வெள்ளை வேஷ்டி சட்டையில்லாத குறையை அவர்களின் பேச்சில் கொண்டு வந்திருக்கிறார்கள்.\nபிறந்தகுழந்தைக்கு பெயர் சூட்டும் வைபவம் நடைபெறும் சீன் அள்ளுகிறது. கணவனும் மனைவியும் சீருடைக்கு மேலேயே வேஷ்டிபோல துண்டை சுற்றிக்கொண்டும் புடவை போல தாவணியைச் சுற்றிக்கொண்டும் அமர்ந்திருப்பது க்ளாஸ். ரோபாட் அடிப்பொடியே கனபாடிகளாக மந்திரம் சொல்லும் மோடுக்கு பட்டன் அமுக்கி மாற்றப்பட்டு “ம்.. ஆசமனம் பண்ணிக்கோங்கோ...” என்று சொல்லும் இடம் கைதட்டல் பெறுகிறது.\nஅரசாங்கத்திற்கு எதிரான புரட்சிப்படை. சில்லு வேண்டாம் என்று போராட்டம். தப்படித்துக்கொண்டு கட்டியம் சொல்லிக்கொண்டு திரைக்கு முன்னே வந்து ஆடுகிறார்கள். பாட்டும் ஆட்டமும் தொடர் வசன மழைகு ஓய்வு கொடுத்தது ஒரு ரிலாக்ஸ் மோடுக்கு பார்வையாளர்களை மாற்றுகிறது.\nஹ்யூமனாய்டுகள் மலிந்துவிட்ட காலத்தில் பாரி என்ற ஒரு மனுஷ்யனுக்கு வேலை வாங்கித்தருகிறேன் என்று சாண்டாவின் அப்பா உதவும் காட்சி ரோபோட்டுகள் யுகத்துக்கான மாதிரிக் காட்சியாக அமைத்திருந்தாலும் கதையின் ஓட்டத்திற்கு கொஞ்சமே ப்ரேக் போடுகிறது. கதையின் கருவை ரசிகர்களுக்குச் செட் செய்ய அடித்தளம் போடும் ஆரம்பக் காட்சிகளில் இன்னும் தாராளமாக நகைச்சுவையைக் கலந்திருந்தால் கொஞ்சம் தொய்வாக இருந்திருக்காதோ என்பது அடியேனின் தாழ்மையான கருத்து.\nநாடகம் காட்சிகளாய் எழுதுவதும் வசனம் பேசி லைவ்வாக நடிப்பதும் ஒப்பனையும் மேடையை அலங்கரித்து அரங்கேற்றுவதும் மேரு மலையில் ஒற்றைக் கையால் ட்ரெக்கிங் செய்வதற்கு ஒப்பானது. இப்படி இரண்டு வரி விமர்சிப்பது மகா பாபம். ஷ்ரத்தா டீமிற்கு என் பாராட்டுகள். வசனமெங்கும் முருகன் தமிழ் தெரிகிறது.\nஎக்காலத்திலும் இதுதான் சர்க்கார், இப்படிதான் அரசியல்வாதி, இவன்தான் புருஷன், இவதான் மனைவி, இது புரட்சி, இதுவேதான் லவ்வு என்று தீர்மானமாக இருந்தாலும் இயந்திரத்தின் இருதயத்தை மையமாகச் சொன்ன நாடகம் சில்லு. ஜில்லென்று ஞாயிறும் சில்லு உண்டு. சென்னையில் இருப்பவர்கள் தவறாமல் கண்டுகளிக்கவும்.\nLabels: அனுபவம், சில்லு, நாடகம்\nசவால் 2010 - வைர விழா\nபரிசல்காரன் அண்ட் கோ நடத்திய சவால் சிறுகதை போட்டியில் பரிசுபெற்ற என் வைர விழா சிறுகதை\nசவால் 2011 - சிலை ஆட்டம்\nபரிசலும் ஆதியும் யுடான்ஸ் என்ற குழுமத்துடன் சேர்ந்து நடத்திய சவால் சிறுகதைப் போட்டியில் முதலிடம் வென்ற எனது சிலை ஆட்டம் சிறுகதை\nபடிக்க மேலேயிருக்கும் ஹரித்ராநதியை க்ளிக்கவும்\nஅடியேன் . . .\nஅப்பா அம்மா வைத்த பெயர்: ஆர். வெங்கடசுப்ரமணியன்\nஎல்லோரும் கூப்பிடும் பெயர்: ஆர்.வி.எஸ் (.எம்)\nபடித்து கிழித்தது : எம்.சி.ஏ\nவெட்டி முறிப்பது: மென்பொருள் தயாரிப்பது\nஇருபத்து நான்கு X ஏழு : மூச்சு விடாமல் பேசுவது (தூங்கும் நேரம் தவிர்த்து)\nரசிப்பது: இசை, சினிமா, புத்தகங்களை\nமுந்தைய சாதனை: மாவட்ட அளவில் கிரிக்கெட் விளையாடியது\nதற்போதைய சாதனை: ப்ளாக் எழுதுவது\nஇதுவரை . . .\nகணபதி முனி - பாகம் 36: இருதய குகையின் மத்தியில்......\nஏவிஎம் ராஜனும் சௌ’CRY' ஜானகியும்\nகணபதி முனி - பாகம் 35: வனதுர்க்கை பறித்துக் கொடுத்...\nகணபதி முனி - பாகம் 34: வாது போர்\nகணபதி முனி - பாகம் 33: தத்வ கண்ட சதகம்\nகணபதி முனி - பாகம் 32: சிஷ்யர் ஹம்ஃப்ரேஸ்\nகணபதி முனி - பாகம் 31: திராவிட ராஜ யோகி\nகணபதி முனி - பாகம் 30: காவலர்களும் காவ்யகண்டரும்\nகணபதி முனி - பாகம் 29: படைவீடு ரேணுகாதேவியின் திரு...\nகுழந்தைக் கவிஞர் “கவிதை பாடினியார்”\nகணபதி முனி - பாகம் 28: பரசுராமர் கதை\nகணபதி முனி - பாகம் 27: கணபதியைத் துரத்திய காவலர்கள...\nகணபதி முனி - பாகம் 26: திருவொற்றியூரில் ரமணாமிர்தம...\nஆகஸ்டு 16: பொறந்த நாள்.....\n24 வயசு 5 மாசம்\nமுருகன் அருள் பெற நான்கு சுலபமான வழிகள்\nஅனுபவம் (343) சிறுகதை (102) புனைவு (72) பொது (63) இசை (60) கட்டுரை (55) சினிமா (53) கணபதி முனி (48) ஆன்மிகம் (39) படித்ததில் பிடித்தது (39) சுவாரஸ்யம் (37) மன்னார்குடி டேஸ் (34) அக்கப்போர் (28) மன்னார்குடி (28) விமர்சனம் (28) பயணக் கட்டுரை (25) வாக்கிங் காட்சிகள் (24) நகைச்சுவை (23) திண்ணைக் கச்சேரி (20) வலை (20) படம் (19) மானஸா (19) வகையற்றவை (17) அருளாளர்கள் (15) குறுந்தொடர் (15) பஸ் பயணங்களில் (15) விளையாட்டு (15) திருக்கோயில் உலா (14) புத்தகம் (14) சுப்பு மீனு (13) மஹாபாரதம் (13) இரங்கல் (12) கவிதை மாதிரி (12) சயின்ஸ் ஃபிக்ஷன் (12) தொழில்நுட்பம் (12) சனிக்கிழமை சங்கதி (11) அப்டி போடு (10) சுயபுராணம் (10) ஜோக்ஸ் (10) வாசிப்பின்பம் (10) தேவாரத் தலங்கள் (9) பத்தி (9) எஸ்.பி.பி (8) பயணக் குறிப்பு (8) மழை (8) அறிவியல் (7) கிரிக்கெட் (7) நவராத்திரி (7) மொக்கை (7) வலைச்சரம் (7) அரசியல் (6) சாப்பாடு (6) தமிழ்மணம் நட்சத்திரப் பதிவு (6) துக்கடா (6) அசோகமித்திரன் (5) இராமாயணம் (5) இளையராஜா (5) கம்பராமாயணம் (5) சமையல் (5) சேங்காலிபுரம் அனந்தராம தீக்ஷிதர் (5) திடீர்க் கதைகள் (5) நாகஸ்வரம் (5) நீதிக்கதை (5) மைக்ரோ கதை (5) வடகிழக்குப் பருவ மழை (5) Tamil Heritage Forum (4) demonetization (4) ஏ கே ராமானுஜன் (4) கதை (4) கல்யாணம் (4) சுதாகர் கஸ்தூரி (4) டிட்பிட் பதிவு (4) தமிழ் (4) Folktales from India (3) அஞ்சலி (3) அன்பு சூழ் உலகு (3) அறிவிப்பு (3) இந்து மதம் (3) ஓவியம் (3) கவிதை (3) கொலு (3) கோவை (3) க்ரைம் (3) சந்திப்பு (3) சவால் (3) சுஜாதா (3) சொற்பொழிவு (3) தீர்த்தயாத்திரை (3) தொடர் பதிவு (3) நீலா டீச்சர் (3) பக்தி (3) பட்டினத்தார் (3) பால காண்டம் (3) பெரியபுராணம் (3) பொங்கல் (3) பொதுப் ப���ீட்சை (3) போஜனப்ரியா (3) மணிரத்ன கதைகள் (3) விபத்து (3) 2015 (2) அக்கா ஃபோன் (2) அச்சு (2) அண்ணா (2) அதீதம் (2) அயல்நாட்டு சினிமா (2) இதிகாச காதலர்கள் (2) இரா. முருகன் (2) கபாலி (2) கமெண்டு கதை (2) கல்வி (2) காஞ்சிபுரம் (2) கும்பகோணம் (2) கும்மோணம் (2) கோகுலாஷ்டமி (2) கோபு (2) க்ஷேத்திராடனம் (2) சயின்ஸ் பிஃக்ஷன் (2) சித்தி (2) சுற்றுலா (2) சேப்பாயி (2) தமிழ்ப் பாரம்பரிய அறக்கட்டளை (2) தினமணி (2) திருக்குறள் (2) திருவொற்றியூர் (2) தீபாவளி (2) நாடகம் (2) நாட்டுப்படலம் (2) நாம சங்கீர்த்தனம் (2) நிகழ்வுகள் (2) பக்தி இலக்கியங்கள் (2) பர்வம் (2) பழையனூர் நீலி (2) பாரதியார் (2) பாலகுமாரன் (2) பிறந்தநாள் (2) புத்தாண்டு வாழ்த்து (2) புராணம் (2) பெங்களூரு (2) மானேஜ்மெண்ட் கதைகள் (2) முதுமை (2) மெட்ரோ (2) மோகன் அண்ணா கதைகள் (2) மோகன்ஜி (2) மோடி (2) மோதி (2) ரஹ்மான் (2) வடிவுடையம்மன் (2) வலம் (2) வினயா (2) ஸ்ரீரமணர் (2) 2012 நிகழ்வுகள் (1) 2014 புத்தகக் காட்சி (1) 2015 புத்தகக் காட்சி (1) 2016 புத்தகக் காட்சி (1) 2017 புத்தகக் காட்சி (1) F ON A WINTER'S NIGHT A TRAVELLER (1) Friendship day (1) HONDA BRV (1) Hindu Spiritual Fair 2015 (1) Hindu Spiritual Fair 2016 (1) Life is Beautiful (1) Night (1) Opera (1) SPB (1) birthday (1) elie wiesel (1) fun (1) kindle (1) memes (1) new year message (1) ஃபில் (1) அ. முத்துலிங்கம் (1) அகழ்வாரை (1) அகோரத் தபசி (1) அக்கா (1) அஜாமிளன் (1) அஞ்சல் (1) அடுப்பு (1) அட்லீ (1) அணைக்கட்டு (1) அனுவாவி (1) அனுஷ்கா (1) அன்னையர் தினம் (1) அப்பா (1) அப்பு சார் (1) அமர்த்யா சென் (1) அம்மர்கள் (1) அம்மா (1) அரவிந்தன் நீலகண்டன் (1) அருணகிரிநாதர் (1) அறுபத்து மூவர் (1) அலாரத்தை எழுப்புங்கள் (1) ஆஃபீஸ் (1) ஆசிரமக் கதைகள் (1) ஆசிரியர் தினம் (1) ஆசீர்வாதம் (1) ஆடிக் கிருத்திகை (1) ஆட்டோ (1) ஆனந்த விகடன் (1) ஆனந்தம் இல்லம் (1) ஆன்மிக சேவை கண்காட்சி (1) ஆமீர்கான் (1) ஆர். வெங்கடேஷ் (1) ஆற்றுப் படலம் (1) ஆழி சூழ் உலகு (1) இட்லி (1) இந்தி (1) இந்திய ராணுவம் (1) இந்தியா (1) இந்திரா பார்த்தசாரதி (1) இறையனார் அகப்பொருள் (1) இறைவி (1) இலக்கிய ஜல்லி (1) இலக்கியம் (1) ஈஷா (1) உடையாளூர் கல்யாணராமன் (1) உத்தம வில்லன் (1) உப்புமா (1) உருப்படி (1) உலக யோகா தினம் (1) உலகக்கோப்பை 2015 (1) உலகப் புத்தக தினம் (1) எண்ணச் சுழல் (1) எண்ணுதல் (1) என்னை அறிந்தால் (1) எம்விவி (1) எலி செட்டி (1) எலீ விசீல் (1) எழுத்தாளர் இரா. முருகன் (1) எஸ். எல். பைரப்பா (1) ஏ.வி.எம். ராஜன் (1) ஏகலைவன் (1) ஐயப்பன் கோயில் (1) ஐயப்பன் கோவில் (1) ஐயப்பா (1) ஒப்பாரி (1) ஒலி மாசு (1) ஒலிப் புத்தகம் (1) ஓரிக்கை (1) கங்கை (1) கடிதம் (1) கதை சொல்லி (1) கதைகள் (1) கந்த குரு கவசம் (1) கந்தரலங்காரம் (1) க���க துர்க்கை (1) கபாலிடா (1) கமல் (1) கறுப்புப் பணம் (1) கற்பனை (1) கல்கி (1) கல்யாண்ஜி (1) கவிதைக் கொலை (1) காஞ்சி மடம் (1) காதுகள் (1) காந்தி (1) காய்கறி (1) காரடையான் நோம்பு (1) கார்கில் (1) காற்றுவெளியிடை (1) கிணறு (1) கிண்டில் (1) கிருஷ்ண ஜெயந்தி (1) கிழக்கு (1) கீழவாழக்கரை (1) குடும்ப நீதி (1) குட்டிக் கதை (1) குமரன் குன்றம் (1) குமுட்டி (1) குரு (1) குரு பூர்ணிமா (1) குருவாயூரப்பன் ஆலயம் (1) குருவி ராமேஸ்வரம் (1) குல்ஸார் (1) குழந்தை (1) கூகிள் (1) கேட்டதில் பிடித்தது (1) கேரக்டர் (1) கேரளம் (1) கைங்கர்ய ஸ்ரீமான் (1) கைலாச நாதர் கோயில் (1) கொல்கத்தா (1) கோபி (1) கோயம்பேடு (1) கோரிக்கைகள் (1) கோஸ்வாமி (1) க்ருஷ்ண ப்ரேமி (1) க்வில்லிங் (1) சங்க இலக்கியம் (1) சங்கர ராமன் (1) சங்கரதாஸ் ஸ்வாமிகள் (1) சங்கிலி நாச்சியார் (1) சதாபிஷேகம் (1) சத்குரு (1) சந்த்ரன் (1) சபரிமலை (1) சமூகத்துக்கு எதாவது சொல்லணுமே (1) சரித்திரத்தைப் புதினப்படுத்துதல் (1) சர்பத் (1) சாந்தானந்த ஸ்வாமிகள் (1) சாம்பு மாமா (1) சாரு நிவேதிதா (1) சாவி (1) சி.சு. செல்லப்பா (1) சிகப்பிந்தியர்கள் (1) சிங்கீஸ்வரர் (1) சிந்தனைகள் (1) சிந்தாநதி (1) சிறுவாபுரி (1) சிலிர்ப்பு (1) சில்லறை வர்த்தகம் (1) சில்லு (1) சிவசங்கரி (1) சிவபுராணம் (1) சிவராத்திரி (1) சீசன் (1) சீர்காழி (1) சுடுகாடு (1) சுண்டைக்காய் (1) சூரியனார்கோயில் (1) சூலமங்கலம் சகோதரிகள் (1) சென்னை (1) சேக்கிழார் (1) சேரங்குளம் (1) சேரமான் பெருமாள் நாயனார் (1) சேவாக் (1) சொக்கன் (1) சோ (1) சௌகார் ஜானகி (1) ஜகாரம் (1) ஜடபரதர் (1) ஜய வருடம் (1) ஜயப்பா (1) ஜல்லி (1) ஜல்லிக்கட்டு (1) ஜெயகாந்தன் (1) ஜெயமோகன் (1) ஜெயலலிதா (1) ஜோ டீ க்ரூஸ் (1) ஞானக்கூத்தன் (1) ஞாயிறு (1) ஞொய்யாஞ்ஜி (1) டப்பிங் (1) டான்சு (1) டி நகர் (1) டிப்ஸ் (1) டீஸர் (1) டெக்னிக்ஸ் (1) டென்னீஸ் (1) டேக் சென்டர் (1) ட்ராஃபிக் (1) தங்கம் (1) தங்கல் (1) தன்னம்பிக்கை (1) தபால் (1) தமிழன்டா (1) தமிழ் மொழிக் கூடம் (1) தமிழ் வருடப் பிறப்பு (1) தமிழ் வேதம் (1) தமிழ்மணம் நட்சத்திர பதிவு (1) தலைவர் (1) தாட்டையன் (1) தாயம்மா (1) தாவரவியல் (1) தி வீக் (1) தி.ஜானகிராமன் (1) திகில் கதை (1) திருக்கழுக்குன்றம் (1) திருக்காட்டுப்பள்ளி (1) திருடா திருடா (1) திருத்தொண்டர் புராணம் (1) திருப்பனங்காடு (1) திருப்பள்ளி முக்கூடல் (1) திருப்புகழ் (1) திருமூலர் (1) திருவாசகம் (1) திருவாதிரை (1) திருவான்மியூர் (1) திருவிசநல்லூர் (1) திருவிருந்தவல்லி (1) துட்டு (1) துணி காயப் போடுவது எப்படி (1) துணுக்குகள் (1) த���ணைவன் (1) துருவ சரித்திரம் (1) துருவ நட்சத்திரம் (1) துருவங்கள் பதினாறு (1) துரோணர் (1) தெறி (1) தெலுங்கு (1) தெலுங்கு இலக்கியம் (1) தேர்தல் 2014 (1) தேர்தல் 2016 (1) தொழில் (1) தோழா (1) த்ரிஷ்யம் (1) ந. பிச்சமூர்த்தி (1) நகுலன் (1) நடனம் (1) நண்பர்கள் (1) நண்பர்கள் தினம் (1) நத்தம் (1) நந்து சார் (1) நம்பூதிரி (1) நரசய்யா (1) நரசிம்மாவதாரம் (1) நளினி சாஸ்திரி (1) நவகிரகம் (1) நாகூர் ஹனீஃபா (1) நாயர் (1) நாஸ்டி கவிதை (1) நினைவஞ்சலி (1) நியோகம் (1) நிறக்குருடு (1) நீலமங்கலம் (1) நூல் அறிமுகம் (1) பங்குனிப் பெருவிழா (1) பஜனை (1) படங்கள் (1) படத்துக்குக் கதை (1) படிப்பு (1) படைப்புகள் (1) பணம் (1) பணம் மதிப்பிழப்பு (1) பரதம் (1) பரமேஸ்வரமங்கலம் (1) பர்த்ருஹரி (1) பலசரக்கு (1) பழமொழி (1) பாகிஸ்தான் (1) பாசமலர் (1) பாடை கட்டி மாரியம்மன் (1) பாட்டி (1) பாட்டிகள் (1) பார்த்திபன் கனவு (1) பாலு மகேந்திரா (1) பாஸுந்தி (1) பாஸ்போர்ட் (1) பி ஆர் வி (1) பிரயாணம் (1) பிள்ளையார்பட்டி (1) பிவிஆர் (1) புக் ஃபேர் (1) புக்ஃபேர் (1) புது வருஷ சபதங்கள் (1) புதுகார் (1) புதுக்கோட்டை (1) புயல் (1) புவனேஸ்வர் (1) புவி நாள் (1) பெரிய அத்தை (1) பெரியவா (1) பேப்பரில் பேர் (1) பைரப்பா (1) பொங்கல் வாழ்த்து (1) பொன்னமராவதி (1) போகன் (1) போக்குவரத்து நெரிசல் (1) பௌர்ணமி (1) ப்ளாக் தண்டர் (1) மகளிர் தினம் (1) மணியன் (1) மதராசப்பட்டினம் (1) மதுரைக் காஞ்சி (1) மயானம் (1) மருத்துவம் (1) மறைவு (1) மலேஷியா வாசுதேவன் (1) மலையாளம் (1) மஹாகவி ஸோமதேவ பட்டர் (1) மானசா (1) மான் கராத்தே (1) மாயவரம் (1) மார்கழி (1) முருக நாயனார் (1) முருகன் (1) மெடிகல் ரிப்போர்ட் (1) மெட்ராஸ் (1) மேஜிக் (1) மொழிமாற்றம் (1) யூயெஸ் விஸா (1) ரங்கநாதர் (1) ரம்பம் (1) ரம்யஸ்ரீ (1) ரவுடி ரத்தோர் (1) ராஜாஜி (1) ராஜாயிஸம் (1) ராஜேந்திரன் (1) ராம நவமி (1) ராமதாஸர் (1) ராமாயணப் பேருரைகள் (1) ரிலே சிறுகதை (1) ருத்ர பசுபதி நாயனார் (1) ருத்ரமாதேவி (1) ரெங்கராஜர்கள் (1) ரெமோ (1) ரொமான்ஸ் (1) லாசரா (1) வண்ணதாசன் (1) வண்ணாரப்பேட்டை (1) வம்சி (1) வயிறாயணம் (1) வரலாற்றுக் கதை (1) வர்ணனை (1) வலங்கைமான் (1) வல்லமை (1) வள்ளலார் (1) வாக்காளர் குரல் (1) வாக்கு (1) வார்தா (1) வாழ்த்து (1) விகடன் (1) விஜயபாரதம் (1) விஜயவாடா (1) விஜய் (1) விட்டலாபுரம் (1) வித்யா சுப்ரமண்யம் (1) விம்பில்டென் (1) விருது (1) விஸ்வரூபம்‬ (1) வீரமாமுனிவர் (1) வெடி (1) வெட்கம் (1) வெட்டியான் (1) வெந்து தணிந்த காடுகள் (1) வேதகிரி (1) வேதபாடசாலை (1) வைகல் (1) வைதீஸ்வரன் கோயில் (1) ஷாப்பிங் (1) ஸ்திதப்ரக்ஞன் (1) ஸ்ரீதர ஐயாவாள் (1) ஸ்ரீமத் பாகவதம் (1) ஸ்ரீரங்கம் (1) ஸ்ரீராம் (1) ஸ்விக்கி (1) ஹரி கதா (1) ஹரித்ராநதி (1) ஹிந்து ஆன்மிக கண்காட்சி (1) ஹோன்டா (1) ஹ்யூஸ் (1)\nகற்றலும் கேட்டலும் ராஜி வழங்கியது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.unmaiyinpakkam.com/2018/01/82_23.html", "date_download": "2018-10-17T16:27:16Z", "digest": "sha1:44SSNH4GH6A45VCDPXNB25JVR23WLMOG", "length": 8591, "nlines": 56, "source_domain": "www.unmaiyinpakkam.com", "title": "அமெரிக்காவின் கடலோரப் பகுதியில் 8.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை - உண்மையின் பக்கம்", "raw_content": "\nஅமெரிக்காவின் கடலோரப் பகுதியில் 8.2 ரிக்டர் அளவில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை\nவடஅமெரிக்காவில் கனடா நாட்டின் வடமேற்கு பகுதியில் உள்ள அலாஸ்கா மாநிலத்தின் சினியக் நகரின் தென்கிழக்கே 256 கிலோமீட்டர் தூரத்தில் (உள்ளூர் நேரப்படி) இன்று அதிகாலை 4.31 மணியளவில் ( இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் சுமார் 3 மணி ) பூமிக்கு அடியில் சுமார் 10 கிலோமீட்டர் ஆழத்தில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது.\nரிக்டர் அளவுக்கோலின்படி 8.2 அலகுகளாக பதிவான இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அலாஸ்கா மாநிலம் மற்றும் கனடா நாட்டின் சில கடலோரப் பகுதிகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.\nமேலும், அமெரிக்காவின் மேற்கு கடலோரப் பகுதி முழுவதற்கும் சுனாமி கண்காணிப்பு அறிவுறுத்தப்பட்டுள்ளது.\nஇன்றைய நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் தொடர்பான உடனடி விபரங்கள் ஏதும் வெளியாகவில்லை.\nஉங்களது சாரதி அனுமதிப்பத்திரம் தொலைந்து விட்டாதா மீளப் பெறுவதற்கான வழிமுறைகள் இவைகள் தான்\nவாகனம் செலுத்துபவர்களுக்கு அத்தியாவசியமான ஆவணமே ஓட்டுனர் உரிமம்(Driving License). மிகவும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டிய ஆவணம். ...\nஒக்டோபர் - 28 முதல் கத்தாரிலிருந்து EXIT PERMIT பயணிக்க முடியும்\nஎதிர்வரும் 28 (ஆக்டோபர்) திகதி முதல் EXIT PERMIT இன்றி கத்தாரை விட்டு வெளியேற முடியும் என்ற சட்டம் நடைமுறைக்கு வர இருப்பதாக கத்தார் உள்...\nஇலங்கையில் திறக்கப்பட்டுள்ள கத்தார் விசா மையத்தின் சேவைகள் விபரம் (விரிவாக)\n(அஷ்ரப் ஏ சமத்) இலங்கையில் முதலாவது கட்டாா் விசா நிலையம் இன்று (11.10.2018) ராஜகிரியவில் கட்டாா் அரசினால் திறந்து வைக்க்பபட்டது. ...\nகத்தாரின் வீசா நிலையம் இலங்கையில் இன்று திறக்கப்பட்டது (படங்கள்)\nகத்தார் வீசாக்களை அந்தந்த நாடுகளில��யே வழங்கும் கத்தாரின் திட்டத்தின் முதற்கட்டமாக கத்தார் வீசா நிலையம் இன்று இலங்கையில் திறக்கப்பட்டது. க...\n'அச்சுறுத்தல்களால் எங்களை, பணிய வைக்க முடியாது' - சவூதி அரசு அறிவிப்பு\nகாணாமல் போன பத்திரிகையாளர் தொடர்பான பொருளாதார மற்றும் அரசியல் மிரட்டல்களை செளதி மறுத்துள்ளது என அந்நாட்டின் அரசு செய்தி முகமை செய்தி வெள...\n மொபைல் கெமராக்கள் பற்றிய முக்கிய அறிவித்தல்\n2022ம் ஆண்டு கத்தாரில் நடைபெற இருக்கும் கால்ப்பந்து உலகக் கிண்ணத்தை முன்னிட்டு கட்டுமாணப்பணிகள் துரித கதியில் நடைபெற்றுக் கொண்டிருக்கி...\nகத்தாரில் மன்னார் சகோதரர் காலமானார் - ஜனாஸா அறிவித்தல்\nமன்னார் எருக்களம்பிட்டியை சேர்ந்த சகோதரர் ஆஸில் முஹம்மது முஸ்தபா (50 வயது) அவர்கள் இன்று 16.10.2018 செவ்வாய்க்கிழமை அதிகாலை கத்தார் ஹமத்...\nவெளிநாடுகளுக்கு செல்ல இலங்கையர்களுக்கு கிடைத்த அதிர்ஷ்டம்\nஉலகின் பலமான கடவுக்சீட்டை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னிலை பெற்றுள்ளது. பாஸ்போர்ட் இன்டெக்ஸ் (Passport Index) என்ற இணையத்த...\nகத்தாரில் இலங்கையருக்குச் சொந்தமான PURSE முக்கிய ஆவணங்களுடன் தொலைந்து விட்டது\nLOST WALLET அன்பின் சகோதரர்களே, சம்மாந்துரையை சேர்ந்த சகோ முபஸ்ஸிர் 12/10/2018 இரவு தனது பணப் பையினை, முக்கிய ஆவனங்களுடன் Al Sa...\nகுழந்தைகள் முன்பு உடைமாற்றுவதால் இவ்வளவு விபரீதமா..\nநமக்கு, குழந்தைகளே உலகம். ஆனால், குழந்தைகளின் இன்றைய வளர்ச்சி ஜெட் வேகத்துக்கு மாறிவிட்டது. 3 வயது குழந்தை, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/08/spice-up-sex-after-dry-spell-000604.html", "date_download": "2018-10-17T17:31:47Z", "digest": "sha1:Z63ZIN422QQCS2ZJTCZEE6AA7N7LKITC", "length": 9770, "nlines": 85, "source_domain": "tamil.indiansutras.com", "title": "ரொம்ப இடைவெளி விடாதீங்க சுவாரஸ்யம் இல்லாம போயிரும்! | Spice Up Sex After A Dry Spell | ரொம்ப இடைவெளி விடாதீங்க சுவாரஸ்யம் இல்லாம போயிரும்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » ரொம்ப இடைவெளி விடாதீங்க சுவாரஸ்யம் இல்லாம போயிரும்\nரொம்ப இடைவெளி விடாதீங்க சுவாரஸ்யம் இல்லாம போயிரும்\nஓய்வற்ற பணிச்சூழல், அடிக்கடி வெளியூர் பயணம் செல்வது என தம்பதியரிடையேயான பிஸியான சூழ்நிலை அவர்களின் தாம்பத்ய வாழ்க்கையில் இடைவெளியை ஏற்படுத்திவிடும். சில தின இடைவெளி என்றால் பராவாயில்லை. அத��வே வாரக்கணக்கில், ஏன் மாதக்கணக்கில் கூட சில தம்பதியர் இணையாமல் இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு இடையே பிணைப்புகள் இன்றி இடைவெளிகள் அதிகரிக்கத் தொடங்கிவிடும். இடைவெளியை குறைத்து இணக்கத்தை அதிகரிக்க என்ன செய்யவேண்டும் என்பதை நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.\nவேலை வேலை என்று அலைந்து விட்டு உங்களவர் கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா அவரை வசத்திற்கு கொண்டுவரவேண்டுமா சில டிரிக்குகளை செய்துதான் ஆகவேண்டும். அறைக்குள் உங்களவர் இருக்கும் நேரம் பார்த்து உடை மாற்றுங்களேன். அந்த சந்தர்ப்பம் அனைவருக்கும் வாய்க்காது. உங்களின் நளினமான உடல் அமைப்பை பார்த்து உங்களவருக்கு கிளர்ச்சி அதிகரிக்கும்.\nமனதை மயக்கும் வாசனையான பெர்ப்யூம் உபயோகியுங்களேன். பெர்ப்யூம் பிடிக்காதவர்கள் மல்லிகைப்பூவை சூடி உங்களவரின் முன் அப்படியும், இப்படியும் நடக்கலாம். இந்த வாசனைக்கு மயங்காதவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள். ஆணோ, பெண்ணோ மனதிற்கு இதம் தரும் வாசனைக்கு மயங்கித்தான் ஆகவேண்டும்.\nகாலை நேரத்திலும், வீட்டுச் சூழ்நிலையிலும் இழுத்து போர்த்திய உடையுடன் இருக்கும் நீங்கள் உங்கள் படுக்கை அறையிலாவது கொஞ்சம் உடைகளுக்கு விடை கொடுக்கலாம். இருவருமே கவர்ச்சிகரமான உடைக்கு மாறுங்கள். அதுவே உங்கள் இருவரின் இடைவெளியை குறைக்கும் மிகப்பெரிய ஆயுதம். கவர்ச்சிகரமான படங்களையும், வீடியோக்களையும், அனைவரின் முன்னிலையில் பார்க்க முடியாது. ஆனால் அந்தரங்கத்தில் அதை பார்த்து ரசிக்கலாம். அதன் மூலம் உங்களின் உணர்வுகள் தூண்டப்படலாம்.\nகுடும்பத்தை கவனிக்கவும், வீட்டு வேலையை பார்க்கவும் மட்டுமே மனைவிக்கு நேரம் சரியாக இருக்கிறதா படுக்கை அறைக்கு வந்தாலும் உங்களை சரியாக கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா படுக்கை அறைக்கு வந்தாலும் உங்களை சரியாக கண்டுகொள்ளாமல் இருக்கிறாரா நீங்கள்தான் அவரை வழிக்கு கொண்டுவரவேண்டும். தினசரி செய்யும் செயல்களில் இருந்து கொஞ்சம் மாற்றத்தை கொண்டுவாருங்கள். குழந்தைகளை சில நாட்களுக்கு வீட்டில் உள்ள பெரியவர்களின் பொறுப்பில் விடுங்கள். வீட்டு வேலைக்கு விடுமுறை கொடுத்துவிட்டு மனைவியை அழைத்துக்கொண்டு அவுட்டிங் செல்லுங்கள். சினிமா, இரவு ஹோட்டலில் டின்னர் என கொஞ்சம் மூடு மாறட்டம். அப்புற���் பாருங்கள் அன்றைய இரவு உங்களுக்கானது என்பதை உணர்வீர்கள்.\nஎன்ன சுகம்... ஆஹா என்ன சுகம்\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nசெல்லமே.. என் அச்சு வெல்லமே...\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/Politics/2018/10/13145444/1011671/Leaders-pay-homage-to-Former-Minister-Parithi-Ilamvazhuthi.vpf", "date_download": "2018-10-17T15:37:38Z", "digest": "sha1:VC6MGY2ZXOW5RG2UFSHIRFXEICOX4ETJ", "length": 10668, "nlines": 81, "source_domain": "www.thanthitv.com", "title": "பரிதி இளம்வழுதி மறைவு : தலைவர்கள் அஞ்சலி", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்சிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபரிதி இளம்வழுதி மறைவு : தலைவர்கள் அஞ்சலி\nமுன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி சென்னை தனியார் மருத்துவமனையில் காலமானார்.\nபரிதி இளம் வழுதிக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்தது. கடந்த 1959-ம் ஆண்டு பிறந்த பரிதி இளம் வழுதி, திமுகவின் துணை பொதுச்செயலாளராக பதவி வகித்துள்ளார். 6 முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், துணை சபாநாயகர், செய்தி மற்றும் விளம்பர துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 2013 ஆம் ஆண்டு திமுகவில் இருந்து விலகிய பரிதி இளம்வழுதி, அதிமுகவில் இணைந்தார். தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் அமைப்பு செயலாளராக இருந்து வந்தார். பரிதி இளம் வழுதியின் உடல் பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.\nபரிதி இளம்வழுதியின் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டமன்றத்தில் ஆளும்கட்சியை எதிர்த்து தன்னந்தனியாக குரல் கொடுக்க கூடியவர் பரிதி இளவம்வழுதி என புகழாரம் சூட்டினார்.\nஇதனையடுத்து அமமுக துணை பொதுச்செயலாளர் தினகரன் மாலை அணிவி���்து அஞ்சலி செலுத்தினார்.\nஅரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவு : தனியாரில் அதிகரிப்பு\nதமிழக அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிரடியாக சரிவடைந்தது, கல்வியாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களை வருத்தமடையச் செய்துள்ளது.\nவாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..\nநீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.\nதுப்பாக்கி சூடு தொடர்பாக எழுந்துள்ள கேள்விகளுக்கு விசாரணை ஆணையம் தான் பதில் அளிக்க வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்\nவிசாரணை கமிஷன் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை -அமைச்சர் ஜெயக்குமார்\n60 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சேத்தியாதோப்பு சந்தை...\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாதோப்பு பகுதியில் செயல்பட்டு வருகிறது இந்த சந்தை.. 60 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சந்தை என்பது இதன் சிறப்பம்சம்..\nசென்னை பல்கலைக் கழக 161-வது பட்டமளிப்பு விழா : 434 பேருக்கு பட்டங்களை ஆளுநர், துணை வேந்தர் வழங்கினர்.\nசென்னை பல்கலைக் கழக 161-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று நடைபெற்றது.\nகூத்தனுர் சரஸ்வதி கோவிலில் குவியும் பக்தர்கள்...\nதிருவாரூர் கூத்தனூரில் உள்ள சரஸ்வதி கோவிலில், விஜயதசமியையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.\nபருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார் - ஆர்.பி. உதயகுமார்\nவட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்\nமியூசிக்கலி ஆப்பில் பெண் போல நடித்த இளைஞர் தற்கொலை\nமியூசிக்கலி ஆப்பில் பெண் போல பாவித்து நடித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஎதிர்வீட்டைப் பற்றி தினகரன் பேசுவது தவறு - அமைச்சர் ஓ.எஸ்.மணியன்\nதினகரன் எதிர்வீட்டில் குடியேற நினைப்பதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூ���ம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/thayppal-valiyaga-kulanthaikkuch-sellum-abayangal", "date_download": "2018-10-17T17:21:09Z", "digest": "sha1:I3YAUZURTERRLTALVMQBTSZRXYUIRAV5", "length": 11294, "nlines": 247, "source_domain": "www.tinystep.in", "title": "தாய்ப்பால் வழியாக குழந்தைக்குச் செல்லும் அபாயங்கள்..! - Tinystep", "raw_content": "\nதாய்ப்பால் வழியாக குழந்தைக்குச் செல்லும் அபாயங்கள்..\nபத்து மாதம் பார்த்து பார்த்து உண்டு, பாதுகாத்து வந்து, பாதுகாப்பாக குழந்தையை பெற்று, இப்பொழுது அதற்கு தாய்ப்பால் வழியாக நோய் எதிர்ப்பு சக்தி வழங்கிக் கொண்டிருக்கும் தாய்ப்பாலூட்டும் தாய்மார்களே இப்பதிப்பு உங்களுக்காக.. தாய்ப்பால் கொடுக்கையில் நீங்கள் உண்ணும் உணவுகளால், குழந்தைக்கு அபாயத்தை ஏற்படுத்தும் சில சத்துக்கள் தாய்ப்பால் வழியாக குழந்தையை சென்றடைகின்றன.\nஇதனால், குழந்தைகள் பல அபாயங்களுக்கு உள்ளாகும் வாய்ப்புகள் அதிகம்; எனவே, தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்கள், தாங்கள் உண்ணும் உணவுகளால் தங்கள் குழந்தைகளுக்கு என்னென்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை அறிய வேண்டும். அவ்விஷயங்களை உங்களுக்கு அறிவிக்கவே, இப்பதிப்பு..\nவிட்டமின் சி நிறைந்த பழங்கள் அல்லது உணவுகளை உண்ணும்போது, அதிலுள்ள அமிலம் தாய்ப்பால் வாயிலாக குழந்தையின் வயிற்றை அடைந்து, குழந்தைக்கு அபாயம் கலந்த அசௌகரியத்தை ஏற்படுத்தலாம்; ஆகையால் இதனை தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தவிர்ப்பது நலம்..\nகாபியில் உள்ள இந்த காஃபின் என்பது நீங்கள் காபியை அதிகம் அருந்துவதால், அது தாய்ப்பால் வழி சென்று குழந்தைக்குத் தூக்கமின்மையை கொடுக்கும். இதனை தவிர்ப்பது நல்லது.\nசாக்லேட்டில் உள்ள தியோப்ரோமைன் போன்ற வேதிப்பொருட்கள், குழந்தையின் உடலில் கலந்தால், அது குழந்தைக்கு வாயுத்தொல்லையை ஏற்படுத்தும்.\nநீங்கள் உட்கொள்ளும் மருந்துகளால் குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படலாம்; ஆனால், மருந்து உட்கொள்வதை நிறுத்தினால் உங்கள் நலம் கெடும். எனவே, குழ���்தை அடிக்கடி நோய்வாய்ப்பட்டால், மருத்துவரிடம் சென்று அதற்கு நீங்கள் உட்கொள்ளும் மருந்து காரணமா என்று கேட்டுத் தெரியுங்கள்.. அப்படி ஆம் என்றால், சில நாட்கள் மருந்தை மருத்துவ ஆலோசனையுடன் நிறுத்தி, பின் மேற்கொள்ளலாம்..\nதாய்ப்பாலூட்டும் நேரங்களில், நீங்கள் மது அருந்தினாலோ அல்லது புகை பிடித்தாலோ அது குழந்தையை பாதிக்கும்; ஆகையால், இந்த பழக்கங்களை தாய்ப்பாலூட்டும் தருணங்களில் நிறுத்துவது நல்லது..\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124566-ajith-viswasam-shooting-pic.html", "date_download": "2018-10-17T15:45:06Z", "digest": "sha1:JJOVVMFWCXYBQ2E5AQDWV5X5XLPWKFCA", "length": 16808, "nlines": 390, "source_domain": "www.vikatan.com", "title": "'விஸ்வாசம்' படப்பிடிப்பில் அஜித்துடன் இணைந்த ரோபோ ஷங்கர் | ajith Viswasam shooting pic", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 14:47 (09/05/2018)\n'விஸ்வாசம்' படப்பிடிப்பில் அஜித்துடன் இணைந்த ரோபோ ஷங்கர்\nஅஜித்துடன் முதன்முதலாக இணையும் ரோபோ ஷங்கர்\nசிவா இயக்கத்தில் நான்காவது முறையாகக் களமிறங்கியுள்ளார் அஜித்குமார். வடசென்னையை கதைக் களமாகக் கொண்ட 'விஸ்வாசம்' படத்தில், அஜித் போலீஸ் கதாபாத்திரம் ஏற்கிறார் எனச் செய்திகள் வலம்வருகின்றன. இப்படத்திற்காக ஹைதராபாத் ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட செட்டில், கடந்த மே 7-ம் தேதி ஷூட்டிங் தொடங்கியது. அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் நடைபெற்ற கோச்செல்லா இசை நிகழ்ச்சியைக் காணச் சென்றிருந்த நயன்தாராவும் தற்போது இந்தப் படப்பிடிப்பில் இணைந்துள்ளார்.\nஇப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு 25 நாள்கள் நடக்கவிருக்கிறது. பாடல் காட்சி, சண்டைக்காட்சி என முதல் ஷெட்யூலில் அடங்கும். இதற்கிடையே, அஜித் படத்தில் முதன் முறையாக நடிக்கும் ரோபோ ஷங்கர், படப்பிடிப்பில் அஜித்துடன் இணைந்து எடுத்த படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. \"எது, என்னவானாலும் பரவாயில்லை, அஜித் சாரைப் பார்த்தவுடனே கட்டிப்பிடிச்சு ஒரு செல்ஃபி எடுக்கணும்''னு சொன்னீங்களே... அந்த போட்டோவ சீக்கிரம் அனுப்புங்க பாஸ்.\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n`அஜித் சார் சின்ன கேரக்டர் பண்றவங்ககிட்டகூட நல்ல பேசுவாரு’ - டப்ஸ்மாஷ் `திருச்சி' ரமேஷ்\n`உங்க அரசியலை வெளியே வெச்சிக்கோங்க' - ஆர் .எஸ்.எஸ்ஸுக்கு எதிராக தேவசம் போர்டு அமைச்சர் ஆவேசம்\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\n போராட்டக்காரர்களால் பெண்கள் சந்நிதிக்கு வரவில்லை\n`ஆடிஷன் பண்ணார்; நல்லாயிருந்ததுன்னு சொல்லிட்டார்' - ராகவா லாரன்ஸ் படத்தில் நடிக்கும் ஸ்ரீரெட்டி\n`புகாரை நீதிமன்றத்தில் எதிர்கொள்வேன்’ - பதவியை ராஜினாமாசெய்த எம்.ஜே.அக்பர்\nதி.மு.க கூட்டத்தில் கலந்துகொண்டது ஏன் - அறந்தாங்கி நிஷா விளக்கம்\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00060.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chenaitamilulaa.bigforumpro.com/t50866-93000", "date_download": "2018-10-17T16:14:26Z", "digest": "sha1:VDL47X2NBF5ZRAPIMCC4EW42AQYEWP23", "length": 25809, "nlines": 252, "source_domain": "chenaitamilulaa.bigforumpro.com", "title": "93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்!", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» கிறுக்கல்கள் – கவிதை\n» இரு கண்ணில் மதுவெதற்கு..\n» நள்ளிரவில் சூரியன் உதிக்கும் வீடு\n» உயிர்வலி கேட்கும் ஆயுதங்கள்…\n» பருவங்களை உடுத்துபவள் – கவிதை\n» ரசனை - கவிதை\n» முரண்பாடு – கவிதை\n» விடிந்த பின்னும் ஒளிர்கின்றன\n» கசிப்பு மாத்திரையில் இனிப்பு - கவிதை\n» மருதாணிப் பூக்கள் - கவிதை\n» வலைதள விபரீத விளையாட்டு\n» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…\n» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..\n» கூட்டணிக்கு அதிகமா கட்சி சேர்ந்துடுச்சி..\n» ஜெயில்ல போய் குபேர மூலை எதுன்னு கேட்கிறாரு...\n» துன்பம் வரும் வேளையில சிரிங்க….\n» நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்\n» ஊரில் இருந்து என் தங்கச்சி வர்றா…\n» சிறுகதை : ஐ லவ் யூடா... (என் உயிர் நீதானே)\n» மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த ‘உரம்’...\n» மனசு பேசுகிறது : ஜானுவுக்கு நிஷா அக்கா\n» மனசு பேசுகிறது: ஜானுவின் கடிதம்...\n» சினிமா விமர்சனம் : 96\n» மனசு பேசுகிறது : பரியேறும் பெருமாள் - ஒரு பார்வை\n» முன் ஜென்மத்துல ஷூகர் இருந்ததா..\n» காஸ்ட்லியான புது ஷூ…\n» வீடு வீடா பணம் கொடுக்குற மாதிரி கனவு கண்டாராம்…\n» ஏண்டா, என்னை அப்பானு கூப்பிடாம ’தப்பா’னு கூப்பிடுறே..\n» இடைத் தேர்தல் வந்திருக்கும்னு தெரியுது சார்…\n93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: சேனையில் சாதனை வாழ்த்துகள்\n93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்\nஓராயிரம் அன்பைச்சுமக்கும் ஒவ்வொரு பதிவுகளும்\nசேனைக்கு சேயிவன் என சொல்லி செல்லும்.\nதாய் போல் தட்டிக்கொடுத்தே நிதம்\nதேனாய் இனிக்கும் அன்பு வார்த்தைகளை\nநாள் தோறும் பேசிடுமிவன் இட்டவை\nமனமார்ந்த வாழ்த்துகள் நண்பன் சார்\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்\nஒவ்வொரு பதிவுக்கும் மிக அழகான, ஆழமான கருத்துக்களைப் பகிரும் நண்பனின் இந்த 93000 கணக்கும் இன்னும் வளர்ந்து விருட்சமாக விண்ணைத் தொட வாழ்த்துக்கிறேன்.\nRe: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்\nஉங்கள் உள்ளம் திறைந்த வாழ்த்திற்கு நன்றி அக்கா\nஎதுவும் ஒழித்து வைக்க வில்லை எல்லாம் வெளியில்தான் பதியப்பட்டுள்ளது குறையுள்ள பார்வையை நிறையாக்குங்கள் எல்லாம் சரி வரும் நன்றியுடன் நண்பன்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்\nசே.குமார் wrote: ஒவ்வொரு பதிவுக்கும் மிக அழகான, ஆழமான கருத்துக்களைப் பகிரும் நண்பனின் இந்த 93000 கணக்கும் இன்னும் வளர்ந்து விருட்சமாக விண்ணைத் தொட வாழ்த்துக்கிறேன்.\nமிக்க நன்றி அண்ணா உங்களைப் போன்று சிறந்த எழுத்தாள்னாக வர ஆசை\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்\nநண்பன் wrote: உங்கள் உள்ளம் திறைந்த வாழ்த்திற்கு நன்றி அக்கா\nஎதுவும் ஒழித்து வைக்க வில்லை எல்லாம் வெளியில்தான் பதியப்பட்டுள்ளது குறையுள்ள பார்வையை நிறையாக்குங்கள் எல்லாம் சரி வரும் நன்றியுடன் நண்பன்\nபார்வையில் இருக்கும் குறை என் கூடப்பிறந்த தாச்சே அதெல்லாம் நிறையாகாது மீண்டும் வேகமெடுத்ததுக்கு பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் பதிவுகள்.\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்\nசே.குமார் wrote: ஒவ்வொரு பதிவுக்கும் மிக அழகான, ஆழமான கருத்துக்களைப் பகிரும் நண்பனின் இந்த 93000 கணக்கும் இன்னும் வளர்ந்து விருட்சமாக விண்ணைத் தொட வாழ்த்துக்கிறேன்.\nமிக்க நன்றி அண்ணா உங்களைப் போன்று சிறந்த எழுத்தாள்னாக வர ஆசை\nஅழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ\nபழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ\nRe: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்\nநண்பன் wrote: உங்கள் உள்ளம் திறைந்த வாழ்த்திற்கு நன்றி அக்கா\nஎதுவும் ஒழித்து வைக்க வில்லை எல்லாம் வெளியில்தான் பதியப்பட்டுள்ளது குறையுள்ள பார்வையை நிறையாக்குங்கள் எல்லாம் சரி வரும் நன்றியுடன் நண்பன்\nபார்வையில் இருக்கும் குறை என் கூடப்பிறந்த தாச்சே அதெல்லாம் நிறையாகாது மீண்டும் வேகம��டுத்ததுக்கு பாராட்டுகள். தொடரட்டும் உங்கள் பதிவுகள்.\nநன்றியுடனும் என்றும் மாறா அன்புடன்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்\nஅப்பாடியோ 100000 வரும்போது நான் கவிதை எழுதனுமே\nஅடுத்த வாரம் 100000 தாண்டிடுவாரோ...\nRe: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்\nகவிப்புயல் இனியவன் wrote: அப்பாடியோ 100000 வரும்போது நான் கவிதை எழுதனுமே\nஅடுத்த வாரம் 100000 தாண்டிடுவாரோ...\nஅட ஆமா மறந்தே போச்சி உங்க கவிதைக்காகவே சீக்கிரம் ஒரு லட்சம் தாண்டிரனும் அப்போ பல நூறு வரிக்கவிதைகள் காத்திருக்கிறது போல் ம் ம்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்\nஎன் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்\n*சம்ஸ் wrote: என் மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்\nவாவ் கிரேட் முஸம்மில் மனமார்ந்த வாழ்த்துகள்\nRe: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்\nபானுஷபானா wrote: வாவ் கிரேட் முஸம்மில் மனமார்ந்த வாழ்த்துகள்\nஇப்பதான் பார்த்திங்களோ நன்றி அக்கா\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்\nஎன் மனமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா\nRe: 93000 பதிவுகளை தாண்டி ஓடும் நண்பன் சாருக்கு வாழ்த்துகள்\nசேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: சேனையில் சாதனை வாழ்த்துகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழை���ாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செ���்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://healervinodh.blogspot.com/2014/12/blog-post_8.html", "date_download": "2018-10-17T17:21:52Z", "digest": "sha1:3TXDWQYXIPNGK3PAT2G5PV5C3YOHS2DM", "length": 14915, "nlines": 137, "source_domain": "healervinodh.blogspot.com", "title": "HealerVinodh: குடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்!", "raw_content": "\nஇந்த வளைத்தளத்திற்கு ஆதரவு அளித்து வரும் நேயர்களுக்கு நன்றி....... ஹீலர் வினோத் Contact Number: 9840394536 8608224317\nசெவ்வாய், 23 டிசம்பர், 2014\nகுடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்\nசெயற்கையாக குடிநீரை சுத்திகரிக்கும் பியூரிபையர்கள் ஆயிரம் வந்தாலும், இயற்கையிலேயே கிடைக்கும் சுத்திகரிப்பான்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. மழைக்காலம் மட்டுமில்லாமல், எல்லாப் பருவக் காலங்களிலும் நீரை சுத்திகரிக்கும் மூலிகைகள் மற்றும் இயற்கை சார்ந்த பொருட்களைப் பற்றி விரிவாக விளக்கினார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ராதிகா சந்திரபாகம்.\nநம் முன்னோர்கள் உபயோகித்த மண்பாண்டமே மிகசிறந்த அளவில் நீரை சுத்திகரிப்பதோடு, நீரை குளிர்விக்கவும் பயன்படுகிறது. இயற்கை தந்த பியூரிபையர்கள் அத்தனையும் நமக்குக் கிடைத்த வரம்.\nநீரை அதிகளவு சுத்திகரிக்கும் திறன் வாய்ந்தது தேத்தான் கொட்டை. தேவையான அளவு தேத்தான் கொட்டையை எடுத்து அரைத்து நீரில் கரைத்துவிட வேண்டும். இது நீரில் உள்ள அனைத்து கிருமிகளையும் நீக்கி, தூய்மையான தண்ணீரை தரும். அதோடு, உடல் இளைத்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற குடிநீர் இது. வீட்டில் கிணறு வைத்திருப்பவர்கள், அரைக் கிலோ தேத்தான் கொட்டையைக் கிணற்றில் கொட்டிவிட்டால் போதும். எப்பேர்பட்ட அழுக்கான தண்ணீரையும் சுத்திகரித்துச் சத்தான நீராக மாற்றிவிடும்.\nதேத்தான் கொட்டையைப் போலவே முருங்கை விதையும் நீரில் உள்ள பாக்டீரியாக்களை நீக்கி தூய்மையான நீரை தந்து விடும். இரவு படுக்கும் முன் நீரில் போட்டுவிட்டு, காலையில் நீரை வடிக்கட்டி குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது.\nதுளசியில் இல்லாத சத்துகளே இல்லை. மிகச் சிறந்த கிருமி நாசினி. இதைத் தினமும் பருகினால், எந்தவொரு நோயும் நம்மை நெருங்காது.\nஉள்ளே ஈயம் பூசப்படாத செப்புக் குடத்தில் நீரை நிரப்பிப் பருகினால், உடலுக்குப் புத்துணர்வு கிடைக்கும். செப்புக் குடம் இல்லாதவர்கள், செப்பு காசுகளைத் தண்ணீரில் போட்டு வைத்துகூட உபயோகிக்கலாம். அலுமினியம் பாத்திரத்தில் நீர் வைப்பதை தவிர்த்துச் செப்பு குடத்தினுள் நீரைவைத்தால், நீரில் உள்ள அத்தனை கிருமிகளையும் அடியோடு நீக்கிவிடும்.\nவாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்பதைச் சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது. நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத்தோல் 90 சதவிகிதம் உறிஞ்சிவிடும். செலவும் குறைவு என்பதோடு, ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்பப் பயன்படுத்தலாம்.\nநீரில் வெட்டிவேர் மற்றும் நன்னாரி வேரைத் துணியில் முடிச்சாகக் கட்டி போட்டு, பின்னர் அந்த நீரினைப் பருகினால் கோடைக் காலத்தில் ஏற்படும் அதிகத் தாகத்தைத் தீர்ப்பதோடு, உடல் வெப்பத்தையும் குறைக்கும்.\nஇடுகையிட்டது Healer Vinodh நேரம் முற்பகல் 8:35\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகுறிப்பு: இந்த வலைப்பதிவின் உறுப்பினர் மட்டுமே ஒரு கருத்துரையை வெளியிடக்கூடும்.\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nகுறைந்த இரத்த அழுத்தம் என்றால் என்ன உயர் ரத்த அழுத்தம் குறைந்த இரத்த அழுத்தம் (குறைவாக 90/60) மருத்துவ சொல்லாகும். இரத்த அழுத்த ...\nஉடல் உறுப்புக்களில் உண்டான சரி செய்து நன்மையை உண்டாக்கச் செல்லும் அதிகப்படியான இரத்த ஓட்டத்தையே ஆங்கில மருத்துவத்தின் தவறான அணுகும...\nதோலில் கட்டி- கொழுப்புக் கட்டிகள் (Lipoma) – புற்றுநோயல்ல\n‘கொழுப்புக் கட்டிகள்’ பகுப்புக்கான தொகுப்பு அந்த அம்மாவின் உடலில் பல கட்டிகள். வயிற்றின் மேற் பகுதியில் இரண்டு பொம்மித் துருத்தி...\nஅக்குபஞ்சர் புள்ளிகள் பிரபஞ்சமும், உடலும் பஞ்சபூதங்களின் சக்தியினால் தான் இயங்ககுகின்றன. பஞ்சபூதங்களின் இயக்கம் நம் உடலில் சீரா...\nஇந்த நோய்க்கு மனபாதிப்புகளை மாற்ற வேண்டும். உடலின் ரத்த ஓட்டத்தை சீராக்க வேண்டும். இதனால் நரம்புகள் வலுவடையும். வாழ்க்கை முறை,...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது சருமப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான்வெண்புள்ளிகள் உருவாகிறது. சருமத்தில் உள்ள `மெலனோசைட்' எனப் படும்க...\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற\nசிறுநீரக செயல்பாட்டைத் திரும்பப் பெற பாரம்பரிய முறை இஞ்சி ஒத்தடம் இம்முறை சிறுநீரக செயல்பாட்டை நமது பாரம்பரிய முறையில் எள...\nசிலருடைய உடலை தொட்டால் ஜீரம் அடிப்பது போல் சுடும். ஜீரம் ஏதும் இருக்காது. ஆனாலும் உடல் சூடாகவே இருக்கும். இதை 'உடற்காங்கை' என்பார்க...\nகை, கால் மூட்டு வலி குறைய\nலண்டன்: \"கை, கால் மூட்டு வலியால் அவதிப்படுகிறீர்களா உப்பு கரைத்த நீரில் குளியுங்கள்; எந்தவித பக்க விளைவும் இல்லாமல் வலி பறந்து ...\nவெரிகோஸ் வெயின் (Varicose vein) நோய் எதனால் வருகிறது\nஇப்படி ஒரு நோய் இருப்பது இதுவரை உங்களுக்குத் தெரியுமா ஆனால் மனித இனத்தின் மிகப் பழமையான நோய்களில் இதுவும் ஒன்று. அப்படி என்ன நோ...\nகுடிநீரை சுத்திகரிக்கும் இயற்கை பியூரிபையர்கள்\nமூளையைப் பாதிக்கும் 10 பழக்கங்கள்...\n‘தைராய்டு’ ஹார்மோன் செய்யும் மாயாஜாலம்\nஅக்குபஞ்சரில் மகளிர் பிணிகளுக்கான சிகிச்சைக் குறிப...\nஅக்குபஞ்சர் சிகிச்சை ஆங்கில மருத்துவத்திலிருந்து எ...\nஎந்த உணவில் எவ்வளவு சர்க்கரை\nமலச்சிக்கல் – காரணங்களும் தீர்வுகளும்\nஎளிய மருத்துவக் குறிப்புகள் (Simple Health Tips)\nசித்த மருத்துவ அழகுக் குறிப்புகள்\nபுற்றுநோயைத் தடுக்கும் தூதுவளை (Ambassador to prev...\nஉங்களின் விளம்பரம் இந்த பக்கத்தில் வரவேண்டுமா தொடர்புகொள்ள: 9840394536, 8608224317 email: healervinodh81@gmail.com\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஆசம் இங்க். தீம். தீம் படங்களை வழங்கியவர்: Airyelf. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://navalpattu.blogspot.com/2009/10/blog-post_21.html", "date_download": "2018-10-17T16:57:38Z", "digest": "sha1:3HVMNECXNLN46P26RMQS7OLSA7HN5Q4Z", "length": 8036, "nlines": 87, "source_domain": "navalpattu.blogspot.com", "title": "நவல்பட்டு (NAVALPATTU): மு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகை: தொழில் நுட்ப பூங்காவுக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார்", "raw_content": "\nமு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகை: தொழில் நுட்ப பூங்காவுக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறார்\nதமிழ்நாட்டில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை மாவட்டங்களில் தொழில் நுட்ப பூங்காக்கள் அமைக்கப்படும் என முதல்- அமைச்சர் கருணாநிதி அறிவித்தார். அதன்படி சென்னை, கோவை தொடர்ந்து திருச்சியில் தொழில் நுட்ப பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்யபட்டது.\nதிருச்சி அருகே உள்ள நவல்பட்டில் 400 ஏக்கர் இடம் தேர்வு ச��ய்யப்பட்டது. மொத்தம் 9 நிறுவனங்களுக்கு தொழில் நுட்ப பூங்காவிற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.\nதொழில் நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டு விழா நாளை மாலை 4.30 மணிக்கு நவல்பட்டில் நடக்கிறது. அமைச்சர் கே.என்.நேரு தலைமை தாங்குகிறார். அமைச்சர்கள் செல்வராஜ், பூங்கோதை, மத்திய மந்திரி நெப்போலியன் முன்னிலை வகிக்கிறார்கள்.\nதுணை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் நுட்ப பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி, ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகிறார். அதோடு திருவெறும்பூர் புதிய தாலுகாவையும் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றுகிறார்.\nமுன்னதாக நாளை (22-ந்தேதி) காலை 11 மணிக்கு முன்னாள் எம்.எல்.ஏ.வும் திருச்சி மாவட்ட தி.மு.க. செயலாளருமான அன்பில் பொய்யாமொழியின் மகன் பொ.உதயநிதி-அஞ்சுகம் திருமண வரவேற்பு நிகழ்ச்சி திருச்சி கரூர்-பைபாஸ் ரோட்டில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் நடக்கிறது. இதில் துணை-முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி பேசுகிறார்.\nஇந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் இன்று மாலை திருப்பூரில் இருந்து புறப்பட்டு திருச்சிக்கு இரவு 9 மணிக்கு வருகிறார். அவருக்கு பெட்டவாய்த்தலையில் திருச்சி மாவட்ட தி.மு.க. சார்பில் தாரை, தப்பட்டை முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.\nஇன்று இரவு சங்கம் ஓட்டலில் மு.க.ஸ்டாலின் தங்குகிறார். அதன் பிறகு நாளை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டு இரவு விமானம் மூலம் சென்னை புறப்பட்டு செல்கிறார்.\nதிருச்சிக்கு மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி அவரை வரவேற்கும் வகையில் பிரமாண்ட வளைவுகள் , டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு உள்ளன. திருச்சி முழுவதும் சாலையோரங்களில் தி.மு.க. கொடிகள், அலங்கரிக் கப்பட்டு உள்ளன.\nநவல்பட்டில் விழா நடக்கும் இடம் அருகே 1000 வாகனங்கள் நிறுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மொத்தம் 750 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.\nகுவைத்தை தொடர்ந்து சார்ஜா விமானமும் ரத்து: ஐ.டி. ப...\nமு.க.ஸ்டாலின் இன்று திருச்சி வருகை: தொழில் நுட்ப ப...\nநவல்பட்டு டைட்டல் பார்க் அமையும் இடத்தை அமைச்சர் ஆ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thillaiakathuchronicles.blogspot.com/2015/09/", "date_download": "2018-10-17T16:17:30Z", "digest": "sha1:DORK7NRWSGQFZQQEUFYEJFSOSMDKLH5S", "length": 79810, "nlines": 647, "source_domain": "thillaiakathuchronicles.blogspot.com", "title": "Thillaiakathu Chronicles : September 2015", "raw_content": " இந்தத் தில்லைஅகம் எழுத்துக் கிறுக்குகளின் அகம். இந்தக் கிறுக்குகள் காணும் காட்சிகளில் மனதைத் தொட்டவை, பாதித்தவை, வலி தந்தவை, மகிழ்வு தந்தவை, வியக்க வைத்தவை, அமைதி தந்தவை, பற்றிய கிறுக்கல்களின் தமிழ்த் தொகுப்புகள். உட்படுத்துதலும், வெளிப்படுத்துதலும் உங்கள் கையில். உங்கள் ஆக்கப்பூர்வமான விமர்சனங்கள், கருத்துகள் வரவேற்கப்படுகின்றன எங்கள் தில்லைஅகத்தைச் செம்மைப்படுத்த.\nவியாழன், 24 செப்டம்பர், 2015\nகேரளத்தில்-செவ்வாய் கிழமை ராகு காலத்தில் ஒரு கம்யூனிஸ்ட் கல்யாணம்.../ தமிழ்நாட்டிலும் ஒரு கோலாகலம்\nசிபிஐ(எம்) கட்சியின் (இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி – மார்க்சிஸ்ட்) பொலிட் ப்யூரோ மெம்பரும், முன்னாள் கேரள கல்வி அமைச்சருமான எம் ஏ பேபியின் மகன் அஷோக் பெட்டி(Betty) நெல்சன் மற்றும் வாகத்தானம் ஆண்டனி ஜோசெஃபின் மகள் சனிதாவின் திருமணம் வித்தியாசமானதாகவே இருந்தது. தனது மகனது திருமணத்திற்கு, திரு பேபி அவர்கள் திருமண அழைப்பிதழாக மார்க்சிஸ்ட் கட்சியின் நாளிதழான “தேசாபிமானி”யில் எல்லோரையும் வரவேற்று ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டது முதல் தொடங்குகிறது இந்த வித்தியாசமான கல்யாணத்தின் நிகழ்வுகள்.\nதிருமணம் நடத்தப்பட்டதோ திருவனந்தபுரத்திலுள்ள மார்க்சிஸ்ட் கட்சியின் தலைமையகமான ஏகேஜி மையத்தின் முதன்மை ஹாலில். மணமகனும், மணமகளும் அமர்ந்ததோ வாஸ்து நிபுணரான() ஜி சங்கர் உருவாக்கிய ஓலைப் பந்தலில்() ஜி சங்கர் உருவாக்கிய ஓலைப் பந்தலில்(). மணமக்கள் மாற்றிக் கொள்ள வேண்டிய மாலைகளை அவருக்கு வழங்கியதோ கே ஜே ஜேசுதாசும், மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமனும்.\nமாலை மாற்றும் போது கெட்டி மேளத்திற்குப் பதிலாக கேட்டதோ கைதட்டல்களும், உமையாள்புரத்தின் மிருதங்க ஒலியும்.\nதிருமணப் பரிசாக மணமக்களுக்கும், திருமணத்தில் பங்கேற்றவர்களுக்கும் வழங்கப்பட்டதோ வீட்டுத் தோட்டத்தில் பயிரிட ஏதுவான காய்கறி விதைகள் அடங்கிய பொட்டலங்கள்.\nமணமக்களை வாழ்த்த வந்தவர்களுக்குக் கல்யாண விருந்தாக வழங்கப்பட்டதோ வேக வைத்தக் கப்பைக் கிழங்கும்(மரச்சீனிக் கிழங்கும்) சம்மந்தியும்(தேங்காய், மிளகாய், வெங்காயம், உப்பும் சேர்த்து அரைக்கப்பட்ட துவையல்) கொழுக்கட்டையும், பருப்பு வடையும், உண்ணி அப்பமும்.\nதிருமண நாளோ செவ்வாய் கிழமை. முகூர்த்தமோ சரியான ராகு காலத்தில். இப்படி எல்லாவிதத்திலும் புதுமையான இம்மணவிழாவில் பங்கெடுத்தவர்கள் எல்லாம் பிணராயி விஜயன், மம்மூட்டி, மார்க் மேத்யூ அரைக்கல் போன்ற அரசியல் மற்றும் கலை உலக பிரபலங்கள்.\nதிருமணத்தில் வித்தியாசமில்லாத விஷயங்கள் இரண்டே இரண்டுதான். திருமணம் முறையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மணமகளும், மணமகனும் காதலித்து ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்து கொண்டுதான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள்.\nஎனவே, “செவ்வாய் கிழமையும்”, “ராகு காலமும்” அவர்களது இனிய மணவாழ்க்கைக்குப் பிரச்சனை ஏதும் உண்டாக்க வாய்ப்பே இல்லை “மதம் ஒரு மயக்க மருந்து” என்று மேடையில் மட்டும் பேசி, நிஜ வாழ்க்கையிலும் சாதி, மதம் பார்த்து, முக்காடு போட்டு யாரும் காணாமல் கோயிலுக்குப் போகும் மார்க்சிஸ்ட்காரர்களுக்கு, தான் அப்படிப்பட்டவன் அல்ல என்று தன் மகனது திருமணம் மூலம் புரிய வைத்த திரு எம் ஏ பேபியைப் பாராட்டத்தான் வேண்டும்.\nஅத்துடன், “தந்தை சொல் மிக்க மந்திரமில்லை” என்பதை செயலில் காட்டிய இக்காலகட்டத்து இளைஞர் அஷோக்கையும் பாராட்டியே தீர வேண்டும். கூடவே இதற்கெல்லாம் ஒத்துழைத்த இக்காலகட்டத்துப் பெண்ணான, மருமகளான சனிதாவும் பாராட்டுக்குரியவரே. நாமும் மணமக்கள் நலமாய் வாழ பிரார்த்தனை (பிரார்த்தனையோடுதான் வாழ்த்த முடியும் என்பவர்கள் அப்படியும் செய்யலாம்) ஏதும் செய்யாமல் வாழ்த்துவோமே\nஎன்ன கேரளத்துல மட்டும்தான் புதுமையான கல்யாணமா நம்ம தமிழ்நாட்டிலும், புதுக்கோட்டையில், புதுமையாக, நம் வலைப்பதிவர் விழா, ஒரு கல்யாண விழா போல் கோலாகலமாக நடைபெற உள்ளதே நம்ம தமிழ்நாட்டிலும், புதுக்கோட்டையில், புதுமையாக, நம் வலைப்பதிவர் விழா, ஒரு கல்யாண விழா போல் கோலாகலமாக நடைபெற உள்ளதே இனி ஒவ்வொரு வருடமும் நடக்கவிருக்கும் பதிவர் விழாவுக்கு ஒரு உதாரணமாக, முன்னோடியாக இது அமைந்திருக்கும் என்றும் சொல்லலாம்.\nஅதாவது, குறிப்பாக, பிற நிகழ்வுகளை விட, நாங்கள் முக்கியமாகக் கருதுவது; வலைப்பதிவர்களின் ஆற்றலை, திறமையை வெளிக்கொணரும் விதமாகவும், தமிழ் மொழியை வளர்ப்பது மட்டுமல்லாமல், அதனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் விதமாகவும், தமிழ் வலையுலகையும் தொய்வில்லாமல் அடுத்த நிலைக்கு, ஒரு மேன்மையான நிலைக்கு உயர்த்தவும், இன்னும் பல திறமையுள்ள, எழுத்தார்வம் மிக்க, வளர்ந்து வரும் இளைஞர்களைத் தமிழ் வலையுலகில் இணைந்து, கைகோர்த்திட ஊக்குவிக்கும் அளவிலும், தமிழ் இணையக் கல்விக் கழகம் தமிழ் வலையுலகுடன் கைகோர்த்து, ஆதரவளித்து, போட்டிகள் நடத்தி, விருதுகள் அளித்து, ஊக்கமளித்து, ஒரு நல்ல விதையை விதைத்துள்ளது என்று சொன்னால் மிகையாகாது.\nஇந்த விதை, எதிர்காலத்தில், ஒன்றல்ல பல ஆலமரங்களாய், விழுதுகளை வேரூன்றி, நாளைய தமிழ் சிற்பிகளுக்கு தங்கள் எழுத்துகளை செதுக்கிட உதவும் ஒரு உலகமாய் மாறும், தமிழ் மொழியை பாரெங்கும் ஒலித்திட, ஒளிர்விட, அதிர்வலைகளை எழுப்பிட வழி கோலும் என்ற நம்பிக்கை துளிர் விடுகின்றது.\nஎனவே புதியதோர் தமிழ் வலையுலகம் படைப்போம் என்று வீறுகொண்டெழுந்து போட்டிகளில் கலந்து கொண்டு உங்கள் படைப்புகளை இந்த மின்அஞ்சல் மூலம் அனுப்பிவிடுங்கள். bloggersmeet2015@gmail.com\nதமிழ் இணையக் கல்விக் கழகம் பற்றி நாங்கள் ஏற்கனவே அறிந்திருந்ததால் அதன் தளத்திற்குச் சென்று உலா வருவதுண்டு. அரிய பொக்கிஷப் பெட்டகம் எனலாம். பல தகவல்களையும், தமிழ் நூல்களையும் அங்கு வாசிக்கலாம். அறிந்து கொள்ளலாம். நாம் எழுதுவதற்கு அடிப்படைத் தகவல்களையும் திரட்டிக் கொள்ளலாம். மதுரைத் தமிழன் அவர்களும் தனது தளத்தில் இந்தக் கழகத்தைப் பற்றி மிக மிக விரிவாக கொடுத்திருந்தார். http://avargal-unmaigal.blogspot.com/2015/09/tamil-virtual-academy.html\nதமிழ் இணையக் கல்விக் கழகமும் தனது தளத்தில் http://www.tamilvu.org/ போட்டிகள் குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது. அந்தத் தளத்திற்குச் சென்று தெரிந்து கொள்ளலாம்.\nவிழாவிற்கான வலைத்தளத்திலும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இதோ சுட்டி.http://bloggersmeet2015.blogspot.com/2015/09/blog-post_24.html\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 9/24/2015 09:59:00 பிற்பகல் 24 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: செய்தி, வலைப்பதிவர் விழா 2015\nசெவ்வாய், 22 செப்டம்பர், 2015\nமன்னாரு திண்ணையில் வழக்கம் போல் அமர்ந்து தன் தளத்தையும் பார்த்து, விழாவிற்கான தளத்தையும் பார்த்துக் கொண்டிருந்தார்.\n“மன்னாரு அண்ணே என்ன அண்ணே ரொம்ப தீவிரமா கம்ப்யூட்டர்ல பாத்துக்கிட்டிருக்கீங்க\n புதுகைல தமிழ���் பதிவர் சந்திப்பு விழா அக்டோபர் 11, அப்படினு சொன்னத மறந்துட்டியா அதுக்கான தகவல் வெளியாகிட்டே இருக்கும். அதத்தான் பார்த்துக்கிட்டுருக்கேன்”\n“எப்படி அண்ணே மறப்பேன். நானும் தான் வலைத்தளம் ஆரம்பிக்கப் போறேனே\n“டேய் எப்படா நீ கம்ப்யூட்டர் வாங்கின சொல்லவே இல்ல\n அதானே பாத்தேன். எச்சக்கையால காக்கா கூட விரட்ட மாட்டியே.”\n“என்னண்ணே நீங்க தாராளப் பிரபுனு நான் பெருமையா நினைச்சா நீங்க இப்படிச் சொல்லுறீங்களே”\n நீ என்னடா எழுதுவ அதுல...\n“என்னண்ணே நான் என்ன அந்த அளவு அறிவாளியா என்ன பாட்டி வடை “சுட்ட” கதை மாதிரி கொஞ்சம்...பம்பரம் எப்படி விடணும், கிட்டிப்புல் எப்படி விளையாடணும், கோலிக்குண்டு விளையாட்டு, பாண்டி, கலர் கலர் வாட்கலர், நாலு சக்கரம், சொக்கட்டான், ஆடுபுலி, நான் ஆத்தங்கரைப் பக்கம் உக்காந்து வானத்தப்பாத்து என்ன எழுதறதுனு யோசிச்சது இப்படி எழுதலாம்ல”\n தம்பு நீ எங்கேயோ போய்ட்டடா இரு இரு..இதெல்லாம் எங்கேயோ கேட்ட குரல் மாதிரி இருக்கே”\n என் தளத்துல நான் நீச்சல் கூட கத்துக் குடுப்பண்ணே\n அது எப்படிறா ப்ளாக்ல கத்துக் கொடுக்க முடியும்”\n வலைல சர்ஃபிங்க் பண்ண முடியும்னா நீச்சல் கத்துக் கொடுக்க முடியாதா என்ன...\n“டேய் புல்லரிச்சு தலை சுத்துதுடா..உன் அறிவைப் பார்த்து ஏதோ வெவரமா பேசற மாதிரித் தெரியுதே ஏதோ வெவரமா பேசற மாதிரித் தெரியுதே\n“எல்லாம் உங்க ஆசிர்வாதம் தாண்ணே உங்க கூடத்தானே பேசிக்கிட்டுருக்கேன். உங்க அறிவு எனக்கும் வராதாண்ணே உங்க கூடத்தானே பேசிக்கிட்டுருக்கேன். உங்க அறிவு எனக்கும் வராதாண்ணே\n“என்னவோ பொடி போட்டுப் பேசறா மாதிரி தெரியுதே சரி என்னவோ பண்ணித் தொலை. என்ன பண்ணுற... நீ போற ஊருல எல்லாம் தண்டோரா போட்டுரு...விழா பத்தி. என்ட்ரி போட்டிங்களா,\nபோட்டி எல்லாம் இருக்கு கலந்துக்குங்க, விதிமுறைகள், தலைப்பு இங்க பாருங்க அப்படினு.”\n“அப்படியே விழாவுக்கு நிதி கொடுக்கச் சொல்லி விவரம் எல்லாருக்கும் ஞாபகப்படுத்திரு. ஆங்க் அதுல ஒரு விஷயத்தையும் சொல்லிடு. 5000 மும் அதுக்கு மேலயும் கொடுத்தவங்களை எல்லாம் “புரவலர்” பட்டியல்ல சேர்த்து பொன்னெழுத்துகள்ல பதாகையில எழுதி வைக்சுக் கௌரவப்படுத்தறாங்கனும் சொல்லிடு. நீங்களும் அந்த மாதிரி கொடுத்தீங்கனா உங்க பெயரும் புரவலர் பட்டியல்ல வரும் அப்படினு... என்ன ��ரியா உளறிக் கொட்டாம ஒழுங்கா வெவரமா சொல்லுவியா உளறிக் கொட்டாம ஒழுங்கா வெவரமா சொல்லுவியா\n“அண்ணே ஒண்ணு....”நான் உங்களைத் தொடர்கிறேன்” அப்படினுதானே வலைல எழுதுறீங்க அது மாதிரி என்னை நீங்க தொடருங்க...நான் தண்டோரா போடறேன்...இல்லைனா.....”உலகத் தமிழர் அனைவரும் இணையத்தால் இணைந்தோம்” அப்படினு சொல்றதுல்ல அப்படியே இதையும் உங்க கம்ப்யூட்டர்ல தட்டிவிட்டுருங்க....எல்லாரும் கை கோர்த்துருவாங்கல்ல”\n“டேய் நீ என்னவோன்னு நினைச்சேன்....ஆனா இப்படி என்னையே போட்டு வாங்கிட்ட...ஐயையோ உங்கிட்ட பேசினதுல டைம் ஆனதே தெரில.. எங்க வீட்டு அம்மணி வர டயம் ஆயிருச்சு நான் போய் சமைக்கணும்....சரி அப்ப நீயே போட்டுரு....”\n(தம்புவின் மைன்ட் வாய்ஸ்....ஹ்ஹ் நமக்கும் அண்ணன் டைம் எல்லாம் தெரியும்ல இப்படிச் சந்தடிச் சாக்குல கம்ப்யூட்டர்ல கொஞ்சம் நீஞ்சிரலாம்ல...இதுதான் போட்டு வாங்குறது...)\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 9/22/2015 11:18:00 பிற்பகல் 41 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: வலைப்பதிவர் விழா 2015\nதிங்கள், 21 செப்டம்பர், 2015\nசென்னை - இந்தியாவின் மருத்துவ உலகின் தலைநகரமா\nசமீபத்தில் நண்பர் ஒருவரின் மாமனாருக்குத் திடீரென நெஞ்சு வலி. உடனே நண்பர் அருகில் இருக்கும் இருதய நோய்க்கான மருத்துவ மனைக்குச் செல்ல முயற்சிக்க அங்கு மருத்துவர் இல்லை என்றதும், அடுத்து ஒரு மருத்துவமனைக்குச் செல்ல ஆம்புலென்ஸை வரவழைக்க, அவர்கள்\n“ஸார் போன உடனே முதல்ல பணம் கட்ட ரூ 50000 இருக்கா சார் அப்படினா ஆம்புலன்ஸ்ல ஏறுங்க....இல்லைனா வேற ஆஸ்பத்திரி பாருங்க”\nநண்பர் ஸ்தம்பித்துவிட்டார். என்றாலும் வேறு வழியின்றி பணம் எடுத்துக் கொண்டு அந்த ஆம்புலன்ஸில் செல்ல வேண்டியதாகியது.\n என்ன உதவி உங்களுக்குத் தேவை\n“டேய் ஆதித், என்னடா நாம கரெக்டாத்தானே வந்துருக்கோம்....இல்ல மாறி வந்துட்டோமா”\n“இல்லடா, என்னவோ துணிக்கடைக்குள்ளயோ, இல்ல பெரிய ஆஃபிஸ்லயோ நுழைஞ்சா மாதிரி ஒரு ஃபீலிங்க்....அங்கதான் இப்படி ஒரு ஆளு வாசல்ல நின்னு இப்படிக் கேப்பாங்கடா.....அதான்....”\n“ம்மா...ஐயோ..சத்தம் போட்டுப் பேசாதமா... இது சாதாரண ஹாஸ்பிட்டல் இல்ல...பெரிய்ய்ய்ய ஹாஸ்பிட்டல்...கார்பரேட் ஹாஸ்பிட்டல்..”\n“டேய் அதெல்லாம் எனக்குத் தெரியாதா என்ன ஓ அதுவும் சரிதான் “ஹாஸ்பிட்டல்” ல்லையா அதான் “ஹாஸ்பிட்டாலட்டி” காமிக்கறாங்க போல....”\n“ஹஹஹ ம்மா பரவாயில்லையே உனக்குக் கூட செம டைமிங்க் ஹூயூமர் சென்ஸ்....”\n நாங்களும் சின்ன வயசுலருந்து செம ஹ்யூமர் சென்ஸ் உள்ளவங்கதான்......எல்லாம் கல்யாணம் கட்டினதுக்கு அப்புறம்தான் மழுங்கிப் போச்சு....”\n“மே ஐ ஹெல்ப் யு சார், மேம், ஆர் யு எ ந்யூ பேஷன்ட் ன்யூ டு அவர் ஹாஸ்பிட்டல்.....ஹூம் டு யு வான்ட் டு மீட் ன்யூ டு அவர் ஹாஸ்பிட்டல்.....ஹூம் டு யு வான்ட் டு மீட்\n“தம்பி நாங்க எதுக்கு வந்துருக்கோம்னு இன்னும் சொல்லலை.....இன்னும் டாக்டரையே பாக்கலை. அதுக்குள்ள நீங்களே “நாங்க பேஷன்ட்” அப்படினு முடிவு பண்ணிட்டீங்க\n“ஸாரி மேம்....ஐ டோன்ட் கெட் யு”\n“ஓ உங்களுக்குத் தமிழ் தெரியாதா\n“தெர்யும்.....பட் ஐ அம் கம்ஃபர்டபிள் இன் இங்கிலிஷ். ஹேய் “........” கம் ஹியர் கைட் தெம் இன் டமில்....மேம்.. இஃப் யு வான்ட் இன் டமில் ஹீ வில் ஹெல்ப் யு”\n“ம்மா என்னம்மா நீ.. சும்மா இரு இவங்க கிட்ட என்ன வம்பு...(மெதுவாக எனக்கு மட்டும் கேட்கும் வகையில் என் மகன்)...\nஇட்ஸ் ஓகே சார்....நோ ப்ராப்ளம்....வி வுட் லைக் டு மீட் ஜெனரல் ஃபிசிசியன் டாக்டர் “.................”\n“மேல முதல் ஃப்ளோர் போனீங்கனா அங்க அவங்க கைட் பண்ணுவாங்க...” தமிழ் பையன் பதில் சொன்னார்.\n“அடேங்கப்பா அங்க வேற கைடா....ஏண்டா இது சுத்துலா இடமா...நாம என்ன இந்த ஆஸ்பத்திரியைச் சுத்திப் பாக்கவா வந்துருக்கோம்...ம்ம் இதத்தான் இப்ப மெடிக்கல் டூரிசம்னு சொல்றாங்க போல....”\n“டேய் பர்ஸ்ல பணம் இருக்காடா செக் பண்ணிக்க பணம் இருக்கானு...பாத்தா பயமா இருக்குடா.”\nசரி மேலே ஏறுவதற்குள் என்னவென்று சொல்லிவிடுகின்றேன். (நாங்கள் மின் ஏணியோ, மின் தூக்கியோ உபயோகிப்பது இல்லை. படிகள் வழிதான் ஏறுவோம்..)\nஒன்றும் இல்லை...மகனுக்கு ஒரு மாத காலமாக இருமல், சளி. நான் எத்தனை முறை பரிந்துரைத்தும், மிதமான சூட்டில் உப்புத் தண்ணீர் விட்டு தொண்டையைக் கழுவச் சொல்லியும் செய்யவில்லை.\nநான் எப்போதும் 6.30 மணிக்கே காலை உணவு, மதிய உணவு எல்லாம் தயார் செய்து வைத்துவிடுவேன். ஏனென்றால் எப்போது வேண்டுமானாலும் அவனுக்கு எமர்ஜென்சி அழைப்பு வரலாம் என்பதால். காலை உணவைப் பெரும்பாலும், நேரமில்லை என்று தவிர்த்துவிடுவான். கொழுப்பு மதிய உணவும் பல சமயங்களில் அறுவை சிகிச்சை இருப்பதாலும், நாலுகால் நோயாளிகள் அதிகமாக இருந்தால���ம் உண்ண நேரம் இருக்காது. இரவுதான்.. அதுவும் அவன் வீட்டிற்கு வரும் சமயம் தாமதமானாலும், அப்போதுதான் நிதானமாக உணவு உண்பது வழக்கம்.\nமருத்துவர்கள் பிறருக்குத்தான் அறிவுரைப்பார்கள். தங்களுக்கு வந்தால் எதையும் பின்பற்ற மாட்டார்கள் என்று சொல்லுவதுண்டு. என் மகனும் அதற்கு விதிவிலக்கல்ல.\nஅவனது வலது காதின் அருகில் லிம்ஃப் நோட் வேறு பெரிதாகி இருந்ததை அவனும் கவனித்திருந்தான், அவனது பாஸ் மருத்துவரும் கவனித்திருக்கிறார்.\nஅவனது பாஸ் மருத்துவர், மிக நல்ல பொதுநல மருத்துவர் ஒருவரைப் பரிந்துரைத்து அவர் வேலை செய்யும் இந்தப் பெரிய மருத்துவமனைக்குச் செல்லுமாறு பரிந்துரைத்தார். ஒருவேளை டிபியாக இருக்குமோ என்ற சந்தேகத்தின் பேரில். சரி மேல் தளம் வந்தாயிற்று.\n“மே ஐ ஹெல்ப் யு மேம், ஸார்\n“டாக்டர் “.......” பார்க்க வேண்டும்.”\n“அதுக்கு முன்னாடி அந்தக் கவுண்டர்ல போய் ரெஜிஸ்டர் பண்ணிடுங்க”\nபேர், வயது, முகவரி, ஜாதகம் எல்லாம் கேட்டு ஒரு பெரிய அட்டையுடன் கூடிய ஒரு ஃபைலைப் போட்டார்கள். ஒரு தொகைக்கான ரசீதும் கொடுத்துக் கட்ட சொன்னார்கள். தொகை கட்டினால்தான் மருத்துவரைப் பார்க்க முடியும்.\n“டேய் ஆதித் உள்ள வந்தா பர்ச கவுண்டர்ல வைச்சுட்டுத்தான் போகணும் போல....”\n“ஹ்ஹ்ஹ் ஆமாமா...பின்ன பெரிய்ய்ய ஆஸ்பத்திரி...ஃபுல் ஏர்கண்டிஷன்....5 ஸ்டார் மாதிரி...இல்லல்ல 7 ஸ்டார்....அங்க பாரு..எத்தனை கவுண்டர்.... எத்தனை ஏஜன்ட் போல ஆளுங்க...அப்புறம் பெருக்கித் துடைச்சுக்கிட்டே இருக்காங்க பாரு அதுக்கெல்லாம் சேத்துதான் இந்தத் தொகை....”\n“டேய் இதோட முடியட்டும். உனக்கு ஒண்ணும் இருக்கக் கூடாதுடா...அப்புறம் நாம நாமம் போட்டுக் கோவிந்தா..கோவிந்தானு உண்டியல் ஏந்த வேண்டியதுதான்...சே என்னடா உங்க டாக்டர் இப்படி இங்க போகச் சொல்லிருக்காரு. நம்ம டாக்டரையே பார்த்துருக்கலாமே...”\n“ஏற்கனவே உண்டியல் ஏந்தற நிலைமைதான்.. தலைக்கு மேல போயாச்சு...சாண் போனா என்ன. முழம் போனா என்ன....இங்க பாரு வந்தாச்சு....ஆக வேண்டியதப் பார்ப்போம்...”\nபணம் செலுத்தியதும், “..........” இவங்கள டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டுப் போங்க”\n“மேம், சார் வாங்க ..” என்று சொல்லி எங்களுடனேயே, ஏதோ விஐபியை அழைத்துச் செல்லுவது போல ஒருவர் எங்களுடன் மருத்துவரின் அறை வரை வந்து, உபசாரம் செய்வது போல் தழைந்து..\n“டாக்டர் இஸ் ஃ��்ரீ...உள்ள போங்க....” என்று சொல்லி விடைபெற்றார்.\nமருத்துவரிடம் சொல்ல வேண்டியதைச் சொன்னதும் அவரும் பரிசோதித்துவிட்டு..\n“ம்ம்ம் லிம்ஃப் நோட் பெரிசாகித்தான் இருக்கு. ஸோ ஒரு செஸ்ட் எக்ஸ்ரே எடுத்துப் பாத்துரலாம்....”\nஅவர் எழுதிக் கொடுத்த சீட்டைப் பெற்றுக் கொண்டு வெளியில் வரவும், ஒருவர் வந்து அந்தச் சிட்டைப் பார்த்துவிட்டு....\n“நேரா போங்க சார்....போய் லெஃப்ட் எடுத்து, கீழ போனீங்கனா அங்கதான் எக்ஸ்ரே லேப்.”\n“அதுக்குத் தனியா பணம் கட்டணுமா\n“ஆமா சார்...அங்கயே சொல்லுவாங்க கவுண்டர்ல. கட்டிட்டு ரசீதக் கொண்டு போங்க லேபுக்கு. எக்ஸ்ரே எடுப்பாங்க..”\n“அடப்பாவிங்களா இதுக்குத் தனியா சார்ஜா...”\n“ம்மா மெதுவா....எதுவும் இருக்க்க் கூடாதுனு வேண்டிக்கமா...சொத்தையே எழுதி வைச்சுரச் சொல்லுவாங்க போல....”\nகவுண்டரில் தொகை செலுத்தி....(அதெல்லாம் ரகசியம்...’ஷ்ஷ்ஷ் சொல்லாதே யாரும் கேட்டால்...) எக்ஸ்ரே எடுத்து அது கையில் அடுத்த 20 நிமிடத்தில் வந்ததும், என் மகன்\n“ம்மா நல்ல காலம் க்ளியராதான் இருக்கு. இரு டாக்டர் என்ன சொல்றார்னு பார்ப்போம்..”\nடாக்டரும் “க்ளியர்” என்று சொல்லிவிட்டாலும், “ஆனால் வைரல் இன்ஃபெக்ஷன் ஏதோ இருக்கு. ஸோ நீங்க இந்த ஆண்டிபயாட்டிக் எடுத்துக்குங்க..”.என்று சொல்லி ஒரு நாலு மாத்திரை வகை எழுதிக் கொடுத்துவிட்டு.....”எதற்கும் இந்த எக்ஸ்ரேயை ரேடியாலஜிஸ்ட் கிட்ட கொடுத்து ஒரு ஒப்பினியன் வாங்கிடுங்க...அப்புறம் ஈஎஸ்ஆர் டெஸ்டும் எடுத்துருங்க”\nமீண்டும் ஒருவர் வந்து இரத்தம் எடுப்பதற்கு பணம் கட்ட வேண்டும் என்று சொல்ல, பணம் செலுத்தி, ரசீதைப் பெற்றுக் கொண்டு அங்கு இரத்தம் கொடுத்துவிட்டு, பின்னர் ரேடியாலஜிஸ்ட்டிடம் எக்ஸ்ரேயைக் கொடுக்கச் சொன்னார்.\n“ஐயோ அப்போ ரேடியாலஜிஸ்ட்டுக்கும் பணம் கொடுக்கணுமாடா”\n“ம்மா சத்தியமா கார்பரேட் ஹாஸ்பிட்டல்ஸ் எல்லாமே செம துட்டு வாங்குறாங்கம்மா..... இஎஸ்ஆருக்கு மட்டும்தான் பணம் கட்டணும்னு நினைக்கறேன். ரேடியாலஜிஸ்ட் ஒப்பினியன் தானே...ஸோ பணம் கட்ட வேண்டியிருக்காதுனு நினைக்கிறேன்..பார்ப்போம்..”\nஇரத்தம் கொடுத்துவிட்டு, ரேடியாலஜிஸ்ட் ஒப்பினியனுக்கு அந்த கவுண்டரில் எக்ஸ்ரேயைக் கொடுத்துவிட்டு, சீட்டைப் பெற்றுக் கொண்டு, இரு முடிவுகளையும் மறுநாள் வந்து பெற்றுக் கொள்ளுமாறு சொல்லவும், நாங���கள் பெருமூச்சுடன்.. “ஹப்பாடா முடிஞ்சுச்சே...” என்று சொல்லி, மீண்டும் முதல் கவுண்டரில் சென்று அவர்கள் எல்லாம் பரிசோதித்து...(அதாங்க பணம் எல்லாத்துக்கும் கட்டியிருக்கோமானு பில் எல்லாம் செக் செய்து ரசீதும் செக் செய்து)\n“ஓகே...யு கேன் கோ....தாங்க்ஸ் ஃபார் கம்மிங்க் டு அவர் ஹாஸ்பிட்டல்”\n“அடப் பாவிங்களா.....தாங்ஸ் வேறயா....நல்ல காலம் “நன்றி மீண்டும் வருக” அப்படினு சொல்லாம விட்டாங்களே”\n“ஹ்ஹ்ஹ் ம்மா நீயே சொல்லிக் கொடுத்துருவ போலருக்கு.....”\n“டேய் இதுக்குத்தாண்டா நான் உங்கிட்ட அடிச்சுக்கிட்டேன். உப்புத் தண்ணி கார்கிள் பண்ணுனு, நான் மிளகு, துளசிக் கஷாயம் வைச்சுத் தரேன் குடினு..சொன்னா கேட்டாத்தானே....இப்ப பாரு ஒண்ணுமே இல்லாததுக்கு இவ்வளவு துட்டு....”\nநாங்கள் வெளியே வரும் போது ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண் தன் கணவருடன் உள்ளே வந்து கொண்டிருந்தார். எனக்கு அவரைப் பார்த்ததும் தோன்றியது இதுதான்..\n“ஸார்/மேம், நீங்க இங்க தானே ரெகுலரா செக்கப் வந்துக்கிட்டுருக்கீங்க. இங்கதானே குழந்தை பெத்துக்கப் போறீங்க......நாங்க ஒரு ஆஃப்ர் வைச்சுருக்கோம். ....என்ன பண்ணுங்க.... குழந்தை பிறந்த உடனே குழந்தை பேர்லயும், உங்க பேர்லயும், ஒரு அமௌன்ட் போட்டு அக்கவுண்ட் ஓபன் பண்ணிடுங்க. ஏன்னா குழந்தைக்கு காய்ச்சல், தடுப்பூசி அப்படி இப்படினு வரத்தானே செய்யும்...அதனாலதான்...ஓபன் பண்ணிட்டீங்கனா.....உங்களுக்கு மாசா மாசம் பணம் கட்ட வேண்டாம். உங்க அக்கவுண்ட்லருந்து கழிச்சிடலாம். அப்பப்ப அக்கவுண்ட டாப் அப் பண்ணிக்கலாம். அப்புறம் அதுலயும் சில ஆஃப்ர் வரும் சீசன்ல (நோய் சீசன், பண்டிகைகள் ஆஃபர்..இப்படி) . ஸோ உங்களுக்கு செலவும் கம்மி...ஈசியும் கூட......உங்க குடும்பத்து பேர்லயும் கூட ஓபன் பண்ணலாம்...யோசியுங்க....” என்று சொல்ல ஆரம்பித்து விடுவார்களோ\nசென்னையில் நிறைய கார்ப்பரேட் மருத்துவமனைகள் பெருகி வருகின்றன. போகிற போக்கைப் பார்த்தால், சென்னை மருத்துவ உலகின், இல்லையில்லை, மன்னிக்கவும், மருத்துவ “வர்த்தக” உலகின் தலைநகரமாகித்தான் வருகின்றது. மிக மிக வேதனையான ஒரு விஷயம்.\n(எந்த மருத்துவரும், தனிஒருவன் படத்தில் சொல்லுவது போல், மருந்துகளின் ஜெனிரிக் பெயர் எழுதுவதில்லை. ப்ராண்ட் நேம் தான் எழுதுகின்றார்கள். பார்க்கப் போனால் மருத்துவர்கள் ப்ரான்ட் நேம் எ���ுதக் கூடாது. என் மகன் எழுதுவதாக இருந்தால் ஜெனிரிக் நேம்தான் எழுதுகின்றான். ஆனால் அதில் சிக்கல்களும் உண்டு....இதைப் பற்றி பிறிதொரு சமயம்.)\n எல்லாரும் பதிவர் விழாவுக்கு உங்கள் பெயர் கொடுத்து, உங்க விவரம் எல்லாம் கொடுத்துட்டீங்களா கையேடிற்கு கையேடுக்கு விவரங்கள் சூடு பிடிக்கவில்லை என்று நம் நண்பர் தமிழ் இளங்கோ ஐயா அவர்கள் எழுதியிருந்தார்கள். அதனாலதான் மீண்டும் நினைவு படுத்தல். கையேட்டிற்கு விரைவாக தங்கள் விவரங்களைத் தயவாய் கொடுத்து விடுங்கள். பதிவர் விழாவுக்கான உங்கள் நன் கொடையும் கொடுத்துவிட்டீர்களா இல்லை என்றால் அதையும் செலுத்திவிடுங்கள் தயவாய் இல்லை என்றால் அதையும் செலுத்திவிடுங்கள் தயவாய். எல்லா விவரங்களும் அறிய இந்த சுட்டியைச் சொடுக்குங்கள்....நம் நண்பர்கள், சகோதரிகள் எல்லோரும் விழா பற்றி நினைவு படுத்திப் பதிவுகள் இட்டுக் கொண்டேதான் இருக்கின்றார்கள்...\nபோட்டியில் பங்கெடுக்கின்றீர்களா அதற்கு இங்கு செல்லுங்கள் விதிமுறைகள் அறிய...\nபதிவர்விழா வலைத்தளத்தைத் தொடர்ந்து பாருங்கள் தகவல்களுக்கு..\nஇடுகையிட்டது Thulasidharan V Thillaiakathu நேரம் 9/21/2015 01:30:00 முற்பகல் 51 கருத்துகள்: இந்த இடுகையின் இணைப்புகள்\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: அனுபவ விவரணம், கட்டுரைகள், வலைப்பதிவர் விழா 2015\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nThillaiakathu Chronicles Welcomes you all. இந்த தில்லை அகம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. Thanks For Your Visit to Thillaiakathu Chronicles. இந்த அகத்திற்குள் உங்கள் வருகைக்கு நன்றி\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nகேரளத்தில்-செவ்வாய் கிழமை ராகு காலத்தில் ஒரு கம்யூ...\nசென்னை - இந்தியாவின் மருத்துவ உலகின் தலைநகரமா\nஆயிரம் கண்களால் காக்கின்றேன் நான் உனை\nஆங்கில மொழியை இனியும் அந்நிய மொழியாகக் காண வேண்டிய...\nஆங்கில மொழியை இனியும் அந்நிய மொழியாகக் காண வேண்டிய...\n உங்க விவரம் கொஞ்சம் சொல்லிவிட்டு...\nவலைப்பதிவர் விழா: வலைப்பதிவர்கள் எல்லோரும் இங்கே க...\nமறக்க முடியாத ஆசிரியர் தினம் - செப்டம்பர் 5, 2015...\nஇந்திய மொழிகளின் தாய் தமிழே - 9 - இசை - ஒலி - பேச்சு\nபிரிக்க முடியாதது - காதலும் எதுவும் \nசு டோ கு 2 -- குரோம்பேட்டை குறும்பன்.\nபத்ரிக்கையாளர் ப. திருமலை அவர்களின் பார்வையில் பெண்மொழி.\nவேங்கட ரமணா, ஸ்ரீநிவாசா, ம���ையப்பா...\nவையகத்து ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு மெய்யான வேண்டுகோள்\nகொலுப் பார்க்க வாருங்கள் - 6\nஅப்பவே.....கணவனும் மனைவியும் வெவ்வேற மதத்தில் \nபுதன் 181017 அம்மிணி கொழுக்கட்டை பெயர்க்காரணம் என்ன\nஷிம்லா ஸ்பெஷல் – ஹாதூ பீக், நார்கண்டா – மண்டோதரி கோவில்\nநவராத்திரியை முன்னிட்டு அம்மனைப் பற்றி ஒன்பது கேள்விகள்.\n96 ம் சின்மயி x வைரமுத்து #MeToo\nஎல்லோரும் இனிதாக வாழ வேண்டும்.\nஉசிலம்பட்டி ரவுடியும், மீனாட்சிபுரம் எஸ்.பி.யும்\nவாட்ஸ்அப் வாழ்க்கை -நகைச்சுவைக் கட்டுரை\nவலம் போகும் நரியும் கடிக்கும் இடம் போகும் நரியும் கடிக்கும்\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2018\nகே.எஸ்.ஆா் மகளிா் கலை அறிவியல் கல்லூாி\nவைரமுத்து சட்டத்தை சந்திக்கத் தயார்\nமனசு பேசுகிறது : 'ப்ரிய' ஜானு - ராம்\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) - இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா – 2018\nஷம்மு பர்த் டே 10.10.1980\nதலைமுறை மாற்றம் தன்நம்பிக்கை ஊற்று\nபேசாத வார்த்தைகள் : 07092018\nசகல வினை போக்கி சர்வமங்களம் தரும் சனிப்பிரதோஷம்\nதீதும் நன்றும் பிறர் தர வாரா...\nபடித்ததில் பிடித்தது- மதுரை சித்தையன் சிவக்குமாரின் வலைப்பூக்கள்\nதீராத பழியேற்ற தீபக் மிஸ்ரா\nவரவேற்கப்படவேண்டிய சபரிமலை தீர்ப்பு ஏன் எதிர்க்கப்படுகிறது \nவெற்றுக்காகிதங்களில் தான் வரலாறுகள் பதியப்படுகின்றன.\n தமிழிசை மேல் தவறே இல்லை\nபூவப் போல பெண் ஒருத்தி\nஇருப்பவர்கள் இதயத்திலே இரக்கமதை விதைக்கணும்...\nமனித உறவுகள் இவ்வளவு சிக்கலானதா\n10,000 FONTS இலவசமாக தரவிறக்கம் செய்ய வேண்டுமா \nவெனிசூலாவும் நாமும்...Venezuela VS India\nநியாயமான விஷயங்களுக்கு நாம் இன்று குரல் கொடுக்காவிட்டால் \nமன அழுத்தம் - அழுத்தப்படும் பெண்கள்\nஅதிசயங்களும் அற்புதங்களும் நிறைந்த மூங்கிலணை காமாட்சியம்மன் கோயில் | TRA...\nஎனது எண்ணங்கள் ENATHU ENNANGKAL\nசெப்டம்பரே வா – COME SEPTEMBER\nரசித்தவை .. நினைவில் நிற்பவை\nமு.க. - வாழ்வும் மரணமும்\nகுறை ஒன்றும் இல்லை குழிப்பணியாரச் சட்டி இருக்க\nஉனக்கும் எனக்கும் தான் பொருத்தம் 2\nநினைவு ஜாடி /Memory Jar\nசுப்பு தாத்தாவின் வலைக்கு வாருங்கள்.\nஅப்படி என்ன உங்களுக்கு வயசாச்சு \nஊற்றின் அடுத்த பரிணாம வளர்ச்சி\nமோடி அரசு. - ஒரு அலசல்\nகோலி சோடா 2 அசத்தலான ட்ரைலர் வெளியீடு.\nநிம்மதி உந்தம் சந்நிதி சாயி\nsujaathaa+100 சுஜாதாவிடம் சில கேள்விகள் + 100ஆவது பதிவு\nஇது ,காதல் தோல்வி தற்கொலை அல்ல :)\nஇதனால் சகலவிதமான ஆண்களுக்கும் நான் தெரிவிப்பது என்னவென்றால்....\nஅரியலூரில் விதைத் திருவிழா ....\nஒரு கூட்டம் ஒரு குறை\n'பொன்வீதி' -எனது புதிய சிறுகதைத் தொகுப்பு நூல்\nஆசீவகம் - 4: உங்கள் தலைவிதி எப்படி நிர்ணயிக்கப்படுகிறது\nதப்புச்செடி பாவக்காய் & சின்ன வெங்காயம் \nபுதுக்கோட்டை புத்தகத் திருவிழா 2016\nவிதைக்KALAM ::: 41-ம் பயண அழைப்பு\nபேரிடி முழக்கம் சேருமோ உன்னை\nஓவியாவின் ஆசை இன்று நிறைவேறியது\nரமணாவையும் மிஞ்சும் முகமறியாக் குழு\nஜல்லிக்கட்டுப் போராட்டத்தின் வெற்றிக்கு ஒரு பகுதியாகத் திரைமறைவில், அடிப்படையில், முகமறியா 136 இளைஞர்கள் அடங்கிய ஒரு குழு இருப்பதாக ஊடகத்த...\nஎப்படி இருந்த நான் இப்படி ஆனேன்... – பக்கிங்ஹாம் கால்வாய்\nஎப்படி இருந்த நான் நான் பக்கிங்ஹாம் கால்வாய். நான் கால்வாய் என்பதையும் சேர்த்துக் கொள்ள வேண்டிய நிலை. இல்லையேல் நீங்கள் பக்கிங்ஹாம...\nலிங்கா என்கிற பென்னி குயிக்கும், ரவிக்குமாரும், ரஜனியும் கட்டிய அணை ஒரு சரித்திரம்தான்.\nலிங்கா படத்தின் ட்ரெய்லர் பார்த்த போதே, படம் முல்லைப் பெரியாறு அணை பற்றியதுதான் என்று தெரியவந்ததால் எப்படி ரவிக்குமார் ...\nசாதி பார்க்கும் நாட்டிற்கு நான் வர வேண்டுமா\nஎங்கள் தளத்தில் துளசி இட்ட “சாதிகள் சாகவில்லை பாப்பா, அதைச் சாகடிக்க வேணுமடி பாப்பா” இ டுகைக்குப் பல கோணங்களில் பின்னூட்டங்கள் வந்த...\nஎங்கள் வீட்டிற்கு வந்த \"MADE FOR EACH OTHER\" தம்பதிகள்\n“வாடா வா. பாத்து எவ்வளவு நாளாச்சு இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும் இப்பதான் எங்க வீட்டுப் பக்கம் வரணும்னு தோணி, வழி தெரிஞ்சுதாக்கும்” அவன் அசடு வழியத் ...\nதலைக் கவசம் மட்டும்தான் உயிர் கவசமா\nநான்கு தினங்களுக்கு முன் நண்பர் ஆவியுடன் எனது ஓ ட்டை வண்டியில் (ஓடற வண்டினு சொல்லுங்க என்று பாசிட்டிவ் செய்திகள் தரும் பாச...\n6 முதல் 60 வரை திரை உலகில் சகலகலாவல்லவனாய் வாழும் கமலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nதன்னுடைய 6 ஆம் வயதில் களத்தூர் கண்ணம்மாவில் திரை நட்சத்திரமாக வந்த கமலுக்கு, அதன் பின் நீண்ட 54 வருடங்களில், வளர்ந்து தமிழ் ,...\nபூ நாகம் வாழும் பூக்களாகும் வங்கிகள்\nஹைகோர்ட்........ஃபகத் ஃபாசிலுக்கும், சுப்ரீம் கோர்ட் சுராஜ் வெஞ்ஞாரமூடுக்கும் நல்ல தீர்ப்பு வழங்கி இருக்கிறது.\nபாரதிராஜா மலையாளத் திரைப்பட விருது ஜூரி சேர்மன் ஆன திரு பாரதிராஜா, சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்ற சுராஜ் வெஞ்ஞாரமூடுக்குச் ...\nஉலகெங்கிலும் உள்ள 5000 திரையரங்குகளில் திரையிடப்பட்டு “கபாலி” ஒரு சரித்திரமே படைத்துவிட்டது. 1975 ல் வெளிவந்த பாலசந்தரின் அபூர்வராகங்களில்...\nஅமெரிக்க சூரிய கிரகணம் (1)\nஇ பு ஞானப்பிரகாசன் (1)\nகாலம் செய்த கோலமடி (1)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் (53)\nசமூகம் வாழ்வியல் கருத்துகள் விழிப்புணர்வு (6)\nநான் எடுத்த நிழற்படங்கள் (13)\nவலைப்பதிவர் விழா 2015 (10)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chennaitodaynews.com/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B1/", "date_download": "2018-10-17T15:48:18Z", "digest": "sha1:5C3KCPLBORCATIYSIFM4XCSJB63QRW5Q", "length": 11208, "nlines": 128, "source_domain": "www.chennaitodaynews.com", "title": "பெருகி வரும் சங்கிலிப்பறிப்பு: பெண்கள் செய்ய வேண்டியது என்ன? | Chennai Today News", "raw_content": "\nபெருகி வரும் சங்கிலிப்பறிப்பு: பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nசிறப்புக் கட்டுரை / சிறப்புப் பகுதி / தினம் ஒரு தகவல்\n‘மீ டூ’ விவகாரம்: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nஅமிதாப் மீதும் ‘மீ டூ’ குற்றச்சாட்டு கூறிய பாலிவுட் பிரபலம்\nசின்மயிக்கு ஆதரவு கொடுத்தவர்கள் ஸ்ரீரெட்டிக்கு ஆதரவு கொடுக்காதது ஏன்\nயூடியூப் இணையதளம் திடீரென முடங்கியது: காரணம் என்ன\nபெருகி வரும் சங்கிலிப்பறிப்பு: பெண்கள் செய்ய வேண்டியது என்ன\nசங்கலிப் பறிப்பு போன்ற சம்பவங்களில் பெரும்பாலும் நடுத்தர மக்கள்தாம் பாதிக்கப்படுகின்றனர். பெண்கள் நகைகள் அணியாமல் செல்வதும் அல்லது அணிந்து செல்லும் நகைகளைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவதும் நகை பறிப்புச் சம்பவங்களை ஓரளவு குறைக்கும்.\nதற்போது சங்கிலிகளைப் பறிப்பதோடு பெண்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் வகையிலும் குற்றவாளிகள் மூர்க்கத்தனமாக நடந்துகொள்வது அச்சத்தை அதிகரிக்கிறது.\nஅதிகமான நகைகளை அணிந்தால் மட்டுமல்ல; ஒரே ஒரு செயின் அல்லது விலை உயர்ந்த செல்போன் போன்றவற்றை வைத்திருந்தால்கூட அவற்றைப் பறித்துச் செல்லும் சம்பவங்கள் அதிகரித்திருக்கின்றன. பெண்கள், முதியவர்கள், தனியாக நடந்து செல்கிறவர்கள் ஆகியோரிடம்தான் அதிக அளவில் இத்தகைய பறிப்புச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. ஆள் நடமாட்டம் குறைவாக உள்ள இடங்களில் நடந்துவந்த குற்றச் செயல்கள் தற்போது நம் வீடுவரை வந்துவிட்டன.\nநகைகள்தாம் தங்கள் குடும்ப கவுரவத்தின் அடையாளம் எனப் பெரும்பாலான பெண்கள் நினைக்கிற நிலையில் அவர்கள் நகை அணியாமல் இருப்பது சாத்தியமா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது. பெரும்பாலான பெற்றோர் பெண் குழந்தை என்றாலே நகைகளைச் சேமிக்கத் திட்டமிடுவதும் திருமணம் குறித்துமே அதிகக் கவனம் செலுத்துகின்றனர். விலையுயர்ந்த உடை, நகைகளை அணிவதுதான் மதிப்புக்கான அடையாளமாக இந்தச் சமூகம் கட்டமைத்து வைத்துள்ளது.\nதேவைக்கேற்பவும் காலத்துக்கு ஏற்பவும் நகைகளைப் போட்டுக்கொள்வதைப் போல் இந்தச் சமூகத்தில் நடைபெறும் குற்றச்செயல்களைக் கருத்தில் கொண்டும் செயல்பட வேண்டும்.\nஒரு குற்றத்தைச் செய்தாவது தான் விரும்பியவற்றை வாங்கிவிட வேண்டும் என்ற எண்ணம்தான் குற்றவாளிகளின் மனதில் மேலோங்கியுள்ளது. அதனால்தான் தற்போது குற்றச் செயல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், அழகு மட்டுமே பெண்களின் அடையாளமல்ல; திறமை, தைரியம், அறிவு ஆகியவற்றில்தான் பெண்களின் உண்மையான தன்மதிப்பு அடங்கியுள்ளது.\nபெண்கள் நகை மாட்டும் ஸ்டாண்டாகத் தங்களை ஆக்கிக்கொள்ளக் கூடாது. அதே போல் பெண் என்பவள் மற்றவர் பார்வைக்கு விருந்தளிக்கும் பண்டமாக இருக்கக் கூடாது. பெண்களின் அறிவும் சமூகப் பங்களிப்பும்தான் அவர்களுக்கான அடையாளமாக மாற வேண்டும்.\n தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்\nஸ்ரீதேவியின் மரணத்திற்கு காரணம் என்ன உறவினர் சஞ்சய்கபூர் கூறும் திடுக் தகவல்\nமலேசிய பிரதமருடன் திமுக செயல்தலைவர் ஸ்டாலின் சந்திப்பு\nவீட்டிற்கு அழகை தரும் மரம் இல்லாத கதவுகள்\nபராமரிப்புப் பணி காரணமாக உலக அளவில் இண்டர்நெட் முடங்கும் வாய்ப்பு\nஇந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு\nவீட்டை அழகுபடுத்த வங்கிக்கடன் கிடைக்குமா\n‘மீ டூ’ விவகாரம்: மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nதெலுங்கு ‘ஜானு’ கேரக்டரில் நடிக்க பலத்த போட்டி\nஅமிதாப் மீதும் ‘மீ டூ’ குற்றச்சாட்டு கூறிய பாலிவுட் பிரபலம்\nஎங்கள் இணையதள செய்திகளை உடனுக்குடன் இமெயில் மூலம் தெரிந்துகொள்ள எங்களுடன் இணையுங்கள்.\n234 -எம்.எல்.ஏக்���ளின் ஈ மெயில் ஐடிக்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=8&t=16196&sid=c67e7d64957d1ff6a104da63e6995ed2", "date_download": "2018-10-17T16:32:46Z", "digest": "sha1:O4I7JQGDKWXV47D43P4HCT5NQWPTKVZV", "length": 3277, "nlines": 91, "source_domain": "www.padugai.com", "title": "need bitcoin 14.9.2016 - Forex Tamil", "raw_content": "\nஆதி சார் இன்று உங்கள் SBI\n↳ இணையம் மூலம் பணம் சம்பாதிக்கலாம் வாங்க\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ படுகை ஓரத்தில் இணையத் தமிழர்களின் குடில்\n↳ சக்தி இணை மருத்துவம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.89, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2009/07/dual-boot-uninstall_28.html", "date_download": "2018-10-17T17:05:55Z", "digest": "sha1:VGQXW6NCIK5NORNEW7HTEDB24HYVCJK6", "length": 11230, "nlines": 169, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் உபுண்டு Dual Boot இயங்குதளங்களில் உபுண்டு வை Uninstall செய்வது எப்படி?", "raw_content": "\nவிண்டோஸ் எக்ஸ்பி மற்றும் உபுண்டு Dual Boot இயங்குதளங்களில் உபுண்டு வை Uninstall செய்வது எப்படி\nஉங்கள் கணினியில் விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் உபுண்டு Dual Boot இயங்குதளங்களில், உபுண்டு வை உங்கள் கணினியிலிருந்து நீக்குவது எப்படி என்று பார்ப்போம்.\nமை கம்ப்யுட்டரில் வலது கிளிக் செய்து 'Manage' என்பதை கிளிக் செய்தால் Computer Management என்ற Window திறக்கும் இதில் Storage section -ல் Disk Management என்ற பகுதிக்கு செல்லவும்.\nஇதன் வலதுபுற pane -ல் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள அனைத்து partition களையும் காண்பிக்கும். இவற்றில் நீங்கள் உபயோகிக்கும் partition கள் தவிர மீதமுள்ள (உபுண்டு பதிந்திருக்கும் பர்டிடின்) ஐ வலது கிளிக் செய்து Context menu வில் 'Delete Logical Drive' என்பதை தேர்ந்தெடுங்கள், இதில் வரும் வழிமுறையை தெளிவாக பின்பற்றி Ubuntu partition ஐ நீக்கிவிடுங்கள்.\nஇனி Grub Boot Loader ஐ நீக்கி விட்டு Windows boot loader ஐ நிறுவவேண்டும்.\nபிறகு விண்டோஸ் எக்ஸ்பி பூட் சிடியை உபயோகித்து உங்கள் கணினியை சிடியிலிருந்து பூட் செய்திடுங்கள். இந்த Wizard ல் 'To Repair a Windows XP installation using Recovery Console. Press 'R' என்ற திரை வரும்பொழுது, விசைப்பலகையில் 'R' கொடுத்து டாஸ் பிராம்ப்ட் க்கு வந்து விடுங்கள்.\n(இதில் C:\\ என்பது ஒரு உதாரணம் மட்டுமே, உங்கள் கணினியில் விண்டோஸ் எந்த டிரைவில் உள்ளதோ அந்த டிரைவ் லெட்டர் ஐ காண்பிக்கும்)\nஇங்கு 1 என டைப் செய்து என்டர் கொடுக���கவும்.\nஎன்ற பிராம்ப்டில் 'fixmbr' என டைப் செய்து என்டர் கொடுக்கவும்.\nசில வரிகள் எச்சரிக்கை செய்திகளுக்குப்பின்,\nஎன கேட்கும் இடத்தில் Y டைப் செய்து என்டர் கொடுக்கவும்.\nஎன்ற பிராம்ப்ட் வந்தவுடன் Windows CD ஐ வெளியே எடுத்துவிட்டு, கணினியை ரீ ஸ்டார்ட் செய்து விடவும்.\nஇப்பொழுது Ubuntu வின் Grub boot loader க்கு பதிலாக Windows boot loader வந்திருக்கும். உபுண்டு வும் நீக்கப்பட்டிருக்கும்.\nஇனி Disk Management க்கு சென்று Unpartition space -ல் வலது கிளிக் செய்து புதிதாக partition ஐ தேவைப்படும்படி நிறுவிக்கொள்ளுங்கள்.\nRelated Posts : உபுண்டு ட்ரிக்ஸ்\nசிறந்த பிளாக்கர் என்பதை விட சிறந்த நண்பர் என்பது சந்தோஷமாக இருக்கிறது. நன்றி\nCAD கற்றுக்கொள்வோம் - பாடம் -1\nCAD கற்றுக்கொள்வோம் - பாடம் -2\nPrint Spooler ஐ கணினியை ரீ-ஸ்டார்ட் செய்யாமலேயே கி...\nCAD கற்றுக்கொள்வோம் - பாடம் -3\nநெருப்பு நரி உலவியில் எளிதான Image Zoom நீட்சி\nவிண்டோஸ் டெஸ்க் டாப் ஐகான்களை சிறிய லிஸ்ட் வியூவாக...\nவிண்டோஸ் எக்ஸ்பி மற்றும் உபுண்டு Dual Boot இயங்குத...\nஉபுண்டு Grub Bootloader ஐ மறுபடியும் நிறுவ\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/12/blog-post_23.html", "date_download": "2018-10-17T17:10:21Z", "digest": "sha1:4RI5ELAKEIPNEBZZPBMOHBZABWE677S4", "length": 12633, "nlines": 223, "source_domain": "www.ttamil.com", "title": "நெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள் ~ Theebam.com", "raw_content": "\nநெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள்\n\"நெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள்\nதஞ்சம் கொடுத்தேன் ஆறுதல் அளித்தேன்\nவஞ்சனை இல்லாமல் அன்பை கொட்டினாள்\nகொஞ்சம் மயங்கி சந்தோசம் கண்டேன்\n\"மஞ்சள் நிலாவில் குளிர் காய்ந்தோம்\nமஞ்சத்தில் நெருங்கி அருகில் இருந்தோம்\nஅஞ்சா நெஞ்சத்தாள் எதோ உளறினாள்\nநஞ்சு கலந்து காதல் வீசினாள்\n\"கொஞ்சி வஞ்சி இன்பத்தில் பூத்தாள்\nவஞ்சனை இதழால் முத்தங்கள் தந்தாள்\nநெஞ்சத்தை விஞ்சும் கதைகள் சொன்னாள்\nவஞ்சிவீரி மஞ்ஞை வீராப்பு பேசினாள்\n\"நஞ்சு தந்த போதை மயக்கத்திலும்\nகாஞ்சி வீரனாய் அவளை தடுத்தேன்\nசெஞ்ச தெல்லாம் செய்தது போதும்\nகொஞ்சம் தனியாய் விடு என்றேன்\n\"துஞ்சிய கண்கள் அகல விரிந்தன\nபஞ்சாய் மிதந்து மறைந்து விடடாள்\nவஞ்சியென நஞ்சமென வந்த கள்ளியை\nஎஞ்சிய நேரத்தில் கனவில் கூடுகிறேன���\nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nபுதிய ஆண்டே வருக வருக ..2017\nரஜினியின் 2.0 படத்தில் வடிவேலு\nநெஞ்சை பறித்தவள் என்னை சந்தித்தாள்\nஇயந்திர வாழ்வில் இப்படியுமா பெற்றோர்\n\"மனைவியை காதலியாக்கக் கனிவு தேவை\nஒளிர்வு:73- - தமிழ் இணைய சஞ்சிகை -[கார்த்திகை,2016...\nஎம் உறவுகள் மத்தியில் [கனடாவிலிருந்து.........ஒரு ...\nஅழகு இழந்த காம்பு போல ஆனோன் .\nமற்றுமொரு வசதியினை அறிமுகம் செய்தது யூ-டியூப் \nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:02.OF.06...\nஎனது பிறந்த நாளில் ஒரு நினைவுகூரல்\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"{பகுதி:03 of 06...\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம்\"[பகுதி:06OF06]\nபண்டைய தமிழ் பாடல்களில் \"விஞ்ஞானம் [பகுதி 01/06]...\n\"ராமன் எத்தனை எத்தனை வஞ்சகனடி\nஅமெரிக்காவை கண்டுபிடிக்கும்முன் கொலம்பசுக்கு திரும...\nஉலர்ந்து போன என் காதல் ..\nமண்ணைவிட்டு மறைகிறார் ஒரு இரும்புப்பெண்\nஉண்மை சம்பவமே ‘சி–3’ படத்தின் கதை-நடிகர் சூர்யா.\nஇந்துக் கோயில்களில் பாலியல் சிற்பங்கள்:\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் \"சுமேரிய கணிதம்\": \"எண்ணென்...\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\nஇராமாயணம் என்னும் கதையில் காணப்படும் விஷயங்கள் , சம்பவங்கள் முதலியவை பெரிதும் அராபியன்னைட் , ஷேக்ஸ்பியர் , மதனகாமராஜன் , பஞ்சதந்திரக் ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ பசுத்தோல் போர்த்த.. \n குறையிலா வாழ்க்கை இன்னொருவனைத் தேடல் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொண்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://hemgan.blog/2011/11/07/%E0%AE%93%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D/", "date_download": "2018-10-17T16:04:18Z", "digest": "sha1:3T5ELWNGZOJKMF7LIKLVJSS6GBVZGGDS", "length": 6962, "nlines": 167, "source_domain": "hemgan.blog", "title": "ஓவியப்பெண் | இலைகள், மலர்கள், மரங்கள்", "raw_content": "\nசட்டகத்துக்கு நேர்கீழே நின்று பார்த்துக்கொண்டிருந்தவனை\n\"காபி சரி. அப்புறம் உடை வாங்கித்தா என்று கேட்காதே\"\n\"பாவிகள்…என்னை வரைந்த ஓவியனின் பிரஷை\nகொஞ்சம் எனக்கு வசதி பண்ணித்தந்த ஓவியன்\nபாவம், எறும்பை சுவரில் ஏற வைத்துவிட்டான்\n← புலனறிவு வீடு திரும்புதல் →\nyarlpavanan on மனம் கரையும் நேரம்\nhemgan on ஆப்பிள் தோட்டம்\ndrsuneelkrishnan on ஆப்பிள் தோட்டம்\nதொன்ம பூமி | புத்தம்… on ஆப்பிள் தோட்டம்\nBala Murygan on மிலிந்தனின் கேள்விகள்\n’சாதி’ குழப்பம் ஏன், பாப்பா\nமனம் – மகாயான பௌத்தப் பார்வை\nஎனக்குப் பிடித்த அசோகமித்திரன் சிறுகதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/srilanka/80/107408", "date_download": "2018-10-17T16:51:18Z", "digest": "sha1:MHKOVUZXZZLVEPM77YL3U45NOXP5WSVB", "length": 9989, "nlines": 101, "source_domain": "www.ibctamil.com", "title": "யாழில் உறங்கிக்கொண்டிருந்தவர் காலடிவரை வந்த பாம்பு! நீங்களும் இப்படிச் செய்யாதீர்கள்! - IBCTamil", "raw_content": "\nமட்டக்களப்பில் பதற்றமான சூழல்; இந்து ஆலயத்தை அகற்ற சொன்ன முஸ்லீம் அரசியல்வாதி\nஇலங்கையில் தரையிறங்கிய உலகின் இராட்ஷத விமானம்\nயாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்\nநவீனரக ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆவாக்குழு; அச்சத்தில் யாழ் மக்கள்\nவவுனியாவில் இன்று நடந்த அதிசயங்கள்; மெய்சிலிர்ப்பில் பொதுமக்கள்\nதமிழ் சமூகத்துக்குள் இடம்பெறும் சத்தமில்லாத யுத்தம்; தடுக்க என்ன செய்யப்போகிறது தமிழினம்\nபாகிஸ்தான் சிறுமி படு கொலை தந���தையின் கண்முன்னே தூக்கிலிடப்பட்ட குற்றவாளி\nபாலியல் குற்றச்சாட்டு ; மத்திய இணையமைச்சர் எம்.ஜே அக்பர் ராஜினாமா.\nஇலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்\nயாழ். சுண்டுக்குளி, லண்டன் Harrow\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\nயாழில் உறங்கிக்கொண்டிருந்தவர் காலடிவரை வந்த பாம்பு\nஉறங்கிக்கொண்டிருந்தவரின் காலடியில் நின்ற பாம்பை வளர்ப்புப் பூனையொன்று காட்டிக்கொடுத்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது.\nஇந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியிலேயே இடம்பெற்றுள்ளது.\nகூலித் தொழிலாளி ஒருவர் நேற்று இரவு வீட்டு வெளி விராந்தாவில் பாய் விரித்து உறங்கியுள்ளார். இதன்போதே நள்ளிரவு நேரம் விசப் பாம்பு ஒன்று அவரது கால் பக்கமாக வந்துள்ளது.\nநடந்த விடயத்தை எமது செய்தியாளரிடம் அவர் கூறும்போது,\n“நேற்று இரவு வழமையாகவே வெளி விராந்தையில் உறங்கிக்கொண்டிருந்தேன். காற்றோட்டத்திற்காக இவ்வாறு உறங்குவது வழமை. நடுச்சாமம் போல எனது காலை ஏதோவொன்று உரசுவது போல இருந்தது. அத்துடன் எமது நாயும் பக்கத்திலிருந்து குரைத்தபடி இருந்தது. இதனால் உடனடியாக திடுக்கிட்டு எழுந்து பார்த்தபோது காலடியில் இரண்டடி நீளமான விசப் பாம்பு ஒன்று படமெடுத்தபடி நின்றுகொண்டிருக்க எமது வளர்ப்புப் பூனை எனது காலுடன் உரசியபடி அந்தப் பாம்பை நோக்கி உறுமிக்கொண்டிருந்தது. நாயும் பாம்பைப் பார்த்து குரைத்தவண்ணமிருந்தது.\nஇதனையடுத்து வீட்டிலிருந்த ஏனையவர்களும் எழுந்துவிட்டனர். விசப் பாம்பாக இருந்ததனால் வேறு வழியின்றி அந்த பாம்பை அடித்துக் கொன்று புதைத்துவிட்டோம்.” என்றார்.\nமேலும் பூனை தன்னை உரசியிராவிட்டால் தான் எழுந்திருக்கமுடியாது என்று குறிப்பிட்ட அவர் குறித்த இரண்டு பிராணிகளையும் தாம் தவறாமல் உணவு கொடுத்து வளர்த்த நன்றிக்காகவே அவை அவ்வாறு செயற்பட்டுள்ளன என்றார் நெகிழ்ச்சியுடன்.\nஇது மழைக் காலமாதலால் பாம்பு உள்ளிட்ட விச ஜந்துக்கள் வெளியில் சஞ்சரிப்பதற்கு அதிக வாய்ப்பு இருப்பதால் வீட்டின் வெளி கதவுகளை மூடிவிட்டு உறங்குவது கட்டாயமானது. உறங்கிக்கொண்டிருக்கும்போது பாம்பு பக்கத்தில் வந்தால் எமது கையோ காலோ நித்திரையில் எம்மை அறியாமல் அசைகின்றபோது பாம்பு தன்னை அச்சுறுத்துவதாக நினைத்து கொத்திவிடும் என்று அந்தப் பிரதேசத்தைச் சேர்ந்த பெரியவர் ஒருவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00061.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=8002", "date_download": "2018-10-17T16:08:42Z", "digest": "sha1:YUPXNVG7T2VD4AI5KII6SIRXUJR24VZJ", "length": 7499, "nlines": 74, "source_domain": "eeladhesam.com", "title": "சிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு! – Eeladhesam.com", "raw_content": "\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nயாழ் மீனவர்களின் மனிதாபிமானம்; பல உயிர்களுக்கு வாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவம்\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் – புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nபுதிய அரசியலமைப்பு உருவாக்காவிட்டால் பதவி விலகுவதில் உறுதி என்கிறார் சுமந்திரன்\nசிறைச்சாலையில் கைதி ஒருவர் உயிரிழப்பு\nசெய்திகள் அக்டோபர் 31, 2017 காண்டீபன்\nமொனராகலை சிறைச்சாலையில் கைதியொருவர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்தார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.\nசிறைச்சாலைக் கழிவறைக்குள் வைத்து அவர் நேற்றுச் சடலமாக மீட்கப்பட்டார். பிபில யல்கும்புர பகுதியைச் சேர்ந்த 45 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மேலதிக விசாரணைகளை மொனராகலைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nஇந்தியப் புலனாய்வுப் பிரிவான றோ தன்னைக் கொல்லச் சதித் திட்டம் தீட்டியுள்ளதாக, சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நேற்று அமைச்சரவைக்\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி ���ிழா\nவடமாகாண மகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் நவராத்திரி விழா சிறப்பாக இடம்பெற்றது\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\nகொக்குவில் இந்து கல்லூரி பாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன .இம்முறை க.பொ.த.சாதாரண பரீடசையில்\nயாழ்.பல்கலையில் இரண்டாவது நாளாக இன்றும் கதவடைப்பு போராட்டம்\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://krtamilanz.blogspot.com/p/gate-books-and-gate-e-materials_8.html", "date_download": "2018-10-17T16:36:20Z", "digest": "sha1:VCELFDBX3VB2UZQ4JSIER2STLVIQPKKR", "length": 10645, "nlines": 219, "source_domain": "krtamilanz.blogspot.com", "title": "KrTaMiLaNz|India's Best Tamil Blog Website", "raw_content": "\nwelcome to my website by KARTHICKRAJA.thank u for visiting...வருகைக்கு நன்றி.|Krtamilanz இந்த BLOG யை நான் 2013 நவம்பர் 5 ல் துவங்கிய நோக்கமே நான் படித்த ,கேட்ட ,தெரிந்த விஷ​யங்கள் நீங்களும் அறியவேண்டும் என்ற நல்லெண்ண நோக்கமே தவிர வேறதும்மில்லை.இதில் வரும் சில பதிவுகள் இணையதளத்தில் இருந்தும், சில பதிவுகள் கேட்டவை ,படித்தவை , சில நானே தொகுத்தவை.௭ன்றும் அன்புடன் உங்கள் கார்த்திக்ராஜா...\nஸ்மித்,வார்னருக்கு ஐபிஎல் போட்டிகளில் விளையாட தடை ...\nகீர்த்தி சுரேஷின் புதிய பட வெளியீட்டு தேதி அறிவிப்...\nகமல்ஹாசனின் புது கெட் அப் ரெடி Kamal Hassan's New ...\nசிவகார்த்திகேயனின் புதிய பட அறிவிப்பு விரைவில் வெள...\nவிராத் கோலி கேப்டனாக ரிக்கி பாண்டிங் போலவே - Virat Kohli Similar To Ricky Ponting As Captain\n���ி ராத் கோலி கேப்டனாக ரிக்கி பாண்டிங் போலவே, மைக்கேல் ஹஸ்ஸி கூறுகிறார் இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி,, ஆஸ்திரேலிய அணியின் ம...\nஆண்ட்ராய்டு 8.0 Oreo: இங்கே புதிய இயங்கு சில முக்கிய மேம்படுத்தல்கள் உள்ளன அமெரிக்காவில் 1917 க்கு பிறகு முழு சூரிய கிரகணத்தின் பே...\nநாட்டின் 71 வது சுதந்திர தினத்தை கொண்டாடிய இன்று கோஹ்லி ஒரு வீடியோவில், ஆகஸ்ட் 15 ம் தேதி தனது தந்தையின் பிறந்தநாள் என்று கூறியுள்ளார...\nதனுஷ் ரசிகர்கள் வேலையில்லா பட்டதாரி 2 படத்திற்காக காத்துக் கொண்டு இருந்தனர்.. கடந்த வெள்ளியன்று,வெளியான விஐபி 2 படத்தை சௌந்தர்யா ரஜ...\nசுதந்திர தினத்தன்று, கிரிக்கெட்டர்ஸ் போஸ்ட் ட்வீட்ஸ் ஆன் ட்விட்டரில் - Independence day Wishes by All Indian Cricketers on Twitter\nஇலங்கையில் நடந்த மூன்று டெஸ்ட் தொடரின் முடிவில் வெளியிடப்பட்ட சமீபத்திய ஐசிசி தரவரிசையில், ராகுல் மற்றும் ஷிகர் தவான் ஆகியோர் சிறந்த தர...\nஉங்கள் PAN ஐ ஆதாருடன் இணைக்க மூன்று வழிகள் உள்ளன.அதைப் பற்றி இனி பார்ப்போம். 1. எஸ்.எம்.எஸ் மூலமாக ஆதாருடன் PAN இணைப்பு 2. ஆன்லைன் வழிம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.73, "bucket": "all"} +{"url": "http://puduvalasainews.blogspot.com/2013/11/blog-post_17.html", "date_download": "2018-10-17T16:13:08Z", "digest": "sha1:AU5GF6TRRSDFJOMAG73QJ6PCGP3UYL6C", "length": 12769, "nlines": 180, "source_domain": "puduvalasainews.blogspot.com", "title": "புதுவலசை: மதுரையில் பாப்புலர் ஃப்ரண்ட நடத்திய மாநில அளவிலான விளையாட்டு இறுதி போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி!", "raw_content": "\nசத்தியம் வந்தது - அசத்தியம் அழிந்தது (அல்குர்ஆன் 17:81)\nரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் (6)\nதினம் ஒரு குர்ஆன் வசனம்\nஇவர்கள் (எத்தகையோரென்றால்) நியாயமின்றித் தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டார்கள்; 'எங்களுடைய இறைவன் ஒருவன்தான்' என்று அவர்கள் கூறியதைத் தவிர (வேறெதுவும் அவர்கள் சொல்லவில்லை); மனிதர்களில் சிலரைச் சிலரைக் கொண்டு அல்லாஹ் தடுக்காதிருப்பின் ஆசிரமங்களும் சிறிஸ்தவக் கோயில்களும், யூதர்களின் ஆலயங்களும், அல்லாஹ்வின் திரு நாமம் தியானிக்கப்படும் மஸ்ஜிதுகளும் அழிக்கப்பட்டு போயிருக்கும்; அல்லாஹ்வுக்கு எவன் உதவி செய்கிறானோ, அவனுக்கு திடனாக அல்லாஹ்வும் உதவி செய்வான். நிச்சயமாக அல்லாஹ் வலிமை மிக்கோனும், (யாவரையும்) மிகைத்தோனுமாக இருக்கின்றான்.(22:40)\nபதிவுகளை மின்னஞ்சலில் பெற E-MAIL ID யை இங்கு பதிவு செய்யவும்:\nமதுரை��ில் பாப்புலர் ஃப்ரண்ட நடத்திய மாநில அளவிலான விளையாட்டு இறுதி போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சி\nபாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான்,உடற்பயிற்சி வகுப்புகள்,ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள்,இரத்த தான முகாம்கள்,அரசு மருத்துவமனைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடைபெற உள்ளது.\nபிரசாரத்தின் ஒரு பகுதியாக மாநில அளவில் இறுதி போட்டி 15.11.13 காலை 8 மணியளவில் மதுரை புதூர் பகுதியில் டி-நோப்லி பள்ளி மைதானத்தில் நடைபெற்றது. விளையாட்டு போட்டியினை மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் அவர்கள் துவக்கி வைத்தார். விளையாட்டின் ஆரம்பமாக கைபந்து போட்டியினை மாநில ஒலிம்பிக் சங்க துணைத்தலைவர் சோலை எம்.ராஜா அவர்கள் துவக்கி வைத்தார்.\nஇந்நிகழ்ச்சியில் பல்வேறு மாவட்டங்களிலிருந்து விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் இறுதியாக மாலை பரிசளிப்பு நிகழ்ச்சி 06.30 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயலாளர் எஸ். இல்யாஸ் அவர்கள் தலைமை தாங்கினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் எம்.ஏ. இத்ரீஸ் அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பொதுச்செயலாளர் ஹாலித் முஹம்மது, டி-நோப்லி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் ஏ.வின்சென்ட் மதன் பாபு, தொழிலதிபர்கள் ஹோட்டல் ராயல் கோர்ட் யாசின், வசந்தம் குழுமம் சிராஜுதீன், தொழிலதிபர் நஜ்முதீன் கனி மற்றும் சீட்ஸ் அறக்கட்டளை தலைவர் ராஜா ஹசன் ஆகியோர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகளை வழங்கினர்.\nஇந்நிகழ்ச்சியின் இறுதியாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினரும், பிரசாரத்தின் பொறுப்பாளருமான ஏ.கே அமீன் அவர்கள் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள், மாணவர்கள் என முன்னூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.\nஅரசோச்ச அலையன ஆர்தெளுந்து வா .....\nநன்றி : M.A.ஹபீழ் (இஸ்லாத்தின் நிழலில் இளைஞர்கள்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/sri-lanka-news/item/440-2017-01-26-11-20-07", "date_download": "2018-10-17T17:32:09Z", "digest": "sha1:CDRYE72ATYB7MCSZZJ6XIYHOIUW5CU3U", "length": 8665, "nlines": 125, "source_domain": "www.eelanatham.net", "title": "தெரு நாய் - எருத்துமாடு மோசடி! வழக்கு வாபஸ் - eelanatham.net", "raw_content": "\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிரான வழக்கை விலங்குகள் நல வாரியம் திரும்பப் பெற உள்ளதால் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஜல்லிக்கட்டு என்பது தமிழர் பண்பாட்டு அடையாளம். இதற்கான தடையை உடைக்க வரலாறு கண்டிராத யுகப் புரட்சியில் மாணவர்கள், இளைஞர்கள் ஈடுபட்டனர். இதையடுத்து தமிழக அரசு, ஜல்லிக்கட்டுக்கான அவசர சட்டம் கொண்டு வந்தது. இதன் பின்னர் சட்டசபையில் நிரந்தர சட்டத்துக்கான மசோதாவை நிறைவேற்றி உள்ளது.\nஇந்த மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டாவின் ஆதரவு அமைப்பான கியூப்பா வழக்கு தொடர்ந்துள்ளது. இதேபோல் மத்திய அரசின் தன்னாட்சி அமைப்பான விலங்குகள் நல வாரியமும் வழக்கு தொடர்ந்ததாக செய்திகள் வெளியாகின.\nதமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்ட முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு தருவோம் என கூறியிருந்தது மத்திய அரசு. இந்த நிலையில் விலங்குகள் நல வாரியமே சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.\nதற்போது விலங்குகள் நல வாரியத்தின் செயலாளர் ரவிக்குமார், அதன் வழக்கறிஞர் அஞ்சலி ஷர்மாவுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். அக்கடிதத்தில் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக எந்த ஒரு வழக்கு தொடர்ந்திருந்தாலும் அதை திரும்பப் பெற வேண்டும்; விலங்குகள் நல வாரியத்தின் சார்பாக எந்த வழக்கு தொடர்ந்தாலும் வாரியத்தின் ஒப்புதலைப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.\nஇதனால் ஜல்லிக்கட்டு சட்டத்துக்கு எதிராக விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடராது என்பது உறுதியாகி உள்ளது. இது தமிழகத்துக்கு சற்று ஆறுதலை தந்துள்ளது.\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி Jan 26, 2017 - 42895 Views\nதெருநாயை வை���்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Jan 26, 2017 - 42895 Views\nதமிழக கா(வாலி)வல் துறையின் காட்டுமிராண்டி, திங்கள் அன்று விசாரணை Jan 26, 2017 - 42895 Views\nMore in this category: « தெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் சசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்க சிங்கபூர்\nவரலாற்று மையத்தில் தலைவர் பிறந்த நாள் விழா\nதமிழர் தாயகத்தில் சிவசேனை துவக்கம் அரசியல் சதியா\nகாணி அபகரிப்பு ஓர் அரச பயங்கரவாதம்: மனோ கணேசன்\nமஹிந்த பாணியில் பயணிக்கும் மைத்திரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.suryakannan.in/2009/10/blog-post_7667.html", "date_download": "2018-10-17T15:35:43Z", "digest": "sha1:K6LBDQ5RQNMP6BUGHDU6POMUTMD6XIPD", "length": 10398, "nlines": 179, "source_domain": "www.suryakannan.in", "title": "சூர்யா கண்ணன்: நெருப்பு நரியில் டவுன் லோடு லொகேஷனை மாற்ற...", "raw_content": "\nநெருப்பு நரியில் டவுன் லோடு லொகேஷனை மாற்ற...\nநெருப்பு நரி உலவியில் வழக்கமாக நாம் டவுன்லோடு செய்யும் பொழுது அந்த கோப்புகள் My Documents\\Downloads அல்லது Desktop போன்ற ஏதாவது ஒரு குறிப்பிட்ட லொகேஷனில் சேமிக்கப்படும்.\nஇந்த லொகேஷனை மாற்றி நாம் உருவாக்கிய ஏதாவது ஒரு ஃபோல்டரில் (உதாரணமாக E:\\My Downloads) டவுன்லோடு செய்ய என்ன செய்யலாம்.\nநெருப்பு நரி உலவியில் Tools மெனுவிற்கு சென்று Options கிளிக் செய்யவும். இனி திறக்கும் Options டயலாக் பாக்ஸில் Main டேபிற்கு செல்லவும்.\nஇதில் Save Files to என்பதற்கு நேராக உள்ள Browse பொத்தானை கிளிக் செய்து தேவையான லொகேஷனை தேர்வு செய்து (உதாரணமாக E:\\My Downloads) OK கொடுக்கவும்.\nஒரு வேளை ஒவ்வொருமுறை டவுன்லோடு செய்யும் பொழுதும், எங்கு சேமிக்க வேண்டும் என கேட்கும் வசதி தேவைப்பட்டால், அதற்கு கீழாக உள்ள Always ask me where to save files என்பதை தேர்வு செய்து OK கொடுங்கள்.\nRelated Posts : நெருப்புநரி\n:) இது ஒன்னே ஒன்னு நானே பண்ணி வெச்சிட்டேன். நன்றி தலைவா.\nதெரிந்தது என்றாலும் நன்றி நண்பா..\nநல்ல தகவல் பகிர்வுக்கு நன்றி.\nநோட்டிஃபயர் போடு ஜிமெயிலில் விளையாடு..,\nநெ���ுப்புநரி உலவியில் யூ ட்யூப் வீடியோக்களை சினிமா ...\nநெருப்பு நரியில் டவுன் லோடு லொகேஷனை மாற்ற...\nஜிமெயிலில் இன்லைனில் படங்களை இணைப்பது எப்படி\nகூகிள் தேடுபொறியில் மாற்றம் செய்ய..,\nஉபுண்டுவில் ஐபாட் உபயோகிப்பது எப்படி\nஉபுண்டு லினக்ஸ் - லாகின் விண்டோவை நீக்குவது எப்படி...\nநெருப்புநரியில் சேமித்த கடவு சொற்களை எக்ஸ்போர்ட் ச...\nபென் டிரைவ் மூலமாக பரவும் வைரஸ், மால்வேர்களை தடுக்...\nவயர்லெஸ் இணைய கணக்கை பாதுகாப்பது எப்படி\nவிண்டோஸ் தளத்தில் இயங்க கூடிய போர்டபிள் உபுண்டு\nநெருப்புநரி உலவியில் தமிழ்விசை நீட்சி\nவிண்டோஸ் விஸ்டாவில் ஸ்டார்ட்அப் மென்பொருட்களை நீக்...\nவயர்லெஸ் இணைய கணக்கை பாதுகாக்க...\nபுதிதாய் நிறுவிய மென்பொருட்கள் ஹைலைட் ஆவதை நீக்க\nதிருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது (1)\nபென் ட்ரைவ் ட்ரிக்ஸ் (7)\nவிண்டோஸ் - ஆரம்ப காலங்கள் (3)\nவிண்டோஸ் மருந்துக் கடை (8)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/sisae/sis/sis044.htm", "date_download": "2018-10-17T15:51:01Z", "digest": "sha1:3HXGZIRCZH3ZF3LNG5CQAY2OLMSTXQUJ", "length": 27236, "nlines": 182, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சிற்றிதழ்ச் செய்தி இணைய இதழ்", "raw_content": "\n15 பிப்ரவரி 2006 - இதழ் எண் : 44\nஇந்த இதழில் மருத்துவர் காசி.பிச்சை அவர்களது கட்டுரையை இணைத்துள்ளேன். இது சென்ற ஆண்டு வெளிவந்தது. இருந்தாலும் அதன் நுட்பம் என்றும் உணர்ந்து போற்றற்குரியது. வணங்குதற்குரிய காசி.ஆனந்தன் அவர்களது உரைவீச்சும், இன்குலாப் அவர்களது உரைவீச்சும் 2006 சிந்தனையாளன் பொங்கல் மலரில் வெளிவந்தவை.\nபார்வையாளர்கள் தாங்கள் படித்து மகிழும் கட்டுரை, சிறுகதை, பாக்களை அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறேன்.\nநோயின்றி வாழ கால்நடை வளர்ப்பு - மருத்துவர் காசி. பிச்சை -\n\"மாடா உழைச்சு ஓடா தேய்ந்தவன்\" என்பது நம் நாட்டுப் பழமொழி. மனிதனுக்கு உழைத்துச் சாவதற்காகவே பிறந்தவை மாடுகள். ஓய்வெடுக்க முடியாமல், ஓட ஓட விரட்டப்பட்டு, வண்டி இழுத்து, பட்டினியால் உடல் வற்றி, தன் முகத்தையே பார்க்கும் கன்றுக்குகூட பால் கொடுக்க முடியாமல், குடம் கணக்கில் நமக்குப் பால் கொடுக்கும், உழைக்க மட்டுமே பிறந்த பாவப்பட்ட, பரிதாபமான உயிரிகள் நம் மாடுகள்.\nசெயற்கை வாழ்க்கைக்குள் மனிதன் புகுந்த பிறகுதான் மாடுகள் புறக்கணிக்கப்பட்டு விட்டன. இயற்கையோடு இயைந்து, நோய் நொடியில்லாமல் வாழ்ந்த காலத்தில் தன்னைக் காத்துக் கொள்வதைவிட, தன் இயற்கைச் செல்வங்களை, கால் நடைகளை, மரம் வளர்ப்பபை, நிலத்தடி நீர் ஆதாரத்தை, சுற்றுப்புறச் சூழலை, தூய்மையான மூச்சுக் காற்றை மாசுபடாமல், குன்றாமல் குறையாமல், காத்தபடி வாழ்ந்தான் மனிதன்.\n\"மாட்டின் கொம்பு கூறு, மனிதனின் கொம்பு மயிறு\" என்பது பழமொழி. கூர்மையாக மேல் நோக்கி வளர்ந்துள்ள கொம்புகள்தான் சூரிய ஒளியை உள்வாங்கி உடலில் வைட்டமின் 'டி' யை உற்பத்தி செய்து கொடுக்கும் ஆன்டென்னாக்கள். இந்த வைட்டமின் 'டி' தான் பாஸ்பரசை உறுஞ்சி எடுத்து, உள்வாங்கி கால்சியம் பாஸ்பேட்டாக எலுமபுகளில் படியச் செய்து எலும்புகளை உறுதிமிக்க தாக்குகின்றன.\n\"குளம்பு பட்ட மண்ணுக்குக் குண்டுமணி எருவும் வேண்டாம்\" என்பது இன்னுமொரு பழமொழி. சூரிய ஒளியிலிருந்து உள்வாங்கப்பட்ட, இயற்கையான உயிரோட்ட சக்தி மாட்டின் குளம்பின் வழியே நிலத்துக்குப் பரிமாற்றம் செய்யப்பட்டு, விளைநில மண்ணிலே ஊட்டம் ஏற்றப்படுகின்றது. அதனால்தான் உழவு வேலையின் போது எருதுகளின் லாடங்களை கழற்றி விட்டு, உழவு செய்தார்கள். ஏர் பூட்டி, உழவு செய்தது சூரிய ஒளி சக்தியை பூமிக்குள் பாய்ச்சி, வளம் கூட்டுவதற்காகத்தான் என்பதை கருத்திற் கொள்ளத் தவறிவிட்டோம். (கொம்பு, சாண உரம் இதன் அடிப்படையில் தான்) உழவு மாடுகள் சிறுநீர் கழிக்கும்போது 50 அடி நீளத்திற்கு குறைந்தது 8 கிலோ மண்ணுக்கு தன் சிறுநீரால் (யூரியா) உரமேற்றி புரட்டிக் கொடுத்து, இயற்கையான வளம் பெருகிறது. ஊரின் நிலம் முழுவதும் பல ஊர் மாடுகளின் குளம்புபட்டு உரமேற்ற வேண்டும் என்பதற்காகத்தான் பொங்கல் விழா நாளிலும் அதன் பின்னரும் மாடுவிரட்டு, மஞ்சுவிரட்டு, எல்லைப் பந்தையம், சல்லிக்கட்டு, என்று பல பேர்களில் பல ஊர் காளைகளை ஒரே ஊரில் கூட்டிவைத்து நில வளத்தைப் பெருக்குவதே விழாவாக, பொங்கல் விழாவாகக் கொண்டாடி மகிழ்ந்து வந்தனர் நம் முன்னோர்கள்.\n\"அதிர ஓடினால் முதிர விளையும்\" என்ற பழமொழி இதைத்தான் சொல்லுகின்றது. பூமி அதிர மாடுகள் ஒடினால் அதில் விளையும் பயிர் மணிகள் முதிர்ச்சி பெறும். சாலி குறையும். முதிர்ந்த மணிகள் சுவை நிறைந்ததாக, விதைகளாகப் பயன்படுத்தக்கூடிய முற்றிய மணிகளாக இருக்���ும் என்பது முன்னோர்கள் கண்டுபிடித்துப் பயன்படுத்திய இயற்கை விதி.\nகாலம் அறிவியல் தொழில் நுட்பத்தை மறந்து வேடிக்கை விநோதத்தை மட்டும் நிலைநாட்டிக் கொண்டு விட்டது படிப்படியே வெறும் வீர விளையாட்டாக மட்டுமே பார்க்கப்பட்டு, இப்போது பொழுதுபோக்கு வேடிக்கை விழாவாக உருமாறிவிட்டது.\nஊருக்கு ஊர் தமிழர் விழாவாக இயற்கை காக்கும் விழாவாக நடத்தப் பட்டதில் மாடுகள் அதிர ஓடி, குண்டுமணி அளவும் எருவேண்டாத இயற்கை நிலவளத்தை பெற்றிருந்ததால் தான் ஏக்கருக்கு 4.2 டன் நெல் விளைச்சலை எடுத்திருக்கிறார்கள்.\nசாலி நெல்லின் சிறைகொள்வேலி ஆயிரம் விளையுண்டாக்க\nகாவிரி பிறக்கும் நாடு கிழவோனே.\n- என பொருநராற்றுப்படையில் முடத்தாமக்கண்ணியார் கூறுகிறார்\nஒரு வேலி நிலத்தில் 1000 கலம் கண்டு முதல். ஓர் எக்டேரில் 436 கலம். ஒரு ஏக்கரில் 4.2 டன். கரிகாற்சோழன் காலத்தில் கண்டுமுதல் இப்படி. \"மாடுகட்டிப் போரடித்தால் மாளாது செந்நெல் என்று யாணைகட்டிப் போரடித்திருக்கிறார்கள்\".\nசூரிய சக்தியை உள்வாங்கி மாற்றி நிலத்தில் விதைத்து வளம் கூட்டி அமோக விளைச்சலைப் பெருக்கித் தந்ததால்தான் மாடுகள் போற்றப்பட்டன. ஆகவே தான் முதல் நாள் சூரியப் பொங்கலும் மறுநாள் மாட்டுப் பொங்கலும் நன்றிப் பெருக்கு விழாவாக விதி விலக்கின்றி அனைவருமே கொண்டாடி மகிழ்ந்தார்கள் நம்பரம்பரை. அறிவியல் மேம்பாடு பற்றிக் கூற இதனைவிட வேறு என்ன சான்று வேண்டும்\nசூரியன் போலவே தொழுது வணங்க வேண்டிய ஒன்றாக மாடுகள் கருதப்பட்டதால்தான் அவைகள் கட்டப்பட்ட இடமும் தொழுவம் என்றானது. தொழுவத்திலிருந்து அவிழ்த்து விடப்பட்ட மாடுகள் தொழுவத்து மாடுகளாயின.\nகருமை நிறம், சூரியக் கதிர் வீச்சை உள்வாங்கக் கூடியது. மாட்டின் கொம்புகள் கருமையாக இருப்பது போல், மனிதனும் சூரிய ஒளியை உள்வாங்க வேண்டும் என்பதற்காகத்தான் தலை முடியும் கருமையாக இருக்கின்றது. கருப்பாக இருக்கும் எருமைகள் சூரியக்கதிர் வீச்சை அதிகம் உள்வாங்குவதனால்தான் பாலின் அடர்த்தி கூடி கொழுப்பும் அதிகமாக இருக்கின்றது. காராம் பசுவின் பாலே மக்கள் விரும்பி ஏற்பதில் உள்ள அடிப்படை அறிவியல்கூறும் இதுதான்.\nவெள்ளை நிறத்திலுள்ள செம்மறி ஆடுகளின் இறைச்சியைவிட கருமைநிற முடி அடர்ந்த வெள்ளாடுகளின் இ���ைச்சி சத்து மிகுந்ததாக எண்ணி மக்கள் விரும்பி ஏற்கும் அடிப்படை காரணம் இதுதான், இன்று சூரியனையும் ஒதுக்கிவிட்டோம். சூரிய கதிர் உடலில் பட்டு விடாதபடி ஆடைகளையும் மாற்றிக் கொண்டு விட்டோம். பசுக்களையும் நிழலிலேயே கட்டிப்போட்டு பால் கறக்கும் வித்தையையும் கற்றுக் கொண்டு விட்டோம். குடை, தொப்பி போன்ற கவசங்கள் வேறு. சூரியக் கதிர் வீச்சை உள்ளே பாயவிட்ட பருத்தித் துணிகளை மாற்றி செயற்கை இழை ஆடைகளால் சூரியக் கதிர் பட்டுவிடாமல் எச்சரிக்கையாகத் தடுத்துக் கொள்கின்றோம். சூரியக் கதிர்களை உள்வாங்கிக் கொடுக்கும் மாடுகளையும் அழித்து விட்டோம். ஆண் வர்க்கமே வேண்டப்படாத அழிப்பு முறைகளை கற்று தெரிந்து, காளைகளை அடியோடு அழித்து விட்டோம். உள்ளதை இழந்து வேளாண்புரட்சி என்ற கூறில் நம்மை நாமே ஏமாற்றிக் கொண்டது போலவே, வெண்மைப் புரட்சியும் முடிந்து விட்டது. அடுத்தவர்களுக்கு எடுத்துக் காட்டாக விளங்க வேண்டிய நாம் அடுத்தவர்களை நம்பி மோசம் போய்விட்டோம்\nஇனியாகிலும் உண்மை உணர்ந்து நம் பாரம்பரிய கொம்புள்ள கால்நடைகளை மீண்டும் வளர்த்தெடுப்போம். நம் வாழ்வுக்கான கொம்பன்கள் நம் மாடுகள். மாடுகளை மறந்து எந்தக் கொம்பனாலும் இயற்கை வேளாண்மை செய்திட முடியாது. திடகாத்திரமாக நோயின்றி வாழ்ந்திட முடியாது. என்பது 57 ஆண்டு கால சோதனை தெளிவாகப் புரிய வைத்து விட்டது.\nகொம்பில்லாத மாட்டினங்களை வெண்மைப் புரட்சி என்ற பெயர் சூட்டி இறக்குமதி செய்து நம்நாட்டுக் கொம்பன்களை அழித்தது எவ்வளவு பெரிய படுபாதகச் செயல் என்பது இப்போதாகிலும் உணரவேண்டும். வீம்புக்காகச் சென்ற பாதையிலேயே சென்று வழியில்லாத முட்டுச் சந்தில் முட்டிக் கொண்டு நிற்காமல் உடனடியாக திருமபி வந்து புறக்கணிக்கப்பட்ட பழைய பாதையை மீண்டும் சீர்படுத்தி நம் பாரம்பரிய கால்நடைகளை காத்து வெற்றிநடை போட்டு நோயில்லா வாழ்க்கை வாழ்வோம்.\nவேளாண்மைக்கு புத்துயிர் கொடுப்போம். கால்நடைகளை காத்திடுவோம்\nநன்றி : தினமணி - திருச்சி - 23-3-2005\nபொங்கி எழு நெஞ்சே - காசி ஆனந்தன் -\nவிழிநீர் நனைந்த விலங்கு பிணைத்த\nகையோ டிருந்தேன்.. பூக்கள் சிரிக்கும்\nகாலைப் பொழுதில் அழும்என் தாயகம்\nஅடிமைக் கூண்டு பொடி ஆகாதோ\nகருப்பு வானில் தங்கம் கலக்கும்\nகதிர் எழநின்ற காலைப் போழ்தில்\nவிருப்பு கொண்டுயான் முற்றம் விளக்கி\nவிறகின் அடுப்பில் வெல்லம் அரிசி\nபருப்பால் கொண்டு பண்ணும் பொங்கல்\nபச்சை அடிமை என்வாயில் இனிக்குமோ\nநெருப்பு மலையின் அதிர்வொடு நெஞ்சே\nதடுத்த கொடும்பகை அரண்இனித் தகரும்\nதொடுத்த படைவிழ ஈழம் தோன்றும்\nதொல்பழந் தமிழினம் அரசொடு மண்ணில்\nஎடுத்த பொங்கல் எடுக்கும் நாள்வரும்\nகடுத்த புயல்என வெடித்தெழு நெஞ்சே\nநன்றி : சிந்தனையாளன் - பொங்கல் சிறப்பு மலர் 2006\nஎன் பெயர் - மருதாயி - இன்குலாப் -\nதன் சடலம் எரியும் போது\nஇல்லத்தரசி இருக்க என்னிடம் வந்தவனுக்கும்\nமனைவி இருக்க மச்சினியைப் பிடித்தவனுக்கும்\nஒரு கீறலும் இல்லை கற்பில்..\nகற்புடைப் பெண்டிர் பிறர் நெஞ்சு புகார்..\nகைம்மை உய்யாக் காமர் மந்தி\nமொபட் ஓட்ட பேண்டுதான் வசதியா\nதமிழர் அனைவரும் உறுதி கொள்ளலாம்.\nஉங்கள் பண்பாட்டை நீங்கள் பிடித்த\nநன்றி : சிந்தனையாளன் - பொங்கல் சிறப்பு மலர் 2006\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news-al-falah.webnode.com/news/%E0%AE%89%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%9F%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%2C-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%87-%E0%AE%92%E0%AE%B0/", "date_download": "2018-10-17T16:31:28Z", "digest": "sha1:SFPR5ABAG3WXDWYQ6OLNFK64JMARTGZW", "length": 12301, "nlines": 52, "source_domain": "news-al-falah.webnode.com", "title": "உங்க செல்போனைக் கொடுங்க, ஒரே ஒரு போன் பண்ணிட்டுத் தர்றேன். ஓர் உயிர் பறித்த இரவல் தொலைபேசி.. :: NEWS AL FALAH", "raw_content": "\nHome Page > உங்க செல்போனைக் கொடுங்க, ஒரே ஒரு போன் பண்ணிட்டுத் தர்றேன். ஓர் உயிர் பறித்த இரவல் தொலைபேசி..\nஉங்க செல்போனைக் கொடுங்க, ஒரே ஒரு போன் பண்ணிட்டுத் தர்றேன். ஓர் உயிர் பறித்த இரவல் தொலைபேசி..\nஉங்க செல்போனைக் கொடுங்க, ஒரே ஒரு போன் பண்ணிட்டுத் தர்றேன். ஓர் உயிர் பறித்த இரவல் தொலைபேசி..\nஉங்க செல்போனைக் கொடுங்க, ஒரே ஒரு போன் பண்ணிட்டுத் தர்றேன்’ என்று தெரிந்தவர்கள் கேட்டாலும், இனி நிறையவே யோசிக்கத்தான் வேண்டும். ஏனென்றால், செல்போனை இரண்டு நிமிடங்கள் இரவல் கொடுத்ததால் ஓர் உயிர் பறிபோய் இருக்கிறது\nதிண்டுக்கல் மாவட்டம் செம் பட்டிக்கு அருகே செல்லாயி புரத்தைச் சேர்ந்தவர் ராஜா. மில் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி 10 மாதங்கள்தான் ஆகின்றன. மனைவியும் அதே மில்லில் வேலை செய்கிறார்.\nசில நாட்களுக்கு முன், கலிக்கம்பட்டியில் ஒரு வீட்டில் நகை, ���ணம், மொபைல் போன் திருடு போய் இருந்தது. அந்த வழக்கை தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் ரமேஷ்கண்ணா விசாரித்து வந்தார். இந்த நிலையில் திருடுபோன போனில் ராஜாவின் சிம் கார்டு பொருத்தப்பட்டதை ஐ.எம்.இ.ஐ. எண் மூலமாகத் தெரிந்துகொண்ட எஸ்.ஐ., கடந்த 6-ம் தேதி மாலை ராஜாவையும் அவரது அண்ணன் அன்புச்செல்வனையும் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளார். அன்று இரவே ராஜா இறந்து போனதுதான் பெரிய விவகாரமாக உருவெடுத்துள்ளது.\nராஜாவின் அண்ணன் அன்புச்செல்வனிடம் பேசிய போது . ''அன்றைக்குச் சாயங்காலம் திண்டுக்கல்ல வேலை செஞ்சிட்டு இருந்த என்னைத் தேடி, போலீஸ்காரங்க ஜீப்புல வந்தாங்க. 'உன் தம்பி எங்கடா’னு கேட்டாங்க. 'ஏன் சார் தம்பியைக் கேக்குறீங்க’னு கேட்டாங்க. 'ஏன் சார் தம்பியைக் கேக்குறீங்க’னு கேட்டேன். 'அவன் செல்லுல இருந்து ஒரு மெசேஜ் போயிருக்கு. அதைப்பத்தி விசாரிக்கணும்’னு சொன்னாங்க.\nஉடனே தம்பி வேலை பார்க்கும் மில்லுக்கு அவங்களைக் கூட்டிட்டுப் போனேன். தம்பியைக் கூட்டிக்கிட்டு வண்டியில ஏறுனாங்க. வேனுக்குள்ள ஏத்தின மறுநிமிஷத்துல இருந்து கண்ணுமண்ணு தெரியாம அடிக்க ஆரம்பிச்சுட்டாங்க. நான் கழுத்தில் போட்டிருந்த ஒரு செயினையும் வாங்கிக்கிட்டு, திண்டுக்கல் ஸ்டேஷனுக்குள்ள என் தம்பியை மட்டும் கொண்டு போனாங்க. நான் வெளியே நின்னுட்டு இருந்தேன்.\nஅவன் அடி தாங்க முடியாம அலறுன சத்தம் வெளியே வரைக்கும் கேட்டுக்கிட்டே இருந்துச்சு. நைட் 10 மணி வரைக்கும் சத்தம் கேட்டுச்சு. அவன் தண்ணி கேட்டுக் கதறியும் யாரும் கொடுக்கலை.\nபோலீஸ் விசாரிச்சப்போ, 'ஃப்ரெண்ட்ஸ் என் செல்போனை வாங்கி னாங்க. என் சிம் கார்டை எடுத்து அவங்க செல்போன்ல போட்டு செக் பண்ணிப் பார்த்தாங்க’னு தம்பி சொல்லி இருக்கான். வாங்கினவங்க பேரையும் சொல்லி இருக்கான். உடனே அவங்களை விசாரிக்கிறதுக்காக என்னைக் கூட்டிக்கிட்டு எங்க ஊருக்கு வந்தாங்க. அவங்க தேடி வந்த ஆளுங்க இல்லைன்னதும், என்னை மட்டும் ஊரில் விட்டுட்டுப் போனாங்க.\nராத்திரி ரெண்டு மணிக்கு எங்க ஊரு வக்கீல் வந்து சொல்லித்தான், என் தம்பி செத்துப்போனது எங்களுக்குத் தெரியும். 'நடந்தது நடந்துபோச்சு... இதைப் பெருசு பண்ணாதீங்க. நாலு லட்ச ரூபா பணம் தர்றோம்’னு செம் பட்டி ஸ்டேஷன்ல வெச்சு ஒரு போலீஸ் அதிகாரி விலை பேசினார்.\nஅவங்க த���்பு செய்யலைன்னா காசு கொடுக்கிறேன்னு எதுக்காக சார் சொல்லணும் அநியாயமா அப்பாவி ஒருத்தனை அடிச்சே கொன்னுட்டாங்க. அவன் திருடன் இல்லை சார், இதுவரை அவன் மேல எந்த கேஸும் இல்லை'' என்றபடி அடக்க முடியாமல் அழுதார்.\nஇந்த விவகாரம் குறித்து எஸ்.ஐ. ரமேஷ் கண்ணா. ''நகை திருடுபோன இடத்தில் காணாமல்போன செல்போன் ஐ.எம்.இ.ஐ. நம்பரைக் கவனித்த நேரத்தில், அந்த செல்போனில் ஒரு சிம் கார்டைப் போட்டு செல்லை ஆன் பண்ணிப் பாத் துட்டு, உடனே ஆஃப் பண்ணிட்டாங்க.\nஅந்த எண்ணை வைத்துத்தான் ராஜாவை விசாரணைக்காக அழைத்து வந்தோம். அவனுடைய கூட்டாளிகள் வேடசந்தூரில் இருப்பதாகச் சொல்லவே அங்கே ராஜாவை அழைத்துப் போனோம். அங்கே போனதும் இறங்கி ஓடப்பார்த்தான். துரத்திப் பிடித்தோம். கொஞ்ச நேரத்தில் அவனுக்குக் கை, கால் நடுங்க ஆரம்பித்தது, அதன் பிறகு இறந்து விட்டான். அதிகப் பதற்றம் காரணமாக ஹார்ட் அட்டாக் வந்திருக்கும் என்று நினைக்கிறேன். ராஜாவை அடித்துக் கொன்றோம் என்று சொல்வது உண்மை இல்லை. கையில் கிடைத்த சாட்சியை யாராவது அடித்துக் கொல்ல நினைப்பார்களா தலைமறைவாக இருக்கும் அவனுடைய கூட்டாளிகளைப் பிடித்தவுடன் பல உண்மைகள் வெளிவரும்'' என்றார்.\nராஜாவுக்கு திடீரென ஹார்ட் அட்டாக் வரும் அளவுக்கு உடல் நிலை மோசமாக இருந்ததா என்று அவரது மனைவி மகேஸ்வரியிடம் பேசிய போது . ''அவர் உடம்புக்கு ஒரு பிரச்னையும் இல்லீங்க, எந்த நோயும் கிடையாது. எந்த வம்புதும்புக்கும் போக மாட்டார். செம்பட்டி ஸ்டேஷனுக்கு நாங்க கிளம்பினப்பதான், அவரு செத்துட்டாருன்னு தகவல் சொல்றாங்க. அவர் நெஞ்சு வலி வந்து சாகுறதுக்கு வழியே இல்லீங்க'' என்றார் கண்களில் நீர் வழிய.\nஇது தொடர்பாக திண்டுக்கல் எஸ்.பி. ஜெயச்சந்திரனிடம் பேசிய போது . ''இந்த பிரச்னை தொடர்பாகக் குற்றவியல் நடுவர் விசாரணை நடக்கிறது. போஸ்ட் மார்ட்டத்தை வீடியோ பண்ணி யிருக்காங்க. விசாரணையின் முடிவில்தான் இறப்புக்கான காரணம் தெரியவரும்'' என்றார்.\nஉயிரின் மதிப்பு காவல் துறைக்கு எப்போதுதான் புரியுமோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroes/surya-hints-singam-3-176473.html", "date_download": "2018-10-17T15:47:58Z", "digest": "sha1:L2GIBUI2HQCJ4LVRHJANMEMNMAUTJ4JB", "length": 10733, "nlines": 165, "source_domain": "tamil.filmibeat.com", "title": "சிங்கம் 3-லும் நடிக்கணும்!- சூர்யா ஆசை | Surya hints Singam 3! - Tamil Filmibeat", "raw_content": "\n» சிங்கம் 3-லும் நடிக்கணும்\nசென்னை: நேரமும் சூழலும் அமைந்தால் சிங்கம் 3 படத்திலும் நடிக்க விரும்புகிறேன், என்றார் நடிகர் சூர்யா.\n'சிங்கம்-2' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நந்தனம் வர்த்தக மையத்தில் நேற்று மாலை நடந்தது.\nஇசைத் தட்டை கன்னட நடிகர் சுதீப் வெளியிட்டார்.\nஇவ்விழாவில் பங்கேற்ற நடிகர் சூர்யா பேசுகையில், \"சிங்கம்-2ஐ உருவாக்க நாங்கள் 8 மாதங்கள் உழைத்துள்ளோம். அடுத்த பாகத்தை எடுக்க வேண்டும் என்றால் அதற்கு நேரம் ஒத்துழைக்க வேண்டும்.\nஇயக்குனர் ஹரிக்கு பொறுமையும், நேரமும் இருந்தால் சிங்கம்-3 படத்தில் நடிக்கவும் நான் விரும்புகிறேன். சிங்கம்-2ல் நடித்தபோது ஏற்பட்ட ஆர்வமும் உற்சாகமும் சிங்கம்-3லும் நடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையை எனக்குள் ஏற்படுத்தியுள்ளது.\nஇயக்குனர் ஹரி அடுத்த படத்திற்கான வேலைகளில் ஈடுபட்டுள்ளார். நேரம் ஒத்துழைத்தால் சிங்கம்-3ல் நாங்கள் மீண்டும் ஒன்றாக இணைவோம்,\" என்றார்.\nஇயக்குநர் ஹரி பேசுகையில், \"சிங்கம் படத்தை எடுக்கும்போதே, சிங்கம் 2 படம் குறித்த ஐடியா இருந்தது. சிங்கம் 3 உருவாக்குவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது,\" என்றார்.\nசூர்யாவுடன் அனுஷ்கா ஷெட்டி, ஹன்சிகா மோட்வானி, நாசர், விஜயகுமார், சந்தானம், விவேக், அஞ்சலி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 'சிங்கம்-2' வரும் 14ம் தேதி திரைக்கு வருகிறது.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇயக்குனர் லீனா என் கற்பை சூறையாடியிருக்கிறார்: திருட்டுப்பயலே இயக்குனர்\nரஞ்சித் இயக்கத்தில் ‘ஸ்பேட் ராஜா’வாகும் ஹரிஷ் கல்யாண்.. அவரின் ‘இதய ராணி’ யார் தெரியுமா\nஅமிதாபின் சில்மிஷம் எல்லாம் விரைவில் வெளியே வரும்: பிக் பாஸ் பிரபலம் பகீர்\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/05/25105054/1165513/tiruchendur-murugan-temple-vaikasi-visakam-festival.vpf", "date_download": "2018-10-17T17:05:59Z", "digest": "sha1:6J2ZCRXE67URBAX5EFEOR3H3UQZV3FQU", "length": 16251, "nlines": 183, "source_domain": "www.maalaimalar.com", "title": "திருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது || tiruchendur murugan temple vaikasi visakam festival 28th", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nதிருச்செந்தூர் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 28-ந்தேதி நடக்கிறது\nமுருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.\nமுருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.\nமுருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) நடக்கிறது.\nமுருக பெருமான் பிறந்த நாளான வைகாசி விசாக தினத்தன்று அவரை வழிபட்டால், ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.\nவிசாக தினத்துக்கு முந்தைய நாளான 27-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.\nவிசாக திருநாளான 28-ந்தேதி அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 1.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடக்கிறது. காலை 9 மணிக்கு மூலவருக்கு உச்சிகால அபிஷேகம், சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. மாலை 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடக்கிறது. பின்னர் சுவாமி ஜெயந்திநாதர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளுகிறார். அங்கு முனி குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.\nவைகாசி விசாக திருவிழாவின் மறுநாளான 29-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதிகாலை 4.30 மணிக்கு விசுவரூப தீபாராதனை, 5 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகம், காலை 10.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மாலை 5 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 7.15 மணிக்கு இராக்கால அபிஷேகம் நடக்கிறது.\nவைகாசி விசாக திருவிழாவை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாத யாத்திரையாகவும், அலகு குத்தியும், காவடி எடுத்தும் கோவிலுக்கு வந்து முருகபெருமானை வழிபடுவார்கள்.\nவிழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் பாரதி மற்றும் கோவில் ஊழியர்கள் செய்து வருகின்றனர்.\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nதசரா விழா தோன்றிய கதை\nமுத்தான வாழ்வருளும் குலசை முத்தாரம்மன்\nமகா புஷ்கர விழா: தாமிரபரணி ஆற்றில் 7-வது நாளாக புனித நீராடி வழிபட்ட பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா 24-ந்தேதி நடக்கிறது\nதிருப்பதியில் தங்க தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவ���்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00062.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://eniyatamil.com/2014/11/01/%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B2%E0%AF%81%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%AA/", "date_download": "2018-10-17T16:07:35Z", "digest": "sha1:6VSQSXQKS6OHRNUXHZ4JILKHSZGCAOJE", "length": 10637, "nlines": 80, "source_domain": "eniyatamil.com", "title": "'கத்தி' படம் தெலுங்கில் டப்பிங் ரிலீஸ் மட்டுமே!... - இனியதமிழ் செய்திகள்", "raw_content": "\n[ October 16, 2018 ] பன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\tசெய்திகள்\n[ October 16, 2018 ] வாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \n[ October 16, 2018 ] ஏ.ஆர்.ரகுமான் இயக்கத்தில் ஷாருக்கான் \n[ October 16, 2018 ] எல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \n[ October 16, 2018 ] இயக்குனர் சுசி கணேசன் மீது கவிஞர் பாலியல் புகார் \nHomeசெய்திகள்‘கத்தி’ படம் தெலுங்கில் டப்பிங் ரிலீஸ் மட்டுமே\n‘கத்தி’ படம் தெலுங்கில் டப்பிங் ரிலீஸ் மட்டுமே\nNovember 1, 2014 கரிகாலன் செய்திகள், திரையுலகம் 0\nசென்னை:-விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் தமிழில் வசூலை வாரிக் குவித்ததுமே, அந்தப் படத்தை தெலுங்கில் ரிலீஸ் செய்ய டப்பிங் உரிமையை வாங்கிய தயாரிப்பாளர், படத்தை ரீமேக் செய்து வெளியிட்டால் நன்றாக சம்பாதித்துவிடலாம் என ஆசைப்பட்டார். ஆனால், அவரது ஆசை நிறைவேறாமலே போய்விட்டது. இந்தக் கதைக்கு பவன் கல்யாண் நடித்தால்தான் பொருத்தமாக இருக்கும் என நினைத்த அவர், பவன் கல்யாணுக்கு படத்தைப் போட்டும் காட்டினார்.\nபடத்தைப் பார்த்த பவன் கல்யாண் படம் நன்றாக இருக்கிறது என்று சொன்னாலும், ரீமேக் செய்து நடித்தால் தனக்குப் பொருத்தமாக இருக்காது என்று சொல்லிவிட்டாராம்.அதனால், வேறு வழியில்லாமல் தற��போது படத்தை ட்ப்பிங் செய்து மட்டுமே வெளியிடலாம் என்று முடிவெடுத்திருக்கிறாராம் தயாரிப்பாளர். கடந்த வாரமே படத்தின் இசை வெளியீட்டை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்தனர். இனி இசை வெளியீட்டை நடத்தலாமா அல்லது படத்தை நேரடியாக ரிலீஸ் செய்து விடலாமா என யோசித்து வருகிறார்களாம்.\n‘கத்தி’ தெலுங்கு டப்பிங்கை நவம்பர் மாதம் 21ம் தேதி வெளியிட முடிவு செய்திருப்பதாகச் சொல்கிறார்கள். விஜய் படங்கள் தெலுங்கில் டப்பிங் செய்யப்பட்டு வெளியானாலும் இதுவரை பெரிதாக வசூலை அள்ளியதில்லை. ஆனால், இந்தப் படத்தின் உரிமையை வாங்கியிருக்கும் தயாரிப்பாளரான தாகூர் மது இந்த முறை விஜய்க்கு தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறாராம்.\nஅனைத்து புத்தகங்களும் வாங்க அணுகவும்:- பூம்புகார் அங்காடி\nநடிகை சுஜிபாலாவுடன் திருமணம் நடந்தது உண்மை- இயக்குனர் ரவிக்குமார்\n‘கத்தி’ வெற்றி விழாவில் நடிகர் விஜய் அதிரடி – ரசிகர்கள் உற்சாகம்\nநடிகர் அஜித்தை புகழ்ந்து தள்ளிய பார்வதி நாயர்\nபன்றி காய்ச்சலை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – அன்புமணி அறிக்கை\nவாடிக்கையாளருக்கு பாலியல் தொல்லை : வங்கி மேலாளருக்கு சரமாரி அடி \nஎல்லாமே சம்மதத்துடன் தான் நடக்கிறது – #Metoo குறித்து நடிகை ஷில்பா ஷிண்டே \nஇயக்குனர் சுசி கணேசன் மீது கவிஞர் பாலியல் புகார் \nநடிகர் சித்தார்த் மீது சீமான் கடும் தாக்கு\nசபரிமலை தீர்ப்பை எதிர்த்து அரசு சீராய்வு மனு தாக்கல் செய்யாது – பினராயி விஜயன்\nபலத்த பாதுகாப்புக்கு இடையே சபரிமலை கோவிலில் நாளை நடைதிறப்பு \nஊடக விவாதங்களில் கலந்து கொள்பவர்கள் : திமுக தலைமை கழகம் அறிவிப்பு\nதிமுக செய்தித் தொடர்பு செயலாளர் பதவியில் இருந்து டி.கே.எஸ்.இளங்கோவன் விடுவிப்பு \nAjith_Kumar Chennai Chennai‎ kaththi Mumbai New_Delhi Rajinikanth Rajinikanth‎ Vijay_(actor) அஜித்_குமார் அரசியல் ஏ._ஆர்._முருகதாஸ கத்தி_(திரைப்படம்... சென்னை சென்னை‎ திரையுலகம் திரை விமர்சனம் திரைவிமர்சனம் நயன்தாரா புது_தில்லி மும்பை ரசினிகாந்த் லிங்கா விஜய்_(நடிகர்) விமர்சனம்\nரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி – தமிழ் செய்திகள்: […] அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய சரிவை சந்தித்துள்ளது. தினமும் ரூபாய் மதிப்பு […] […]\nவெடித்து சிதறி�� சியோமி போன் – தமிழ் செய்திகள்: […] சியோமியின் Mi A1 என்ற ஸ்மார்ட்போன் சார்ஜ் செய்யும்போது வெடித்ததாகத் கூறப்படுகிறது. ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் மீது அதிகம் சூடாகும் […] […]\nவிஜய் – அதிமுக மோதல் இது விஜயின் சர்கார் – தமிழ் செய்திகள்: […] சர்கார் இசைவெளியீட்டு விழாவில் விஜய் பேசியது ஆளும் அதிமுக தரப்பை கோபப்படுத்தியுள்ளதாம். கடந்த காந்தி ஜெயந்தி அன்று விஜய் நடிக்கும் […] […]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirumbiparkiraen.blogspot.com/2013/03/blog-post.html", "date_download": "2018-10-17T16:08:28Z", "digest": "sha1:6JDZJ2UE5MAGW4MRQ6LYYFD6GIYITTQV", "length": 6580, "nlines": 46, "source_domain": "thirumbiparkiraen.blogspot.com", "title": "திரும்பிப் பார்க்கிறேன்: உலகத்தின் கவனம் ஈர்ப்போம்!", "raw_content": "\nஸ்ரீ கிருஷ்ணரின் தேரில் நான் கடந்து வந்த தூரத்தை....\nஸ்ரீ ராமரை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் முன் நான் கடந்து வந்த தூரம் நெடியது. அந்த நெடிய பயணத்தில் மகிழ்ச்சி, துக்கம், பாராட்டு, அவமானம், பசி, போராட்டம், வெற்றி, தோல்வி, கோபம், நெகிழ்ச்சி, வீரம், பயம், காதல், காமம் என மனிதர்கள் சந்திக்கும் எல்லாவற்றையும் சந்தித்ததுண்டு. ஸ்ரீ கிருஷ்ணர் ஓட்டிய தேரில் நான் பயணித்த போது நான் கற்றவை ஏராளம். அவற்றை சுவாரஸ்யமாகவும் சுருக்கமாகவும் இந்த பக்கத்தில் பதிவு செய்கிறேன்.\nஈழம் தொடர்பான இந்த போராட்டத்தை தமிழர்களுக்கு மட்டுமே உண்டான போராட்டமாக வைத்துக் கொண்டிருக்காமல் உலகமெங்கும் உள்ள ஒட்டுமொத்த மக்களின் போராட்டமாக மாற்ற வேண்டும். இந்த போராட்டத்தை தமிழ் நாட்டிலேயே வைத்துக் கொண்டிருப்பதால் நாமே இது பற்றி பேசி கொண்டிருப்பதால் நம் நியாயம் யார் காதையும் எட்டாமல் இருக்கிறது.\nஉலகமெங்கும் இருக்கும் மக்கள் இந்த போராட்டத்தை பற்றி பேச வைக்க வேண்டும். அதற்கு எனக்கு தோன்றும் யோசனை இந்த போராட்டத்தை ஒரு போராட்டமாக வைத்து கொண்டிருக்காமல் ஒரு கின்னஸ் சாதனையாக மாற்ற வேண்டும். நம் போராட்டம் ஒரு கின்னஸ் சாதனையாக மாறினால் உலக ஊடகங்கள் அனைத்தும் நம் பக்கம் கவனம் திருப்பும். அப்பொழுது நமக்கு நியாயம் கிடைப்பது மிக எளிதாக இருக்கும்.\nநம் போராட்டத்தை ஒரு கின்னஸ் சாதனையாக மாற்றுவதற்கு எனக்கு தோன்றிய ஒரு வழி. தமிழகத்திலிருந்து போராடிக் கொண்டிருக்கும் அனைவரும் டெல்லியை நோக்கி நடக்க துவங்குவது. 50 லட்சத்திலிருந்து 2 கோடி தமிழர்கள் டெல்லியில் அமைதியாக குவிய வேண்டும். கோஷம் போட வேண்டாம். உண்ணாவிரதம் இருக்க வேண்டாம். அவர்கள் உணவு கொடுத்தால் சாப்பிடுவோம். இல்லையென்றால். பட்டினி கிடப்போம். ஆனால் உலக ஊடகங்கள் அனைத்தயும் நம் பக்கம் கவனம் ஈர்ப்போம். நமக்கு ஒரு நல்ல பதில் கிடைக்கும் வரை டெல்லியிலேயே இருப்போம். எந்த வன்முறையும் வேண்டும் எந்த சத்தமும் வேண்டாம். அமைதியாக ஆனால் அழுத்தமாக நாம் ஒரு உலக சாதனை நிகழ்த்த வேண்டும். அப்பொழுது தான் நம் பிரச்சனையைப் பற்றி உலகெங்கும் விவாதம் நடக்கும். உலகமெங்கும் விவாதம் நடந்தால் நம் நியாயங்கள் எல்லோருக்கும் புரிய துவங்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/05/17/%E0%AE%95%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%95/", "date_download": "2018-10-17T16:37:22Z", "digest": "sha1:SSSGUEWJETALH43JQHVNQ6AEZ6TVLN6K", "length": 13164, "nlines": 133, "source_domain": "vanakkammalaysia.com", "title": "கவர்ச்சி நடிகையின் வாழ்க்கையில் கடவுள் போட்ட திட்டம்! | Vanakkam Malaysia", "raw_content": "\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nகிளிண்டன் விவகாரம்; மீண்டும் சர்ச்சையா – ஹிலாரி அதிரடி பதில்\nநாயை அடித்து உதைத்த ஆடவனுக்கு மனநிலை பரிசோதனை\nபி.ரம்லியின் 149 பாடல்கள் தேசிய பொக்கிஷமாக பிரகடனம்\nநஜிப்புக்கு எதிராக மேலும் குற்றச்சாட்டுகள்\n- நெகிரி செம்பிலான் மந்திரி புசார் மறுப்பு\nகவர்ச்சி நடிகையின் வாழ்க்கையில் கடவுள் போட்ட திட்டம்\nமும்பை, மே.17- கவர்ச்சிப் படங்களில் நடித்து இணையத் தளங்களில் மிக பிரபலமானவர் நடிகை சன்னி லியோன். இப்போது கவர்ச்சிப் பாணியை மாற்றிக் கொண்டு நடிப்பில் கவனம் செலுத்தியதோடு மூன்று குழந்தைகளுக்கு தாயாகவும் ஆகிவிட்டார்.\nஇந்தியில் கவர்ச்சி வேடங்களை ஏற்று நடித்தவர் தமிழில் “வடகறி” படத்தில் ஒரு குத்துப்பாடலுக்கு நடனம் ஆடினார். தற்போது “வீரமாதேவி” என்ற படத்தில் போர்வீராங்கனையாக நடிக்கிறார்.\nகவர்ச்சி பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போதே அவருக்கு த��ருமணமும் ஆகிவிட்டது. ஆனாலும் குழந்தை பெறாமல் இருந்தார் சன்னி லியோன்.\nஇரண்டு ஆண்டுகளுக்கு முன் இவருக்கு திடீரென அம்மாவாக வேண்டும் என்ற ஆசை வந்தது. குழந்தைப் பெற்றுக் கொண்டால் பட வாய்ப்புகள் பறி போய்விடும் என்று எண்ணியவர் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்து நிஷா என்ற ஒரு பெண் குழந்தையைத் தத்தெடுத்தார்.\nபின்னர் கடந்த ஆண்டு மீண்டும் இரட்டைக் குழந்தைகளை தத்தெடுத்தார். அவர்களுக்கு இப்போது அஹ்ஹர், நோஹா, என பெயரிட்டுள்ளார்.\nதற்போது கணவன் – மனைவி 3 குழந்தைகள் என சன்னி குடும்பம் பெரிதாகிவிட்டது. இந்த சூழலை அவர் மிகவும் நேசிக்கிறார்.\nவெளியூர் பயணமென்றால் கையோடு மூன்று குழந்தைகளையும் அழைத்துச் செல்கிறார்.அணமையில் வெளியூர் சென்று திரும்பிய சன்னி, விமான நிலையத்தில் 3 குழந்தைகளுடன் வந்த காட்சி அனைவரையும் கவர்ந்தது. சன்னி ஒரு குழந்தையையும், கணவர் டேனியல் வெபர் மற்றொரு குழந்தையையும், 3ஆவது குழந்தையை பணியாள் ஒருவரும் தூக்கி வந்த காட்சிகள் இணையத்தளத்தில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.\nஇது பற்றி சன்னி கூறும் போது,” நானோ, என் கணவரோ இப்படியொரு குடும்பம் எங்களுக்கு அமையும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இது எல்லாம் கடவுள் போட்ட திட்டம். 3 குழந்தைகள் என்பது அற்புதமான அனுபவம் தற்போது நாங்கள் முழுமையான குடும்பமாக மாறியிருக்கிறோம் என்றார்.\nஜிஎஸ்டி தகர்ந்தது: அடுத்து டோல்கள் தகருமா\nஜூன் 1 முதல் SST அமல் ஆகிறது\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\n அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய அப்பாவும் பிள்ளையும்\nபேங்க் நெகாரா கைவசமுள்ள பெஸ்தீனோ முதலீட்டாளர்களின் ரிம24 மில்லியன் பணத்தை மீட்க ஏஜிக்கு மகஜர்\nஒரே குடும்பத்தில் 11 பேர் தூக்குப் போட்டு தற்கொலை: உலகம் அழியப் போகிறதா\nஅழகு சாதனப் பொருட்களில் மனித கழிவுகளா..\nமரணம் வருவதை 23 மணி நேரத்திற்கு முன்பே கண்டு கொள்ளலாம்\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் பட���் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411390", "date_download": "2018-10-17T17:28:59Z", "digest": "sha1:MCMXCLQG2QTDZ4JEXVKT3CSINOX6KVFF", "length": 7480, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "மேக்கரையில் கார் சாகுபடிக்கான நெல் நாற்று நடவுப்பணி தொடக்கம் | Paddy seedling planting for car cultivation in May - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nமேக்கரையில் கார் சாகுபடிக்கான நெல் நாற்று நடவுப்பணி தொடக்கம்\nசெங்கோட்டை: மேக்கரை அடவிநயினார் அணைப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களில் கார் பருவ நெல் நாற்று நடவுப்பணி தொடங்கி உள்ளது. நெல்லை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காலத்தில் கார் சாகுபடிக்கான நாற்று நடவுப்பணிகள் தொடங்கும். அடவிநயினார் அணையின் பாசன பகுதிகளான அணையை ஒட்டிய மேட்டுக்கால், கரிசல்குளம் பகுதி விவசாய நிலங்களில் இந்த ஆண்டு கார் சாகுபடி நாற்று நடவுப்பணி தொடங்கி உள்ளது.\nகடந்த ஆண்டு இப்பகுதிகளில் கார் மற்றும் பிசான சாகுபடியில் நெற்பயிர்களில் நோய்தாக்கத்தால் பெருமளவு விளைச்சல் குறைந்தது. தற்போது 4 நாட்களாக தொடர்ச்சியாக பெய்து வரும் தென்மேற்கு பருவ மழையால் அணைக்கு நீர்வரத்து அத���கரித்து வருகிறது. அணையின் நீர்மட்டமும் 102 அடியை தாண்டி உள்ளது. கார் சாகுபடிக்கு பருவமழையை எதிர்பார்த்து காத்திருந்த இப்பகுதி விவசாயிகள் தொடர்ந்து பருவ மழை பொழிவதால் மகிழ்ச்சியாக தொழி, உழவு மற்றும் நாற்று நடவும் பணிகளை தொடங்கி உள்ளனர்.\nமேக்கரை கார் சாகுபடி நெல்நாற்று நடவுப்பணி தொடக்கம்\nமன்னார்குடி அருகே 20 ஆயிரம் லிட்டர் பெட்ரோலுடன் வந்த லாரி டிரான்ஸ்பார்மரில் மோதியது\nசெங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்து கழகத்திலிருந்து பெங்களூர், வேளாங்கண்ணி பஸ்கள் நிறுத்தம்\nநெல்லையப்பர் கோயிலில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம் ஐப்பசி திருவிழா அக்.24ல் கொடியேற்றத்துடன் துவக்கம்\nஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் களக்காடு அருகே கால்வாய் உடைப்பை சீரமைத்த விவசாயிகள்\nகளக்காடு முண்டந்துறை காப்பகத்தில் 15 புலிகள், 80 சிறுத்தைகள்: வனவிலங்குகள் கணக்கெடுப்பில் தகவல்\nஆயுத பூஜையையொட்டி வாழைத்தார்களுக்கு கூடுதல் விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nஅதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tnguru.com/2014/09/blog-post_16.html", "date_download": "2018-10-17T17:01:02Z", "digest": "sha1:AD2NV7CVH3KKI5BUKTJ7YQPMTATMKOLT", "length": 6024, "nlines": 142, "source_domain": "www.tnguru.com", "title": "TNGURU: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து நியமனம்", "raw_content": "\nஉச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து நியமனம்\nஉச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக எச்.எல்.தத்து வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டார்.\nகர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவரான அவரது முழுப்பெயர் ஹண்டியாலா லட்சுமிநாராயணசுவாமி தத்துவாகும். உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக தத்துவை குடியரசுத் தலைவர் நியமித்��ுள்ளதாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவித்துள்ளது. இப்போதைய தலைமை நீதிபதியான ஆர்.எம்.லோதா, இம்மாதம் 27ஆம் தேதி ஓய்வு பெறுவதைத் தொடர்ந்து, தத்து புதிய தலைமை நீதிபதியாக வரும் 28ஆம் தேதி பொறுப்பெற்க உள்ளார்.\nதற்போது நீதிபதி லோதாவுக்கு அடுத்தபடியாக மூத்த நீதிபதியாக உள்ள தத்து(63), 2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கை விசாரிக்கும் அமர்வுக்குத் தலைமை தாங்கி விசாரித்து வருகிறார். அவர் தலைமை நீதிபதி பதவியை 14 மாதங்கள் வகிப்பார். அவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு (2015), டிசம்பர் 2ஆம் தேதி நிறைவடையும்.\n, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : \"tnguru.com@gmail.com \" . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி\nதமிழ் சித்தமருத்துவ நூல்கள் ( பதிவிரக்கம் செய்யும் வாய்ப்பு )\nகணிதப் புதிர் -விடை கூறுங்கள்\nமின்னியல் மற்றும் மின்னணுவியல் பற்றி ம.பாண்டியராஜன் தஞ்சாவூர் அவர் வலைதளத்தில் இதுவரை எழுதியுள்ள பதிவுகள்\nகல்வி சார்ந்த வலை தளங்கள்\nANNUAL INCOME STATEMENT & PAY SLIP DOWNLOAD | GPF / TPF / CPS சந்தாதாரர்கள் தங்கள் கணக்கு எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஆண்டு முழுச்சம்பள விவரங்கள் அறியலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/05/isis-25.html", "date_download": "2018-10-17T15:36:40Z", "digest": "sha1:CKDBYNKIAJKYXSI44DRTIL3IK32AP5YI", "length": 6927, "nlines": 45, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: பாகிஸ்தானில் ISIS இன் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு 25 பேர் பலி", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nபாகிஸ்தானில் ISIS இன் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு 25 பேர் பலி\nபதிந்தவர்: தம்பியன் 12 May 2017\nவெள்ளிக்கிழமை பாகிஸ்தானின் பலோசிஸ்தான் மாகாணத்தில் பாகிஸ்தான் பாரளுமன்ற பிரதி சேர்மேன் அப்துல் கஃபூர் ஹைடெரி பயணம் செய்த வாகனப் பேரணி மீது ISIS போராளி ஒருவர் நடத்திய தற்கொலைக் குண்டு தாக்குதலில் 25 பேர் பலியானதுடன் 50 இற்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.\nஇதில் ஜமியாத் உலேமா ஏ இஸ்லாம் ஃபஸ்ல் கட்சியின் தலைவருமான அப்துல் கஃபூர் ஹைடெரி அதிர்ஷ்ட வசமாக க��யங்களுடன் உயிர் தப்பியுள்ளார். இவரின் வாகனத்தைக் குறி வைத்துத் தாமே தற்கொலைக் குண்டுத் தாக்குதல் நடத்தினோம் என ISIS இயக்கம் இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது.\nவைத்திய சாலையில் அனுமதிக்கப் பட்டுள்ள ஹைடெரி உடல் நலம் தேறி வருவதாக அறிவிக்கப் பட்ட போதும் அவரது கட்சியைச் சேர்ந்த ஊழியர்கள் பலரும் உயிரிழந்தும் படுகாயமுற்றும் உள்ளனர். இந்தக் கொடூர தாக்குதலை பாகிஸ்தான் பரா மிலிட்டரி படை, பிரதமர் நவாஸ் ஷெரீஃப் மற்றும் உட்துறை அமைச்சர் ஆகியோர் கண்டித்துள்ளனர். இதற்கு முன்னதாக இப்பகுதியில் ஷியா சிறுபான்மை மக்கள் மீது தடை செய்யப் பட்டுள்ள லஷ்கர் ஈ ஜாங்க்வி என்ற அமைப்பின் போராளிகளே தாக்குதல் தொடுத்து வந்தனர்.\nகடந்த வருடம் பலோசிஸ்தான் மாகாணத்தில் ISIS போராளிகள் தொடுத்த இரு மோசமான தற்கொலைத் தாக்குதல்களில் பல சட்டத் தரணிகள் மற்றும் ஷியா இன முஸ்லிம்கள் என நூற்றுக் கணக்கானவர்கள் கொல்லப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\n0 Responses to பாகிஸ்தானில் ISIS இன் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு 25 பேர் பலி\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: பாகிஸ்தானில் ISIS இன் தற்கொலைக் குண்டுத் தாக்குதலுக்கு 25 பேர் பலி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/09/blog-post_80.html", "date_download": "2018-10-17T15:53:31Z", "digest": "sha1:6QTTY6PG2TXOVSTSK5TI73RC6JB5VTYD", "length": 6206, "nlines": 44, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம்: ரணில்", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nதேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம்: ரணில்\nபதிந்தவர்: தம்பியன் 16 September 2017\nநாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.\nகொழும்பு ஸாஹிராக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்று வெள்ளிக்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.\nஅவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “சுதந்திரத்தின் பின்னர் நாட்டில் நிலவிய தேசிய ஒற்றுமையை மீண்டும் கட்டியெழுப்புவதே சமகால நல்லாட்சி அரசாங்கத்தின் இலக்காகும். ஜனநாயகத்தை உறுதிப்படுத்தி நாட்டின் தனித்துவத்தை பாதுகாத்து எதிர்கால பயணம் வெற்றிகரமாக மாற்றப்படும் மக்கள் இனவாதத்தில் இருந்து விலகியுள்ளார்கள். நாட்டில் தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம் இதுவாகும் பயங்கரவாதம் பிரிவினைவாதம் என்பன எதிர்காலம் அழிவை எதிர்நோக்கியதாகவும். இலங்கையை விட பின்னடைந்திருந்த நாடுகள் இன்று முன்னோக்கிச் சென்றுள்ளன. நாட்டின் பொருளாதாரத்தை எதிர்வரும் பத்து ஆண்டுகளுக்குள் வலுவானதாக மாற்றுவது அரசாங்கத்தின் இலக்காகும்.” என்றுள்ளார்.\n0 Responses to தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம்: ரணில்\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான இறுதிச் சந்தர்ப்பம்: ரணில்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://kadavulinkadavul.blogspot.com/p/blog-page_3.html", "date_download": "2018-10-17T17:23:25Z", "digest": "sha1:5AHS4IRVK7XAUMOJ3ANAPTRW7ZIJFNNY", "length": 7845, "nlines": 150, "source_domain": "kadavulinkadavul.blogspot.com", "title": "கடவுளின் கடவுள்!!!: விதி", "raw_content": "\nசிலை வைத்துக் கடவுள்களை மனிதர்கள் ஆக்கும் மனிதர்கள்தான், மனிதர்களையும் கடவுளாக்கிச் சக மனிதர்களையே மூடராக ஆக்குகிறார்கள்\nதலை விதியும் தடுமாறும் மனித அறிவும்\nதலை மயிரின் ’தலை விதி’\nபொல்லாத விதியும் ஒரு ‘கவர்ச்சி நடிகை’யின் உள்ளாடையும் [எச்சரிக்கை\nவிதியும் கடவுளும் வில்லங்க மனிதர்களும்\nவையகத்து ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு மெய்யான வேண்டுகோள...\n'அந்த' எழுத்தாளர் மீது மேலும் ஒரு '#Me Too' பெண் ப...\nஇந்தத் 'தில்' கிழவனைத் தினமும் நினையுங்கள்\n'காதலும் சாதலும்'... கட்டிளம் காளைகளுக்கான கதை\n'சபரிமலை'...பெண்களுக்குச் சாதகமான தீர்ப்பைப் பெண்க...\nஎது எதுக்கோ மந்திரம் ஓதுறாங்க\nகதறக் கதற...கண்களில் குருதி கசியக் கசிய...ஐயோ\nகடவுளின் 'இருப்பு' குறித்த ஆய்வு நூல்களை ஓரளவு வாசித்திருக்கிறேன்; இயன்ற அளவு சிந்தித்தும் இருக்கிறேன். 'அப்படியொருவர் இருந்து, இயற்கையை ஆள்கிறார்; அனைத்து உயிர்களின் மீதும் அன்பைப் பொழிகிறார்' என்று நம்புவதற்கான ஆதாரம் இன்றளவும் கிடைத்திடவில்லை\nகடந்த 7 நாட்களில் அதிகம் வாசிக்கப்பட்டவை:\n'அந்த' எழுத்தாளர் மீது மேலும் ஒரு '#Me Too' பெண் புகார்\nசற்று முன்னர் ஊடகங்களில் வெளியான ஒரு செய்தி..... # ஏற்கனவே, '#Me Too' இயக்கத்தைச் சேர்ந்த பல பெண்களின் பாலியல் தொடர்பான குற்ற...\nஜோதிடப் புரட்டுகள் குறித்துக் கணிசமான பதிவுகள் எழுதியுள்ளேன். அவற்றுடன் ஒப்பிடுகையில் இது மிகச் சிறியதாயினும் கருத்தமைவில் மிகமிகப் பெரியத...\nஇந்தத் 'தில்' கிழவனைத் தினமும் நினையுங்கள்\nஇந்த ஆண்டு[2018], இயற்பியலுக்கான நோபல் பரிசை அமெரிக்காவைச் சேர்ந்த 'ஆர்தர் ஆஸ்கின்' என்பவர் பெற்றிருக்கிறார். இவரின் வயது 96. ...\n'காதலும் சாதலும்'... கட்டிளம் காளைகளுக்கான கதை\nதி ராவகம் பட்டாற்போல் தகித்துக் கொண்டிருந்த தன் இடது கன்னத்தை மீண்டும் மீண்டும் தொட்டுப் பார்த்துக் கொண்டான் பழனிச்சாமி. அந்த அளவுக்...\nவையகத்து ஐயப்ப பக்தர்களுக்கு ஒரு மெய்யான வேண்டுகோள்\nஐயப்ப பக்தர்களே, ஐயப்பசாமியின் தோற்றம் குறித்தோ, அவரின�� அளப்பரிய சக்தி குறித்தோ, அவர் மீதான உங்களின் மெய்யான பக்தி குறித்தோ கேள்வி எழு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF", "date_download": "2018-10-17T16:28:21Z", "digest": "sha1:UV7NBVCCCMGEI65ABOMFER5JTYLDKVFI", "length": 7290, "nlines": 133, "source_domain": "ta.wikipedia.org", "title": "மீச்சிறப்பு சரக்கிளி - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதீவாய்ப்புக் கவலை குறைந்த இனம் (IUCN 3.1)[1]\nமீச்சிறப்பு சரக்கிளி (Superb Starling; Lamprotornis superbus) என்பது சரக்கிளி இனப் பறவையாகும். இது எத்தியோப்பியா, சோமாலியா, உகண்டா, கென்யா, தன்சானியா உள்ளிட்ட கிழக்கு ஆப்பிரிக்காவில் பொதுவாகக் காணபப்டும். இது Spreo superbus என்ற உயிரியற் பெயரால் அறியப்பட்டது.[2]\n↑ \"Lamprotornis superbus\". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2012.1. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2012). பார்த்த நாள் 16 July 2012.\nவிக்கிமீடியா பொதுவகத்தில் Lamprotornis superbus என்னும் தலைப்புடன் தொடர்புடைய பல ஊடகக் கோப்புகள் உள்ளன.\nதீவாய்ப்பு கவலை குறைந்த இனங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 24 பெப்ரவரி 2017, 17:01 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/107461?ref=rightsidebar", "date_download": "2018-10-17T16:02:58Z", "digest": "sha1:DWC6YPCLNS4ZTV6LJIKHKIAJZXNGETHF", "length": 8147, "nlines": 99, "source_domain": "www.ibctamil.com", "title": "கொடூரத்தின் உச்சம்; கிணற்றில் மிதந்த குழந்தைகளின் உடலங்கள்! - IBCTamil", "raw_content": "\nமட்டக்களப்பில் பதற்றமான சூழல்; இந்து ஆலயத்தை அகற்ற சொன்ன முஸ்லீம் அரசியல்வாதி\nஇலங்கையில் தரையிறங்கிய உலகின் இராட்ஷத விமானம்\nயாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்\nநவீனரக ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆவாக்குழு; அச்சத்தில் யாழ் மக்கள்\nவவுனியாவில் இன்று நடந்த அதிசயங்கள்; மெய்சிலிர்ப்பில் பொதுமக்கள்\nதமிழ் சமூகத்துக்குள் இடம்பெறும் சத்தமில்லாத யுத்தம்; தடுக்க என்ன செய்யப்போகிறது தமிழினம்\nபாகிஸ்தான் சிறுமி படு கொலை தந்தையின் கண்முன்னே தூக்கிலிடப்பட்ட குற்றவாளி\nபா��ியல் குற்றச்சாட்டு ; மத்திய இணையமைச்சர் எம்.ஜே அக்பர் ராஜினாமா.\nஇலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்\nயாழ். சுண்டுக்குளி, லண்டன் Harrow\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\nகொடூரத்தின் உச்சம்; கிணற்றில் மிதந்த குழந்தைகளின் உடலங்கள்\nகிணற்றொன்றில் இருந்து 5 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டத்திலேயே இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.\n3 முதல் 7 வயதுக்கிடைப்பட்ட குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரவிக்கப்படுகிறது. மேலும் குழந்தைகளின் பெற்றோர் மாயமாகியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.\nபட்டார் சிங் என்பவரின் பிள்ளைகளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 40 வயதுடைய பட்டார் சிங்கிற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு 4 குழந்தைகளும் , இரண்டாவது மனைவிக்கு ஒரு குழந்தையும் உள்ளனர்.\nஇந்நிலையில் , குறித்த 5 குழந்தைகளும் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், பட்டார் சிங் மற்றும் அவரது முதல் மனைவி மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.\nஅவரின் இரண்டாவது மனைவி தனது ஒரே பிள்ளையை இழந்த நிலையில் பேச்சுமூச்சின்றி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.\nகாணாமல் போயுள்ள தம்பதியினை தேடி காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எவ்வாறாயினும் , காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என காவற்துறையினர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.maalaimalar.com/Devotional/Worship/2018/05/22113736/1164804/kanyakumari-bhagavathi-amman-temple-paal-kudam.vpf", "date_download": "2018-10-17T17:12:05Z", "digest": "sha1:D7SHJQY7P4IIRAXDV666UKK6SSTPYE5U", "length": 16623, "nlines": 186, "source_domain": "www.maalaimalar.com", "title": "கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம் || kanyakumari bhagavathi amman temple paal kudam", "raw_content": "\nசென்னை 17-10-2018 புதன்கிழமை தொடர்புக்கு: 8754422764\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் பால்குட ஊர்வலம்\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.\nபகவதி அம்மன் கோவில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி பால்குடம் எடுத்து ஊர்வலமாக வந்த பெண்களை படத்தில் காணலாம்.\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழாவையொட்டி பால்குட ஊர்வலம் நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர்.\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா கடந்த 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. திருவிழா நாட்களில் சிறப்பு பூஜைகள், அலங்கார தீபாராதனை, அன்னதானம், பக்தி இன்னிசை கச்சேரி, வாகன பவனி போன்றவை நடந்து வருகின்றன. நேற்று முன்தினம் இரவு கிளி வாகனத்தில் அம்மன் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது.\nநேற்று காலையில் கன்னியாகுமரி செந்திலாண்டவர் பாத யாத்திரை குழு சார்பில் பால்குட ஊர்வலம் நடத்தப்பட்டது. முன்னதாக அதிகாலை 4.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு விசுவரூப தரிசனம், நிர்மால்ய பூஜை, 5 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், காலை 7 மணிக்கு கன்னியாகுமரி சுப்பிரமணியசாமி கோவிலில் பால் குடம் நிரப்பும் நிகழ்ச்சி நடந்தது. மேல்சாந்திகள் மணிகண்டன், ராதாகிருஷ்ணன், விட்டல் ஆகியோர் பால்குடத்தை நிரப்பினர்.\nகாலை 9.30 மணிக்கு சிங்காரி மேளத்துடன் 251 பெண்கள் பால்குடம் எடுத்து முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று கோவிலை அடைந்தனர்.\nஅங்கு அம்மனுக்கு 1,008 லிட்டர் பால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து எண்ணெய், பால், பன்னீர், இளநீர், தேன், பஞ்சாமிர்தம், குங்குமம், களபம், சந்தனம் போன்ற வாசனை திரவியங்களுடன் சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது. பகல் 11 மணிக்கு வைர கிரீடம் அணிவிக்கப்பட்டு சந்தன காப்பு அலங்காரத்துடன் அம்மன் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். 11.30 மணிக்கு சிறப்பு அலங்கார தீபாராதனையும், மாலையில் தீபாராதனை, ஆன்மிக சொற்பொழிவும் நடைபெற்றன. பால்குட ஊர்வலத்தில் கோவில் மேலாளர் சிவராமச்சந்திரன், கோவில் தலைமை கணக்காளர் ஸ்ரீராமச்சந்திரன��, செந்திலாண்டவர் பாதயாத்திரை குழு தலைவர் நாகேஸ்வரி சந்திரன், நிர்வாகி முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.\nதண்ணீர் லாரி உரிமையாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nரேசன் கடை ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nகேன் குடிநீர் உற்பத்தியாளர்களின் ஸ்டிரைக் வாபஸ், தண்ணீர் லாரிகள் வேலைநிறுத்தம் நீடிப்பு\nசபரிமலை பாதையில் வலுக்கும் போராட்டம்- நான்கு இடங்களில் 144 தடை உத்தரவு\nவங்கி கடன் மோசடி வழக்கு: நிரவ் மோடி, மெகல் ஜோக்‌ஷியின் ரூ.218 கோடி சொத்துக்கள் முடக்கம்\nசாமியார் ராம்பாலுக்கு மற்றொரு கொலை வழக்கில் மேலும் ஒரு ஆயுள் தண்டனை\nதசரா விழா தோன்றிய கதை\nமுத்தான வாழ்வருளும் குலசை முத்தாரம்மன்\nமகா புஷ்கர விழா: தாமிரபரணி ஆற்றில் 7-வது நாளாக புனித நீராடி வழிபட்ட பக்தர்கள்\nநெல்லையப்பர் கோவிலில் ஐப்பசி திருவிழா 24-ந்தேதி நடக்கிறது\nதிருப்பதியில் தங்க தேரோட்டம் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்\nகன்னியாகுமரியில் நவராத்திரி திருவிழா: வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் பவனி\nகன்னியாகுமரி பகவதியம்மன் கோவிலில் நவராத்திரி விழா 10-ந் தேதிதொடங்குகிறது\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் 11-ந்தேதி ஆடி அமாவாசை சிறப்பு பூஜை\nகன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை தொடங்கியது\nடி.கே.எஸ் இளங்கோவன் நீக்கப்பட்டது ஏன்\nவங்கி கடனுக்காக பாலியல் சகாயம் கேட்ட மேனஜரை மொத்தி எடுத்த வீரமறத்தி\nதிமுக செய்தித்தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்து டிகேஎஸ் இளங்கோவன் விடுவிப்பு - அன்பழகன் அறிவிப்பு\nசின்மயி மீது ராதாரவி பாய்ச்சல்\nகவர்னர் கிரண்பேடியை கல்லூரிக்குள் வைத்து கேட்டை பூட்டிய மாணவர்கள்\nஆஸ்திரேலியா தொடர்- 3-வது தொடக்க பேட்ஸ்மேன், மாற்று விக்கெட் கீப்பர்- தீவிர யோசனையில் தேர்வுக்குழு\nவெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர்- தெண்டுல்கர் சாதனையை கோலி முறியடிப்பாரா\nவிஜய் சேதுபதிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்\nதமிழ்நாடு முழுவதும் கேன் குடிநீர் உற்பத்தி நிறுத்தம்- சங்க தலைவர் அறிவிப்பு\nவீடியோ.... ரோகித் சர்மாவிற்கு நச்.. நச்.. என முத்தம் கொடுத்த ரசிகர்\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புகொள்ள ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.ujiladevi.in/2012/09/blog-post_20.html", "date_download": "2018-10-17T16:23:24Z", "digest": "sha1:7BKPGLFAJYUIVQ7ZEII4YRSIHDFLXDXR", "length": 40836, "nlines": 115, "source_domain": "www.ujiladevi.in", "title": "பதவி உயர்வு எப்போது...? ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n( அமிர்த தாரா தீட்சை பெறுவதற்கு...........\nஅமிர்த தாரா மந்திர தீட்சை appointment பெற விரும்புபவர்கள் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளுங்கள். +91-8110088846\nஅன்புள்ள குருஜி அவர்களுக்கு பணிவான நமஸ்காரம் நான் பத்துவருட காலமாக பொது பணித்துறையில் குமாஸ்தாவாக பணியாற்றி வருகிறேன். இதுவரையில் எனக்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு கிடைக்கவில்லை எனக்கு பிறகு பணியில் சேர்ந்தவர்கள் பலவித சமார்த்தியங்களை பயன்படுத்தி உயர்ந்து விடுகிறார்கள். எனக்கு அவர்களை போல வளைந்து நெளிந்து போக தெரியவில்லை அதிகமான பணவசதியும் இல்லை இயற்கையாக பதவி உயர்வு கிடைக்கவில்லை என்றால் அதை பற்றி கவலைபடுவதில் அர்த்தமில்லை ஆனால் அனைத்து தகுதியும் இருந்தும் சிபாரிசும் பணமும் இல்லாததால் அது கிடைக்கவில்லை எனும் போது மனசங்கடமாக இருக்கிறது. குருஜி அவர்கள் தயவு செய்து என்ஜாதகத்தை பார்த்து பதவி உயர்வு கிடைக்குமா அல்லது இந்த நிலையிலே தான் ஓய்வு பெறுவேனா அல்லது இந்த நிலையிலே தான் ஓய்வு பெறுவேனா என்பதை சொல்லும் படி தாழ்மையுடன் கேட்கிறேன்.\nஒரு நிறுவனம் நன்றாக வளரவேண்டுமென்றால் அதில் திறைமை வாய்ந்த பணியாளர்கள் இருக்க வேண்டும். ஊழியர்களின் திறமையை இதுவென்று கண்டறிந்து வேலைகொடுக்கும் நிர்வாகம் அந்த தொழிலாளர்களின் திறமைக்கு ஏற்ற அங்கிகாரமும் உயர்வும் கொடுக்க வேண்டும். அப்படி செய்தால் தான் நிர்வாகமும் நன்றாக இருக்கும் நிர்வாகத்தால் அடையகூடிய பயன்பாடும் சிறப்பாக இருக்கும். துரதிஷ்டவசமாக நமது அரசாங்க நிறுவனங்கள் ஒருவித மந்த நிலையில் இயங்குவதற்கு இதுவே காரணம் திறமையை அறியும் நிர்வாகியும் கிடையாது திறமைக்கு ஏற்ற பாராட்டுதலும் கிடையாது. அதனால் நாட்டு மக்கள் எந்த பயனையும் அடைவதும் கிடையாது.\nபெருந்தலைவர் காமராஜ் அவர்கள் தமிழக முதலமைச்சராக இருந்த போது மக்கள் பணிக்கான புதிய திட்டங்களை வகுப்பதற்கு முன்னால் சம்மந்தப்பட்ட அதிகாரிகளையும் நிபுணர்களையும் அழைத்து ஆலோசனை கேட்பாராம் அப்படி கேட்ட பிறகு ஏம்பா எந்த திட்டத்தையும் இது முடியாது, இதனால் நஷ்டம் வரும் அரசாங்கத்திற்கு அவப்பெயர் வரும் என்று சொல்வாரே அவரை கூப்பிடு என்பாராம் சம்மந்தப்பட்ட துரையின் கள அதிகாரியும் வந்து காமராஜர் சொன்னதை போலவே இந்த திட்டத்தை செயல்படுத்தினால் பெரிய நஷ்டம் வரும். என்று சொல்வாராம் உடனே முடியாது நடக்காது வேண்டாம் விட்டு விடுங்கள் என்று சொல்வதற்க்கா உன்னை அதிகாரியாக வைத்திருக்கிறோம். நஷ்டம் வராமல் எப்படி செய்வது என்று சொல்வது தான் உன் வேலையை தவிர முடியாதது வேண்டாம் என்பதற்கு நீ எதற்கு என்று பதில் சொல்வாராம்.\nபணியாளர்களின் நிலையறிந்து அதற்கு ஏற்றார்போல செயல்பட்டததனால் தான் காமராஜரின் நிர்வாகம் இன்றளவும் சரித்திர ஏடுகளில் நிலையாக நிற்கிறது இன்று நிர்வாகவியலை பட்டப்படிப்பாக படிக்கும் கலை வந்து விட்டதே தவிர அனுபவபூர்வமாக நிர்வாகத்தை செய்ய பல பேர் கிடையாது. அதனால் தான் நன்றாக வேலை செய்பவனை பதவி உயர்வு கொடுத்து வேறு இடத்திற்கு மாற்றிவிடாதே இங்கேயே இருக்கட்டும் இதே பதவியிலேயே நிலைக்கட்டும் மனுஷனை கைத்தூக்கி விட்டால் நம் வேலையை யார் கவனிப்பது. அம்மாஞ்சி ஒருவன் கிடைத்து விட்டான் அவனை வைத்து இனாமாக வந்த மாட்டை நிலாவில் கட்டி ஒட்டு என்பதை போல கசக்கி பிழிந்து வேலை வாங்கி விடுவார்கள் ஆனால் வேலைக்காரனின் திறமையை பற்றியோ வாழ்க்கையை பற்றியோ யாரும் நினைத்து பார்ப்பதே கிடையாது.\nதனியார் துறையில் நன்றாக வேலை செய்பவனுக்கு நிர்வாக வளர்ச்சிக்காக பதவி உயர்வு கொடுப்பார்கள். ஆனால் அரசாங்க துறை தலைகீழாக நமக்கு தெரிகிறது, யார் வேலை செய்கிறானோ அவனுக்கு மீண்டும் மீண்டும் வேலைகளை கொடுத்து அழுத்து வெளியில் விட்டு விடாதே என்பதே எழுதபடாத சித்தாந்தமாக இருக்கிறது. என்னை பொறுத்தவரை படித்த படிப்பை வைத்தது கொண்டு வேலைக்கு செல்வது என்பது தவறான காரியமென்று நினைக்கிறேன், திறமைக்கு ஏற்ற அறிவுக்கு ஏற்ற அனுபவத்திற்கு ஏற்ற சொந்த தொழிலை செய்வது மட்டுமே முன்னேற்ற பாதைக்கு மனிதனை அழைத்து செல்வதாகும். எத்தனை லட்சரூபாய் சம்பளமாக பெற்றாலும் உத்தியோகம் என்பது திறமைகளை வெளிக்காட்ட முடியாத மிக பெரிய திரை என்பதை ஒத்துகொள்ள வேண்டும் சவால் மிக��ந்த வெளிவட்டார சுய தொழிலே ஒருவனை சுதந்திரம் உள்ளவனாகவும் திறமைசாலியாகவும் உயர்த்துகிறது.\nஎனது கருத்து இது என்பதனால் இந்த கேள்வியை கேட்ட நண்பரை அரசாங்க வேலையை ராஜினாமா செய்து விட்டு சொந்த தொழில் துவங்குங்கள் என்று சொல்ல வரவில்லை ஆயிரம் கலெக்டர் உத்தியோகம் பார்த்தாலும் அதுவும் ஒருவித அடிமை தொழிலே ஆகும். அதற்காக எல்லோரும் சுய தொழிலுக்கு வந்து விடுங்கள் என்றும் சொல்ல முடியாது அப்படி எல்லோரும் வந்துவிட்டால் அரசு நிர்வாகம் எப்படி நடக்கும் எனவே அந்த நண்பர் தொடர்ந்து அரசு பணியே செய்யலாம்.\nபொதுவாக ஒரு ஜாதகத்தின் லக்னாதிபதி வலுபெற்று பத்தாமிடத்து அதிபதியோடு இணைந்தால் அரசு உத்தியோகத்தில் மேன்மை கிடைக்கும் இவர் ஜாதகமும் தை மாத முதல் இந்த நிலமையை அடைகிறது அதனால் வெகு விரைவில் இவருக்கு பதவி உயர்வும் சக பணியாளர்களின் இடைஞ்சல்களும் விலகும் கவலையை மறந்து மகிழ்வோடு இருங்கள் காலம் கனிந்து வருகிறது கண்ணபெருமானின் கருணையை பெற்று பதவியில் உயர்வு அடைவீர்கள்.\nமேலும் மந்திர அனுபவங்கள் படிக்க இங்கு செல்லவும்\nஅமானுஷ்ய மூலிகைகள் பற்றி படிக்க இங்கு செல்லவும்\nஅமிர்த தாரா மந்திர தீட்சை \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00063.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.58, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-03-06-52-27/31585-2015-10-20-10-40-13", "date_download": "2018-10-17T16:29:21Z", "digest": "sha1:7NIKLDE4VRAPONXLAQEQYNYLYQX3HAKH", "length": 50772, "nlines": 133, "source_domain": "periyarwritings.org", "title": "திருவிதாங்கூர் அலங்கோல தர்பார்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nகலையும் இலக்கியமும் யாருடைய நன்மைக்காக\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nகாந்தி 1 இந்து மதம் 2 கல்வி 1 தாழ்த்தப்பட்டோர் 1 விடுதலை இதழ் 3 காங்கிரஸ் 3 இராஜாஜி 1 பார்ப்பனர்கள் 3 குடிஅரசு இதழ் 7\nகாங்கரஸ் கவுண்சிலர்கள் லஞ்சம் வாங்குவதில்லையாம்\nஉத்தியோகத்தை சுயநலத்துக்கு பயன்படுத்திக் கொள்வதில்லையாம்\nஇதற்கு ஆதாரம் ஒரு காங்கரஸ் கவுன்சிலர்\nதோழர் எம்.எஸ். சுப்பிரமணியய்யர் ஒரு காங்கரஸ் வீரராம். தேசபக்தராம். அவர் சிறைக்குப் போனாரோ என்னவோ தெரியாது. ஆனால் பெரிய தேச பக்தர் நாடகம் ஆடி வருவது ஏதோ உண்மைதான். அவர் சென்னைக் கார்ப்பரேஷனிலே மெம்பராகவுமிருக்கிறார். பார்ப்பனர் நிறைந்த ஒரு தொகுதியால் அவர் இரண்டு முறை கார்ப்பரேஷன் மெம்பராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். \"தினமணி\" ஆசிரியர் தோழர் சொக்கலிங்கம் பிள்ளையின் பிரதம தனகர்த்தர். அவர் மூலம் வெளியான கார்ப்பரேஷன் ஊழல் நாடகத்தில் முக்கிய நடிகராயிருந்தவர் தோழர் எம்.எஸ். சுப்பிரமணியய்யரே. அவர் சென்னை கார்ப்பரேஷன் பள்ளிக்கூடப் புத்தக வியாபாரத்தில் பங்கு கேட்ட கதையை விளக்கும் அவருடைய கடிதம்* அடுத்த பத்திகளில் பார்க்கவும்.\nகார்ப்பரேஷன் கவுன்சிலர் அதிலும் காங்கரஸ் கவுன்சிலர் மேற்கண்ட மாதிரி பங்கு கேட்ட விநோதத்தைப் பாருங்கள். சென்னை முனிசிபல் ஆக்ட் செக்ஷன் 53-கிளாஸ் (ஞீ) பிரகாரம் ஒரு கவுன்சிலர் நேர்முகமாகவோ அல்லது மறைமுகமாகவோ கார்ப்பரேஷனில் யாதொரு வியாபார சம்பந்தமோ பணம் சம்பாதித்தலோ கூடாது. அப்படி செய்பவரை கவுன்சிலர் பதவியிலிருந்து நீக்கப்பட வேண்டும். இதைப்பற்றி சென்ற வருஷம் நடந்த விசாரணைக் கமிட்டிக்கு தெரிவித்திருந்தும் மேற்படி கடிதத்தை அனுப்பி இருந்தும் தோழர் முத்துரங்க முதலியார் அதை கவனிக்காமல் அவரையே சாட்சியாக வரவழைத்து அவர் வாக்கு மூலங்களை தெய்வ வாக்காக மதித்தாரென்றால் தோழர் முத்துரங்க முதலியாரை தலைவராகக் கொண்டு நடத்திய விசாரணைக் கமிட்டியார் எவ்வளவு பொறுப்பற்று நடந்து கொண்டுள்ளார்கள் என்பது நன்கு விளங்கும்.\n\"திருடனுக்குப் போடப்பா தேங்காய்ப்பால் சாதம்\" என்றபடி ஊழல் நிறைந்த, யோக்கியதை இழந்த அந்தப் பிராமணரையே மறுபடியும் பிராமணர் நிறைந்த டிவிஷனில் அபேட்சகராகப் போட்டு வெற்றி அடையச் செய்தார்கள். இந்தப் பிராமணரும் இவருடைய \"மாபெருந் தலைவர்\" எனும் \"தினமணி\" சொக்கலிங்கம் 16-11-37ல் தோழர் எம்.எஸ். சுப்பிரமணிய அய்யர்... ஆகியோர் ஊழல்களைக் கண்டுபிடிப்பதில் புலிகள் என்று கூறுவேன். இவர்கள் ஜாக்கிரதை, சிரத்தை உதவியால் தான் அநேக ஊழல்களை விரட்டி அடிக்க முடிந்தது என்று கோகேல் மண்டபத்தில் கூடிய கூட்டத்தில் போற்றினாரென்றால் (17-11-37 \"தினமணி\"யில் பார்க்கவும்) அவர் எந்த மதியுடன் பேசினாரென்று தெரியவில்லை. தோழர் சுப்பிரமணிய அய்யர் \"ஊழல்களைக் கண்டுபிடிப்பதில் புலியா\" அல்லது \"ஊழல் புலியா\" என்பது பொது மக்கள் தீர்மானிக்க வேண்டியது. இவ்வாறான யோக்கியர்களுக்குத் தலைவரான தோழர் முத்துரங்க முதலியாரால் தலைமை வகித்து வரப்போகும��� தேர்தலுக்கு அபேட்சகர்களைப் பொறுக்கி எடுத்திருக்கும் அட்ஹாக் கமிட்டியின் யோக்கியதையையும் நீங்களே பரிசீலனை செய்து கொள்ளலாம். உண்மை ஊழல் கோஷ்டியார் யார் அவர்கள் யாருடைய தயவில் இருக்கிறார்கள் என்று சிந்தித்துப் பார்த்தால் அதுதான் \"மஞ்சள் பெட்டியின் மர்மம்\" என்று சொல்லாமல் விளங்கும். ஊழல்காரர்களுக்குத் தஞ்சம் அளிக்கும் பொறுப்பற்ற தலைவர்களை நம்பவேண்டாம். மஞ்சள் பெட்டியின் பெயரால் நம் நகரசபையில் நடைபெறும் அநீதிகள் பல உளன. அவை அடுத்தடுத்து வெளிப்படுத்தப்படும்.\nஆகையால் பொறுப்பு வாய்ந்த வாக்காளர்களே ஏமாற வேண்டாம். \"திருடனுக்குத் துணைபோன கைம்பெண்ணை\"ப் போல் ஊழல்காரர்களைப் போற்றும் கங்காணிமார்களின் பசப்பு வார்த்தைகளை நம்பாதீர்கள். சென்னை நகரத்தில் ஊழலே உருக்கொண்டிருக்கும் காங்கரசின் சார்பாக, ஊழல் காரர்களை ஆதரிக்கும் மானங்கெட்ட அட்ஹாக் கமிட்டியால் தேர்ந்தெடுக்கப்பட்ட மஞ்சள் பெட்டி அபேட்சகர்களுக்குத்தான் வெட்கமில்லையென்றாலும் பொறுப்பு வாய்ந்த வாக்காளர்களாகிய நீங்களாவது தோழர் முத்துரங்க முதலியாருக்கும் அவரது ஊழல் கோஷ்டியாருக்கும் நன்கு புத்திபுகட்டி வரப்போகும் தேர்தலில் மஞ்சள் பெட்டியில் உமது ஓட்டைப் போடாமல் வெருட்டி அடிக்கவும்.\nதோர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 18.09.1938\nபுத்தக வியாபாரத்தில் பங்கு கேட்ட படலம்\nகல்விக் கமிட்டி அங்கத்தினரைக் காக்காய் பிடித்த அத்தியாயம்\nசோதரர் ஸ்ரீமான் இலட்சுமண சுவாமி முதலியாரவர்கள் சமூகம். சுபம். ஆசி பல எல்லாம் வல்ல இறைவனருளால் தங்களுக்கு ஸர்வ மங்களமும் உண்டாகுமாக. நேற்றும் இன்று காலையும் தங்களைக் காண முயன்றேன், ஆனால் முடியவில்லை.\nதங்கள் கல்வி கமிட்டியில் பாட புத்தகங்களை மாற்றும் யோசனை இருப்பதாகக் கேள்வி. ஸ்ரீமதி அம்முவையும் பார்த்தேன். புதிதாகப் புத்தகங்கள் வைப்பதானால், எனக்கும் ஒரு சிறிது பங்கு தருதல் வேண்டும். மங்கள வாசகங்கள் ஐந்தும் என்னுடையன. வேறு புத்தகங்களில் எனக்குப் பங்கு கிடையாது.\nஎல்லாம் எனக்கே கொடுக்கும்படி கேட்கவில்லை. ஒன்று அல்லது இரண்டு கொடுத்தால் போதும். தங்களைத்தான் பெரிதும் நம்பியிருக்கிறேன். மற்றவை நேரில். தங்கள் உதவியை மறக்க மாட்டேன்.\nதிருவிதாங்கூர் இந்தியாவின் தெற்குக் கோடியிலுள்ள ஒரு சிறுநாடு. எல்லா சுதேச சமஸ்தானங்களையும் போல் வைதீகப் பற்றுடைய நாடு. திருவிதாங்கூர் அரசர்கள் வைதீகப் பற்றுடையவர்களாக இருந்தாலும் பொதுவாக நல்ல அரசர்கள் என்றே சொல்லவேண்டும். வடநாட்டு மன்னர்களின் ஆடம்பர வாழ்வு அவர்களிடம் கிடையாது. “உண்பது நாழி உடுப்பது நான்கு முழம்” என்ற ஐதீகப்படி வாழ்க்கை நடத்துகிறவர்கள். பிரிட்டிஷ் இந்திய ஆட்சி முறைகளைப் பின்பற்றி சமஸ்தானத்துக்கு தேவையான சீர்திருத்தங்களை அவ்வக்காலத்து செய்து வந்தார்கள். ஆகவே கல்வித்துறையில் திருவிதாங்கூர் வெகுதூரம் முன்னேற்றம் அடைந்திருக்கிறது. ஆண் கல்வியும் பெண் கல்வியும் வெகுதூரம் உச்ச நிலையை அடைந்திருக்கிறது. தேசபாஷைப் பள்ளிக்கூடங்கள் இல்லாத கிராமங்களே அங்கு இல்லையென்று சொல்லிவிடலாம். எழுதப் படிக்கத் தெரியாதவர்கள் 100-க்கு 10-பேர்கூட இருக்கமாட்டார்கள். ஆங்கிலப் பயிற்சியுடையவர்கள் 100-க்கு 50 விகிதம் இருக்கலாம். உயர்தர கலாசாலை பட்டங்கள் பெற்ற திருவிதாங்கூர் சுதேசிகள் - ஆண்களும் - பெண்களும் - இந்தியாவின் நாலாபாகங்களிலுமன்றி உலகத்தின் பலபாகங்களிலும் உயர்வான பதவி வகித்து வருகிறார்கள். அரசியல் துறையிலும் திருவிதாங்கூர் காலதேச வர்த்தமானத்துக்கு ஏற்றபடி சீர்திருத்தமடைந்தே வந்திருக்கிறது.\nதற்கால மகாராஜாவுக்கு முன் திருவிதாங்கூரை ஆண்ட ஸ்ரீ மூலம் திருநாள் ஒரு வைதீகராயிருந்தாலும் சமஸ்தான மக்களுக்குப் பல சீர்திருத்தங்கள் வழங்கினார். சட்டசபை ஸ்தாபிக்கப்பட்டதும் குடிகளின் குறைகளை சமஸ்தான நிருவாகம் நேரில் அறிய ஸ்ரீ மூலம் பிரஜா சபை ஸ்தாபிக்கப்பட்டதும் அவரது காலத்திற்றான். நாட்டு முன்னேற்றத்திற்கான பல புது இலாகாக்களும் அவரது காலத்திலே தோற்றுவிக்கப்பட்டன. எனவே அவரது ஆட்சியில் திருவிதாங்கூர் ஒரு “மாடல் ராஜ்யம்\" என்ற புனை பெயரும் பெற்றது. அவர் நாடு நீங்கியபோது பட்டத்துக்குரிய தற்கால மகாராஜா மைனராக இருந்ததினால் அவரது பெரிய தாயாரான ராணி லட்சிமிபாய் மைனர் மகாராஜாவின் ரீஜண்டாக பிரிட்டிஷ் சர்க்கார் அனுமதிப்படி அரசாட்சி புரிந்து வந்தார். தற்கால மகாராஜாவின் பெரிய தாயாரும், தாயாரும் திருவிதாங்கூர் ராஜ குடும்பத்தில் ஸ்வீகாரமானவர்கள்; அவ்விரு இராணிமாரும் மிக இளவயதில் திருவிதாங்கூர் மகாராஜாவால் ஸ்வீகாரம் செய்யப்பட்டார்கள். ஸ்வீகாரம் செய்யப்பெற்ற அந்த ராணிமாரின் கார்டியனாக பிரசித்திபெற்ற காலஞ் சென்ற கேரள வர்ம கோயில் தம்பிரான் நியமிக்கப்பட்டார். அவர் ஆங்கிலம், சமஸ்கிருதம் மலையாளம் ஆகிய பாஷைகளில் பெரிதும் பாண்டித்தியம் பெற்றவர். சமஸ்கிருத மலையாள கவியும் கூட. வேட்டை ஆடல், சதுரங்கம் முதலிய விநோத கலைகளிலும் நிபுணர். பெரிய சீர்திருத்தவாதி. சுகாதாரப் பிரியர். ஆகவே அவரது மேற்பார்வையில் வளர்ந்து வந்த இராணிமாரும் சீர்திருத்தவாதிகளாகவே வளர்ந்து வந்தனர்.\nலட்சிமிபாய் மகாராணியார் ரீஜண்டான போது அரசியல் துறையில் ஒரு சமஸ்தானத்தில் அக்காலத்து இயல்பாகச் செய்யக்கூடிய சீர்திருத்தங்கள் எல்லாம் செய்யப்பட்டிருந்தன. ஆனால் சமூகச் சீர்திருத்தத் துறையில் செய்ய வேண்டியவை எவ்வளவோ இருந்தன. ஸ்ரீ மூலம் திருநாள் வைதீகராயிருந்ததினால் சமூகச் சீர்திருத்த விஷயமாக பாராட்டக்கூடிய சீர்திருத்தங்கள் எதையும் அவர் செய்யவில்லை. அவர் அறைகுறையாக விட்டுப்போன வேலையை ரீஜண்டு மகாராணி லட்சிமிபாய் செய்யத் தொடங்கினார். முதன்முதலில் \"சேர்த்தலைப் புரங்களி” என்ற ஆபாசத் திருநாள் நிறுத்தப்பட்டது. அந்தத் திருநாள் பத்து நாட்களிலும் சேர்த்தலையிலே (ஆலப்புழைக்கு வடக்கே ஒரு தாலூகாத் தலைநகரம்) பல ஆபாசப் பாட்டுகள் பாடப்படுவது வழக்கம். அந்த ஆபாசப் பாட்டுகள்தான் சேர்த்தலை பகவதிக்கு மிகப் பிரியமாம். அந்த அனாசாரத்தை ரீஜண்டு மகாராணியார் எதிர்த்தார். அப்பால் ஆலயங்களுக்குத் தேவதாசிகளைப் பொட்டுக்கட்டி விபசார முத்திரைபோடும் கெட்ட வழக்கத்தையும் நிறுத்தினார். சர்க்கார் ஆலயங்களில் மிருகபலி நடத்துவதற்கும் முற்றுப் புள்ளி போட்டார். இவையாவும் திருவிதாங்கூர் நிலைமைக்குப் புரட்சிகரமான சீர்திருத்தங்களாயினும் பொது ஜனங்கள் ஆட்சேபிக்கவில்லை. மாறாக வரவேற்றார்கள் என்று கூடச் சொல்லலாம். இந்த சீர்திருத்தங்கள் எல்லாம் செய்து முடித்த காலத்து தற்கால மகாராஜா மேஜர் ஆனார்; அவருக்குப் பட்டமும் சூட்டப்பட்டது.\nஅவர் இளைஞராக இருந்ததினால் ஸர்.ஸி.பி.ராமசாமி அய்யர் மகாராஜாவின் அரசியல் உபதேசகராக நியமிக்கப்பட்டார். தற்கால மகாராஜா ஸ்ரீ சித்திரை திருநாள் மகாராஜாவாக இருந்தாலும் அவரது தாயார் இளைய ��ாணியார் யோசனைப்படியே தேச காரியங்கள் நடைபெற்று வந்தன. அரசியல் உபதேசகர் ஸர்.ஸி.பி.ராமசாமி அய்யருக்கும் அரண்மனையில் வெகு செல்வாக்குக் கிடைத்தது. திருவிதாங்கூர் ராஜகுடும்பத்தார் இயல்பாகவே “பிராமண பக்தி” உடையவர்களாகையினால் ஸர்.ஸி.பிக்கு திருவிதாங்கூர் அரண்மனையில் அதிகச் செல்வாக்கு கிடைத்தது அதிசயமல்ல. ஆகவே இளைய ராணியார், ஸர்.ஸி.பி. ராமசாமியய்யர் கூட்டு யோசனைப்படியே சமஸ்தானக் காரியங்கள் நடத்தப்பட்டுவந்தன.\nஇளைய ராணியாருக்கு தமது சகோதரியான மூத்த ராணியார் செய்த சீர்திருத்தங்களைவிட அதிகப்படியான சீர்திருத்தங்கள் செய்ய வேண்டும் என்ற ஆசை தோன்றியிருக்கலாம். ஆகவே சுளுவாக புகழ்தரக்கூடிய சீர்திருத்தம் எது என இளையராணியார் அரசியல் உபதேசகரான ஸர்.ஸி.பி.யிடம் யோசித்திருக்க வேண்டும். ஸர்.ஸி. பி. பெரிய சாணக்கியரல்லவா பிரிட்டிஷ் இந்தியாவிலே காந்தியாருக்கு பெரிய செல்வாக்கு இருந்து வருவதும் அவர் பார்ப்பன தாசராக விளங்கி வருவதும் அவருக்கு தீண்டாதார் ஆலயப் பிரவேச விஷயத்தில் பெரிய கிறுக்கு இருந்து வருவதும், ஸர்.ஸி.பி. அறிந்திருந்ததனால் திருவிதாங்கூர் ஆலயங்களில் தீண்டாதாருக்கு பிரவேசனமளித்துவிட்டால் திருவிதாங்கூர் மகாராஜா பெயரும் இளைய ராணியார் பெயரும் உலகப் பிரசித்தமாகிவிடுமென்று ஸர்.ஸி.பி. இளைய ராணியாருக்கு யோசனை கூறினாராம்.\nஆகவே ஸர்.ஹபிபுல்லா திவானாயிருந்த போதே ஆலயப் பிரவேச ஸ்ரீமுகம் வெளியிட முயற்சி நடந்ததாம். ஆனால் ஸர் ஹபிபுல்லா அதற்கு சம்மதிக்கவில்லையாம். ஒரு ஹிந்து சமஸ்தானத்திலே ஒரு முஸ்லிம் திவான் காலத்திலே அவ்வளவு தோசைப் புரட்டான மதாசாரச் சீர்திருத்தம் செய்து ஹிந்துக்கள் வெறுப்புக்கு ஆளாக அவர் இணங்கவில்லையாம். ஆகவே அவருக்கு பிறகு ஸர்.ஸி.பி.திவானாக வந்தபோது ஆலயப் பிரவேச ஸ்ரீமுகம் வெளியிடுமாறு மகாராஜா தூண்டப்பட்டாராம். வெகுநாள் அந்த யோசனைக்கு மகாராஜா இணங்காமலே இருந்தாராம். தாயாரான ராணியாரும் திவான் ஸர்.ஸி.பி.யும் கட்டுப்பாடாக நிர்ப்பந்தம் செய்து வந்ததினால் அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்ற நியாயப்படி மகாராஜா இணங்கி கடைசியாக ஆலயப்பிரவேச ஸ்ரீமுகம் வெளியிட்டாராம். அந்த ஸ்ரீமுகத்தினால் தீண்டாதாருக்கு ஏற்பட்ட நன்மை என்ன என நாம் இப்பொழுது ஆராயப் புகவில்லை. தீண்டாதாருக்கு பாராட்டத்தக்க நன்மை ஏற்படாவிட்டாலும் மகாராஜாவுக்கும் அவரது தாயாருக்கும் திவான் ஸர்.ஸி.பி.க்கும் அது பெரிய விளம்பரமாக முடிந்தது. மகாராஜாவையும் அம்மையாரையும் திவானையும் பாராட்டி இந்தியா முழுதும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. காந்தியாரே திருவனந்தபுரம் சென்று ராஜ குடும்பத்தாரையும் திவானையும் வாழ்த்தினார். மகராஜாவுக்குச் சிலை நாட்ட திருவிதாங்கூரில் ஏற்பாடுகள் நடக்கின்றன.\nகொஞ்சகாலம் திருவிதாங்கூர் மகாராஜா பெயரும் ஸர்.ஸி.பி. பெயருமே இந்தியப் பத்திரிகைகளில் தாராளமாக அடிபட்டன. ஸர்.ஸி.பி.யின் ராஜ்ய தந்திரமும் பெரிதும் பாராட்டப்பட்டது. திருவிதாங்கூரில் இவ்வண்ணம் சீர்திருத்தம் பெருக்கெடுத்து ஓடுவதைப் பார்த்து கொச்சி சமஸ்தான மக்கள் ஒரு சாராருக்கும் சீர்திருத்த மோகம் ஏற்பட்டது. கொச்சி ஆலயங்களிலும் தீண்டாதாருக்கு அனுமதியளிக்கவேண்டுமென சிறிது கிளர்ச்சியும் நடந்தது. ஆனால் கொச்சி மகாராஜா முதியவர், பகட்டான சீர்திருத்தங்கள் செய்து புகழ் நாட்ட விருப்பமில்லாதவர். ஆகவே ஆலயப் பிரவேசக் கிளர்ச்சிக்கு செவி சாய்க்கவில்லை.\nஅதை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு கொச்சி திவான் ஸர்.ஷண்முகம் செட்டியாரை சென்னை பார்ப்பனப் பத்திரிகைகள் திட்டத் தொடங்கின. சுயமரியாதைக்காரரான ஸர்.ஷண்முகம் ஆலயப்பிரவேச உரிமையளிக்க கொச்சி மகாராஜாவை ஏன் வற்புறுத்தவில்லை யெனவும் சென்னைப் பத்திரிகைகள் கிண்டலாகக் கேட்டன. அதற்கு ஸர். ஷண்முகம் ஆணித்தரமாகப் பதிலளித்தார். “அரசியல் வேலைகளில் யோசனை கூறுவதே என் வேலை; மதவிஷயங்களில் யோசனை கூறுவது என் வேலையல்ல” என ஸர் ஷண்முகம் தெரிவித்தபோது சென்னைப் பார்ப்பனப் பத்திரிகைகள் கூச்சல் அடங்கிற்று. ஆனால் ஆலயப்பிரவேச உரிமையினால் ஒடுக்கப்பட்டவர்களின் கலி தீராதென்றும், அவர்கள் விரும்புவது முக்கியமாக பொருளாதார முன்னேற்றமே என்றும், அரசியல் துறையில் முற்போக்கான சீர்திருத்தங்கள் வழங்குவதே அவர்களுடைய பொருளாதார முன்னேற்றத்துக்கு நேரான வழியென்றும் கொச்சி மகாராஜா அவர்களும் அவரது திவானான ஸர். ஷண்முகமும் உணர்ந்து பொறுப்பாட்சிக்கு முதற்படியான இரட்டையாட்சியை கொச்சி மக்களுக்கு அளித்துவிட்டனர்.\nகொச்சியிலே எவ்வளவு எ��ிய நிலைமையிலுள்ள ஒடுக்கப் பட்டவருக்கும் ஏனைய ஜாதியாருக்கும் சமமான சிவில் உரிமைகளும் அரசியல் உரிமைகளும் வழங்கப்பட்டுவிட்டன. இந்தியாவிலே உண்மையான தேசீய ஒற்றுமை ஏற்பட வேண்டுமானால் மத்தியசர்க்காரின் உறுதியான சமஷ்டி அரசியல் ஏற்பட வேண்டும். மாகாண சுயாட்சி நடத்தும் மாகாணங்களும் யதேச்சாதிகாரம் நடத்தும் சமஸ்தானங்களும் அவ்வளவு ரம்மியமாக ஐக்கியப்பட முடியாது. ஆகவே சமஸ்தானங்களில் பொறுப்பாட்சி ஏற்பட வேண்டியது இன்றியமையாததாயிருக்கிறது. ஆகவே பொதுவான இந்திய க்ஷேமத்தை முன்னிட்டு கொச்சியில் வழங்கப்பட்டிருக்கும் பொறுப்பாட்சியைப் பின்பற்றி வடநாட்டிலே சில சுதேச சமஸ்தானங்களும் பொறுப்பாட்சி அளித்து விட்டன. ஒரு சின்ன சமஸ்தானமான காசியிலும்கூட சட்டசபை ஸ்தாபிக்க முயற்சி நடைபெற்று வருகிறது.\nஆனால் பெரிய சீர்திருத்தக்காரரும், ராஜ்ய தந்திரியும், ஒரு காலத்திலே பெரிய ஹோம்ரூலர் ஆகவும் இருந்தவருமான ஸர்.ஸி.பி.ராமசாமி அய்யர் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்குப் பொறுப்பாட்சி வழங்கவே முடியாது என்கிறார். “சமஸ்தானாதிபதிகள் தமது குடிகளுக்கு பொறுப்பாட்சி வழங்கினால் நாங்கள் குறுக்கே நிற்கப் போவதில்லை என இந்திய மந்திரியும் உதவி மந்திரியும் தெளிவாகக் கூறியதற்கும் கண்டிப்பாகப் பொறுப்பாட்சி அளிக்க முடியாதென ஸர். ஸி.பி. பிடிவாதம் செய்கிறார். பொறுப்பாட்சி கிளர்ச்சி சட்ட விரோதமானது என்றும் கிரிமினல் திருத்தச் சட்டம் பிறப்பித்து விட்டார். திருவிதாங்கூரில் பொறுப்பாட்சிக் கிளர்ச்சி தோன்றியது இன்று நேற்றல்ல. ஸர்.ஸி.பி. திருவிதாங்கூருக்கு செல்லுமுன்னமேயே பொறுப்பாட்சிக் கோரிக்கையை திருவிதாங்கூர் ஜனங்கள் வெளியிட்டே வந்திருக்கிறார்கள். பழைய சட்டசபையிலும் கூட அதுபற்றி ஒரு தீர்மானம் நிறைவேற்றப் பட்டிருக்கிறது. ஆகவே பொறுப்பாட்சிக்கு ஸர்.ஸி.பி. இப்பொழுது எதிரியாகத் தோன்றியிருப்பதற்கு அந்தரங்க காரணங்கள் வேறுண்டென பெரும்பாலார் கூறுவது அவ்வளவு ஆதாரமற்றதாயிராதென்றே நினைக்க வேண்டியதாக இருக்கிறது.\nசமஸ்தானப் பொருளாதார முன்னேற்றத்துக்காக ஸர்.ஸி.பி. வகுத்திருக்கும் ஆக்கத் திட்டங்கள் சமஸ்தானங்களுக்கு நன்மையளிப்பதைவிட ஸர்.ஸி.பி.க்கு வேண்டிய சிலருக்கே அதிக நன்மையளிக்கு��ென சமஸ்தான காங்கரஸ் தலைவர்கள் கூறுகிறார்கள். மற்றும் ஸர்.ஸி.பி.யின் திருவிதாங்கூர் சர்வகலா சங்க ஸ்தாபனம் பார்ப்பனர்களுக்குப் பெரிய உத்தியோகங்கள் கொடுக்கும் சூழ்ச்சியேயென்றும் திருவிதாங்கூரின் தற்கால நிலைமைக்கு அவ்வளவு பெரும் பணச் செலவு பிடிக்கக்கூடிய ஒரு கல்வி ஸ்தாபனம் தேவையில்லையென்றும் அவர்கள் வாதிக்கிறார்கள். ஆடம்பரப் பெயர்கள் சூட்டி பெரிய பெரிய புது உத்தியோகங்களை ஸர்.ஸி.பி. சிருஷ்டித்து பார்ப்பனர்களுக்கு சலுகை காட்டுவதையும் அவர்கள் ஆதரிக்கவில்லை. மற்றும் 5000 ரூபாய் மாதச் சம்பளமும் மற்றும் விசேஷ சலுகைகளும் உடைய ஒரு திவான் திருவிதாங்கூர் நிலைமைக்கு இப்பொழுது தேவையில்லையென்பதும் அவர்கள் கட்சி. இவ்விஷயங்களை யெல்லாம் ஒரு மெம்மோரியல் மூலம் சமஸ்தான காங்கரஸ் தலைவர்கள் மகாராஜா அவர்களுக்கு சமர்ப்பித்திருக்கிறார்கள். அந்த மெமோரியலே ஸர்.ஸி.பி.யின் மூலைக் குழப்பத்துக்குக் காரணம்.\nசமீபத்தில் சில சர்க்கார் அதிகாரிகள் பிரேரணையின் பேரில் சமஸ்தான காங்கரசுக்கும் சர்க்காருக்கும் சமரசம் செய்ய முயற்சி நடந்தபோது அந்த மெமோரியலை சமஸ்தான காங்கரஸ் தலைவர்கள் வாபீஸ் வாங்கி மன்னிப்பு கேட்கவேண்டுமென்று ஒரு முக்கியமான நிபந்தனையை ஸர்.ஸி.பி. ஏற்படுத்தினார் என்று சொல்லப்படுகிறது. ஸர்.ஸி.பி. திருவிதாங்கூரில் கால்வைத்து இப்பொழுது 7-வருஷங்களுக்கு மேலாகிறது. மேலும் 10-வருஷம் திவானாக இருக்க மகாராஜா அவர்களிடமிருந்து முன்னாடியே ஒப்பந்தம் வாங்கிக்கொண்டிருக்கிறார். இது எந்த சமஸ்தானத்திலும் இதுவரை நடந்திராத ஒரு விநோத ஒப்பந்தம். 7-வருஷ திருவிதாங்கூர் வாழ்வினால் சமஸ்தான மக்களின் அதிருப்தியை சம்பாதித்துக் கொண்ட இளைய மகாராஜாவிடமிருந்து இவ்வண்ணம் ஒரு ஒப்பந்தம் பெற்றுக்கொண்டது சாதாரண அரசியல் மரியாதைக்கே அடுத்ததல்ல.\nஆகவே ஸர்.ஸி.பி. அலங்கோல ஆட்சி ஒழிய வேண்டுமானால் பொறுப்பாட்சி ஏற்படுத்தி தீரவேண்டுமென்று திருவிதாங்கூர் மக்கள் முடிவு செய்துவிட்டார்கள். பொறுப்பாட்சிப் போர் தொடங்கியும் ஆகிவிட்டது. ஆகஸ்டு 26-ந் தேதி ஆரம்பமான போர் நாளதுவரை முட்டின்றி நடைபெற்று வருகிறது. இரண்டு வாரத்தில் சமஸ்தான காங்கரஸை அடக்கி விடுவதாக உறுதிமொழி கூறி கிரிமினல் திருத்தச்சட்ட ஸ்ரீமுகம் வெளியிடுமாறு ஸர்.ஸி.பி., மகாராஜா அவர்களைக் கேட்டுக் கொண்டாராம். இப்பொழுது சட்டமறுப்புப் போர் ஆரம்பமாகி 4 வாரங்கள் முடியப் போகின்றன. சுமார் ஆயிரம் பேர் வரை சிறை புகுந்தாய்விட்டது. ஆறு இடங்களில் துப்பாக்கிப் பிரயோகங்களும் நடைபெற்றிருக்கின்றன. டஜன் கணக்கான பேர் துப்பாக்கி குண்டுக்கு இரையும் ஆயிருக்கின்றனர். எத்தனையோ இடங்களில் தடியடிப் பிரயோகங்களும் நடைபெற்றிருக் கின்றன. எனினும் சட்டமறுப்புப் போரின் வலிமை குறையவில்லை. சமீபத்தில் குறையு மென்றும் தோன்றவில்லை. பெண்களும்கூட துணிந்து போர்முனைக்கு வந்திருக்கிறார்கள். திருவிதாங்கூர் மாணவர் உலகம் திரண்டு எழுந்திருக்கிறது. ஒரு வருஷத்துக்கு பள்ளி பகிஷ்காரம் செய்ய வேண்டுமென கோட்டயம் மாணவர்கள் முடிவு செய்திருக்கிறார்கள். தமிழர், நாயர், கிறிஸ்தவர், முஸ்லிம்கள், ஈழவர், சில பார்ப்பனர் ஆகிய சகல ஜாதியாரும் மதத்தாரும் இப்போரில் மணப் பூர்த்தியாக ஈடுபட்டிருக்கிறார்கள். எனினும் ஸர்.ஸி.பி.யின் ஆணவம் அடங்கவில்லை. இந்தி எதிர்ப்பு இயக்கம் வலுக்க வலுக்க கனம் ஆச்சாரியாரின் பிடிவாதமும், ஆணவமும் விருத்தியாகி வருவது போலவே சட்டமறுப்புப் போர் வலுக்க வலுக்க ஸர்.ஸி.பி.யின் திமிரும் பெருகி வருகிறது. திருவிதாங்கூரில் ஒரு அய்யரும், சென்னையில் ஒரு ஆச்சாரியாரும், காஷ்மீரத்தில் ஒரு அய்யங்காரும் மக்கள் சுதந்தரத்துக்கு யமனாய் முளைத்திருக்கிறார்கள். பார்ப்பனர்களுக்கு நாடாளும் அதிகாரம் கிடைத்தால் ஏழைகளுக்கு ஏற்படும் சதியை திருவிதாங்கூரும் சென்னை மாகாணமும் காஷ்மீர் சமஸ்தானமும் விளக்கிக் காட்டுகின்றன. இந்த பார்ப்பனீயக் கொடுமை ஒழிவது எந்நாள்\nதோழர் பெரியார்,குடி அரசு - தலையங்கம் - 25.09.1938\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-07-04-20-16", "date_download": "2018-10-17T16:40:52Z", "digest": "sha1:XXX4ZZ5BBVN3I7AR5I72ZNHBJX7YGGSO", "length": 6006, "nlines": 120, "source_domain": "periyarwritings.org", "title": "அரசியல்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nகுட��அரசு இதழ் 7 கல்வி 1 தாழ்த்தப்பட்டோர் 1 பார்ப்பனர்கள் 3 இராஜாஜி 1 காங்கிரஸ் 3 காந்தி 1 இந்து மதம் 2 விடுதலை இதழ் 3\nகாலித்தனத்துக்கு காங்கரஸ் பத்திரிகைகள் ஆதரவு\t Hits: 487\nகாங்கரஸ் கொடி தேசீயக்கொடி அல்ல\t Hits: 333\nதர்மபுரி ஜில்லா போர்டு நம்பிக்கை இல்லாத் தீர்மான நாடகம்\t Hits: 285\nகாங்கரஸ் நாணயம் விளக்கம்\t Hits: 299\nகாங்கரஸ் விஷமப் பிரசாரத்துக்கு மறுப்பு\t Hits: 270\nகாங்கரஸ் விஷமப் பிரசாரத்துக்கு மறுப்பு\t Hits: 334\nபுது காங்கரஸ் தலைவர் யோக்கியதை\t Hits: 231\nபார்லிமெண்டில் ராஜிநாமா விஷயம்\t Hits: 204\nகாங்கரசும் சுயமரியாதையும்\t Hits: 241\nசரணாகதி மந்திரிகள் மைனர் விளையாட்டு\t Hits: 262\nகண்ட்ராக்ட்டு ராஜ்யம்\t Hits: 270\nவரவேற்கிறோம் கொலையை வரவேற்கிறோம்\t Hits: 202\nநெருக்கடி சர்வகட்சி தமிழர் மகாநாடு\t Hits: 253\nஸ்தல ஸ்தாபனத் தேர்தல்\t Hits: 221\nசேலத்துக்கு என்ன பதில் இது என்ன கத்தரிக்காய் பட்டணமா\nகாங்கரஸ் வகுப்புவாத விளக்கம்\t Hits: 248\nமொண்டிச் சாக்கு\t Hits: 240\nபகிரங்கக் கடிதங்கள்\t Hits: 228\nஈரோடு காங்கரஸ் நாற்றம் பொதுஜனங்கள் வெறுப்பு - நேரில் கண்டு சிரித்தவன்\t Hits: 250\nஇன்னமுமா காங்கரஸ்\t Hits: 220\nஅகில இந்திய காங்கரசுக்கு,\t Hits: 225\nவங்காளம் கற்பிக்கும் பாடம்\t Hits: 227\nதிருவிதாங்கூர் அலங்கோலம்\t Hits: 256\nகுடு குடுப் பாண்டி\t Hits: 233\nமீண்டும் ஒன்றரைக் கோடி கடன் ஒரு சம்பாஷணை - சித்திரபுத்திரன்\t Hits: 236\n\"மகாத்மா\" புரட்டு\t Hits: 269\nகாந்தியின் பழைய பாடம்\t Hits: 225\nகாங்கிரஸ் தீர்மானங்கள்\t Hits: 246\nகாங்கிரசின் பிற்போக்கு\t Hits: 248\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=28&t=1541&sid=2bfc393bfe65b14957ed4ca095ab2f5e", "date_download": "2018-10-17T16:59:16Z", "digest": "sha1:DRDJUOZGYXI2W6QOTMP4ZOT4GMAJBB4S", "length": 34043, "nlines": 332, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஉலகமே காத்து கொண்டிருந்த கூகுள் கிளாஸ் நேற்று வெளியானது...\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-கள��� கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ நுட்பவியல் (Technology) ‹ செல்லிடை (Cellphone )\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nஉலகமே காத்து கொண்டிருந்த கூகுள் கிளாஸ் நேற்று வெளியானது...\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nசெல்லிடை தொடர்பாக அமையப்பெற்ற பதிவுகளை பதியும் பகுதி இது.\nஉலகமே காத்து கொண்டிருந்த கூகுள் கிளாஸ் நேற்று வெளியானது...\nஇன்றைய நவீன ஸ்மார்ட்ஃபோன்கள் என்னென்ன வசதிகளைத் தருகின்றனவோ, அந்த வசதிகள் அனைத்தையும் ஒரு கண்ணசைவில் தரும் கூகுள் கிளாஸ்.இதில் நாம் பார்ப்பது, கேட்பது, படிப்பது அனைத்தையும் பதிவு செய்யக்கூடிய, நினைவின் பாய்ச்சலுக்கு ஈடுகொடுத்து செயல்படக் கூடிய கருவியான இந்த கூகுள் கண்ணாடிகள் இன்று முதல் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.\nஆரம்பத்தில் மிக பிரமாண்டமாக இருந்த கம்ப்யூட்டர்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து கையடக்க செல்போன் அளவுக்கு மாறிவிட்டன.இப்போது கூகுள் நிறுவனம் வடிவமைத்துள்ள கண்ணாடி, உலகத்தை நம் கண்ணுக்கு அருகிலேயே கொண்டு வந்து நிறுத்தி உள்ளது. இதுவரை சோதனை முயற்சியாக செய்யப்பட்டு வந்த கூகுள் கண்ணாடிகளை இன்று முதல் அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டுவர கூகுள் நிறுவனம் முடிவு செய��துள்ளது.தற்போது 1500 டாலர் விலையில் கிடைக்கும் இந்த கண்ணாடிகளை அமெரிக்கவாசிகள் அணிந்து கொண்டு நாட்டின் எந்த பகுதியில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் இன்டர்நெட்டில் வலம் வரலாம்.\nகூகுள் கண்ணாடியில் உள்ள மைக்குக்கு அருகே, ‘ஒகே. கிளாஸ்’ என்று சொன்னதும் உடனடியாக கிளாஸ் செயல்படத் தொடங்கிவிடும். இதில் பாட்டு கேட்பது, திசை அறிவது, வானிலை முன்னறிவிப்பு, செய்தி, மின்னஞ்சல், குறுஞ்செய்தி, சமூக வலைத்தளங்கள் போன்றவற்றை படிக்கலாம், திரும்ப குரல் வழியாகவே அவற்றுக்கு பதில் அனுப்பலாம். இந்த கிளாஸின் வலது பகுதியில் உள்ள சிறிய லென்ஸ் வழியே ஒளிப்படக் கருவியும் வீடியோ எடுக்கும் வசதியும் உள்ளன. ‘டேக் எ பிக்சர்’ என்று சொன்னால், கிளாஸ் படம் எடுத்துவிடும். மேலும், நீங்கள் பார்க்கும் காட்சியை, உங்கள் நண்பர்களுக்கு நேரலையாக ஒளிபரப்பவும் முடியும்.\nஇந்த கண்ணாடியில் குரல் மூலமாகவே கூகிளில் வழக்கமான தேடலைச் செய்ய முடியும் ஆனால் வலைத்தளங்களை பார்க்க முடியாது. அதற்காக ஒரு ஆண்ட்ராய்ட் கைப்பேசி வைத்துக் கொண்டு இந்தக் கண்ணாடியின் பலனை முழுமையாக அனுபவிக்கலாம். சாலையில் செல்லும்போது இந்தக் கண்ணாடி வழிகாட்டும். டிரைவிங், சைக்கிள் ஓட்டுதல், நடக்கும்போதெல்லாம் இதை பயன் படுத்தலாமாம். குரல் அடையாளம் காணும் வசதி இருப்பதால், வழியறிய டிரைவிங்கை நிறுத்த வேண்டியதில்லை. ஆனால் இதன் காரணமாக டிரைவிங்கின்போது கவனச் சிதறல் ஏற்படலாம். அதனால் விபத்து நிகழ்வது போன்ற பாதுகாப்புப் பிரச்சினைகளை ஏற்படும் என்றும் கூறுகின்றனர் என்றாலும் .இனி கம்ப்யூட்டர்களுக்கும், லேப்டாப்களுக்கும், டேப்லெட்டுகளுக்கும் காயலான் கடைக்கு போடப்படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது\nஇதன் விலை 1500 அமெரிக்க டாலர்கள் ஆகும் இதோ அது எப்படி வேலை செய்கின்றது என்பதை பாருங்க...\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\n��ெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2016/12/blog-post.html", "date_download": "2018-10-17T17:10:37Z", "digest": "sha1:75JSO7KZFQ2L6WOGSI74QVHWJYX6N3NJ", "length": 31636, "nlines": 437, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: அச்சம்", "raw_content": "\n(இதுவும் மொப்பசானின் கதை; என் மொழிபெயர்ப்பு; ஏப்ரல் 1998 மஞ்சரியில் வந்தது)\nஒரு குளிர்கால மாலையில், வடகிழக்குக் காட்டிலே பயணித்தேன்; வேட்டையாடுவது என் நோக்கம். வானம் மூடியிருந்தமையால், இருமணி நேரத்திற்கு முன்னதாகவே இரவு வந்துவிட்டது; வழிகாட்டியாய் ஒரு கிராமவாசி வந்தார்; ஊசியிலை மரங்களின் கீழே, சிறு பாதையில் நடந்து சென்றோம். பலத்த காற்று அவற்றை அலறச் செய்தது; கிளைகளுக்கு இடையே தெரிந்த வானில், மேகங்கள் கலைந்து, பேரச்சத்துடன் ஓடியதைக் கண்டேன்; சூறைக் காற்றின் விளைவாய், எல்லா மரங்களும் எதிர்ப் பக்கமாய்ச் சாய்ந்து துன்பம் தாங்காமல் முனகின. கம்பளி உடையையும் விரைவான நடையையும் மீறிக் குளிர் என்னை நடுக்கிற்று.\nவனப் பாதுகாவலரொருவரின் வீட்டில் நாங்கள் இரவு சாப்பிட்டுத் தங்க வேண்டும். அவரைப் பற்றிய தகவல்களை வழிகாட்டி கூறினார்: இரண்டு ஆண்டுக்கு முன்பு, திருட்டுத்தனமாய் மரம் வெட்டிய ஒருவனை அவர் கொன்றார்; அதிலிருந்து, அந்த நினைவால் பாதிக்கப்பட்டவர்போல, கலகலப்பை இழந்துவிட்டார்; புதல்வர் இருவரும் மணமாகி அவருடனேயே வசிக்கிறார்கள்.\nவீட்டை அடைந்தோம்; வழிகாட்டி கதவைத் தட்டினார்; பெண்களின் அலறல்கள் ஒலித்தன; கம்மிய ஆண்குரல் ஒன்று, \"யாரது\" எனக் கேட்டது; தம் பெயரை வழிகாட்டி சொன்னார்.\nஅங்கே நான் கண்டது மறக்கமுடியாத காட்சி: ஒரு முதியவர், நரைத்த தலையும் ஒளி உமிழும் கண்ணுமாய், கையில் வேட்டைத் துப்பாக்கியுடன், ஹ��லின் நடுவே நின்றிருக்க, இரு கட்டுமஸ்தான இளைஞர்கள், கோடரிகள் ஏந்தி, கதவுக்குக் காவல் இருந்தார்கள்; இருள் படர்ந்த ஒரு மூலையில் பெண்கள் இருவர், முழங்காலிட்டு சுவரில் முகம் புதைத்திருந்தனர்.\nவழிகாட்டியின் விளக்கத்தை செவிமடுத்த பெரியவர், ஆயுதத்தை சுவரில் மாட்டிவிட்டு எனக்கு ஓர் அறையைத் தயார் செய்யக் கட்டளையிட்டார். சுற்றி வளைக்காமல் என்னிடம் பேசினார்: \"நான் இரண்டு ஆண்டுக்கு முந்தி, இதே தேதியில் இரவில் ஒரு திருடனைக் கொன்றேன்; போன ஆண்டு அவன் வந்து என்னைக் கூப்பிட்டான்; இன்றிரவும் வருவான் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.\"\nஇவ்வாறு சொல்லிவிட்டு, \" ஆகையால் நாங்கள் அமைதியாக இருக்க முடியவில்லை\" என்று அவர் முடித்தபோது, அவரது குரலில் இருந்த நடுக்கம் என்னைப் புன்முறுவல் பூக்க வைத்தது.\nஎன்னால் முடிந்த அளவு அவரைத் தைரியப்படுத்தினேன்; சரியாய் அந்த சமயம் பார்த்து அங்கே போய் மூடநம்பிக்கை விளைவித்த அச்சச் சூழ்நிலையைக் காணும் வாய்ப்பு கிட்டியதில் எனக்கு மகிழ்ச்சியாய்த்தான் இருந்தது; பழைய நிகழ்ச்சிகள் பலவற்றை எடுத்துக் கூறி, எல்லாரையும் அமைதிப்படுத்தும் முயற்சியை மேற்கொண்டேன்.\nகணப்பின் அருகில் ஒரு நாய், அடர்த்தியான மீசையுடன், நீட்டிய கால்களில் மூக்கைப் புதைத்தபடி, உறக்கத்தில் ஆழ்ந்திருந்தது. கடும் புயல் அந்தச் சிறிய வீட்டைத் தாக்கிற்று; மரங்கள் காற்றால் அலைக்கழிக்கப்பட்டதைக் கதவருகே அமைந்திருந்த சன்னலின் கண்ணாடியின் ஊடே, மின்னல் ஒளியில் கண்டேன்.\nநான் எவ்வளவோ முயன்றும், வீட்டாரைப் பிடித்தாட்டிய திகில் அகலவில்லை; பேச்சை நிறுத்தினேனோ இல்லையோ, அவர்கள் யாவரும் தொலைவில் ஏதேனும் குரல் கேட்கிறதா என்பதைக் கவனிப்பதில் முனைந்தனர். மடத்தனமான அவர்களின் பீதியைக் கண்டு அலுப்புற்று நான் படுக்கப் போகலாம் என்று நினைத்த சமயம், பெரியவர் நாற்காலியினின்று திடீரெனக் குதித்து, துப்பாக்கியை ஏந்தி, குளறியபடி, 'வந்துட்டான், வந்துட்டான், குரல் கேக்குது' என்றார்; ஆண்கள் கோடரிகளைத் தூக்கினார்கள். அவர்களை அமைதிப்படுத்த நான் எண்ணிய அதே கணம், நாய் திடுமென விழித்துத் தலையை நிமிர்த்திக் கழுத்தை நீட்டிக் கணப்பை நோக்கியபடி மரண பயமூட்டி ஊளையிட்டது. அனைவரின் கண்களும் அதை நோக்கின; அது எதையோ பார்த்து ���ிரண்டாற்போல, எழுந்து அசையாமல் நின்றுகொண்டு, கண்ணுக்குத் தெரியாத, இன்னதென்று புரியாத, எதையோ எதிர்த்து மீண்டும் ஓலமிடத் தொடங்கிற்று. உடல் முழுதும் ரோமம் குத்திட்டு நின்றமையால், பயங்கரமான எதுவோதான் அதன் ஊளைக்குக் காரணமாய் இருந்திருக்க வேண்டும்.\nமுதியவர், 'அவனை மோப்பம் பிடித்துவிட்டது; அதன் எதிரில்தானே கொன்றேன்' எனக் கூவினார்; கலக்கமுற்ற பெண்கள் நாயோடு சேர்ந்து அலறினார்கள்.\nஎன்னையும் மீறி உடம்பு நடுங்கியது. அந்த இடத்தில், அந்த நேரத்தில், உணர்ச்சி வசப்பட்ட அந்த மனிதர்களுக்கிடையே, நாயின் அத்தோற்றம் கிலியூட்டத்தான் செய்தது. பேரச்சம் என்னையும் பற்றிக்கொண்டது; எது குறித்து\nயாவரும் சலனமின்றி, வெளிறிப்போய், ஒரு பயங்கர நிகழ்ச்சியை எதிர்பார்த்துக்கொண்டு, தீட்டிய காதும் படபடக்கும் இதயமுமாய், சிறு ஓசைக்கும் அதிர்ச்சி அடையும் நிலையில் காத்திருந்தோம். நாயோ ஹாலை சுற்றிச் சுற்றி வந்து, சுவர்களை மோந்துகொண்டிருந்தது; அதன் செயல்கள் எங்களைப் பைத்தியமாக்கும்போல் இருந்தன. காற்றின் வேகம் குறைந்து வந்தது.\nகிராமவாசி, ஏதோ வெறியில், நாய்மீது பாய்ந்து பிடித்துத் தோட்டக் கதவைத் திறந்து, வெளியே தள்ளினார். அது உடனே மெளனமாயிற்று. எங்களுக்கோ அந்த அமைதி முன்பைவிட அதிகம் பயந்தந்தது.\n உருவமொன்று வெளிச் சுவரில் உராய்ந்து சென்றது; கதவின் எதிரில் வந்து, அதைத் தயக்கத்துடன் தொட்டாற்போல் தோன்றிற்று; சில நிமிட நிசப்தம். நாங்கள் திக்பிரமை அடைந்தோம். அது மீண்டும் வந்து சுவரை உராய்ந்தது; நகங்களால் சுரண்டியது.\nசன்னல் கண்ணாடிவழி, திடீரென்று தோன்றியது தலையொன்று: காட்டு விலங்குகளின் கண்களையொத்த கண் கொண்ட வெள்ளைத் தலை; அதன் வாயினின்றும் வெளிப்பட்டது தெளிவற்ற ஒலி, முறையிடுவது போன்ற முணுமுணுப்பு. அதே சமயம், வீட்டில் கேட்டது காதை செவிடாக்கும் சத்தம்: வன அலுவலர் சுட்டிருக்கிறார் புதல்வர்கள் விரைந்தோடி மேசையைத் தூக்கி சன்னலை அடைத்து, அந்த மேசைக்கு ஓர் அலமாரியை முட்டுக்கொடுத்தனர்.\nஅந்த எதிர்பாராத வேட்டினால் எனக்கு ஏற்பட்ட உடல், மன அதிர்ச்சிகளால், நான் பிரக்ஞை இழந்து அச்சத்தால் இறந்துவிடுவேன் எனத் தோன்றிற்று.\nயாவரும் அதிகாலைவரை ஆடாமல் அசையாமல், ஒரு வார்த்தைகூடப் பேச இயலாமல், மதி மயங்கி முடங்கிக் கிடந்தோம். சூரியனின் கிரணம் ஒன்று துவாரம் வழியாய் உள்ளே வந்ததைக் கண்ட பின்தான் வெளியே போகத் துணிந்தோம்.\n சுவரை ஒட்டினாற்போல, குண்டு பிளந்த வாயுடன், இறந்து கிடந்தது நாய்; தோட்டத்து வேலியின் அடியில் குழி தோண்டி, அது தெருப் பக்கம் வந்துவிட்டிருந்தது\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 18:15\nLabels: கீ த மொப்பசா(ன்) Guy de Mauppassant, பிரெஞ்சு சிறுகதை, மஞ்சரி, மொழிபெயர்ப்பு\nமிகவும் திகிலூட்டிடும் கதையாக உள்ளது.\n//இதுவும் மொப்பசானின் கதை; என் மொழிபெயர்ப்பு; ஏப்ரல் 1998 மஞ்சரியில் வந்தது.//\nஅருமையான மொழிபெயர்ப்பு. மஞ்சரியில் வெளிவந்ததற்கு பாராட்டுகள் + வாழ்த்துகள்.\nஉங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் என் மனங் கனிந்த நன்றி .\nதிண்டுக்கல் தனபாலன் 4 December 2016 at 00:33\nஉங்கள் பாராட்டிற்கு என் அகமார்ந்த நன்றி .\nஅருமையான மொழி பெயர்ப்பு கதை.. ...\nவருக , உங்கள் பாராட்டுக்கு என் நெஞ்சம் நிறை நன்றி .\nபய உணர்வைப் படம் பிடித்துக்காட்டும் கதை ரசித்தேன்\nரசித்துப் பாராட்டிய உங்களுக்கு என் மனம் நிறை நன்றி .\nஅருமையான கதை அய்யா... பய உணர்வை நமக்குள் செலுத்தும் எழுத்து...\nஉங்கள் பாராட்டுக்கு என் அகம் நிறைந்த நன்றி .\nமிக நெருக்கமான மொழிபெயர்ப்பு.. தன்மொழியில் படித்ததைப் போல உணர்வைத்தந்தது.. வணக்கமும் வாழ்த்துகளும்\nஉங்கள் பாராட்டுக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி .\nவல்லவனுக்கு வல்லவன் - 1\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\n1. வையாபுரி சி���ரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\nநாகரிகத்தில் உச்சந் தொட்ட பழங்கால மக்களுள் பெனீசியரும் அடங்குவர். அவர்களைப் பற்றி பற்பல தகவல்களை Jules Isaac இயற்றிய L’Anti...\nகீதையில் பகவான் கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2018/05/80.html", "date_download": "2018-10-17T17:10:15Z", "digest": "sha1:JWQBZV2ELGRBSBY66CWDML5ZJTHJEE4K", "length": 23744, "nlines": 262, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: மரண அறிவிப்பு ~ சிங்கம் ஆலிம்ஷா (எ) முகைதீன் அப்துல் காதர் (வயது 80)", "raw_content": "\nதஞ்சை மாவட்டத்தில் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு...\nதஞ்சையில் உதவித்தொகையுடன் கூடிய கயிறு உற்பத்தி இலவ...\nஇந்திய விமானப்படை ஆள்சேர்ப்பு முகாம் ஜூலை 21 ந் தே...\nமுஸ்லீம்கள் பெருவாரியாக வாழும் பிலிப்பைன்ஸ் மிண்டா...\nசவுதியில் உம்ரா விசா காலம் முடிந்த பிறகும் தங்கியி...\nமுத்துப்பேட்டையில் லஞ்சம் வாங்கிய சார் பதிவாளர் கை...\nசவுதியில் MEPCO அமைப்பின் இஃப்தார் நிகழ்ச்சி (படங்...\nபட்டுக்கோட்டை வட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப...\nஉருவாகிறது ஒரத்தநாடு கல்வி மாவட்டம் (முழு விவரம்)\nதஞ்சை மாவட்டத்தில் பிளஸ்-1 தேர்வில் 500 க்கும் மேல...\nபஹ்ரைனில் 10 வருட முதலீட்டாளர் விசா அறிமுகம்\nஹஜ் பயணிகளுக்கான மெட்ரோ கட்டணம் 400 சவுதி ரியால் உ...\n2017 ஆம் ஆண்டில் 19 மில்லியன் யாத்ரீகர்கள் உம்ரா ப...\nதுபையில் அதிரை பிரமுகர் வஃபாத்\nஜித்தா புதிய விமான நிலையத்தில் முதல் விமானச் சேவை ...\nஅமீரகத்தில் ஜூன் மாத சில்லறை பெட்ரோல் விலை அதிகரிப...\nமின்னூல் [ E-BOOK ] வடிவில் “விழிப்புணர்வு” பக்கங்...\nபுதிய தொழில் முனைவோர் தொழில் உரிமம் ~ அனும���ி பெற....\nபட்டுக்கோட்டையில் அஞ்சல் ஊழியர்கள் மேல்சட்டை அணியா...\nஆபரணத் தங்கம் / வெள்ளி நகைக்கு ஜக்காத் தொகை கணக்கீ...\nதுபையில் 2018 ஆம் ஆண்டு வரை மாற்றுத்திறனாளிகளுக்கு...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் முதியோர்களுக்கு உதவ ...\nதுபையில் குப்பைக்கு கட்டணம் வசூலிக்கும் திட்டம் தற...\nபாரீஸில் 4 வது மாடி பால்கனியில் தொங்கிக்கொண்டிருந்...\nதுபையில் தவித்த தமிழ் இளைஞர்கள் 2 பேர் பத்திரமாக த...\nசவுதியில் சமய நல்லிணக்க இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள...\nஜப்பான் 'நூர் மஸ்ஜித்' இஃப்தார் நிகழ்ச்சியில் அதிர...\nசவுதியை நோக்கி நகரும் ஓமன் நகரை சூறையாடிய மெகுனு ச...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி ரயில் சேவையை தொடங்க வலி...\nசவுதியில் புனித ரமலானில் 1 மில்லியன் யாத்ரீகர்களுக...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் களப்பணியாற்றும் தன்ன...\nஅதிரை பைத்துல்மால் நிர்வாகிகளின் கனிவான வேண்டுகோள்...\nசவுதி ஜித்தாவில் இஃப்தார் நிகழ்ச்சி (படங்கள்)\nஅதிராம்பட்டினம் கடலோரப்பகுதி புயல் பாதுகாப்பு மையங...\nஜெட் ஏர்வேஸ் 2 இலவச டிக்கெட்டுகள் தருவதாக பரவும் வ...\nதடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனையா\nஏமன் ~ ஓமனில் இயல்பு வாழ்க்கையை புரட்டிப் போட்ட 'ம...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃபில் 40 ஆண்டுகளாக பணியாற்றி வ...\nமதரசத்துல் மஸ்னி பள்ளிவாசல் இஃப்தார் நோன்பு திறக்க...\nஅதிராம்பட்டினம் அல் அமீன் ஜாமிஆ பள்ளிவாசல் இஃப்தார...\nஅதிராம்பட்டினம் அல்-லதீஃப் மஸ்ஜித் இஃப்தார் நிகழ்ச...\nதுப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து PFI அமைப்பினர் கரு...\nபேராவூரணி அருகே இடி விழுந்து கூலி தொழிலாளி பலி\nபட்டுக்கோட்டை வட்டத்தில் இன்று ஜமாபந்தி தொடக்கம் ~...\nபட்டுக்கோட்டையில் திமுகவினர் சாலை மறியல்: 55 பேர் ...\n'ரீபைண்ட்' ஆயிலுக்கு மாற்றாக மரச்செக்கு எண்ணெய் உற...\nபட்டுக்கோட்டை அருகே அனுமதி இன்றி மணல் அள்ளிய ஜேசிப...\nதீயணைப்பு வீரர்களுக்கான விளையாட்டு போட்டி நிறைவு வ...\nஇந்து குழந்தைக்காக நோன்பை முறித்து முஸ்லீம் வாலிபர...\nஅதிராம்பட்டினத்தில் ஜனாஸா அடக்கப்பணிகள் மேற்கொள்ளு...\nபட்டுத் துணியில் கை வண்ணத்தில் எழுதப்பட்ட அல் குர்...\nமக்கா புனித ஹரம் ஷரீஃப் பாதுகாப்பு பணிகளில் சிறப்ப...\nமதினா மஸ்ஜிதுன்நபவி பள்ளிவாசல் நோன்பு திறக்கும் நி...\nஅதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் 'இஃப்தார்' நோன்பு...\nதுப��பாக்கிச் சூட்டை கண்டித்து அதிரையில் திமுகவினர்...\nபொய் வழக்கில் 20 ஆண்டுகள் சிறையில் வாழ்வை இழந்த பெ...\nதஞ்சை மாவட்டத்தில் SSLC தேர்வில் 481க்கும் மேல் 18...\nஅரபி மொழி பேசத் தெரியாத உம்ரா யாத்ரீகர்களுக்கு சிற...\nSSLC தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு: அரசு இணையதளங...\nஅதிராம்பட்டினத்தில் திடீர் மின் தடையால் பொதுமக்கள்...\nசட்டம்-ஒழுங்கு, சாலை பாதுகாப்பு, நீர்நிலை ஆக்ரமிப்...\nசர்வதேச பல்லுயிர்ப்பரவல் தின விழா கொண்டாட்டம் (படங...\nஆட்சியர் தலைமையில் மே 25 ந் தேதி மாற்றுத்திறனாளிகள...\nதொழில்நுட்பக் கோளாறால் சவுதி ஏர்லைன்ஸ் விமானம் அவச...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃப் பள்ளியில் வயதானவர்கள் தவாப...\nஅமீரகத்தில் அதிரடி மாற்றங்களுடன் 10 வருட ரெஸிடென்ட...\nமரண அறிவிப்பு ~ ஹாஜிமா கதீஜா அம்மாள் (வயது 70)\nதஞ்சாவூர் விமானப் படை நிலையத் தளபதியாக பிரஜூல் சிங...\nபுனித ரமலானின் கடைசி 10 இரவுகளுக்காக மக்காவில் அனை...\nமதினாவில் புனித மஸ்ஜிதுன்நபவி பள்ளியில் குர்ஆன் ஓத...\nபுனித மக்கா ஹரம் ஷரீஃப் வளாகத்தில் சிறியரக கிரேன் ...\nஆட்சியரகத்தில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழ...\nஅதிரையில் கிரேன் மோதி எலக்ட்ரிசியன் பலி \nகாதிர் முகைதீன் மேல்நிலைப்பள்ளி முன்னாள் உதவித் தல...\nதஞ்சையில் பொறியியல் பணிகளுக்கான போட்டித் தேர்வு ~ ...\nதினமும் 100 முறை பரிசோதிக்கப்பட்டு வழங்கப்படும் பு...\nவலியவனுக்கு வட்டலப்பம், இளைத்தவனுக்கு புளிச்சேப்பம...\nஎம்.எல்.ஏ சி.வி சேகரிடம் ஆதம் நகர் மஸ்ஜிதுர் ரஹ்மா...\nசவுதி மஸ்ஜிதுன்நபவியில் முஹமது (ஸல்) அவர்களின் அடக...\nதுபையில் ஷிண்டாகா சுரங்கவழி பாதைக்கு மாற்றாக உருவா...\nகாச நோய் கண்டறிய நவீன கருவிகளுடன் கூடிய நடமாடும் ப...\nஉலகில் அதிகபட்சமாக 21 மணிநேரம், குறைந்தபட்சமாக 11 ...\nஅமீரகத்தில் புனித ரமலான் (படங்கள்)\nஅதிரை பைத்துல்மால் ரியாத் கிளை 5-ம் ஆண்டு இஃப்தார்...\nசவுதியில் அய்டா அமைப்பின் வருடாந்திர இஃப்தார் நிகழ...\nஅதிராம்பட்டினம் உட்பட 28 அஞ்சலகங்களில் ஆதார் அட்டை...\nதஞ்சையில் இந்திய விமானப்படைக்கு ஆட்கள் தேர்வு ~ ஆட...\nபட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீ விபத்து\nகாதிர் முகைதீன் கல்லூரியில் மாணவ, மாணவிகள் சேர்க்க...\nமுதன் முதலாக புனித மக்கா ஹரம் ஷரீஃப் பாதுகாப்பிற்க...\nஅமீரகத்தில் கேரள கிருஸ்தவர் முஸ்லீம்களுக்காக பள்ளி...\nபட்ட���க்கோட்டை கல்வி மாவட்டத்தில் +2 தேர்வில் 92% த...\n) 3 வங்கி கணக்கில் 4 மில்லியன் திர்...\nபுனித ரமலான் மாதத்தில் துபையில் பார்க்கிங், பஸ், ம...\nபுனித ரமலானை முன்னிட்டு துபையில் 700 கைதிகளுக்கு ப...\nபட்டுக்கோட்டை ~ காரைக்குடி தடத்தில் ரயில் சேவையை த...\nஅதிரை பேரூராட்சியில் தேசிய டெங்கு தின விழிப்புணர்வ...\nஅதிரையில் புதியதோர் உதயம் \"பிராண்ட்ஜ் ஷாப்பிங்\" (ப...\nஅமீரகத்தில் இன்று காலை கோடை மழை\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nவிபத்தில் காயமடைந்த அதிரை இளைஞன் ஆஷிப்கான் வஃபாத்\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nமரண அறிவிப்பு ~ சிங்கம் ஆலிம்ஷா (எ) முகைதீன் அப்துல் காதர் (வயது 80)\nஅதிரை நியூஸ்: மே 02\nஅதிராம்பட்டினம், மேட்டுத் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.க.மு.கி முகமது முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் வா.சேக் அலி அவர்களின் மருமகனும், மர்ஹூம் மு.க.மு.கி முகமது அபூபக்கர், மர்ஹூம் ஹாஜி முகமது உமர் தம்பி, மர்ஹூம் அபுல் ஹசன் ஷாதுலி ஆகியோரின் சகோதரரும், ஹாபிழ் யாகூப், யாசர், ஹாபிழ் முஹம்மது யூசுப், பைசல், அஹமது, ஹாபிழ் அபுல் ஹசன் ஆகியோரின் தகப்பனாரும், ஹாஜி அப்துல் ஜப்பார் அவர்களின் மாமனாருமாகிய சிங்கம் ஆலிம்ஷா (எ) முகைதீன் அப்துல் காதர் (வயது 80) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.\nஅன்னாரின் ஜனாஸா இன்று (02-05-2018) லுஹ்ர் தொழுதவுடன் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.\nஅன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்...\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லா��ி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்\nஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/classroom/2018/09/sbi-s-current-bank-account-mode-operation-minimum-average-balance-012627.html", "date_download": "2018-10-17T16:12:39Z", "digest": "sha1:OGIZPELPXUCLJRYNCE7KTRNAR5RCCH44", "length": 21266, "nlines": 194, "source_domain": "tamil.goodreturns.in", "title": "எஸ்பிஐ வங்கியின் நடப்பு கணக்கு எப்படிச் செயல்படுகிறது? குறைந்தபட்ச இருப்பு தொகை எவ்வளவு மற்றும் பல! | SBI's Current Bank Account: Mode Of Operation, Minimum Average Balance And Other Details In Tamil - Tamil Goodreturns", "raw_content": "\n» எஸ்பிஐ வங்கியின் நடப்பு கணக்கு எப்படிச் செயல்படுகிறது குறைந்தபட்ச இருப்பு தொகை எவ்வளவு மற்றும் பல\nஎஸ்பிஐ வங்கியின் நடப்பு கணக்கு எப்படிச் செயல்படுகிறது குறைந்தபட்ச இருப்பு தொகை எவ்வளவு மற்றும் பல\nவிரைவில் பேடிஎம் வாலெட்டில் இருந்து பிற வாலெட்களுக்கு பணம் அனுப்பலாம்..\nஎஸ்பிஐ நெட் பேங்கிங் சேவையில் புதிய மாற்றம்.. டிசம்பர் 1-க்குள் கண்டிப்பாக இதைச் செய்ய வேண்டும்\nஇனி காஸ்ட்லி ஆகும் கடன், டெபாசிட்டுக்கு வட்ட���யும் கொஞ்சம் கூடலாம்..\nஉங்கள் இஷ்டத்திற்கு எல்லாம் பணம் எடுக்க முடியாது.. இவ்வளவு தான் எடுக்க முடியும்..\nநாங்க என்ன குப்பத் தொட்டியா கொந்தளித்த எஸ்பிஐ தலைவர்\nவங்கிகள், வாடிக்கையாளர்கள் மட்டும் இல்லாமல் வாரா கடன் அதிகரிப்புக்கு இவர்களுக்கு பங்குண்டு..\nஎஸ்பிஐ வாடிக்கையாளர்களே டிசம்பர் 31-க்குப் பின் உங்கள் ஏடிஎம் கார்டு வேலை செய்யாமல் போக வாய்ப்பு\nஎஸ்பிஐ என்று பலராலும் அரியப்பட்ட பாரத ஸ்டேட் வங்கி நிறுவனங்கள், வணிகர்கள், தொழிற்சாலைகள் போன்றவற்றுக்கு நடப்பு வங்கி கணக்கு (current bank account) என்பதைத் திறக்க அனுமதி அளிக்கிறது. எஸ்பிஐ வங்கியின் நடப்புக் கணக்கினை திறப்பவர்கள் வரம்பற்ற முறையில் வங்கி பரிவர்த்தனைகளைச் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். ஆனால் அவற்றில் சில கட்டுப்பாடுகளும் உள்ளது.\nநடப்புக் கணக்குகள் தினசரி பரிவர்த்தனைகளை நிர்வகிக்கச் சரியானதாக இருக்கும். சாதாரண நடப்பு கணக்கு சிறு வணிகர்கள், டிரேடர்கள் போன்றவர்களுக்கு ஏற்றதாகவும் இருக்கும். எனவே எஸ்பிஐ நடப்பு கணக்கு அளிக்கும் நன்மைகளை இங்கு விளக்கமாகப் பார்க்கலாம்.\nயாரெல்லாம் எஸ்பிஐ நடப்புக் கணக்கினை திறக்கலாம்\nவாடிக்கையாளர்கள் வங்கி கணக்கு துவங்கத் தேவைப்படும் ஆவணங்கள் இருப்பின் எந்தத் தனிநபரும் எஸ்பிஐ வங்கியின் நடப்புக் கணக்கினை இதறக்கெல்லாம் என்று sbi.co.in இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளனர். அதே நேரம் தனிநபராகவும், கூட்டாகவும், நடப்பு கணக்குகளைத் திறக்க முடியும்.\nபொதுவாகச் சேமிப்புக் கணக்குகளுக்கு எஸ்பிஐ வங்கி ஆண்டுக்கு 3.5 சதவீத வட்டி விகித லாபம் அளிக்கும் நிலையில் நடப்புக் கணக்குகளுக்கு வட்டி விகிதம் ஏதும் அளிப்பதில்லை.\nகுறைந்தபட்ச இருப்புத் தொகை எவ்வளவும்\nஎஸ்பிஐ வங்கியின் மாநகரக் கிளைகளில் நடப்புக் கணக்கினை திறக்கும் போது 10,000 ரூபாயும், கிராமம் அல்லா சிறு நகரங்களில் 5,000 ரூபாயும், கிராமப்புற கிளைகளில் 2,500 ரூபாயும் குறைந்தபட்ச இருப்புத் தொகையினை நிர்வகிக்க வேண்டும்.\nஎஸ்பிஐ வங்கியில் நடப்பு கணக்கு நிர்வகிப்பவர்களுக்கு அதிகபட்சம் இவ்வளவு தொகை தான் கணக்கில் வைக்க வேண்டும் என்ற எந்த வரம்பும் இல்லை. அதே நேரம் நாள் ஒன்றுக்கு 25,000 ரூபாய் வரையில் மட்டுமே ரொக்க பணத்தினை இலவசமாக டெபாசிட் செய்ய முடியும். கூடுதல் தொக��யினை டெபாசிட் செய்ய வேண்டும் என்றால் கட்டணம் செலுத்த வேண்டி வரும்.\nஎஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் உள்ள 24,000+ வங்கி கிளைகளும் நடப்புக் கணக்கில் பணம், செக் போன்றவற்றைச் செலுத்தலாம், பணத்தினை எடுக்கவும் செய்யலாம்.\nசேமிப்புக் கணக்குகளுக்கு எப்படி நாமினிகள் நியமிக்க முடியுமோ அதே போன்று நடப்பு கணக்குகளுக்கும் நாமினிகளை நியமிக்கலாம்.\nஎஸ்பிஐ நடப்புக் கணக்கை துவங்கும் போது அளிக்கப்படும் முதல் 50 செக் இதழ் புத்தகம் மட்டும் இலவசம். பின்னர் வாங்கப்படும் ஒவ்வொரு செக் பிக்கிற்கும் கட்டணம் செலுத்த வேண்டும்.\nநடப்பு கணக்குகளின் வங்கி அறிக்கைகளை மாதம்/காலாண்டு, அரையாண்டு/ஆண்டு வாரியாகப் பெற முடியும்.\nஎஸ்பிஐ நடப்பு கணக்கின் உரிமையாளர்க்குத் தனிநபர் விபத்து காப்பீடும் கூடுதல் தேர்வாக வழங்கப்படுகிறது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஉஷார்.. சர்வதேச அளவில் 48 மணி நேரத்திற்கு இணையதளச் சேவை ஷட்டவும்..\nடிசிஎஸ் 2-ம் காலாண்டு அறிக்கை வெளியீடு.. லாபம் 22.6% உயர்வு\nமாப்ள ட்ரம்பு, உன் டாலர் இல்லாம ஈரான் டீல முடிக்கிறேன், மோடிஜி பின்றீங்களே.\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.96, "bucket": "all"} +{"url": "https://www.ibctamil.com/india/80/107423?ref=ls_d_ibc", "date_download": "2018-10-17T15:57:28Z", "digest": "sha1:YRWCNPD4UWYUBOZTKG4SXYCLQ7UYILWE", "length": 11597, "nlines": 101, "source_domain": "www.ibctamil.com", "title": "இலங்கை பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய தமிழ் சினிமா பிரபலம்? - IBCTamil", "raw_content": "\nஇலங்கையில் தரையிறங்கிய உலகின் இராட்ஷத விமானம்\nயாழ்ப்பாணம் சுடலையொன்றில் நிகழ்ந்த அதிசயம்; அதிர்ச்சியில் நெகிழ்ந்துபோன உறவினர்கள்\nமட்டக்களப்பில் பதற்றமான சூழல்; இந்து ஆலயத்தை அகற்ற சொன்ன முஸ்லீம் அரசியல்வாதி\nநவீனரக ஆயுதப்பயிற்சியில் ஈடுபட்டு வரும் ஆவாக்குழு; அச்சத்தில் யாழ் மக்கள்\nவவுனியாவில் இன்று நடந்த அதிசயங்கள்; மெய்சிலிர்ப்பில் பொதுமக்கள்\nதமிழ் சமூகத்துக்குள் இடம்பெறும் சத்தமில்லாத யுத்தம்; தடுக்க என்ன செய்யப்போகிறது தமிழினம்\nபாகிஸ்தான் சிறுமி படு கொலை தந்தையின் கண்முன்னே தூக்கிலிடப்பட்ட குற்றவாளி\nபாலியல் குற்றச்சாட்டு ; மத்திய இணையமைச்சர் எம்.ஜே அக்பர் ராஜினாமா.\nஇலங்கையில் நேற்றிரவு மயானத்திற்கு அருகால் சென்றவரை திடீரென்று அடித்துக்கொன்ற கறுத்த உருவம்\nயாழ். சுண்டுக்குளி, லண்டன் Harrow\nகொழும்பு மருதானை, கொழும்பு பம்பலப்பிட்டி\nஇலங்கை பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்த இந்திய தமிழ் சினிமா பிரபலம்\nபாடகி சின்மயி பல்வேறு பிரபலங்களின் பாலியல் அத்துமீறல்கள் குறித்து வெளியிட்டு வருகிறார். கவிஞர் வைரமுத்து குறித்தும் இவர் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளார். அதை வைரமுத்து மறுத்துள்ளார்.\nஇந்நிலையில் தற்போது \"டான்ஸ் மாஸ்டர் கல்யாண் தன்னை கண்ட இடத்தில் தொட்டதுடன் படுக்கைக்கு அழைத்ததாக இலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் தெரிவித்துள்ளார். என சின்மயி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.\nஇலங்கையை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு நடந்த கொடுமை குறித்த விபரங்களை பெயரை குறிப்பிடாமல் அனுப்பி வைத்துள்ளார்.\nடான்ஸ் மாஸ்டர் கல்யாண் மீது அந்த பெண் பாலியல் புகார் தெரிவித்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர் கூறியிருப்பதாவது,\nநான் இலங்கையில் உள்ள மட்டக்களப்பில் பிறந்தவள். தற்போது கொழும்பில் வசிக்கிறேன். நீங்கள் செய்வது குறித்து என் கணவர் மூலம் அறிந்து உங்களிடம் பேசுவதற்காகவே இந்த கணக்கை துவங்கினேன். இதுவரை நான் வாய் திறக்காமல் இருந்தேன். தயவு செய்து என் பெயரை வெளியிடாதீர்கள். வெளியிட்டால் என்னை சுற்றியுள்ளவர்களுக்கு அது நான் தான் என்று தெரிந்துவிடும்.\nதமிழ் சினிமா எனக்கு டான்ஸ் என்றால் மிகவும் பிடிக்கும். தமிழ் சினிமாவில் டான்ஸ் மாஸ்டர் ஆகும் ஆசையில் கடந்த 2010 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு வந்தேன். சென்னையில் தங்கியிருந்தேன். என் சல்சா நடன குரு மூலம் எங்கள் டான்ஸ் வகுப்பில் கல்யாண் மாஸ்டரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவர் என்னை தன்னுடன் சேர்ந்து சல்சா ஆடச் சொன்னார். நானும் சந்தோஷமாக ஆடினேன்.\nஅவர் என்னை வேண்டும் என்றே கண்ட இடத்தில் தொட்டதால் அசெளகரியமாக இருந்தது. உடனே எனக்கு தலைவலி என்று கூறி ஆடுவதை நிறுத்திவிட்டேன். அவர் என் தொலைபேசி எண்ணை வாங்கி அன்று இரவே போன் செய்தார். அவருடைய உதவியாளராக வேல�� செய்ய அவருடன் படுக்கையை பகிர வேண்டும் என்று கூறினார். நான் அதிர்ந்து போனேன். எனது கனவுகள் சிதறிப் போனதை உணர்ந்தேன். போன் காலை கட் செய்துவிட்டேன். திறமையை மட்டும் வைத்து சினிமாவில் நுழைய முடியாது என்பதை புரிந்து கொண்டு என் நாட்டிற்கு திரும்பிவிட்டேன்.\nஇதுவரை நான் இது குறித்து பேசியது இல்லை. பேசினால் என் சுதந்திரம் போய்விடும். அனைத்து வலியையும் நான் எனக்குள் வைத்ததால் என்னால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனது. தற்போது நான் இல்லத்தரசியாக உள்ளேன். வாய்ப்பு கிடைக்க படுக்கைக்கு செல்ல வேண்டும் என்பதால் எதிர்காலத்தை தொலைத்துவிட்டேன். உங்களை போன்றவர்களால் என் போன்ற பெண்களுக்கு சினிமா உலகம் நல்லபடியாக இருக்கும் என்பதில் மிக்க மகிழ்ச்சி. நன்றி என்று தெரிவித்துள்ளார் அந்த இலங்கை பெண்.\nஅந்த இலங்கை பெண் டிவிட்டரில் தனக்கு அவ்வாறு தெரிவித்தார் என தனது டிவிட்டரில் பகிர்ந்துள்ளாரே தவிர இந்த செய்தி தொடர்பான உண்மைத்தன்மை தெளிவாக தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nலங்காசிறி மனிதன் சினிமா செய்திகள் உலகச் செய்திகள் ஐபிசி தொலைக்காட்சி விளையாட்டுச் செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் வாழ்க்கைமுறைச் செய்திகள் ஐபிசி செய்திகள் ஆன்மீகச் செய்திகள் சுவிஸ் செய்திகள் இந்தியச் செய்திகள் பிரித்தானிய செய்திகள் கனடா செய்திகள் பிரான்ஸ் செய்திகள் ஜேர்மனி செய்திகள் வானொலி ஐபிசி இசை ஐபிசி பகிடி ஐபிசி பக்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.techtamil.com/shopping/blackberry-torch-9860/", "date_download": "2018-10-17T15:48:59Z", "digest": "sha1:N6YCM4ECOHHW4AH45F67WYJKHNGM7VGE", "length": 6180, "nlines": 119, "source_domain": "www.techtamil.com", "title": "BlackBerry Torch 9860 – TechTamil News", "raw_content": "\nContact / அறிமுகம் / தொடர்புக்கு\nResearch In Motion (RIM) நிறுவனம் புகழ்பெற்ற Black Berry Curve Series வரிசையில் தற்பொழுது BlackBerry Curve 9360 ஐ அறிமுகம் செய்துள்ளது. இதன் சிறப்பு...\nBlackberry Playbook மற்றும் Amazon Kindle fire ஆகிய இரண்டு Tablet-களும் பார்ப்பதற்கு ஒரே மாதிரி தோன்றுகின்றன. இவை விலையில் மாறுபடுகின்றன. இந்த இரண்டு...\nBlack Berry நிறுவனமே விற்பனைக்கு வந்துள்ளது\nஏழு மாதங்களுக்கு முன்னர் நான் எழுதிய \"மூடு விழா காணும் தறுவாயில் பிரபல IT நிறுவனங்கள்\" எனும் பதிவில் Black Berry தான் முதலிடத்தில் இருந்தது. பெரு...\nதொழில்நுட்ப & அறிவியல் தகவல்களை/செய்திகளை தமிழில் எழுதி வருகிறேன், மிகவும் பிடித்தவை: நேரம் போவதே தெரியாமல் மலை, கடல், வானத்தை ரசிப்பதும், மட்டன் பிரியாணியும், தோசைக்கல்லில் பொறித்த முழு பாறை மீனை ருசிப்பதும்.\nPDF Edit: PDF கோப்புகளை எடிட் செய்வதற்கு…..\nஆப்பிள் iPhone X வாங்க குதிரையில் விளம்பர பேனருடன் வந்த வாடிக்கையாளர்\nஆறு அங்குலம் திரை அளவினைக் கொண்ட சிறந்த பத்து ஸ்மார்ட் போன் பட்டியல்கள்:\nமறுபடியும் வெடித்து சிதறிய சாம்சங் நோட் 7 :\nலாவா ஏ97 ஸ்மார்ட்போன் ஒரு பார்வை :\nசாம்சங் கேலக்சி நோட் 7 -க்கு ஏற்பட்ட தடை\nஆப்பிள் ஐபோன் 7 ஒரு பார்வை:\n​கேள்வி & பதில் பகுதி ​\nபுதிய தொழில்நுட்பம் சார்ந்த தகவல்கள், செய்திகள் & கணினி உதவிக் குறிப்பு மின்னஞ்சல்களைப் பெற.,\nBlack Berry நிறுவனமே விற்பனைக்கு வந்துள்ளது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.tinystep.in/blog/thala-thalapathi-namakku-vunarththum-vaalkkai-paadangal", "date_download": "2018-10-17T17:19:38Z", "digest": "sha1:NM76UJD2Y3QWXXDANH4AHELKVT4IYUOV", "length": 15440, "nlines": 257, "source_domain": "www.tinystep.in", "title": "தல-தளபதி நமக்கு உணர்த்தும் வாழ்க்கை பாடங்கள் - Tinystep", "raw_content": "\nதல-தளபதி நமக்கு உணர்த்தும் வாழ்க்கை பாடங்கள்\nதமிழ்நாட்டில் தல மற்றும் தளபதியை தெரியாதவர்கள் என யாரும் இருக்க முடியாது. இருவரின் திறமையையும் ரசிக்காதவர்களும் கிடையாது. இவரிடமிருந்து நடனம், ஸ்டைல் மற்றும் நடிப்பு போன்றவற்றை கற்றுக் கொண்டிருப்போம். இவர்கள் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தாலும், இவர்களை தனித்தனியாய் பார்க்கும் ரசிகர்கள் தான் அதிகம்.\nபெரும்பாலும் நாம் நடிகர்களின் நடிப்பை திரையில் பார்த்து அவற்றை ரசித்திருப்போம். சிலவற்றை பின்பற்றவும் செய்திருப்போம். ஆனால், இவர்கள் இருவரும் குடும்ப வாழ்க்கையிலும் அனைவருக்கும் முன் உதாரணமாக இருக்கிறார்கள். அவர்கள் குடும்ப வாழ்க்கையில் செய்பவையும், உங்களுக்கு வழங்கும் அறிவுரையையும் பார்ப்போம்.\nவருடத்திற்கு ஒரு முறையாவது மனைவி சங்கீதா மற்றும் மகன் சஞ்சய் உடன் சுற்றுலா செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அங்கு, மகன் சஞ்சயின் விருப்படி பல இடங்களை சுற்றி பார்ப்பதும் வழக்கம்.\nஅறிவுரை : வேலை என்பது அவசியம் தான். ஆனால், குறைந்த நேரமாவது குடும்பத்துடன் செலவிட வேண்டியது உங்கள் கடமை. முடிந்தவரை திட்டமிட்டு சுற்றுலா செல்வது, வெளியிடங்களுக்கு அழைத்து செல்வது போன்றவற்றை செய்யுங்கள்.\nபடப்பிடிப்பின் கார��மாக எந்த இடத்திற்கு சென்றிருந்தாலும், பிறந்தநாள் என்றால் அம்மாவுடன் தான் என்பதில் எப்போதும் உறுதியாக இருப்பவர் விஜய். அவரது எல்லா பிறந்தநாளின் போதும் இதை தவறாமல் தொடர்ந்து செய்துவருகிறார். அந்த நாள் முழுவதையும் அம்மாவுடன் செலவிடுவார்.\nஅறிவுரை : அம்மா இல்லை என்றால் நம் வாழ்வில்லை. பிறப்பிற்கு காரணமான அம்மா உடன் பிறந்தநாள் கொண்டாடுவதை வழக்கமாக்கி கொள்ளுங்கள். அன்றைய தினம் அவர்கள் உங்களை மகிழ்ச்சியாக வைத்து கொள்வதை போல், நீங்களும் அவர்களை மகிழ்ச்சியை வைத்து ஆசீர்வாதங்களை பெற வேண்டும்.\nஉணவுகளில் விஜய் மிகவும் விரும்புவது அசைவம் தான். பெரும்பாலும் அம்மாவின் சமையலை விரும்பி சாப்பிடுவாராம். அதிலும், அம்மா சமைத்த அசைவம் என்றால், உணவு கட்டுப்பாடு ஏதுமின்றி வழக்கத்திற்கு அதிகமாக சாப்பிடுவாராம்.\nஅறிவுரை : என்ன தான் வெளியிடங்களில் சாப்பிட்டாலும், வீட்டில் சாப்பிடும் உணவை போல் வராது. உணவில் உள்ள குறையை சுட்டிக் காட்டும் நமக்கு நன்றாக இருக்கும் போது அதை பாராட்ட தோன்றுவதில்லை. அவர்கள் நமக்காக அன்புடன் செய்தது நன்றாக இருந்தால், மறக்காமல் பாராட்டுங்கள்.\nமனைவியிடம் மரியாதையாக எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு அஜித் ஒரு சிறந்த உதாரணம். தனது மனைவியை பெயர் சொல்லி அழைப்பதை விட செல்லமாய் டார்லிங் என்று அழைப்பதையே விரும்புவாராம். வெளியில் செல்லும் போது மனைவியை கட்டியணைத்து விட்டு தான் செல்வாராம்.\nஅறிவுரை : கணவரிடம் மனைவிகள் எதிர்பார்ப்பது சின்ன சின்ன விஷயங்களை தான். அவற்றை நிவர்த்தி செய்து விட்டாலே வீட்டில் பிரச்சனைகள் குறையும். மனைவியை அன்போடும், மரியாதையோடும் நடத்துங்கள்.\nஅஜித் தனது வேலைகளை பற்றி வீட்டிலோ அல்லது வீட்டை பற்றி வேலை நேரத்திலோ சிந்திப்பதில்லை. இரட்டையும் சரியாக திட்டமிட்டு கவனம் செலுத்துவதில் திறமை வாய்ந்தவர். வெற்றி தோல்வியை பெரிதாக எடுத்து கொள்ளும் குணம் இல்லாதவர்.\nஅறிவுரை : ஆண்கள் வீட்டு வேலையையும், அலுவலக வேலையையும் குழப்பிக் கொள்வதாலேயே பெரும்பாலும் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இவற்றை சரியாக செய்ய துவங்கி விட்டாலே போதும் பிரச்சனைகள் சரியாகி விடும்.\nஅஜித் தனது பழைய வீட்டை முழுவதும் இடித்துவிட்டு, புதிய தொழில்நுட்பத்துடன் மாற்றியமைத்துள்ளார். அவர் மனைவி குழந்தைகளின் வசதிக்காக அனைத்தையும் செய்துள்ளார். இப்போது அவர் புதுப்பித்துள்ள வீட்டில் கூட, ஷாலினிக்கு தனியாக ஒரு உள்ளரங்க கோர்ட் மற்றும் நடனம் பயிலும் தனது மகளுக்கு தனி டான்ஸ் ஃப்ளோர் அமைத்து கொடுத்துள்ளார் அஜித்.\nஅறிவுரை : நீங்கள் அதற்காக புது வீடு வாங்கி தர வேண்டும் என்றில்லை. அவர்களின் விருப்பத்திற்காக சிலவற்றை செய்தாலே போதும்.\n கர்ப்பப்பையை வலுப்படுத்த உதவும் ஒரு மேஜிக்..\nதுப்பட்டாவை இத்தனை விதமாக அணியலாமா\n உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு அற்புத உணவு..\n1-3 வயது வரையிலான குழந்தை வளர்ப்பு..\nசுமங்கலி பூஜை செய்வது எப்படி\nகுழந்தையை எடுக்க வேண்டிய 13 புகைப்படங்கள்\nடாப் டென் தமிழ் சீரியல்...\nபெட்ரோலியம் ஜெல்லியின் 23 பயன்கள்\nகொய்யா பழத்தால் கர்ப்பிணிகளுக்கான 14 நன்மைகள்...\nதம்பதியர் கட்டாயம் செல்ல வேண்டிய தலைசிறந்த 10 சுற்றுலாத்தலங்கள்.\nகுழந்தைகளுக்கு புற்றுநோயை ஏற்படுத்தும் 7 நொறுக்குத்தீனிகள்\nசுகப்பிரசவத்துக்கு பின் உணர வேண்டிய முக்கிய விஷயங்கள்...\nதாய்ப்பாலை நிறுத்த எட்டு எளிய வழிமுறைகள் என்ன தெரியுமா\nகர்ப்பிணிகள் செய்யும் 11 முக்கியத் தவறுகள்..\nபெண்களுக்கு என்றும் இளமை அழகை தரும் உணவுகள்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://xavi.wordpress.com/2008/04/30/long_poem/", "date_download": "2018-10-17T17:15:27Z", "digest": "sha1:BTGERF7E5TJLBV3N3BO5JPOF66OK7XCD", "length": 114994, "nlines": 2025, "source_domain": "xavi.wordpress.com", "title": "நெடுங்கவிதை : என்ன செய்யப் போகிறாய் ? |", "raw_content": "எழுத்து எனக்கு இளைப்பாறும் தளம் \n← கவிதை : காதலும், காதலி சார்ந்தவைகளும்\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள். →\nநெடுங்கவிதை : என்ன செய்யப் போகிறாய் \nநம்ப முடியாத … என்று சொல்வார்களே அதற்குரிய அத்தனை இலக்கணங்களும் கொண்ட உண்மை நிகழ்வு இது. என் தோழி ஒருத்தியின் வாழ்க்கையில் நடந்தது \nஏதோ ஓர் அட்சக் கோட்டின்\nகாதலுக்கே கருப்புக் கொடி காட்டும்\nமதத்தின் மதில் சுவர் தாண்டிய\nமீண்டும் நம் பழைய தொட்டில்…\nகடல் தான் மேகத்தின் தாய்\nவின்சென்ட் – ன் நினைவுகளும்\nவின்சென்ட்-ன் காது கடித்தாள் சுகந்தி…\nசில வெட்கத்தின் விரால் மீன்கள்\nகுளிர் அகலுமுன் அவள் அவனை\nஇந்த ஓர் இரவு மட்டும் தான்,\nசுரம் கெட்ட ஓசையாய் விழுந்தது\nவின்சென்ட் க்கு ஒரு விபத்து,\nஅப்போது தான் அவள் விரல்கள்\nஅந்த சாலையோர ஆட்ட�� .\nயார் தான் சிரிக்க முடியும்\nஆட்டோ க்காரர் கையில் திணித்து,\nதாழ் போட்டுப் பூட்டிய அவஸ்தை,\nஅங்கும் நான் தான் போனேன்.\nஆட்டோ வில் ஏறிய சாலையில்\nஅருகே தான் உங்கள் வீடா \nஎன் உயிரின் கடைசிச் சொட்டும்\nசின்னதாய் ஓர் நிம்மதி இழை\nதிட்டுத் திட்டாய் இரத்தக் காயம்.\nமுதல் வேலை இது தான்’\nஇன்று ஒரு நாள் மட்டும்\nவிலாவில் அம்பு விட்ட வேடன்\nகால்களைப் போல கவலை தந்தது.\nமூன்று மணி நேரத்திற்குப் பிறகே\nஇதயம் வேக வேகமாய் துடித்தது.\nஅதுவரை இருந்த கட்டுப் பாட்டை\nஒற்றை வார்த்தை தான் அழைத்தாள்\nநரம்புகள் வேலை நிறுத்தம் செய்தன.\nபறிக்கப்பட்ட காய்கறி போல தான்.\nதோள் தொட்டு ஆறுதல் சொல்லவோ\nமூளை அதைச் செய் என\nஇந்த நேரத்தின் பாரத்தை அதிகரிக்க\nஆயிரம் கைகள் கடன் வாங்கி\nஉன் தொடர் கண்ணீரைக் கண்டு\nவின்சென்ட் – ன் காதுகளில்\nதெரியும் நாள் தொலைவில் இல்லை.\nபோய் வருகிறேன் என்று சொல்லாதா \nஅந்த ஒரு நாள் பயங்கரமும்\nஎதிர்கால வாழ்வு தவறாமல் இடறும்.\nஎனக்கு அப்பா தந்த அறிவுரையாய்\nவின்சென்ட் ன் வாசம் வீசியது.\n← கவிதை : காதலும், காதலி சார்ந்தவைகளும்\nதலைவலி தீர பத்து ஆலோசனைகள். →\n49 comments on “நெடுங்கவிதை : என்ன செய்யப் போகிறாய் \nஹும்ம்ம்ம்…. படிச்சி முடிக்கறதுகுள்ள தொண்ட தண்ணி வத்தி போச்சு….\nஅருமையான உங்கள் வார்த்தை நயங்களைக் கண்டு வியந்துதான் போனேன். ஒரு கதையே கவிதையாகி கண்ணீர் பெருக்கெடுத்த நிகழ்வு இன்றுதான் நடந்தது. தொடங்கிவிட்டால் நிறுத்திவிடமுடியாதபடிக்கு கவிதையை மிக அழகாகக் கோர்த்திருக்கிறீர்கள்.\nகண்ணீரை வரவழைத்து விட்டீர்கள், சேவியர். மனம், துக்கத்தில் ஆழ்கிறது. அந்தத் தோழியின் துயரம், என்னையும் தொற்றிக்கொண்டது. அவரது மனத்திற்கு அவர் மகளே ஆறுதல். மனிதனின் ஆற்றல், ஒரு கட்டத்தில் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகிறது பார்த்தீர்களா அவருக்கு ஏதாவது ஒரு வகையில் நல்லது நடக்க வேண்டும்.\nஒரு வார காலம் என்னுடைய கிராமத்துக்குச் சென்றிருந்தேன். இணையம் கடந்த கிராமம் அது 🙂 எனவே தான் தாமதமான பதில் மன்னிக்கவும் 🙂\n//ஹும்ம்ம்ம்…. படிச்சி முடிக்கறதுகுள்ள தொண்ட தண்ணி வத்தி போச்சு //\nமுடிச்சப்புறம் என்னாச்சுன்னு சொல்லவே இல்லையே தம்பி \nமிக்க நன்றி தோழி. ஒரு உண்மைக் கதையை அப்படியே எழுதினேன். மற்றபடி சோகமாய் எழுதவேண்டுமென்றில்லை 🙂 பொதுவாக��ே என் கவிதைகளில் சோகமடிக்காதே நீள் கவிதைகள் உண்மைக் கதைகளாகிப் போவதால் கொஞ்சம் சோகமடிக்கிறது, மன்னியுங்கள்.\nஅருமையான உங்கள் வார்த்தை நயங்களைக் கண்டு வியந்துதான் போனேன். ஒரு கதையே கவிதையாகி கண்ணீர் பெருக்கெடுத்த நிகழ்வு இன்றுதான் நடந்தது. தொடங்கிவிட்டால் நிறுத்திவிடமுடியாதபடிக்கு கவிதையை மிக அழகாகக் கோர்த்திருக்கிறீர்கள்.\nமனமார்ந்த நன்றி சுந்தரா… நீளமான கவிதை யாருக்கேனும் படிக்க நேரமிருக்குமா என நினைத்தேன். கருத்துச் சொல்லக் கூட நிறைய நண்பர்கள் இருப்பதை நினைக்கையில் உள்ளபடியே ஆனந்தமடைகிறேன்.\n//கண்ணீரை வரவழைத்து விட்டீர்கள், சேவியர். மனம், துக்கத்தில் ஆழ்கிறது. அந்தத் தோழியின் துயரம், என்னையும் தொற்றிக்கொண்டது. அவரது மனத்திற்கு அவர் மகளே ஆறுதல். மனிதனின் ஆற்றல், ஒரு கட்டத்தில் ஒன்றுமில்லாமல் ஆகிவிடுகிறது பார்த்தீர்களா அவருக்கு ஏதாவது ஒரு வகையில் நல்லது நடக்க வேண்டும்.//\nஅன்பின் அண்ணாகண்ணன். முதலில் உங்கள் வருகைக்கு மனமார்ந்த நன்றிகள். உங்கள் நட்பு கிடைத்ததில் மகிழ்ச்சி. உங்கள் கருத்துக்களும், ஆலோசனைகளும், வழிகாட்டல்களும் என்னை வளரவைக்கும் என்பதில் ஐயமில்லை.\nமிக்க நன்றி தர்மன். உங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள்.\nகண் முன்னே காட்சிகளை நகர்த்தி ஒரு திரைப்படம் பார்த்த அனுபவத்தை உண்டு பண்ணி விடுகிறது நெடுங்கவிதை.உண்மையான நிகழ்வாக ஆகி விட்டதனால் திரைப்படமாக மட்டுமே இருந்துவிடக் கூடாதா என்னுமோர் உணர்வும் எழுகிறது .\nஎதிராளியால் ராஜாவை காப்பாற்ற முடியாத படிக்கு துல்லியமாக காய்களை நகர்த்தி வைத்து விடும் சதுரங்க வீரரைப் போல கவிதையின் நடுவே வாசிப்பவர் பாதியில் எழுந்து செல்ல முடியாத அளவுக்கு இருக்கச் செய்கின்றது உங்கள் வார்த்தைகளின் நகர்வலம் .\nஎன்று கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் “தண்ணீர் தேசம் ” என்ற நூலில் குறிப்பிட்டு இருப்பார் .\nஅப்படிப்பட்ட வறுமையை தீர்க்க முடியாத ஏக்கம் வரிகளில் தெரிகிறது.\nமிக சோகமான நிகழ்வொன்றை உருக்கொலையாமால் உயிராக்கி இருக்கிறீர்கள் .கற்பனையின் உச்சம் என்று ஓரிரு இடங்களை கோடிட்டு காட்ட முடியாத அளவு , நெடுங்கவிதை முழுக்கவும் , சீனாவின் சோக நதியான மஞ்சள் நதியாக உருமாறி கற்பனை தொடக்கத்தில் இருந்து இறுதி வரையில் ��ாய்கிறது .\nஅன்பின் குகன், மனமார்ந்த நன்றிகள்.\nஉங்கள் வழக்கம் போலவே விரிவான, புதிய சில தகவல்களுடன் சொன்ன கருத்துக்களுக்கு இதயம் நிறைந்த நன்றிகள் சொல்லும் அதே வேளையில்,\nநெரிசல் மிகுந்த இரயில் நிலையத்தின் பரபரப்புக்கு இடையேயும் அடையாளம் கண்டு கொண்டு நேசத்துடன் வந்து அறிமுகம் செய்து கொண்டு உரையாடினீர்களே அந்த வெளிப்படையான மனதுக்கு என் நேசத்தை அர்ப்பணித்துக் கொள்கிறேன்.\nஎதிர்பாராத நேரத்தில் , “நீண்ட நாளாய் சந்திக்க வேண்டும்” என நினைத்து இருந்த நண்பரை சந்தித்ததை விட என்ன பெரிய மகிழ்ச்சி இருக்க முடியும் . உங்கள் நேசத்திற்கு நன்றிகள் கோடி .\nரொம்பவும் மனதை நெகிழ வைத்த பதிவு\nமிகவும் நெகிழ வைத்த படைப்பு\nஉண்மையில் என்னை முதல் முதலில் பின்னூட்டம் அனுப்ப உந்திய படைப்பு என்று கூட சொல்லலாம்… ஆனால் இதை விட்டு மற்ற சிலவற்றிக்கு பின்னூட்டம் அனுப்பி இருக்கிறேன்… எப்படி மறந்தேன் என்று தெரியவில்லை…\nபல வரிகள் மனதை பாரமாக்கி விட்டன… ஒரு சில இடங்களில் அழுதே விட்டேன்…\nஎன்ன ஒரு கொடுமை… சிதறிக் கிடந்த போது வின்சென்ட் மனதில் என்ன என்ன நினைத்து இருப்பார்… அவரின் நினைவலைகள் வந்து எனது வாயிற்கதவுகளை தட்டியது என் காதுகளில் ஏன் விழ வில்லை என்று ஏங்கும்போது பெண்மையின் வெளிப்பாடு தெரிகிறது…\nஇதற்கு விளக்கங்கள் தேவை இல்லை…. காதல் திருமணம் என்றாலே எதிர்ப்பு தான், அதுவும் வெவ்வேறு மதம் என்றால் எதிர்புக்கு சற்றும் பஞ்சம் இருக்காது… அந்த சோகமான தருணத்தில் அவளுக்கு ஆறுதல் யாரும் இல்லை என்பதை அழகாக சித்தரித்து உள்ளன இந்த வரிகள்….\nஇவை மட்டும் அல்ல, இன்னும் பல இடங்கள்… எல்லாவற்றையும் குறிப்பிட்டுக் காட்டினால் பக்கங்கள் பத்தாது….\nஅன்பின் மஹாலஷ்மி, நன்றிகள் பல. உங்கள் விரிவான பின்னூட்டம் மனதுக்கு இதமளிக்கிறது. உண்மையான நிகழ்வு இது என்பது உண்மையிலேயே அதிர்ச்சியை அதிகப்படுத்தும்.\nஉங்கள் மனம் திறந்த பாராட்டுக்கு மனமார்ந்த நன்றிகள்… நன்றிகள்.\nநன்றி பிரான்சிஸ் உங்கள் பாசத்தின் வார்த்தைகளுக்கு. நமக்கெதுக்கு பட்டங்கள். நமது பொழுது போக்கு கவிதை ஆக்குதல் 🙂\nகவிப்பேரரசு எனக்குள் கவிதை முளைவிடக் காரணமாய் இருந்தவர். அவரை மிஞ்சுவது நடக்குமா என்ன 🙂 உங்கள் ஊக்கமூட்டும் வரிகளுக்கு நன்றிகள் பல.\nDear Prudencia, இ���்படிப் பட்ட உயிரின் ஆழத்திலிருந்து வரும் பாராட்டுக்களுக்காகவே இறக்கும் வரை எழுதலாம் என தோன்றுகிறது .. நன்றிகள் பல.. வருகைக்கும், தருகைக்கும்.\nஅன்பின் தமிழ்ச்செல்வி. உங்கள் உணர்வு பூர்வமான பின்னூட்டத்துக்கு பணிவான நன்றிகள். உங்கள் பிரியத்துக்குரிய ஒரு படைப்பை எழுத முடிந்ததில் மகிழ்ச்சி.\nஉங்கள் புனிதமான ரசனையின் கண்ணீர் துளிகளுக்கு நன்றிகள் பல.\nநன்றி பத்மா .. 🙂\nபடித்து முடிக்கும் வ‌ரை உல‌கையே ம‌றக்க‌ச்செய்து விட்டீர்.\nஅற்புத‌மாய் அழுதி உள்ளீர். ஒரு சில‌ இட‌ங்க‌ளில் வ‌ரிக‌ளை குறைத்திருக்க‌லாம் என்று தோன்றிய‌து, இருந்தும் க‌விதையின் ந‌ய‌த்திற்கு உங்க‌ள் பாணி மிக‌வும் பொருத்த‌ம்.\nஎதிர்கால வாழ்வு தவறாமல் இடறும்.\nவலிமை கூட்டும் உங்கள் விமர்சனத்துக்கு மனமார்ந்த நன்றிகள் கிருஷ்ணா\nஅன்பின் ஸ்ரீனிவாசன் மாலதி, உங்கள் வருகைக்கும் நிறைவூட்டும் பின்னூட்டத்துக்கும் மனமார்ந்த நன்றிகள் 🙂\nஅற்புதம்,அருமை, இன்னும் என்னவெல்லாம் சொல்லலாம்,,\nஒரு சாதாரண நிகழ்வை கவிதை வடிவிலும்,உரைநடை வடிவிலும் நீங்கள் எழுதியிருக்கும் விதத்தை விவரிக்க வார்த்தைகள் தேடுகிறேன்,,,\nபசியோடு இருந்த ஒரு மதிய நேரம் இதை படிக்க நேர்ந்தது,,பாதி படித்து விட்டு சாப்பிடலாம் என்று தான் படிக்க ஆரம்பித்தேன்,,ஆனால் படித்தேன்,,படித்தேன்,,படித்துக்கொண்டே பசி மறந்தேன்,,,,\nஅற்புதம்,அருமை, இன்னும் என்னவெல்லாம் சொல்லலாம்,,\nஒரு சாதாரண நிகழ்வை கவிதை வடிவிலும்,உரைநடை வடிவிலும் நீங்கள் எழுதியிருக்கும் விதத்தை விவரிக்க வார்த்தைகள் தேடுகிறேன்,,,\nபசியோடு இருந்த ஒரு மதிய நேரம் இதை படிக்க நேர்ந்தது,,பாதி படித்து விட்டு சாப்பிடலாம் என்று தான் படிக்க ஆரம்பித்தேன்,,ஆனால் படித்தேன்,,படித்தேன்,,படித்துக்கொண்டே பசி மறந்தேன்,,,,\nஅன்பின் கார்த்தி, இப்படி மனம் விட்டுப் பாராட்டும் நண்பர்கள் இருக்கையில் எழுதலாம்..எழுதலாம்.. எழுதிக்கொண்டே இருக்கலாம் 😀\nவருகைக்கு நன்றி சதீஷ் 🙂\nவாழ்த்துகள் நண்பர் சேவியர் அவர்களே. அருமையான மனதை நெகிழ வாய்த்த நெடுங்கவிதை (கதை). முன்பே பின்னூட்டம் அனுப்ப வேண்டும் என்று நினைத்தேன். தாமதமாக அனுப்புகிறேன்.\nஎதிர்கால வாழ்வு தவறாமல் இடறும்.\nமிக்க நன்றி திரு 🙂\nஅருமை ஆனாலும் குழந்தை பிறந்த பின்னவது உடல் நிலை தேறி சந்���ோஷமாக இருப்பதாக முடித்திருப்பின் எமது மனங்கள் கூட நிம்மதி அடைந்திருக்கும்\nஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவது புதிய ஏற்பாடே.\nதகவல் அறிவியல் – 4\nData Science 2 :தகவல் அறிவியல் 2\nData Science 1 :தகவல் அறிவியல் 1\nசிறுகதை : அது… அவரே தான்….\nஅணியும் நுட்பமும், பணப் பரிமாற்றமும்\nவெடிக்கும் மொபைல் போன்கள் தடுக்கும் வழிமுறைகள் \nமுதியவர் அறிவுரையும்; இளையவர் அசட்டையும்\nவை-ஃபை (WiFi) எனும் வசீகரம்.\nமோமோ : விபரீதமாகும் விளையாட்டு\nஸ்மார்ட் கார்ட் பத்தி தெரிஞ்சுக்கலாமா \nகுட்டிக் குட்டிக் காதல் கவிதைகள்\nவிவசாயம் காப்போம்; விவசாயி காப்போம்\nகைபேசி : வியப்பூட்டும் வளர்ச்சியும், ஆபத்தும்\nதற்கொலை விரும்பிகளும், தூண்டும் இணைய தளங்களும் \nபோதை :- வீழ்தலும், மீள்தலும்\nஉலகைக் கலக்கும் மூட நம்பிக்கைகள்\nஜல்லிக்கட்டு : வீரப் பாடல் லண்டன் மண்ணிலிருந்து \nபைபிள் மாந்தர்கள் 100 (தினத்தந்தி) பரிசேயர்\nபைபிள் மாந்தர்கள் 99 (தினத்தந்தி) லூசிபர்\nபைபிள் மாந்தர்கள் 98 (தினத்தந்தி) தூய ஆவி\nபைபிள் மாந்தர்கள் 97 (தினத்தந்தி) யூதா ததேயு\nபைபிள் மாந்தர்கள் 96 (தினத்தந்தி) பிலிப்பு\nபைபிள் மாந்தர்கள் 95 (தினத்தந்தி) மத்தேயு\n1. ஆதி மனிதன் ஆதாம் \nகாட்சி 1 ( இரண்டு நண்பர்கள் .. அருள் & ஸ்டீபன்… ஸ்டீபன் நடந்து கொண்டிருக்கும் போது இன்னொருவர் பின்னாலிருந்து அழைக்கிறார்… ) அருள் : ஸ்டீபன்… ஸ்டீபன்… டேய்… நில்லுப்பா.. ஸ்டீபன் : ஹேய்.. அருள் எப்படி இருக்கே அருள் : நல்லா இருக்கேண்டா… நீ எப்படி இருக்கே அருள் : நல்லா இருக்கேண்டா… நீ எப்படி இருக்கே ஸ்டீபன் : நான் நல்லாதாண்டா இருக்கேன். உன்னை தான் ஆளையே புடிக்க முடியல… எங்கே போயிருந்தே ஸ்டீபன் : நான் நல்லாதாண்டா இருக்கேன். உன்னை தான் ஆளையே புடிக்க முடியல… எங்கே போயிருந்தே அருள் : இங […]\nநண்பர் ஒருவருடன் பேசியபடி சாலையில் நடந்து கொண்டிருந்தேன். திடீரென எங்களை உரசியபடி பறந்தது ஒரு கார். அதிர்ச்சியுடன் பார்த்தேன். காரின் பின் கண்ணாடியில், “என் சமூகம் உனக்கு முன்பாகச் செல்லும்” என எழுதப்பட்டிருந்தது. கூடவே ஒரு சிலுவையின் படமும். “சிலுவை படம் போட்டு, வசனமும் ஒட்டிகிட்டு எப்படி ஓட்றான் பாத்தீங்களா ” என்றார் அருகில் நின்றிருந்த நண்பர். வசனங்களை க […]\nகாட்சி 1 நபர் 1 : நீ விடுதலையானது ரொம்ப சந்தோசமா இருக்கு நம்முடைய போராட்டத்தை இன்னும் வலிமையா நாம முன்னெடுத்துச் செல்லணும். நபர் 2 : கண்டிப்பா… இந்த ரோம ராஜ்யத்துக்கு எதிரா யூதர்களின் கொடி பறக்கணும் நபர் 3 நாம யாருக்கும் அடிமை இல்லைங்கறதை அவர்களுக்கு நிரூபிச்சுக் காட்டணும். நபர் 4 : ( அமைதியாய் இருக்கிறார் ) நபர் 1 : புரட்சி வெடிச்சா தான் பூமி சிரிக்கு […]\nகாந்தியடிகள் இந்தியாவின் பிரிவினை நிலமையைக் கண்டு மனம் வருந்தினார். கிறிஸ்தவத்தின் மீதும், நற்செய்தியின் மீதும் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. பைபிளை வாசித்தார். இந்த பிரிவினைப் பிரச்சினைக்கான தீர்வு கிறிஸ்தவத்திலும், நற்செய்தியிலும் தான் கிடைக்கும் என நம்பினார். மீட்பின் வழி என்ன என்பதைக் கேட்டு ஒரு கிறிஸ்தவராக மாற வேண்டும் என அவர் நினைத்தார். அதற்காக‌ ஒரு கி […]\nஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவது புதிய ஏற்பாடே.\nஆன்மீக வளர்ச்சிக்கு உதவுவது புதிய ஏற்பாடே. (ஒரு பட்டி மன்ற உரையின் சாராம்சம் ) அவையோருக்கு வணக்கம். பழையவற்றைப் பற்றியே பேசிக்கொண்டிருக்கும் எனது எதிர்கட்சி நண்பர்களுக்கும் வணக்கம். ஒரு புதிய துணி கிடைத்தபிறகும், பழைய துணி தான் வேணும்ன்னு அடம் புடிக்கிறீங்க. சுடச் சுட சோறு குடுத்தா கூட எனக்கு பழங்கஞ்சி தான் வேணும்ன்னு ஒத்தக்கால்ல நிக்கறீங்க. இறைவார்த்தையே த […]\nநண்பன் நவனீ நினைவாக… on நண்பனின் நினைவாக\nசிறுகதை : அது… அவரே… on சிறுகதை : அது… அவரே…\nகாதல் என்பது எதுவரை… on காதல் என்பது எதுவரை \nசேவியர் on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nSankar black on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nSankar black on ஒரு நுரையீரல் சுவாசம் கேட…\nஅணியும் நுட்பமும், ப… on அணியும் நுட்பமும், பணப் ப…\nவெடிக்கும் மொபைல் போ… on வெடிக்கும் மொபைல் போன்கள் தடுக…\nராமநாதன் பிரசாத் on முதியவர் அறிவுரையும்; இளையவர்…\nஏ.டி.எம் – Tam… on ஏ.டி.எம்\nkavithai love poem Tamil Kavithai xavier அழகிய கவிதைகள் இலக்கியம் இளமை கவிதை கவிதைகள் காதல் கிறிஸ்தவம் சிறந்த கவிதைகள் சேவியர் சேவியர் கவிதைகள் தமிழ்க்கவிதை தமிழ்க்கவிதைகள் புதுக்கவிதை புதுக்கவிதைகள் புதுக் கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00064.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://manchavanapathy.blogspot.com/2013/10/ANCIENT-TEMPLES-TAMIL-GOD.html", "date_download": "2018-10-17T16:49:08Z", "digest": "sha1:P7T2NZGWTOU6T4JKS2PMBL4VJGHMEVQN", "length": 25736, "nlines": 352, "source_domain": "manchavanapathy.blogspot.com", "title": "manchavanapathy.blogspot.com: தேவாரத்தலங்கள் - தற்போதைய பெயர்கள்", "raw_content": "\nதேவாரத்தலங்கள் - தற்போதைய பெயர்கள்\nதேவாரத்தலங்கள் - தற்போதைய பெயர்கள்\n1. கோயில் - சிதம்பரம்\n3. திருநெல்வாயில் - சிவபுரி\n4. திருக்கழிப்பாலை - திருக்கழப்பாலை\n5. திருநல்லூர்ப்பெருமணம் - ஆச்சாள்புரம்\n6. திருமயேந்திரப்பள்ளி - மகேந்திரப்பள்ளி\n7. தென்திருமுல்லைவாயில் - திருமுல்லை வாசல்\n8. திருக்கலிக்காமூர் - அன்னப்பன்பேட்டை\n9. திருச்சாய்க்காடு - சாயாவனம்\n10. திருப்பல்லவனீசுரம் - பூம்புகார்\n13. திருக்குருகாவூர் - திருக்கடாவூர்\n16. திருப்புள்ளிருக்குவேளூர் - வைத்தீச்சுரன்கோவில்\n17. திருக்கண்ணார்கோவில் - குறுமாணக்குடி\n18. திருக்கடைமுடி - கீழையூர் ,கீழூர்\n5. திருநல்லூர்ப்பெருமணம் - ஆச்சாள்புரம்\n6. திருமயேந்திரப்பள்ளி - மகேந்திரப்பள்ளி\n7. தென்திருமுல்லைவாயில் - திருமுல்லை வாசல்\n8. திருக்கலிக்காமூர் - அன்னப்பன்பேட்டை\n9. திருச்சாய்க்காடு - சாயாவனம்\n10. திருப்பல்லவனீசுரம் - பூம்புகார்\n13. திருக்குருகாவூர் - திருக்கடாவூர்\n16. திருப்புள்ளிருக்குவேளூர் - வைத்தீச்சுரன்கோவில்\n17. திருக்கண்ணார்கோவில் - குறுமாணக்குடி\n18. திருக்கடைமுடி - கீழையூர் ,கீழூர்\n19. திருநின்றியூர் 20. திருப்புன்கூர்\n21. திருநீடூர் - நீடூர்\n22. அன்னியூர் - பொன்னூர்\n24. எதிர்கொள்பாடி - மேலைத்திருமணஞ்சேரி\n25. திருமணஞ்சேரி - கீழைத்திருமணஞ்சேரி\n26. திருக்குறுக்கை - கொருக்கை\n27. கருப்பறியலூர் - தலைஞாயிறு\n28. திருகுரக்குக்கா - திருக்குரக்காவல்\n29. திருவாழ்கொளிப்புத்தூர் - திருவாளப்புத்தூர்\n30. பழமண்ணிப்படிக்கரை - இலுப்பைப்பட்டு\n32. கானாட்டுமுள்ளூர் - கானாட்டம்புலியூர்\n34. திருக்கடம்பூர் - மேலக்கடம்பூர்\n35. பந்தணைநல்லூர் - பந்தநல்லூர்\n37. திருக்கோடிக்கா - திருக்கோடிக்காவல்\n40. திருஆப்பாடி - திருவாய்ப்பாடி\n41. திருச்சேய்ஞலூர் - சேங்கனூர்\n42. திருந்துதேவன்குடி - திருத்தேவன்குடி\n43. திருவியலூர் - திருவிசலூர்\n45. இன்னம்பர் - இன்னம்பூர்\n46. திருப்புறம்பயம் - திருப்புறம்பியம்\n47. திருவிசயமங்கை - திருவிஜயமங்கை\n49. வடகுரங்காடுதுறை - ஆடுதுறை பெருமாள் கோயில்\n26. திருக்குறுக்கை - கொருக்கை\n27. கருப்பறியலூர் - தலைஞாயிறு\n28. திருகுரக்குக்கா - திருக்குரக்காவல்\n29. திருவாழ்கொளிப்புத்தூர் - திருவாளப்புத்தூர்\n30. பழமண்ணிப்படிக்கரை - இலுப்பைப்பட்டு\n32. கானாட்டுமுள்ளூர் - கானாட்டம்புலியூர்\n34. திருக்கடம்பூர் - மேலக்கடம்பூர்\n35. பந்தணைநல்லூ��் - பந்தநல்லூர்\n37. திருக்கோடிக்கா - திருக்கோடிக்காவல்\n40. திருஆப்பாடி - திருவாய்ப்பாடி\n41. திருச்சேய்ஞலூர் - சேங்கனூர்\n42. திருந்துதேவன்குடி - திருத்தேவன்குடி\n43. திருவியலூர் - திருவிசலூர்\n45. இன்னம்பர் - இன்னம்பூர்\n46. திருப்புறம்பயம் - திருப்புறம்பியம்\n47. திருவிசயமங்கை - திருவிஜயமங்கை\n49. வடகுரங்காடுதுறை - ஆடுதுறை பெருமாள் கோயில் 50. திருப்பழனம்\n52. திருநெய்த்தானம் - தில்லைஸ்தானம்\n55. திருப்பழுவூர் - கீழப்பழுவூர்\n57. அன்பில்ஆலந்துறை - அன்பில்\n58. திருமாந்துறை - மாந்துறை\n59. திருப்பாற்றுறை - திருப்பாலத்துறை\n62. திருப்பாச்சிலாச்சிராமம் - திருவாசி\nகாவிரித் தென்கரைத் தலங்கள் 64. திருவாட்போக்கி - ரத்னகிரி அய்யர் மலை 65. கடம்பந்துறை - குளித்தலை\n67. கற்குடி - உய்யக்கொண்டான்மலை\n68. மூக்கீச்சுரம் - உறையூர் - திருச்சி\n69. சிராப்பள்ளி - திருச்சி மலைகோட்டை\n70. எறும்பியூர் - திருவெறும்பூர்\n72. மேலை.திருக்காட்டுப்பள்ளி 73. திருஆலம்பொழில்\n79. திருப்புள்ளமங்கை - பசுபதி கோயில்\n80. சக்கரப்பள்ளி - ஐயம்பேட்டை 81. திருக்கருகாவூர்\n84. ஆவூர்ப்பசுபதீச்சுரம் - ஆவூர்\n89. குடமூக்கு - கும்பகோணம்\n90. குடந்தை கீழ்க்கோட்டம் - நாகேச்சுரசுவாமிக் கோவில்\n91. குடந்தைக்காரோணம் - விஸ்வநாதர் கோவில்\n94. தென்குரங்காடுதுறை - ஆடுதுறை\n97. திருநல்லம் - கோனேரி ராஜபுரம்\n98. கோழம்பம் - திருக்கொழம்பியம்\n100. திருத்துருத்தி - குத்தாலம்\n101. திருவழுந்தூர் - தேரழுந்தூர்\n104. திருப்பறியலூர் - பரசலூர்\n105. திருச்செம்பொன்பள்ளி - செம்பனார் கோவில்\n106. திருநனிபள்ளி - புஞ்சை\n107. திருவலம்புரம் - மேலப்பெரும்பள்ளம்\n109. ஆக்கூர் - தான் தோன்றி மடம்\n110. திருக்கடவூர் வீரட்டம் - திருக்கடையூர்\n111. திருக்கடவூர் மயானம் - திரு மயானம்\n113. திருத்தெளிச்சேரி - கோயில் பத்து\n116. கோட்டாறு - திருக்கொட்டாரம்\n117. அம்பர்பெருங்கோயில் - அம்பர் ,அம்பல் 118. அம்பர் மாகாளம் - கோயில் மாகாளம்\n121. திலதைப்பதி - திலதர்ப்பணபுரி\n123. சிறுகுடி 124. திருவீழிமிழலை\n125. திருவன்னியூர் - அன்னியூர்\n126. கருவிலி - கருவிலிக்கொட்டிட்டை\n127. பேணுபெருந்துறை - திருப்பந்துறை\n128. நறையூர்ச்சித்தீச்சுரம் - திருநறையூர்\n129. அரிசிற்கரைப்புத்தூர் - அளகாபுத்தூர்\n131. கலயநல்லூர் - சாக்கோட்டை\n132. கருக்குடி - மருதாந்தநல்லூர்\n135. திருக்கொண்டீச்சரம் - திருக்கண்டீஸ்வரம்\n136. திருப்பனையூர் - பனையூர��\n140. இராமனதீச்சுரம் - திருக்கண்ணபுரம்\n144. திருச்சாத்தமங்கை - சீயாத்தமங்கை\n145. நாகைக்காரோணம் - நாகப்பட்டினம்\n146. சிக்கல் 147. கீழ்வேளூர் - கீவளூர்\n149. பள்ளியின்முக்கூடல் - அரியான்பள்ளி\n153. திருவிளமர் - விளமல் 154. கரவீரம் - கரையபுரம்\n155. பெருவேளூர் -மணக்கால் ஐயம்பேட்டை\n157. குடவாயில் - குடவாசல்\n160. கடுவாய்க்கரைப்புத்தூர் - ஆண்டான்கோவில்\n161. இரும்பூளை - ஆலங்குடி\n162. அரதைப்பெரும்பாழி - அரித்துவாரமங்கலம்\n164. பரிதிநியமம் - பருதியப்பர்கோவில்\n165. வெண்ணி - கோயில் வெண்ணி\n167. பாதாளீச்சுரம் - பாமணி\n169. சிற்றேமம் - சிற்றய்மூர்\n170. திருஉசாத்தானம் - கோயிலூர்\n172. கடிக்குளம் - கற்பகநாதர் குளம்\n173. தண்டலைநீள்நெறி - தண்டலைசேரி\n175. திருவெண்துறை - வண்டுதறை\n177. பேரெயில் - ஓகைப்பேரையூர்\n178. திருக்கொள்ளிக்காடு - கள்ளிக்காடு\n182. திருக்காறாயில் - திருக்காறைவாசல்\n183. கன்றாப்பூர் - கண்ணாப்பூர்\n185. கைச்சின்னம் - கச்சனம்\n186. திருக்கோளிலி - திருக்குவளை\n188. திருமறைக்காடு - வேதாரண்யம்\n190. திருக்கோடி - கோடியக்கரை\n193. திருக்கேதீச்சுரம் - இலங்கை மாந்தை\n194. திருஆலவாய் - மதுரை\n195. திருஆப்பனூர் - ஆப்புடையார் கோயில்\n198. திருக்கொடுங்குன்றம் - பிரான்மலை\n200. திருப்புனவாயில் - திருப்புனவாசல்\n203. திருக்கானப்பேர் - காளையார்கோவில்\n205. திருச்சுழியல் - திருச்சுழி\n208. திருப்புக்கொளியூர் - அவிநாசி\n210. திருநணா - பவானி\n211. திருக்கொடிமாடச்செங்குன்றூர் - திருச்செங்கோடு\n212. திருவெஞ்சமாக்கூடல் - வெஞ்சமாங்கூடலூர்\n213. திருப்பாண்டிக்கொடுமுடி - கொடுமுடி\n214. திருக்கருவூர் - கரூர்\n215. திருநெல்வாயில்அரத்துறை - திருவட்டுறை 216. திருத்தூங்கானைமாடம் - பெண்ணாடம்\n218. திருஎருக்கத்தம்புலியூர் - இராசேந்திரப்பட்டிணம்\n219. திருத்தினைநகர் - தீர்த்தனகிரி\n220. திருச்சோபுரம் - தியாகவல்லி\n222. திருநாவலூர் - திருநாமநல்லூர்\n223. திருமுதுகுன்றம் - விருத்தாசலம்\n224. திருநெல்வெண்ணெய் - நெய்வெணை\n225. திருக்கோவலூர் - திருக்கோயிலூர் 226. திருஅறையணிநல்லூர் - அரகண்டநல்லூர்\n227. திருஇடையாறு - டி .எடையார்\n229. திருத்துறையூர் - திருத்தளூர்\n230. திருவடுகூர் - ஆண்டார்கோவில்\n232. திருப்பாதிரிப்புலியூர் - கடலூர்\n234. திருபுறவார்பனங்காட்டூர் - பனையபுரம்\n235. திருஆமாத்தூர் - திருவாமாத்தூர்\n237. திருக்கச்சிஏகம்பம் - காஞ்சிபுரம்\n238. திருக்கச்சிமேற்றளி - பிள்ளையார் பாளையம���\n241. கச்சிநெறிக்காரைக்காடு - திருக்காலிமேடு\n244. திருவோத்தூர் - திருவத்தூர்\n245. வன்பார்த்தான்பனங்காட்டூர் - திருப்பனங்காட்டூர்\n246. திருவல்லம் - திருவலம்\n247. திருமாற்பேறு - திருமால்பூர்\n248. திருஊறல் - தக்கோலம்\n250. திருவிற்கோலம் - கூவம்\n252. திருப்பாசூர் - திருப்பாச்சூர்\n253. திருவெண்பாக்கம் - பூண்டி\n254. திருக்கள்ளில் - திருக்கண்டலம்\n255. திருக்காளத்தி - காளஹஸ்தி\n257. திருவலிதாயம் - பாடி\n260. திருமயிலை - மயிலாப்பூர்\n262. திருக்கச்சூர் - ஆலக்கோவில்\n263. திருஇடைச்சுரம் - திருவடிசூலம்\n265. அச்சிறுப்பாக்கம் - அச்சரப்பாக்கம்\n267. திருஅரசிலி - ஒழுந்தியாப்பட்டு\n268. திருஇரும்பைமாகாளம் - இரும்பை\n270. திருவஞ்சைக்களம் - கொடுங்களூர்\n271. திருப்பருப்பதம் - ஸ்ரீசைலம்\n272. இந்திரநீலப்பருப்பதம் - நீலகண்டசிகரம் பத்ரிநாத் அடிவாரம்\n273. அனேகதங்காவதம் - கௌரிகுண்டம்\n274. திருக்கேதாரம் - கேதார்நாத்\n275. நொடித்தான்மலை - கயிலாயம்\nநவராத்திரி விரத,சகலகலாவல்லி மாலையின் பெருமைகள்\nவாழ்க்கை என்றால் என்ன ராமகிருஷ்ண பரமஹம்சரின் அறிவுரை\nசைவ சமய மென்புத்தகங்கள்(ebooks)பதிவிறக்கம் செய்ய..\nபுரட்டாதி சனி விரதம் சிறப்புக்கள்,பெருமைகள்\nகொக்குவில் மஞ்சவனபதி முருகன் ஆலய சூரன் போர் முழுமையான வீடியோ இணைப்பு\nநவராத்திரி விரத சிறப்புக்கள் சக்தியின் பெருமைகள்\nசிவபெருமானின் அருட்கொடை ருத்ராட்சத்தை யார் யார் அணிந்தால் நல்லது\nதமிழர் பாரம்பரிய நடவடிக்கைகளில் முக்கியமான ஆரத்தி எடுக்கும் நடைமுறை.\nகிருபாகர சிவசுப்பிரமணிய சுவாமி கோயில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411392", "date_download": "2018-10-17T17:27:28Z", "digest": "sha1:TWTVAHQDO3BGLF6DJM4KCW36LFS6EC5X", "length": 10822, "nlines": 67, "source_domain": "www.dinakaran.com", "title": "களக்காடு அருகே செங்களாகுறிச்சி கால்வாயில் இரண்டு இடங்களில் உடைப்பு : குளங்கள் நிரம்புவதில் சிக்கல், விவசாயிகள் பாதிப்பு | Break up in two places at Seymourichchi Canal near Kalakkad: Trouble over Ponds, Farmers Damage - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nகளக்காடு அருகே செங்களாகுறிச்சி கால்வாயில் இரண்டு இடங்களில் உடைப்பு : குளங்கள் நிரம்புவதில் சிக்கல், விவசாயிகள் பாதிப்பு\nகளக்காடு: களக்காடு அருகே செங்களாகுறிச்சி கால்வாயில் இரு இடங்களில் மீண்டும் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் குளங்களுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. களக்காடு அருகே உள்ள மலையடிபுதூர் மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து செங்களாகுறிச்சி கால்வாய் செல்கிறது. பொதுப்பணித்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கால்வாய் மூலம் செங்களாகுறிச்சி குளம், வடுகச்சிமதில் குளம், புலியூர்குறிச்சி குளம், திருவரங்கநேரி குளம், சோழன்குளம் உள்பட 10க்கும் மேற்பட்ட குளங்களுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதன் மூலம் அப்பகுதியில் உள்ள 600 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. கடந்த சில நாட்களாக களக்காடு, திருக்குறுங்குடி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் களக்காட்டில் ஓடும் ஆறுகள் மற்றும் கால்வாய்களில் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.\nஇதேபோல் செங்களாகுறிச்சி கால்வாயிலும் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் கீழசேனி, நடுசேனி பகுதியில் 2 இடங்களில் கால்வாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதன் வழியாக தண்ணீர் வெளியேறி வீணாகி வருகிறது. இதையடுத்து குளங்களுக்கு தண்ணீர் செல்வதில் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். செங்களாகுறிச்சி கால்வாய் உடைப்புகளை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். ஏற்கனவே கடந்த டிசம்பர் மாதம் பெய்த கனமழையால் கால்வாயில் இதே இடங்களில் உடைப்பு ஏற்பட்டிருந்தது.\nமணல் மூட்டைகள் அடுக்கி தற்காலிகமாக சீரமைக்கப்பட்டது. இதனை நிரந்தரமாக சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் பொதுப்பணித்துறையினர் இதனை கண்டுகொள்ளவேயில்லை. இந்நிலையில் கால்வாயில் ஏற்பட்ட வெள்ளத்தால் அதே இடங்களில் மீண்டும் கரையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. உடைப்பின் வழியாக தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள தெற்கு மாவடியை சேர்ந்த விவசாயி அண்ணத்துரைக்கு சொந்தமான விளைநிலங்களுக்குள் புகுந்து பயிர்களை மூழ்கடித்தபடி ஓடுகிறது. கால்வாய் உடைந்து வெள்ளம் புகுந்ததால் விளைநிலங்களில் மண் மேடு ஏற்பட்டுள்ளது. பெரிய, பெரிய கற்களும் விளைநிலங்களுக்குள் குவிந்துள்ளது. இவைகளும்\nகளக்காடு செங்களாகுறி���்சி உடைப்பு குளங்கள் சிக்கல் விவசாயிகள் பாதிப்பு\nமன்னார்குடி அருகே 20 ஆயிரம் லிட்டர் பெட்ரோலுடன் வந்த லாரி டிரான்ஸ்பார்மரில் மோதியது\nசெங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்து கழகத்திலிருந்து பெங்களூர், வேளாங்கண்ணி பஸ்கள் நிறுத்தம்\nநெல்லையப்பர் கோயிலில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம் ஐப்பசி திருவிழா அக்.24ல் கொடியேற்றத்துடன் துவக்கம்\nஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் களக்காடு அருகே கால்வாய் உடைப்பை சீரமைத்த விவசாயிகள்\nகளக்காடு முண்டந்துறை காப்பகத்தில் 15 புலிகள், 80 சிறுத்தைகள்: வனவிலங்குகள் கணக்கெடுப்பில் தகவல்\nஆயுத பூஜையையொட்டி வாழைத்தார்களுக்கு கூடுதல் விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nஅதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/videos/news-programmes/2-varai-indru/20873-2-varai-indru-24-04-2018.html", "date_download": "2018-10-17T15:36:05Z", "digest": "sha1:HLYX7TGH4JEAFLK4AU4J4XX4AB5ACEKT", "length": 4409, "nlines": 75, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "2 வரை இன்று - 24/04/2018 | 2 Varai Indru - 24/04/2018", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம���’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nபதவி விலகினார் பாலியல் புகார் மத்திய அமைச்சர் அக்பர்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nஎப்படி நடந்தது கார் விபத்து: இசையமைப்பாளர் பாலபாஸ்கரின் ஓட்டுநர் விளக்கம்\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அதிசய ரோபோ\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ttamil.com/2016/07/blog-post_14.html", "date_download": "2018-10-17T16:32:15Z", "digest": "sha1:VV3EWUTS4JXK2LHJWIMAV7TZWDR63ZII", "length": 20759, "nlines": 280, "source_domain": "www.ttamil.com", "title": "குழந்தைகள் பயத்துக்கு காரணம் ……….? ~ Theebam.com", "raw_content": "\nகுழந்தைகள் பயத்துக்கு காரணம் ……….\nஒரு குழந்தை பயப்படுகிறது என்றால், நாம் உடனே பயம் அவன் கூடவே பிறந்தது என்கிறோம். உண்மையில் பயம் என்ற உணர்வு குழந்தைகள் பிறக்கும்போது கூடவே பிறந்துவிடுகிறதா இல்லை என்கிறது உளவியல். பயத்துக்கு காரணம் பெற்றோர்களே என்று மேலும் அது தெரிவிக்கிறது.\nபெற்றோர்கள் தங்கள் குழந்தை தைரியமாக இருக்க வேண்டும் என்று, கருவாக இருக்கும்போதே நினைத்தால், அவர்களுக்கு பிறக்கும் குழந்தை நிச்சயமாக வாழ்வில் வெற்றியாளனாக திகழ்வான் என்று கூறுகிறது.\nமாறாக பெரியவர்களுக்கு பயந்து குழந்தை கட்டுப்பாடோடு வளரவேண்டும் என்று நினைப்பவர்களின் குழந்தைகள், பயம் உடன் பிறந்ததாகி விடுகிறது. அதேபோல் குழந்தைகள் வளரும் பருவத்தில் சாப்பிடுவதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ ‘பூச்சாண்டி வருகிறான்‘ என்று பயமுறுத்தி பயமுறுத்தி வளர்த்தாலே வருங்காலத்தில் அவர்களுக்கு பயம் அதிகமாகி, தன்னம்பிக்கை குறையும் வாய்ப்பு இருக்கிறது.\nஅதேபோல். ‘இவனுடன் பேசாதே‘, ‘அவனுடன் பழகாதே‘ என்று கூறி வளர்க்கப்படும் குழந்தைகள் ஒருவித பய உணர்ச்சியோடு வளருவார்கள். பயத்தை உளவியலாளர்கள் உடல்ரீதியாக, உணர்வு ரீதியாக என இரண்டு வகையாக பிரிக்கிறார்கள்\nஉடல் ரீதியான பயத்திற்கு அதிக வியர்வை, வழக்கத்தைவிட அதிகமான இதயத்துடிப்பு போன்றவை அறிகுறிகள். எவ்வளவு பெரிய சோகம் என்றாலும் அதை வெளிக்காட்டாமல் உள்ளுக்குள்ளேயே அழுவதும், முகத்தை கடுமையாக உர்ரென்று வைத்துக் கொள்வதும் உணர்வு ரீதியான பயத்தின் வெளிப்பாடுகள்.\nபெரிய மீசையோடு திரிபவர்களுக்குத்தான் அதிக பயம் இருக்கும் என்கிறார்கள் உளவியலாளர்கள். பேய்ப் படங்கள் பயத்தை தருவதற்கு மட்டுமல்ல, பயத்தை போக்குவதற்கும் பயன்படுமாம். அதற்காகவே சிலர் பேய்ப் படங்களை விரும்பிப் பார்க்கின்றனர்.\nபயத்துக்கான காரணங்களில் ஒன்று, அளவு கடந்த எச்சரிக்கை உணர்வு கொள்வது. ஒரு சம்பவம் நடப்பதற்கு முன்பே எதிர்மறையாக, நடந்து விடுமோ என்று பூதாகரமாக கற்பனை செய்து கொள்வதில் பயம் தொடங்குகிறது.\nமேலே சுற்றிக்கொண்டிருக்கும் மின் விசிறி கீழே விழுந்துவிடுமோ, பயணம் செய்யும் பஸ் விபத்தில் சிக்கி விடுமோ, பாலத்துக்கு அடியில் போகும்போது அந்த பாலம் இடிந்து நம் தலையில் விழுந்துவிடுமோ என்றெல்லாம் நிறையப் பேர் பயப்படுவதுண்டு.\nஇத்தகைய பயத்தைப் போக்க முதலில் குழந்தைகளை வெளியுலகோடு பழகவிட வேண்டும். வீட்டுக்குள்ளே அடைத்துவைத்து ‘வீடியோ கேம்ஸ்‘ ஆட விடும்போது அவர்களுக்கு பயமும் உணர்ச்சிவசப்படும் தன்மையும் அதிகமாகி விடுகிறது.\nஅதுமட்டுமல்ல, உடன் பழகும் நண்பர்கள் பயம் மிக்கவர்களாக இருந்தால், உங்களுக்கும் அந்த பய குணம் தொற்றிக்கொள்ளும் என்கிறார்கள், மனநல மருத்துவர்கள்.\nகமலஹாசன் ப் ப் ப ய ய ம்\nஎனக்கு எல்லாம் பயமயம். காலம்\nஎன்று காலம் ஆன பாரதி சொன்னவர்.\nகாலணி காலால் உதைத்தால் காலில்\nஅடிபடும் என்ற பயம் எனக்கு.\nகவிதை பயம் எனக்கு, கதை பயம் எனக்கு,\nஉதைக்கும் பயம், சிதைக்கும் பயம்.\nகதவு பயம் எனக்கு, கொஞ்சம் திறந்த\nகதவும் பயம், முழுசா மூடின கதவும்\nபயம், பூட்டு போட்ட கதவென்றாலும்\nகுளம் பயம் எனக்கு, குளத்துக்குள்\nஇருக்கும் நண்டு கண்டாலும் பயம்\nஎனக்கு, பூச்செண்டு கண்டாலும் பயம்\nவண்டு கண்டாலும் பயம் எனக்கு.\nபூனை திங்கிற எலியும் பயம் எனக்கு.\nவெடிச்சு சிதறுற செல்லும் பயம்\nகடிக்குமோ என்ற பயம் எனக்கு.\nசன கூட்டம் பயம் எனக்கு, தனிமை பயம்\nஎனக்கு, தொங்க பயம், தாவ பயம்.\nஇந்த காசு பயம், மாசு பயம்,\nதூசு பயம். அழுக்கு பயம், குளிக்க\nஇந்த இங்கிலீஸும் பயம் எனக்கு.\nசீனோ போபியா, ஏரோ போபியா, ஷுபோபியா,\nஹீமோ போபியா, ஒரிட்டோ போபியா,\nசெப்ரோ போபியா, டாபோ போபியா,\nசைக்ரோ போபியா, மைக்ரோ போபியா,\nகிளாசோ போபியா என பல போபியோக்கள்\nஉன்னை காப்பாற்ற வேண்டும் என\nஅங்கே போனால் செபிக்க பயம், சபிக்க\nபயம், எடுக்க பயம், கொடுக்க பயம்,\nசகிக்க பயம், சுகிக்க பயம்.\nஅண்டை மனுசரை அணுக பயம், அணுகிய\nவிடியும் பயம். புதியம் பார்க்க\nபோக பயம், வாரதும் பயம் எனக்கு.\nவாழ பயம், சாகவும் பயம் \nஆரம்பம் : ஐப்பசி ,2010\nதேடல் : வளரும் வாசகர்கள்\nபோடல் : பயனுள்ள தகவல்கள்\nஒளிர்வு:68- - தமிழ் இணைய சஞ்சிகை [ஆனி ,2016]\nகுழந்தைகள் பயத்துக்கு காரணம் ……….\n‘’விஜய் 60’’ படத்திற்காக புது முயற்சி\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:08...\nபிரிட்ஜில் வைக்கக் கூடாத 10 பொருட்கள்\nகமல்ஹாசனின் 2 படங்கள் இந்த வருடம் வெளியாகின்றன\nஎந்த ஊர் ஆனாலும் தமிழன் ஊர் [சேலம்]போலாகுமா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:07...\nமலேசிய ''மலே '' மொழியிலும் ''கபாலி ''\nதமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]\"/பகுதி:06\nஓம் சீரடி சாய் பாபா\n\"தமிழர் சமயமும் அதன் வரலாறும்[ஒரு அலசல்]''/பகுதி:0...\n''அவுஸ் ''ஆசையில் சிலோன் அகதிகள்\nஅச்சம், மடம், நாணம்,பயிர்ப்பு என்றால் என்ன\nநமது இலக்கியங்களில் பெண்ணானவள் அச்சம் , மடம் , நாணம் , பயிர்ப்பு என்ற நான் குணங்களும் பொருந்தியவளாக இருக்கவேண்டும் என்று வலியுற...\nதொகுத்தது : கந்தையா தில்லைவிநாயகலிங்கம் \"சுமேரிய கணிதம்\": \"எண்ணென்...\nஇராமாயணம்- சுருக்கமான ஒரு அலசல்\nஇராமாயணம் என்னும் கதையில் காணப்படும் விஷயங்கள் , சம்பவங்கள் முதலியவை பெரிதும் அராபியன்னைட் , ஷேக்ஸ்பியர் , மதனகாமராஜன் , பஞ்சதந்திரக் ...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 08\nநெற்றியில் ‘பொட்டு இடுதல்’ என்பது பண்டைய காலம் தொடங்கி இன்று வரை தொடரும் ஒரு மரபு அல்லது வழக்கம் ஆகும். இதைப் பேச்சு வழக்கில் பொட்டு என...\nவாழ்க்கைப் பயணத்தில் ......../ பசுத்தோல் போர்த்த.. \n குறையிலா வாழ்க்கை இன்னொருவனைத் தேடல் ...\nதுடக்கு (தீட்டு) காத்தல் அவசிமா\nஆக்கம்:செல்வத்துரை சந்திரகாசன் நம்மவர் அவரவர் இல்லங்களிலும், அவரது உறவினர்களிடமும் நடக்கும் நல்ல/கெட்ட சம்பவங்களின் பின்னர், ஒரு குறிப்...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 09\nஒரு சமுதாயம் எப்படி எல்லாம் ஒழுகுகிறதோ , அந்த ஒழுக்கம் வழக்கமாகி மரபாக ஒரு சந்ததியில் இருந்து இன்னொரு சந்ததிக்கு கொ���்டு செல்லப்பட்ட...\n\"தமிழர்களின் மரபும் பாரம்பரியமும்\" / பகுதி: 07\nஒரு குடும்பத்தின் அல்லது ஒரு சமுதாயத்தின் அல்லது ஒரு நாட்டின் , வாழும் சில வழி முறைகளை [ way of life] செய் முறையில் எடுத்து கூறுவது , அந்...\n[தொகுத்தது:கந்தையா தில்லைவிநாயகலிங்கம்] \"சுமேரிய கணிதம்\" ---\" ஞாலத்தார் விரும்புகின்ற எண்ணாகி எழுத்தாகி இயல்பு மா...\no கனவுகள் என்றால் என்ன o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o ஏன் , எப்போது , எப்படிக் காண்கிறோம் o அவற்றின் பலன்கள் என்ன o அவற்றின் பலன்கள் என்ன o அவை எதிர்காலத்தை அறிவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/girish-karnad-criticises-ar-rahman-165044.html", "date_download": "2018-10-17T17:06:21Z", "digest": "sha1:TFOITKKZ4B6ICUXZRYSTDUGMOX6OJP25", "length": 11315, "nlines": 163, "source_domain": "tamil.filmibeat.com", "title": "ஏ.ஆர். ரஹ்மானின் இசை ஒரே இரைச்சல்: கிரிஷ் கர்னாட் | Girish Karnad criticises AR Rahman | ஏ.ஆர். ரஹ்மானின் இசை ஒரே இரைச்சல்: கிரிஷ் கர்னாட் - Tamil Filmibeat", "raw_content": "\n» ஏ.ஆர். ரஹ்மானின் இசை ஒரே இரைச்சல்: கிரிஷ் கர்னாட்\nஏ.ஆர். ரஹ்மானின் இசை ஒரே இரைச்சல்: கிரிஷ் கர்னாட்\nபெங்களூர்: ஏ.ஆர். ரஹ்மானின் இசையில் வாத்தியங்களுக்கே தவிர வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அதனால் அவரது இசையில் வார்த்தைகளே கேட்பதில்லை என்று எழுத்தாளரும், நடிகருமான கிரிஷ் கர்னாட் குற்றம்சாட்டியுள்ளார்.\nடிரினிடாடைச் சேர்ந்த இந்திய வம்சாவழி எழுத்தாளரான வி.எலஸ்.நைபாலுக்கு நோபல் பரிசு கொடுத்திருக்கக் கூடாது என்று அண்மையில் நடந்த இலக்கிய விழா ஒன்றில் எழுத்தாளரும், நடிகருமான கிரிஷ் கர்னாட் தெரிவித்தது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ரவீந்திரநாத் தாகூர் ஒரு இரண்டாம் தர நாடக ஆசிரியர் என்று தெரிவித்தார்.\nஇந்நிலையில் தற்போது இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மானின் இசையை குறை கூறியுள்ளார். பெங்களூரில் பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் நம் நாட்டு உருது கவிஞர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பேசிய கர்னாட் ரஹ்மானின் இசையை சாடியுள்ளார்.\nஇது குறித்து அவர் கூறுகையில்,\nரஹ்மான் சிறந்த இசையமைப்பாளர். ஆனால் அவரது இசையில் வாத்தியங்களுக்கே தவிர வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை. அதனால் அவரது இசையில் பாடல் வரிகள் கேட்பதில்லை. பாலிவுட்டில் உருது கவிதைகளுக்கு முக்கியத்துவம் இருந்தது. ஆனால் தற்போது இந்தி படங்களில் உருது கவிதைகள் இறந்துவிட்டன. அதற்கு ரஹ்மானைத் தான் குறை கூற வேண்டும் என்றார்.\nஅமிரா தஸ்தூருக்கு பாலியல் தொல்லை\nமோடி அரசு மீதான மக்கள் பார்வை என்ன.. ஒரு பிரமாண்ட சர்வே\nநிலக்கல்லில் பெண் நிருபரின் காரை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்.. பதற்றத்தில் சபரிமலை\nபைக்கை ஷோரூம் வாசலிலேயே தீ வைத்து எரித்த வாடிக்கையாளர்..\nசர்கார் ஹீரோயின் கீர்த்தி சுரேஷுக்கு பிறந்தநாள்: குவியும் வாழ்த்துக்கள்\nஇத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...\nமொபைல் ஓ.டி.பி எண்களை எளிதாக ஹேக் செய்ய முடியும்.\nமீண்டும் ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதித்த அமெரிக்கா\nஜங்கிள் ஜெட்டினு ஒரு இடத்துக்கு போகலாம்\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க\nஇந்த அளவுக்கு கேவலமானவரையா நம்ம நடிகை காதலித்தார்\nசண்டக்கோழி 2... படத்துக்கு அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தாதீங்க ப்ளீஸ்: ராஜ்கிரண் கோரிக்கை\nநான் ஏன் பாலிவுட் படங்களில் நடிப்பது இல்லை: சென்னை நடிகை அதிர்ச்சி தகவல்\nராதா ரவி கலகல பேச்சு வீடியோ\nஸ்ரீ ரெட்டி , சின்மயீ இருவரையும் கிண்டல் செய்த ராதா ரவி. வைரல் வீடியோ\nகீர்த்தி சுரேஷ் 26வது பிறந்தநாள் கொண்டாட்டம்-வீடியோ\n96 த்ரிஷா சுடிதார் போட்டு நம்ம பொண்ணுங்க செய்ற அளப்பறைய பாருங்க\nகுடும்பத்துடன் பார்க்க வேண்டிய எழுமின் படம் விமர்சனம்-வீடியோ\nவட சென்னை ரிலீஸ் அன்று Me Too பற்றி பரபரப்பு பேட்டி தந்த ஆண்ட்ரியா- வீடியோ\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/sterlites-vendanta-private-limited-get-2-places-in-tamil-nadu-for-hydrocarbon-project/", "date_download": "2018-10-17T17:30:54Z", "digest": "sha1:WFGNFTVXLGWQPCWD4BBKC2ZKNZN4XBXD", "length": 16741, "nlines": 90, "source_domain": "tamil.indianexpress.com", "title": "ஹைட்ரோ கார்பன் திட்டம் வேதாந்தா குழுமம் ஒப்புதல் பெற்றது - Sterlite's Vendanta Private limited get 2 places in Tamil Nadu for Hydrocarbon project", "raw_content": "\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nகாவிரி டெல்டாவில் ஹைட்ரோ கார்பன் எடுக்க “ஸ்டெர்லைட் வேதாந்தா” குழுமத்திற்கு ஒப்புதல்… கண்டனங்களை பதிவு செய்யும் தலைவர்கள்\nகாவிரி டெல்டாவில் ���ைட்ரோ கார்பன் எடுக்க “ஸ்டெர்லைட் வேதாந்தா” குழுமத்திற்கு ஒப்புதல்... கண்டனங்களை பதிவு செய்யும் தலைவர்கள்\nகாவிரி டெல்டா படுகையில் இரண்டு இடங்களில் இயற்கை எரிவாயு எடுக்க ஸ்டெர்லைட் வேதாந்தா குழுமத்திற்கு ஒப்புதல் அளித்திருக்கிறது மத்திய அரசு\nஹைட்ரோ கார்பன் திட்டம் வேதாந்தா குழுமம் ஒப்புதல் பெற்றது. பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இந்தியாவில் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க நேற்று (01/10/2018) ஒப்பந்தம் போடப்பட்டது. தமிழகத்தில் மூன்று பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் வாயுவினை எடுக்க வேந்தாந்தா குழுமம் மற்றும் ஒ.என்.ஜி.சிக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.\nஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு பலத்த எதிர்ப்புகள் மக்களிடையே உருவானதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.\nஇந்தியாவில் இருக்கும் 55 முக்கியமான இடங்களில் ஹைட்ரோ கார்பன் வாயுவினை எடுக்க 9 குழுமங்களுக்குள் மத்தியில் போட்டி நிலவி வந்த நிலையில் 6 குழுமங்கள் அந்த போட்டியில் வெற்றி பெற்றன. இந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதற்காகவே நேற்று டெல்லியில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.\nதமிழகத்தில் எங்கே அமைய இருக்கிறது ஹைட்ரோ கார்பன் திட்டம்\nகாவேரி டெல்டா பகுதியில் அமைந்திருக்கும் நாகை மாவட்டத்தின் கமலாபுரத்தில் இரண்டு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணியை வேதாந்தா குழுமம் பெற்றிருக்கிறது. இதில் ஒரு இடத்தில் 1,794 சதுர கி.மீ. பரப்பிலும், மற்றொரு இடத்தில் 2,574 சதுர கி.மீ. பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது.\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை செயல்படுத்த ஓ.என்.ஜி.சிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அங்கு 731 சதுர கி.மீ. பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது.\nமக்களின் போராட்டங்களையும் உணர்வுகளையும் மதிக்காமல் செயல்பட்டு வரும் மத்திய அரசின் கோட்பாடுகளுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்புக் குரல்களை எழுப்பியுள்ளனர்.\nபாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ”ஏற்கனவே நெடுவாசலில் திட்டம் செயல்படுத்த முற்பட்டு பின் வாங்கியதைப் போல் தற்போதும் ஏற்பட உள்ளது” என்று கூறியிருக்கிறார். மேலும் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் 3 இடங்கள் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் வளங்களை எடுப்பதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பது கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க\nவிவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு\nதமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூரில் இத்திட்டம் பற்றி கூறிய போது “டெல்டா பகுதியினை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்”. மேலும் “காவிரி டெல்டா பகுதியில் இருந்து மூன்று இடங்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டதற்கு விவசாயிகள் சார்பில் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துகொள்கிறோம் என்றும் இதனால் காவிரி படுகைகள் பாலை வனமாக மாறிவிடும்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.\nகம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலக் கிருஷ்ணன் இது குறித்து பேசுகையில் “தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடையும்” என்று கூறியுள்ளார்.\nஇனி ஆன்லைனில் பெட்ரோல், டீசல் வாங்கலாம்: மத்திய அமைச்சர்\n“பைக், கார் வைத்திருப்பவர்களால் காசு கொடுத்து பெட்ரோல், டீசல் வாங்க முடியாதா”: மத்திய அமைச்சர் கருத்தால் சர்ச்சை\nமகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் : நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய நரேந்திர மோடி\nGandhi Jayanti Wishes 2018: காந்தி ஜெயந்தி வாழ்த்து மடல்\nஎன் கணவர் எனக்காக செய்ததை எவருமே பெரிதாக பேசவில்லை: புதுப்பெண் சோனம் கபூர் ஆவேசம்\nசமீபத்தில் திருமணமான நடிகை சோனம் கபூர் கேன்ஸ் படவிழாவில் தனது கணவர் குறித்து பேசியது பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் அமராவதி என்ற படத்தின் மூலம் அறிமுகமான நடிகை சோனம் கபூர், பாலிவுட்டில் பிரபல நடிகைகளில் ஒருவர். ஆடையில் தொடங்கி கதை தேர்வு வரை சோனம் கபூர் எப்போதுமே தனித்துவமானவர். சமீபத்தில் தான் இவருக்கும், பிரபல தொழிலதிபர் ஆனந்த் அஹுஜவுக்கும் திருமணம் நடந்தது. கடந்த 4 ஆண்டுகளாக இருவரும் காதலித்து வந்தனர். ஸ்ரீதேவியின் இறப்பிற்கு பிறகு […]\nசத்தமில்லாமல் சாதனை படைக்கும் சமந்தா, சோனம் கபூர்\nநடிகைகளுக்கு திருமணமானாலே ஒதுக்கி வைக்கும், தரம்தாழ்த்தும் இந்திய சினிமாவின் வரையறையை இந்த இளம் நடிகைகள் மாற்றி எழுதியிருக்கிறார்கள்.\nஉன் இடையோ உடுக்கை; உன் மார்போ\nநினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை.. ஆனால் இவர் நினைத்தது அனைத்தும் நடந்தது ஒன்றை தவிர\nTamilrockers Leaks U Turn Movie: தமிழ் ராக்கர்ஸால் சமந்தாவிற்கு வந்த சோதனை\nஅமைச்சரை குரங்குடன் ஒப்பிட்டு விமர்சனம்… மலிங்காவுக்கு ஓராண்டு தடை\nஅமெரிக்கா இவ்ளோ மோசமான நாடாகிவிட்டதா\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஉன் இடையோ உடுக்கை; உன் மார்போ\nமீ டூ விவகாரம் : மத்திய அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா\nஎன்னை கொலை செய்ய சதி.. ரா மீது இலங்கை அதிபரின் குற்றச்சாட்டு உண்மையா\nநிஜ வாழ்க்கையில் நமக்கு இது வேண்டாம் : தனுஷுக்கு கடிதம் எழுதிய சிம்பு\n#Metoo : இப்படியும் ஆண்கள் இருப்பார்கள் என நிரூபித்த ராகுல் டிராவிட்\nTamil Thalaivas vs Bengaluru Bulls PKL : 44-35 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் வெற்றி\nஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை : கடவுளை வணங்க உகந்த நேரம் எது\nசரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை வாழ்த்துக்கள் மெசேஜ்.\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.thanthitv.com/News/JustIn/2018/10/08160348/1011209/Madurai-Pandian-Express-Train-Passenger-Heart-Attack.vpf", "date_download": "2018-10-17T16:08:39Z", "digest": "sha1:OEY55Q6WTBPKRJCCQWTCP57AEWZ2546Y", "length": 9839, "nlines": 82, "source_domain": "www.thanthitv.com", "title": "பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் மாரடைப்பால் உயிரிழந்த பயணி..", "raw_content": "\nஅரசியல் தமிழ்நாடு இந்தியா சினிமா உலகம் விளையாட்டு\nதற்போதைய செய்திகள் நிகழ்ச்���ிகள் நிகழ்ச்சி நிரல் பிரபலமானவை\nஆயுத எழுத்து கேள்விக்கென்ன பதில் மக்கள் மன்றம்\nபாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் மாரடைப்பால் உயிரிழந்த பயணி..\nமதுரை மாவட்டம் புட்டுத்தோப்பு பகுதியை சேர்ந்த விஜயராகவன் என்பவர், ரயிலில் பயணம் செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.\nமதுரை மாவட்டம் புட்டுத்தோப்பு பகுதியை சேர்ந்த விஜயராகவன் என்பவர், ரயிலில் பயணம் செய்தபோது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். சென்னையில் இருந்து நேற்று இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் அவர் சென்றபோது, ரயில் பெட்டியிலேயே இறந்துள்ளார். இன்று காலையில், மதுரைக்கு ரயில் வந்ததும், அவரது உடலை ரயிலில் இருந்து இறங்கிய ரயில்வே போலீசார், இது குறித்து விசாரித்து வருகின்றனர். ரயில் பயணத்தின்போது, பயணி ஒருவரு உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.\nமதுரை கோயில் திருவிழாவை முன்னிட்டு மஞ்சுவிரட்டு\nமதுரை மாவட்டம் மேலூரில் கருப்பசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு, வடமாடு மஞ்சுவிரட்டு நடைபெற்றது.\nகோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் - உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு\nஅறநிலைய துறைக்கு உட்பட்ட கோவில்களில் புராதன சின்னங்கள் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு.\nபுறநகர் ரயில்களில் கதவுகளை பொருத்தக்கோரி வழக்கு\nபயணிகளின் பாதுகாப்பு கருதி, சென்னை புறநகர் ரயில்களில் தானியங்கி கதவுகளை அமைக்க உத்தரவிட வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.\nகாரைக்குடி-பட்டுகோட்டை ரயில் சேவை தொடக்கம்\nஇன்று முதல் காரைக்குடி - பட்டுகோட்டை ரயில் போக்குவரத்து தொடங்கியுள்ளது.\n60 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சேத்தியாதோப்பு சந்தை...\nகடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சேத்தியாதோப்பு பகுதியில் செயல்பட்டு வருகிறது இந்த சந்தை.. 60 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சந்தை என்பது இதன் சிறப்பம்சம்..\nசென்னை பல்கலைக் கழக 161-வது பட்டமளிப்பு விழா : 434 பேருக்கு பட்டங்களை ஆளுநர், துணை வேந்தர் வழங்கினர்.\nசென்னை பல்கலைக் கழக 161-வது பட்டமளிப்பு விழா, பல்கலைக் கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று நடைபெற்றது.\nகூத்தனுர் சரஸ்வதி கோவிலில் குவியும் பக்தர்கள���...\nதிருவாரூர் கூத்தனூரில் உள்ள சரஸ்வதி கோவிலில், விஜயதசமியையொட்டி ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.\nபருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் தயார் - ஆர்.பி. உதயகுமார்\nவட கிழக்கு பருவமழையை எதிர்கொள்ள, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தயார் நிலையில் இருப்பதாக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்\nமியூசிக்கலி ஆப்பில் பெண் போல நடித்த இளைஞர் தற்கொலை\nமியூசிக்கலி ஆப்பில் பெண் போல பாவித்து நடித்த இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.\nஆயுத பூஜை : 770 சிறப்பு பேருந்துகள் இயக்கம்\nஆயுதபூஜை - சரஸ்வதி பூஜை என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை வந்துள்ளதால், வெளியூர் செல்லும் பயணிகளின் கூட்ட நெரிசலை சமாளிக்க 770 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.\nஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.\nஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.\nகுறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.\nமதம் பிடித்த சமயபுரம் கோயில் யானை, பாகனை தும்பிக்க\nசென்னை தலைமை செயலகத்தில் ஸ்டாலின் போராட்டம்\nவிபத்தில் சிக்கியவருக்கு உதவிய ஸ்டாலின்\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/article.php?aid=125367", "date_download": "2018-10-17T16:15:06Z", "digest": "sha1:HEU6WYIIZAM7TELODPJXHMUFB2BLRAES", "length": 25186, "nlines": 412, "source_domain": "www.vikatan.com", "title": "\"8 தொகுதிகளில் நோட்டாவால் வீழ்ந்த பா.ஜ.க.!\" சுப்ரமணியன் சுவாமி கிளப்பிய சர்ச்சை | Subramaniya Swamy's tweet against BJP went viral", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:13 (18/05/2018)\n\"8 தொகுதிகளில் நோட்டாவால் வீழ்ந்த பா.ஜ.க.\" சுப்ரமணியன் சுவாமி கிளப்பிய சர்ச்சை\nசர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் பெயர்போனவர் சுப்பிரமணியன் சுவாமி. பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்களுள் ஒருவராக விளங்கும் இவர், தற்போது பதிந்திருக்கும் ட்வீட் மூலம் மீண்டும் சர்ச்சைக்குள் சிக்கியிருக்கிறார்.\n\"இவர் பேச்சை பி.ஜே.பி-யின் பேச்சாக எடுத்துக்கொள்ள வேண்டாம்'' என்று பலநேரங்களில் அந்��க் கட்சியின் தலைமை அறிக்கை சொல்லுமளவுக்குப் பல்வேறு சர்ச்சைகளுக்கும், விமர்சனங்களுக்கும் பெயர்போனவர் சுப்பிரமணியன் சுவாமி. பி.ஜே.பி-யின் மூத்த தலைவர்களுள் ஒருவராக விளங்கும் இவர், தற்போது பதிந்திருக்கும் ட்வீட் மூலம் மீண்டும் சர்ச்சைக்குள் சிக்கியிருக்கிறார்.\nகர்நாடகாவில் தற்போது நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில், பி.ஜே.பி. பெரும்பான்மையைப் பெறாமல் போனது குறித்து கருத்து ஒன்றை வெளியிட்டுள்ளார் சுப்பிரமணியன் சுவாமி. \"நோட்டாவைவிடக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் எட்டுத் தொகுதிகளில் பி.ஜே.பி. தோல்வியடைந்துள்ளது. என்னைத் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதித்திருந்தால், இப்படி நடந்திருக்காது. எனக்கிருக்கும் செல்வாக்கை `டைம்ஸ் நவ்' தொலைக்காட்சி விவாதம் நிரூபிக்கிறது” என அதில் பதிவிட்டுள்ளார்.\nகடந்த வாரம் நடைபெற்ற கர்நாடக மாநிலச் சட்டசபைத் தேர்தலில் பி.ஜே.பி. அதிகத் தொகுதிகளில் வென்றிருந்தாலும், தனிப்பெரும்பான்மை இல்லாமல் இருக்கிறது. அதேவேளையில், காங்கிரஸ் - மதச்சார்பற்ற ஜனதாதளக் கூட்டணி ஆட்சியமைப்பதற்கான அனைத்துத் தகுதிகளுடன் இருக்கிறது. இந்த நிலையில், இருவருமே அந்த மாநில கவர்னரைச் சந்தித்து ஆட்சியமைக்கக் கோரினர். இதையடுத்து, எடியூரப்பாவை ஆட்சியமைக்க அழைப்புவிடுத்த அந்த மாநில கவர்னர், அவருக்குப் பதவிப் பிரமாணமும் செய்துவைத்தார்.\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nஇந்த நிலையில், பெரும்பான்மை இல்லாத ஒரு கட்சியை எப்படி ஆட்சியமைக்க அழைக்க முடியும் என்று நாடு முழுவதும் எதிர்ப்புக் கிளம்பியிருக்கிறது. இந்தச் சூழ்நிலையில், எடியூரப்பா தலைமையிலான ஆட்சி நாளை (19- ம் தேதி) மாலைக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வேலைகளைச் செய்துவருகிறது அந்த மாநில பி.ஜே.பி. அத்துடன், பெரும்பான்மையை நிரூபிக்க 21-ம் தேதி வரை அவகாசம் வேண்டும் என்று கேட்டிருக்கிறது. இந்த நிலையில்தான், பெரும்பான்மை பலம் இல்லாமலிருக்கும் பி.ஜே.பி-யைக் காயப்படுத்தும் விதமாக சுப்பிரமணியன் சுவாமி தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.\nசரி, உண்மையிலேயே 8 தொகுதிகளில் நோட்டாவைவிட பி.ஜே.பி-யின் தோல்வி வித்தியாசம் குறைவா என்று பார்த்தால், இல்லை என்பதுதான் பதில். கர்நாடகா தேர்தலில் 5 தொகுதிகளில் மட்டும்தான் பி.ஜே.பி-யின் தோல்வி வித்தியாசத்தைவிட நோட்டா அதிக வாக்குகள் பெற்றுள்ளது. காங்கிரஸ் 3, ஜனதா தளம் 1 என்று நோட்டா, வாக்கு வித்தியாசத்தை வென்றுள்ளது. ஒட்டுமொத்த கர்நாடகாவில் வாக்கு வித்தியாசத்தைவிட நோட்டா வென்றுள்ளது.\nமேலும், சுப்பிரமணியன் சுவாமியைத் தேர்தல் பிரசாரம் செய்ய அனுமதிக்காதது இதன்மூலம் தெளிவாகியுள்ளது. ஏற்கெனவே ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், பி.ஜே.பி. நோட்டாவைவிட வாக்குகள் குறைவாகப் பெற்றதை அவர் ட்விட்டரில் கேலி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.\n`தமிழ் பொறுக்கீஸ்' என்று தமிழர்களை விமர்சிக்கும்போது அமைதியாக இருந்த பி.ஜே.பி. அரசு, ``அது அவரது தனிப்பட்ட கருத்து'' என்றது. இப்போது விமர்சனமே பி.ஜே.பி. மீதுதான் என்கிறபோது என்ன செய்யப்போகிறது அந்தக் கட்சியின் தலைமை கர்நாடகாவில் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியைத் தக்கவைக்கப் போராடிக்கொண்டிருக்கும் இந்தவேளையில், சுப்பிரமணியன் சுவாமியின் பதிவு பி.ஜே.பி-யினரிடம் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.\nஎதிர்க்கட்சியை எதிர்த்தால் சுப்பிரமணிய சுவாமி பாஜக மூத்த தலைவர் என்பதும், சர்ச்சைகளோ, உள்கட்சி விமர்சனமோ சுப்பிரமணிய சுவாமி தனிநபர் என்பதும், பாஜக-வுக்கும் கேட்கும் மக்களுக்கும் புதிதல்ல. இந்த முறை விமர்சனம் கட்சி மீது... என்ன செய்யப்போகிறார்களோ இந்தத் தனிநபர் கருத்து மீது\nமே 16,17,18 - முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நாள்களின் ஒரு சாட்சியம்\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறி���ுகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\nஒரு ராவான... ரசனையான... அரசியல் பேசும் கேங்ஸ்டர் சினிமா..\nநாளை சரஸ்வதி பூஜை... பூஜை செய்ய உகந்த நேரம் எது\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\n45 நாள்களாக தண்ணி காட்டும் `அவ்னி' புலி... மகாராஷ்டிரா காட்டின் `திக் திக்' நிம\nசென்னையில் முற்றுகிறது தண்ணீர் நெருக்கடி... நிஜமாகிறதா `கத்தி' கிளைமாக்ஸ்\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - விய\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00065.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2018/08/astrology-quiz-10-8-2018.html", "date_download": "2018-10-17T16:07:06Z", "digest": "sha1:E2XOUGPQ2AG2J6OPTMUNCZVZMMH2ZIQ5", "length": 25927, "nlines": 583, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Astrology: Quiz. : ஜோதிடப் புதிர் 10-8-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nAstrology: Quiz. : ஜோதிடப் புதிர் 10-8-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nAstrology: Quiz. : ஜோதிடப் புதிர் 10-8-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nநடத்தப் பெற்ற பாடத்தில் இருந்து ஜாதகரின் பிறந்த தேதியைக் கண்டு பிடிக்கலாம். அதாவது சனி மற்றும் குரு இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த வருடத்தைச் சொல்லலாம். சூரியன் இருக்கும் இடத்தை வைத்து ஜாதகர் பிறந்த மாதத்தைச் சொல்லலாம். தசா இருப்பையும் சந்திரன் இருக்கும் ராசியையும் வைத்து ஜாதகர் பிறந்த நாளைச் சொல்லலாம். லக்கினத்தை வைத்து ஜாதகரின் பிறந்த நேரத்தை (உத்தேசமாகச்) சொல்லலாம். Date of birth தெரிந்தால் யாரென்று சொல்வதா கஷ்டம்\nசென்ற வாரம் நிறைய அன்பர்கள் கலந்து கொண்டதோடு சரியான விடையைச் சொல்லி அசத்திவிட்டார்கள்\nதேதியைக் கண்டு பிடித்து ��ிடுங்கள், மற்றதற்கு கூகுள் ஆண்டவர் உதவி செய்வாரே\n வடநாட்டுக்காரர். இசைக்கலைஞர். அகில இந்திய பிரபலம்.\nசரியான விடை நாளை வெளியாகும்\n10-8-2018 இன்று கொடுக்கப்பட்டுள்ள ஜாதகத்துக்கு உரியவர் பிரபல இசைக்கலைஞர் பண்டிட் ரவிஷங்கர் ஆவார். பிறந்த தேதி 7-4-1920. காலை 10.46 மணி. பிறந்த ஊர் வாரணாசி.\nஜாதகத்திற்கு உரியவர் இந்துஸ்தானி இசை கலைஞர் ரவி ஷங்கர்\nஇந்த ஜாதகம் சிதார் மேதை பண்டிட் ரவி சங்கர அவர்களுடையது.பிறந்த தேதி 7 ஏப்ரல் 1920. பிறந்த நேரம் காலை 10 மணி 13 நிமிடங்கள். பிறந்த ஊர் வாரணாசி.\nஉச்ச குரு (பத்தாம் அதிபனும் அவனே)10ல் அமர்ந்த உச்ச சுக்ரனை 9ம் பார்வையாகப் பார்த்ததும், 5ம் அதிபதியான சுக்ரன் 10ல் அமர்ந்து உச்சம் பெற்றதும் ஒரு கலைஞராக உலகப்புகழ் பெற வைத்தது.லக்கினாதிபதி 9ல் அமர்ந்து 9ம் அதிபனான சனீஸ்வரரைப் பார்த்ததும் பல நன்மைகளைக்கொடுத்தது.\nஇந்திய சிதார் இசைக்கலைஞர் ரவி சங்கர்\nபிரபல சிதார் இசைமேதை ரவிசங்கர் அவர்கள் ஜாதகம்\n\"ஜோதிடப் புதிர் 10-8-2018 : ஜாதகர் யாரென்று சொல்லுங்கள்\nமறைந்த பிரபல இந்துஸ்தானி இசைக்கலைஞரும்,உலகப் புகழ் பெற்ற இந்திய சித்தார் இசைக்கருவி வல்லுநரும், இந்திய இசையை மேற்கு உலகுக்கு கொண்டு சென்று பரப்பியவருமான \"பாரத ரத்னா\" உயர்திரு.பண்டிட் ரவிசங்கர்\" அவர்களின் ஜாதகம்.\nமுழுப்பெயர் : ரவிந்திர சங்கர் சவுத்ரி\nபிறப்பு : ஏப்ரல் 7, 1920\nஇடம் : பனாரஸ் (எ) வாரணாசி.\nநேரம் : காலை 10 மணியளவில்.\nபாரத இரத்னா விருது பெற்ற சிதார் இசை கலைஞர் பன்டித இரவி சங்கர் அவர்கள். பிறந்தது ஏப்ரல் 7 1920\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nவெந்நீர் குடிப்பதால் உண்டாகும் பயன்கள்\nஇறைவனிடம் என்ன கேட்க வேண்டும்\nAstrology: ஜோதிடம்: 24-8-2018ம் தேதி புதிருக்கான வ...\nஉப்பிற்கும் இரத்தக் கொதிப்பிற்கும் (Blood Pressur...\nநீங்களும் உங்கள் பொது அறிவும்\nAstrology: ஜோதிடம்: 17-8-2018ம் தேதி புதிருக்கான வ...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nபணத்தைப் பற்றிய பழைய நிகழ்வுகளைச் சுஜாதா சொன்னது\nநோய்கள் தீர இங்கே செல்லலாம்\nஎதை வெல்ல நினைக்கிறோமோ அதில்தான் நாம் அடங்கப் போகி...\nAstrology: ஜோதிடம்: 10-8-2018ம் தேதி புதிருக்கான வ...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nபரமாச்சார்யா சொல்லிய வாழ்க்கை முறைகள்\nதிருநீற்றின் மூலம் ஆற்புதங்கள் செய்த அம்மணி அம்மாள...\nராகு மற்றும் கேதுவால் ஏற்படும�� தோஷங்களும் அதற்கான ...\nAstrology: ஜோதிடம்: 3-8-2018ம் தேதி புதிருக்கான வி...\nநீங்கள் அவசியம் காண வேண்டிய காணொளிகள்\nமண்ணோடு மண்ணாகும்வரை நமது போராட்டங்கள் ஓயாது\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?cat=57&paged=2", "date_download": "2018-10-17T16:18:29Z", "digest": "sha1:ZUQX7XCXDHZGLZWMEZDMHHSWNFV53JOV", "length": 16934, "nlines": 231, "source_domain": "panipulam.net", "title": "அம்மன் கோவில் - Panipulam,Kalaiyady.Saanthai,Kaladdy net", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டு��் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (91)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசீனாவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nவடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nஞானிக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று யானையுடன் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் பலி\nசர்ச்சையை கிளப்பும் கிளிண்டன் -மோனிகா காதல் விவகாரம் – ஹிலாரி அதிரடி பதில்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் மரணம்\nயாழ் பல்கலை மாணவர்களால் ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு\nஸ்கொட்லாந்தில் மீன்பிடி தொழில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் மாயம்\nசீனாவில் நிலக்கரி சுரங்கம் வெடிப்பு – 5 பேர் பலி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\nபனிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் 8ம் நாள் திருவிழா (06-08-2018) புகைப்படங்கள்\nபனிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் 7ம் நாள் இரவு திருவிழா (05-08-2018) புகைப்படங்கள்\nபனிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் 7ம் நாள் திருவிழா (05-07-2018) புகைப்படங்கள்\nபனிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் 6ம் இரவு திருவிழா (04-07-2018) புகைப்படங்கள்\nபனிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் 6ம் திருவிழா (04-07-2018) புகைப்படங்கள்\nபனிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் 5ம் திருவிழா (03-07-2017) புகைப்படங்கள்\nபனிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் 4ம் திருவிழா (02-07-2017) புகைப்படங்கள்\nபனிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் 3ம் திருவிழா (01-07-2017) புகைப்படங்கள்\nபனிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் 2ம் திருவிழா (31-07-2017) புகைப்படங்கள்\nபனிப்புலம் ஸ்ரீ முத்துமாரி அம்பாள் கொடியேற்ற திருவிழா (30-07-2017) புகைப்படங்கள்\nதக்காளி – கால் கிலோ\nபூண்டு – 6 பல்\nகாய்ந்த மிளகாய் – 6\nவெந்தயப் பொடி – ஒரு டீஸ்பூன்\nPosted in அம்மன் கோவில், சமைத்துப் பார், செய்திகள் | No Comments »\nPanippulam Amman Thirukkovil மேற்படி ஆலயத்தில் நடைபெற்ற நவராத்��ிரி விழாவின் சில பதிவுகள்…\nஅம்பாள் ஆலய தர்மகர்த்தாக்களிடம் பணிவன்பான வேண்டுகோள்\nபல நூறு கோடி பணத்தில் ஆலய திருப்பணிகளை பஞ்சவர்ண ஆடம்பர அலங்கார வேலைப்பாடுகளுடன் மேற்கொள்ளவிருக்கின்றீர்கள்.ஆகவே,தங்களிடம் வேண்டிக்கொள்வது யாதெனில்,\n1. அம்பாளின் விஸ்வரூப சீற்றத்தை தணிப்பதற்கான காரணத்தை கண்டறிந்து செய்ய வேண்டிய பரிகார யாகத்தை முதற்கண் செய்வீர்களா\n2. திருப்பணிக்கு பல நூறு கோடிகள் செலவு செய்வதற்கு தகுதிவாய்ந்த தாங்கள் ஆலய வளவிற்குள் வீடுகள் அமைத்து வாழும் நிலத்தை அம்பாளுக்கு அன்பளிப்பு செய்துவிட்டு ஆலய சுற்றாடலுக்கு அப்பால் சென்று குடியிருப்பீர்களா இது ஆலய தூய்மையை பேணுவதற்கு முக்கியமானதாகும்.\nPosted in அம்மன் கோவில், செய்திகள் | 3 Comments »\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/%E0%AE%85%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3/", "date_download": "2018-10-17T16:53:35Z", "digest": "sha1:UCFOHXMKF2LGVYYA4HBTEEGEYCJSCTAS", "length": 9451, "nlines": 118, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "அடைகாக்கப்பட்ட முட்டைகளைச் சோதித்தல் | கோழி வளர்ப்பு", "raw_content": "\n← குஞ்சு பொரிப்பகத்தின் பராமரிப்பு\n5 அல்லது 7வது நாளிலிருந்து ஒளியில் கருவளர்நிலை காணவேண்டும். அப்போது கருவுறாத முட்டைகளையும், 18வது நாளில் சிதைந்த அல்லது இறந்த முட்டைகளையும் நீக்கிவிடலாம். ஆட்கூலியைக் குறைக்கப் பெரும்பாலும் 17 அல்லது 18ம் நாளில் தான் ஒளியில் கருவளர்நிலை காணப்படுகிறது. ஒளியை உட்செலுத்தும்போது அது முட்டையினுள் ஒளி ஊடுருவிச் செல்ல இயலாமல் இருட்டாக இருந்தால் கரு நன்றாக வளர்ந்துள்ளது என்றும் சிறிதளவு ஒளி கசியக்கூடியதாக இருந்தால் கரு இறந்து விட்டது என்றும் ஒளி எளிதில் ஊடுருவக்கூடியதாக இருந்தால் அது கருவுறாத முட்டை என்றும் அறிந்து கொள்ளலாம். கரு வளர்ந்துள்ள முட்டைகளை மட்டுமே பொரிப்பகத்திற்கு மாற்றம் செய்யவேண்டும். கோழியின் வம்வாவழியைப் பாதுகாக்க ஒரு கோழியின் முட்டைகளை ஆண் பெண் தனித்தனிப் பிரிவுகளாகப் பிரித்து அடுக்கி வைக்கவேண்டும்.\n← குஞ்சு பொரிப்பகத்தின் பராமரிப்பு\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் ���ோழி வளர்ப்பின் பயன்கள்\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுகளுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sgnanasambandan.blogspot.com/2013/06/1.html", "date_download": "2018-10-17T16:30:12Z", "digest": "sha1:QWX2OD66WJF2XBJWLGLTTQPT6T6IJSAO", "length": 18582, "nlines": 401, "source_domain": "sgnanasambandan.blogspot.com", "title": "இலக்கியச் சாரல்: கலித்தொகைக் காட்சி - 1", "raw_content": "\nகலித்தொகைக் காட்சி - 1\nமூன்று காட்சிகளைக் கலித்தொகையிலிருந்து எடுத்துக் காட்டுவேன் ; பழைய இலக்கியத்தைப் படிக்க விரும்பியும் இயலாதவர்களுக்குப் பயன்படலாம்:\nபழைய அக நூல்களுள் பாலைநிலம் வர்ணிக்கப்படுகிறது. பாலை என்றதும் சகாராவை நினைத்துக்கொள்ளாதீர்கள். தமிழகப் பாலை, மழை இன்றி வறண்டு கிடக்கும் பகுதி; மழைவளம் பெற்றால் புத்துயிர் எய்தும்.\nகலித்தொகை 10 ஆம் பாட்டின் வர்ணனையில் பொருத்தமான உவமைகள் அடுக்கி வருவது ஓரழகு:\nமரங்கள் நிற்கின்றன: வறுமை வாய்ப்பட்ட இளைஞனின் தோற்றம் போல் வாடிய கிளைகள்;\nகருமியின் செல்வம் போலச் சேர்ந்தார்க்கு நிழல் தரவில்லை; பிறர்க்குத் தீமை இழைத்துப் பழி கொண்டான் இறுதிக் காலத்தில் அவனும் குடும்பமும் கெடுவது போன்று வேரும் கிளைகளும் வெம்பின. கொடுங்கோல் அரசனின் குடை நிழலில் பரிதாப வாழ்க்கை நடத்தும் குடிகளைப் போல உலர்ந்துபோன மரங்களை உடைய பாலை:\nபாட்டை வாசித்து ஒலியின்பம் நுகரலாம்:\nவறியவன் இளமைபோல் வாடிய சினையவாய்ச்\nசிறியவன் செல்வம்போல் சேர்ந்தார்க்கு நிழலின்றி\nயார்கண்ணும் இகந்துசெய்து இசைகெட��டான் இறுதிபோல்\nஇதை உந்துதலாய்க் கொண்டு ஆண்டாள் பாடினார்:\nஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து\nஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து\nதாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்\nவாழ உலகினில் பெய்திடாய் ...\nஎன்று அவர் மேகத்திடம் வேண்டினார் . (திருப்பாவை - 4 )\nபதிவிட்டவர் சொ.ஞானசம்பந்தன் at 21:10\nLabels: இலக்கியம், கட்டுரை, கலித்தொகை, திருப்பாவை\nதிண்டுக்கல் தனபாலன் 22 June 2013 at 21:54\nதிண்டுக்கல் தனபாலன் 22 June 2013 at 21:55\nதிண்டுக்கல் தனபாலன் 22 June 2013 at 21:57\nவாசிக்க நேரம் கிடைத்தால் நன்றி...\nஒரு முறை எந்தப் பகிர்வுக்கும் வருவதில்லை... நட்பு தொடர்க... நன்றி....\nபாலைநிலத்தின் கொடுமையைக் காட்டும் தேர்ந்த உவமைகளுடனான கலித்தொகைப் பாடலை அறியத்தந்தமைக்கு நன்றி.\nகலித்தொகைக் காட்சி - 1\nஎன் நூல்கள் - தமிழைத் திருத்தமாக எழுதுவது எப்படி\nநூல் விமர்சனம் (புதிய வேர்கள்)\nதிருமதி ஞா. கலையரசி இயற்றிய 18 சிறுகதைகளின் தொகுப்பு, புதிய வேர்கள் என்னுந் தலைப்பில் 2018 ஜனவரியில் வெளிவந்துள்ளது. இப்போத...\nஎன்றாவது ஒரு நாள் - நூல் பற்றிய என் கருத்துரை\nஆத்திரேலியாவின் தலைசிறந்த எழுத்தாளர்களுள் ஒருவர் என்று போற்றப்படுகிற ஹென்றி லாசனின் கதைகளில் சிலவற்றைத் தமிழ...\nநூல்களிலிருந்து – 20 குழந்தைகளும் தெய்வங்களும் (2015-இல் காலமான எழுத்தாளர் வெங்கட் சாமிநாதன் இயற்றிய “நினைவுகளின் சுவட்டில்” ...\nஇன்று ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ள கிரேக்கம் , பொருளாதார வீழ்ச்சியுற்று , கடன் சுமை தாங்காமல் , திண்டாடித் திணறிக்கொண்டிரு...\nபழமொழி என்பது பழைய சொல் எனப் பொருள்படும். தொல்காப்பியருக்கு (உத்தேசமாய்க் கி.மு. 5 ஆம் நூற்றாண்டு) முன்பிருந்தே தமிழில் பழமொழிகள் வழங்கி ...\n1. வையாபுரி சிலரது பெயர் வையாபுரி. இதற்கு என்ன பொருள் பழனி என்று அர்த்தம். பழங் காலத்தில் அது வையாவி எனப்பட்டது ; இதைச் சங்க கா...\nமின்னஞ்சலும் கைப்பேசியும் உடனடித் தகவல் தொடர்புக்குப் பயன்பட்டுக் கணிசமான கால இழப்பைத் தவிர்த்துவிட்டன. ஆயினும் எழுத்துத் தேவை அடியோடு...\nபாரதிதாசன் (1891 - 1964) கவிஞர் பாரதிதாசனின் இயற்பெயர் கனக . சுப்புரெத்தினம் ; புதுச்சேரியில் தோன்றியவர் . தமிழ...\nநாகரிகத்தில் உச்சந் தொட்ட பழங்கால மக்களுள் பெனீசியரும் அடங்குவர். அவர்களைப் பற்றி பற்பல தகவல்களை Jules Isaac இயற்றிய L’Anti...\nகீதையில் பகவான�� கிருஷ்ணன், ‘ஆத்மா என ஒன்றுண்டு, அது அழிவற்றது’ என உபதேசித்துள்ளதாய்க் கூறப்படுகிறது. அந்நூலின் ஆசிரியர் பெயர்...\nஇந்தியக் கணித மேதைகள் (1)\nஔவை சு. துரைசாமி (1)\nபாண்டியன் இளம்பெரு வழுதி (1)\nபிரதாப முதலியார் சரித்திரம் (1)\nபோல் லூய் குரியே (1)\nமதாம் த செவிஞே (1)\nலா மோர் துய் லூ (1)\nழான் போல் சார்த்ரு (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilthiratti.com/story/cmaataannnp-purraa-mkaa-prpu-cimpu/", "date_download": "2018-10-17T16:16:02Z", "digest": "sha1:XEJXAQZ6MIXNORSCOIQPX4WIGYBP4YW5", "length": 7246, "nlines": 81, "source_domain": "tamilthiratti.com", "title": "சமாதானப் புறா - மகா ப்ரபு சிம்பு - Tamil Thiratti", "raw_content": "\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி சலுகை அறிவிப்பு\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம்\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68 லட்ச ரூபாய்\nநாகேந்திர பாரதி: வாட்ஸ் அப் உலகம்\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ\nவிழாக்கால சீசனை முன்னிட்டு, வோக்ஸ்வாகன் வென்டோ, போலோ மற்றும் அமீயோ கனெக்ட் பதிப்புகள் வெளியானது\nஆயுத பூஜையும் சரஸ்வதி பூஜையுடன் கொண்டாடப்படுவது ஏன்\nSWM சூப்பர் டூயல் டி இந்தியாவில் அறிமுகமானது; விலை ரூ. 6.80 லட்சம்\nகவிதை எழுதப் பழகலாம் வாங்க\nநான் எழுதியது கவிதை இல்லையே\nரூ 3.38 லட்ச விலையில் அறிமுகமானது 2018 டட்சன் கோ மற்றும் கோ பிளஸ்\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) – இன்றைய தமிழர் வாழ்வியலில் ஒரு குறுக்குவெட்டு ஆராய்ச்சி\nஅறிமுகமானது மாருதி சுஸுகி வேகன்ஆர் லிமிடெட் எடிசன்\nதிமுக தலைவர் டபுள்டி.வி.தினகரனை சந்தித்தாரா\nசரஸ்வதி பூஜை அன்று கல்வியை தொடங்குவது ஏன்\nசமாதானப் புறா – மகா ப்ரபு சிம்பு tamilsitruli.blogspot.qa\nமவுனப்போராட்டம் என்று நடிகர்கள் தடுப்பாட்டம் ஆடியதைக் கூட ஒரு வகையில் சகித்துக் கொள்ளலாம். அவன் தொழில் எந்த விதத்திலும் பாதிப்படைந்து…\nகவிதை எழுதப் பழகலாம் வாங்க\nநான் எழுதியது கவிதை இல்லையே\nஉங்கள் வாழ்வில் தமிழின் இடம் எது (1/2) – இன்றைய தமிழர் வாழ்வியலில்...\nஇந்தியா – அன்று நேற்று இன்று\nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nபிடிச்சிருந்தா ஒரு லைக் போடலாமே \nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி... autonews360.com\nஇந்தி��ாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம் autonews360.com\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68... autonews360.com\nநாகேந்திர பாரதி: வாட்ஸ் அப் உலகம் bharathinagendra.blogspot.com\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ autonews360.com\nமாருதி டிசையர், ஹோண்டா அமேஸ், டாட்டா டிகோர் கார்களுக்கு ரூ.90,000 வரையிலான நவராத்திரி... autonews360.com\nஇந்தியாவில் அறிமுகமானது 2018 ஸ்கோடா சூப்பர்ப் ஸ்போர்ட்ஸ்லைன்; விலை ரூ.28.99 லட்சம் autonews360.com\nவிசுவல் மாற்றங்களுடன் இந்தியாவில் அறிமுகமானது 2019 கவாஸாகி Z900; விலை ரூ. 7.68... autonews360.com\nநாகேந்திர பாரதி: வாட்ஸ் அப் உலகம் bharathinagendra.blogspot.com\nரூ 2.25 கோடி விலையில் அறிமுகமானது மசீராட்டி க்ராண்டுரிஸ்மோ autonews360.com\nடுவிட்டர் தொடர் ஓட்டங்கள் – நீங்களும் பின்தொடரலாமே\nதமிழ் திரட்டி – கூகுள் பிளஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vanakkammalaysia.com/main/2018/05/17/%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%9F%E0%AE%BF/", "date_download": "2018-10-17T15:44:58Z", "digest": "sha1:N7KMVIHWVSAOZRFLQIACMNEOSC2UOR2K", "length": 11181, "nlines": 129, "source_domain": "vanakkammalaysia.com", "title": "'பிரிம்' உதவித் தொகை நீடிக்கும்! -மகாதீர் | Vanakkam Malaysia", "raw_content": "\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nகிளிண்டன் விவகாரம்; மீண்டும் சர்ச்சையா – ஹிலாரி அதிரடி பதில்\nநாயை அடித்து உதைத்த ஆடவனுக்கு மனநிலை பரிசோதனை\nபி.ரம்லியின் 149 பாடல்கள் தேசிய பொக்கிஷமாக பிரகடனம்\nநஜிப்புக்கு எதிராக மேலும் குற்றச்சாட்டுகள்\n- நெகிரி செம்பிலான் மந்திரி புசார் மறுப்பு\n‘பிரிம்’ உதவித் தொகை நீடிக்கும்\nகோலாலம்பூர்,மே.17- ‘பிரிம்’ உதவித் தொகைத் தொடர்ந்து வழங்கப்படும் என்று பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தெரிவித்தார். இருப்பினும், அந்த உதவித் தொகையை தகுதியானவர்கள் மட்டுமே பெறுகின்றனர் என்பதை உறுதி செய்யும் வகையில், ‘பிரிம்’ மறு ஆய்வு செய்யப்படும் என அவர் கூறினார்.\n‘பிரிம்’ உதவித் தொகையைத் தொடர்ந்து வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது. ‘பிரிம்’ உதவித் தொகையை மக்கள், அரசாங்கத்திற்கு ஆதரவு அளிப்பதற்காக தரப்படும் இலஞ்சமாக கருதக்கூடாது.\nமாறாக, ‘பிரிம்’ உதவித் தொகை, சமூக பிரச்சனைகளை களையும் ஒரு முயற்சியின் வடிவமாக அவர்கள் கருத வேண்டும் என துன் மகாதீர் இன்று நடைபெற்ற பக்காத்தான் ஹராப்பான் தலைவர்கள் மன்றக் கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.\nமேலும், நேற்றிரவு முன்னாள் பிரதமர் நஜீப் வீட்டில் நடந்த திடீர் சோதனைப் பற்றி வினவுகையில் அதைப் பற்றி தனக்கு எந்தவிதத் தகவலும் கிடைக்கவில்லை எனக் கூறிய அவர், சோதனையை மேற்கொள்ள அவர்களுக்கு போதிய ஆதாரங்கள் இருந்ததால் அவர்கள் அதனை மேற்கொண்டனர், அது போலீசின் நடைமுறை எனக் கருத்துரைத்தார்.\nபிரபல இயக்குனர் தற்கொலை முயற்சி\nஅல்தான்துயா கொலை; மறு விசாரணை தேவை\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nசமையல் பயிற்சியுடன்பக்காதான் பிரசாரம் ‘செஃப் வான்’ அசத்தல்\nரிம.18 பில்லியன் GST பணம்; பக்காத்தான் செலவு செய்துவிட்டது\n5 கிலோ எடை குறைந்தாலும் நலமடைகிறார் லீ சோங் வெய்\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\nசீபீல்ட் ஶ்ரீ மாரியம்மன் ஆலய பிரச்சினைக்கு அமைச்சர் வேதா இடைக்காலத் தீர்வு\n 100 மடங்கு அபராதம் அதிகரிப்பு\n எல்லாமே சம்மதத்துடன் நடக்கிறது -ஷில்பா ஷிண்டே அதிரடி\nமாட் சாபுவுக்கு அவரது மெய்க்காப்பாளரே முடித் திருத்தும் படம் வைரல் ஆகிறது\nடிரம்ப் மீதான ஆபாச நடிகையின் அவதூறு வழக்கு தள்ளுபடி\nசிவராத்திரிக்கு விரதமிருந்து கண் விழித்து இருப்பது ஏன்\n118 அடி உயரத்தில் இருந்து குழந்தையை தூக்கி வீசிய தாய்\nமலைப் பாம்பிடம் சிக்கிய பாம்பாட்டி: ‘நடிப்பு’ என்று நினைத்த பொதுமக்கள்\nஅமெரிக்க ஆளுனர் தேர்தலில் போட்டியிடும் ஈழத் தமிழ்ப்பெண்\nமணப்பெண் தேர்வு: எதிர்ப்புகளால் நடிகர் ஆர்யாவுக்கு சிக்கல்\nபோலீஸ்காரரை பாலியலுக்கு அழைத்த 21 வயது பெண்ணுக்கு அபராதம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamani.com/health/children-health/2018/aug/04/stop-child-abuse-and-save-children-2974332.html", "date_download": "2018-10-17T15:51:32Z", "digest": "sha1:ULUUDXZPUHTG3NYBHJLC4P6W6EWTQTMQ", "length": 34141, "nlines": 133, "source_domain": "www.dinamani.com", "title": "ஒழுங்கா ஸ்கூலுக்கு போய்க்கிட்டிருந்த உனக்கு என்னாச்சு? குழந்தைகளின் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு க- Dinamani", "raw_content": "\nமுகப்பு மருத்துவம் குழந்தைகள் நலம்\nஒழுங்கா ஸ்கூலுக்கு போய்க்கிட்டிருந்த உனக்கு என்னாச்சு குழந்தைகளின் பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு கட்டுரை\nBy பிரியசகி / ஜோசப் ஜெயராஜ் | Published on : 04th August 2018 12:36 PM | அ+அ அ- | தினமணியை இன்ஸ்டாகிராமில் தொடர இங்கே சொடுக்கவும்\nஅலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்த போதிலும் சுமித்ராவால் வேலையில் முழுமையாக ஈடுபடமுடியவில்லை. எப்போதும் பள்ளிக்கு மகிழ்ச்சியுடன் செல்லும் மகள் ராகவி ஒரு வாரமாகவே காலை எழுந்தவுடனே வயிறு வலி, தலை வலி என ஏதாவது காரணம் சொல்லிக் கொண்டு பள்ளிக்கு போக அழுவது ஏனென்று புரியவில்லை. இன்றும் காலை ‘வயிறு வலிக்குதும்மா நான் ஸ்கூலுக்கு போகலை’ என்று அழ ஆரம்பித்ததும், ‘ஏண்டி தினம் என் உயிர வாங்குற ஒழுங்கா ஸ்கூலுக்கு போய்க்கிட்டிருந்த உனக்கு என்னாச்சு ஒழுங்கா ஸ்கூலுக்கு போய்க்கிட்டிருந்த உனக்கு என்னாச்சு\n‘எனக்குப் புடிக்கலை, நான் போக மாட்டேன்’ என பெட்ரூமுக்குள் ஓடியவளின் முதுகில் ஒரு அடி வைத்து பாத்ரூமுக்குள் இழுத்துச் சென்று குளிப்பாட்டி, அவசரமாய் கிளப்பி விட்டாள் சுமித்ரா. வேன் சத்தம் கேட்டதும் இன்னும் பெருங்குரலெடுத்து அழுத ராகவி ‘அம்மா, ப்ளீஸ் என்னை நீங்க கொண்டு போய் விட்டா நான் ஸ்கூலுக்குப் போறேன்’ என்றாள். ‘உன்னைக் கொண்டு போய் விட்டுட்டு நான் எப்ப ஆபீஸ் போய் சேருவது, அப்புறம் எதுக்கு உனக்கு மாசம் 2000 ரூபாய் வேன் பீஸ் கட்டுறது காலங்காத்தால என்னை டென்சனாக்காம ஒழுங்கா போ’ என இன்னொரு அடி போட்டு வேனில் ஏற்றி அனுப்பினாள்.\nபத்து வயது ராகவி படிப்பில் படுசுட்டியுமல்ல, மிக மோசமுமல்ல சராசரி மாணவி. ஆசிரியர்களிடமிருந்து குற்றச்சாட்டுகள் ஏதும் இதுவரை வந்ததில்லை. பிறகு ஏன் பள��ளி செல்ல அழுகிறாள் என்பது சுமித்ராவின் சிந்தனையில் ஓடிக் கொண்டேயிருந்தது.\nஉணவு இடைவேளையின் போது தோழி காவ்யா, ‘சுமி நேந்து நியூஸ்ல கொடுமையப் பாத்தியாடீ ஆறு மாசத்துக் குழந்தைய ஒருத்தன் கெடுத்திருக்கான்.. பத்து நாளுக்கு முன்னாடி தான் அயனாவரத்துல ஒரு சின்ன குழந்தைய பதினேழு பேர் சேர்ந்து கெடுத்துருக்கானுங்க. வயசு பையன்லேர்ந்து வயசானவங்க வரைக்கும் எத்தனை பேர் அந்தக் குழந்தைய டார்ச்சர் பண்ணியிருக்காங்க ஆறு மாசத்துக் குழந்தைய ஒருத்தன் கெடுத்திருக்கான்.. பத்து நாளுக்கு முன்னாடி தான் அயனாவரத்துல ஒரு சின்ன குழந்தைய பதினேழு பேர் சேர்ந்து கெடுத்துருக்கானுங்க. வயசு பையன்லேர்ந்து வயசானவங்க வரைக்கும் எத்தனை பேர் அந்தக் குழந்தைய டார்ச்சர் பண்ணியிருக்காங்க அவனுங்களுக்கெல்லாம் மனசாட்சியே கிடையாதா ஏழு மாசமா எப்படி பெத்தவங்களுக்கு தெரியாம இருந்துச்சு அக்கம் பக்கத்துல ஒருத்தருமேவா பாக்கலை அக்கம் பக்கத்துல ஒருத்தருமேவா பாக்கலை பிள்ளைங்களுக்கு பிரச்னை எந்த ரூபத்துல வரும்னே தெரியல. வாட்ச்மேன், ஸ்கூல் மாஸ்டர், பக்கத்து வீட்டுத் தாத்தா, ஆட்டோ ட்ரைவர்ன்னு யாரையும் நம்பக் கூடாது. பொம்பளைப் பிள்ளைங்கள வைச்சிருக்கவங்க வயத்துல நெருப்பைக் கட்டிக்கிட்டுத்தான் இருக்கணும் போலிருக்கு’ என்றதும் சுமித்ராவின் மூளைக்குள் ஏதோ பொறி தட்டியது. ‘அம்மா நீங்க கொண்டு போய் விடுங்க, நான் ஸ்கூலுக்குப் போறேன்’ என்று மகள் அழுதது காதுக்குள் ஒலித்தது. அப்போ பிரச்னை பள்ளியில் இல்லை, வேனில் என்பது புரிந்ததும் மனம் பதறியது. உடனே பள்ளி அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு மகளின் பெயர் வகுப்பு விபரம் கூறி வேனில் அனுப்ப வேண்டாம், நானே வந்து அழைத்துச் செல்கிறேன் என்று சொல்லிவிட்டு அவளே போனாள்.\nவீட்டிற்கு வந்து விசாரித்ததும் பெரிதும் அதிர்ச்சியடைந்தாள். வேனில் காலை ஏற்றும் போது ராகவிதான் முதல் குழந்தை, மாலை வரும் போது இவள்தான் கடைசி. இறக்கி விடுவதற்கு முன் இவள் தனியாக இருக்கும் பத்து நிமிடங்கள் வேன் ஓட்டுநரின் உதவியாளர், முதலில் சாக்லேட் தந்து மடியில் உட்கார வைத்தவன் பிறகு இவளை ஆபாசமாகக் கிண்டல் செய்வது, தகாத இடங்களில் தொடுவது, கிள்ளுவது என எல்லை மீறியிருக்கிறான். நடந்ததை யாரிடமாவது செ���ன்னால் கொன்று விடுவேன் என மிரட்டியதால் குழந்தை பயந்து போய் ஏதும் சொல்லாமல் மறைத்து, பள்ளிக்கு போக மாட்டேன் என அழுதிருக்கிறாள்.\nஉடனே சுமித்ரா தன் கணவரிடம் நடந்ததைக் கூறி மகளை மனநல ஆலோசகரிடம் அழைத்துச் சென்று ஆற்றுப்படுத்தியதோடு காவல் துறையில் புகார் கொடுத்ததால் வேன் ஓட்டுநர், உதவியாளர் இருவரும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். இங்கே சுமித்ரா விழித்துக் கொண்டதால் அவரது மகள் காப்பாற்றப்பட்டாள். இல்லையெனில் குழந்தை யாரிடமும் எதுவும் சொல்லவில்லை என்ற தைரியத்தில் அந்த காமுகர்கள் அடுத்த நிலைக்குத் துணிந்திருப்பார்கள்.\nஇதுபோல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டேதான் இருக்கின்றன. இத்தகைய நிகழ்வுகள் அரங்கேறும் போது மக்கள் கொதித்து சமூக வலைதளங்களில் தன் எதிர்ப்பை வெளிப்படுத்துவதும். பிறகு வேறு சம்பவம் நடைபெற்றதும் திசை திரும்பி விடுவதுமாகவே உள்ளனர். இவை ஏன் நடக்கின்றன இனி எந்த குழந்தையும் இவ்வாறு பாதிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்று தீர்வு நோக்கி தொடர்ந்து செயல்பட வேண்டியது மிக அவசியம்.\nபொதுவாக மனிதன், கடவுள் பாதி மிருகம் பாதி கலந்து செய்த கலவையாகவே இருப்பினும், இத்தகைய பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுபவர்கள் மிருகம் பாதி அரக்கன் மீதி என மனிதத்தன்மை என்பதே துளியும் இன்றி நடந்து கொள்ளக் காரணம் என்ன இது பிறவியிலேயே இருக்கும் நோயா இது பிறவியிலேயே இருக்கும் நோயா குறைபாடா நிச்சயமாக இல்லை. உளவியலில் மனிதர்களை பிறவியிலேயே இருக்கக் கூடிய குணாதிசயங்களைக் கொண்டு இன்ட்ரோவர்ட், எக்ஸ்ரோவர்ட், சைக்காடிக் என்று பல வகைகளாகப் பிரிக்கலாம். ஆனால் பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுதல் என்பது பிறவியில் வரும் குணமல்ல. வளரும் போது கற்றுக் கொள்வது தான்.\nபெண்கள் நாகரீகமாக உடை உடுத்த வேண்டும் என்பது சரிதான். ஆனால் பாலியல் குற்றங்கள் பலரும் சொல்வது போல் பெண்களின் உடையைப் பார்த்தோ, உடல் அமைப்பைப் பார்த்தோ நிகழ்வதல்ல. குடி போதையில் தன்நிலை மறந்து செய்யும் செயலும் அல்ல. அடிப்படையிலேயே வக்கிர மனம் கொண்டவர்கள் தனக்கு அமையும் சாதகமான சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்டு செய்யும் பாதக செயல்.\nஇவர்கள் பிறரது உணர்வுகளையோ, பிறருக்கு ஏற்படும் பாதிப்புகளைப் பற்றியோ சிறிதும் கவலைப்படாமல் தான் நினைப்பதை உடனே அடைய வேண்டும் எனத் தன் ஆசையைக் கட்டுப்படுத்த முயலாமையும், தன்னுடைய சுகமே முக்கியம் என்ற சுயநலமும் கொண்ட கொடியவர்களாகவும் இருப்பதே முக்கிய காரணம். குழந்தை அடம் பிடித்து அழும் என்பதற்காக அது கேட்பதையெல்லாம் உடனே தந்து விடுவது, நல்லதாக இருந்தாலும் குழந்தைக்குப் பிடிக்காத எதையும் செய்யாமலிருப்பது என அதிக செல்லம் கொடுக்கப்படும் குழந்தைகள் பிற்காலத்தில் இப்படி மாற வாய்ப்புண்டு. இது மட்டுமல்லாமல் தவறான பழக்கங்களைக் கொண்ட நண்பர்களுடன் சேர்க்கை, இணையத்தின் மூலம் பாலியல் வக்கிரங்களைத் தூண்டும் ஆபாசப் படங்களைப் பார்த்தல் ஆகியவையும் மிக முக்கிய காரணங்கள்.\nநல்லது கெட்டது புரியாத வயதில் கட்டுப்பாடற்ற செல்போன் பயன்பாடு ஹார்மோன்களைத் தாறுமாறாகச் சுரக்கச் செய்து விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் தறிகெட்டு நடக்க வைக்கிறது. வசதியற்ற ஏழைகளின் வீட்டில் தாம்பத்திய உறவுக்கும் தனிமையான இடமின்றி, பிள்ளைகள் உறங்கி விட்டதாக எண்ணி உறவு கொள்ளும் பெற்றோர்களைப் பார்க்கும் குழந்தைகளுக்குத் தான் பார்த்ததை செயல்படுத்திட விழையும் ஆவல் ஏற்படுவதுண்டு (Acting Out). அவர்களுக்கு அமையும் சந்தர்ப்பத்தைப் பொறுத்து வாழ்வின் திசையே மாறிப் போகலாம். திருந்துவதற்கு ஆளின்றி மீண்டும் மீண்டும் தவறு செய்யும் போது, செய்வது தவறு என்ற குற்ற உணர்வே இல்லாமல் மழுங்கிப் போவதே இத்தகைய குற்றங்கள் பெருகுவதற்கான முக்கிய காரணம்.\nபெற்றோர் செய்ய வேண்டியது என்ன\n54% குழந்தைகள் ஏதாவது ஒரு வகையில் பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாவதாக புள்ளி விபரம் சொல்கின்றது. இக்கொடுமைகள் பெண் குழந்தைகளுக்கு மட்டுமல்ல ஆண் குழந்தைகளுக்கும் ஏற்படுகினறன. அதுவும் குழந்தைகளுக்கு நன்கு பரிச்சயமான நபர்களாலேயே ஏற்படுகின்றன. எனவே குழந்தைகளை பிறரிடம் அவர்கள் எந்த வயதினராக இருந்தாலும் தனியாக விட்டுச் செல்லக் கூடாது. பெற்றோர் பிள்ளைகளின் சிறு முக வாட்டத்தையும் குறிப்பறிந்து காரணம் விசாரிக்க வேண்டும். குறிப்பிட்ட நபரின் அருகாமையை அல்லது தொடுதலை குழந்தை விரும்பவில்லையெனில் ‘தாத்தா தானே, மாமா தானே போய் ம��ியில் உட்கார், முத்தம் கொடு’ என்றெல்லாம் கூறாமல் குழந்தையின் உணர்வுக்கு மதிப்பளிக்கவும், அந்நபரிடமிருந்து குழந்தையை பாதுகாக்கவும் வேண்டும். ஒருபோதும் குழந்தைகளை ஆடையின்றி இருக்க அனுமதிக்கக் கூடாது.\nஒவ்வொருவரின் உடலைச் சுற்றியும் ஆரா என்ற கண்ணுக்குத் தெரியாத பாதுகாப்பு வளையம் உண்டு. தன் அனுமதியின்றி இவ்வளையத்தைத் தாண்டி வர யாருக்கும் உரிமையில்லை. தன்னுடைய உடல் மீது பிறரது தவறான தொடுதல்களை ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. அதே போல் அனுமதியின்றி பிறரது உடலைத் தானும் தொடக் கூடாது. மகிழ்ச்சியுடன் வாழ தனக்கு எவ்வளவு உரிமை உண்டோ, அதே உரிமை மற்றவர்களுக்கும் உண்டு. தன்னால் மற்றவர்களுக்குத் துன்பம் ஏற்படுமாறு நடந்து கொள்ளக் கூடாது என்பதை சிறு வயது முதலே குழந்தைகள் மனதில் ஆழப் பதிய வைக்க வேண்டும்.\nசரியான தொடுதல், தவறான தொடுதல் என்பது பற்றி கற்றுக் கொடுப்பதோடு அப்படி யாராவது தவறாகத் தொட்டாலோ. யாரிடமும் சொல்லக் கூடாது என மிரட்டினாலோ உடனே பெற்றோரிடமோ அல்லது வேறு நம்பிக்கைக்குரிய நபரிடமோ தெரிவிக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டும். 1098 என்ற குழந்தைகளுக்கான உதவி கிடைக்கும் தொலைபேசி எண் பற்றி சொல்ல வேண்டும்.\nநமது முன்னெச்சரிக்கைகளையும் மீறி குழந்தை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக நேரிட்டால் குழந்தையிடம் ‘இதற்கு நீ எந்த விதத்திலும் காரணமல்ல’ என்று தைரியம் சொல்லி குற்ற உணர்வு ஏற்பட்டுவிடாமல் கவனமாக கையாள வேண்டும். மனநல ஆலோசகரின் உதவியைப் பெறுவதும் நல்லது. தயங்காமல் காவல்துறையை அணுகவும் வேண்டும்.\nபோக்சோ சட்டத்தின் மூலம் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு மட்டுமன்றி, பாலியல் சீண்டல், குழந்தைகளை ஆபாசமாக ஒளிப்பதிவு செய்வது போன்ற குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கும் தண்டனை பெற்றுத் தருவதோடு பாதிக்கப்பட்ட குழந்தையின் மறு வாழ்வுக்கான இழப்பீட்டையும் பெற முடியும்.\nஅரசும், ஊடகங்களும் இச்சட்டத்தின் மூலம் தண்டனைப் பெற்றவர்களின் வாழ்க்கை எப்படி சிறையில் சீரழிகிறது, அவர்களது குடும்பங்களும் எத்தகைய அவமானத்திற்கு உள்ளாகிறது என்பது பற்றிய செய்திகளை தொடர்ந்து பொது மக்களுக்கு தெரிவித்தால் தவறு செய்ய நினைப்பவர்களுக்கு அது ஒரு எச்��ரிக்கையாக அமைந்து குற்றங்கள் குறைய வாய்ப்பாகும்.\nபெற்றோர் குழந்தைகளின் ஓய்வு நேரத்தை முறைப்படுத்த அவர்களுக்கு ஆர்வமுள்ள விளையாட்டு அல்லது கலைகளைக் கற்றுக் கொள்ள வாய்ப்பளிக்க வேண்டும். நல்ல விஷயங்களில் கவனத்தைச் செலுத்தினால் தவறான காரியங்களில் மனம் செல்லாது. செல்போனின் நன்மை தீமைகளை குழந்தைக்குப் புரியும்படி விளக்கி, குழந்தைகளின் இணைய பயன்பாட்டை கண்காணிக்க வேண்டும்.\nதான் செய்வது எதையாவது பெற்றோரிடம் சொல்லாமல் மறைக்கத் தோன்றினால் அது தவறான காரியம் என்பதை வலியுறுத்த வேண்டும். பெற்றோர் குழந்தைகளுடன் நேரம் செலவிடும் உற்ற நண்பராக இருந்தால் பெரும்பாலான பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும்.\nதற்போதைய எட்டாம் வகுப்பு அறிவியலில் வளரிளம் பருவத்தை அடைதல் என்ற பாடத்தில் பதின் பருவத்தில் உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து மிக அருமையாக விளக்கப்பட்டுள்ளது. ஆனால் இன்று உணவு மற்றும் வாழ்க்கை முறை மாற்றங்களினால் ஐந்து அல்லது ஆறாம் வகுப்பு படிக்கும் போதே பிள்ளைகள் பருவமெய்திவிடுவதால் இப்பாடத்தை ஐந்து அல்லது ஆறாம் வகுப்பிலேயே வைத்தால் மனித உடல் உறுப்புகள் பற்றியும் பதின் பருவத்தில் ஹார்மோன்களால் தன் உடலிலும் எதிர் பாலினத்தின் உடலிலும் ஏற்படக்கூடிய மாற்றங்களைக் குறித்தும் அறிவியல் பூர்வமாக அறிந்து கொள்வார்கள். சில ஆசிரியர்கள் மனித ஆண், பெண் உடலமைப்பு, இனப்பெருக்க உயிரியல் ஆகிய பாடங்களை விரிவாகக் கற்றுக் கொடுக்க தயங்குகிறார்கள். இவற்றை பிள்ளைகளுக்கு தெளிவாக விளக்க வேண்டியது அவசியம். இல்லையெனில், சந்தேகங்களை தன் வயதொத்த நண்பர்களிடமோ, இணையத்தின் மூலமாகவோ தெரிந்துக் கொள்ள முயற்சிப்பார்கள். அதைவிட சரியான தகவல்களை சரியான விதத்தில் நாமே தந்துவிடுவது நல்லதல்லவா. இந்த அறிவியல் தகவல்களோடு ஓர் ஆண், பெண்ணை எப்படி சரிசமமாக மதிக்க வேண்டும் என்பதையும் தொடக்க கல்வி முதலே பாடத் திட்டத்தில் இணைப்பது நல்லது.\nஆறாவது முதலே பிள்ளைகள் என்.எஸ்.எஸ், என்.சி.சி, என்.ஜி.சி, ஆர்.எஸ்.பி, ஜே.ஆர்.சி, ஸ்கவுட்ஸ் என ஏதாவது ஒரு அமைப்பில் கட்டாயம் பங்கேற்க வேண்டுமென அரசாணை பிறப்பிக்க வேண்டும். குழந்தைகளுக்குள்ள உரிமைகள் பற்றி கற்றுக் கொடுக்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் மனநல ஆலோசகரின் நியமனம் கட்டாயமாக்கப்பட வேண்டும்.\nபள்ளிகள் பாடத் திட்டம், தோ்வு, மதிப்பெண் சார்ந்து மட்டும் இயங்காமல் நல்லொழுக்கம் மற்றும் வாழ்க்கைக் கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அப்போது மனங்கள் மரத்துப் போகாமல் மனிதநேயம் மிக்க சமுதாயம் மலரும்.\n- பிரியசகி - ஆசிரியர், எழுத்தாளர் / ஜோசப் ஜெயராஜ் - உளவியலாளர்\nமேலும் செய்திகளை உடனுக்குடன் படிக்க, தினமணி மொபைல் ஆப்-ஐ இங்கே கிளிக் செய்து தரவிறக்கம் செய்துகொள்ளுங்கள்\ngirl child child abuse save girl child பெண் குழந்தை பாதுகாப்பு சிறுமி பள்ளி\nஅதிமுக 47வது ஆண்டு விழா\nகொள்ளைபோன ஐம்பொன் சிலைகள் மீட்பு\nஏனடி ஏனடி பாடல் வீடியோ\nவங்கி அதிகாரியை புரட்டி எடுத்த பெண்\nசபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு\nமும்பையில் துர்கா பூஜா கொண்டாட்டம்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் காலமானார்\nஅலாவுதீன் படத்தின் புதிய ட்ரைலர்\nமுகப்பு | தற்போதைய செய்திகள் | விளையாட்டு | மருத்துவம் | சினிமா | லைஃப்ஸ்டைல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.vannionline.com/2017/04/blog-post_394.html", "date_download": "2018-10-17T17:10:22Z", "digest": "sha1:GFFCKLK4N4UKLU6K6QFTD7WWHC4KJ72L", "length": 5511, "nlines": 43, "source_domain": "www.vannionline.com", "title": "VanniOnline News: வடக்கு மீனவர்களின் அனுமதியுடனேயே இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும்: மஹிந்த அமரவீர", "raw_content": "\n“சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”\nவடக்கு மீனவர்களின் அனுமதியுடனேயே இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும்: மஹிந்த அமரவீர\nபதிந்தவர்: தம்பியன் 29 April 2017\nஇலங்கைக் கடற்பரப்பினில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்டமைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிப்பது தொடர்பில் வடக்கு மாகாண மீனவர்களின் ஆலோசனையும் அனுமதியும் பெறப்படும் என்று கடற்றொழில் நீரியல்வள அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.\nஇலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களின் படகுகளை விடுவிக்க வேண்டும் என்று இந்திய மத்திய அரசாங்கம் தொடர்ந்தும் வலியுறுத்தி வரும் நிலையில், குறித்த படகுகளை விடுவிப்பது தொடர்பில் இலங்கை அரசாங்கம் ஆலோசித்து வருகின்றமை சுட்டி���்காட்டத்தக்கது.\n0 Responses to வடக்கு மீனவர்களின் அனுமதியுடனேயே இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும்: மஹிந்த அமரவீர\nஉலகப்பரப்பில் நடைபெறும் மாவீரர் நாள் விபரங்களை கீழ் உள்ள படத்தில் அழுத்தி காணலாம்.\nஎமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு (சின்னங்கள் இணைப்பு)\nபிரபல ரவுடி ’டாக்’ரவி அம்பத்தூரில் துப்பாக்கியுடன் கைது\nஅரசியலமைப்பு என்பது ஒரு சமூக ஒப்பந்தமாகும்: எம்.ஏ.சுமந்திரன்\nமுன்னணியை முடக்க கூட்டமைப்பு குத்துக்கரணமாம்\n‘தமிழினத்தின் எதிர்கால இலக்கினை சிதைத்து விட வேண்டாம்’; விக்னேஸ்வரனிடம் டெனீஸ்வரன் வேண்டுகோள்\nகௌசல்யன் வாழ்கிறான்: அவன் விழிப்பான். மரணித்தது மரணமே. கௌசல்யன் அல்ல. || எமது உயிரினும் மேலான தேசியச் சின்னங்கள் பற்றிய கருத்து பகிர்வு || தமிழீழம் கனவல்ல... அது தோற்றுப்போக எங்கள் காவல் தெய்வங்கள் அனுமதிக்க மாட்டார்கள்\nCopyright 2009 : VanniOnline News: வடக்கு மீனவர்களின் அனுமதியுடனேயே இந்திய மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படும்: மஹிந்த அமரவீர", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://eluthu.com/view-ennam/38477", "date_download": "2018-10-17T17:08:52Z", "digest": "sha1:ACLRRBW3HJQHOFZF7OHZE5SCWGUMMS5J", "length": 6958, "nlines": 114, "source_domain": "eluthu.com", "title": "\" கடல் நமக்கே சொந்தமென எந்தக்கரையுமே உரிமை கொண்டாட | வேலாயுதம் ஆவுடையப்பன் எண்ணம்", "raw_content": "\nஎண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.\n\" கடல் நமக்கே சொந்தமென எந்தக்கரையுமே உரிமை கொண்டாட...\n\" கடல் நமக்கே சொந்தமென எந்தக்கரையுமே உரிமை கொண்டாட முடியாது. கடல் இருக்கும் வரைதான் கரைகளும் இருக்கும். அதேபோல் தமிழ் தமக்கு மட்டுமே சொந்தமென யாரும் நினைக்க முடியாது. தமிழ் தழைக்கும்வரைதான் தமிழர்களும் தழைக்கலாம். தலைமுறைகளும் செழிக்கலாம். ஊற்றெடுத்து வேறிடமெனினும் தமிழ் நதியெனும் மகா நதியில் சங்கமித்து இன்று இங்கே இணைந்துள்ளோம். அனைத்துத் தமிழர்களையும் அணைத்து இணைத்து பிணைத்துச்செல்லும் பெருநதியாக என்றும் வற்றாது பிரவாகிக்கவேண்டும். \" இவ்வாறு அண்மையில் அவுஸ்திரேலியா தமிழ் இலக்கிய கலைச்சங்கமும் குவின்ஸ்லாந்து வாழ் கலை, இலக்கிய அன்பர்களும் இணைந்து நடத்திய 16 ஆவது தமிழ் எழுத்தாளர் விழாவில் வெளியிடப்பட்ட தமிழ்நதி சிறப்பு மலரில் குறிப்பிட்டுள்ளார் வாசுகி.\nபதிவு : வேலாயுதம் ஆவுடைய���்பன்\nநீங்கள் பார்த்தது கீழ் காண்பவற்றில் எதாவது ஓன்று என்று கருதினால் எழுத்திற்கு தெரிவிக்கவும்.\nகருத்து சேர்க்க Login செய்யவும்\nஎழுத்தில் உன் உருவம் எழுத...\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nஇந்த நிரல்பலகையை உங்கள் தளத்தில் சேர்க்க\nAbout Us Terms of Use Privacy Policy விதிமுறை கருத்து தொடர்புக்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/08/oral-lovemaking-may-lead-mouth-cancer-000625.html", "date_download": "2018-10-17T17:31:06Z", "digest": "sha1:HVHEU2O4CQ7G62HZ7RAVWQ4NPSVUK65F", "length": 6106, "nlines": 75, "source_domain": "tamil.indiansutras.com", "title": "ஓரல் செக்ஸ் ஆர்வலரா? வாய் புற்றுநோய் வருமாம்! | Oral Lovemaking May Lead To Mouth Cancer | ஓரல் செக்ஸ் ஆர்வலரா? வாய் புற்றுநோய் வருமாம்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ் » காமசூத்ரா » ஓரல் செக்ஸ் ஆர்வலரா\nவாய்வழி செக்ஸில் ஈடுபடுபவர்களுக்கு வாய், தொண்டையில் புற்றுநோய் வரும் வாய்ப்பு அதிகம் என்று சமீபத்திய ஆய்வு ஒன்றில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் வைரஸ்களில் எளிதில் வாய் மற்றும் தொண்டையில் பரவுவதே காரணம் என்றும் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.\nவாய் மற்றும் தொண்டை புற்றுநோய்க்கான காரணம் குறித்து நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். புகைப்பது, மது அருந்துவது போன்றவைகளினாலும், புகையிலைப் பொருட்களினாலும் வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் வருவது அதிகரிக்கிறது என்று தெரியவந்தது.\nமேலும் வாய்ப்புற்றுநோய்க்கு papilloma virus தான் முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இது ஓரல் செக்ஸ் மூலம் எளிதில் பரவ வாய்ப்புள்ளது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். ஓரல் செக்ஸ் வைத்துக்கொள்பவர்களுக்கு வாய் மற்றும் தொண்டை புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் என்று கூறியுள்ள நிபுணர்கள் வந்தபின் தவிப்பதை விட வருமுன் தவிர்ப்பதே நல்லது என்று அறிவுறுத்தியுள்ளனர்.\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nதிகட்டாத தேடல்கள்... சந்தோஷத் திக்குமுக்காடல்கள்\nகாதில் கொஞ்சம்.. கண் இமையில் கொஞ்சம்..\nவிரலால் கோலமிட்டு... மசாஜ் செய்யுங்களேன்....\nஉறவுக்கு போகும் முன் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடாதீங்க\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/article.php?aid=125368", "date_download": "2018-10-17T16:51:33Z", "digest": "sha1:6X7CMGIR3NLUUG3RMNA3CXXCCBJHPZ5H", "length": 30169, "nlines": 425, "source_domain": "www.vikatan.com", "title": "செல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் அவசியம் கடைபிடிக்கவேண்டிய 11 வழிமுறைகள்! | Simple steps for avoiding infections from dogs and cats", "raw_content": "\nஇந்த கட்டுரையை விரும்பினால் எழுத்தாளருக்கு கை தட்டவும்\nவெளியிடப்பட்ட நேரம்: 20:24 (18/05/2018)\nசெல்லப்பிராணிகள் வளர்ப்பவர்கள் அவசியம் கடைபிடிக்கவேண்டிய 11 வழிமுறைகள்\nநாய், பூனை ஆகியவற்றுடன் நெருக்கமாக இருப்பது ஆபத்தானது. பல நோய்களுக்கு அது வழிவகுக்கும்’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.\nவீட்டின் குடும்ப உறுப்பினர்களில் ஒருவராக, வலம்வருபவை செல்லப்பிராணிகள். குழந்தைகளுக்கு மட்டுமல்ல... பெரியவர்களுக்கும் அவற்றோடு விளையாடுவது பிடிக்கும். நம் குழந்தைக்கு நிகராக செல்லப்பிராணிகளிடம் அன்பு செலுத்துவோம்; கட்டிப்பிடித்து விளையாடுவோம்; படுக்கையறை வரை அனுமதிப்போம். ஆனால், `நாய், பூனை ஆகியவற்றுடன் நெருக்கமாக இருப்பது ஆபத்தானது. பல நோய்களுக்கு அது வழிவகுக்கும்’ என்று எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.\n``செல்லப்பிராணிகளால் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன... அவற்றிடமிருந்து பாதுகாப்பாக இருப்பது எப்படி’’ என்று பொதுநல மருத்துவர் வான்மதியிடம் கேட்டோம்.\n``நாய், பூனை உள்ளிட்ட செல்லப்பிராணிகளைப் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. நம்மில் பலர் அவற்றை வீட்டில் வளர்த்தும் வருகிறோம். அவற்றோடு நெருக்கமாக இருக்கிறோம். அவையும் நம்மையே சுற்றிச் சுற்றி வரும். மேலே விழுந்து தன் அன்பைக் காட்டும். கால்களால் பிறாண்டும். இப்படியெல்லாம் செல்லப்பிராணிகள் நம்மைக் கொஞ்சுவதால், அவற்றின் மீதிருக்கும் பாக்டீரியாக்கள், வைரஸ்கள், ஒட்டுண்ணிகள், புழுக்கள், பூஞ்சைகள் மூலமாக நமக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.\nநோய்த்தொற்று இருக்கும் பிராணிகளைத் தொடுவதாலும், அவற்றின் உமிழ்நீர் நம் மீது படுவதாலும் நோய்கள் ஏற்படலாம். அவற்றின் தோலின் மேலிருக்கும் உண்ணிகள் மூலமாகவும் விதவிதமான நோய்கள் உண்டாகலாம். ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், கர்ப்பிணிகள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு உள்ளவர்கள், செல்லப்பிராணிகளிலிருக்கும் கிருமிகளால் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள்.\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nசெல்லப்பிராணிகளால் ஏற்படும் ரேபிஸ், நிமோனியா போன்ற நோய்கள் உயிரைக் கொல்லும் அளவுக்கு மோசமானவை. ரேபிஸ் வைரஸால் பாதிக்கப்பட்ட நாய் கடித்தால், நம்முடைய மூளை பாதிப்படையும். நாய் கடித்தவுடன் மருத்துவரை அணுகி, சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டியது அவசியம்.\nபூனை, நாய்களின் மூலமாகப் பரவுவது நிமோனியா. இது குழந்தைகளைத்தான் அதிகமாகப் பாதிக்கும். குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பதால், நிம்மோனியாவை எதிர்த்துப் போராட முடியாது. இந்த நோயால், மூச்சுவிடுவதில் பிரச்னையும் நுரையீரல் கட்டியும் ஏற்படலாம். செல்லப்பிராணிகளால் வீட்டில் இருக்கும் தண்ணீரில் கிருமிகள் பரவி டைஃபாய்டு, அல்சர் போன்ற நோய்களை உண்டாக்கலாம். நோய்க்குச் சிகிச்சை எடுக்காவிட்டால், மரணம்கூட ஏற்படலாம்.\nபூனைகளால் உண்டாகும் `டாக்ஸோபிளாஸ்மோசிஸ்’ (Toxoplasmosis) என்ற நோய் மூளையைப் பாதிக்கும்.\nசெல்லப்பிராணிகளால், `கேம்பைலோபேக்டர்’ (Campylobacter infection) என்ற பாக்டீரியா தொற்று; `கேட் ஸ்க்ராட்ச்’ (Cat scratch disease) எனும் பாக்டீரியா தொற்று; `ரிங்வார்ம்’ (Ringworm) என்ற பூஞ்சைகளால் ஏற்படும் சருமப் பிரச்னைகள் உண்டாகலாம். `டாக்ஸோகேரியாசிஸ்’ (Toxocariasis) ஒட்டுண்ணிப் புழுக்கள் உடலில் பரவுவதாலும் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதனால் ஏற்படும் வயிற்றுப்போக்கு, வயிற்றுவலி, காய்ச்சலுக்கு மருந்துகள் இருப்பதால், பயப்படத் தேவையில்லை. செல்லப்பிராணிகளின் மீதிருக்கும் உண்ணிகள் சில நேரங்களில் காதுகளில் புகுவதாலும் பிரச்னைகள் ஏற்படலாம். எனவே, செல்லப்பிராணிகளுடன் மிகவும் நெருக்கமாக இருப்பதைத் தவிர்ப்பது நல்லது.\nசெல்லப்பிராணிகள் மூலம் பரவும் நோய்களைத் தடுக்க, அவற்றை வளர்ப்பவர்கள் கண்டிப்பாகக் கடைப்பிடிக்கவேண்டியவை...\n* செல்லப்பிராணிகளுக்குக் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி உரிய காலத்தில் தடுப்பூசிகள் போட வேண்டும்.\n* மருத்துவர் பரிந்துரைப்படி குறிப்பிட்ட நாள்களுக்கு ஒரு முறை குளிப்பாட்ட வேண்டும்.\n* ஒட்டுண்ணிகளை அவ்வப்போது அகற்ற வேண்டும். செல்லப்பிராணிகளின் உடலில் காயமேற்ப���்டிருந்தால், அதற்கு சிகிச்சையளிக்க வேண்டும்.\n* ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை செல்லப்பிராணிகளை அண்டவிடக் கூடாது.\n* செல்லப்பிராணிகளைத் தொட்டால், கைகளைச் சுத்தமாகக் கழுவிவிட வேண்டும்.\n* அவற்றுக்கு முத்தம் கொடுப்பது, கட்டிப்பிடிப்பதைத் தவிர்க்கலாம்.\n* அவற்றின் உமிழ்நீர் நம்மீது படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.\n* நாய், பூனைத் தங்குமிடங்கள் சுத்தமாக இருக்கவேண்டியது அவசியம்.\n* நாம் அருந்தும் உணவு, தண்ணீர் ஆகியவற்றின் அருகே செல்லப்பிராணிகளை வர அனுமதிக்கக் கூடாது.\n* குழந்தைகள் விளையாடும் இடங்களில் செல்லப்பிராணிகள் நுழைவதைத் தடுக்க வேண்டும்.\n* செல்லப்பிராணிகளை அவ்வப்போது கால்நடை மருத்துவரிடம் காட்டி, எந்த நோய் பாதிப்பும் இல்லை என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும்.\nநாம் வாழும் சமூகத்தில் சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகம். நிலம், நீர், காற்று எல்லாம் நாளுக்குநாள் மாசுபட்டு வருகின்றன. உணவில் கலப்படம், ஊட்டச்சத்துக் குறைபாடு, போன்ற பிரச்னைகளும் அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. இந்தச் சூழலில் நாம், செல்லப்பிராணிகளால் ஏற்படும் நோய்களிலிருந்து, தற்காத்துக்கொள்ளவேண்டியதும் அவசியம்’’ என்கிறார் மருத்துவர் வான்மதி.\nசெல்லப்பிராணிகளைச் சுத்தமாகப் பராமரிப்பது எப்படி - கால்நடை மருத்துவர் ராஜ ராஜ சோழனிடம் கேட்டோம். ``வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். நாய்களை குறைந்தது 10 நாள்களுக்கு ஒரு முறை அவற்றுக்கென இருக்கும் சோப்புகள், ஷாம்பூகள் போட்டுக் குளிப்பாட்ட வேண்டும். குளிக்கவைக்கும்போது நாய்களின் காதுகளில் தண்ணீர் சென்றுவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் காதுகளில் தண்ணீர் போனால், எளிதாக வெளியே வந்துவிடும். ஆனால், நாய்களுக்குக் காதுகளுக்குள்ளேயே மாட்டிக்கொண்டு, நோய்த்தொற்று ஏற்படக் காரணமாகிவிடும். அதனால் கவனமாகக் குளிப்பாட்ட வேண்டும். பொதுவாக பூனைகளை யாரும் குளிப்பாட்ட மாட்டார்கள். பூனை தன்னைத் தானே சுத்தம் செய்துகொள்ளும். வீட்டில் வளர்க்கப்படும் கிளி, லவ் பேர்ட்ஸ் போன்றவற்றின் அருகே தண்ணீரை வைத்துவிட்டால் போதும். அவை தானாகக் குளித்துக்கொள்ளும். செல்லப்பிராணிகள் இருக்கும் இடங்களைச் சுத்தமாக வைத்திருந்தாலே போதும்... அவற்றுக்கும் நோய்கள் ஏற்படாது; அவற்றால் நமக்கும் நோய்கள் ஏற்படாது’’ என்கிறார் ராஜ ராஜ சோழன்.\n - ஒரு கும்கி உருவாகும் கதை அத்தியாயம் 13\nநீங்க எப்படி பீல் பண்றீங்க\nஇதழியலில் 7 ஆண்டுகால அனுபவம். வாசித்தலும், பயணித்தலும் விருப்பத்துக்குரியவை.\nஆன்லைனில் போன் ஆர்டர் செய்த நபருக்கு காத்திருந்த அதிர்ச்சி\nவாட்ஸ் அப்பில் பாகிஸ்தானுக்கு ரகசியத் தகவல்களைப் பகிர்ந்த ராணுவ வீரர்\nகொஞ்சம் அன்பு தர முடியுமா\nபேச்சுவார்த்தையில் உடன்பாடு - குடிநீர் கேன் உற்பத்தியாளர்கள் போராட்டம் வாபஸ்\nநெல்லைவாசிகளே ஆங்கிலேயர் காலத்து ரயில் இன்ஜினில் பயணிக்கத் தயாரா\n’ - டிஜிட்டல் பணப்பரிமாற்ற நிறுவனங்களுக்கு ஆணையம் கடிதம்\n`சபரிமலையில் தடியடி; 144 தடை’ - மாநிலம் தழுவிய கடையடைப்பு பா.ஜ.க அழைப்பு\n``இனி உங்கள் ஹெட்போன்களும் மொழிபெயர்க்கும்\" - கூகுளின் அதிரடி அறிமுகம்\nஇந்தியப் பங்குச்சந்தையில் அந்நிய முதலீடு வரலாறு காணாத இழப்பு\nஒரு ராவான... ரசனையான... அரசியல் பேசும் கேங்ஸ்டர் சினிமா..\n`என் கனவு நனவாக நான் என்னவேணாலும் பண்ணுவேன்” - ஜூலியின் `அம்மன் தாயி' டிரெய்\nநாளை சரஸ்வதி பூஜை... பூஜை செய்ய உகந்த நேரம் எது\nசென்னையில் முற்றுகிறது தண்ணீர் நெருக்கடி... நிஜமாகிறதா `கத்தி' கிளைமாக்ஸ்\nதந்தை மீதான #metoo புகாருக்குப் பதிலளித்த நந்திதா தாஸ்\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\n`இரண்டு பெண்களை தனியாக விட்டுவர முடியாது' - ஒன்றரை மணி நேரம் காத்திருந்த டிரைவர்; குவியும் பாராட்டு\n4 நாள் லீவுனா கோவாதான் போகணுமா... இந்த 6 இடங்களை மிஸ் பண்ணிராதீங்க\nசொத்து மதிப்பு 5,250 கோடி; தள்ளுபடி விலையில் துணி; மாத தேவை 7,500 ரூபாய் தான் - வியக்க வைக்கும் பிரபலம்\n`நான் விதவையானால்தான் ஜெகனுடன் திருமணம் செய்துவைப்பார்கள்' - அனிதா வாக்குமூலம்\n` கருணாநிதி, ஜெயலலிதா சொல்லியே நமக்கு ஓட்டு வரவில்லை' - முடிவுக்கு வராத ராமதாஸ், அன்புமணி மோதல்\nஎங்கள் செய்தி மின்னஞ்சலுக்கு பதிவு செய்யவும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00066.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://frtj.net/archives/4446", "date_download": "2018-10-17T16:39:30Z", "digest": "sha1:5YO73FTM6ZKIOPZES34RPBAKBQDJIJPI", "length": 11734, "nlines": 186, "source_domain": "frtj.net", "title": "பிறை அறிவித்தல் | France Thowheed Jamath", "raw_content": "\nFrance Thowheed Jamath TNTJ வின் அதிகாரப்பூர்வ ஃபிரான்ஸ் கிளை\nதிருக்குர்ஆன் – PJ மொழியாக்கம்\nகுர்ஆன் கூறும் ஓரிறைக் கொள்கை\nபுலுகுல் மராம் 1(ஹதீஸ் தொகுப்பு)\nஅல்லுஃலுவு வல்மர்ஜான் (ஹதீஸ் தொகுப்பு)\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nசரியான ஹதீஸ் தவறான ஹதீஸ்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள்\nசிரிஸ்துவர்களின் சிந்தனைக்கு சில கேள்விகள் 2\nவரும் முன் உரைத்த இஸ்லாம்\nஅல் முவத்தா மாலிக் (ஹதீஸ் தொகுப்பு)\nஅஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு \nபிரான்சில் துல்காயிதா மாதம் ஆரம்பம் பிறைதேட வேண்டிய நாளான 13-07-2018 வெள்ளிக்கிழமை அன்று மஹ்ரிபிற்குப் பிறகு பிரான்சில் பிறை தென்பட்டதாக எந்த பகுதியிலிருந்தும் எந்த தகவலும் வரவில்லை.\nபிறை தென்படாவிட்டால் அம்மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்ற நபிமொழியின் அடிப்படையில் ஷவ்வால் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்து இன்று 14-07-2018 சனிக்கிழமை மஹ்ரிபிலிருந்து பிரான்சில் துல்காயிதா\nமாதத்தின் முதல் பிறை ஆரம்பமாகின்றது என்பதை பிரான்ஸ் தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகம் தெரிவித்துக்கொள்கிறது.\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\nK.Mansurali: மிக அருமையான முயற்சி. அல்ஹம்துலில்லாஹ்...\nஇந்த நான்கு புத்தகங்கள் french இல் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டுள்ளது. தற்பொழுது 'இந்த நான்கு நூல்களும் இலவசமாக விநியோகிக்கப்படுகிறது. நிர்வாகிகளை தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்..\nதலைவர் : முகம்மது பாருக் +33677170495\nதுணை தலைவர் : ஹாஜா நசுருதீன் +33606800861\nசெயலாளர் : ஹாலிக் நூர் +33758580352\nதுணை செயலாளர் : சாதிக் +33606765994\nபொருளாளர் : அப்துல் ஹக்கிம் +33669682806\nகணவுகளின் பலன்கள் பற்றி விளக்கவும்\nநபித்துவத்திற்கு அடையாளமாக நபி(ஸல்) அவர்களுக்கு முத்திரை இருந்ததா\nமுஸ்லிம்களுக்கு விரைவில் 5 சத இட ஒதுக்கீடு : கருணாநிதி\nஷுர்மா, ஜிப்பா அணிவது ஆண்களுக்கு சுன்னத்தா \nதிரு குர்ஆனுடன் மோதும் மவ்லிது வரிகள்\nபிறரிடம் யாசிக்காமல் தன்மானத்துடன் வாழ்வோம்\nஜல்லிக்கட்டு மற்றும் சமூக பிரச்சினைகள் குறித்து TNTJ மாநிலத் தலைவர் அல்தாஃபி அவர்கள் காஞ்சி மேற்கு மாவட்ட மாநாட்டில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி\nஅரசாங்கம் குழந்தை வளர்க்க கொடுக்கும் தொகையை கொண்டு வீடு வாங்கலாமா\nமற்ற இயக்கங்களைப் பற்றிய உணர்வு வார இதழின் விமர்சனங்கள் மார்க்க அடிப்படையில் அமைந்தவைகளா\nமுஹர்ரம் மாதத்திற்கான பிறை அறிவித்தல்\nஅழகிய முன்மாதிரிகளின் முன்னோடி – இப்ராஹீம் நபி\nநபிவழியில் ஹஜ் பெருநாள் தொழுகை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://literature-comp.blogspot.com/2012/05/thanippadal-thirattu.html", "date_download": "2018-10-17T17:20:08Z", "digest": "sha1:5TXM6VGL46ZHE5ZSH75M2YPXX2HFEP2P", "length": 27815, "nlines": 260, "source_domain": "literature-comp.blogspot.com", "title": "Comparative literature (இலக்கிய ஒப்பாய்வு): Thanippādal Thirattu", "raw_content": "\nகடந்த சில வாரங்களாக சீன இலக்கிய வரலாற்றிலிருந்து சில பழம்பெரும் நூல்களிலிருந்து எனக்குப் பிடித்த வசனங்களை எடுத்துரைத்தேன். இந்த சிறிய இடைவேளைக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு வருகிறேன்.\nபதினெண் மேல்கணக்கு (எட்டுத்தொகை மற்றும் பத்துப்பாட்டு)\nபதினெண் கீழ்க்கணக்கு (குறள், நாலடியார், ஏலாதி, கைந்நிலை, etc.)\nஐம்பெருங் காப்பியங்கள் (மணிமேகலை, சிலப்பதிகாரம், சீவகச் சிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி)\nஐஞ்சிறுகாப்பியங்கள் (உதயணகுமார காவியம், நாககுமார காவியம், யசோதர காவியம், நீலகேசி, சூளாமணி)\nஇதர காப்பியங்கள் (இராமாவதாரம், பாரதம், கலிங்கத்துப்பரணி, நளவெண்பா etc.)\nஅற/நீதி நூல்கள் (மூதுரை, ஆத்திச்சூடி, நல்வழி, நீதிவெண்பா, முதுமொழிக்காஞ்சி etc.)\nபக்தி இலக்கியங்கள் (12 திருமுறை, 400 திவ்வியப் பிரபந்தம்)\nஇதர இலக்கியங்கள் (கலம்பகம், பள்ளியெழுச்சி, கோவை, உலா, தூது etc.)\nசித்தாந்த நூல்கள் (14 மூல நூல்கள் மற்றும் பண்டார சாத்திரங்கள்)\nசித்தர் இலக்கியங்கள் (சிவவாக்கியர், பட்டினத்தடிகள், பாம்பாட்டி சித்தர், ஞானக்கும்மி etc.)\nஉரை இலக்கியங்கள் (மனக்குடவர், பரிமேலழகர், இளம்பூரனார், அடியார்க்குநல்லார் etc.)\nபுராணங்கள் (கந்தபுராணம், இலிங்கபுராணம், அரிச்சந்திரபுராணம், தலபுராணங்கள் etc.)\nஇலக்கண நூல்கள் (தொல்காப்பியம் உட்பட மொத்தம் 50-க்கும் மேல்)\nசாதகங்கள் (தொண்டைமண்டல சாதகம், பாண்டிமண்டல சாதகம், திருத்தொண்டர் சாதகம் etc.)\nஇவ்வாரம் நாம் காணயிருப்பது 1291 பாடல்களைக் கொண்டதாக கூறப்படும் (**) ‘தனிப்பாடல் திரட்டு” (“Thanippādal Thirattu” meaning “Assemblage of scattered songs”). என்னிடமுள்ள முல்லை நிலையத���தாரின் வெளியீட்டான ஒரு தனிப்பாடல் திரட்டின் தெளிவுரையில் 32 புலவர்களுடைய 636 பாடல்கள் மட்டுமே உள்ளது. இந்த 32 புலவர்கள் பட்டியலில் திருவள்ளுவரும் இடம்பெறுகிறார்.... அதிசயமாக இருக்கிரதல்லவா\nகாக்கைக்கா காகூகை கூகைக்கா காகாக்கை\nகோக்குக்கூ காக்கைக்குக் கொக்கொக்க - கைக்கைக்குக்\n(தனிப்பாடல் திரட்டு, 98 or 133)\nதத்தித்தா தூதுதி தாதூதித் தத்துதி\nதுத்தித் துதைதி துதைதத்தா தூதுதி\nகொங்கு தேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி\nகாமம் செப்பாது, கண்டது மொழிமோ;\nபயிலியது கெழீஇய நட்பின், மயில் இயல்,\nசெறி எயிற்று, அரிவை கூந்தலின்\nநறியவும் உளவோ, நீ அறியும் பூவே\n'மானமே நண்ணா மனமென் மனமென்னு\nமானமான் மன்னா நனிநாணு - மீனமா\nமானா மினன்மின்னி முன்முன்னே நண்ணினு\nமானா மணிமேனி மான்' (101)\nகாணாமல் வேணதெல்லாம் கத்தலாம்; கற்றோர்முன்\nகோணாமல் வாய்திறக்கக் கூடாதே – நாணாமல்\nபேச்சுப்பேச்சு என்னும், பெரும்பூனை வந்தாக்கால்\nகீச்சுக்கீச்சு என்னும் கிளி. (195)\n” (Kural 403) (கல்லா தவரும் நனிநல்லர், கற்றார்முன் சொல்லா திருக்கப் பெறின்).\nசித்திரமும் கைப்பழக்கஞ் செந்தமிழு நாப்பழக்கம்\nவைத்ததொரு கல்வி மனப்பழக்கம் - நித்தம்\nநடையு நடைப்பழக்க நட்புந் தகையும்\nநம்பன் அடியவர்க்கு நல்காத் திரவியங்கள்\nபம்புக்காம், பேய்க்காம், பரத்தையர்க்காம் -\nவம்புக்காம்கொள்ளைக்காம், கள்ளுக்காம், கோவுக்காம், சாவுக்காம்,\nகள்ளர்க்காம், தீக்காகும் காண். (198)\nஇந்நூலில் என்னை மிகவும் கவர்ந்தது \"நாரைவிடு தூது\" என பலரால் பெயரிட்டு வழங்கப்படும் இந்தப்பாடல்தான். This poem is attributed to சத்திமுத்தப் புலவர் who must have lived anytime after the 10th century AD. வானில் பறந்து செல்லும் நாரையைப் பார்த்து \"நாராய் நாராய்\" என விளித்துத் தன் மனைவியிடம் தன்னுடைய precarious நிலைமையை எடுத்துறைக்குமாறு தூது விடுகிறார் சத்திமுத்தப் புலவர். But there are poems of very similar content that appeared in earlier Tamil works much antiquity\" என விளித்துத் தன் மனைவியிடம் தன்னுடைய precarious நிலைமையை எடுத்துறைக்குமாறு தூது விடுகிறார் சத்திமுத்தப் புலவர். But there are poems of very similar content that appeared in earlier Tamil works much antiquity\nநாராய் நாராய் செங்கால் நாராய்\nபழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன\nபவழக்கூர் வாய் செங்கால் நாராய்\nநீயும் நின் மனைவியும் தென் திசைக் குமரியாடி\nஎம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி\nநனைசுவர் கூரை கனைகுரல் பல்லி\nபாடு பார்த்திருக்கும் எம் மனைவியைக் கண்டு\nஎங்கோன் மாறன் வழுதி கூடலில்\nகையது கொண்டு மெய்யது பொத்தி\nகாலது கொண்டு மேலது தழீஇப்\nபேழையுள் இருக்கும் பாம்பென உயிர்க்கும்\nநின்கால்மேல் வைப்பன்;என் கையிரண்டும் - வன்பால்\nகரைஉரிஞ்சி மீன்பிறழும் காவிரி நீர் நாடற்(கு),\nஎழுது சுவர் நினைந்த அழுது வார் மழைக் கண்\nவிலங்கு வீழ் அரிப் பனி பொலங் குழைத் தெறிப்ப,\nதிருந்துஇழை முன்கை அணல் அசைத்து ஊன்றி,\nஇருந்து அணை மீது, பொருந்துழிக் கிடக்கை,\nவருந்து தோள் பூசல் களையும் மருந்து என 15\nபுள்ளுத் தொழுது உறைவி செவிமுதலானே\nதுறை போகு அறுவைத் தூ மடி அன்ன\nநிறம் கிளர் தூவிச் சிறு வெள்ளாங்குருகே\nஎம் ஊர் வந்து எம் உண்துறைத் துழைஇ\nசினைக் கெளிற்று ஆர்கையை அவர் ஊர்ப் பெயர்தி\nஅனைய அன்பினையோ பெரு மறவியையோ\nஆங்கண் தீம் புனல் ஈங்கண் பரக்கும்\nகழனி நல் ஊர் மகிழ்நர்க்கு என்\nஇழை நெகிழ் பருவரல் செப்பாதோயே.\nKanniyappan, Siva. 2004. தனிப்பாடல் திரட்டு: விளக்கத்துடன். முல்லை நிலையம், சென்னை. 340 pages.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.78, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/2015-08-03-06-51-06/2015-08-03-06-53-32/31685-2015-10-20-13-59-33", "date_download": "2018-10-17T16:28:03Z", "digest": "sha1:QMRN2U54B2ZKCFMLZWTPW33AD74DYTNW", "length": 8129, "nlines": 92, "source_domain": "periyarwritings.org", "title": "\"ஹரிஜன\" மந்திரிக்கும் மேயருக்கும் சவால்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nஇந்து மதம் 2 பார்ப்பனர்கள் 3 தாழ்த்தப்பட்டோர் 1 காந்தி 1 குடிஅரசு இதழ் 7 காங்கிரஸ் 3 கல்வி 1 விடுதலை இதழ் 3 இராஜாஜி 1\n\"ஹரிஜன\" மந்திரிக்கும் மேயருக்கும் சவால்\nமராமத்து மந்திரி கனம் யாகூப் ஹாசன் திறந்து வைத்த தென் தஞ்சை ஜில்லா காங்கரஸ் மகாநாட்டில் சமபந்தி போஜனத்தில் கலந்து கொண்ட பாவத்திற்காக மூன்று ஆதி திராவிடர்கள் அவமானப்படுத்தப்பட்டது தென்னாட்டிலே மிக்க பரபரப்பையுண்டு பண்ணியிருக்கிறது. காங்கரஸ் பத்திரிகைகளைத் தவிர ஏனைய பத்திரிகைகளில் எல்லாம் கண்டனச் செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் \"ஹரிஜனங்\"களை முன்னேற்றிவிடக் கங்கணம் கட்டிக் கொண்டிருக்கும் காங்கரஸ்காரர் மட்டும் மெளனம் சாதித்து வருகிறார்கள். எந்தக் காங்கரஸ் பத்திரிகையும் இந்த அக்கிரமத்தை இதுவரைக் கண்டித்���ு எழுதவில்லை.\nகாங்கரஸ் பேரால் சென்னை அசெம்பிளியில் வீற்றிருக்கும் \"ஹரிஜன\" மெம்பர்களோ, \"ஹரிஜன\" மந்திரியோ இதுவரை வாய் திறந்ததாகவும் தெரியவில்லை. \"ஹரிஜன\" மந்திரி கனம் முனிசாமிப் பிள்ளையும் \"ஹரிஜன\" மேயர் தோழர் ஜே. சிவஷண்முகம்பிள்ளையும் ஜாதி ஹிந்துக்களுடன் சமபந்தி போஜனம் செய்வதாக விளம்பரம் செய்யப்படுகிறது. ஆனால் அந்த சமபந்தி போஜன உரிமை \"ஹரிஜன\" மந்திரியுடையவும் \"ஹரிஜன\" மேயருடையவும் சமூகத்துக்கில்லையா\" தமது சமூகத்துக்கில்லாத மரியாதையை அவர்கள் ஒப்புக்கொள்ளுவதுதான் நீதியாகுமா\" தமது சமூகத்துக்கில்லாத மரியாதையை அவர்கள் ஒப்புக்கொள்ளுவதுதான் நீதியாகுமா சமூகத்தின் கதி எப்படியானாலும் சரி, தமக்கு பதவியும் பணமும் கிடைத்தால் போதுமென்பதே அவர்களது கருத்தா சமூகத்தின் கதி எப்படியானாலும் சரி, தமக்கு பதவியும் பணமும் கிடைத்தால் போதுமென்பதே அவர்களது கருத்தா பார்ப்பனக் கூத்துக்குத் தாளம் போடுவதற்குக் கைக் கூலியாகத்தான் \"ஹரிஜன\" மந்திரிக்கும் \"ஹரிஜன\" மேயருக்கும் சமபந்தி போஜன மரியாதை காட்டப்படுகிறதா\nதென் தஞ்சை காங்கரஸ் மகாநாட்டு அநீதி ஆதிதிராவிட சமூக முழுமைக்கும் மனக் கொதிப்பை யுண்டு பண்ணியிருக்கும் போது கனம் முனுசாமிப் பிள்ளையும் மேயர் சிவஷண்முகம் பிள்ளையும் சும்மாயிருப்பது சரியே அல்ல. இந்த மானக் கேட்டுக்கு பரிகாரம் தேட அவர்களால் முடியாவிட்டால் அவர்களது பதவிகளை ராஜிநாமாச் செய்ய வேண்டியதே நியாயம். கனம் முனிசாமிப் பிள்ளையும் மேயர் சிவஷண்முகம் பிள்ளையும் என்ன செய்யப் போகிறார்கள்\nதோழர் பெரியார், குடி அரசு - கட்டுரை - 16.01.1938\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamildawah.com/page/81/", "date_download": "2018-10-17T16:03:04Z", "digest": "sha1:T2LTYOP5OLE34WQTW6JYBNEHCNGD77H4", "length": 6350, "nlines": 159, "source_domain": "tamildawah.com", "title": "Tamil Dawah | The Media Hub for Islamic Lectures in Tamil", "raw_content": "\nநெருங்கிவிட்ட மறுமையின் அடையாளங்கள் [தொடர் – 7] மவ்லவி அஸ்கர் ஸீலானி | Azhar Seela…\nமுன்மாதிரிப்பெண்ணாக இருங்கள் மவ்லவி நூஹ் அல்தாஃபி | Nooh Althafi 23-02-2017 Fatha Jumma Masjid, Riyadh\nஜம்வு மற்றும் கஸர் தொழுகை சட்டங்கள் (ஃபிக்ஹ் தொடர் 24) மவ்��வி இப்ராஹீம் மதனீ…\nஅருட்கொடைகளை அலட்சியப்படுத்துவோரின் நிலை மவ்லவி நூஹ் அல்தாஃபி | Nooh Althafi 24-02-2017,…\nஇஸ்லாம் ஒரு அறிமுகம்: மனமாற்றமா மதமாற்றமா மவ்லவி அன்ஸார் ஹுஸைன் ஃபிர்தௌஸ…\nபரக்கத் (தபர்ருக்) பெருவதின் சட்டங்கள் [தொடர் – 2] மவ்லவி அஸ்கர் ஸீலானி | Azhar Se…\nநெருங்கிவிட்ட மறுமையின் அடையாளங்கள் [தொடர் – 6] மவ்லவி அஸ்கர் ஸீலானி | Azhar Seela…\nதஃப்ஸீர் – ஸூரத்துந் நூர் (அத்தியாயம் 24) – வசனம் 23 முதல் 26 வரை மவ்லவி இப்ராஹீ�…\nஇறைத்தூதரின் வஸீயத்துகள் [பாகம்-3] மவ்லவி அப்துல் மஜீத் மஹ்ழரீ | Abdul Majeed Mahlari 25-02-2017…\nஸஹாபாக்களின் வரலாறு-1 கலீஃபாக்களின் வாழ்க்கைத்தரும் படிப்பினை | Lessons from the life of …\n எனது ஈமானை அதிகரிப்பாயாக மவ்லவி முபாரக் மஸ்வூத் மதனி | Mubarak Masood Madani 2…\n மவ்லவி முபாரக் மஸ்வூத் மதனி | Mubarak Masood Madani 19-0…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.69, "bucket": "all"} +{"url": "http://thirumbiparkiraen.blogspot.com/2008/08/blog-post_22.html", "date_download": "2018-10-17T17:12:09Z", "digest": "sha1:SB6LLSDV4FBLD7XUISYQJ7PNIZE7DJTZ", "length": 3069, "nlines": 44, "source_domain": "thirumbiparkiraen.blogspot.com", "title": "திரும்பிப் பார்க்கிறேன்: கிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துக்கள்", "raw_content": "\nஸ்ரீ கிருஷ்ணரின் தேரில் நான் கடந்து வந்த தூரத்தை....\nஸ்ரீ ராமரை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் முன் நான் கடந்து வந்த தூரம் நெடியது. அந்த நெடிய பயணத்தில் மகிழ்ச்சி, துக்கம், பாராட்டு, அவமானம், பசி, போராட்டம், வெற்றி, தோல்வி, கோபம், நெகிழ்ச்சி, வீரம், பயம், காதல், காமம் என மனிதர்கள் சந்திக்கும் எல்லாவற்றையும் சந்தித்ததுண்டு. ஸ்ரீ கிருஷ்ணர் ஓட்டிய தேரில் நான் பயணித்த போது நான் கற்றவை ஏராளம். அவற்றை சுவாரஸ்யமாகவும் சுருக்கமாகவும் இந்த பக்கத்தில் பதிவு செய்கிறேன்.\nகிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துக்கள்\nஒரு ஜீவனுக்கு மற்றோரு ஜீவன் தான் ஆகாரம்.\nகிருஷ்ண ஜெயந்தி நல் வாழ்த்துக்கள்\nகிருஷ்ண ஜெயந்தி சிறப்புக் கவிதையை படிக்க இங்கே சொடுக்கவும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411394", "date_download": "2018-10-17T17:29:06Z", "digest": "sha1:G7ZQ5ATOWWDXJWISEFR7IRZZVWHOAB3G", "length": 8279, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் ஒரு வாரத்தில் 6அடி உயர்வு | Parambikulam dam water level is 6 feet in the week - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்��ம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nபரம்பிக்குளம் அணை நீர்மட்டம் ஒரு வாரத்தில் 6அடி உயர்வு\nபொள்ளாச்சி: மேற்குதொடர்ச்சி மலையில் தொடரும் தென்மேற்கு பருவமழையால், பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு வாரத்தில் 6அடி உயர்ந்துள்ளது என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். பொள்ளாச்சியை அடுத்த டாப்சிலிப் அருகே உள்ள பரம்பிக்குளம் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர், கான்டூர் கால்வாய் வழியாக திருமூர்த்தி அணை மற்றும் ஆழியார் அணைக்கு செல்கிறது. ஆனால், இந்த ஆண்டில் ஜனவரி முதல் ஏப்ரல் துவக்கம் வரை மழை இல்லாததால், பரம்பிக்குளம் அணைக்கு தண்ணீர் வரத்து சொற்ப அளவிலே இருந்தது. மே மாதத்தில் கோடைமழை ஓரளவு இருந்தும், அந்நேரத்தில் அணைக்கு தண்ணீர் வரத்து என்பது எதிர்பார்த்த அளவில் இல்லை.\nஇதன்காரணமாக மொத்தம் 72அடி கொண்ட அணையின் நீர்மட்டம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வரை 7அடியாக இருந்தது. அதிகபட்சமாக வினாடிக்கு 150கனஅடி தண்ணீரே வந்து கொண்டிருந்தது. கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைபகுதியில் தொடர்ந்து பெய்துவரும் பருவமழையால், பரம்பிக்குளம் அணைக்கு நீர் வரத்து வழக்கத்தைவிட அதிகரிக்க துவங்கியது. இதில் நேற்றைய நிலவரபடி, பரம்பிக்குளம் பகுதியில் 60மில்லி மீட்டர் என்ற அளவில் மழைப்பதிவாகியுள்ளது. வினாடிக்கு 2014கன அடிவீதம் தண்ணீர் வரத்து இருந்தது. தற்போது அணையின் நீர்மட்டம் 13.50அடியாக உயர்ந்துள்ளது என்று பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர்.\nபரம்பிக்குளம் அணை நீர்மட்டம் உயர்வு\nமன்னார்குடி அருகே 20 ஆயிரம் லிட்டர் பெட்ரோலுடன் வந்த லாரி டிரான்ஸ்பார்மரில் மோதியது\nசெங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்து கழகத்திலிருந்து பெங்களூர், வேளாங்கண்ணி பஸ்கள் நிறுத்தம்\nநெல்லையப்பர் கோயிலில் பந்தல் அமைக்கும் பணி தீவிரம் ஐப்பசி திருவிழா அக்.24ல் கொடியேற்றத்துடன் துவக்கம்\nஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் களக்காடு அருகே கால்வாய் உடைப்பை சீரமைத்த விவசாயிகள்\nகளக்காடு முண்டந்துறை காப்பகத்தில் 15 புலிகள், 80 சிறுத்தைகள்: வனவிலங்குகள் கணக்கெடுப்பில் தகவல்\nஆயுத பூஜையையொட்டி வாழைத்தார்களுக்கு கூடுதல் விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nஅதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/article/40685", "date_download": "2018-10-17T16:23:57Z", "digest": "sha1:MV7K4AXXGNYRE4CEKXIJXBHQF3IUN4Z4", "length": 15210, "nlines": 108, "source_domain": "www.virakesari.lk", "title": "புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த பெண் சட்டத்தரணிக்கு எதிராக வழக்குப் பதிவு | Virakesari.lk", "raw_content": "\nவட மாகாணசபை நிறைவடையும் தறுவாயில் உறுப்பினர்கள் குழு கள விஜயம்\nகல்வி அமைச்சில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுகிறது ; ஜோசப் ஸ்டாலின்\n3 ஆவது போட்டியில் இலங்கை முதலில் துடுப்பாட்டம்\nஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்\nஜனாதிபதி தலைமையில் பொறியியலாளர்கள் மாநாடு\nஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்\nஜனாதிபதி கொலை சதி - மோடி, ரோ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nநாலக டி சில்வாவை பதவி விலக்க அனுமதி\nபுத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த பெண் சட்டத்தரணிக்கு எதிராக வழக்குப் பதிவு\nபுத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த பெண் சட்டத்தரணிக்கு எதிராக வழக்குப் பதிவு\nபுத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த இளம் பெண் சட்டத்தரணிக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பொலிஸார் இன்று வழக்குப் பதிவு செய்தனர்.\nபெண் சட்டத்தரணிக்கு எதிரான குற்றப்பகிர்வை முன்வைக்க சட்ட மா அதிபரின் ஆலோசனைக்கு அனுமதி வழங்குமாறு பொலிஸார் கோரியமைக்கு அமைய ஒப்புதல் வழங்கிய நீதிமன்றம், வழக்கை வரும் ஜனவரி 14ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.\nபுத்தரின் உருவம் பொறித்த சேலை அணிந்து வந்தார் என்ற குற்றச்சாட்டில் பெண் சட்டத்தரணி ஒருவரை யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்துக்குள் பொலிஸார் தேடினர்.\nஇந்தச் சம்பவம் கடந்த 12ஆம் திகதி புதன்கிழமை இடம்பெற்றது.\nப��லிஸ் அவசர இலக்கமான 119 இற்கு வந்த முறைப்பாட்டின் அடிப்படையில் தாம் அந்தச் சட்டத்தரணியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொள்ளவேண்டும் – அவரைப் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லவேண்டும் என்று அங்கிருந்த சட்டத்தரணிகளிடம் பொலிஸார் தெரிவித்தனர்.\nஎனினும் பொலிஸாரால் தேடப்பட்ட சட்டத்தரணி நீதிமன்ற வளாகத்திலிருந்து வீடு திரும்பியிருந்தார்.\nஇந்த நிலையில் நீதிமன்ற வளாகத்துக்குள் மீளவும் வருகை தந்த சம்பந்தப்பட்ட பெண் சட்டத்தரணியை யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கத் தலைவியான ஜனாதிபதி சட்டத்தரணி சாந்தா அபிமன்யுசிங்கம் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் வழங்க வைத்தார்.\nஎனினும் பெண் சட்டத்தரணி, பொலிஸ் நிலையத்துக்குச் சென்றிருந்த வேளை புத்தரின் உருவம் பொறித்த சேலையை அணித்திருக்கவில்லை.\n“இந்தியாவிலுள்ள நண்பர் ஒருவரால் எனக்கு சேலை ஒன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அதில் புத்த பெருமானுடைய உருவம் பொறிக்கப்பட்டுள்ளது என்று நான் அறிந்திருக்கவில்லை. புத்தரை அவமதிக்கும் எண்ணத்தில் நான் அந்தச் சேலையை அணிந்திருக்கவில்லை” என்று இளம் பெண் சட்டத்தரணி தனது வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருந்தார்.\nயாழ்ப்பாணம் சட்டத்தரணிகள் சங்கத்துக்கும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையே எட்டப்பட்ட இணக்கப்பாட்டுக்கு அமைய புத்தர் உருவம் பொறித்த சேலை அணிந்த விவகாரம் மேற்கொண்ட நடவடிக்கை எடுப்பதிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்தது.\nஎனினும் சம்பவம் இடம்பெற்று இரண்டு நாட்களின் பின், அந்தப் பெண் சட்டத்தரணியை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து பெண் பொலிஸ் உத்தியோகத்தர் தனது கைபேசியின் ஒளிப்படம் எடுத்த விவகாரம் பூதாகரமானது.\nபெண் பொலிஸ் உத்தியோகத்தரின் கைபேசியை பெண் சட்டத்தரணி மிரட்டிப் பறித்தெடுத்தார் என்ற குற்றச்சாட்டு பொலிஸாரால் முன்வைப்பட்டது.\nபொலிஸாரின் இந்த அத்துமீறல் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று யாழ்ப்பாண சட்டத்தரணிகள் சங்கம் உறுதியாகத் தீர்மானித்தது. பெண் பொலிஸ் உத்தியோகத்தருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்வது தொடர்பிலும் சங்கம் ஆராய்ந்து வருகிறது.\nஇந்த நிலையில் பெண் சட்டத்தரணி, புத்தர் உருவம் பொறித்த சேலை அணிந்து வந்த விவகாரத்தை கையிலெடுத்த பொலிஸார், அதனை நீதிமன்றுக்குக் கொண்டு வந்துள்ளனர்.\nபுத்தரின் உருவம் பொறித்த சேலையை அணிந்திருந்த பெண் சட்டத்தரணி எதிராக வழக்குப் பதிவு\nவட மாகாணசபை நிறைவடையும் தறுவாயில் உறுப்பினர்கள் குழு கள விஜயம்\nவவுனியா வடக்கு மருதோடை கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட காஞ்சுரமோட்டை மற்றும் நாவலர் பண்ணை உள்ளிட்ட பகுதிகளில் மக்களை மீள்குடியேறவிடாது என வனவள திணைக்களம் தடுத்துவரும் நிலையில் அது குறித்து நேரில் ஆராய்வதற்காக வடமாகாணசபை உறுப்பினர்கள் குழு அந்தக் கிராமங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டது.\n2018-10-17 21:51:30 வட மாகாணசபை நிறைவடையும் தறுவாயில் உறுப்பினர்கள் குழு கள விஜயம்\nகல்வி அமைச்சில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுகிறது ; ஜோசப் ஸ்டாலின்\nகல்வி அமைச்சில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுவதாக குற்றஞ்சாடிய ஆசிரிய சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குறித்த மோசடிகள் தொடர்பில் விசாரனைகளை மேற்கொள்ள அரசாங்கம் சிறப்பு குழுவினை நியமிக்க வேண்டும்.\n2018-10-17 21:23:48 கல்வி அமைச்சில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுகிறது ; ஜோசப் ஸ்டாலின்\nஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்\nஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.\n2018-10-17 19:55:09 ஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசி உரையாடல்\nஜனாதிபதி தலைமையில் பொறியியலாளர்கள் மாநாடு\nஇலங்கை பொறியியலாளர்கள் நிறுவனத்தின் வருடாந்த மாநாடு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முற்பகல் கொழும்பில் நடைபெற்றது.\n2018-10-17 19:09:38 ஜனாதிபதி மாநாடு பொறியியலாளர்கள்\nஜனாதிபதி கொலை சதி - மோடி, ரோ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nஇந்தியாவின் ரொ புலனாய்வு அமைப்பினால் தன்னை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தகவல் வெளியிட்டுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயம் குறித்து டெல்லியின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளார்.\n2018-10-17 19:13:38 ஜனாதிபதி கொலை சதி - மோடி ரோ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nஜனாதிபதி தலைமையில் பொறியியலாளர்கள் மாநாடு\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் ; ஜனாதிபதி���ிடம் த.தே.கூ.வலியுறுத்தியது என்ன\nமீண்டும் பயங்கரவாதத்தை தூண்டும் செயலில் அரசாங்கம் - விமல்\n\"நல்லாட்சி தொடர்ந்தால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்\"\n\"உள்ளூராட்சி மன்றங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மக்களது நலன்களை முன்னிறுத்தியதாக அமைய வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://news-al-falah.webnode.com/news/%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%87%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-10-17T15:55:17Z", "digest": "sha1:NSBSQBN5PQ7G3NIFVS4EPEKNVHEXX2M7", "length": 2750, "nlines": 40, "source_domain": "news-al-falah.webnode.com", "title": "ஸ்ரீலங்கா பிரிமியர் லீக். நேற்று அணிகளுக்கு புதிய பெயர்கள் மற்றும் புதிய லோகோ தெரிவு செய்யப்பட்டது. (படங்கள்- வீடியோ) :: NEWS AL FALAH", "raw_content": "\nHome Page > ஸ்ரீலங்கா பிரிமியர் லீக். நேற்று அணிகளுக்கு புதிய பெயர்கள் மற்றும் புதிய லோகோ தெரிவு செய்யப்பட்டது. (படங்கள்- வீடியோ)\nஸ்ரீலங்கா பிரிமியர் லீக். நேற்று அணிகளுக்கு புதிய பெயர்கள் மற்றும் புதிய லோகோ தெரிவு செய்யப்பட்டது. (படங்கள்- வீடியோ)\nஸ்ரீலங்கா பிரிமியர் லீக். நேற்று அணிகளுக்கு புதிய பெயர்கள் மற்றும் புதிய லோகோ தெரிவு செய்யப்பட்டது. (படங்கள்- வீடியோ)\nஎதிர்வரும் ஓகஸ்ட் 10 ஆம் திகதியிலிருந்து ஓகஸ்ட் 31 ஆம் திகதிவரை நடைபெறவுள்ள எஸ்.எல்.பிஎல். போட்டிகளில் பங்கு பெரும் அணிகளுக்கு புதிய புதிய பெயர் மற்றும் புதிய லோகோ தெரிவு செய்யப்பட்டது.\nநேற்று கொழும்பு சின்னமன் கிரான்ட் ஹோட்டலில் நடைபெற்ற தொடக்க விழாவில் பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டதோடு உத்தியோகபூர்வ பாடலும் திரையிடப்பட்டது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2018/09/17/government-announces-merger-bank-baroda-dena-bank-vijaya-bank-012626.html", "date_download": "2018-10-17T15:37:04Z", "digest": "sha1:Z524AQMJDFHXK6EMELB7PJR3PEDZCT2I", "length": 19050, "nlines": 184, "source_domain": "tamil.goodreturns.in", "title": "பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகளை இணைப்பதாக அருண் ஜேட்லி அதிரடி! | Government Announces Merger Of Bank of Baroda, Dena Bank And Vijaya Bank - Tamil Goodreturns", "raw_content": "\n» பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகளை இணைப்பதாக அருண் ஜேட்லி அதிரடி\nபாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகளை இணைப்பதாக அருண் ஜேட்லி அதிரடி\nவிரைவில் பேடிஎம் வாலெட்டில் இருந்து பிற வாலெட்களுக்கு பணம் அனுப்பலாம்..\nமூன்று வங்கிகளும் இணைந்த பிறகு ப��திய பெயர்.. என்ன தெரியுமா\nதென் ஆப்ரிக்கா வங்கி கிளைகளை மூடும் பாங்க் ஆப் பரோடா..\nரூ.17,550 கோடி மதிப்பிலான வராக்கடன் சொத்துக்கள் விற்பனைக்கு வந்தது.. வங்கிகள் திடீர் முடிவு..\nமத்திய அரசு திங்கட்கிழமை பொதுத் துறை வங்கி நிறுவனங்களான பாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கி உள்ளிட்டவற்றை இணைப்பதை இருப்பதாக அறிவித்துள்ளது.\nஇந்த அறிவிப்பானது சென்ற ஆண்டுப் பொதுத் துறை வங்கிகளை இணைப்பதற்காக உருவாக்கப்பட்ட 'மாற்று வழிமுறை' குழுவின் இன்றைய கூட்டத்திற்குப் பிறகு அறிவித்துள்ளனர்.\nபாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகள் இனைவதற்கான திட்டத்தினை அந்தந்த வங்கிகளின் போர்டு உறுப்பினர்கள் வெற்றிகரமாக நிறைவேற்றும் போது இந்த வங்கிகள் இனைவானது சாத்தியமாகும்.\n2017-ம் ஆண்டு எஸ்பிஐ வங்கி அதன் துணை வங்கிகளுடன் இணைந்த பிறகு நடைபெற இருக்கும் முக்கிய வங்கிகள் இணைவாகப் பார்க்கப்படுகிறது. எஸ்பிஐ வங்கி அதன் துணை வங்கிகளுடன் இணைந்த பிறகு அது மிகப் பெரிய பலனை அளித்துள்ளதாகவும் அதனைப் பிற பொதுத் துறை வங்கிகளிலும் செய்ய உள்ளதாகவும் நிதி அமைச்சக வட்டாரங்கள் கூறுகின்றன.\nமூன்றாம் மிகப் பெரிய வங்கி நிறுவனம்\nபாங்க் ஆப் பரோடா, தேனா வங்கி மற்றும் விஜயா வங்கிகள் இணைந்தால் இந்தியாவின் மூன்றாம் மிகப் பெரிய வங்கி நிறுவனமாக இது இருக்கும் தமிழ் நிதி சேவைகள் துறை செயலாளரான ராஜிவ் குமார் தெரிவித்துள்ளார்.\nமத்திய அரசு பொதுத் துறை வங்கிகளை இணைப்பதில் தீவிரம் காட்டி வரும் நிலையில் வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் அதனைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன.\nபொதுத் துறை வங்கிகள் ஏற்கனவே வாரா கடனில் சிக்கித் தவித்து வரும் நிலையில் அதனைச் சரி செய்ய மத்திய நிதி அமைச்சகம் மறு மூலதனம் அளித்து வருகிறது. அது மட்டும் இல்லாமல் இந்த இணைவின் மூலம் வங்கிகளுக்குத் தேவைப்படும் மூலதனம் குறையும் என்று மத்திய அரசு எதிர்பார்க்கிறது.\nமறு பக்கம் ஐடிபிஐ வங்கியின் பெரும்பான்மையான பங்குகள் எல்ஐசி வாங்க உறுதி அளித்தது மட்டும் இல்லாமல் முதற்கட்ட பரிவர்த்தனையினை முதற்கட்டமாகச் செய்துள்ளது. தனித்தனியாக இருக்கும் வங்கிகளை இணைப்பதன் மூலம் அவற்றுக்கு உள்ள பலவீனம் குறையும் என்றும் அருண் ஜேட்லி தெரிவித்துள்���ார்.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஜியோவை சமாளிக்கப் புதிய யுக்தியை கடைபுடிக்கப் போகும் ஏர்டெல் ..\nஇந்திய கச்சா எண்ணெய் கப்பல தூக்கிடுங்க ஜிகாதீஸ், பணம், ஆயுதம், பயிற்சி by America\nஇந்தியாவில் பறக்கும் டாக்ஸி சேவை.. உபர் அதிரடி..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "https://www.vinthaiulagam.com/9310/", "date_download": "2018-10-17T16:36:38Z", "digest": "sha1:MZOM4EQPPKJUXCKE4QQDQKP56DQP7WNW", "length": 5757, "nlines": 62, "source_domain": "www.vinthaiulagam.com", "title": "காலா பட நடிகருக்கு கதை எழுதிய திரையுலக பிரபலம் தற்கொலை : திரையுலகினர் அதிர்ச்சி!! -", "raw_content": "\nகாலா பட நடிகருக்கு கதை எழுதிய திரையுலக பிரபலம் தற்கொலை : திரையுலகினர் அதிர்ச்சி\nபிரபல கதாசிரியர் ரவிசங்கர் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\nகாலா திரைப்படத்தில் வில்லனாக நடித்த நானா படேகரின் அக் தக் சப்பான் திரைப்படத்துக்கு கதை எழுதி பிரபலமானவர் ரவிசங்கர்.\nஇவர் நேற்று மதியம் அந்தேரியில் உள்ள தனது வீட்டின் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டார்.\nஇறப்பதற்கு முன்னர் ரவிசங்கர் கடிதம் எதுவும் எழுதிவைக்கவில்லை என பொலிசார் தெரிவித்துள்ளனர்.\nபொலிசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ரவிசங்கர் சில காலமாக மனஅழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்ததும், அதற்கான சிகிச்சையை எடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது.\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு மட்டும் சுபம் சுபம் சுபம்\nகுருப் பெயர்ச்சி 2018-2019 : எந்த நட்சத்திரத்திற்கு என்ன அதிர்ஷடம் கிடைக்கும் தெரியுமா\nஒரே மாணவியை காதலித்த 2 மாணவர்கள் : ஒருவருக்கொருவர் தீ வைத்துக் கொண்டதில் ஒருவர்...\nஉங்கள் கையில் இந்த முக்கோண வடிவ ரேகை இருக்கா : அப்போ நீங்க தான்...\nகுருபெயர்ச்சியால் இந்த 3 ராசிக்காரர்களுக்கு காதல் கைக்கூடி திருமணம் நடக்கும்\nஉயிரை எடுத்து உயிர் கொடுத்த காதல் : பிணமாகிய இரு உயிர்கள்\nகுடித்துவ���ட்டு சின்மயியின் அம்மா செய்த மோசமான காரியம் : அம்பலமான தகவல்\nஅபிராமியை பார்த்து தெறித்து ஓடும் சக கைதிகள் : என்ன செய்கிறார் தெரியுமா\nசீரழிந்த எனது அம்மாவின் வாழ்க்கை : சின்மயி வெளியிட்ட பரபரப்பு தகவல்\nஉண்மையில் அங்கு நடந்தது இதுதான் : சுவிஸுக்கு சின்மயியை அழைத்து சென்றவர் பேட்டி\nசுவிஸில் சின்மயிக்கு என்ன நடந்தது உடன் தங்கியிருந்த பாடகர் மாணிக்க விநாயகம் தகவல்\n ஏற்கனவே அவர் ஏற்படுத்திய சர்ச்சைகள் இவைதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00067.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://blog.gireesh.me/2010/04/1.html", "date_download": "2018-10-17T15:59:11Z", "digest": "sha1:VLJW4YDGKFRQF2HKUUKW25CTPLT7D5VE", "length": 3988, "nlines": 116, "source_domain": "blog.gireesh.me", "title": "The G'z den: நிமிர்ந்து நில்", "raw_content": "\n- நீலவானமும் சங்கு புஷ்பமும் சங்கு புஷ்பம் சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது சங்கு வடிவில் இருப்பதால் இந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல இருக்கிறது தமிழில் இதனை சங்குப்பூ என்பார்கள். ச...\nவிஷ்ணுபுரம் விருதுவிழா 2015 - சில அவசரக் குறிப்புகள் - கும்பகோணத்தில் இருந்து கோவை செல்ல ஜனசதாப்தி ஆறுமணி நேரத்திற்கும் சற்று அதிகமாக எடுத்துக்கொள்கிறது. பகல் நேர சலிப்பூட்டும் பயணம். சலிப்பை விரட்டுவது அடுத்த...\nஆழ்கடலில் - யாரும் புரிந்துக்கொள்ளும் வார்த்தைகள் தான் யாருக்கும் உதவாத தகவல் தான் எளிதில் கடந்துவிடும் குறிப்புகள் தான் என்னுள் நிரப்பி எறியப்பட்டு காலமறியாமல் திசையற...\nதமிழ் மேலே ப்ளாக் பண்றான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.79, "bucket": "all"} +{"url": "http://eeladhesam.com/?p=8008", "date_download": "2018-10-17T16:04:40Z", "digest": "sha1:RMIBFUFFWXKFJGUHBZGDYT5KOAYGO5VU", "length": 9266, "nlines": 77, "source_domain": "eeladhesam.com", "title": "யாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும் இடை நிறுத்தப்பட்டடுள்ளது! – Eeladhesam.com", "raw_content": "\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற்றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\nகட்டுநாயக்க விமான நிலையத்தில் ஐந்து தமிழர்கள் கைது\nயாழ் மீனவர்களின் மனிதாபிமானம்; பல உயிர்களுக்கு வாழ்வளித்த நெகிழ்ச்சி சம்பவம்\nமுதலமைச்சர் தலைமையில் கூட்டு தயார்\nஈழத்தமிழர் சுயாட்சி கழகம் – புதுக் கட்சி ஆரம்பிக்கிறார் அனந்தி\nபுதிய அரசியலமைப்பு உருவாக்காவிட்டால் பதவி விலகுவதில் உறுதி என்கிறார் சுமந்திரன்\nயாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும் இடை நிறுத்தப்பட்டடுள்ளது\nசெய்திகள் அக்டோபர் 31, 2017அக்டோபர் 31, 2017 காண்டீபன்\nயாழ் பல்கலைக்கழகத்தின் அனைத்து பீடங்களின் கல்வி நடவடிக்கைகளும் இடைநிறுத்தப்படுவதாக யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் அறிவித்துள்ளார்\nபல்கலைக்கழகத்தில் தோன்றியுள்ள அசாதாரண நிலைமையை கருத்தில் கொண்டு கலைப்பீடம் , விஞ்ஞான பீடம் ,முகாமைத்துவ கற்கைகள் வணிக பீடம் ஆகிய பீட மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் இடைநிறுத்தப்படுவதாக அறிவித்துள்ளது.\nஇதேவேளை மாணவர்கள் உட்புகுவதற்கு தடைவிதிக்கப்பட்ட பிரதேசமாக பிரதான வளாகம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் ,விடுதியில் தங்கியுள்ள மேற்படி பீட மாணவர்கள் 01.11.2017 பிற்பகல் ௦4 மணிக்கு முதல் விடுதியை விட்டு வெளியேறுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nசுமந்திரனால் முள்ளிவாய்க்காலிற்கு களமிறங்க்கப்பட்டுள்ள மாணவர் ஒன்றியம்\nமுள்ளிவாய்க்கல் நினைவேந்தலை தமிழரசுகட்சியின் நினைவேந்தல் நிகழ்வாக்கும் முயற்சியில் சிலர் மும்முரம் காட்டிவருவதாக சொல்லப்படுகின்றது. அவ்வகையில் கடந்த ஆண்டு ஏற்பட்ட மோசமான\nதேசியத்திற்கு வாக்களிப்போம்:யாழ்.பல்கலை மாணவர் ஒன்றியம்\nதமிழ் மக்களின் தேசியம்,சுயநிர்ணயம்,இறைமைக்கு வலுச்சேர்ப்பவர்களிற்கு வாக்களித்து அவர்களை பலப்படுத்துமாறு யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்துள்ளது. எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தல்\nயாழ்.பல்கலைக்கழக சட்ட பீடத்துக்கு சிங்கள மாணவர்கள் அதிகளவில் சேர்ப்பு\nயாழ்.பல்கலைக்கழகத்தின் சட்டபீடத்தின் எட்டாவது பிரிவுக்கு, பெரும்பான்மையாக சிங்கள மாணவர்களே உள்ளீர்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர். யாழ். பல்கலைக்கழகத்தின் 33ஆவது பட்டமளிப்பு விழா, கடந்தவாரம்\nயாழ்.பல்கலையில் இரண்டாவது நாளாக இன்றும் கதவடைப்பு போராட்டம்\nசம்பந்தன் மீது சிவசக்தி ஆனந்தன் சபாநாயகரிடம் முறைப்பாடு\nமறுமொழி இடவும் மறுமொழியை ரத்து செய்\nமைத்திரியை கொல்ல றோ சதித்திட்டம்-மைத்திரி குற��றச்சாட்டு\nநாடுகளை அச்சுறுத்தும் சீனாவின் கடன் பொறி\nமகளிர் விவகார அமைச்சின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற நவராத்திரி விழா\nபாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு\n“எழுச்சி வணக்க நிகழ்வு” – சுவிஸ் 21.10.2018\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா நோக்கி… ” பொங்குதமிழ் ” – 17.09.2018\nதமிழின அழிப்பிற்கு நீதி கேட்டு ஐ.நா.நோக்கி உந்துருளிப் பயணப் போராட்டம் \nதமிழீழ எழுச்சிப்பாடல் போட்டி டென்மார்க் – 29.09.2018\nவல்வெட்டித்துறையில் தியாக தீபம் திலீபன் நினைவேந்தல் எழுச்சியுடன் முன்னெடுப்பு\nதளபதி லெப் கேணல் ராஜன் அவர்களின் 26 ம் ஆண்டு நினைவலைகளில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poultry.tamilnadufarms.com/tamil/%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-10-17T16:36:34Z", "digest": "sha1:BEALHCZIHVHXX7E3CYSWHK5SBIRRQZFW", "length": 8219, "nlines": 125, "source_domain": "poultry.tamilnadufarms.com", "title": "கொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை | கோழி வளர்ப்பு", "raw_content": "\n← கோழிக் கொட்டகை அமைத்தல்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பு →\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகலவை 1 (சதவிகிதம்) கலவை 11 (சதவிகிதம்)\nஎள்ளுப் புண்ணாக்கு 20 -\nஉப்பின்றி உலர்த்திய மீன் (கருவாடு) 20 32\nஅரிசி / கோதுமை / மரவள்ளிக்கிழங்கு குருணை 4 4\nகோழிகளுக்கான தாதுக்கள் 4 4\n← கோழிக் கொட்டகை அமைத்தல்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பு →\nஆழ்கூள முறையில் கவனிக்க வேண்டியவை\nகோழிகளைத் தேர்ந்தெடுக்கும் மாதிரி சோதனை\nஇறைச்சிக் கோழி வளர்ப்பின் பயன்கள்\nஇந்தியாவில் வளர்க்கப்படும் பிற இறைச்சிக் கோழிகள்\nகொல்லைப்புற கோழி வளர்ப்பிற்குப் பயன்படுத்தும் அடர்தீவனக் கலவை\nகோழிகளுக்குத் தேவையான அமினோ அமிலங்கள்\nசெயற்கையாகத் தயாரிக்கப்பட்ட தீவனங்கள் ஆற்றல் அளிப்பவை\nபுதிதாக பொரிக்கப்பட்ட அல்லது வாங்கப்பட்ட குஞ்சுகளின் பராமரிப்பு\nவளரும் முட்டைக்கோழிகளின் சராசரி உணவுத் தேவை\nபண்ணை / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிக்கான தடுப்பூசி அட்டவணை\nகுஞ்சு பொரிப்பதற்கான முட்டை உற்பத்தி\nகுஞ்சு பொரிக்கத் தகுந்த சூழ்நிலை\nபூஞ்சை நச்சு / காளான் நச்சு\nகோழிக்குஞ்சுக���ுக்கான பொதுவான தடுப்பு மருந்துகள்\nமுட்டையிடும் கோழிக்குஞ்சுகளுக்கான கலப்புத் தீவனம்\nவீடு / கொட்டகை அமைப்பு\nஇறைச்சிக் கோழிகளுக்கான உணவுக் கட்டுப்பாடு\nஇறகு உதிர்தலின் அடிப்படையில் நீக்கம் செய்தல்\nராணிக்கட் / வெள்ளைக்கழிச்சல் நோய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411395", "date_download": "2018-10-17T17:26:31Z", "digest": "sha1:QMMZWUBXA4U2R7L7MACE63CKDF3S3YVM", "length": 7759, "nlines": 65, "source_domain": "www.dinakaran.com", "title": "தருமபுரி அருகே ரயில்பாதைக்குக் கீழே சுரங்கப்பாதை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை | The public demand to build a tunnel under the railway track near Dharmapuri - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\nதருமபுரி அருகே ரயில்பாதைக்குக் கீழே சுரங்கப்பாதை அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை\nதருமபுரி: தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே ரயில்பாதைக்குக் கீழே சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சேலம் - தருமபுரி - பெங்களூர் ரயில் பாதையில் மாரண்டஅள்ளி - பாலக்கோடு இடையே ஜோதிஅள்ளி என்ற கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ரயில்பாதையைக் கடந்துதான் பாலக்கோட்டுக்குச் சென்றுவர வேண்டியுள்ளது.\nபள்ளி மாணவர்களும் பொதுமக்களும் ரயில் எப்போது வரும் என்பது தெரியாமலேயே அச்சத்துடன் பாதையைக் கடந்து செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மேலும் கால்நடைகளை வளர்ப்போரும் அச்சத்துடனேயே ரயில் பாதையைக் கடந்து செல்கின்றனர். இந்த கிராமமக்கள் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்ல வேண்டும் என்றால் 3 கி.மீ தொலைவுக்குச் சுற்றித்தான் செல்லவேண்டும். இதனால் வாகனங்களில் செல்வோரும் நடந்து செல்வோரும் அச்சமின்றிச் செல்ல வசதியாக ரயில்பாதைக்குக் கீழே ஒரு சுரங்கப்பாதை அமைக்க தர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.\nமன்னார்குடி அருகே 20 ஆயிரம் லிட்டர் பெட்ரோலுடன் வந்த லாரி டிரான்ஸ்பார்மரில் மோதியது\nசெங்கோட்டை அரசு விரைவு போக்குவரத்து கழகத்திலிருந்து பெங்களூர், வேளாங்கண்ணி பஸ்கள் நிறுத்தம்\nநெல்லையப்பர் கோயிலில் பந்தல் அமைக்கும் பணி தீவ���ரம் ஐப்பசி திருவிழா அக்.24ல் கொடியேற்றத்துடன் துவக்கம்\nஅதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததால் களக்காடு அருகே கால்வாய் உடைப்பை சீரமைத்த விவசாயிகள்\nகளக்காடு முண்டந்துறை காப்பகத்தில் 15 புலிகள், 80 சிறுத்தைகள்: வனவிலங்குகள் கணக்கெடுப்பில் தகவல்\nஆயுத பூஜையையொட்டி வாழைத்தார்களுக்கு கூடுதல் விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nஅதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.horoscience.com/2014/09/yogas-in-horoscope-4-chandra-mangala.html", "date_download": "2018-10-17T16:20:47Z", "digest": "sha1:MX4NVUDYPW75AHAX7GEXSAXQTEOD364M", "length": 15378, "nlines": 148, "source_domain": "www.horoscience.com", "title": "Horoscience.com - Learn Nadi and Vedic Astrology - தமிழ் ஜோதிடம், நாடி ஜோதிடம் படியுங்கள்: Yogas in Horoscope 4 – Chandra-Mangala Yoga - ஜாதகத்தில் உள்ள யோகங்கள் 4 - சந்திரமங்கள‌ யோகம்", "raw_content": "\nNew to Astrology. Learn from Post 1. There are no Shortcuts. இத்தளத்திற்கு நீங்கள் புதிதாக இருந்தால், பதிவு 1'லிருந்து முழுமையாக‌ படியுங்கள். ஜோதிடத்தை எளிதில் கற்க‌ இயலாது.\nYogas in Horoscope 4 – Chandra-Mangala Yoga - ஜாதகத்தில் உள்ள யோகங்கள் 4 - சந்திரமங்கள‌ யோகம்\nதன பாக்கியம் கொடுக்கும் யோகங்களில் சந்திரமங்கள யோகமும் ஒன்று.\nசெவ்வாய் மற்றும் சந்திரன் ஆகிய கிரகங்கள் மட்டுமே இந்த யோகத்தை தர இயலும். அவை இரண்டும் சேர்ந்த நிலையிலோ அல்லது ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளும் நிலையில் இந்த யோகமானது உதயமாகும்.\nகிரங்களின் பார்வைகள் பற்றி வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.\nபொருளாதார வசதி திருப்திகரமாக‌ இருப்பவர்கள் ஜாதகங்களில் இந்த யோகம் இருக்கும். கஷ்டமில்லா வேலை நிறைவான ஊதியம் தான் இந்த யோகத்திற்கு தாரக மந்திரமாகும்.\nமூன்று விதங்களில் இந்த யோகம் உருவாகும். அவை,\n1. ஒரே வீட்டில்/ராசியில் செவ்வாய்யும் சந்தி��னும் ஓன்றாக சேர்ந்து இருப்பது.\nகீழே உள்ள என்னுடைய நன்பர் ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய்யும் சந்திரனும் 11 ஆம் வீடான லாப ஸ்தானத்தில் சேர்ந்து அமர்ந்து இந்த யோகத்தை உருவாக்கி இருக்கிறார்கள். எனவே இவரது பொருளாதாரமும் உயர்ந்து கொண்டே இருக்கிறது. அவர் ஸ்டேட்ஸில் வேலை பார்க்கிறார்.\n2. செவ்வாய் சந்திரன் இருவரும் ஒருவரை ஒருவர் தங்களது ஏழாம் பார்வையினால் பார்த்து கொள்வது.\nகீழே உள்ள என்னுடைய உறவினர் ஒருவரது ஜாதகத்தில் செவ்வாய்யும் சந்திரனும் தங்களது ஏழாம் பார்வையினால் ஒருவரை ஒருவர் பார்த்து இந்த யோகத்தை கொடுக்கிறார்கள். அவர் வளைகுடா நாடுகள் ஒன்றில் வேலை செய்கிறார்.\n3. செவ்வாயும் சந்திரனும் பரிவர்தனை பெற்றிருப்பது. அதாவது அவர்களது வீடுகளில்/ராசியில் இடமாறி அமர்ந்திருப்பது.\nசெவ்வாய் கிரகத்துக்கு ராசி சக்கரத்தில் மேஷம் மற்றும் விருச்சிகம் என இரு வீடுகளும் சந்திரனுக்கு கடகம் என ஒரு வீடும் இருப்பது நாம் முன்பே அறிந்த விஷயம் தான்.\nபரிவர்தனை இரு நிலையில் நடக்கும்.\n1. செவ்வாய் கடகத்தில் அமர்ந்து, சந்திரன் மேஷத்தில் அமர்ந்திருப்பது.\n2. செவ்வாய் கடகத்தில் அமர்ந்து, சந்திரன் விருச்சிகத்தில் அமர்ந்திருப்பது.\nமேலும் ராசி/வீடுகளின் அதிபதிகள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.\nகீழே உள்ள‌ எனது நன்பர் ஒருவரின் ஜாதகத்தில் இந்த அற்புத யோகம் இருப்பதை பாருங்கள். இவர் தென்கிழக்கில் உள்ள செல்வம் மிகுந்த ஒரு தீவில் பணியாற்றி வருகிறார்.\nசெவ்வாய் சந்திரனின் வீடான கடகத்தில் இருக்கிறார் மற்றும்\nசந்திரன் செவ்வாயின் வீடான மேஷத்தில் இருக்கிறார்.\nஎனவே தத்தம் வீடுகள் மாற்றி அமர்ந்து பரிவர்தனை யோகத்தை தந்துள்ளார்கள். செவ்வாயும் சந்திரனும் பரிவர்தனை ஆனதால் இந்த யோகம் சந்திரமங்கள யோகம் என பெயர் பெற்றது.\nகுறிப்பு: சில ஜோதிட ஆசிரியர்கள் இந்த யோகம் செல்வத்துக்கு உண்டான பலன் ஏதும் அளிப்பதில்லை என கருத்துக்கள் கூறியிருக்கிறார்கள். ஏனேனில், செவ்வாய் சந்திரனின் வீடான கடகத்தில் நீச்சம் ஆகிறார் மற்றும் சந்திரன் செவ்வாயின் வீடான விருச்சிகத்தில் நீச்சம் ஆகிறார். ஆனால் என்னுடைய ஆராய்ச்சி மற்றும் அனுபவத்தில் இந்த யோகமானது நல்ல வருவாய் இருக்கும் நபர்களின் ஜாதகத்தில் முழு பலத்துடன் வேலை செய்து கொண்டிரு��்பதை பார்த்திருக்கிறேன்.\nகிரகங்கள் எந்த ராசியில் அமர்ந்தால் என்ன நிலை என்பது பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.\nஎனவே, உங்கள் ஜாதகத்தை Jagannatha Hora'வில் திறந்து நீங்கள் சுலபமாக வருவாய் ஈட்டுவீர்களா என்று பார்க்கவும். பரிவர்தனையால் ஏற்படும் சந்திரமங்கள யோகமானது Jagannatha Hora'வின் பட்டியலில் இடம் பெற்றிருக்காது. எனவே அதை நீங்கள் ராசி கட்டத்தை பார்த்து சுயமாக தெரிந்து கொள்ளவும்.\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\nJagannatha Hora - ஜோதிட மென்பொருள்\nFree Astrology Research Software - இலவச ஜோதிட ஆராய்வு மென்பொருள்\nRemedy for Wealth giving planets - செல்வம் தரும் கிரகத்திற்கான வேண்டுதல்\nSuccess in Career - தொழில் அல்லது உத்தியோகத்தில் வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.samooganeethi.org/index.php/category?start=40", "date_download": "2018-10-17T17:11:32Z", "digest": "sha1:4FEUGVYBFGSHJ7DNFXNK6EBOOS5ZCAZX", "length": 40244, "nlines": 265, "source_domain": "www.samooganeethi.org", "title": "All Categories", "raw_content": "\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nபனிப்போர் துருக்கி - அமெரிக்கா\nமுதல் தலைமுறை மனிதர்கள் 19\n சீரா மற்றும் வரலாறு - 16\nமனித வாழ்க்கைக்கு மரங்களின் பங்கு.\nதிசை மாறும் மாணவர் சமுதாயம்\nஇது ஒரு நாடோடிப் பாடல். நாடோடிப் பாடல் என்றாலும் இப்பாடல் ஊர்களையும் தொலைவுகளையும் அளந்து சொல்கிறது.\nவால் என்றால் வாலிநோக்கம். கீழ் என்றால் கீழக்கரை. ராம் என்றால் இராமநாதபுரம். தேவி என்றால் தேவிப்பட்டினம். உப்பு என்றால்\nஉப்பூர். தொண்டி என்றால் தொண்டித் துறைமுகம். இப்பாடல் இருவேறு ஊர்களுக் கிடையே உள்ள தொலைவை பத்து பத்தாக அளக்கிறது.\nஇப்பாடலின் கணக்குப்படி கிழக்குக் கடற்\nகரை சாலையில் வாலிநோக்கத்திற்கு வடக்காக\nபத்துக் கல் தொலைவிலும் இராமநாதபுரத்திற்கு தெற்காக பத்துக்கல் தொலைவிலும் தொண்\nடிக்கு மிகவும் தெற்காக நாற்பது கல் தொலை விலும் கீழக்கரை இருப்பது தெளிவாகும்.\nபழம்பெரும் துறைமுகப்பட்டினமான கீழக் கரைக்கும் பல பெயர்கள் இருந்துள்ளன. பவுத்திர மாணிக்கப்பட்டினம், செம்பிநாடு, நினைத்ததை முடித்தான் பட்டினம், காயற் கரை, தென்திசை, தென்காயல், வகுதை, வச்சிர\nநாடு, அணித்தொகை மங்களம் என பல பெயர்களால் அழைக்கப்படும் கீழக்கரை அரபிப் பாடல்களில் “கிற்கிறா’’ எனவும் தமிழ்க் காவியங்களில் வகுதை எனவும் குறிப்பிடப்பிடுகிறது.\nஇவ்வூர் ��ோன்றிய காலம் தெரியவில்லை யென்றாலும் இதன் வரலாற்றின் வயது\nஆயிரத்துக்கும் மேலிருக்கும். பாண்டியர்களின் பழம்பெரும் துறைமுகமான கொற்கையே கீழக்கரையெனக் கூறப்படுகிறது. இத்துறை முகத்தின் வழியாக அரபுக்குதிரைகள் வந்திறங் கியிருக்கின்றன. முத்து, பவளம், வாசனைத் திரவியங்கள். அரேபியா, ரோம், கிரீஸ், சைனா ஆகிய நாடுகளுக்கு ஏற்றுமதியாகியுள்ளன.\nகீழக்கரை மதுரைப் பாண்டியர்களின் துறை முகமாக இருந்ததோடு அவர்கள் நாட்டைப் பிரித்து ஆண்டபோது அது தலைநகராகவும் விளங்கியிருக்கிறது.\nகி.பி. 12 - ஆம் நூற்றாண்டின் இறுதியில் விக்கிரம பாண்டியன் எனும் மன்னர் கீழக்\nகரையைத் தலைநகராக்கி ஆட்சி செய்துள்ளார்.\nஇவருடைய காலத்தில்தான் மதீனாவிலிருந்து வந்த சுல்தான் செய்யது இபுறாகீம் (ஏர்வாடி\nஅவுலியா) பாண்டிய மன்னனின் பங்காளி\nவிக்கிரம பாண்டியனை வென்று ஆட்சி அதிகாரம் பெற்றார். பின்னர் ஜடாவர்மன் குலசேகர பாண்டியன் ஏர்வாடியாரை வெல்ல ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.\nகீழக்கரை ஆட்சியாளர்களின் தலைநகராக இருந்ததற்கு அடையாளமாக கிழக்குத் தெரு\nபழைய ஜூம்மா பள்ளிவாசலை அடுத்து\nஇன்றும் காணப்படுகின்றன. சுரங்கப்பாதைகள் இருந்ததற்கான அடையாளங்கள் மண் மூடிப் போயுள்ளன.\nபதிமூன்றாம் நூற்றாண்டில் கீழக்கரை வந்த மார்க்கோ போலோவும் அதன் பின் இங்கு வந்த இபுனு பதூதாவும் கீழக்கரையைப் பற்றி தம் பயண நூல்களில் குறிப்பிட்டுள்ளனர்.\nகிழக்குக் கரையோரம் குடியேறிய அரபுக்கள்\nவணிகர்களாக விளங்கியதோடு படையாட் சியும் செய்துள்ளனர். அரபு வம்சா வழியைச் சேர்ந்த முஸ்லிமான தகீயுத்தீன் கி.பி. 1286 - இல் பாண்டிய மன்னரின் அமைச்சராகவும் தளபதியாகவும் விளங்கியுள்ளார். இவரைப் பற்றி ‘செய்தக் காதிறு திருமண வாழ்த்து’ எனும் நூலில் கூறப்பட்டுள்ளது. இவர் ‘கறுப்பாற்றுக் காவலன்’ என குறிப்பிடப்படுகிறார். இவரின்\nவழித் தோன்றல்களே சீதக்காதி பரம்பரையினர்.\nஇந்தியாவில் இஸ்லாம் காலூன்றிய மிகப் பெரும் பழைய நகரங்களில் ஒன்று கீழக்கரை. ஆறாம் நூற்றாண்டில் வெறும் அரபு வணிகர்களாய் கீழக்கரைக்கு வந்தவர்கள் ஏழாம் நூற்றாண்டில் முஸ்லிம் வணிகர்களாய் வந்தனர். இதற்கு மிகப்பெரும் ஆதாரமாக விளங்கி வருவது பழைய ஜும்மா பள்ளி கட்டிடமாகும். இப்பள்ளிவாசல் ‘பாதன் பள்ளி’ என அழைக்கப்படுகிற���ு. இது பாதன் (ரழி) எனும் நபித் தோழர் கட்டியதாகும். பாதன் (ரழி) ஏமன் ஆளுநராகயிருந்து அதைத் துறந்து அழைப்புப் பணிக்காக கீழக்கரை வந்தவர்.\nஅண்ணலாரின் வரலாற்றில் அவர்கள் அரபகத்துக்கு அடுத்தடுத்துள்ள ஆட்சியாளர் களுக்கு அழைப்பு மடல்கள் விடுத்தது முக்கிய நிகழ்ச்சியாகும். அவ்வாறு விடுத்த அழைப்பை பாரசீக மன்னன் கிழித்துப் போட்டு விட்டு அண்ணலாரை கைது செய்து கொண்டு வரும் படிக் கட்டளையிட்டதை வரலாறு கூறுகிறது.\nபாரசீக மன்னன் அப்போது ஏமனை ஆண்ட தன் ஆளுநரான பாதனுக்கே கைதாணையை அனுப்பினான். அனுப்பியவன் சில நாட் களில் தன் மகனாலேயே கொல்லப்பட பாரசீகத்தில் ஆட்சி மாற்றம்.\nகட்டளையைப் பெற்ற பாதன் காலமாற்றத் தால் அண்ணலாரைச் சந்தித்து இஸ்லாத்தைத் தழுவி ஆட்சியைத் தன் மகனிடம் ஒப்படைத்து கீழக்கரை வந்து கட்டிய பள்ளிவாசல் தான் பழைய ஜும்மா பள்ளிவாசல் எனப் பரம்பரை பரம்பரையாக சொல்லப்பட்டு வருகிறது.\nசங்கு குளிப்பவர்களும் முத்துக் குளிப்பவர்களும்\nமீன் பிடிப்பவர்களும் வாழ்ந்த கிழக்குத் தெருவிலேயே முதல் பள்ளிவாசல் எழுப்பப்\nபட்டுள்ளது. இங்குள்ள இருபதுக்கு மேற் பட்ட பள்ளிவாசல்களில் மூன்று பள்ளிகள் கல்லுப்பள்ளிகள். கீழக்கரையின் சில பகுதி களை தொல்பொருள் துறையினர் அகழ்ந்து பார்த்தபோது பழைய சீனப் பீங்கான்கள், செப்புக் காசுகள் கிடைத்துள்ளன.\nஇருபதுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல்களில் மணிமகுடம் போன்றது வள்ளல் சீதக்காதி கட்டிய பெரிய குத்பா பள்ளிவாசல். இது நகரின் நடுவில் கட்டிடக் கலையின் கருவூலமாய் நிற்கிறது. இப்பள்ளிவாசலின் தூண்களில் பூ வேலைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 1200\nபூக்களுக்கு மேல் காணப்படும் பள்ளி நம்மை\nபழங்காலத்துக்கே அழைத்து செல்லும். இங்குள்ள ஒவ்வொரு சின்னஞ்சிறு சிற்ப வேலையும் ஒன்றுகொன்று மாறுபட்டு கலை நயத்தோடு காணப்படுகிறது.\nஇப்பள்ளியின் முகப்பில் அடக்கமாகியிருக்கும் அவ்வாக்கார் மரைக்காயர் என்ற அப்துல் காதிர் மரக்காயரின் கப்ரும் கலை நயமிக்கதே. இப்பள்ளியை கட்டி முடித்தவர் இவரே.\nசதகத்துல்லா அப்பா அவர்களின் அடக்க இடத்தின்மீது ஆலம்கீர் ஔரங்கசீபின் ஆணைப்படி நிர்மாணிக்கப்பட்டிருக்கும் ‘குப்பா’ ஒரே கல்லில் குடைந்தெடுக்கப்பட்ட சிற்பக்கலையின் சின்னமாக விளங்குகிறது.\nகீழக்கரையில் கடல்புரம் மிகவும் வித்தியாச மானது. மன்னார் வளைகுடாவில் மிதக்கும் கடற்கரை உலகப் புகழ் பெற்றதாகும். பெரும்\nபட்டினமாக இல்லாவிட்டாலும் உலகமே அறிந்த பெரும் புகழ்மிக்க பட்டினம் கீழக் கரை. இதற்கு முக்கிய காரணம் கடல் வணிகம்.\nஇங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட முத்துக் கள் ரோம் கிரேக்கம் வரை புகழை நாட்டின.\nகீழக்கரை கிழக்கே சீனத்தையும் மேற்கே எகிப்தையும் இணைத்தது. உலக வணிகர்களின் மையப் புள்ளியாக கீழக்கரை விளங்கியது. மரக்காயர்கள் ஏற்றுமதி இறக்குமதிகள் செய்ய\nகடல் தொழிலாளர்கள் சங்கு, முத்துக் குளிக்க மீனவர்கள் மீன் பிடிக்க ஓடாவிகளும் கலப் பத்தர்களும் கப்பல்களையும் தோணிகளையும் கட்டியிருக்கின்றனர்.\nபெரிய தம்பி மரக்காயர் குடும்பம் பல்லாண் டுகாலமாக ஏற்றுமதி இறக்குமதியில் ஏற்றம் பெற்றிருக்கிறது. பெரிய தம்பி மரைக்கார் குடும்பத்தின் வாரிசே வள்ளல் சீதக்காதி மரக்காயர்.\nபெரிய தம்பி மரக்காயரின் நிறுவனம் இலங்கைக்கு உணவுப் பொருட்களையும் துணி\nமணிகளையும் ஏற்றுமதி செய்தது. அங்கிருந்து\nமுக்கியமாக பாக்கை இறக்குமதி செய்தது. இவர்கள் இலங்கை முதல் வங்கம் வரை கடலில் வலம் வந்தவர்கள். வள்ளல் சீதக்காதி\nவழிவந்த ஹபீபு முகம்மது என்பவரின் புகழ் பெற்ற வணிகப் பெருக்கமும் கப்பல் பெருக்கமும் இவரை ‘ஹபீப் அரசர்’ என அழைக்க வைத்தன.\nமுஸ்லிம் வணிகர்களின் பயன்பாட்டிற்காக கல்கத்தாவிலும் ராமேஸ்வரத்திலும் ஹபீபு அரசர் சாவடிகள் கட்டி வைத்திருந்தார். கல்கத்தாவிலுள்ள ‘சோழியா மஸ்ஜித்’ இவர் கட்டியதே.\nகீழக்கரையில் உள்ள ஓடக்கரைப் பள்ளிவாசல்\nஇவரது வழித் தோன்றல்களால் கட்டப்பட்ட தாகும். இதனை இங்கு பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு மெய்ப்பிக்கிறது.\nஹபீப் அரசரின் சகோதரர் அப்துல் காதர்\nசாகிபு புதல்வர் சேக் சதக்கதுல்லா மரக்காயர் ஆகிய இருவரும் பெரும் கப்பல் வணிகர்களாய் திகழ்ந்துள்ளனர்.\nஇவர்களின் உறவுகள் மட்டுமின்றி மேலும்\nசிலரும் திரைகடலோடி திரவியம் தேடியுள்ள னர். அகமது ஜலாலுத்தீன் மரக்காயர் ஏழு\nகப்பல்களை வைத்து கடல் வணிகம் செய்துள்ளார். ‘இராஜநாயகம்’ எனும் தமிழ் நூல் புகழ்ந்து பேசும் சுல்தான் அப்துல் காதர் மரக்காயர் கப்பல் வணிகராகவும் வள்ளலாகவும் விளங்கியுள்ளார்.\nமார்க்க அறிஞராய்த் திகழ்ந்த மாப்பிள்ள��� லெப்பை ஆலிம் அவர்கள்கூட மிகப்பெரும்\nகப்பல் வணிகராவார். இவரின் ஏற்பாட்டின் படி கீழக்கரை வந்த கப்பல்கள் சுங்க வரியோடு\nஅரூஸியா மதரஸாவுக்கு ஒரு ரூபாய் நன்கொடையாகவும் வழங்கின. 1802 - முதல் தொடர்ந்து இருபது ஆண்டுகாலமாக செய்யது\nஅப்துல் காதர் மரக்காயர் பெரும் கப்பல் வணிகராய்த் திகழ்ந்துள்ளார். காயல்பட்டினம் முதல் கல்கத்தா வரை உள்நாட்டிலும் இலங்கையிலும் இவர் கொடி கட்டிப் பறந்துள்ளார்.\nமுத்துக் குளித்தல், சங்கு குளித்தல் இரண்டும் கீழக்கரையின் பொருளாதாரத்தில் முக்கிய இடம் வகித்தது. அவர்கள் மன்னார் வளை\nகுடாவின் மகத்தான மனிதராய்த் திகழ்ந் துள்ளனர். கீழக்கரை முதல் மன்னார் நகர் வரை\nஅவர்கள் கால் பதித்திருந்தனர். மன்னார் மரிச்சுக்கட்டியில் தொட்டிகளில் முத்துச் சிப்பிகளை வளர்த்து எடுக்கின்றனர். தொடக்க\nகால முத்துக்குளித்தலுக்கு வெற்றிகளைத் தந்தவர்கள் முஸ்லிம்களான முத்துக் குளிப்பவர்களே. கூடுதல் சிறப்பாக தோணி களின் முதலாளிகளும் குத்தகைக்காரர்களும் முஸ்லிம்களாய் இருந்ததே\nஇருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் முத்துக்குளிக்கும் தொழில் முற்றிலும் நசிந்து போனது. இத்தொழில் ஈடுபட்டோர் வேறு வேறு தொழில்களை நாடிச் சென்றனர். மொத்தத்தில் இப்பகுதி பொருளாதாரம் வீழ்ந்தது. உப்புக் காய்ச்சுதலிலும் உப்பு வணிகத் திலும் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மிகப்பெரிய வெற்றிகளைப் பெற முடியவில்லை.\nகடல்தான் எங்கள் வாழ்க்கை என்ற முஸ்லிம் கள் கடல் கடந்து சென்று இலங்கை நகரங்\nகளில் குடியேறினர். பல்வேறு குறுந்தொழில் களை மேற்கொண்டனர். கடைகள் வைத்துப் பிழைத்தனர்.\nகீழக்கரைக்குக் கீர்த்தி சேர்க்கும் நிகழ்வுகள் பலவுண்டு. அவற்றில் ஒன்று பட்டத்து லெப்பை நெய்னா மரக்காயர் ஐதுரூஸ் எனும் பெயரில் பெரிய புதிய கப்பல் ஒன்றைக் கட்டி முதல் பயணமாக அக்கப்பலைப் புனித ஹஜ் யாத்திரைக்கு ஓட்டினார் என்பது.\nகீழக்கரை கப்பல் கட்டும் தளமாக மட்டும் இருக்கவில்லை. கப்பல்களைப் பழுது பார்க்கும் இடமாகவும் இருந்துள்ளது. 1686 -டிசம்பர் ஒன்பதில் மதராஸ் செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் நடந்த கிழக்கிந்தியக் கம்பெனியின் கூட்டத்தில் கீழக்கரையிலுள்ள கப்பல் பழுது பார்க்கும் இடத்திற்கு ஜேம்ஸ் எனும் போர்க்கப்பலை பழுது பார்க்க அனுப்பி வை��்பது பற்றி தீர்மானிக்கப்பட்டுள்ளது.\nஅதே கூட்டத்தில் கீழக்கரை பெரிய தம்பி மரக்காயர் எனும் சீதக்காதியிடமிருந்து அரிசி வாங்குவதற்கும் மிளகு கொள்முதலுக்கும் ஆவன செய்யப்பட்டிருக்கின்றன. (ஸிமீநீஷீக்ஷீபீs ஷீயீ திஷீக்ஷீt ஷிt. நிமீஷீக்ஷீரீமீ. ஞிவீணீக்ஷீஹ் ணீஸீபீ நீஷீஸீsuறீtணீtவீஷீஸீ தீஷீஷீளீ)\nகீழக்கரை மக்கள் மிகவும் வித்தியாசமானவர்கள், மார்க்கத்தை நன்கு பேணும் அவர்கள் சுற்றுலா - கூட்டாஞ்சோறு என கொண்டாடுவர். பெருநாட்கள் முடிந்த பின் வடக்குத் தெரு பெரும் வளைவுக்குள் கூடும் ‘பெருநாள் தோப்பு’ மிகவும் கவனிக் கத்தக்கதாகும். ஆயிரக்கணக்கான மக்கள் கூடும்\nஅக்கூடலில் நடக்கும் வணிகம் அபரிமித மானது. இலட்சக்கணக்கான தொகைக்கு வாடகைக்கு விடப்படும் கடைகளில் லட்சக்\nகணக்கில் வணிகம் நடக்கும் வாய்ப்புள்ள தென்றால் கூட்டத்தை கவனித்துக் கொள் ளுங்கள். உள்ளூர் மக்களோடு சுற்றியுள்ள பல\nமுஸ்லிம் ஊர்களின் மக்களும் கூடும் மூன்று நாள் சங்கமம் மாநாடுகளைத் தோற்கடித்து விடும்.\nசின்ன சின்னதாய் சில செய்திகளைச் சொல் கிறேன். படித்து உங்கள் வட்டங்களிலும் அவற்றை நடைமுறைப்படுத்துங்கள். நவம்பர்\nடிசம்பர் மாதங்களில் கீழக்கரை மேலத்தெரு குடும்பங்களில் மணவிழாக்கள் பல நடக்கும்.\nபெரிய அரங்கத்தை அமைத்து பெரும் விருந்தோடு நடக்கும் திருமணச் செலவு கள் அவர்களுடையவை என்றாலும் பெருங் கொட்டகை - பேரரங்குச் செலவை மணமக்கள் வீட்டில் அனைவரும் ஏற்றுக் கொள்வார்கள்.\nஉள்ளுர் அயலூர் என்றில்லை வெளிநாட்டுக் காரர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கும் மணவிழா மாநாடு வேறு ஊர்களில் காணப் படாத வியப்பைத் தரும் ஏற்பாடு. யார் வேண்டு மென்றாலும் வரலாம். மணவிழா விருந்தில் கலந்து கொள்ளலாம். இந்த மணவிழாவில் தம் பணியாளர் குடும்பத்து ஏழைக்குமருக்கு முதலில் மணம் முடித்துக் கொடுப்பது ஒரு சிறப்புக்குரிய செயலாகும்.\nஆறாம் நூற்றாண்டில் அரபுக்களாய் வந்தவர் கள் ஏழாம் நூற்றாண்டில் முஸ்லிம்களாக வந்து\nகுடியேறினர். எட்டு, ஒன்பது, பத்து, பதினொன்று, பனிரெண்டு என வந்து சென்று கொண்டிருந்தவர்கள் பதிமூன்றாம் நூற்றாண்டில் அரபுலகத்திலிருந்து கப்பல் கப்பலாக தமிழக கடற்கரைகளுக்கு வந்தவர் கள் இங்கேயே தங்கிவிட்டார்கள். 1269 இல் மதீனாவிலிருந்து குடும்பம் ���ுடும்பமாக கப்பல்\nகளில் வந்தவர்கள் காயலிலிருந்து பழவேற் காடு வரை 12 ஊர்களில் தங்கி வாழத் தொடங்கினார்கள்.\nஇவ்வாறு வந்து குடியேறியவர்கள் பெரும் பாலும் வாப்பா வீட்டுக்காரர்கள். இவர்கள் மணம் செய்து கொள்ளும் ஏற்பாடு வித்தியாச\nமானது. இவர்களின் மணமகன் மணம் முடித்த பின் மணமகள் வீட்டுக்கே குடியேறி\nவிடுவர். சொத்துக்கள் அனைத்தும் பெண் களையே சேரும்.\nவடக்குத் தெருவில் சில அத்தா வீட்டுக் காரர்கள் இருந்தாலும் மிகப் பல வாப்பா வீட்டுக்காரர்கள் வாழும் ஊர் இது.\n1269 இல் வந்து குடியேறிய 12 ஊர்க்காரர்\nகளுக்கு இடையே தொடர்பு இல்லா விட்டாலும் கீழக்கரை -காயல்பட்டினம்- தொண்டித் தொடர்புகள் தொடர்கின்றன. மதீனா வம்சா வழியிலிருந்து தற்போதைய வம்சா வழிவரை குறித்து வைத்திருப்பவர்கள் மேலத்தெரு மரக்காயர்கள்.\n12 ஊர்களில் கீழக்கரை, காயல்பட்டினம், அதிராம்பட்டினம் உணவுகள் முதல் தரத்தில் உள்ளன. மற்ற ஊர்களும் மோசமில்லை. வணிக முஸ்லிம்களின் சாப்பாட்டில் முதலாளி சாப்பாடு - தொழிலாளி எனப் பிரிப்பவரிடையே ஒரே சாப்பாடு வழங்குபவர்கள் கீழக்கரையினர்.\nகீழக்கரையினர் இயக்கப் பற்று வைப்பார். இயக்க வெறி கொள்ளமாட்டார். வீரத்தையும் விவேகத் தையும் கலந்து செயலாற்றும் தன்மையால்தான் அவர்கள் எல்லா வகையிலும் சிறப்பு பெற்றிருக்கிறார்கள்.\nநிகழ்ச்சிஇன்றைய முஸ்லிம் உம்மத்தில் நமது பாரம்பரிய அடையாளமான துறை சார்ந்த அறிஞர்களை மீண்டும்…\n15. வெள்ளெருக்கன் பூ இதழ் ஒரு பங்கு, மிளகு அரை பங்கு, கிராம்பு…\nபொய்களின் அரசியலும் அரசியல் பொய்களும் கட்டுரை இன்றைய அரசியல் நிலவரத்தை யும், அரசியல்வாதிகளின்…\nஜூலை மாத தலையங்கம் மிகச் சிறப்பானஆக்கம். பொருளாதாரத் தேவைகளுக்காக நகரங்களைத் தேடி வரும்…\nஜாமிஅத்துல் ஹிக்மா மதரஸா துவக்க நிகழ்ச்சி பற்றிய செய்திகளையும், படங்களையும் பார்த்தபோது உள்ளத்தில்…\nஇலக்கை தீர்மானியுங்கள் கட்டுரை இரண்டு மாதங்களுக்கு முன் வந்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.…\nமஹல்லா வாழ்க்கையின் அவசியம் குறித்து எழுதிய ஆசிரியரின் கருத்துக்கள் இன்றைய முஸ்லிம் சமூகத்திற்கு…\nதமிழக முஸ்லிம் மஹல்லாக்களை இஸ்லாமிய நகரங்களாக புனரமைப்போம்.\n( ஆழ்ந்து வாசிப்பவர்களுக்கும்சமூகத்தை நேசிப்பவர்களுக்கும் மட்டுமே இந்த���் கட்டுரை )----------------------------------------------------------- கலீஃபா உமர்…\nபக்கம் 5 / 117\nமுனைவர் மௌலவி நூ. அப்துல் ஹாதி பாகவி பிஎச்.டி.கற்றலும்…\nகீழ்திசை மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள்\nகீழ்திசை அறிதல் மரபிற்கும் (புரிந்து கொள்ளும் முறைமை) மேற்கத்திய அறிதல் மரபிற்கும் ஏராளமான வேறுபாடுகள் உள்ளன.…\n“நிலமே எங்கள் உரிமை” என்ற முழக்கம் ஒரு படத்தின் பாடலாக இப்போது பிரபலமாகி பலரால் கேட்கப்பட்டு…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.virakesari.lk/tag/%E0%AE%B7%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95", "date_download": "2018-10-17T16:42:42Z", "digest": "sha1:XBVKLBMRDSITWYENBL3G7YLQ3S6LTR6M", "length": 3442, "nlines": 76, "source_domain": "www.virakesari.lk", "title": "Articles Tagged Under: ஷிரால் லக்திலக | Virakesari.lk", "raw_content": "\nஅரச வங்கிகளின் பணிப்பாளர் சபைகளை கலைக்க தீர்மானம்\nவட மாகாணசபை நிறைவடையும் தறுவாயில் உறுப்பினர்கள் குழு கள விஜயம்\nகல்வி அமைச்சில் பாரிய ஊழல் மோசடிகள் இடம்பெறுகிறது ; ஜோசப் ஸ்டாலின்\n3 ஆவது போட்டியில் இலங்கை முதலில் துடுப்பாட்டம்\nஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்\nஅரச வங்கிகளின் பணிப்பாளர் சபைகளை கலைக்க தீர்மானம்\nஜனாதிபதி மைத்திரி-இந்திய பிரதமர் தொலைபேசியில் உரையாடல்\nஜனாதிபதி கொலை சதி - மோடி, ரோ தலைவர்களை சந்திக்கிறார் ரணில்\nநாலக டி சில்வாவை பதவி விலக்க அனுமதி\nஜனாதிபதிக்கு புதிய ஆலோசகர் நியமனம்\nஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் புதிய ஆலோசகராக ஷிரால் லக்திலக நியமிக்கப்பட்டுள்ளார்.\nஜனாதிபதி தலைமையில் பொறியியலாளர்கள் மாநாடு\nதமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் ; ஜனாதிபதியிடம் த.தே.கூ.வலியுறுத்தியது என்ன\nமீண்டும் பயங்கரவாதத்தை தூண்டும் செயலில் அரசாங்கம் - விமல்\n\"நல்லாட்சி தொடர்ந்தால் மக்கள் வாழ முடியாத நிலை ஏற்படும்\"\n\"உள்ளூராட்சி மன்றங்களில் எடுக்கப்படும் தீர்மானங்கள் மக்களது நலன்களை முன்னிறுத்தியதாக அமைய வேண்டும்\"\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indiansutras.com/2012/12/only-17-women-are-likely-have-an-orgasm-during-sex-000778.html", "date_download": "2018-10-17T17:29:09Z", "digest": "sha1:M2EYXQCA6FC36RIMT4UB2XTCYGJGQWR3", "length": 10169, "nlines": 93, "source_domain": "tamil.indiansutras.com", "title": "17% பெண்களுக்குத்தான் உச்சம் ஏற்படுகிறதாம்! | Only 17% of women are likely to have an orgasm during sex | 17% பெண்களுக்குத்தான் உச்சம் ஏற்படுகிறதாம்! - Tamil Indiansutras", "raw_content": "\nஇந்தியசூத்திரங்கள் » தமிழ��� » காமசூத்ரா » 17% பெண்களுக்குத்தான் உச்சம் ஏற்படுகிறதாம்\n17% பெண்களுக்குத்தான் உச்சம் ஏற்படுகிறதாம்\nசெக்ஸின்போது யாருக்கு எப்படிப்பட்ட திருப்தி ஏற்படுகிறது என்பதை இதுவரை துல்லியமாக அறிந்து கொள்ள முடியவில்லை என்பதே உண்மை. காரணம், யாருமே தங்களுக்கு எப்படிப்பட்ட திருப்தி ஏற்பட்டது என்பதை வெளிப்படையாக சொல்வதில்லை.\nஉறவின்போது 17 சதவீத பெண்களுக்குத்தான் உச்சநிலை அதாவது ஆர்கஸம் ஏற்படுகிறதாம். மற்றவர்கள் ஏதோ ஒருவகையில் உறவை ஒப்பேற்றி விட்டு எழுந்து விடுகிறார்களாம். காரணம், ஆண்களின் அணுகுமுறையில் காணப்படும் மந்தநிலைதானாம்.\nஅதேபோல ஆண்களை விட பெண்களுக்கே செக்ஸ் உணர்வும் அதிகம். உறவின்போது ஆண்களை விட பெண்கள்தான் அதிக அளவில் கெட்ட வார்த்தைகளை உபயோகிக்கிறார்களாம்... இப்படிச் சொல்கிறது ஒரு சர்வே.\nவேலையின்போது செக்ஸ் வைக்கும் 15% ஆண்கள்\nவேலையின்போது செக்ஸ் வைத்துக் கொள்வதில் ஆண்கள் அதிக ஆர்வம் காட்டுகின்றனராம். கிட்டத்தட்ட 15 சதவீத ஆண்கள் தங்களது வேலைநேரத்தின்போது செக்ஸில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளனர்.\nகெட்ட வார்த்தையில் கலக்கும் பெண்கள்\nஉறவின்போது கெட்ட வார்த்தைகளைக் கொட்டித் தீர்ப்பது வழக்கமான ஒன்றுதான். இருப்பினும் இதில் ஆண்களை விட பெண்களே அதிகம் பேசுகிறார்களாம். அவர்கள் இப்படிப் பேசுவதை ஆண்களும் விரும்புகிறார்களாம்.\nமூக்கடைப்பு இருந்தால் மூடு நல்லாருக்குமாம்\nமூக்கடைப்பு ஏற்பட்டால் அன்று செக்ஸ் வைத்துக் கொண்டால் அமர்க்களமாக இருக்குமாம். எனவே மூக்கடைப்பு ஏற்பட்டால் உறவைத் தள்ளிப் போடாமல் தொடங்கினால், அட்டகாசமாக இருக்குமாம். மூக்கடைப்பு என்பது செக்ஸ் மூடுக்கான அறிகுறிகளில் ஒன்றாம்.\n17 சதவீத பெண்களுக்கே திருப்தி\nசெக்ஸ் உறவின்போது ஆர்கஸம் வரை போய் வரும் பெண்களின் எண்ணிக்கை மிக மிக குறைவாகவே உள்ளது. அதாவது 17 சதவீத பெண்களே ஆர்கஸத்தை எட்டுகின்றனராம். எனவே ஆண்கள் அதிக அளவில் முன் விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டியது அவசியமாம்.\nஆண்களுக்கு இரண்டரை .. பெண்களுக்கு 12 நிமிஷம்\nஎழுச்சி நிலையை ஆண்கள்தான் வேகமாக அடைகிறார்கள். அதாவது இரண்டரை நிமிடத்திலேயே அவர்களுக்கு ஆர்கஸம் வந்து விடுகிறதாம். ஆனால் பெண்களைப் பொறுத்தவரை குறைந்தது 12 நிமிடங்கள் வரை ஆகிறதாம். எனவே அதீத முன் வ���ளையாட்டுக்கள் ஆண்களுக்கு அவசியம்.\nசுருங்கிய நிலையில் 1 செமீ... விரிந்த நிலையில் 5 இன்ச்\nஆண்களைப் பொறுத்தவரை அவர்களுடைய ஆண்குறியானது சுருங்கிய நிலையில் சராசரியாக ஒரு செமீ நீளம் வரை இருக்குமாம். அதுவே விரிவடைந்தால் சராசரியாக 5 இன்ச் வரை நீளுமாம்.\nஒரு நாளைக்கு 10 கோடி செக்ஸ் உறவு\nஒரு நாளைக்கு உலகத்தில் சராசரியாக 10 கோடி செக்ஸ் நடவடிக்கைகள் நடந்தவண்ணம் உள்ளதாம்.\nஅரை மணி நேர செக்ஸ்.. 200 கலோரி காலி\nஅரை மணி நேர செக்ஸ் நடவடிக்கையால் 200 கலோரிகளை நாம்காலி செய்ய முடியுமாம். அதேபோல ஒரே ஒரு முத்தத்தின் மூலம் 22 கலோரிகளை குறைக்க முடியுமாம்.\nஎன்ன சுகம்... ஆஹா என்ன சுகம்\nஉதட்டோடு உதடு வைத்து உரசி விளையாடலாமா\nவெளியில் வெயில் வெளுத்தாலும்.. உறவை \"ஜில் ஜில்\"லாக்கலாம்.. இதோ சில ஐடியாஸ்\nபெட்ரூமில் உங்க பர்பாமான்ஸ் பத்தல என்பதை வெளிப்படுத்தும் 8 அறிகுறிகள்\nஉரசல் பிடிக்காத உள்ளம் உண்டோ...\nகாம உணர்வுகளை அடக்கினால் தலைவலி வருமாம்\nஅந்த நேரத்தில பெண்கள் அப்படி என்னதான் நினைப்பாங்களோ\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/World/2018/08/10011444/Around-the-world.vpf", "date_download": "2018-10-17T16:51:59Z", "digest": "sha1:SNVSLVOCKI5PBCSNKFM5JCKWHIHLPWXS", "length": 12664, "nlines": 137, "source_domain": "www.dailythanthi.com", "title": "Around the world ... || உலகைச் சுற்றி...", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் சிறப்புக் கட்டுரைகள் : 9962278888\n* பாலஸ்தீனத்தை இறையாண்மை கொண்ட தனி நாடாக கொலம்பியா அங்கீகரித்து உள்ளது.\n* ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் குழந்தைகளை ஏற்றிச்சென்ற ஒரு பஸ் மீது நேற்று தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் சில குழந்தைகள் பலியாகி உள்ளனர். பல குழந்தைகள் படுகாயம் அடைந்து உள்ளனர். இதை சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்து உள்ளது.\n* தெற்கு சூடானில் உள்நாட்டுப்போரில் ஈடுபட்ட கிளர்ச்சியாளர்களின் தலைவர் ரியெக் மச்சார் உள்ளிட்ட அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கி அதிபர் சல்வா கீர் உத்தரவிட்டு உள்ளார்.\n* அமெரிக்காவில் கடந்த திங்கட்கிழமையன்று 71 வயதான சீக்கியர் ஒருவர் 2 பேரால் இரும்பு கம்பி கொண்டு கொடூரமான முறையில் தாக்கப்பட்டார். இது வழிப்பறி கொள்ளை முயற்சியில் நடந்ததாக இப்போது தெரிய வந்து உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கலிபோர்னிய��� மாகாண போலீஸ் அதிகாரி டேரில் மெக் அலிஸ்டர் மகன் டைரோன் மெக் அலிஸ்டர் (18) மற்றும் 16 வயது சிறுவர் ஒருவரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.\n* இங்கிலாந்து நாட்டில் முன்னாள் ரஷிய உளவாளி செர்கெய் ஸ்கிரிபால், அவரது மகள் யூலியா ஆகியோர் சில மாதங்களுக்கு முன்னர் நச்சு தாக்குதலுக்கு ஆளாகி இப்போது மீண்டு உள்ளனர். அவர்கள் தாக்கப்பட்டதற்கு ரஷியா தான் காரணம் என புகார் எழுந்து உள்ளது. அவர்கள் நரம்பு மண்டலத்தை முடக்கி விடுகிற ‘நோவிசோக்’ என்ற நச்சுப்பொருளால்தான் தாக்கப்பட்டனர் என்பது உறுதிபடுத்தப்பட்டால் ரஷியா மீது புதிய பொருளாதார தடை விதிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்து உள்ளது.\n* சிலி நாட்டில் 2 முறை அதிபர் பதவி வகித்த மிச்செல்லி என்ற பெண் தலைவரை ஐ.நா. மகளிர் உரிமை அமைப்பின் அடுத்த தலைவராக நியமித்து ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் அறிவித்து இருக்கிறார்.\n* ஏமன் நாட்டின் பிரதமர் அகமது பின் தாகரை, அதிபர் மன்சூர் ஹாதி நீக்கி உள்ளார்.\n* அமெரிக்காவில் அதிகரித்து வரும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து 6 வயது சிறுமி கண்ணீர் மல்க பேசும் வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவிவருகிறது.\n* தான்சானியா படகு விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 218 ஆக உயர்ந்தது. மேலும் விபத்துக்குள்ளான படகின் சிதைவுகளில் இருந்து ஆண் ஒருவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.\n* சீனாவில் கேடு விளைவிக்கும் 4 ஆயிரம் இணைய தளங்களை மூடி அந்த நாட்டு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\n* மெக்சிகோவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மானுவல் லோபஸ் ஒபராடோ சமீபத்தில் சாதாரண பயணிகள் விமானம் ஒன்றில் பயணம் செய்தார்.\n1. கடந்த 20 ஆண்டுகளில் பல்வேறு இயற்கை சீற்றங்களால் இந்தியாவில் 5 லட்சம் கோடி ரூபாய் இழப்பு\n2. சபரிமலை விவகாரத்தில் பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். இரட்டை வேடம் என கேரளா அமைச்சர் விமர்சனம்\n3. பாதுகாப்புப் படையினரின் தேடுதல் வேட்டையின்போது 3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை;காவலர் வீரமரணம்\n4. பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்- சுசி கணேசன் என் தந்தையை மிரட்டினார் -நடிகர் சித்தார்த்\n5. பிரம்மோஸ் ஏவுகணை தொடர்பாக உளவு பார்த்ததாக ராணுவ வீரர் ஒருவர் கைது\n1. விசாரணையின்போது தவறுதலாக பத்திரிகையாளர் மரணமடைந்ததை ஒப்புக்கொள���ள தயாராகி வரும் சவுதி அரேபியா\n2. டொனால்டு டிரம்ப்புக்கு எதிராக ஆபாச நடிகை தொடர்ந்த வழக்கு தள்ளுபடி\n3. ஜெர்மனி: பெண், பிணைக்கைதியாக பிடிபட்டதால் பரபரப்பு - ரெயில் நிலையம் மூடப்பட்டது\n4. சவுதி மன்னர் சல்மானுடன் அமெரிக்க மந்திரி சந்திப்பு\n5. மோனிகா லெவின்ஸ்கியின் விருப்பத்தின் பேரில் தான் கிளிண்டன் காதல் கொண்டார் -ஹிலாரி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00068.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://abedheen.blogspot.com/2012/05/blog-post_3.html", "date_download": "2018-10-17T15:41:52Z", "digest": "sha1:VRO6HLIP56JXKMT3S3OFKPRWAR35YUC2", "length": 45104, "nlines": 274, "source_domain": "abedheen.blogspot.com", "title": "ஆபிதீன் பக்கங்கள் (ii): மதுரை ஆதீனமும் சீர்காழியின் பின்னணியும் - தாஜ்", "raw_content": "\nஆபிதீன் பக்கங்கள் (i) & ஆபிதீன் கூகுள் +\nமதுரை ஆதீனமும் சீர்காழியின் பின்னணியும் - தாஜ்\nஒரு ஜாலியான வரலாற்று ஆரம்பம் - தாஜ்\nமுந்தைய ஆட்சிக் காலத்தில், திமுகவின் அரசியல் ஆதீனகர்த்தாவாக மதுரையில் சகல பரிபாலனமும் செய்துவந்த கருணாநிதியின் மூத்தமகன் அழகிரிக்கும், திமுகவின் நிழல் அதிகார மையமாக வலம் வரும் கருணாநிதியின் இளையமகன் ஸ்டாலினுக்கும், அவர்களது குடும்பச் சொத்தாகிப் போன கழக மடத்தின் சகல உடைமைகளுக்குமான ஏக வாரிசாக 'முடிசூட்டலை' வேண்டி அவர்களுக்குள் நடந்தேறிக்கொண்டிருக்கும் சகோதர சர்ச்சைகளை பின்னுக்குத் தள்ளிவிட்டது, மதுரையில் சமீபத்தில் நடந்தேறிய இன்னொரு மடத்தின் வேறொரு முடிசூட்டுவிழா\nஇன்றைய மதுரை ஆதீனகர்த்தாவான, 'மதுரை ஆதீனம் 292-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ அருணகிரி ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக\nபரமாச்சாரிய சுவாமிகள்' தனது 'மட' வாரிசாக 'ரஞ்ஜிதா புகழ்' நித்தியாவுக்கு \"மதுரை ஆதீனம் 293-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ\nநித்தியானந்தா ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்' என நாமகரணமிட்டு நடந்த முடிசூட்டு விழா... கோலாகல நிகழ்வாக நடந்தேறி\nஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ அருணகிரி என்கிற, 'நம்ம அருணகிரி' பிறந்த வளர்ந்து படித்ததெல்லாம் சீர்காழி... சீர்காழி... சீர்காழி அதாவது எங்க ஊருங்க எங்க ஊருன்னு சாதாரணமா சொல்வதும் கூட போதாது, நான் சார்ந்த தாடாளன் கோவில் வட்டத்துக்காரர் அவர் அவர் வசித்த தாடளான் வடக்குத் தெரு எங்க பெரிய பள��ளிவாசலுக்கு ரொம்பப் பக்கம் அவர் வசித்த தாடளான் வடக்குத் தெரு எங்க பெரிய பள்ளிவாசலுக்கு ரொம்பப் பக்கம் அவர் சைவக் குடும்பத்துப் பிள்ளை. பிள்ளைமார். வறுமையான பின்னணி அவர் சைவக் குடும்பத்துப் பிள்ளை. பிள்ளைமார். வறுமையான பின்னணி 'லால்பேட்டையார்' என்கிற இஸ்லாமியருக்கு சொந்தமான '10க்கு10' தொகுப்பு குடியிருப்பில் வாடகைக்கு இருந்தது அவரது குடும்பம் 'லால்பேட்டையார்' என்கிற இஸ்லாமியருக்கு சொந்தமான '10க்கு10' தொகுப்பு குடியிருப்பில் வாடகைக்கு இருந்தது அவரது குடும்பம் மாயூரம் - தர்மபுர மடத்தின் தமிழ்க் கல்லூரியில் கஷ்டப்பட்டு 'புலவர்' படித்தோதியவர். படிப்பு போக மீத நேரங்களில் திமுக. அனுதாபிக்குண்டான வேலைகள். காலம் 1964ஆக இருக்கும்.\nதிராவிட முன்னேற்றக்கழகம் 1967-ல் பதவியேறி பெரியாரோடு கைக்கோர்த்துக் கொண்டபோது, பெரியாரின் கொள்கை அலை, திமுகவில்\nஅநியாயத்திற்கு எதிரொலித்தது. எங்களூரிலும் அந்த அலைக்குப் பஞ்சமில்லை குறிப்பாய் நம்ம அருணகிரி வசித்த தாடளான் வடக்குத் தெருவில்தான் அந்த அலையே சூழ்கொள்ளும் குறிப்பாய் நம்ம அருணகிரி வசித்த தாடளான் வடக்குத் தெருவில்தான் அந்த அலையே சூழ்கொள்ளும் நம்ம அருணகிரி அந்தச் சூழலில் தினைக்கும் முழுகி எழுபவர். அப்படி முழுகி எழாமலும் அன்றைக்கு திமுக-வில் யாரும் பேர் போட முடியாது. கரையோரத்தில் நால் நனைய குளித்தால் போதும் என்று எவர் அன்றைக்கு முனைந்தாலும், கட்சியில் அவர்களது 'பத்தினித்தன்மை' கேள்விக் குறியாகிவிடும்\nகல்லூரியில் தமிழ் ஓதுவது, கழக அனுதாபிகளுக்கான பணிகள் மற்றும் ஓய்வு நாட்களில் சீர்காழியை சேர்ந்த தி.மு.க. 'M.P'-யான திரு.சுப்ரவேல்\nஅவர்களுக்கு பணிவிடை செய்யும் பையனாக நம்ம அருணகிரி ஓடியாடியபடிக்கு இருப்பார். அந்த M.P. மூலமாக அப்போதைக்கு அவர் எதிர்\nபார்த்ததெல்லாம்... தான் படித்த படிப்புக்கு ஏற்ப ஏதாவது ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் அல்லது அரசு இடைநிலைப் பள்ளியில் தமிழாசிரியர் வேலை மட்டும்தான். ஆனால் பாருங்கள், விதி அவரிடம் செல்லம் பாராட்டி விசேச விளையாட்டு விளையாடத் தொடங்கியது. அதை அவர் அப்போதைக்கு நிச்சயமாக அறியமாட்டார் விதியைப் பற்றி எனக்கு நம்பிக்கை இல்லையென்றாலும் இங்கே அப்படித்தான் சொல்லத் தோன்றுகிறது.\nமதுரை மாவட்டத்தில் 1967-க்கு முந்தையக��� காலக்கட்டத்தில், பிரபல வழக்கறிஞராக/ தி.மு.க.வில் முக்கியப் புள்ளியாக/ அண்ணாவாலும்\nஎம்.ஜி.ஆராலும் போற்றப்பட்டவராக திரு.மாதவன் விளங்கினார் 1967-ல் திமுக வென்ற போது, மாண்புமிகு சட்டத்துறை அமைச்சரானார் 1967-ல் திமுக வென்ற போது, மாண்புமிகு சட்டத்துறை அமைச்சரானார்\nஏதோவோர் முகாந்திரத்தில் 'தமிழ் முரசு' என்கிற நாளேட்டையும் தொடங்கி நடத்தினார். மதுரை மடத்துக்கும் அவர் ரொம்ப செல்லம் என்றும் சொல்வார்கள்\nஅன்றைய மதுரை ஆதீனகர்த்தாவாக பதவிவகித்த 291-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்சர் அவர்கள், தி.மு.க.வின் அனுதாபியாக\n ஒரு பொழுதில் மந்திரி மாதவனை 291-வது குருமகா சன்னிதானம் தனியே சந்திக்க நேர்கையில், 'தான் அடுத்த வருடம்\nகைலாசத்திற்கு போக இருப்பதாலும் தனக்கும் வயசாகிக் கொண்டிருப்பதாலும் மடத்துக்கு அடுத்த வாரிசாக முடிச்சூட்ட தமிழோதிய நல்ல பிள்ளை ஒருவர் வேண்டும், அப்பிள்ளை நம் இயக்க அனுதாபியாகவும் இருக்க வேண்டும்' என்று சொல்ல, மாதவன் வழியே நான் குறிப்பிட விதி நம்ம அருணகிரிக்கு சூட்ட அதிர்ஷ்ட மாலையோடு புறப்பட்டது\nமதுரை ஆதீனம், நான்கு நாயன்மார்களில் ஒருவரானவரும், தேவாரம் பாடியவருமான ஸ்ரீ ஞானசம்பந்தர் வழிவந்த ஆதீனம் ஸ்ரீ ஞானசம்பந்தர் சீர்காழி பதியில் அவதாரம் கொண்டவர். அதனால் என்னவோ மாதவன் அவர்கள், மதுரை மடத்துக்கான அடுத்த வாரிசை சீர்காழியில் தேடத் தொடங்கினார். தனது இயக்கத்தைச் சேர்ந்தவரும் நேர்மையாளருமான திரு.சுப்ரவேலு M.P.அவர்களிடம் 'மடத்திற்கு தகுதியான நல்ல பையன்' வேண்டும் என்றபோது, திரு.சுப்ரவேலு அவர்கள் மிகுந்த சந்தோஷமுடன் தன்னை அண்டி பணிகள் ஆற்றி கொண்டிருக்கும் 'நம்ம' அருணகிரி பையனை திரு.மாதவனிடம் அறிமுகப்படுத்துகிறார்.\nபையனைக் கண்டதும், தான் தேடிவந்தப் பையனை சுளுவில் கண்டுவிட்டதாக மாதவனுக்கு மகிழ்ச்சி. என்றாலும், பையனின் சகல சைவப் புலமையையும்/ திராவிடப் பற்றினையொட்டிய திறனையும் பரிசோதிக்க வேண்டுமே\nதிரு.மாதவன் அவர்கள் நம்ம அருணகிரியை கையோடு சென்னைக்கு அழைத்துப் போய் தனது பத்திரிகையில் பணியாற்றவைத்து பையனை கணிக்கத் துவங்கினார். ஓடியாடி திறம்பட பணிசெய்த நம்ம அருணகிரி 100க்கு100-ல் பாஸ் அப்புறம் என்ன\nஅறிமுகப்படுத்தப்பட்ட நம்ம அருணகிரிக்கு அடுத்து சில நாட்களிலேயே; ஓர் ந��்லநாள் பார்த்து 292-வது மதுரை ஆதீனகர்த்தாவாக பட்டம்\nநிழல் அதிகாரத்தோடு மடத்தில் அங்கும் இங்கும் வலம் வந்துக் கொண்டிருந்த அருணகிரிக்கு அதிர்ஷ்டம் மீண்டும் விரைந்து பலமாகவும்\nபலவந்தமாகவும் துணை நின்றது. காசிக்கு புறப்பட்டுப் போன மதுரை ஆதீனம் 201, போய் கொண்டிருந்த வழியிலேயே முக்தியடைந்து விடுகிறார். அந்த மரணச் செய்தி , நம்ம அருணகியை 'ஓவர் நைட்டில்' நிஜமான...'மதுரை ஆதீனம் 292-வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ பரமஹம்ச ஸ்ரீ அருணகிரி ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்' ஆக்கிவிடுகிறது\nமேலே..., எங்கள் ஊர்/ எங்கள் வட்டத்தைச் சேர்ந்த 'நம்ம' அருணகிரியைப் பற்றியும், அவரது அடுத்த அவதாரமான 'குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ\nபரமஹம்ச ஸ்ரீ அருணகிரி'யைப் பற்றியும் நான் எழுதியவைகள் எல்லாம், எங்கள் ஊரை சேர்ந்த கழக முக்கியப் புள்ளிகள் சொன்ன நம்பகமான\nதகவல்கள் அடிப்படையிலும், பத்திரிகைகளில் படித்த செய்திகளின் அடிப்படையிலும்தான். என்றாலும், அந்தச் சின்ன வயதில் நான்; நம்ம\nஅருணகிரியை பார்த்த ஞாபகம் நினைவில் உண்டு. வெள்ளையில், அழுக்குபிடித்த அரைக்கைச் சட்டை கசங்கிய நாலுமுழ வேஷ்டி சகிதமாக அவரது குடும்பம் குடியிருந்த குடியிருப்பில் இருந்து வீதிக்கு வந்துப் போவதைக் கண்டிருக்கிறேன். கட்சிக்காரர்களுடனும், அவர்களது கடைகளிலும் பேசா மடந்தையாக அவர் நின்றுக் கொண்டிருந்ததையும் என்னால் நினைவுகூற முடிகிறது. பாவமான.. 'தேமே'யென்ற தோற்றம் அவரது தோற்றம் என்பதாகவும் நினைவு.\nமதுரை ஆதீனத்தை தீவிரமாக நான் அனுமானிக்கத் துவங்கியது 1980-களில்தான். அப்போது அவர் 'இந்து முன்னணி' மேடைகளில்\nஏறத்துவங்கியிருந்த காலம். அந்த மேடைகளில் அவ்வப்போது தமிழின் மகத்துவம் பேசி இருக்கிறார். அப்படி பேசாமலும்தான் அவரால் எப்படியிருக்க முடியும் தமிழ் வளர்க்கும் மடத்தின் தலையாச்சே அவர் தமிழ் வளர்க்கும் மடத்தின் தலையாச்சே அவர் ஒருமுறை மேடையில் அப்படி அவர் உணர்ச்சிவசப்பட்டு தமிழின் புகழ் பாடிய போது; இந்து முன்னணி தலைவர் ஒருவர், அவரது காதருகே வந்து... 'ஸ்வாமி... இந்த மேடையில் தமிழ்... தமிழென்று பேசிக் கொண்டிருக்காதீர்கள்' எனக் கூறவும் ஆதீனத்திற்கு ஏதோ பளீரென உரைக்க, அவர்களின் மேடைகளில் ஏறுவதை அத்தோடு விட்டார்.\nஅத்தோடு அதை விட்டார் என��பதற்காக 'சிவனெயென்று' அவர் இருந்துவிடவில்லை. பின்னர், தி.க. / திமுக மேடைகளில் சில நேரமும், ஈழப் பிரச்சனை சார்ந்த மேடைகளில் சில நேரமும், நாயகம் பிறந்த நாள் மேடைகளிலும் புத்தக வெளியீடு மேடைகளிலும், தமிழ் தேசிய/ தமிழ் ஆர்வலர்களின் மேடைகளிலும் என்று பலதரப்பட்ட மேடைகளில் ஏறி பேச்சோ பேச்சென்று பேசிக் கொண்டிருந்தார். ஓரிரு ஆண்டுகளுக்கு முன்பு, தமிழ் ஆர்வலர்கள் மாநாடு என்று வீரமணி நெடுமாற 'சசிகலா கணவர்' நடராஜன் முதலானோரோடு தஞ்சையில் மேடையேறிய மதுரை ஆதீனம், 'நடராஜன் அடுத்த முதல்வராக வரவேண்டும்' என்று கோரிக்கை வைக்க, நடராஜன் சிரித்தபடி அப்பேச்சை வரவேற்றிருக்கிறார். இதனை கொள்ளிக் கண்களோடு கவனித்த மேலாதிக்க சமூகப் பிரதிநிதிகள் சும்மா விடுவார்களா 'அம்மா'விடம் போட்டுக் கொடுத்துவிட்டார்கள். இன்றைக்கு அவ்வப்போது நடராஜன் சிறையில் காலம் கழிப்பதற்கு மூலமே ஆதீனத்தின் அந்த மேடைப் பேச்சுதானாம் 'அம்மா'விடம் போட்டுக் கொடுத்துவிட்டார்கள். இன்றைக்கு அவ்வப்போது நடராஜன் சிறையில் காலம் கழிப்பதற்கு மூலமே ஆதீனத்தின் அந்த மேடைப் பேச்சுதானாம் சொல்கிறார்கள். ஆதீனம் ரொம்பவுதான் உணர்ச்சிவசப் பட்டுவிடுகிறார்\nஎல்லோரும் தன்னைப் பார்த்து புருவத்தை உயர்த்த வேண்டும் ஆனால், நிச்சயமாய் அது தனது எந்தவொரு சாதனையாலும் இருந்துவிடக் கூடாது ஆனால், நிச்சயமாய் அது தனது எந்தவொரு சாதனையாலும் இருந்துவிடக் கூடாது இப்படிதான் இன்றுவரை மதுரை ஆதீனம் இருந்துவருவதாக கருதுகிறேன். அவரது பேச்சும் 'தாங்க முடியாதவோர் பேச்சு. இது, சீர்காழியின் அடிப்படை 'ஜீன்'-ஆக இருக்குமோ என்றும் தோன்றுகிறது இப்படிதான் இன்றுவரை மதுரை ஆதீனம் இருந்துவருவதாக கருதுகிறேன். அவரது பேச்சும் 'தாங்க முடியாதவோர் பேச்சு. இது, சீர்காழியின் அடிப்படை 'ஜீன்'-ஆக இருக்குமோ என்றும் தோன்றுகிறது சில நேரம், என்னைக் கண்ணாடியில் காணும் போதும் கூட அப்படித்தான் தோன்றும். சீர்காழி பதியின்கண் தோன்றிய சில நிஜமான கீர்த்திகள் என்னை மன்னிப்பார்களாக\nசுமார் 22 ஆண்டுகளுக்கு முன் எங்களூரில் வீரமணி, மதுரை ஆதீனம் இருவரையும் முக்கிய பேச்சாளர்களாகக் கொண்டு 'நாயகம் பிறந்த நாள்' விழா ஒன்று விமர்சையாக நடந்தது. அந்த விழாக்குழுவில் நானும் இருந்தேன். விழாவில் வீரமணி கலந்துக் கொள்கிறார் என்கிற போது நான் இல்லாமலா அந்த விழா மேடை, ஆதீனம் பிறந்து வளர்ந்த தெருவின் பிரதானப் பகுதியில் அமைந்திருந்தது. அவரது பார்வைக்கு எட்டும் தூரத்தில் அவர் வசித்த பழைய 10க்கு10 வீடு அந்த விழா மேடை, ஆதீனம் பிறந்து வளர்ந்த தெருவின் பிரதானப் பகுதியில் அமைந்திருந்தது. அவரது பார்வைக்கு எட்டும் தூரத்தில் அவர் வசித்த பழைய 10க்கு10 வீடு கொஞ்சம் மேல் நோக்கி திரும்பிப் பார்த்தால்... தனது இளமையில் தினமும் அவர் கண்டு வளர்ந்த எங்களது பெரிய பள்ளிவாசலின் மனோரா\nஅன்றைக்கு மேடையில் வீரமணியின் பேச்சைவிட ஆதீனத்தின் பேச்சுதான் 'ஹைலைட்'. மேடைகளில் வழக்கமாக ஆதீனம் உணர்ச்சிப்படுவதைக் காட்டிலும் அதிகத்திற்கு அன்று இந்த மேடையில் உணர்ச்சிவசப்பட்டார். அவரது பழைய தெருவும், குடியிருந்த பழைய வீட்டின் நிழல் முகப்பும், தினைக்கும் தான் பார்த்தும் கேட்டும் வளர்ந்த பள்ளிவாசலின் மனோராவும் பாங்கு சப்தமும் ஆதீனத்தை அன்றைக்கு அப்படி ஒரு நிலைக்கு ஆழ்ப்படுத்திவிட்டது. அத்தனையும் அவரது பேச்சில் உண்ர்ச்சி மயமாக வெளிப்படவும் செய்தது. நிகழ்வது 'நாயகம் பிறந்த தின விழா'வாகையால், தனது பேச்சுக்கிடையில் ஒண்ணாம் கலிமா, ரெண்டாம் கலிமான்ணு ஓதிக்காட்டவும் தொடங்கிவிட்டார். கூட்டத்தினரின் கைத்தட்டலும் சிரிப்பும் அந்தத் தெருவையே அதிரச் செய்துவிட்டது. ஆனால் எனக்குத் தெரியும் , அவர் பேச வந்ததை விட்டு, இப்படிதான் ஒண்ணுகிடக்க ஒண்ணு பேசுவார் என்று.\nஇன்றைக்கு, தனது ஆளுமைக்கு உட்பட்ட மதுரை மடத்தை 'ரஞ்ஜிதா புகழ்' நித்தியானந்தாவுக்கு விற்றுவிட்டதாக பி.பி.சி. செய்தியில் கேட்டேன்.\nசெய்தியினூடே 13 நிமிடங்களுக்கான மதுரை ஆதீனம்/ நித்தியா பேட்டியையும் ஒலிபரப்பு செய்தார்கள். வேலைமெனக்கட்டு அவசியமாக அந்தப் பேட்டியை கேட்டேன். இரண்டுப் பேர்களுமே அநியாயத்திற்கு பேத்தலோ பேத்தல் என்று பேத்தினார்கள். பி.பி.சி.யின் எந்த ஓர் கேள்விக்கும் சரியான பதிலில்லை. பேச்சில் 'லாஜிக்' வேண்டும் என்பதே இருவருக்கும் தெரியவும் இல்லை. அவர்கள் இருவரும் குழம்பி, கேட்கும் நேயர்களையும் குழப்பினார்கள். ஆனால்... இவர்களிடம்தான்... இந்த மாதிரி ஆட்களிடம்தான் கோடி கோடியென்று பணம் வந்து கொட்டிக் கொண்டிருக்கிறது அவர்களே போதும் என்றாலும், அதிர்ஷ்ட லெட்சுமியு��் கேட்பதில்லை.\nஇவர்கள் வாழ்கிற இந்த மண்ணில்தான், குன்றக்குடி அடிகளார் மாதிரியான தெளிவான பார்வையும், உயர்ந்த சிந்தை / வளமான சொல்லாற்றல் கொண்ட மதிப்பிற்குரிய மடாதிபதியும் வாழ்ந்தார் என்பதை கேள்வியுறும்போது... நம்ப முடியாது வியந்து போகிறோம்\nநன்றி : ஸ்ரீலஸ்ரீ சீர்காழி தாஜ் அவர்கள் | மின்னஞ்சலில் உதைக்க : satajdeen@gmail.com\nதொடர்புடைய எச்சரிக்கை : 'பத்து நாட்களில் கருத்தை வாபஸ் பெறவேண்டும்' : நித்யானந்தா (தினமலர்)\nதம்பி தாஜ், மதுரை ஆதீனம் அளித்த நேர்காணலை நானும் கேட்டேன். என்ன செய்வது உலகில் இப்படியெல்லாம் நடக்கும். நடக்காட்டித்தான் கவலைப்பட வேண்டும். பிபிசி நண்பர் மணிவண்ணனும் விட்டபாடில்லை. ஆனாலும் உண்மை கிட்டவில்லை.\nதாஜுடைய கட்டுரையோடு இந்த இசையும் சேர்ந்தால் ( http://www.youtube.com/watchv=t414gcz4gPc )எப்படியிருக்கும்\nவெகு லாவகமாகவும் அழுத்தமாகவும் “உண்மைகளை” வெளிப்படுத்தியுள்ளீர்கள்; இருந்தாலும் அப்பாவியாகவே இருக்கிறீர்கள் - பேத்தாம எப்டி பெரிய மனுசனாகுறது ஹனிபாக்காதான் சரி - இதெல்லாம் நடக்காம இருந்தாதான் நாம கவலைப்படணும். அருமையான கட்டுரை.\nநாம பாக்க வாழ்ந்த ஒருவர் இன்று ஆடலாம், பாடலாம் கொண்டாடலாம் என்ற நிலைமைக்கு முன்னேனேனேஏறிறிறிறிக் கொண்டிருப்பது குறித்த வயித்தெரிச்சல் உங்களுக்கு.\n'ஜாமீன்' ராஜாவிடம் 15 கேள்விகள் - தாஜ்\nசுயவிளம்பரமும் சுந்தர ராமசாமி கடிதமும்\nகடலது அலையது (சிறுகதை) - எம்.ஐ.எம். றஊப்\nநாகூர் ரூமியின் கடிதம் (2000)\nமதுரை ஆதீனமும் சீர்காழியின் பின்னணியும் - தாஜ்\n2CELLOS (1) A.R. ரஹ்மான் (1) Anoushka Shankar (1) Attaullah Khan Esakhelvi (1) Bhajan (1) Bismillah Khan (1) Bryon Draper (1) Cheb Khaled (1) Gurdjieff (1) James Brown (1) Jostein Gaarder (1) L Subramaniam (1) L. Shankar (1) Luciano Pavarotti (1) Mahesh Kale (1) Mame Khan (1) NASA (1) Outlook அம்பேத்கர் (1) Progeria (1) Raquy Danziger (1) Sooryagayathri (1) Tamojit Bhattacharya (1) அங்கதம் (1) அசோகமித்திரன் (1) அத்னான் சாமி (1) அபிப்ராயம் (1) அபு ஹாஷிமா (1) அப்துல் வஹ்ஹாப் பாக்கவி (1) அமரந்தா (1) அமீத் திர்வேதி (1) அய்யனார் விஸ்வநாத் (1) அரசியல் (3) அரவாணிகள் (1) அருட்கொடையாளர்கள் (15) அருந்ததி ராய் (1) அரும்பு (1) அருள்வாக்கி அப்துல் காதிறு புலவர் (1) அல் ஜஹ்ராவி (1) அல்லாமா இக்பால் (2) அனார் (1) அஷ்ரஃப் சிஹாப்தீன் (2) அஸ்மா (1) ஆசிப் மீரான் (3) ஆத்மாநாம் (2) ஆபிதா பர்வீன் (1) ஆபிதீன் (20) ஆமினா வதூத் (1) ஆளூர் ஜலால் (1) ஆன்மிகம் (30) இசை (69) இடலாக்குடி ஹஸன் (1) இப்னு சீனா (3) இப்னு ஹம்துன் (2) இயேசு கிறிஸ்து (1) இளைய அப்துல்���ா (1) இறையருட் கவிமணி (1) இன்குலாப் (2) இஜட். ஜபருல்லாஹ் (10) இஸ்லாம் (8) ஈ.எம். ஹனிபா (2) ஈ.எம். ஹனீபா (1) ஈழம் (7) உ.வே.சா (1) உதவி (1) உமா மகேஸ்வரி (1) உயிர்த்தலம் (1) உஸ்தாத் அலாவுதீன்கான் (1) உஸ்தாத் ஷாஹித் பர்வேஸ் (1) எச்.பீர் முஹம்மது (1) எச்.பீர்முஹம்மது (1) எட்வர்ட் சயீத் (1) எம் டி வாசுதேவநாயர் (2) எம். ஏ. நுஃமான் (1) எம்.ஆர். ராதா (1) எம்.ஐ.எம். றஊப் (1) எஸ்.எல்.எம். ஹனிபா (28) எஸ்.எல்.எம்.மன்சூர் (1) எஸ்.பொ (1) ஏ.ஆர்.ரஹ்மான் (1) ஒரான் பாமுக் (1) ஓவியம் (11) ஓஷோ (3) கணையாழி (4) கமல்ஹாசன் (1) கலீல் கிப்ரான் (1) கலைஞர் (1) கல்வி (1) கவிக்கோ (1) கவிஞர் சாதிக் (1) கவிதை (4) கவ்வாலி (3) கனவுப் பிரியன் (1) காதர் பாட்ஷா (1) காந்தி (1) காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ் (1) காமராஜ் (1) காயிதே மில்லத் (1) காலச்சுவடு (6) கி. ராஜநாராயணன் (2) கீரனூர் ஜாகிர்ராஜா (1) கீற்று (1) குசும்பன் (1) குலாம் அலி (3) குவளைக் கண்ணன் (1) குளச்சல் மு. யூசுப் (4) குறுநாவல் (1) குறும்படம் (1) கூகுள் ப்ளஸ் (1) கே. டானியல் (1) கே.என்.சிவராமன் (1) கே.ஏ.குணசேகரன் (1) கே.பி. கேசவ மேனன் (1) கைக்கூலி (1) கொள்ளு நதீம் (4) கோ.ராஜாராம் (1) கோபாலகிருஷ்ண பாரதி (1) கோபி கிருஷ்ணன் (1) கௌதம சித்தார்த்தன் (1) கௌஷிகி சக்ரபோர்த்தி (1) சஃபி (1) சகீர் ஹூசைன் (1) சஞ்சய் சுப்ரமணியன் (2) சஞ்சய் சுப்ரமண்யம் (1) சடையன் அமானுல்லா (1) சத்யஜித் ரே (1) சத்யா (3) சமநிலைச் சமுதாயம் (2) சமஸ் (1) சமையல் (1) சர்க்கரை பாரதியார் (1) சர்க்கார் (13) சாத்தான் குளம் அப்துல் ஜப்பார் (2) சாப்ரி பிரதர்ஸ் (1) சாரு நிவேதிதா (1) சார்லி சாப்ளின் (1) சி.மணி (1) சித்தி ஜூனைதா பேகம் (1) சித்ரா (1) சித்ராசிங் (1) சிறுகதை (25) சினிமா (12) சின்னப்பயல் (1) சீதேவி வாப்பா (1) சீர்காழி இறையன்பன் (1) சு.மு.அகமது (5) சுகுமாரன் (3) சுந்தர ராமசாமி (3) சுரேஷ் கண்ணன் (2) சுஜாதா (2) சூஃபி 1996 (14) செய்தாலி (1) செய்யித் குதுப் (1) சென்ஷி (4) சொல்லரசு (1) சோலைக்கிளி (1) டைனோ பாய் (1) தமிழ்நதி (1) தாரிக் அலி (1) தாஜ் (41) தாஸ்தாயெவ்ஸ்கி (1) தி.ஜ.ர. (1) திக்குவல்லை கமால் (1) திருக்குறள் வீ. முனிசாமி (1) தீராநதி (2) துக்ளக் (4) துபாய் (1) துன்னூன் மிஸ்ரி (1) தேர்தல் (3) நடனம் (1) நல்லிணக்கம் (4) நளீம் (1) நா. முத்துக்குமார் (1) நாகிப் மாஃபௌஸ் (1) நாகூர் (2) நாகூர் சலீம் (2) நாகூர் ரூமி (7) நித்யஸ்ரீ (1) நிஷா மன்சூர் (1) நுஸ்ரத் ஃபதே அலிகான் (6) நூரான் சகோதரிகள் (1) நூருல் அமீன் (1) நேசமித்திரன் (1) நேஷனல் புக் டிரஸ்ட் (5) பசீல் காரியப்பர்​ (1) பணீஷ்வர்நாத் ரேணு (1) பண்டிட் ஜஸ்ராஜ் (2) ப��த் கோபி (1) பா.வே.மாணிக்க நாயக்கர் (1) பாதசாரி (1) பாரதி (2) பாலக்நாமா (1) பாலஸ்தீனம் (1) பிக்காஸோ (1) பிரபஞ்சன் (2) பிரபா ஆத்ரே (1) பிரமிள் (1) பிரம்மராஜன் (2) பிரேம் (1) பிரேம்சந்த் (1) பிள்ளைகள் (3) பிறைமேடை (1) புகைப்படம் (2) புலவர் ஆபிதீன் (2) புலவர் மாமா கதைகள் (5) பெண் (1) பெரியார் (2) பெருமானார் (சல்) (1) பெர்நார் வெர்பர் (1) பொ. கருணாகரமூர்த்தி (1) போகன் சங்கர் (2) போர் (1) போர்வை பாயிஸ் ஜிப்ரி (1) மகுடேசுவரன் (1) மதம் (1) மதன் (1) மதுரை சோமு (1) மலர்மன்னன் (1) மனுஷ்யபுத்திரன் (1) மன்னாடே (1) மஜீத் (7) மஹாராஜபுரம் சந்தானம் (1) மார்க்கம் (1) மாலினி ரஜூர்கர் (1) மீட்சி (1) மீரான் மைதீன் (2) மீனா (1) முஸ்லிம் முரசு (1) மேமன்கவி (1) மேலாண்மை பொன்னுச்சாமி (1) மொழிபெயர்ப்பு (1) மௌலானா ரூமி (1) யதார்த்தா கே.பென்னேஸ்வரன் (1) யாழினி (2) யுவன் சந்திரசேகர் (1) ரமலான் (1) ராஜ சுந்தரராஜன் (1) ராஜேந்திர யாதவ் (1) ராஹத் ஃபத்தே அலிகான் (1) லண்டன் (1) லறீனா அப்துல் ஹக் (1) லால்குடி ஜெயராமன் (1) லூகி பிராண்டெலோ (1) வ.ந.கிரிதரன் (1) வடக்குவாசல் (1) வடிவேலு (1) வலம்புரி ஜான் (1) வாசு பாலாஜி (1) வாழ்த்துக்கள் (1) வானவில் (1) வாஹித் (1) விக்ரமாதித்யன் (1) விசா (1) விட்டல் ராவ் (1) வேதாத்திரி மகரிஷி (1) வேதாந்தி (1) வைக்கம் முஹம்மது பஷீர் (5) ஜமாலன் (2) ஜி.என்.பி. (1) ஜீவா (1) ஜெயகாந்தன் (1) ஜெஸிலா பானு (1) ஜே. கிருஷ்ணமூர்த்தி (1) ஜே.எம். சாலி (1) ஜோ டி குரூஸ் (1) ஷஹிதா (1) ஷாஜஹான் (3) ஷீலா டோமி (1) ஸபீர் ஹாபிஸ் (2) ஸ்ரீ பைரவ் பிரசாத் குப்தா (1) ஸ்ரீதர் நாராயணன். (1) ஸ்ரீபதி பத்மனாநாபா (1) ஹமீது ஜாஃபர் (24) ஹரிஹரன் (1) ஹஜ் (1) ஹெச்.ஜி.ரசூல் (2)\n'ஜாமீன்' ராஜாவிடம் 15 கேள்விகள் - தாஜ்\nசுயவிளம்பரமும் சுந்தர ராமசாமி கடிதமும்\nகடலது அலையது (சிறுகதை) - எம்.ஐ.எம். றஊப்\nநாகூர் ரூமியின் கடிதம் (2000)\nமதுரை ஆதீனமும் சீர்காழியின் பின்னணியும் - தாஜ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://periyarwritings.org/index.php/component/tags/tag/2015-08-07-04-54-05", "date_download": "2018-10-17T16:53:17Z", "digest": "sha1:GTBJEOLTZRIF5TV6RNSUGSB2YHRWTMGL", "length": 3113, "nlines": 71, "source_domain": "periyarwritings.org", "title": "இந்து மதம்", "raw_content": "\nதேசியம் - தேசிய இனம்\nநம் நாட்டில் போலீஸ் வேலைகளை இனி ஆதி திராவிடர்களுக்கே கொடுக்க வேண்டும்\nகாங்கிரஸ் 3 இந்து மதம் 2 குடிஅரசு இதழ் 7 பார்ப்பனர்கள் 3 காந்தி 1 விடுதலை இதழ் 3 கல்வி 1 இராஜாஜி 1 தாழ்த்தப்பட்டோர் 1\nஆச்சாரியாரும் கதரும் - கதர் கட்டி அலுத்தவன்\nஆவணி அவிட்டத்தன்று பூணூல்களை அறுத்து விட்டார்களாம்\n\"பார்ப்பான், சூத்திரன், பறையன் என்கிற ஜாதி அமைப்பு இருக்கிற வரையில் இந்த நாட்டில் ஒரு இஞ்ச் அளவுகூட முன்னேற்றம் காண முடியாது என்று உறுதியாகக் கூறுவேன்\" - பெரியார்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://panipulam.net/?p=103755", "date_download": "2018-10-17T16:19:23Z", "digest": "sha1:UCOZRBOH5EHPEZAADNAEEMZ4TZRACYPE", "length": 15306, "nlines": 213, "source_domain": "panipulam.net", "title": "Home", "raw_content": "\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம்\nபணிப்புலம் அம்பாள் சனசமூக நிலையம்\nசாந்தை சித்திவிநாயகர் சனசமூக நிலையம்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nAmarnath on அம்மா உனக்காக மட்டும் என் கவிதைகள்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரண அறிவித்தல். திருமதி பாலசிங்கம் வள்ளியம்மை\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on மரணஅறிவித்தல்\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே on\nகனடா பண்-கலை பண்பாட்டுக் கழகம் (88)\nகாலையடி அ.மி.த.க. பாடசாலை (16)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (7)\nகாலையடி தெற்கு கிராம அபிவிருத்திச்சங்கம் (2)\nகாலையடி தெற்கு மறுமலர்ச்சி மன்றம் (15)\nகாலையடி மறுமலர்ச்சி மன்றம் (172)\nசாத்தாவோலை (வயல்கரை) சிவன் (8)\nசாந்தை சனசமூக நிலையம் (29)\nசாந்தை சிற்றம்பலம் வித்தியாசாலை (9)\nசாந்தை பிள்ளையார் கோவில் (91)\nதினம் ஒரு திருக்குறள் (81)\nபணிப்புலம் சனசமுகநிலைய புனர்நிர்மாண வேலைத்திட்டம் (32)\nபணிப்புலம் சனசமூக நிலையம் (88)\nபூப்புனித நீராட்டு விழா (36)\nஸ்ரீ காடேறி ஞானவைரவர் (1)\nசீனாவில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்\nவடக்கு, கிழக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகள் விடுவிக்க அமைச்சரவை அனுமதி\nஞானிக்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று யானையுடன் மோதி பொலிஸ் கான்ஸ்டபிள் பலி\nசர்ச்சையை கிளப்பும் கிளிண்டன் -மோனிகா காதல் விவகாரம் – ஹிலாரி அதிரடி பதில்\nமைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் மரணம்\nயாழ் பல்கலை மாணவர்களால் ஐ.நா அலுவலகத்தில் மகஜர் கையளிப்பு\nஸ்கொட்லாந்தில் மீன்பிடி தொழில் ஈடுபட்ட இலங்கையர் ஒருவர் மாயம்\nசீனாவில் நிலக்கரி சுரங்கம் வெடிப்பு – 5 பேர் பலி\nதமிழர் மனித உரிமைகள் மையம்\nமுதல் பக்கம் - Home\n« ரஷ்யாவின் கெமெரோவோ நகரிலுள்ள பல்பொருள் அங்காடியில் தீ விபத்து- 37 பேர் உடல் கருகி பலி\nபூநகரி- நாவற்குழி வீதியில் விபத்து- ஒருவர் பலி\nதுமிந்த சில்வா உட்பட 5 பேருக்கு மரண த���்டன\nவரதராஜப் பெருமாளுக்கு நடந்ததே விக்னேஸ்வரனுக்கும் நடக்கும்:தினேஷ் எம்.பி\nநிஷா கூட்டமைப்பினரை சந்தித்துப் பேச்சு\n திவயின சிங்களப் பத்திரிகை கடும் விமர்சனம்\nபுத்தளம் கல்பிட்டி பிரதேசத்தில் பதற்ற நிலை\nPosted in மரண அறிவித்தல்கள்\nஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கும் விஸ்வலிங்கம் (ஆசிரியர்) குடும்பம்\nயாழ்.பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும் டென்மார்க்கைவசிப்பிடமாகவும் கொண்ட திருமதிசுப்பிரமணியம்(புறுடி) தங்கம்மா அவர்களின் மரணச்செய்தி அறிந்து துயருற்றோம், அன்னார்\nமான்புறு புத்திரர் மலைத்து நிற்க,\nமருமக்கள் மனம் வருந்தி நிற்க,\nஉங்களின் ஆத்மா சாந்தியடைய எல்லோருக்கும் பொதுவான ஆண்டவனைப் பிரார்த்திக்கின்றோம்.\nஓம்சாந்தி – ஓம்சாந்தி-,ஓம்சாந்தி –\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே:\nபணிப்புலம், பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும், டென்மார்க்கை வாழ்விடமாகவும் கொண்ட திருமதி சுப்பிரமணியம்(புறுடி) தங்கம்மா அவர்கள் 26-03-2018 அன்று சிவபதம் எய்தினார் என்ற பிரிவுத் துயர் அறிந்து மிகவும் துயருற்றோம்.அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .\nபண் தமிழ் கலை பண் பாட்டுக்கழகம் நோர்வே\nமுதல் பக்கம் - Home\nஎம்மவர் அறிமுகமும் இணைவும் முன்னேற்றமுமே எமது நோக்கு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/memberlist.php?mode=viewprofile&u=111&sid=03b23bb5d718fe2a74ea3bd70e3fed51", "date_download": "2018-10-17T17:26:30Z", "digest": "sha1:KS26XR4C7JMT7JFAQ76T2PKXNVHDSHU7", "length": 24717, "nlines": 301, "source_domain": "poocharam.net", "title": "புகுபதி[Login]", "raw_content": "\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள��, கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nபுகுபதி செய்ய தாங்கள் கண்டிப்பாக உறுப்பினர் பதிவு செய்யவேண்டும். உறுப்பினர் ஆகுவது சில நிமிட வேலை. பதிவு செய்த உறுப்பினராவதால் தளத்தில் பல்வேறு பயன்களை நிர்வாகம் தங்களுக்கு வழங்குகிறது. உறுப்பினர் பதிவு செய்வதற்கு முன் பூச்சரத்தின் நோக்கம் மற்றும் விதிமுறைகளை ஒருமுறை காண்பது நல்லது. தள நோக்கம் மற்றும் விதிமுறைகளை படித்து அறிந்தாக உறுதி கூறுங்கள்.\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=411396", "date_download": "2018-10-17T17:27:36Z", "digest": "sha1:GKAZUNN6WWREKIB35HLLF2JBUGYIQRQW", "length": 8071, "nlines": 72, "source_domain": "www.dinakaran.com", "title": "18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு : வழக்கறிஞர்கள் நீதிமன்றம் வருகை | The verdict of 18 MLAs disqualification: lawyers attending the court - Dinakaran", "raw_content": "SUN குழுமத்திலிருந்து வெளிவரும் காலை நாளிதழ்\nபடங்கள் வீடியோ சினிமா ஜோ‌திட‌ம் ஆன்மீகம் மருத்துவம் சமையல் மகளிர் சுற்றுலா உலக தமிழர் மாவட்டம்\nமுகப்பு > செய்திகள் > தமிழகம்\n18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கின் தீர்ப்பு : வழக்கறிஞர்கள் நீதிமன்றம் வருகை\nசென்னை : 18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் சற்று நேரத்தில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ள நிலையில் வழக்கறிஞர்கள் வருகை தந்துள்ளனர். அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர்,முதல்வர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராஜகோபால் ஆகியோர் நீதிமன்றம் வந்தனர். தலைமை நீதிபதி அறை,வழக்கறிஞர்கள் அமரும் பிரிவில் கூட்டம் நிரம்பியது.எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஆளுநரிடம் மனு கொடுத்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதை எதிர்த்து 18 எம்எல்ஏக்கள் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று பிற்பகல் 1 மணிக்கு தீர்ப்பளிக்கிறது குறிப்பிடத்தக்கது.\nஎம்எல்ஏக்கள் நீதிமன்றம் தகுதிநீக்கம் .எடப்பாடி பழனிசாமி\nஇந்திய உளவு அமைப்பான ரா தம்மை கொல்ல திட்டமிட்டுள்ளதாக கூறவில்லை: சிறிசேனா\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்\nபெட்ரோல், டீசல் விலையை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும்: முதல்வர் பழனிசாமி\nநியாய விலைக் கடை ஊழியர்கள் நடத்திய போராட்டம் தற்காலிகமாக வாபஸ்\nபொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் தண்ணீர் லாரி உரிமையாளர்கள் மீண்டும் பேச்சுவார்த்தை\nஆயுத பூஜை, விஜயதசமி திருநாளை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் வாழ்த்து\nதண்ணீர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்: உற்பத்தியாளர் சங்கம்\nதண்ணீர் கேன் நிறுவன உரிமையாளர்கள் நடத்திய போராட்டம் வாபஸ்\nசென்னை பீர்க்கன்கரணையில் கஞ்சா விற்றதாக மாணவர்கள் 3 பேர் கைது\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்: கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\nசபரிமலை சன்னிதானம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிப்பு\nமெகுல் சோக்சி நிறுவனங்களில் இருந்து ரூ.218.4 கோடி மதிப்புள்ள வைரம் பறிமுதல்\nமியூசிகலி ஆப் மூலம் பெண் போல நடித்ததை கிண்டல் செய்ததால் இளைஞர் தற்கொலை\nதண்ணீர் லாரிகள் வேலை நிறுத்தம் தொடர்பாக பேச்சு வார்த்தை தொடங்கியது\nமுதியோர் நலன் காப்பது நம் கடமை இதெல்லாம் ஒரு ட்ரீட்மெண்டா சார்\nதொடரும் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தம் : சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம்\nநவராத்திரி பிரம்மோற்சவ விழாவை முன்னட்டு திருப்பதியில் தங்க தேரோட்டம்\nசட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைந்த வங்காளதேசத்தை சேர்ந்த 31 பேர் அதிரடியாக கைது\nகாசாவில் இஸ்ரேல் கடற்படையினர் துப்பாக்கிச்சூடு : 32 பாலஸ்தீனர்கள் பரிதாபமாக பலி\nஅதிக வறுமை, ஊழல் நிலவும் ஹோண்டுராஸ் நாட்டில் இருந்து சுமார் 1,500 குடியேறிகள் அமெரிக்கா நோக்கி பயணம்\nபடங்கள் வீடியோ கல்வி சினிமா ஜோ‌திட‌ம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.eelanatham.net/index.php/india-asian-news/item/249-2016-10-16-07-51-20", "date_download": "2018-10-17T17:32:12Z", "digest": "sha1:7WXZTWVW4J5WYXVWI6CAA5SFMHOXZMZ2", "length": 7743, "nlines": 102, "source_domain": "www.eelanatham.net", "title": "மோடி-புட்டின் ஒப்பங்கள் கைச்சாத்து - eelanatham.net", "raw_content": "\nஇந்தியா ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கிடையே கூடங்குளம் புதிய அணு உலை உள்ளிட்ட 16 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் நேற்று கையெழுத்தாகின. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாடுகள் உறுப்பினர்களாக உள்ள பிரிக்ஸ் அமைப்பின் 8வது மாநாடு நேற்று கோவாவில் தொடங்கியது. கோவாவில் நடைபெறும் பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க வந்துள்ள ரஷ்ய அதிபர் புதினுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது இரு நாடுகள் இடையே 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.\nகடும் பனி காரணமாக 9 மணி நேரம் காலதாமதமாக இந்தியா வந்து சேர்ந்த புடினை விமான நிலையத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங் மற்றும் கோவா துணை முதல்வர் பிரன்சிஸ் டிசோசா ஆகியோர் வரவேற்றனர். பின்னர், ரஷ்ய அதிபர் புடின், பிரதமர் மோடி இடையே இந்தியா, ரஷ்யா நாடுகள் இடையேயான 17ம் ஆண்டு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் ரஷ்ய அதிபர் ஆகியோர் கலந்து கொண்டு, காஷ்மீரின் உரி ராணுவ தளத்தில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் பற்றியும் அதில் உயிரிழந்த 19 இந்திய வீரர்கள் பற்றியும் விவாதித்தனர். இதனைத் தொடர்ந்து, இருநாட்டு உறவை வலுப்படுத்துவது குறித்தான பேச்சுவார்த்தையிலும் அவர்கள் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து, இந்திய ரஷ்ய நாடுகளுக்கிடையேயான 16 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அவை:\nகுமரப்பா புலேந்திரன் படுகொலை: இந்தியாவே முழுப்பொறுப்பு: இந்திய தளபதி Oct 16, 2016 - 93586 Views\nதெரு நாய் - எருத்துமாடு மோசடி\nதெருநாயை வைத்து சல்லிக்கட்டுக்கு வழக்கு போட்ட போக்கிரிகள் Oct 16, 2016 - 93586 Views\nMore in this category: « ஜெயலலிதா பற்றி ஒரு கிழமையாக‌ அறிக்கை இல்லை புனேயில் மருத்துவமனை தீப்பிடித்து 22 பேர் பலி »\nநினைவு நாட்கள் மருத்துவர் நமசிவாயம் சத்தியமூர்த்தி அவர்களின் நான்காம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nநினைவு நாட்கள் தேசத்தின் பேரன்னை பார்வதி அம்மாவின் 6ஆம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.\nதமிழக சர்வதேச கார்பந்தைய வீரர் விபத்தில் பலி\nசசிகலா மீண்டும் கூவத்தூர் விஜயம்; முடிவு வருமா\nதெரு நாய�� - எருத்துமாடு மோசடி\nமாணவர் படுகொலை ஒருவாரத்துக்குள் தீர்வு கிடைகுமா\nஜெயலலிதாவின் நிலை மிகவும் கவலைக்கிடம்: இலண்டன்\nதமிழக பொலிசாரின் அராஜகம்: மனித உரிமை ஆணையகம்\nதமிழ் இணையத் தளம் ஒன்றிற்கு தடை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.puthiyathalaimurai.com/news/education-employement/44132-are-you-job-seekers-opportunity-for-you.html", "date_download": "2018-10-17T15:42:59Z", "digest": "sha1:KQMOCMTKUUATLKPK6QTQV7M24G7MPXF5", "length": 20133, "nlines": 103, "source_domain": "www.puthiyathalaimurai.com", "title": "பாரத ஸ்டேட் வங்கியில் 2000 பேருக்கு அதிகாரி வேலை: விண்ணப்பிக்க ரெடியா? | Are you Job seekers: Opportunity for you", "raw_content": "\nதமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்\nதனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்\nசபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு\n#MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்\nராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை\n‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு\nஇன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்\nபாரத ஸ்டேட் வங்கியில் 2000 பேருக்கு அதிகாரி வேலை: விண்ணப்பிக்க ரெடியா\nபாரத ஸ்டேட் வங்கியில் 2000 புரபேஷனரி அதிகாரி பணி இடங்களில் சேர விரும்பும் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.\nநாட்டில் உள்ள அரசுத்துறை வங்கிகளில் மிகப் பெரிய வங்கி பாரத ஸ்டேட் வங்கி. இந்த வங்கியில் 2000 புரபேஷனரி அதிகாரி பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தாழ்த்தப்பட்டோருக்கு 300 இடங்களும், பழங்குடியினருக்கு 150 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 540 இடங்களும், பொதுப் பிரிவினருக்கு 1010 இடங்களும் உள்ளன. இந்தப் பணிகளில் சேர விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்திலிருந்து ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். தற்போது, கல்லூரியில் கடைசி வருடம் படித்துவரும் மாணவர்களும் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு ஏப்ரல் முதல் தேதி நிலவரப்படி, விண்ணப்பதாரர்கள் 21 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு மேற்படாமலும் இருக்��� வேண்டும். அதாவது 2-4-1988-க்கு முன்னதாகவோ அல்லது 1-4-1997க்கு பிறகோ பிறந்திருக்கக்கூடாது. அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். அதாவது, ஓபிசி பிரிவினருக்கு மூன்று ஆண்டுகளும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் விலக்கு அளிக்கப்படும். இதேபோல முன்னாள் ராணுவத்தினருக்கும் வயது வரம்பில் விலக்கு உண்டு.\nமுதல்கட்டமாக, Preliminary தேர்வு இருக்கும். இத்தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மட்டுமே அடுத்தகட்ட மெயின் தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள்.\nஅப்ஜெக்ட்டிவ் முறையில் Preliminary தேர்வு ஆன்லைனில் நடைபெறும். Preliminary தேர்வுக்கு 100 மதிப்பெண்கள். இதில், இங்கிலீஷ் லாங்க்வேஜ் பிரிவுக்கு 30 மதிப்பெண்களும், ஆப்டிட்யூட் பிரிவுக்கு 35 மதிப்பெண்களும், ரீசனிங் எபிலிட்டி பிரிவுக்கு 35 மதிப்பெண்களும் உள்ளன. தேர்வுக்கு ஒரு மணி நேரம் வழங்கப்படும். இத்தேர்வு ஜூலை 1, 7, 8 தேதிகளில் நடைபெறும். இதில் தேர்ச்சி பெறுபவர்களை, அடுத்தகட்டமாக மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.\nமெயின் தேர்வில் அப்ஜெக்ட்டிவ் தேர்வு மற்றும் விரிவாக விடை எழுதும் தேர்வு (Descriptive) என இரண்டு பிரிவுகளின் கீழ் தேர்வுகள் இருக்கும். அப்ஜெக்ட்டிவ் தேர்வுக்கு 200 மதிப்பெண்களும், Descriptive தேர்வுக்கு 50 மதிப்பெண்களும் உள்ளன. அப்ஜெக்ட்டிவ் தேர்வில் இங்கிலீஷ் லாங்க்வேஜ் (கிராமர், வெகாபுலரி, காம்ப்ரிஹென்சன்), ஜெனரல்/ பேங்கிங் அவேர்னெஸ், டேட்டா அனாலிசிஸ் அண்ட் இன்டர்பிரட்டேஷன், ரீசனிங் & ஆப்டிட்யூட் ஆகிய நான்கு பிரிவுகளின் கீழ் அப்ஜெக்ட்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படும். இத்தேர்வு ஆன்லைனில் நடைபெறும். இந்தத் தேர்வுக்கு 200 மதிப்பெண்கள், விடையளிக்க மொத்தம் மூன்று மணி நேரம் வழங்கப்படும். இத்தேர்வு ஆகஸ்ட் 4 அன்று நடைபெறும்.\nவிரிவாக விடை எழுதும் தேர்வுக்கு (டிஸ்கிரிப்டிவ் டெஸ்ட்) 50 மதிப்பெண்கள் வழங்கப்படும். இத்தேர்வில் ஆங்கில மொழியில் காம்ப்ரிஹென்சன், பிரிசிஸ், லெட்டர் ரைட்டிங் மற்றும் கட்டுரை எழுதுதல் ஆகியவை இருக்கும். இத்தேர்வுக்கு விடையளிக்க அறை மணி நேரம் வழங்கப்படும்.\nஇந்த இரண்டு தேர்வுகளிலும் தகுதி பெறுபவர்கள் அடுத்த கட்டமாக குரூப் டிஸ்கஷன் மற்றும் இன்டர்வியூவுக்கு அழைக்கப���படுவார்கள். குரூப் டிஸ்கஷன் பிரிவுக்கு 20 மதிப்பெண்களும், நேர்முகத் தேர்வுக்கு 30 மதிப்பெண்களும் உள்ளன. ஆன்லைன் தேர்வில் 75க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்று கணக்கிடப்படும். அத்துடன், குரூப் டிஸ்கஷனிலும் இண்டர்வியூவிலும் பெற்ற மதிப்பெண்கள் 25-க்கு எவ்வளவு மதிப்பெண்கள் என்று கணக்கிடப்படும். அதிலிருந்து தகுதிப் பட்டியல் தயாரிக்கப்பட்டு, பாரத ஸ்டேட் வங்கி புரபேஷனரி அதிகாரிகள் பணிக்குத் தகுதியுடையவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் இந்த எழுத்துத் தேர்வை எழுதலாம். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, மதுரை, நாகர்கோவில், நாமக்கல், பெரம்பலூர், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி, வேலூர் ஆகிய நகரங்களிலும் புதுச்சேரியிலும் இத்தேர்வை எழுதலாம்.\nபொதுப் பிரிவினருக்கும், மற்றவர்களுக்கும் விண்ணப்பக் கட்டணம் ரூ.600. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.100. பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கு பதிவு செய்ய வேண்டும். டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங் ஆகியவற்றின் மூலமாகவும் கட்டணத்தைச் செலுத்தலாம். ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு இ-மெயில் கணக்கு இருக்க வேண்டும். ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்த வேண்டும். விண்ணப்பிக்கும் முறை குறித்து பாரத ஸ்டேட் வங்கியின் இணையதளத்தில் விரிவான தகவல்கள் உள்ளன. இந்த வங்கியில் புரபேஷனரி அதிகாரி பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படுபவர்களுக்கு நல்ல ஊதியத்தில் வேலை கிடைக்கும். இரண்டு ஆண்டுகள் பயிற்சிக்குப் பிறகு அவர்களின் தகுதியின் அடிப்படையில் அடுத்த நிலையில் பணிக்கு உயர்த்தப்படுவார்கள். பாரத ஸ்டேட் வங்கியில் அதிகாரி பணியில் சேர விரும்பும் பட்டதாரிகள் விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது.\nதாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், மதச் சிறுபான்மையினருக்கு பாரத ஸ்டேட் வங்கி மூலம் தேர்வுப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் இத்தேர்வுப் பயிற்சி நடைபெறலாம். ஜூன் 18 லிருந்து 23 வரை இப்பயிற்சி நடைபெறும் என்று உத்தேசிக்கப���பட்டுள்ளது.\nஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.5.2018\nஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 13.5.2018\nதடை விதிக்கப்பட்ட வார்னர் என்ன செய்கிறார் இப்போது\nமனைவியை நண்பர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரக் கணவன்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nஇது தொடர்பான செய்திகள் :\nபொறியியல் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும் \nசாமானியர்களின் வங்கியில் கோடிக் கணக்கில் டெபாசிட்.. பாகிஸ்தானில் அதிர்ச்சி சம்பவம்..\nபோலி கையெழுத்து போட்டு வங்கி காசாளர் ரூ.28 லட்சம் நூதன மோசடி\nபயணிகளுக்கு சிறப்பு நவராத்திரி உணவு\nமுறைகேடு புகார் : பதவி விலகினார் ஐசிஐசிஐ சிஇஓ சந்தா கோச்சர்\nசரிந்தது வேலைவாய்ப்பு வளர்ச்சி - ஆய்வில் அதிர்ச்சி தகவல்\nகேஸ் கட்டரை பயன்படுத்தி வங்கிக்கொள்ளை முயற்சி - சென்னையில் பரபரப்பு\nஎஸ்பிஐ ஏடிஎம் கார்டு வைத்திருக்கிறீர்களா. .\n - தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை\nபதவி விலகினார் பாலியல் புகார் மத்திய அமைச்சர் அக்பர்\nவடசென்னை திரைப்படம் ஒரு பார்வை\nஎப்படி நடந்தது கார் விபத்து: இசையமைப்பாளர் பாலபாஸ்கரின் ஓட்டுநர் விளக்கம்\nபிரிட்டன் நாடாளுமன்றத்தில் கேள்விகளுக்கு பதிலளிக்கும் அதிசய ரோபோ\nசபரிமலையில் போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்குதல் : போலீஸ் தடியடி..\nஎன்ன இருக்கிறது சபரிமலை நிலக்கல்லில் \nபாஜகவுக்கு தாவிய காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள்\n'என்கவுண்ட்டரில்' இருந்து தப்புமா ஆவ்னியும் அதன் குட்டிகளும் \nநான் சங்கர் ஆனது எப்படி\nசெய்தி மடலுக்கு பதிவு செய்க\nதடை விதிக்கப்பட்ட வார்னர் என்ன செய்கிறார் இப்போது\nமனைவியை நண்பர்களுடன் பாலியல் வன்கொடுமை செய்த கொடூரக் கணவன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.thamizham.net/ithazh/suvai/su/su035-u8.htm", "date_download": "2018-10-17T17:21:12Z", "digest": "sha1:75OMHRPXQZX52M2MER3JYDCEKS3PAF7H", "length": 17447, "nlines": 245, "source_domain": "www.thamizham.net", "title": " தமிழம் வலை - சுவைத்த பக்கங்கள்", "raw_content": "வலையேற்றம் செய்யப்பட்ட நாள். 13 - 03 - 2005\n(o) மகள் நாற்று சுமக்கிறாள்\nகலை இலக்கியா - ஜெயமங்கலம்.\nஅ. மகேந்திரன், சோலையார் பேட்டை.\n(o) அம்மாவுக்கு மகன் அழைப்பு\nசெ. அந்தோணிசாமி - கீரனூர்.\nதமிழ்நேசன் - வடக்கு வாயலூர்.\nநன்றி : இனிய ஹைகூ இருமாத கவிதை இதழ்\nஇதழ் எண் : 19 - மார்ச் - ஏப்ரல் 2005\nபிசினைக் கடிப்பது போல் இழுத்து\nநன்றி : சுந்தர சுகன் - மார்ச் 2005\nபொறி வைத்து எலி பிடித்தது\n\"பொறி\" யை ஆட்டி வைப்போம்.\n- சோலை இசைக்குயில் -\nநன்றி : நறுமுகை - கலைஇலக்கியக் காலாண்டிதழ், சன-மார் 2005.\nநன்றி : தமிழ்ச் சிறகு இலக்கிய மலர் - இதழ் எண் 16\nசபல முகமூடி, சாதி முகமூடி,\nதமிழ் முகமூடி, கருணை முகமூடி,\nமுகமூடி அணிந்த மற்ற மனிதர்கள்\n\" நல்லவன் \" என்ற முகமூடியை\n- பா. விஜய் -\nநன்றி : தமிழ்ச் சிறகு இலக்கிய மலர் - இதழ் எண் 16\nஉப்பு முதல் மீன்கள் வரை\nஆனால் நீ பணவெறி பிடித்து\nஉல்லாச விடுதிகள் கட்டிv எனது புனிதம் கெடுத்தாய்\nசிதைந்த மனிதப் பிணம் வரை\n- லீமா மேரி -\nநன்றி : சுற்றுச் சூழல் புதிய கல்வி - மார்ச் 2005\nசிற்றிதழ் சங்கங்கள் எத்தனை இருக்கின்றன \n(சே. இளங்கோ - மதுரை 1)\nகேள்வியே ஏடாகூடமா இருக்கே. சங்கங்களைக் கேட்கிறீங்களா சிற்றிதழ்களைக் கேட்கிறீங்களா ஏதோ ஒரு சங்கம் - கோவை குன்றம் ரமரத்நம் தலைமையில் என்று கேள்வி - அதில் வதிலை பிரபா ஒரு குழு. புதுவை இதழ்கள் தனிக்குழு, கல்வெட்டு பேசுகிறது முகவையார் ஒருபக்கம், வண்ப்பூங்கா இன்னொரு பக்கம் - - - எவ்வளவு ஓட்டை நாற்காலி என்றாலும் அதற்கும் அடித்துக் கொள்ளும் தமிழர்களுக்குக் குறையில்லை. மொத்தத்தில் இப்போதைக்கு சங்கம் தீவிளி பட்டாசு மாதிரி ஆகிவிட்டது. சங்கங்கள் பொதுவாக அதிகார மையமாவது. பணத்தைக் கையாடல் செய்வது. வேண்டாதவனை ஓரங்கட்டி வேண்டியவனைப் போட்டு தனியார் திள்ளு முள்ளுகளை - சங்கப்பலகை வைத்து மறைப்பது. தமிழனின் இந்த இழிந்த குணங்களால் - நான் ஸ்டேட் பேங்க் அதிகாரிகள் சங்கத்தில்கூட - உறுப்பினராய் இருந்ததில்லை.\nபூஜை அறையிலும், தியானம் செய்யும் அறையிலும், அவற்றைத் தொடங்கியபின் ஊதுவத்தி ஏற்றி வைக்கக்கூடாது. ஏனெனில் ஊதுவத்தியின் மணம் மனதைக் கவரலாம். உங்களது கவனம் ஊதுவத்தியில் சென்றுவிடும். ஒரு சாதகனைப் பொறுத்தவரை இது தேவை இல்லை. இது ஒருவகையான புலனின்பமாகும்.\nபுலன்களை அடக்காமல் மனதை அடக்க முடியாது. உணவு, நறுமணம், பெண்களின் அருகாமை ஆகிய பலவும் மனதை திசை திருப்பக்கூடியவை. எந்த இன்பமும் அனுபவிக்க முயன்றால் மேன்மேலும் தூண்டக்கூடியவை. புலன் இன்பங்கள் சூட்சுமமானவை. அவை உள்ளத்தில் வாசனை ரூபத்தில் வேலை செய்ய ஆரம்பிக்கும். நம்முடைய நினைவின் ஓட்டத்தை சரியான திசையில் திருப்புவதன் மூலம்தான் தியானத்தில் வெற்றி கிடைக்���ும்.\nநன்றி : கருதகேவலி - மீனம் மார்ச் 2005\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarticle.kalvisolai.com/2018/10/blog-post_11.html", "date_download": "2018-10-17T16:55:41Z", "digest": "sha1:YWACQ433NLPHNJVW7GZ567QDXL37BQMD", "length": 21294, "nlines": 37, "source_domain": "www.tamilarticle.kalvisolai.com", "title": "கண்ணைக் காத்திட எளிய வழிகள்", "raw_content": "\nகண்ணைக் காத்திட எளிய வழிகள்\nகண்ணைக் காத்திட எளிய வழிகள் டாக்டர் விஜய் சங்கர் இன்று(அக்டோபர் 11-ந்தேதி) உலக கண்பார்வை தினம் மனித உறுப்புகளில் தலைசிறந்தது கண். கண் இல்லாவிட்டால் உலகமே இல்லை. ‘எண்ணும், எழுத்தும் கண்ணென தகும்’ கண்ணுடையர் என்பவர் கற்றோர் என்று கண்களின் முக்கியத்துவத்தை வள்ளுவர் வலியுறுத்துகிறார். குழந்தைகளிடம் அன்பு காட்டும் போது எந்த உறுப்புகளையும் அடைமொழியிட்டு அழைக்காமல் ‘கண்ணே மணியே’ என்று கூறி தான் கொஞ்சி மகிழ்கிறோம். தற்போது குழந்தைகளுக்கு கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் அதிகமாக உள்ளது. பள்ளிக்கூடம் செல்லும் குழந்தைகள் கணிசமான அளவில் கண்ணாடி அணிந்து கொண்டு செல்வதைப் பார்க்கிறோம். பொதுவாக குழந்தைகளுக்கு கண் உறுப்பின் வளர்ச்சி 18 வயது வரை இருக்கும். தூரப்பார்வை, கிட்டப்பார்வை மாறிக்கொண்டே இருக்கும். நீண்ட நேரம் டி.வி. பார்ப்பதும், கம்ப்யூட்டர், செல்போன் உபயோகிப்பதும் கண் பார்வையை அதிகம் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. முன்பெல்லாம் குழந்தை அழுதால் தாலாட்டு பாடல்களை பாடியோ, விளையாட்டுப் பொருட்களை காட்டியோ சமாதானப்படுத்துவார்கள். ஆனால் தற்போது செல்போனில் கார்ட்டூன் படத்தை போட்டும் அதை குழந்தைகளின் பார்வையில் படும்படி வைத்து விடுகிறார்கள். அதை குழந்தை ஊன்றி கவனிக்கும் போது கண்களில் அழுத்தம் ஏற்பட்டு கண் பாதிப்பு வர அதிகம் வாய்ப்பு உள்ளது. இந்த பழக்கத்தை பெற்றோர்கள் கைவிட வேண்டும். அது மட்டுமின்றி குழந்தைகளை வருடத்திற்கு ஒருமுறை கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். பல குழந்தைகளுக்கு மாறு கண் இருக்கிறது. அதை 2 வழிகளில் சரி செய்யலாம்.ஒன்று கண்ணாடி அணிந்து கண் பயிற்சி செய்ய வேண்டும். அது சரியாகா விட்டால் கண் அறுவை சிகிச்சை மேற் கொள்ளலாம். அதன் மூலம் கண்களை சரி செய்யலாம். வீட்டில் குழந்தைகள் டி.வி. பார்ப்பதாலும், கம்ப்யூட்டர் முன்பு அதிக நேரம் அமர்ந்து இருப்பதாலும் கண் எரிச்சல், கண��� சிவப்பு, பார்வைக் கோளாறு ஏற்படுகிறது. இதற்கு என்ன காரணம் கம்ப்யூட்டரை உபயோகிக்கும்போது கண்களை சிமிட்டிக்கொண்டே இருக்கவேண்டும். கண்களை சிமிட்ட மறந்து விடுகிறார்கள். இதனால் கண்ணீர் வரண்டு விடுகிறது. தொடர்ந்து கண்கள் சிவப்பாக மாறி, பார்வைக் கோளாறுக்கு வழி வகுக்கிறது. இதை தவிர்க்க கண்ணுக்கு பயிற்சி அவசியம். கண்களில் கோளாறு ஏற்பட்டால் கண் மருத்துவரை அணுகி கண்ணாடி அணிந்து கொள்ள வேண்டும். கண்களில் மருந்திட்டு பிரச்சினையை சரி செய்து கொள்ள வேண்டும்.புத்தகம் படிக்கும்போது இந்தப் பிரச்சினை வராது. கம்ப்யூட்டரை பார்க்கும்போது ‘பிக்சர் இமேஜ்’ தெளிவாக இருக்காது. கண் அழுத்தத்துடன் பார்க்கும்போது கோளாறு ஏற்படுகிறது. ஆகவே கண்களை சிமிட்டுங்கள்.குழந்தைகள் தூரப்பார்வை, கிட்டப்பார்வை கோளாறு காரணமாக கண்ணாடி அணிந்து கொண்டு உள்ளனர். அதற்காக கவலைப்பட வேண்டாம். 20 வயதில் ‘லாசிக்’ சிகிச்சை மூலம் கண்ணாடியை அகற்றி விடலாம். இன்னொரு பொதுவான பிரச்சினையாக சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டவர்களை குறிப்பிடலாம். இன்னும் 5 வருடத்தில் 5 பேரில் ஒருவர் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்படுவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் சொல்லி இருக்கிறது. சர்க்கரை வியாதி அதிகமானால் கண்கள் கடுமையாக பாதிக்கும். கண்ணில் புரை ஏற்படும். கண் நரம்புகளை பாதிக்கும். ‘காட்ராக்ட்’ முறை அறுவை சிகிச்சை மூலம் கண் புரையை எளிதாக அகற்றி விடலாம். புதிதாக ‘பிளேடுலெஸ் அறுவை சிகிச்சை’ என்ற முறை அறிமுகமாகி உள்ளது. இந்த அறுவை சிகிச்சை மூலம் கண் புரையை ஊசி இல்லாமல், தையல் போடாமல் அகற்றி விடலாம். 15 நிமிடத்தில் அறுவை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு சென்று விடலாம். சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு கண் நரம்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் ஆக்சிஜன் குறைந்து புது ரத்தக் குழாய்கள் உருவாகிறது. இதனால் ரத்தம் கசிந்து பார்வை இழப்பு ஏற்படும் சூழ்நிலை உருவாகும். சர்க்கரை வியாதி உள்ளவர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை கண் மருத்துவரை அணுகி விழித்திரை பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். இன்னொரு முக்கியமான கண் பிரச்சினை ‘குவாகோமா’. கண்களில் அழுத்தம் அதிகமாகி நீண்ட நாட்கள் கவனிக்காமல் விட்டால் கண் பார்வை இழக்கக்கூடும். இந்த நோய் கண் புரைக்குப் பிறகு பார்வை இழப்ப��க்கு இரண்டாவது காரணம். இதை ‘அமைதியான திருடன்’ என்று கூறுவார்கள். இதை நோயாளி அறியாமலேயே கண் பார்வை இழக்க வாய்ப்பு உள்ளது. இந்த நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடிவில் நடு பார்வை மட்டும் இருக்கும். ‘சைடு’ பார்வை இருக்காது. இதற்கு கண் சொட்டு மருந்து போட்டுக்கொள்ள வேண்டும். அது சரியாகாத பட்சத்தில் அறுவை சிகிச்சை செய்து கொள்ள வேண்டும்.மது அதிகம் அருந்தினால் கண்களில் உள்ள நரம்புகள் பாதிக்கப்பட்டு கண் பார்வை குறையக்கூடும்.நம் நாட்டில் அதிகம் பேருக்கு கருவிழி படல பிரச்சினைகளால் கண் பார்வை பாதிக்கப்படுகிறது. அதற்கு இறந்தவரின் கண்களை பொருத்தினால் பார்வை கொடுக்க முடியும். யார் இறந்தாலும் கண் தானம் செய்யலாம். இதில் உடல் முழுவதும் புற்று நோய் பரவி இறந்தவர்கள், ‘எய்ட்ஸ்’ நோயால் பாதிக்கப்பட்டு இறந்தவர்கள் தவிர மற்றவர்கள் கண் தானம் செய்யலாம். ‘தானத்தில் சிறந்தது கண் தானம்.’ கண் தானம் செய்து உங்களால் ஒருவர் உலகத்தை காண வழி செய்யுங்கள்.\nயோகபலன் தரும் வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றிய முக்கிய பதினெட்டு குறிப்புகள்.\nவாஸ்துவும் மனையடி சாஸ்திரமும் பெரிய கடல் .அதில் எளிமையாக நீங்கள் புரிந்து கொண்டு நீங்களே வீடு தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களை அமைத்துக் கொள்ள வாஸ்து மனையடி சாஸ்திரம் பற்றி மிக முக்கிய சில குறிப்புகளை விபரமாக எழுதியுள்ளேன்.இதில் உள்ள விதிமுறைகளை அப்படியே பயன்படுத்துங்கள்.மனையடி சாஸ்திரமும் வாஸ்தும் வளமான வாழ்வை உங்களுக்கு வழங்கும்.விதிமுறை 1முதல் சிறப்பு முற்றும் சிறப்பு என்று கூறுவார்கள்.வீட்டுமனை ப்ளாட் போடுபவர்களே ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு போட்டால் மனையும் உடனே விற்பனையாகும் வீட்டுமனைவாங்குபவர்களும் உடனே வீடு கட்டும் யோகமும் பெறுவார்கள்.ப்ளாட்டை அக்னி சுற்றில் அமைத்துவிட்டால் மனை விற்பனையிலும் தாமதமாகும் மனை வாங்குபவர்களும் வீடு கட்ட மிகவும் சிரமப்படுவார்கள். அதனால் ப்ளாட் போடுபவர்களே உங்களுக்கு அருகில் உள்ள வாஸ்து மனையடி அறிந்த ஜோதிடரின் ஆலோசனைப்படி ஈசானிய சுற்றில் ப்ளாட் அமையுமாறு அமைத்தால் முதல் சிறப்பு முற்றும் சிறப்பாக அமையும்.விதிமுறை 2மனையடிசாஸ்திரம் பற்றிய பயனுள்ள, ஆறடி முதல் நூறடிகள் வரை யோகம்தரும் மனையடி கணக்குகளை நீங்கள் புரிந்து கொள…\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன்\nஉலகின் ஒளி விளக்கு தாமஸ் ஆல்வா எடிசன் | இன்று (பிப்ரவரி 11) தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த தினம். அறிவியல் உலகின் மிகப்பெறும் கண்டுபிடிப்பாளர் தாமஸ் ஆல்வா எடிசன். உலக வரலாற்றில் அதிக கண்டுபிடிப்புகளுக்குச் சொந்தக்காரரும் அவரே. இவர் தன் வாழ்நாளில் கண்டறிந்த கண்டுபிடிப்புகள் மொத்தம் 1300. உலக சரித்திரத்தில் வேறு எவரும் அருகில் நெருங்க முடியாத எண்ணிக்கை இது. 1093 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமை பெற்றுள்ளார். இத்தனைக்கும் அறிவியல், கணிதம் என்று எதையும் முறையாக கற்றவர் கிடையாது. அமெரிக்காவின் ஓஹையோ மாநிலத்தில் பிறந்தவர். குடும்பம் மிச்சிகனில் உள்ள யூரோன் துறைமுகப் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அப்பா மர வியாபாரி. சிறு வயதில் ஸ்கார்லட் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட எடிசன் 8 வயதில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். படிப்பு ஏறவில்லை. மிகவும் மந்தமான கற்றல் குறைபாடு உடைய மாணவர். ஆசிரியர்கள் அவருக்கு கற்பிக்க விரும்பாததால் மூன்றே மாதங்களில் அவரை பள்ளியைவிட்டு நிறுத்திய அவரது அம்மா, தானே பாடம் சொல்லித்தந்தார். பாடங்களோடு, பைபிள், நல்ல நூல்களைப் படிக்குமாறு அப்பா கூறினார். ஒவ்வொரு புத்தகம் படித்து முடித்த போதும் அவ…\nமாணவர்களுக்கு என்ற பெயரில் முட்டாள்களால் சுரண்டப்படும் தமிழக மாணவனின் புதியதான எதிர்காலம்\nதமிழக பள்ளிக்கல்வித்துறையின் தேர்வுகள் துறை மாணவ பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காகவும்,மாணவர்கள் சிறுவயதிலிருந்தே திறனாய்வு தேர்வுகளையும், அறிவுக்கூர்மையையும் வளர்த்துக் கொள்வதற்காகவும், எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனாய்வு தேர்வும்,பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு திறனறித் தேர்வும் (பத்தாம் வகுப்புக்கு மட்டும் மத்திய அரசுடன் இணைந்து)அவர்களின் அறிவு கூர்மையை திறனாய்வு செய்து அவர்களுக்கு தாங்கள் படிக்கும் போதே அவர்களின் அறிவுத் திறனை சோதித்து அவர்களின் அறிவியல் மற்றும் புதிது புனையும் திறன் ஆகியவற்றை மையப்படுத்தி மிக சிரத்தை எடுத்து திறனாய்வுத் தேர்வு நடத்தி வருகிறது.அதன் மூலம் கல்வி உதவித் தொகையையும் வழங்கி வருகிறது.இதுபோன்ற தேர்வுகளை மாண���ர்கள் சிறுவயதிலிருந்தே எழுதி வருவதால் அவர்களுக்கு படிப்பின் மீதான ஆர்வமும் எதிர்காலத்தில் ஒரு அறிவியல் கண்டுபிடிப்போ அல்லது அவர்களின் ஆர்வ துறைரீதியான கண்டுபிடிப்புகளையோ அவர்களை எளிதில் நிகழ்த்த முடியும்.மற்றும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் சயின்ஸ் நடத்தும் கேவிபிஒய் தேர்வுகளையும் எழுத …\nபதிப்புரிமை © 2009-2018 கல்விச்சோலையின் அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை. admin@kalvisolai.com", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%AE%E0%AF%8D:Gardeniaflower.jpg", "date_download": "2018-10-17T17:07:39Z", "digest": "sha1:ENA2GQF472EOOJ2V4TMJLIO4NJOXAQMI", "length": 14006, "nlines": 229, "source_domain": "ta.wikipedia.org", "title": "படிமம்:Gardeniaflower.jpg - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nஇந்த முன்னோட்டத்தின் அளவு: 668 × 600 படப்புள்ளிகள் . மற்ற பிரிதிறன்கள்: 267 × 240 படப்புள்ளிகள் | 535 × 480 படப்புள்ளிகள் | 856 × 768 படப்புள்ளிகள் | 1,141 × 1,024 படப்புள்ளிகள் | 2,121 × 1,904 படப்புள்ளிகள் .\nமூலக்கோப்பு ‎(2,121 × 1,904 படவணுக்கள், கோப்பின் அளவு: 768 KB, MIME வகை: image/jpeg)\nஇது விக்கிமீடியா பொதுக்கோப்பகத்தில் இருக்கும் ஒரு கோப்பாகும். இக்கோப்பைக் குறித்து அங்கே காணப்படும் படிம விளக்கப் பக்கத்தை இங்கே கீழே காணலாம். பொதுக்கோப்பகம் ஒரு கட்டற்ற கோப்புகளின் சேமிப்பகமாகும். நீங்களும் உதவலாம்.\nஇந்த ஆக்கத்தின் காப்புரிமையாளரான நான் இதனைப் பின்வரும் உரிமத்தின் கீழ் வெளியிடுகின்றேன்:\nto remix – வேலைக்கு பழகிக்கொள்ள.\nநீங்கள் விரும்பும் உரிமத்தை தேர்ந்தெடுக்கலாம்.\nகுறித்த நேரத்தில் இருந்த படிமத்தைப் பார்க்க அந்நேரத்தின் மீது சொடுக்கவும்.\nபின்வரும் பக்க இணைப்புகள் இப் படிமத்துக்கு இணைக்கபட்டுள்ளது(ளன):\nகீழ்கண்ட மற்ற விக்கிகள் இந்த கோப்பை பயன்படுத்துகின்றன:\nஇந்தக் கோப்பு கூடுதலான தகவல்களைக் கொண்டுளது, இவை பெரும்பாலும் இக்கோப்பை உருவாக்கப் பயன்படுத்திய எண்ணிம ஒளிப்படக்கருவி அல்லது ஒளிவருடியால் சேர்க்கப்பட்டிருக்கலாம். இக்கோப்பு ஏதாவது வகையில் மாற்றியமைக்கப்பட்டிருந்தால் இத்தகவல்கள் அவற்றைச் சரிவர தராமல் இருக்கலாம்.\nகுவிய விகிதம் (எஃப் எண்)\nசீர்தரத்துக்கான அனைத்துலக நிறுவனத்தின் வேகத் தரப்படுத்தல்\nதரவு உருவாக்க நாள் நேரம்\nY மற்றும் C பொருத்துதல்\nமென் கோப்புச் செய்யப்பட்ட நாள் நேரம்\nஅதிகபட்ச நில இடைவெளியில் தனித்தெடுத்த நிறம்.\nபிளாஷ் பளிச்சிடவில்லை, கட்டாய பிளாஷ் அணைத்தல்\nஒரு chip வண்ண பகுதி உணரி\n35 மி.மி. படச்சுருளில் குவியத்தொலைவு\nஇந்த ஐபி க்கான பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-43/segments/1539583511203.16/wet/CC-MAIN-20181017153433-20181017174933-00069.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}