diff --git "a/data_multi/ta/2018-22_ta_all_1321.json.gz.jsonl" "b/data_multi/ta/2018-22_ta_all_1321.json.gz.jsonl" new file mode 100644--- /dev/null +++ "b/data_multi/ta/2018-22_ta_all_1321.json.gz.jsonl" @@ -0,0 +1,386 @@ +{"url": "http://airlight.in/tamil-manually-operated-electronic-fire-alarm-system/", "date_download": "2018-05-26T23:03:54Z", "digest": "sha1:FTMLMGFOAC46PXBJWWBKD74HSMPGHODR", "length": 6868, "nlines": 57, "source_domain": "airlight.in", "title": "Tamil-Manually Operated Electronic Fire Alarm System", "raw_content": "\nதேசிய கட்டிடக் குறியீடு 2016 ன் படி, manual fire alarm என்பது manual call point மற்றும் sounder beacon ஆகியவை மட்டுமன்றி public address system, talkback system ஆகியவை சேர்த்து இருக்கின்றனர். மற்றும் ஆபத்தில் சிக்கியுள்ளவர்களை வழிநடத்தத் தேவையான தகவல்களை தமிழிலோ/ஆங்கிலத்திலோ பேசி முன்பதிவு செய்து fire alarm உடன் இணைத்து இயக்கி வெளியேற உதவும் அம்சங்களை கொண்டக் கட்டமைப்பாக இருக்க வேண்டும்.\nதேசிய கட்டிடக் குறியீடு 2016 விதியில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அம்சங்களையும் பூர்த்தி செய்யும் வகையில் பாகங்களை வடிவமைத்து உற்பத்தி செய்து விற்பனை செய்து வருகிறோம்.\nஇந்த அம்சங்கள் NBC 2016 ஆல் தற்போது பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், எங்கள் நிறுவனம் ஏற்கனவே Indian Airforce கட்டடங்களில் இந்த அம்சங்களை கொண்ட கட்டமைப்பை அமைத்து பராமரித்து வருகிறது.\nதீ விபத்தை அறிவிக்க உதவும் கட்டமைப்பிற்கு உறுதியான தகவலை தெரிவிக்க பயன்படும் கருவி.\nஆபத்தில் இருப்பவர்களும் மீட்பு பணியாளர்களும் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்ளவும் மற்றும் தீ யணைப்பு வீரர்களும் அவர்களை வழிநடத்தும் அதிகாரிகளும் பேச உதவும் கருவி.\nஆபத்தில் இருப்பவர்களுக்கும் மீட்பு பணியாளர்களுக்கும் அபாய ஒலி கொடுக்க உதவும் கருவி. இக்கருவி திடீரென்று ஒலி எழுப்பி தேவையற்ற அதிர்ச்சியை உண்டு பண்ணாமல் சப்தத்தின் அளவு சிறிது,சிறிதாக உயர்த்தி முழுஅளவு சப்தம் வருமாறு அமைக்கப்பட்டிருக்கும் மற்றும் இதில் உள்ள LED FLASHER ஒளி எழுப்பி அபாயத்தை உணர்த்துகிறது.\nஆபத்தில் இருப்பவர்களுக்கும் மீட்பு பணியாளர்களுக்கும் அபாய ஒலி கொடுக்க உதவும் கருவி. இது எழுப்பும் ஒலி,அமைதியான,சூழல் மற்றம் அறிவார்ந்த மக்கள் இருக்கும் இடத்தில் மென்மையான முறையில் வெறும் பீப் சப்தம் ஒலித்து அபாயத்தை உணர்த்த உபயோகிக்கும் கருவி.மற்றும் இதில் உள்ள LED FLASHER ஒளி எழுப்பி அபாயத்தை உணர்த்துகிறது.\nதீ உருவாவதை அறிந்து அபாய வலையில் சிக்கியுள்ள மக்களை முறையாக எச்சரிக்கை செய்யயும் கட்டமைப்புக்கு முக்கிய மூளையாக செயல்படும் கருவி.\nஇக்கருவியின் முலம் ஆபத்திற்கு உள்ளாயிருக்கும் பகுதியினை காண இயலும் , மற்றும் இக்கருவி தானாகவே எந்த பகுதி��ில் இருப்பவர்களை எச்சரிக்கை வேண்டுமோ அவர்களை மட்டுமே எச்சரிக்கும். மற்றவர்களுக்கு வீண் தொந்தரவு கொடுக்காது.\nமீட்பு குழுவினர் அங்குள்ள speaker மற்றும் talkback unit ஐ தன் கட்டுக்குள் கொண்டு வந்து சூழலுக்கு தகுந்தாற் போல் ஆபத்தில் இருப்பவர்கள் மற்றும் மீட்பு பணியாளர்களை இயக்க உதவும் கருவி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babyanandan.blogspot.com/2012/09/01.html", "date_download": "2018-05-26T23:05:57Z", "digest": "sha1:KRKD2DI6XO3ARI7PJ4PG7EYQWTTWYMIU", "length": 51262, "nlines": 245, "source_domain": "babyanandan.blogspot.com", "title": "Babyஆனந்தன்: முகமூடி போஸ்ட்மார்ட்டம் - பாகம் 01 - காஸ்டியூம்", "raw_content": "\nமுழுக்க சினிமா, கொஞ்சம் எனது கிறுக்கல்களுடன்...\nமுகமூடி போஸ்ட்மார்ட்டம் - பாகம் 01 - காஸ்டியூம்\nசூப்பர் ஹீரோ உடைக்கு மட்டும் தான் இந்தப் பதிவு. இன்னும் கதை, திரைக்கதை, வில்லன், களம், சூப்பர் ஹீரோவின் அவசியம், படத்தில் இருக்க வேண்டியவை, இருக்கக் கூடாதவை போன்றவற்றைப் பற்றிய எனது கருத்தை வாசகர்களாகிய நீங்கள் இந்தப் பதிவை எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்பதைப் பார்த்துவிட்டு அடுத்தடுத்த பதிவுகளில் சொல்கிறேன்.\nHancock படத்தில் வரும் வசனம் இது. ஒரு சூப்பர் ஹீரோவிற்கு காஸ்டியூம் என்பது மிகவும் அவசியம். அது தான் அவனை வேறுபடுத்திக் காட்டும். எனவே தான் முகமூடியின் சூப்பர் ஹீரோ உடையிலிருந்து போஸ்ட்மார்ட்டத்தை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறேன்.\nசூப்பர்மேன் ஒரு ஆரம்பகால சூப்பர் ஹீரோ என்பதால் அவர் பேண்ட் போட்டு அதன் மேல் ஜட்டி போட்டார். ஆனால் அவருக்கும் பின் வந்த சூப்பர் ஹீரோக்கள் எல்லாம், தங்களது தேவைக்கேற்ப தங்களது உடையை வடிவமைத்துக்கொண்டனர்.\nSpiderman எளிதில் அங்கும் இங்கும் நகர, ஓட, நழுவ வசதியாக ஒரு எலாஸ்டிக் டைப் டிரஸ். Superman, Spiderman போன்ற விஷேச சக்திகளைக் கொண்ட சூப்பர் ஹீரோக்களை விட்டுவிடுவோம். தங்கள் பலத்தை நம்பும் நமது ‘முகமூடி’ டைப் சூப்பர் ஹீரோக்களின் காஸ்டியூம் பற்றி மட்டும் பார்ப்போம்.\nMask of Zorro, ஆள் பலசாலி, கத்தி சண்டையில் தேர்ந்தவன். காஸ்டியூம் என்று பார்த்தால், முழுக்க பிளாக் டிரஸ், தான் யார் என்பது தெரியாமல் இருக்க, முகத்தில் கண்களை மட்டும் மறைக்க ஒரு கருப்புத் துணி, கௌபாய் டைப் தொப்பி, எக்ஸ்டிராவாக அங்கும் இங்கும் தாவி ஓட ஒரு ‘சாட்டை’. இவனது வாகனம் ஒரு கருப்பு குதிரை. ஆயுதம் வாள். இருப்பதிலேயே சிம்பிளான காஸ்யியூம் என்றால் அது Mask of Zorro வினுடையது தான்.\nBatman – குண்டு துளைக்காத ஒரு உடை மிக முக்கியம். ஏனென்றால் அவன் வாழும் இடமும், போராடும் வில்லன்களும் அப்படி. பின்னால் தொங்கும் போர்வை (Cape) கூட வெறுமனே தொங்கிக் கொண்டிருக்காது. அதற்கென்று ஒரு மிகப்பெரிய வரலாறே இருக்கிறது. மின்சாரத்தின் உதவியால் wingsuit ஆக மாறும் அந்த போர்வையின் உதவியால் பேட்மேனால் பறக்க (glide) முடியும். இதுதவிர பேட்மேனின் Utility Belt. கிரைம் ஃபைட்டிங்க் (Crime Fighting) தேவையான பல விஷயங்களை தனது இந்த பெல்ட்டில் தான் வைத்திருப்பார் பேட்மேன். இவை தவிர ஏகப்பட்ட ஐட்டங்களை தனது காஸ்டியூமிற்குள் வைத்திருப்பார் பேட்மேன். தேவையில்லாத ஒன்று என்பது பேட்மேனிடம் இருக்கவே இருக்காது. வாகனமும் Batmobile, Batwing, Batpod போன்ற அதீத அறிவியல் சாதனங்கள் தான். மிகவும் காஸ்டலியான காஸ்டியூம்களில் பேட்மேன் உடைக்கு நிச்சயம் இடம் உண்டு. ஆள் நல்ல பணக்காரன் என்பதால் வாங்க முடிகிறது (பார்க்க படம்)\nIron Man னின் பலமே அவன் அணிந்திருக்கும் அவனது காஸ்டியூம் (கவசம்) தான். அந்தக் கவசம் தான் அவனுக்கு நூறு ஆள் பலத்தைக் கொடுக்கிறது, அதைப் போடுக்கொண்டு தான் சண்டையிட முடிகிறது, பறக்க முடிகிறது, குண்டு வீசி எதிரிகளைத் தாக்க முடிகிறது. முழுக்க முழுக்க அறிவியலின் அற்புதம் இரும்பு மனிதனின் கவசம். அதே சமயம் செம காஸ்டலியான காஸ்டியூமும் Iron Man உடையது தான்.\nநமது சக்திமானிற்கும் சரி மாயா மச்சீந்திராவிற்கும் சரி, காஸ்டியூம் என்பது மிகவும் சிம்பிள். ஐந்து மீட்டர் வெல்வெட் துணியால் தைக்கப்பட்ட ஒரு டிரஸ். சக்திமானிற்கு அதில் தங்க பார்டர், நெஞ்சில் சூரியனின் படம் கொடுத்திருப்பார்கள். சூரிய புத்திரன் என்பதைக் காட்ட. ‘மாயா’விற்கு அந்த தங்க பார்டரும் கிடையாது. டி-சர்ட் போல கர்ணனின் கவசத்தை அணிந்து கொண்டால் போதும். சண்ட போட வாள் இருக்கிறது. இருவருமே பறக்கும் சக்தி, மாயமாக மறையும் சக்தி கொண்டவர்கள். எனவே வாகனம் தேவையில்லை.\nKrrish படத்தில் சூப்பர் ஹீரோ ஆக வேண்டும் என்பதோ, தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்பதோ ஹீரோவின் நோக்கம் அல்ல. அவனது ஒரே நோக்கம் தன் காதலை வெல்ல வேண்டும். ஆக அது ஒரு சூப்பர் ஹீரோ படமே அல்ல. சூப்பர் பவர்ஸ் உள்ள ஒருவனின் காதல் கதை என்பது தான் பொருத்தமாக இருக்கும். எனவே காஸ்டியூமிலும் மெனக்கெட்டிருக்க மாட்டார்கள். உடைந்த ஒரு மாஸ்க், திருப்பி ஆணியப்பட்ட ஒரு பெரிய லெதர் () ஜாக்கெட். அவ்வளவு தான்.\nகந்தசாமி காஸ்டியூம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை. அந்த படமே முதலில் எந்த genre படம் என்றுப் பிடிபடவில்லை. ஏழைகளுக்கு உதவ நினைக்கும் நண்பர்கள் சிலர் கடவுளையும், சூப்பர் ஹீரோ கான்செட்டையும் எடுத்துக்கொள்கிறார்கள். ஆனால் படத்தின் இரண்டாம் பாதி, கிளைமாக்ஸ், குழப்பம் தான் மிஞ்சியது. உடையும் முருகனை (கந்தசாமியை) பிரதிபலிக்கும்படி இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு மாதிரி இன்ன்வென்று சொல்ல முடியாத வகையில் இருக்கும்.\nகருப்பு சாமி கடவுள் என்பதால் மக்கள் அருகிலேயே வரமாட்டார்கள். முகத்தை மறக்கவோ, வேறு தோற்றத்தில் இருக்கவேண்டிய அவசியமோ இல்லை. ஆனாலும் வெள்ளை வேஷ்டி, கையில் லெதர் பட்டை, சந்தன பூச்சு, மணிகள் என்று அணிகலன்கள் இருக்கும். வாகனம் வெள்ளைக் குதிரை. ஆயுதம் அரிவாள்.\nஏன் இவ்வளவையும் சொல்கிறேன் என்றால், முகமூடி படம் வெளியாவதற்கு முன் பெரிதாக பேசப்பட்ட விஷயம் இந்த காஸ்டியூம் தான்.\nசுமார் 10 கிலோ எடையுள்ள இந்த காஸ்டியூமை வடிமைக்க 4, 5 மாதங்கள் அலைந்து, ஹாங் காங்கிலிருந்து ஸ்பெஷலாக ஒரு fabricator ஐ எல்லாம் வரவழைத்து வடிவமைத்ததாகச் சொன்னார்கள். இந்த மேக்கிங் வீடியோவில் எவ்வளவு சிரமப்பட்டு இந்த உடையை செய்திருக்கிறார்கள் என்றும் சொல்கிறார்கள். பேட்மேனின் உடை 122 பாகங்களைக் கொண்டது, ஆனால் முகமூடியின் உடை ஐந்தே பாகங்களால் செய்யப்பட்டது என்று மிஷ்கின் சொன்னார். காஸ்டியூமும் மிகவும் அற்புதமாக, பார்க்கவே சூப்பர் ஹீரோவிற்கே உரிய ‘கெத்’துடன் தான் இருந்தது. ஆனால் அதற்கான ‘ஜஸ்டிஃபிகேஷன்’ படத்தில் இருந்ததா என்றால் நிச்சயம் இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.\nஜீவாவின் முழு பலமும் குங்ஃபூ. குங்ஃபூ மட்டும் தான். ஜப்பான் ‘சாமுராய்’கள், நிஞ்சாக்கள் பயன்படுத்துவது போல வாள், கத்தி, வில்/அம்பு, குட்டி கத்தி (பேட்மேனிடம் இது இருக்கும், வவ்வால் வடிவத்தில்), பூமராங் (Boomerang) போன்ற ஆயுதங்களை கூட அவர் வைத்துக்கொள்ளவில்லை. அல்லது புரூஸ் லீ யைப் போல நுன்சக்கும் (nunchaku) வைத்துக் கொள்ளவில்லை. அப்படியிருக்க அவருக்கு எதுக்கு 10 கிலோ எடையுள்ள ஒரு உடை 10 கிலோ எடையைத் தூக்கிக்கொண்டு எப்படி குங்ஃபூ சண்டையிட முடியும் 10 கிலோ எடையைத் தூக்கிக்கொண்டு எப்படி குங்ஃபூ சண்டையிட முடியும் பின்னால் ஒரு போர்வை வேறு தொங்குகிறது. அதை போட்டுக்கொண்டு ஓடுவதே சிரமம், இதில் எப்படி குங்ஃபூ சாத்தியம் பின்னால் ஒரு போர்வை வேறு தொங்குகிறது. அதை போட்டுக்கொண்டு ஓடுவதே சிரமம், இதில் எப்படி குங்ஃபூ சாத்தியம் படத்தின் ஸ்டில்கள், டிரைலர்களைப் பார்த்து விட்டு, முகமூடியின் இந்த காஸ்டியூமிற்குள் ஏகப்பட்ட விஷயம் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் கடைசியில் ஒன்றுமே இல்லை என்பது மிகப்பெரிய ஏமாற்றம்\nகராத்தே, குங்ஃபூ உடை என்பதே மிகவும் லைட்டாக, பொதுவாக கொஞ்சம் லூசாகத் தான் இருக்கும். நான் பார்த்த வரை புரூஸ் லீ, ஜெட் லீ, ஜாக்கி சான், டோனி யென் ஆரம்பித்து அத்தனை குங்ஃபூ பைட்டர்களும் எடை கம்மியுள்ள, லூசான உடையையே அணிந்திருப்பார்கள். புரூஸ் லீ கூட சண்டை போடும் போது ஃப்ரீயாக இருக்க வேண்டும் என்று பாதியில் சட்டையைக் கழட்டி விடுவார். வேகமாக செயல்பட எடை அதிகமுள்ள டிரஸ் ஒத்துவரவே வராது. டைட்டாக, எலாஸ்டிக் போன்று இருந்தால் கூட பரவாயில்லை (முகமூடி வீரர் மாயாவி, Spiderman போல). முகமூடி காஸ்டியூமிற்கு, வில்லன் கோஸ்டி காஸ்டியூம் எவ்வளவோ தேவலாம் (நரேன் காஸ்டியூம் அல்ல). டைட்டாக உடலோடு ஒட்டிய விதமாக கயிறு, கத்தி, துப்பாக்கி எல்லாம் வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் ஓடுவதற்கும், தாவுவதற்கும் வசதியாக இருந்தாகத் தெரிகிறது.\nதுப்பாக்கி துளைக்காமல் இருக்கத் தான் அந்த உடை என்று படத்தில் சொன்னார்கள். ஆனால் அந்த உடையைப் போட்டுக் கொண்டு ஜீவா நடித்த 6 ஸீன்களில் (மருத்துவமனை, ஹீரோயின் வீட்டு மொட்டை மாடி, மாஸ்டர் வீடு, கடற்கரையில் ஓட்டம், கமிஷனர் அலுவலகம், கிளைமாக்ஸ்) ஒரு இடத்தில் கூட அவர் மீதோ அல்லது அந்த உடை மீதோ துப்பாக்கி குண்டு படவோ, பட்டுத் தெறிக்கவோ அல்லது துளைக்கவோ இல்லை. ஒரே ஒரு இடத்தில் சண்டையிடும் போது எதிராளி குத்தும் கத்தி உள்ளே இறங்காது. ஜீவா ஏளனப் பார்வை பார்க்க, குத்தியவன் ஆச்சரியப்படுவான். கண் இமைக்கும் நேரத்தில் இந்த சீன் வந்து போய்விடும். அந்த ஒரு சீனிற்கு தான் இந்த டிரஸா\nஜீவா மீது கொலை பழி விழுந்து விட்டது. அதனால் அவரால் சாதாரணமாக வெளியில் நடமாட முடியாது. ஏற்கனவே ஒரு முகமூடியைப் போட்டுக்கொண்டு (கன்றாவியான காஸ்டியூம்) ஹீரோயினைப் பார்க்கப் போய், ஒரு திருடனை வேறு பிடித்துக் கொடுத்து ‘சூப்பர் ஹீரோ முகமூடி’யாக ஃபார்ம் ஆகிவிட்டார். ஆகவே அவருக்கு தேவை அதே போன்றதொரு முகமூடி. அவ்வளவு தான். பின்னால் போர்வை எல்லாம் தேவையே இல்லை. ஒரு சூப்பர் ஹீரோ என்றாலே போர்வை வேண்டும் என்று அர்த்தமா சக்திமான், கிருஷ், மாயா மச்சீந்திரா யாருக்குமே போர்வை இல்லையே சக்திமான், கிருஷ், மாயா மச்சீந்திரா யாருக்குமே போர்வை இல்லையே (கந்தசாமி போர்வையில் சேவல் இறக்கை வரையப்பட்டிருக்கும். அவர் அடிக்கடி டான்ஸ் மூவ்மெண்ட் போடும் போது அதை விரித்து விரித்து ஆடுவார்) முதல் துரத்தலில் கூட போர்வை, கம்பியில் தாவிக் குதிக்கும் போது மாட்டிக்கொண்டு கிழிந்து விடும். அந்த துரத்தல் முடிந்து ஜீவா வீட்டிற்கு வந்து அதை தரையில் விரித்து படுப்பாரே. அதற்கு மட்டும் தான் ‘போர்வை (cape)’ படத்தில் பயன்பட்டிருக்கிறது. சூப்பர் ஹீரோ ஆன பிறகும் அதற்கு மட்டும் தான் பயன்பட்டிருக்கும்.\nஎன்னைக் கேட்டால் முதல் சீனில் வரும் ‘கர்சீப்’ மாஸ்கே முகமூடிக்கு போதுமானது (பின் பாதியில் சூப்பர் ஹீரோ ஆன பிறகும் கூட கர்சீப் சீன் உண்டு, ஆயுதமாக மம்மி டெக்ஸ்டைல்ஸ் கவரில் கொண்டு வரப்பட்ட வாழைப்பழம்). சரி, ஆவேசமாக சண்டையிட்டுக் கொண்டிருக்கும் போது கர்சீப் கழண்டு விட வாய்ப்பிருக்கிறது. அதனால் ஒரு நிரந்தர மாஸ்க் வேண்டும். வாஸ்தவம் தான். ஆனால் அதில் எதற்கு ஒரு சின்ன வாக்கி டாக்கி செட்டிங் ‘One man down’ என்று சயின்டிஸ்ட் (watch / radio ரிப்பேர் ‘One man down’ என்று சயின்டிஸ்ட் (watch / radio ரிப்பேர்) தாத்தா காதில் சேதி சொல்வதற்கா) தாத்தா காதில் சேதி சொல்வதற்கா இந்த ரேடியோ பிட்டிங்கிற்காகத்தானா அவர் படம் முழுவதும் எதையோ சால்டரிங் செய்து கொண்டே இருந்தாரா இந்த ரேடியோ பிட்டிங்கிற்காகத்தானா அவர் படம் முழுவதும் எதையோ சால்டரிங் செய்து கொண்டே இருந்தாரா கவனிக்க: உடை தைத்துக் கொடுத்தது கூட இவர் இல்லை. இன்னொரு குறுந்தாடி தாத்தா தான். இவர் வெறும் மாஸ்க் பிட்டிங் மட்டும் தான் செய்து கொடுத்தார். என்னைக் கேட்டால் Mask of Zorro போல ஒரு துணியில் இரண்டு ஓட்டை போட்டு அதை டைட்டாக கட்டிக்கொண்டிருக்கலாம். நன்றாக இருந்திருக்கும். சட்டைக்குள் வேண்டுமானால் ஒரு புல்லட் புரூப் வெஸ்ட் மாட்டிக்கொண்டிருக்கலாம். அதை விட்டு விட்டு இரும்பைக் காய்ச்சி ஊற்றி, டி��ைனிங்காக லெதர் டச்சிங் எல்லாம் செய்து, மாஸ்க் ரெடி செய்து – இவையெல்லாம் நடப்பது ஒரே ராத்திரியில். ஜீவா இது எதிலுமே கலந்து கொள்ளவில்லை. சும்மா தேமே என்று உட்கார்ந்திருப்பார். கிழவர்கள்தான் ஜீவாவை சூப்பர் ஹீரோ ஆக்குவார்கள்.\n“நீ என்ன ஆக வேண்டும் என்பதை நீயே தான் தீர்மானிக்க வேண்டும்” என்று முதலில் சொல்லிவிட்டு, வெளியில் கிளம்பும் ஜீவாவை தடுத்து உடை தைத்துக் கொடுத்து, மாஸ்க் செய்து கொடுத்து, M ஃபார் முகமூடி என்று லோகோவெல்லாம் பெல்ட்டில் பிட் செய்து கொடுத்து வெளியில் அனுப்புகிறார்கள். ஜீவா ஏற்கனவே ஒரு காஸ்டியூமில் வில்லன்களைத் துரத்தியிருக்கிறார். அவருக்கு அப்படிப்பட்ட ஒரு காஸ்டியூமின் பிளஸ் – மைனஸ் நன்றாகத் தெரியும். அவரல்லவா தாத்தாக்களிடம் வந்து தன் வசதிக்கேற்ப ஒரு காஸ்டியூமை வடிவமைத்துத் தரக் கேட்க வேண்டும். சரி திரைக்கதையில் அதற்கு வாய்ப்பில்லை என்று வைத்துக்கொண்டால் கூட, லாஜிக் பயங்கரமாக இடிக்கிறதே “நீ என்ன ஆக வேண்டும் என்பதை நீதான் தீர்மானிக்க வேண்டும்” Be aware of your own limitations; know what you are capable of doing – Know Thyself என்பது தான் படத்தின் மெசேஜ் என்றால் ஜீவா தான் தானே தனது கடமை உணர்ந்து, ஒரு சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுத்து, வில்லன்களை ஒழிக்கப் புறப்பட வேண்டும். ஆனால் அவரோ தன் நண்பனைக் கொன்றவர்களை பழிவாங்க மட்டுமே கிளம்புகிறார். உடையையும் (காஸ்டியூம்) ஒளிந்து கொள்ள மட்டுமே பயன்படுத்த எண்ணுகிறார் (இந்த டிரஸ்ஸுக்குள்ள ஒளிஞ்சிகுவேன் தாத்தா “நீ என்ன ஆக வேண்டும் என்பதை நீதான் தீர்மானிக்க வேண்டும்” Be aware of your own limitations; know what you are capable of doing – Know Thyself என்பது தான் படத்தின் மெசேஜ் என்றால் ஜீவா தான் தானே தனது கடமை உணர்ந்து, ஒரு சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுத்து, வில்லன்களை ஒழிக்கப் புறப்பட வேண்டும். ஆனால் அவரோ தன் நண்பனைக் கொன்றவர்களை பழிவாங்க மட்டுமே கிளம்புகிறார். உடையையும் (காஸ்டியூம்) ஒளிந்து கொள்ள மட்டுமே பயன்படுத்த எண்ணுகிறார் (இந்த டிரஸ்ஸுக்குள்ள ஒளிஞ்சிகுவேன் தாத்தா). ஆனால் சூப்பர் ஹீரோ உடை வந்தவுடன் நாசரைக் காப்பாற்றுகிறார், பைலைத் தேடி அலைகிறார், மாஸ்டரிடம் கதை கேட்கிறார், நரேன் கோஸ்டியைப் போலீஸிடம் போட்டுக்கொடுக்கிறார். வெறுமனே பழிக்கு பழி வாங்க இவையெல்லாம் எதுக்கு செய்ய வேண்டும்\nஆங்கிலப் படங்களுடன் ஒப��பிட்டு நமது முயற்சியை நானே ஏளனம் செய்வதாக நினைக்க வேண்டாம். அது எனது நோக்கம் அல்ல. நான் உண்மையில் உதவத்தான் நினைக்கிறேன். இதை Criticism ஆக மட்டும் நினைத்துக்கொள்ளாமல், Constructive Criticism ஆக நினைக்க வேண்டும். உண்மையில் இந்த உடை / காஸ்டியூம் எப்படி வடிவமைக்கப் பட்டிருக்க வேண்டும் (படத்தின் அடித்தளமான கதையே என்னைப் பொறுத்த வரை சரியில்லை. அதைப் பிறகு பார்க்கலாம்)\nபடத்தில் மொத்தம் ஒரே தாத்தா தான். அது ஜீவாவின் தாத்தாவாகவே இருந்து விட்டுப் போகட்டும். அவர் ஒரு சயின்டிஸ்ட். அதுவும் ரோபோடிக்ஸில் கை தேர்ந்தவர். அவருக்கும் ஜீவாவிற்கும் பிடித்த ஒரே நபர் “புரூஸ் லீ”.\nமற்ற மனிதர்களைப் போல் புரூஸ் லீ இல்லை. அவர் ஒரு Legend புரூஸ் லீ அளவிற்கு பலம், வேகத்துடன் இன்னொரு மனிதன் வர வாய்ப்பேயில்லை என்பது தான் இவர்களது கருத்து. இவர்களது உரையாடல்களும் இதைச் சுற்றியே அமைகிறது. புரூஸ் லீ மேல் தீராக் காதல் கொண்டிருப்பதால் தான் ஜீவா குங்ஃபூ கற்கிறார். இதற்கு தந்தையிடமிருந்து பெரிய வரவேற்பு இல்லையென்றாலும், தாத்தாவிடமிருந்து முழு ஆதரவு கிடைக்கிறது. தன் பங்கிற்கு தாத்தா, புரூஸ் லீ அளவிற்கு மனித உடலின் சக்தியைப் பெருக்குவதற்கு அறிவியலைக் கொண்டு ஆராய்ச்சி செய்து வருகிறார். புரூஸ் லீ போல் இன்னொருவனை அறிவியலின் துணையோடு உருவாக்க முடியும் என்று முழுவதுமாக நம்புகிறார். (inspired from: கி.மு வில் சோமு சித்திரக்கதையில் சோமுவின் தாத்தா காலையந்திர ஆராய்ச்சியில் ஈடுபடுவார் :-)\nபடத்தில் ஜீவாவிற்கு மட்டும் தான் புரூஸ் லீ பிடிக்கும் என்பது போல் காட்சியப்படுத்தப்பட்டுள்ளது. தாத்தாவின் ஏரியா ரோபாடிக்ஸ் என்று வைத்துக்கொள்ளலாம். ஆனால் தாத்தாவின் ‘லேப்’பில் புரூஸ் லீ படங்கள் இருக்கிறது. தாத்தாவிற்கு புரூஸ் லீயைப் பிடிக்குமா அல்லது தாத்தா, ஜீவாவிற்கு ஒரே அறையா (அதுவும் காலனி டைப் வீட்டு மொட்டை மாடியில்)\nஇடைப்பட்ட சமயத்தில் ஏகப்பட்ட சம்பவங்களுக்குப் பிறகு, ஜீவா தன்னைவிட பன்மடங்கு சக்திகொண்ட வில்லன்களை எதிர்கொள்ள நேர்கிறது. நேரடியாக வில்லன்களை தன்னால் எதிர்கொள்ள முடியாது என்பது தெரிகிறது. முதல் முறை முகத்தை மறைத்து, வில்லன்களை எதிர்க்க முயற்சி செய்து, தோற்கும் ஜீவா, தாத்தாவிடம் வருகிறான். ஜீவாவிற்கு தெரிந்த குங்ஃபூ மட்டும் போதாது என்று சொல்லும் தாத்தா, தான் நீண்ட நாட்களாக ஆராய்ச்சி செய்து கொண்டிருப்பதை பரிசோதித்துப் பார்க்கும் தருணம் வந்துவிட்டதெனச் சொல்கிறார். தான் வடிவமைத்து வைத்திருக்கும் உடை / கவசம் / skeleton (எப்படி வேண்டுமானாலும் சொல்லலாம்) ஒன்றை ஜீவாவிற்குக் கொடுக்கிறார்.\nஜாக்கிசான்னின் Tuxedo போல், அல்லது GI Joeவில் வருவது போல் (கவனிக்க: உடையைச் சொல்லவில்லை concept மட்டும் தான்) அல்லது The Dark Knight Rises இல் Bruce Wayne தன் கால்களில் பொருத்திக் கொள்வாரே அதைப் போல, மனித உடலின் சக்தியை பெருக்கக் கூடிய சாதனமாக அது செயல்படும் என்கிறார். ஒரு Robotic Arm செயல்படுவது போல (Iron Man இதன் உச்சம் எனக்கொள்ளலாம்). இதனால் ஜீவாவின் வேகம் அதிகரிக்கும் என்கிறார். ஜீவா அந்த சாதனத்தை அணிந்து குங்ஃபூ பயில்கிறான். நுன்சக் குற்றுகிறான் (CG யாய நமக). குங்ஃபூ உடன் ஆறிவியலும் இணையும் பொழுது மனித சக்திக்கு அப்பாற்பட்ட பெரும் சக்தி (ஆற்றல்) கிடைக்கிறது. கிட்டத்தட்ட புரூஸ் லீயே மீண்டும் உருவாகி வந்ததைப் போல\nவெறும் skeleton ஆக இருப்பதை தாத்தாவும் ஜீவாவும் சேர்ந்து தேவைக்கேற்ப ஒரு சூப்பர் ஹீரோ காஸ்டியூமாக வடிவமைக்கிறார்கள். சாமுராய்கள் பயன்படுத்தும் ஆயுதங்கள் (முக்கியமாக அந்த குட்டி கத்தி), நுன்சக், ஆகியவை உடைக்குள் பொருத்தப்படுகிறது. மாஸ்க் தயார் செய்யப்படுகிறது. அதிலும் சில பிட்டிங்கிஸ் இருத்தல் நலம் (பட ஆரம்பத்தில் கொள்ளையர்கள் இருட்டில் பார்த்துக் கொண்டு வருவார்களே. அது போல). 100 சாமுராய்கள் / நிஞ்சாக்கள் சக்தியுடன் ஒரு “முகமூடி” உருவாகிறான்.\nபுதிதாக ஒருவனை உருவாக்குவதற்கு பதில் ஒரு \"நிஞ்சா\"வையே முகமூடியாக உருவாக்கியிருக்கலாம். நன்றாக இருந்திருக்கும். சென்னையில் தப்பைத் தட்டிக்கேட்கிறான் ஒரு மர்ம முகமூடி. Actually அவன் ஒரு NINJA இது சும்மா எனது கற்பனை :-)\nஇப்படித் தான் இருக்க வேண்டும் என்றில்லை, இப்படி கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் இன்னும் சுவாரஸ்யமாக, justified ஆக இருக்கும் என்பதே என் கருத்து. எனது இந்தக் கருத்துக்கள் பல ஆங்கிலப் படங்களில் இருந்து சுட்டது போல் தெரியலாம். ஆனால் Necessity is the mother of Invention பார்முலா தான் இங்கும் எங்கும் இங்கு புரூஸ் லீ போல அசுர சக்தி கொண்ட ஒரு சூப்பர் ஹீரோ வேண்டும். அவ்வளவுதான்\nநமக்கும் சின்னவயசுல சூப்பர்ஹீரோ ஆகனும்னு ஆசை இருந்துச்சு. இப்போ ஆகனும்னா பேர் “கர்சீப்”னு தான் பேர் வச்சுக்கணும். கஸ்ட்டியும் செலவுக்கு கட்டுப்படியாகாது.\nஅயன்மேன், பேட்மேன் உடை வாகன செலவுகளைப் பார்த்தா தலை சுத்துது சாமீ...\nமுகமூடி படம் பார்த்திருந்தா ஏதாச்சு கமெண்ட்ல படம் பத்தி ஏதாச்சு உளறியிருக்கலாம். இணைய விமர்சனம் எல்லாம் படிச்சதும் இந்தப் படத்தைப் பார்க்கும் மூடே போய்டுச்சு தல. உங்க பதிவுகள் மூலமாவே தெரிஞ்சிக்கிறேன். :)\nமுகமூடிய ஒரு தரம் பாருங்க... இன்னும் நிறைய என்னுடன் சேர்ந்து அலசலாம், சூப்பர் ஹீரோ genre தமிழுக்கு ஒத்துவராதுனு யாரும் அதை திரும்பவும் முயற்சி பண்ணாம இருந்திரக்கூடாதுனு தான் இந்த தொடர் பதிவே...\nநமது அலசலைப் பார்த்து அடுத்து வரும் சன்னதியர் பயனடைந்து, அருமையான திரைக்கதையுடன் ஒரு சூப்பர் ஹீரோவை நமக்குத் தர வேண்டும் :-)\nExcellent Analysis... படத்திருக்கு நல்ல Constructive Criticism குடுத்து இருக்கீங்க.....இப்படி இருந்தா நல்லா இருக்கும் என்கிற உங்க கருத்தை நான் அப்படியே ஏற்று கொள்கிறேன்...\nமிக்க நன்றி தல... இத்தோட நிறுத்திக்காம, உங்க கருத்து எதாவது இருந்தாலும் மறக்காம சொல்லுங்க... சினிமா ஆட்கள் யார் இதைப் பார்த்தாலும், ரசிகர்களின் பல்ஸ், எதிர்பார்ப்பு என்னன்னு புரிஞ்சிக்கிட்டு படம் எடுப்பாங்க... நான் மட்டும் எழுதி கிட்டே இருக்குற மாதிரி இருக்கக் கூடாது... கூட்டாவே Constructive Criticism பண்ணுவோம்\nஉங்களுக்கு தமிழ்மணதில் ஏன் பிரச்னை என்பதை கண்டுபிடிச்சுட்டேன்....\nஉங்க ப்ளாக் தமிழ்மணத்தில் லிஸ்ட் ஆகி இருக்கு.. இந்த லிங்க்ல பாருங்க..\nஅங்க இருக்கிற \"Babyஆனந்தன்\" லிங்கை கிளிக் செய்தால் \"http://www.babyanandan.in/\" என்று ஓபன் ஆகிறது..\nஉங்க ப்ளாக் இன்னும் \"blogspot\" ஆக தான் இருக்கு. அதனால தான் நீங்க பதிவை இணைக்க முடியாமல் இருக்கு..\nபதிவின் பெயர் : Babyஆனந்தன்\nபதிவரின் பெயர் : Baby ஆனந்தன்\nதமிழ்மணத்தில் இணைக்கப்பட்ட நாள் : 2010-09-04\nடொமைன் தான் பிரச்சினை என்று நினைக்கிறன்...தமிழ்மணத்தில் இணைக்கும் போது டொமைன் வாங்கி இருந்தீர்கள் போல்...அப்புறம் blogspot க்கு மாறிட்டீங்க.. :)\nமறுபடியும் டொமைன் வாங்கிருங்க...Problem solved... :)\nஆஹா... சூப்பர், எனக்காக மெனக்கெட்டு என்ன பிரச்சனைனு கண்டுபிச்சிட்டீங்க... ரொம்ப நன்றி... நிச்சயம் டொமைன் வாங்கிடுறேன்...\nவாவ்.. செம அனாலிஸிஸ் ரொம்ப மெனகெட்டு எழுதி இருப்பிங்க போல, really a gud job :)\nநன்றி தல... முகமூடி பாத்தாச்சுன்னா உங்க கருத்த���க்களையும், எப்படி இருந்திருக்கனும்கிறதையும் கொஞ்சம் இங்க எழுதுங்க...\nகாஸ்டியூமுக்கே இவ்வளவு யோசிச்சிருக்கீங்க.. சூப்பர் நண்பா படம் மொக்கையா இருந்தாலும் ஒருவாட்டி பார்த்துரனும் போலயிருக்கு. அப்பத்தான் உங்க கருத்துக்கு பின்னால இருக்க வால்யுவை புரிஞ்சுக்க முடியும் :)\nநிச்சயம் ஒரு தரம் பாத்துருங்க... நான் ரெண்டு தரம் பாத்துட்டேன். பாத்துட்டு தான் அனலைஸ் பண்ணி, நோட்ஸ் எழுதி வச்சு, பதிவா எழுதிகிட்டு இருக்கேன். ஏதோ தமிழ் சினிமாவிற்கு நம்மால் ஆன ஒரு உதவி :-)\n அப்புறம் தியேட்டருக்கு போய் முகமூடி பார்க்கும் மூட் இல்ல எனவே டொரண்டில இறக்கி பார்த்தேன். இடக்கிடையே ஓடவிட்டு 10 நிமிஷத்தில் மொத்த படத்தையும் முடிச்சிட்டன். சரின்னு கடைசி ஸீன்ஐ விட்டுப் பார்த்தேன் அதில நரேன் பாட் மான்.சூப்பர் மான்,ஐயன் மான்னு டயலாக் பேசுறது கண்றாவி\nமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...\nஎந்திர வாழ்க்கைக்கு பயந்து, சொந்த ஊர் நோக்கி ஓடி வந்த, இப்படித் தான் வாழ வேண்டும் என்ற கட்டமைப்பிற்குள் இதுவரை சிக்காத - பாக்கியசாலி நான்...\n100 நாடுகள் 100 சினிமா (51)\nMr. and Mrs. கல்யாண சுந்தரம் (1)\nஆதலால் காதல் செய்வீர்... (4)\nஇரண்டாம் உலகப் போர் (2)\nஎன் தமிழ் சினிமா இன்று (4)\nகண்ணா ஒரு குட்டிக் கதை (1)\nடக்...டக்... நான்தான் மனசாட்சி பேசுறேன்... (13)\nசாட்டை - இது வெறும் படம் அல்ல, பாடம்\nமுகமூடி போஸ்ட்மார்ட்டம் - பாகம் 01 - காஸ்டியூம்\nசூப்பர் ஹீரோ படங்கள் நமக்கு ஒத்துவருமா\nஎன் தமிழ் சினிமா - ஒரு ரசிகனாக எனது ஆசைகள்...\nமுகமூடி போஸ்ட்மார்ட்டம் - ஒரு முன்னுரை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2012/01/31012012.html", "date_download": "2018-05-26T23:15:11Z", "digest": "sha1:A3YJ3SD6HUP2ALVQVNOKKUYCEDTP2UPP", "length": 26145, "nlines": 271, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: பீஷ்மாஷ்டமி 31.01.2012", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\nதை அமாவாசைக்குப் பிறகு வரும் ஏழாம் நாள் ரத ஸப்தமி என்றும் எட்டாம் நாள் “பீஷ்மாஷ்டமி” என்றும் அழைக்கப்படுகின்றன.\nமஹாபாரதத்தில் பீஷ்மருக்கு என்று ஒரு தனி இடமும், மிகச்சிறப்பும் உண்டு என்பது நம் அனைவருக்குமே தெரியும். தன் இளம் வயதிலேயே, தன் இளமை முழுவதையுமே தன் தந்தைக்குக் கொடுத்து விட்டு, இறுதி வரை திருமணமே செய்து கொள்ளாமல் பிரும்மச்சாரியாகவே இருந்தவர். சத்தியம் தவறாமல் வாழ்ந்த மாபெரும் வீரர் “பீஷ்மர்”. ஆட்சிப் பொறுப்பு ஏற்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டதால், ஆட்சிக்கு யார் வந்து அமர்ந்தாலும் அவர்களுக்கு, மிகச்சிறந்த அரசியல் ஆலோசகராக மட்டுமே கடைசிவரை வாழ்ந்தவர், பீஷ்மர்.\nமஹாபாரதப்போரில் பீஷ்மரை வீழ்த்த ஒருவனாலும் முடியாத நிலையில், மாயக்கண்ணன் செய்த சூழ்ச்சியால் ‘சிகண்டி’ என்றவரை அவருடன் போரிடச்செய்து, அவரை வீழ்த்தினார்கள். “சிகண்டி” என்பவர் தனக்கு சரிநிகர் சமானமான ஆண் அல்ல என்ற ஒரே காரணத்தினால் பீஷ்மர், சிகண்டியுடன் போர் செய்யாமல் இருந்து விட்டார்.\nஇந்த ரத ஸப்தமி + பீஷ்மாஷ்டமி பற்றிய மற்ற பல அருமையான விஷயங்கள் யாவும், அழகான படங்களுடன் நம் பதிவர் “மணிராஜ்” அவர்களால் (திருமதி இராஜராஜேஸ்வரி அவர்களால்) இன்று வெளியிடப்பட்டுள்ளது. இணைப்பு இதோ:\nநான் இந்தப்பதிவினில் சொல்ல வந்த முக்கியமான விஷயம் என்னவென்றால் நீண்ட ஆயுள், ஆரோக்யம், குடும்ப ஒற்றுமை ஏற்பட, சந்ததி ஏதும் இல்லாமல் போன, பீஷ்மருக்கு நாம் ஒவ்வொருவரும் நாளை செவ்வாய்க்கிழமை 31.01.2012 அன்று நீர்க்கடன் [மிகச் சுலபமான தர்ப்பணம்] செலுத்த வேண்டியது மிகமிக அவசியம் என்று ஆன்றோர்களும், சான்றோர்களும், முன்னோர்களும் சொல்லியுள்ளனர்.\nஇதை திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகாதவர்கள், அப்பா உயிருடன் உள்ளவர்கள், அப்பா உயிருடன் இல்லாதவர்கள் என ஆண்கள் அனைவருமே செய்யலாம். மிகவும் சுலபமான வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.\nகாலையில் எழுந்து ஸ்நானம் செய்து விட்டு, தூய ஆடை அணிந்து, சந்தியா வந்தனம் போன்ற நித்ய கர்மானுஷ்டங்களையும் முடித்து விட்டு, ஒரு பித்தளை சொம்போ அல்லது வேறு பாத்திரத்திலோ சுத்தமான தண்ணீர் எடுத்துக்கொண்டு, ஒரு தாம்பாளம் வைத்துக்கொண்டு, ஆசனப்பலகையில் கிழக்கு நோக்கி அமர்ந்து கொள்ளவும்.\n“பீஷ்மாஷ்டமி புண்யகாலே பீஷ்ம தர்ப்பணம் கரிஷ்யே” என்று சங்கல்ப்பம் சொல்லிவிட்டு,\nஇடது கையினால் தீர்த்த பாத்திரத்தைப் பிடித்துக்கொண்டு, ஒவ்வொரு ஸ்லோக முடிவிலும் [”இத3ம் அர்க்யம்” என்று முடியும் இடத்தில்], வலது உள்ளங்கையில் நீரை ஊற்றி, விரல்கள் வழியாக நிற��ய ஜலத்தை தாம்பாளத்தில் விடவேண்டியது மட்டுமே நாம் செய்ய வேண்டிய மிகச் சுலபமான வேலை.\nபீஷ்ம: [பீஷ்மஹா] சாந்தனவோ வீர: [வீரஹா]\nஆபி4ரத்3பி3 ரவாப்நோது புத்ர பெளத்ரோசிதாம்\nக்ரியாம், பீ4ஷ்மாய நம: [நமஹா]\nவையாக்4ரபாத் கோ3த்ராய ஸாங்க்ருத்ய ப்ரவராய ச\nஅபுத்ராய த3தா3ம் யர்க்4யம் ஸலிலம்\nபீஷ்ம வர்மணே, பீ4ஷ்மாய நம: [நமஹா]\nக3ங்கா புத்ராய சாந்தாய சந்தநோ:\nஆத்மஜாய ச அபுத்ராய த3தா3ம் யர்க்4யம் ஸலிலம்\nபீஷ்ம வர்மணே, பீ4ஷ்மாய நம: [நமஹா]\n”அனேன அர்க்4ய ப்ரதா3னேன பீ4ஷ்ம; ப்ரீயதாம்”\nஎன்று சொல்லி எல்லா ஜலத்தையும் அர்க்யம்\nசெய்து விட்டு எழுந்து நமஸ்காரம் செய்யவும்.\n[மீண்டும் நாளை வேறொரு பதிவில் சந்திப்போம்]\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 8:35 PM\nலேபிள்கள்: ஸத் விஷயம் - ஆன்மிகம்\nஆட்சிப் பொறுப்பு ஏற்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுத்துவிட்டதால், ஆட்சிக்கு யார் வந்து அமர்ந்தாலும் அவர்களுக்கு, மிகச்சிறந்த அரசியல் ஆலோசகராக மட்டுமே கடைசிவரை வாழ்ந்தவர், பீஷ்மர்.\nஅந்த மாதிரி சீலர்களை இப்போது பார்க்கமுடியாது\nநல்ல விஷயம்.... பீஷ்மர் பற்றிய இது போன்ற நிறைய தகவல்கள் இருக்கிறதே... ஒவ்வொன்றாகச் சொல்லுங்களேன் உங்கள் பக்கத்தில்....\n“சிகண்டி” என்பவர் தனக்கு சரிநிகர் சமானமான ஆண் அல்ல என்ற ஒரே காரணத்தினால் பீஷ்மர், சிகண்டியுடன் போர் செய்யாமல் இருந்து விட்டார். //\nசிகண்டியை முன்னால் நிறுத்தி பீஷ்மரின் வீரத்தைக்குறைத்தது மாயக்கண்ணன் அல்லவா...\nஎமது பதிவின் இணைப்பு தந்து பபெருமைப்படுத்தியமைக்கு நன்றி ஐயா..\n“சிகண்டி” முன் ஜென்மத்தில் பெண் என்ற காரணத்தால் தன் வீரத்தைக் காட்ட மறுத்த பீஷ்மர்..அவருக்கு நினைவுநாளை அனுஷ்டித்து நலம் பெற்ப்பிரார்த்திப்போம்..\nமஹாபாரதத்தில் பீஷ்மருக்கு என்று ஒரு தனி இடமும், மிகச்சிறப்பும் உண்டு //\nபீஷ்மரைப் பற்றிய செய்திகள் அருமை.\nஇப்பத்தான் அங்கே படிச்சுட்டு வந்தேன்..\nதந்தைக்காகக் காட்டுக்குப் போன ராமனை விட தந்தைக்காக வாழ்க்கையைக் குறுக்கிக்கொண்ட பீஷ்மன் என்னை அதிகம் பாதித்திருக்கிறான்..\nபீஷ்மாஷ்டமி இத்தனை பிரசித்தம் என்று தெரியாது..\nபீஷ்மருடைய தியாகம் போற்றுதலுக்குறிய ஒன்று. பீஷ்மாஷ்டமி பற்றி சிறப்பான பதிவு. நன்றி பகிர்வுக்கு.\nமகாபாரதத்தில் எனக்கு பீஷ்மர் மிகவும் பிடிக்கும் அவரை பற்றிய ஒரு விடயத்தை பகிர்ந்துள்ளீர்கள் அருமை.\nபீஷ்மருக்கான நினைவுக் கடன் செலுத்துவதே பீஷ்மாஷ்டமி என்று இதுவரை தெரியாது. பகிர்வுக்கு நன்றி.\nநல்ல பதிவு.தேதியை பார்த்தவுடன் இப்பதான் வருஷம் பிறந்தது,ஜனவரி ஓடியேபோயிட்டுன்னு மட்டும்தான் தோனுச்சு.\nநல்ல தகவல்...காலையிலேயே படிக்க நேரவில்லை.\nஉண்மையிலேயே பீஷ்மர் மிகவும் சிறந்தவர்தான். கௌரவர்களுடன் சேர்ந்தது செஞ்சோற்றுக்கடனுக்காகவா\n//உண்மையிலேயே பீஷ்மர் மிகவும் சிறந்தவர்தான். கௌரவர்களுடன் சேர்ந்தது செஞ்சோற்றுக் கடனுக்காகவா\nபீஷ்மர் ஒரு மஹா வீரர். உத்தம புருஷர். ஸத்யம் தவறாதவர். போரில் அவரை யாராலும் வெல்லவே முடியாத பராக்ரமசாலி.\nதன் தந்தையின் முதுமைகால காதலுக்காக, தன் இளமையையே தியாகம் செய்தவர் மஹாபுருஷர். அதனால்தான் அவருக்கு பீஷ்மர் என்றே பெயர் ஆனது.\nசெஞ்சோற்றுக்கடனுக்காக என்பது இவருக்குப் பொருந்தவே பொருந்தாது. அது கர்ணனுக்குத்தான் பொருந்தும்.\nபஞ்ச பாண்டவாளோ அல்லது கெளரவர்களோ யார் நாட்டை ஆண்டாளும் அவர்களுக்கு உறுதுணையாக இருப்பதை தன் கடமையாக ஏற்றுக்கொண்டிருந்தவர் இந்த பீஷ்மர்.\nஅதெல்லாம் ஒவ்வொன்றும் மிகப்பெரிய கதைகள். கதைக்குள் கதை என ஏராளமாக மஹாபாரதத்தில் வரும்.\n:) ஒரு நாள் உங்களுக்கு நான் எல்லாக்கதைகளையும் சொல்வேன் :)\nபீஷ்மப் பிதாமகர் பற்றிய தகவல்கள் அருமை.\nதெரிந்தவையாக இருந்தாலும் மீண்டும், மீண்டும் படிக்கத் தூண்டும் தகவல்கள்.\nஅடுத்த வருடம் கண்டிப்பாக இவரை பீஷ்மாஷ்டமி அன்று தர்ப்பணம் செய்யச் சொல்கிறேன்.\nஉங்களுக்கு இதையெல்லாம் நான் விளங்க வைப்பதும் மிகவும் சிரமம் தான். :) ஏனெனில் எங்களுக்கே இதெல்லாம் முற்றிலுமாக விளங்குவது இல்லை. :))\nபீஷ்மரின் பிறப்பிலிருந்து ஆட்சி பொறுப்பை தியாகம் செய்து பிரும்மச்சரிய வரதம் மேற்கொண்டு அவரைப்பற்றிய விஷயங்கள் எல்லாமே சிறப்புதான். கௌரவர்களுடன் சேர்ந்து அவர் எவ்வளவு தூரம் எடுத்துரைத்தும் கேட்காத கௌரவர்களை மீறி அவரால் எதுவுமே செய்ய முடியவில்லையே. சிகண்டி பெண் என்று போரிடாமல் தவிர்த்து தான் வரும்பிய நாளில் உயிரைர விட வரம் பெற்ற ஞானியல்லவா. பீஷ்மாஷ்டமி சிறந்த பகிர்வு\nஇதை திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகாதவர்கள், அப்பா உயிருடன் உள்ளவர்கள், அப்பா உயிருடன் இல்லாதவர்கள் என ஆண்கள் அனைவருமே ச���ய்யலாம். மிகவும் சுலபமான வழிகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன./// பயனுள்ள செய்தி...\n2 ஸ்ரீராமஜயம் உயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர...\n10] பேதமில்லாத ஞான நிலை\n2 ஸ்ரீராமஜயம் காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n2 ஸ்ரீராமஜயம் வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது....\nஅதிகாலை கண் விழித்ததும் சில விழிப்புணர்வுகள்\nஸ்ரீ ராதா கல்யாண மஹோத்ஸவம்\nசெல் ஃபோன் திருடப்பட்டால், இனி கவலையில்லையாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2012/03/blog-post_5744.html", "date_download": "2018-05-26T23:25:56Z", "digest": "sha1:C6V3KNGJGKAMNRX4LL3HQGTIN6WSCVOU", "length": 20607, "nlines": 97, "source_domain": "rssairam.blogspot.com", "title": "உலகம் போற போக்கைப் பாரு டிங்கிரி டிங்காலே .... ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nஉலகம் போற போக்கைப் பாரு டிங்கிரி டிங்காலே ....\nகேர்னிங் நகரில் அதி நவீன முதியோர் இல்லம்\nகேர்னிங் சிட்டி என்று ஆங்கிலத்தில் தேடியபோது, விக்டோரியா தீவில் உள்ளதாகப் பதில் கிடைத்தது.\nகலிபோர்னியா, கனடா, சிலி, நைஜிரியா, ருஷ்யன் ஆர்க்டிக் ஆகிய இடஙளில் எல்லாம் விக்டோரியா தீவு உள்ளதாகப் பதில் கிடைத்தது.\nநல்லவேளை கேர்னிங் நகர் டென்மார்க்கில் உள்ளதாக டென்மார்க் செய்திகளுக்காகக் கட்டுரை எழுதியுள்ள துரை என்பவர் தெளிவாகக் குறிப்பிட்டு விட்டார்.\nதியாகராஜ பாகவதர் பாடிய பாடலின் வரிகளைக் கட்டுரையின் இறுதியில் துரை குறிப்பிட்டுள்ளார். அதைப் போன்றே பிரபலமான நடிகர் சந்திரபாபுவின்\nபாடல் வரிகளைத் தலைப்பாகக் கொடுத்துவிட்டேன்.\nஅலைகளுக்குக் கட்டுரை எழுதிய துரை தவறாகக் கருத மாட்டார் என்ற நம்பிக்கையுடன்\nஅம்மை அப்பாவைப் பராமரிக்க அந்தோ ரோபோக்கள் வருகின்றன.\nடென்மார்க்கில் உள்ள முதியோர்கள் பழைய மனிதர்களாக இருந்தாலும் அவர்களைப் புதிய முறையில் பராமரிக்க வேண்டுமென கேர்னிங் நகரசபை திட்டம் தீட்டியுள்ளது.\nஇதன் பொருட்டு மொத்தம் 64 முதியோர் விடுதிகள் கொண்ட அதி நவீன முதியோர் இல்லம் கேர்னிங் லின்ட் நகரில் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல்லை நாட்டுவதற்காக கேர்னிங் நகர முதல்வர் லாஸ்காருப் நேற்று செவ்வாய் முதலாவது சவுளை தரையில் இடித்து மண்ணை வாரி எறிந்து, பணிகளை ஆரம்பித்து வைத்தார்.\nஇதைப்பார்த்து அவர் அருகில் இருந்த ஆதரவாளர் சிலர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார்கள். இந்த முதியோர் இல்லாம் வரும் 2013ம் ஆண்டு கட்டி முடிக்கப்படும். மொத்தச் செலவு 98.8 மில்லியன் குறோணர்களாகும், கட்டி முடிய ஒரு பில்லியன் குறோணரை தொட்டுவிடும்.\nடென்மார்க்கின் ரூபாய் DANISH KRONER என்று அழைக்கப்படுகின்றது.\nஒரு danish kroner என்பது 8.82293 இந்திய ரூபாய்க்குச் சமம்.\nஇந்த அதி நவீன முதியோர் இல்லத்தில் விசேடங்கள் பல உள்ளன. முதியோரின் மலசல கூடத்தின் கழித்தல் பேசன் கழிவை தானாக நீரை அடித்து கழுவும். கடதாசியால் துடைத்துவிடும், வயிற்றால் அடி அமோகமாக இருந்தால் யானை தும்பிக்கையால் தண்ணீரை விசிறுவது போல விசிறிக் கழுவிவிடும்.\nமேலும் றோபேட் கருவி நிலத்தை கூட்டி துப்பரவாக வைத்திருக்கும். தொலைக்காட்சித் திரையில் அன்றாட மின்னஞ்சல் வரும், தொலைக்காட்சியே வாசித்துக் காட்டும். அன்றாடச் செய்திகளை பாலர் வகுப்புக்கு வாசிப்பது போல தொலைக்காட்சி வாசித்துக் காட்டும்.\nதூக்குதல் காவுதல் போன்ற அத்தனை வேலைகளையும் செய்யும். இதன் மூலம் முதியோர் பராமரிப்புப் பணியாளருக்கு செலவிடும் பணம் மீதமாகும். ஆனால் இந்த முதியோர் இல்லத்திற்கு நவீன வாழ்க்கைக்குத் தயாராகாத முதியோர் வருவது சாத்தியமில்லை என்பதை உணர்தல் அவசியம். ஆனால் எதிர்கால உலகத்திற்கு அமைவாக இது வருகிறது. கேர்னிங் நகரில் சூப்ப வைத்தியசாலை வருவது போல இதுவும் வருகிறது.\nமுதியோரைப் பிடித்துவந்து நவீன வாழ்வளிக்கும் அதேவேளை நாடு முழுவதும் வன்முறையில் ஈடுபட்டு பெரும் பிரளயங்களை நடாத்திவரும் றொக் வன்முறைக் குழுவினரை மடக்கிச் சிறைச்சாலைகளில் போட வேண்டுமென போலீஸ் கமிஷனர் பாராளுமன்றத்திற்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளார்.\nசென்ற ஆண்டு சுமார் 250 றொக் வன்முறையாளர் சிறையில் தள்ளப்பட்டார்கள். இந்த ஆண்டும் அவர்களுடைய தாக்கம் கட்டுப்பாட்டில் வரவில்லை. ஆகவே 300 பேர்வரையாவது சிறையில் தள்ள வேண்டும், அவர்களுக்கு சிறையில் உணவளிக்க அரசு நிதி ஒதுக்க வேண்டும் என்பது இதன் கருத்தாகும்.\nஇத்தகைய வன்முறையாளரைச் சமுதாய வீதியில் இருந்து அகற்ற வேண்டுமென நீதியமைச்சர் மோற்றன் புதுஸ்கோவ் எகிறிக்குத்தி முழக்கமிட்டார். டென்மார்க்கில் புதிதாகக் கட்டி காற்றாடும் சிறைக் கூடங்களுக்கு புதிதாக 300 பேர் தயராகிறார்கள். யார் கையில் விலங்கு விழப்போகிறதோ யாரறிவார்.\nசிறைச்சாலை ஆகட்டும், முதியோர் இல்லமாகட்டும், சாதாரண வீடுகளாகட்டும் தூக்கம் வராமை டென்மார்க்கில் ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. இதற்காகத் தூக்கமாத்திரை எடுக்கும் பழக்கத்தைப் பலர் கைக்கொண்டுள்ளார்கள். இவர்களுக்கு அதிர்ச்சி தரும் செய்தி இன்றைய பிரிட்டீஸ் மெடிக்கல் ஜேர்ணல் சஞ்சிகையில் வெளியாகியுள்ளது.\nஅமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின்படி தூக்க மாத்திரை சாப்பிடுவோர் தூக்க மாத்திரை சாப்பிடாதவர்களுடன் ஒப்பிட்டால் ஐந்து வருடங்கள் முன்னரே மீளாத்துயிலை அடைய நேரும் என்று குறிப்பிட்டுள்ளது. 10.000 மரணித்தவர்களுடைய முந்தைய மரணத்திற்கு தூக்க மாத்திரையே காரணம் என்றும் அவர்களோடு ஒப்பிட்டால் வெறுமனே வருடத்திற்கு 18 தூக்க மாத்திரைகள் மட்டும் எடுத்தவர்கள் ஐந்து ஆண்டுகள் அதிகமாக உயிர் வ��ழ்வதாகவும் கூறுகிறது.\nமெல்ல மெல்ல தூங்க வைக்கும் மாத்திரை மெல்ல மெல்ல ஆயுளையும் குடித்துக் கொண்டே இருக்கிறது என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.\nஇது இவ்விதமிருக்க டென்மார்க்கின் முன்னைய அரசு சுமார் 40 மில்லியன் குறோணர்களை போலியான ஏ.எம்.யூ பயிற்சிகளுக்கு வழங்கி பொய்யான கண்துடைப்பு பயிற்சிகளை நடாத்தி சுத்துமாத்து செய்துள்ளதாக இன்றைய செய்திகள் தெரிவிக்கின்றன. இது குறித்த விரிவான விசாரணைகள் நடந்துவருகின்றன\nநேற்று சோமாலிய கடற் கொள்ளையரில் 17 பேரை கைது செய்து, 18 பணயக்கைதிகளை டேனிஸ் கடற்படைக் கப்பலொன்று மீட்டது தெரிந்ததே. இதில் இருவர் மரணமடைந்துள்ளனர், மீட்கப்பட்டவர்கள் ஈரான், பாகிஸ்தான் நாடுகளை சேர்ந்தவர்களாவர்.\nவொக்ஸ் வகன் கார் நிறுவனம் அடிமாட்டு விலைக்கு புதிய மைக்கிரோ கார்களை விற்பனைக்கு விட்டுள்ளது. இதன் விலை 90.000 குறோணர்களுக்கும் குறைவாகும். தற்போது 2100 பேர் தமக்கு இக்கார் வேண்டும் என்று பதிவு செய்துள்ளனர்.\nஇதை வாங்குவதானால் 3 – 4 மாதங்கள் காத்திருக்க வேண்டும், கைக்கு வரும் போது 108.000 குறோணர் மட்டும் செலவாகும். ஒரு கி.மீ தூரத்தை 1.28 குறோணரில் ஓடிக் கடக்கும். எயா கொண்டிசனுடன் இந்த விலை மிகவும் குறைந்தாகும். கார்களை லீஸ் செய்து எடுப்பதற்கான விலை அதிகரிக்க பதலடியாக மலிவு கார் சந்தைக்கு வர ஜனம் அடித்துப் புரள அல்லோல கல்லோலமாக இருக்கிறது கார்ச் சந்தை. லீஸ் கார் விற்பனையில் இலாபம் எடுக்க முயன்ற அரசின் கனவில் ஜனம் மண்ணள்ளிப் போட ஆரம்பித்துள்ளது.\nஅதேவேளை கார்களில் சாரதி அனுமதிப்பத்திரம் இல்லாமல் ஓடுவோர் தொகை தொடர்ந்து அதிகரித்து செல்வதால் கார்களை பறித்து வருவதாக போலீஸ் கூறுகிறது. பலர் லைசென்ஸ் எடுக்காமல் ஓடுகிறார்கள் இன்னும் சிலர் போதையில் ஓடுவதால் லைசென்சை விட்டுவிட்டே வருகிறார்கள்.\nமத்திய யூலன்ட் பகுதியில் இந்த ஆண்டின் முதல் இரண்டு மாதங்களில் இவ்வாறு 27 பேர் லைசென்ஸ் இல்லாமல் அகப்பட்டுள்ளனர். மூன்று வருடங்களில் மூன்று தடவைகள் இவ்வாறு காரை ஒருவர் ஓடி அகப்பட்டால் அவருடைய கார் பறிமுதலாகும், திருப்பி கொடுக்கப்படமாட்டாது என்று போலீஸ் அறிவித்துள்ளது.\nநன்றிக்குரியோர் தயாரிப்பாளர்கள் :அலைகள் டென்மார்க் இரவுச் செய்திகள் 29.02.2012\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2018/02/blog-post_14.html", "date_download": "2018-05-26T23:39:01Z", "digest": "sha1:P5FB6IZSNBECGMO7UDACL7NVGZPIZEZS", "length": 14414, "nlines": 184, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: மஹாசிவராத்திரியும் கடவுளும்", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது\nபெரிய முதலையுடன் போராடி ஜெயித்த உண்மைச் சம்பவம்\nகாவிரி ஆறும் கலைந்து போன தமிழர்கள் வாழ்வும்\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nகடந்த வருடம் மஹாசிவராத்திரி அன்றைக்கு மாண்புமிகு பாரதத்தின் பிரதமர் வந்ததால் எழுந்த அனர்த்தங்களைப் பதிவு செய்திருந்தேன்.\nஇந்த வருடமும் துணை ஜனாதிபதி வருகிறார்கள் என்றுப் பேசிக் கொண்டார்கள். ஆகவே எனது டூவிலரிலேயே முட்டம் சென்று வழக்கம் போல அபிஷேகத்துக்கு கரும்புச்சாறு கொடுத்து விட்டு அப்படியே குரு நாதரையும் தரிசித்து ���ரலாமென்று சென்றேன். வழி எங்கும் காவல்துறையினர் நின்றிருந்தனர்.\nநமக்கெல்லாம் மஹாசிவராத்திரி என்பது ஒரு விழா. ஆனால் காவல்துறையினருக்கு அது தண்டனையாக மாறிப்போன வினோதம் ஈஷாவினால் நடந்து கொண்டிருக்கிறது வருடா வருடம். பத்து நிமிடம் வெயிலில் நின்றாலோ கொதித்து மண்டை காய்கிறது. அவர்கள் படும்பாட்டை நினைத்தாலே நமக்கு டென்ஷன் வருகிறது. அந்தச் சூட்டிலும் நின்று கத்திக் கொண்டிருந்தார்கள். வேறு வழி எரிச்சல் வரும் போது கோபமும் தானாக வந்துவிடும். டிராபிக்கை மிகச் சாதுரியமாக சமாளித்தார்கள். ஜக்கி இருக்கும் வரை ஈஷா ஆட்டம் நடக்கும். நடக்கட்டும். அது அவர் பாடு. என்ன ஒன்று பூண்டி கோவிலுக்குச் செல்பவர்களை தடுக்கின்றார்கள். இவர்களை வழிபாடு நிகழ்ச்சி நடத்த வேண்டாமென்று எவரும் சொல்லவில்லை. ஆனால் பிறரின் உரிமையில் தலையிடுவது சரியில்லை. ஏதாவது வழி பிறக்கும்.\nமுட்டம் சிவன் கோவிலுக்குச் சென்றால் அங்கு ஒரு குருவியைக் கூட காணவில்லை. அர்ச்சகர் தான் உட்கார்ந்திருந்தார். சிவபெருமானும், முத்துவாளியம்மனும் ஒரு பூ அலங்காரம் கூட இல்லாமல் இருந்தனர். இந்து அறநிலையத்துறையினர் எப்போது போர்டு மாட்டினார்களோ அப்போதிலிருந்தே இந்தக் கதைதான். எப்போதும் பத்து ஆட்களாவது இருப்பார்கள். இப்போதோ ஒருவரையும் காணவில்லை. கட்டளைத்தார்களும், பக்தர்களும் கொடுக்கும் பணமெல்லாம் எங்கே போகின்றது என்று தெரியவில்லை. கொடுமையாக இருந்தது. அடியேன் வாங்கிச் சென்ற இரண்டு முழம் கதம்பத்தை முட்டம் நாகேஸ்வரருக்கும், ஒரு முழம் மல்லிகையை முத்துவாளியம்மனுக்குப் போட்டு விட்டு வணங்கி விட்டு முள்ளங்காடு கிளம்பினேன்.\nசெம்மேட்டில் சாலையை மறித்தார்கள். வழி எங்கும் காவல்துறையினர். நான் செல்லும் போது கார்கள் அதிகமில்லை. ஆஸ்ரமம் சென்று குரு நாதரின் ஜீவசமாதியில் அமைதியாக உட்கார்ந்திருந்து விட்டு வீட்டுக்குக் கிளம்பினேன்.\nவரும் வழியில் ஒரு கிழவி பசியோடு செல்வதைப் பார்த்தேன். மனசு கேட்கவில்லை. அருகில் சென்று,”ஏதாவது சாப்பிடுகிறாயா பாட்டி\n”பசிக்குது, காசு கொடு, சாங்காலமா ஏதாவது வாங்கிச் சாப்பிட்டுகிறேன்” என்றது அது.\nஒரே ஒரு பையனாம். கணவர் இருபத்தாறு வருஷத்துக்கு முன்னே இறந்து போனாராம். பையனை பதினொன்னாம் வகுப்பு வரை படிக்க வச்சு வேலை வாங்கிக் கொடுத்துச்சாம். கல்யாணம் கட்டி வச்சதுக்கு அப்புறம் வீட்டுக்கு வந்த மகாலட்சுமி இந்த அம்மாவை விரட்டி விட்டுடுச்சாம். பேரன்கள் இரண்டு பேராம். தெருவில நின்னு பிச்சை எடுத்துதான் சாப்பிடுதாம். பையன் கண்டுக்கவே மாட்டேங்குறான் என்ற வரலாற்றைச் சொன்னது அது.\nகொஞ்சம் பிஸ்கட்டுகளும், கொஞ்சம் பணமும் கொடுத்து விட்டு, ”உம்பேரன்ன பாட்டி” என்றேன்.\n“வள்ளியம்மா, வள்ளிப்பாட்டி” என்றது பெருமை பொங்க.\n”அது அப்பா எவ்ளோ சந்தோஷமாக அந்தப் பாட்டிக்கு வள்ளின்னு பெயர் வைத்திருப்பார். அதுவோட அம்மா வள்ளி, வள்ளின்னு வாய் கொள்ளாம அழைச்சிக்கிட்டே இருந்திருப்பாங்க அல்லவா” என்று மனைவியிடம் கேட்டுக் கொண்டே வந்தேன்.\n”சும்மா தொனதொனன்னு பேசிக்கிட்டே வராதீங்க. ரோட்டைப் பாத்து வண்டி ஓட்டுங்க” என்றார் மனைவி.\nஎன் வாய் மூடிக் கொண்டது. ஆனால் மனசு\nஇரவில் டிவியில் பார்த்தேன். ஈஷாவில் ஆண்களும் பெண்களும் குதியாட்டம் போட்டுக் கொண்டிருந்தார்கள். நாளை இவர்களில் எத்தனை பேர்.... என்னத்தைச் சொல்ல....\nகுறிப்பு: 11 டிகிரி அட்ச ரேகையில் அமைந்திருக்கும் கோவில்கள் எல்லாம் மனிதப் பிரச்சினைகளுக்குத் தீர்வு தருமென்று தினமலரில் முதல் பக்கத்தில் ஜக்கி வாசுதேவ் சொன்னதாகச் செய்தி வந்திருந்தது. தினமலர் வகையறாக்கள் ஈஷா பக்கம் அதிகம் தென்படுவார்கள் போல. ஈஷாவில் அம்மணிகள் அதிகமாக இருக்கின்றார்கள். அதிலும் மாமிங்க ஹீரோயின்கள் ரேஞ்சுக்கு இருக்கின்றார்கள்.\nLabels: அரசியல், அனுபவம், ஈஷா, சமயம், நிகழ்வுகள், புனைவுகள்\nஒரு ஆண் பதினாறு பெண்கள்\n33ம் வருட குருபூஜை அழைப்பு\nநன்றி மறந்தவர்களில் முதலிடம் பெண்களுக்கா\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t49836-topic", "date_download": "2018-05-26T23:18:31Z", "digest": "sha1:DYFFA6HFSNZOQWEYOCJO2RKGJAIKVGBZ", "length": 13673, "nlines": 119, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "மே தினம்: சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கற��்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nமே தினம்: சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nமே தினம்: சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்\n[img] [/img]மே தினத்தை முன்னிட்டு, வரும் 1-ஆம் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மது அருந்தும் கூடங்கள் மூடப்படும் என மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.\nஇது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்பு:\nவரும் 1-ஆம் தேதி மே தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மதுபானம் சில்லறை விற்பனை (கடைகள், பார்கள்) விதிகளின் கீழ் சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், அதைச் சார்ந்த பார்கள், விடுதிகள், ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும்.\nஅன்றைய தினம் மதுபான விற்பனை செய்யக் கூடாது. விதியை மீறுவோர் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் அவர் தெரிவித்துள்ளார்.\nRe: மே தினம்: சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்\nஇது தொடர்ந்தால் இன்னும் நன்றாக இருக்கும்\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: மே தினம்: சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்\nவருடத்தில் அனைத்து நாளும் \"மே\"தினமாக அறிவித்தால் \"டாஸ்மார்க்\" நிரந்தர மூடுவிழாதான்.\nRe: மே தினம்: சென்னை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.kathiravan-manoharan.com/2016/04/blog-post.html", "date_download": "2018-05-26T23:27:05Z", "digest": "sha1:JL2CML57VWBJAB5M5G6EPWMTJQEYABTX", "length": 14537, "nlines": 105, "source_domain": "www.kathiravan-manoharan.com", "title": "உழைப்பும், சேமிப்பின் அளவும்", "raw_content": "\nசமீபத்தில் பேருந்தில் உட்கார்ந்து மனப்பாடம் செய்துக் கொண்டிருந்த ஒரு மாணவனை பார்த்த நண்பர் (Yeseyeweyea Raman) ஒருவர் தனது முகநூலில் ஒரு பதிவிட்டிருந்தார். எதற்காகப் படிக்கிறோம் என்றே தெரியாமல் படிக்கிற மாணவர் சமூகத்தை பற்றிய மிக சுவராஸ்யமான பதிவு அது.\nஇந்த மாணவர்கள் எதற்குப் படிக்கிறோம் என்று தெரியாமல் படிப்பது போல, எதற்கு உழைக்கிறோம் என்று அறியாமல் ஓயாது உழைத்துக்கொண்டிருக்கும் மனிதர்களை இயந்திரமயமாகி விட்ட இன்றைய உலகில் நிறைய சந்திக்கிறேன். நின்று யோசிக்கக் கூட நேரமின்றி இந்த மனிதர்கள் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். வேலை, தேவைக்குமீறிய சேமிப்பு, போலித்தனமான பொழுதுபோக்கு என்று அவர்களது உலகம் சுருங்கிக் கொண்டே வருகிறது. இயந்திர உலகம் நிகழ்த்தும் போட்டியில், வெற்றியைப் பறிக்க வேகமாக ஓடி ஓடி இயந்திர மனிதனாகவே (Mechanical Man) மாறிக் கொண்டிருக்கின்றான்.\nசில நேரங்களில் நின்று யோசிக்க தருணமின்றி \"உழைத்து சேமிக்க\" ஓடுவதாலேயே, எதற்காக ஓட ஆரம்பித்தோம் என்று மறந்துவிட்டோம் போலும். ஆதியில் மனிதன் எதற்காக உழைக்க ஆரம்பித்தான், சேமிப்பு என்ற சொல் எதற்காக வழக்கில் வந்தது என்பதை திரும்பிப் பார்க்க வேண்டிய தருணத்தில் இருக்கிறோம்.\nமுன்னொரு காலத்தில் மனிதன் தனக்கு தேவையான உணவுப் பொ��ுளை இயற்கையிடம் இருந்து எடுத்துக்கொண்டான். பழங்கள், காய்கறிகள் மற்றும் தன்னுடன் வாழ்ந்த மற்ற உயிரினங்களின் இறைச்சிகள் என அனைத்தும் இயற்கையே அவனுக்கு தந்து வந்தது.\nசேமிப்பு என்ற ஒரு சொல் வழக்குக்கு வராத காலம் அது. மனிதர்களும் மற்ற உயிரங்களைப் போல அன்றைய தேவையைக் கருதி வாழ்ந்த காலம் அது. இயற்கையை பற்றிய அவனது புரிதல் அதிகமான பின்பு, ஓடியாடி இறை தேடாமல் நீரை வசப்படுத்தி தனக்கு தேவையானவற்றை தானே பயிர் செய்து உண்டு வாழ்ந்தான். தனது அன்றைய தேவைக்கு மேல் (excessive production) அவன் உற்பத்தி செய்ய ஆரம்பித்த போது சேமிப்பு தேவையாகி போனது. உற்பத்தி செய்த உணவுப்பொருளை சேமித்து வைத்து தேவையான போது செலவிட்டு வந்த மனிதன், குடும்ப வாழ்க்கை முறையையும் பின்பற்ற ஆரம்பித்தான். சேமிப்பு, பஞ்ச காலத்தில் அவனுக்கும் அவனது குடும்பத்திற்கும் உதவியது.\nஉணவுப்பொருளை சேமித்த வரையில் இயற்கை அவனுக்கு ஒரு அளவு (limit) விதித்து இருந்தது. அளவிற்கு மீறி உணவுப்பொருளை சேமிக்க முடியாது, சேமித்தாலும் கெட்டு போகும் என்ற நிலை அது.\nபல குடும்பங்கள் சேர்ந்து சமூகமாக (society) வாழ ஆரம்பித்த போது, பரிமாற்றம் என்ற பெயரில் தன்னிடம் இல்லாத பொருளை பெற, தன்னிடம் அதிகமாக இருக்கும் பொருளைக் கொடுத்து மாற்றிக்கொண்டான் (பண்டமாற்று முறை). நீண்டகாலமாக, பரிமாற்றம் (exchange) பொருட்களை கொண்டே நடந்தேறி வந்தது. ஒவ்வொரு சமூகமும் உணவில் தன்னிறைவு (self-sufficiency) அடைந்து இருந்த காலம். பணம்/நாணயம் (currency) என்ற ஒன்று கண்டுபிடிக்கபடாத காலம் அது.\nஒரு மூட்டை அரிசிக்கு பதில் ஒரு மூட்டை கோதுமை என்ற போது பிரச்சினயின்றி நடந்த வர்த்தகப் பரிமாற்றம், ஒரு மூட்டை அரிசிக்கு பதில், ஒரு பசுமாடு என்ற போது திகைத்துப்போனது. அரிசியை சிறு சிறு அளவுகளில் பிரித்து விற்கலாம். ஆனால், பசுமாட்டை எவ்வாறு பிரித்து விற்பது\nஇப்பிரச்சினையை தீர்க்க பணம்/தங்க நாணயம் (currency) என்ற ஒன்று உருவானது. இதன் படி, அரிசி விற்பவனும், பசுமாடு விற்பவனும் முதலில் அதை விற்று அதற்க்கு ஈடான பணத்தினை (currency) பெற வேண்டும். பின்பு பணத்தினை கொண்டு அவனுக்கு தேவையான பொருளை வாங்கி கொள்ளவேண்டும், மீதி பணத்தை சேமித்து கொள்ளலாம்.\nபணத்தின் கண்டுபிடிப்பு மனித வாழ்வில் ஒரு முக்கிய மாற்றத்தை கொண்டு வந்தது. அதாவது, இயற்கையால் வகுக்கப்பட���ட சேமிப்பின் அளவை பணம் என்ற மாற்றுப்பொருள் கொண்டு உயர்த்தி கொள்ளலாம். மேலும், “பணம்” உணவுப்பொருள் போன்று கெட்டு போகாது. முதன்முதலாக, மனிதன் கெட்டுபோகாத ஒரு பொருளை சேமிக்க ஆரம்பித்தான். உழைப்பு பொருளானது, பொருள் விற்கப்பட்டு பணமானது, பணம் மற்ற பொருட்களை வாங்கும் சக்தியை தந்தது. இந்த சுழற்சி மனிதன் பணத்தினை தன் தேவைக்கு மீறி சேர்க்க உதவியது.\nஇயற்கை விதித்த அளவை மீறி சேமிக்க ஆரம்பித்த மனிதனுக்கு நாளைடைவில், “அளவு” (limit) என்பதே மறந்துபோனது. சேமிப்பின் அளவை மறந்ததினால் எங்கே நிறுத்த வேண்டும் என்பதையும் மறந்து போனான். முதல் நிலையில் சேமிப்பு என்பது அவனுக்கும், குடும்பத்திற்கும் உதவியது, இரண்டாம் நிலையில் சேமிப்பு தனக்கு பின் இருக்கும் சந்ததிக்கு உதவியது.\nஇன்றைய நிலையில் சேமிப்பு என்ற சொல்லுக்கு ஒரு எல்லை வகுக்கப்படாததால், நாளைய தேவைக்காக சேமிக்கிறேன் என்று இன்றைய வாழ்வினை வாழ மறந்துவிட்டான். போதும் என்ற சொல்லை மறந்து, மேலும் வேண்டும் என்ற எண்ணம் மனிதனிடையே மேலோங்கிய காரணத்தினால், தான் வாழ்வதற்க்கான தேவையை தாண்டி எதற்காக உழைக்கிறோம் என்கிற எண்ணமேதுமில்லாமல் உழைக்க தொடங்கிவிட்டான்.\n எப்போது குடும்பத்திற்கும், தனக்காகவும் நேரம் ஒதுக்கப் போகிறோம்\", என்ற கேள்விகளுக்கு \"நின்று\" விடை தேடலாம் வாருங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2017/11/50.html", "date_download": "2018-05-26T23:41:49Z", "digest": "sha1:IOFM3MH7FHK7R3MOMDYPN5PPKLFM2ZDY", "length": 18617, "nlines": 106, "source_domain": "www.tamilfbnews.com", "title": "சர்க்கரையை விட 50 மடங்கு இனிப்பான அதிமதுரத்தின் அதிசய மருத்துவ பலன்கள் தெரியுமா? - Tamil Puthagam", "raw_content": "\nHome Health Tips சர்க்கரையை விட 50 மடங்கு இனிப்பான அதிமதுரத்தின் அதிசய மருத்துவ பலன்கள் தெரியுமா\nசர்க்கரையை விட 50 மடங்கு இனிப்பான அதிமதுரத்தின் அதிசய மருத்துவ பலன்கள் தெரியுமா\nசர்க்கரையை விட 50 மடங்கு இனிப்பான பொருளை தெரியுமா அது தான் அதிமதுரம் உலகின் சில பகுதிகளில் குழந்தைகள், மிட்டாய் போல் அதிமதுர வேரை சுவைக்கின்றனர். இனிப்பது மட்டுமல்ல, அதிமதுரம் ஆயுர்வேதத்தில் முக்கியமான மருந்து. சக்தி வாய்ந்த ‘டானிக்’ தவிர மேலும் பல மருத்துவ குணங்கள் கொண்டது.\nஅதிமதுரத்தின் மருத்துவ குணங்கள் அனைத்தும், உலகத்தின் எல்லா மருத்துவ முறைகளிலும் உபயோகப்படுத்தப்படுகிறது. அதிமதுரம் ஆயுர்வேத சிகிச்சை முறைகளில் முக்கிய பங்கு வகிக்கிறது.\nஇனிப்புச் சுவையும் குளிர்ச்சித் தன்மையும் இதன் அடையாளம். கண் நோய்கள், எலும்பு நோய்கள், மஞ்சள் காமாலை, இருமல், சளி, தலைவலி, புண் போன்றவற்றைக் குணப்படுத்தக்கூடியது அதிமதுர வேர் . காக்கை வலிப்பு, மூக்கில் ரத்தம் வடிதல், படர்தாமரை, விக்கல், அசதி, தாகம் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும். நரம்புத் தளர்ச்சி போக்கவும், ஆண்மைக் குறைவுப் பிரச்னைக்கும் அதிமதுரம் அருமருந்தாகப் பயன்படும்.\nஅதிமதுரம் மற்றும் சீரகம் சம அளவு எடுத்து பொடி செய்து வைத்துக் கொண்டு 10 கிராம் பொடியை 100 மில்லி தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து, 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று நாட்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கு நீங்கும்.\nஅதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 40 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி தொடங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.\nஅதிமதுரத்துண்டுகளின் பொடியை நீரில் போட்டு கலக்கி இரவு வைக்கவும், காலையில் அரிசி கஞ்சியுடன் சேர்த்து நீரை குடித்து வந்தால் வயிற்றுப்புண் குணமாகும். வயிறுகோளாறுகளுக்கு அதிமதுரத்தை பொடியாகத்தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nநாட்பட்ட மூட்டுவலிக்கு இரவு முழுவதும் ஊற வைத்து செய்த அதிமதுர கஷாயம் குடிப்பது நிவாரணமளிக்கும். சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.\nஅதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்… தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.\nஅதிமதுரத்தைத் தூளாக்கி பசும்பாலில் ஒரு மணி நேரம் ஊறவைத்து அரைத்து மயிர்க்கால்களில் (தலை மண்டை) அழுத்தித் தேய்த்து அப்படியே 2 மணி நேரங்கழித்துக் குளிக்க தலைமுடி குறைகள் நீங்கும். தலையிலுள்ள சிறு புண்கள் குணமாகும். கேசம் பட்டு போல் மினுமினுப்பாகவும் அகால நரையும் நீங்கும்.\nஅதிமதுரம், கடுக்காய், திப்பிலி, மிளகு சேர்த்து வறுத்து பொடி செய்���ு நெய்யில் கலந்து சாப்பிட கண் எரிச்சல் நீங்கும். கண் ஒளி பெறும். இருமல், வயிற்றுப்புண், பசியின்மை, சுவையின்மை, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்றவைகளை குணமாக்குகிறது.\nசர்க்கரையை விட 50 மடங்கு இனிப்பான அதிமதுரத்தின் அதிசய மருத்துவ பலன்கள் தெரியுமா\nசாப்பிட்ட பிறகு இதை மட்டும் செய்யாதீங்க அப்போ தான் நல்லா இருக்கும்\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\nTamil Story : திகில் கதை ... இளகிய மனம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம\nகூண்டில் அடைபட்ட எலி - கருத்துள்ள கதை\nவெளிநாட்டு கணவனுக்கு மனைவி எழுதிய உருக்கமான கவிதை - படிப்பதற்குள் கண் கலங்கிவிடும்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nகருத்தரித்த ஓரிரு நாளில் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிய முன்னோர்கள் விட்டு சென்ற வித்தை..\nஅறிவியல் தொழிநுட்பம்வளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க கருவானது ஓரளவு வளரும் வரை காத்திருக்க வேண்டும், பின்...\nபருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா\nபெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும் பாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப...\nமுதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக\nஆந்திர மாநிலத்தில் முதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக என்பது குறித்து கணவர் ராஜேஷ் பொலிசிடம் தெரிவித்துள்ளார். ஆசிரியராக பணியாற்று...\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் - படிக்க படிக்க சிலிர்க்க வைக்கும் கதை\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வர...\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…\nதமிழக மாணவியை அழைத்து வாழ்த்து தெரிவித்தார் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலிய�� சேர்ந...\nவளர்ப்பு பிராணியாக பாம்பை வளர்த்த அழகான பெண் -இறுதியில் நடந்த சோகம் சிந்திக்க ஒரு கதை\nஒரு பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார். அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும். திடீரென்று சில நாட்களாக அந...\nஇளம் தம்பதி செய்த சிறு தவறு - ஒரு பேருந்தில் சென்ற அனைவருமே பலியான பரிதாபம், சிந்திக்க ஒரு கதை\nஒரு இளம் தம்பதிகள்... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க்கொண்டிருந்தார்கள்..... வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது ப...\nஆண்கள் வயதில் மூத்த பெண்களை விரும்புவது ஏன் தெரியுமா\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள் வயது குறைந்த பெண்களை விட, தங்களை விட வயது அதிகமுள்ள பெண்களையே விரும்புகிறார்கள். இதற்கு பல கரணங்கள் உண்டு...\nஇப்படியெல்லாம் பொண்டாட்டியை ஏன் அழைக்கிறார்கள் என்று தெரியுமா\nமனைவியை ஏன் இப்படி அழைக்கிறார்கள் என்று ஒரு அற்புதமான நேரத்தில் யோசித்தபோது நமது முன்னோர்கள் அதி புத்திசாலிதனம் புரிந்தது. நமது மனையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfunnyvideos.com/page/2/", "date_download": "2018-05-26T23:37:30Z", "digest": "sha1:POENVDOFQNDONYCHGQIZFFZ2YCS7U5I7", "length": 5292, "nlines": 102, "source_domain": "www.tamilfunnyvideos.com", "title": "Tamil Funny Videos – Page 2 – Just another WordPress site", "raw_content": "\nமிகச் சிறந்த 10 ஐஸ் க்ரீம் பிராண்டுகள்\nமிகச் சிறந்த 10 ஐஸ் க்ரீம் பிராண்டுகள் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்.\nஆண்களுக்கான மிகச் சிறந்த 10 சட்டை பிராண்டுகள்\nஆண்களுக்கான மிகச் சிறந்த 10 சட்டை பிராண்டுகள் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்.\nமிகவும் அழகான 10 வளர்ப்பு பறவைகள்\nமிகவும் அழகான 10 வளர்ப்பு பறவைகள் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்.\nமிகப் பெரிய 10 BPO நிறுவனங்கள்\nமிகப் பெரிய 10 BPO நிறுவனங்கள் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்.\nஉலகில் உள்ள மிகப் பெரிய 10 ஸ்டேடியங்கள்\nஉலகில் உள்ள மிகப் பெரிய 10 ஸ்டேடியங்கள் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்.\nஇலவசமாக கிடைக்கும் மிகச் சிறந்த 10 ஆன்டிவைரஸ் மென்பொருட்கள்\nஇலவசமாக கிடைக்கும் மிகச் சிறந்த 10 ஆன்டிவைரஸ் மென்பொருட்கள் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்.\nஇந்தியாவில் உள்ள மிகச் சிறந்த 10 வாட்ச் பிராண்டுகள்\nஇந்தியாவில் உள்ள மிகச் சிறந்த 10 வாட்ச் பிராண்டுகள் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்.\nஇந்தியாவில் உள்ள மிகச் சிறந்த 5 சிச��டிவி கேமரா பிராண்டுகள்\nஇந்தியாவில் உள்ள மிகச் சிறந்த 5 சிசிடிவி கேமரா பிராண்டுகள் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்.\nஉலகில் உள்ள மிகவும் வித்தியாசமான 10 குரங்கு இனங்கள்\nஉலகில் உள்ள மிகவும் வித்தியாசமான 10 குரங்கு இனங்கள் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்.\nஇந்தியாவில் உள்ள 10 சிறந்த பைக்குகள்\nஇந்தியாவில் உள்ள 10 சிறந்த பைக்குகள் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்.\nஇந்தியாவில் உள்ள மிகச் சிறந்த 10 பழச்சாறு பிராண்டுகள்\nஇந்தியாவில் உள்ள மிகச் சிறந்த 10 பழச்சாறு பிராண்டுகள் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்.\nமிகப் பெரிய 10 BPO நிறுவனங்கள்\nமிகப் பெரிய 10 BPO நிறுவனங்கள் பற்றித் தெரிந்துக் கொள்ளுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/b29526ae5d/india-has-overtaken-britain-as-the-world-39-s-large-economies-peaked-at-number-six-on-the", "date_download": "2018-05-26T23:43:30Z", "digest": "sha1:J56RK3JN5KSYRNWUZF6CSPGN6IYVULTT", "length": 8880, "nlines": 82, "source_domain": "tamil.yourstory.com", "title": "பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி உலகின் அதிக பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தை பிடித்தது!", "raw_content": "\nபிரிட்டனை பின்னுக்குத் தள்ளி உலகின் அதிக பொருளாதார நாடுகள் பட்டியலில் இந்தியா ஆறாவது இடத்தை பிடித்தது\nஇந்தியா தன்னை ஆண்ட ஆங்கிலேய நாடான யுனைடெட் கிங்க்டத்தை பின்னுக்கு தள்ளி, உலகத்தில் அதிக பொருளாதார நாடுகள் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது. சுமார் 100 ஆண்டுகளில், முதன்முறையாக இந்தியா இந்த இடத்தை பிடித்து வரலாறை படைத்துள்ளது. அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் முதல் ஐந்து இடங்களில் உள்ளது. இந்தியாவின் அதிவேக பொருளாதார வளர்ச்சியின் காரணமாகவும், பிரிட்டனின் ப்ரெக்சிட் முடிவின் காரணமாகவும் இந்தியா இந்த இடத்தை பிடித்திருக்கிறது.\nகடந்த வாரம் இந்திய உள்துறை மத்திய அமைச்சர் கிரென் ரிஜ்ஜிஜு, ட்விட்டரில், பவுண்டின் மதிப்பு கடந்த ஆண்டில் சுமார் 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளதாக தெரிவித்தார்.\nபிப்ரவரி மாதத்தில் இந்தியா, சீனாவை வீழ்த்தி, உலகின் அதிவேக பொருளாதார வளர்ச்சி பட்டியலில் முன்னுக்கு சென்றது. சர்வதேச மானிட்டரி பண்ட், இந்தியாவின் ஜிடிபி 7.6 சதவீதம் அளவிற்கு 2017 இல் அதிகரிக்கும் என்று தெரிவித்துள்ளது. ஃபாரின் பாலிசி அறிக்கையின் படி, கிரென் ரிஜ்ஜூ,\n“இந்தியாவின் மக்கள்தொகை அதி���மாக இருக்கலாம், ஆனாலும் இது ஒரு மிகப்பெரிய வளர்ச்சி,” என்றார்.\nஅந்த அறிக்கையில், யூகே’வின் பொருளாதார வளர்ச்சி 1.8 சதவீதமாக 2016 இல் இருந்தது என்றும் 2017 இல் 1.1 சதவீதம் வீழ்ச்சியை சந்திக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ப்ரெக்சிட்டில் இருந்து பிரிட்டன் வெளியேறியதில் இருந்து அதன் பொருளாதாரம் மற்றும் பணத்தின் மதிப்பு சரிவை கண்டுவருகிறது. அதேசமயம், இந்திய பொருளாதாரத்தில் நிலையான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. உலக சந்தையில் பொருட்களின் விலை குறைப்பாலும், மழைப்பொழிவு தேவையான அளவு இருந்ததாலும், அரசின் பல புதிய திட்டங்களாலும் இந்திய பொருளாதாரம் உயர்ந்துள்ளது.\nஃபோர்ப்ஸ் அறிக்கையின் படி, இந்தியா 1947 இல் சுதந்திரம் பெறும் வரை யூகேவின் வளர்ச்சி இந்தியாவைவிட அதிகமாகவே இருந்தது. அதன் பின்னர், இந்தியா மற்றும் யூகே இரண்டு நாடுகளும் ஒரே சீராக பொருளாதார வளர்ச்சியை கண்டது. 1991 இல் வந்த புதிய பொருளாதார கொள்கையின் காரணமாக சந்தையில் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டு, அது இன்று வரை தொடர்கிறது. தற்போதுள்ள நிலையில், இந்தியா நல்ல ஒரு முன்னேற்றத்தை கண்டு, பொருளாதார வளர்ச்சியில் யூகேவை வீழ்த்தி அதை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.\nஇருப்பினும் இந்த நிலையை தக்கவைக்க இந்தியா எந்தளவு முயற்சிக்கப்போகிறது, குறிப்பாக பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் காரணமாக எவ்வித மாற்றங்கள் நிகழப்போகிறது என்று பொருத்து இருந்து பார்க்கவேண்டும் என்று பொருளாதார வல்லுனர்கள் கூறியுள்ளனர்.\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nகுடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா\nஇந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை\nகாதல்-காமம்-தொழில்நுட்பம்: ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ள காதல் மெத்தைகள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00360.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chellakirukkalgal.blogspot.com/2011/01/blog-post_12.html", "date_download": "2018-05-26T23:20:05Z", "digest": "sha1:XIQU3YR5VZE4BVVGXWJG3ERV3L7JKCOO", "length": 43722, "nlines": 764, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "மரணவலி தரும் உன் மௌனம்..", "raw_content": "\nமரணவலி தரும் உன் மௌனம்..\nகண்கள் மட்டுமா கருணையும் இல்லை.\nஉன்னாலான என் ரணங்கள் தான்.\nயார் எழுதினது���்னு போடவே இல்லையே\nஎன்னைப்பொறுத்தவரைக்கும் அந்த டிஸ்கி கூட தேவையில்லாததுன்னு நினைக்கிறேன்\nஅந்த ஆழமான காதலுக்கு துணையாக இருப்பது\nஅந்த ரணங்கள்தான் என்று சொல்லும் போது அந்தவலிக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் ஒரு அழமான காதல் தெரிகிறது..\nப்ரெசென்ட் சார் சீ மேடம்\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said…\nவார்த்தைகளை தாண்டி படிப்போரை வலிக்க செய்யும் வரிகள்...\nதுன்பத்தை கூட இவ்வளவு அழகாக (வலிமையாகவும்), சொல்ல முடியுமா\nவலி நிறைந்த கவிதையை வார்த்தைகளால் வடித்திருக்கிறீர்கள்.\nபோற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே.....\nஇல்ல ஸ்மைலி மட்டும் போட்டா அபராதம்னு போட்டிருந்தீங்களே அதான் போட்டுபாத்தன்.. இப்ப கவிதைய பாப்போம்.. என்ன இருக்க...\nம்ம்.. இது நல்லாயிருக்கு.. அப்பரம் எல்லாரும் ஏம்பா காதல் கவிதையே எழுதுறீங்க. இந்திரா நீங்க கூட அதிகமா காதல் கவிதை தான் எழுதியிருக்கீங்க..\nஅப்பரம் அந்த டிஸ்கி எடுத்துடுங்க.. ஒண்ணு நடந்தா அதையேவா நினச்சிட்டு இருப்பாங்க.. அத எடுங்கன்னு தாழ்மையோடு கேட்டுகிறன்..\n பிரிவின் ரணங்களை மிகச் சிறப்பாய் சொல்லியிருக்கீங்க இந்திரா\nயார் எழுதினதுன்னு போடவே இல்லையே\nப்ரெசென்ட் சார் சீ மேடம்//\nஅந்த ஆழமான காதலுக்கு துணையாக இருப்பது\nஅந்த ரணங்கள்தான் என்று சொல்லும் போது அந்தவலிக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருக்கும் ஒரு அழமான காதல் தெரிகிறது..//\n//என்னைப்பொறுத்தவரைக்கும் அந்த டிஸ்கி கூட தேவையில்லாததுன்னு நினைக்கிறேன்//\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nடாங்க்ஸ்ங்க அமைச்சரே.. சாரி உங்கள மாதிரியே நானும் காபி பண்ணி பேஸ்ட் பண்ணிட்டேன்.\nவார்த்தைகளை தாண்டி படிப்போரை வலிக்க செய்யும் வரிகள்...\nதுன்பத்தை கூட இவ்வளவு அழகாக (வலிமையாகவும்), சொல்ல முடியுமா\nதுன்பங்களையும் சகஜமான நிகழ்வாக எடுத்துக்கொள்வது தான் வலிகளை மறக்கச் செய்யும். சரிதானே கோபி\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.\nவாங்க சித்ரா.. கருத்துக்கு நன்றி.\nMANO நாஞ்சில் மனோ said…\nவலி நிறைந்த கவிதையை வார்த்தைகளால் வடித்திருக்கிறீர்கள்.\nஉங்கள் பாராட்டிற்கு நன்றி குமார்.\nநன்றி அருண்.. வருகைக்கும் கருத்துக்கும்.\n//போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே.....//\nம்ம்.. இது நல்லாயிருக்க��.. //\n//அப்பரம் எல்லாரும் ஏம்பா காதல் கவிதையே எழுதுறீங்க. இந்திரா நீங்க கூட அதிகமா காதல் கவிதை தான் எழுதியிருக்கீங்க..//\nகவிதை எப்போதும் அழகு தான். அதிலும் காதல் கவிதை என்று வரும்போது கற்பனைகள் அற்புதமாக வெளிப்படுவதாகத் தோன்றுகிறது. ஆனாலும் நீங்கள் சொல்வதுபோல காதல் மட்டுமல்லாது மற்ற வகைகளிலும் இனி கலந்து எழுதுகிறேன்.உங்கள் அக்கறைக்கு என் நன்றிகள்.\n//அப்பரம் அந்த டிஸ்கி எடுத்துடுங்க.. ஒண்ணு நடந்தா அதையேவா நினச்சிட்டு இருப்பாங்க.. அத எடுங்கன்னு தாழ்மையோடு கேட்டுகிறன்..//\nஎடுத்துவிட்டேன். நடந்ததை மறந்துவிடுவது தான் என் இயல்பு. வழக்கமான என் பதிவுகள் எப்போதும் போல தொடரும். (அதாவது மொக்கைகள் தொடரும்னு சொல்றேங்க..)\nஏற்கனவே உங்க கவிதை பதிவுக்கு நான் சொன்ன கருத்துரைதான் இதற்கும்....\nசொற்மதிப்பில்லாத வார்த்தைகள் (தாங்கள் எழுதிள்ள சில வரிகளின் வார்த்தைக்கு... சொல்லுக்கு ஈடுஇணையில்லா) கொண்ட கவிதை...\n//MANO நாஞ்சில் மனோ said...\n பிரிவின் ரணங்களை மிகச் சிறப்பாய் சொல்லியிருக்கீங்க இந்திரா\nபிரிவின் வலிகளும் பொக்கிஷங்கள் தானே..\nஏற்கனவே உங்க கவிதை பதிவுக்கு நான் சொன்ன கருத்துரைதான் இதற்கும்....\nசொற்மதிப்பில்லாத வார்த்தைகள் (தாங்கள் எழுதிள்ள சில வரிகளின் வார்த்தைக்கு... சொல்லுக்கு ஈடுஇணையில்லா) கொண்ட கவிதை...\nநன்றி முரளி. உங்கள் தொடர் வருகைக்கும் கருத்துக்களுக்கும் என் வணக்கங்கள். உங்களைப் போன்ற பல நண்பர்களின் ஆதரவுகள் என்னை சந்தோச ப்ரம்மிப்பில் ஆழ்த்துகின்றன. பிரச்சனைகளின் போது துணை நிற்பதில் தான் நல்ல நட்பிற்கான அடையாளம் வெளிப்படுகிறது. உண்மையான நட்பிற்கும் நம்பிக்கைக்கும் என் நன்றிகள்.\nகவிதை நன்றாக உள்ளது இந்திரா\nபொதுவாகவே காதலில் சோகத்தை தரக்கூடிய நினைவுகள் நீங்கள் சொன்னாதைப்போல நிதானமாகத்தான் கொன்று கொண்டிருக்கும்.\n///உங்களைப் போன்ற பல நண்பர்களின் ஆதரவுகள் என்னை சந்தோச ப்ரம்மிப்பில் ஆழ்த்துகின்றன.///\n........... என \"தூக்கித் தூக்கி\" படத்தில் வந்த வசனம்...\nஇது என்றும் என் மனதில் \"scoral\"லாய் ஓடிக்கொண்டே இருக்கும்...\nதெரியும்னு ஒரு \"தத்துவஞானி\" சொன்னதை உங்களுக்கும் சொல்றேன்...\n(ஹி... ஹி... அந்த \"தத்துவஞானி\" வேற யாருமல்ல... நான்தான்.. ஹி.. ஹி...)\n........... என \"தூக்கித் தூக்கி\" படத்தில் வந்த வசனம்...\nஇது என்றும் என் மனதில் \"scoral\"லாய் ஓடிக்கொண்டே இருக்கும்...\nதெரியும்னு ஒரு \"தத்துவஞானி\" சொன்னதை உங்களுக்கும் சொல்றேன்...\n(ஹி... ஹி... அந்த \"தத்துவஞானி\" வேற யாருமல்ல... நான்தான்.. ஹி.. ஹி...)\nஎன் வலியை நீ வாங்கி எழுதிய மாதிரி இருக்கு இந்திரா.. நல்லாயிருக்குன்னு கவிதையை பாராட்டினா வலியின் வீரியம் புரியாமல் போயிடுமோன்னு நினைக்கிறேன்.காயம் ஏற்படுத்தும் மனங்கள் அதில் நாம் கசங்கி போவோம் என ஏன் அறிய மாட்டார்கள் தெரியலை...\nவலிகள் சொல்லும் வரிகளால் ஒரு கவிதை...\nபெட்ராமாக்ஸ் லைட்டே தான் வேணுமா\nவாய்ஸை மொபைலில் ரிக்கார்டெல்லாம் பண்ணி வச்சிக்க மாட்டிங்களா\nஎன் வலியை நீ வாங்கி எழுதிய மாதிரி இருக்கு இந்திரா.. நல்லாயிருக்குன்னு கவிதையை பாராட்டினா வலியின் வீரியம் புரியாமல் போயிடுமோன்னு நினைக்கிறேன்.காயம் ஏற்படுத்தும் மனங்கள் அதில் நாம் கசங்கி போவோம் என ஏன் அறிய மாட்டார்கள் தெரியலை...\nகருத்திற்கு நன்றி தமிழ். காலப்போக்கில் காயங்களனைத்தும் மாயமாகிவிடும்.\nவலிகள் சொல்லும் வரிகளால் ஒரு கவிதை...//\nஅட.. இது கூட நல்லாயிருக்கே.. நன்றி நண்பரே.\nபெட்ராமாக்ஸ் லைட்டே தான் வேணுமா\nவாய்ஸை மொபைலில் ரிக்கார்டெல்லாம் பண்ணி வச்சிக்க மாட்டிங்களா\nஎன்னதான் நிழல் துணையாக இருந்தாலும் நிஜத்திற்கு ஈடு இல்லையே..\nமரணவலிக்கு மெளனம் மட்டும்தான் காரணம்... மருந்தும் மெளனம் தான் மரணவலிக்கு...\nகவிதையின் வழியில் மரணத்தின் வலியினை உணரமுடிந்தது...\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்...\nஉங்களின் கட்டுரை மிகவும் அழகாக இர்ருந்தது மிக்க மகிழ்ச்சி;\nஉங்களிடம் இர்ருந்து இதிய போன்று பல்வேறு விதமான கட்டுரைகளையும்; மொக்கைகளையும்; குறிப்பாக தங்களின் கடந்த பதிப்பை போன்ற மிகச் சிறந்த புதுமையான, புரட்சிகர எண்ணங்களைத் தாங்கிய; புது மாற்றதைக்க் கொண்டுவருவது போன்ற பதிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்;\nஉங்களின் கட்டுரை மிகவும் அழகாக இர்ருந்தது மிக்க மகிழ்ச்சி;\nஉங்களிடம் இர்ருந்து இதிய போன்று பல்வேறு விதமான கட்டுரைகளையும்; மொக்கைகளையும்; குறிப்பாக தங்களின் கடந்த பதிப்பை போன்ற மிகச் சிறந்த புதுமையான, புரட்சிகர எண்ணங்களைத் தாங்கிய; புது மாற்றதைக்க் கொண்டுவருவது போன்ற பதிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்;\nயாமத்தின் தனிமையில் வலிக்கும் காயங்கள்\nமரணவலிக்கு மெளனம் மட்டும்தான் காரணம்... மருந்தும் மெளனம் தான் மரணவலிக்கு...\nகவிதையின் வழியில் மரணத்தின் வலியினை உணரமுடிந்தது...\nதங்களுக்கும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்...//\nவினு.. நீங்க பஸ் நம்பர் மாறி ஏறிட்டீங்கனு நெனைக்கிறேன்.\nநன்றி முரளி. உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.\nயாமத்தின் தனிமையில் வலிக்கும் காயங்கள்\nஉங்களின் கட்டுரை மிகவும் அழகாக இர்ருந்தது மிக்க மகிழ்ச்சி;\nஉங்களிடம் இர்ருந்து இதிய போன்று பல்வேறு விதமான கட்டுரைகளையும்; மொக்கைகளையும்; குறிப்பாக தங்களின் கடந்த பதிப்பை போன்ற மிகச் சிறந்த புதுமையான, புரட்சிகர எண்ணங்களைத் தாங்கிய; புது மாற்றதைக்க் கொண்டுவருவது போன்ற பதிவுகளை ஆவலோடு எதிர்பார்க்கிறோம்;\nஇதுக்கு முதல்ல சொன்ன கமெண்ட்டே பரவாயில்ல..\nஇதுக்கும் அதே பதில் தாங்க..\nவினு.. நீங்க பஸ் நம்பர் மாறி ஏறிட்டீங்கனு நெனைக்கிறேன்.\nஉங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க .... http://www.padugai.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.padugai.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)\nநன்றாக இருக்கிறது உங்கள் கவிதை\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\nமின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)\nஜோக்ஸ் மாதிரி.. (சிரிப்பு வரலைனா நா பொறுப்பில்ல..)...\nஉலகின் மிகச் சிறந்த தம்பதிகளுக்கு ஒரு வாழ்த்து...\nபோன் பண்ணி பல்பு குடுக்குறானுக...\nமரணவலி தரும் உன் மௌனம்..\n என்ன கொடும சார் இது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam.forumstopic.com/f21-forum", "date_download": "2018-05-26T23:27:56Z", "digest": "sha1:CBZBLKSFIFYQO36FSZSNEDPCOQHAYDQP", "length": 4249, "nlines": 39, "source_domain": "islam.forumstopic.com", "title": "சுவர்க்கமும் நரகமும்", "raw_content": "\nTamil islam forum :: இஸ்லாம் :: சுவர்க்கமும் நரகமும்\nads ஐ block பண்ண மிக சிறந்த வழி -பரிசோதிக்கப்பட்டது\nJump to: Select a forum||--Forum news| |--தேவையற்ற விளம்பரங்களை தடுக்க| |--Test-உங்கள் பதிவுகளை test பண்ண|--සිංහලින් ඉස්ලාම්|--பொதுவான விடயங்கள்|--நான் ஏன் முஸ்லிமானேன்|--இஸ்லாம்| |--குர்ஆன் ஹதீஸ்| |--கல்வி| |--வணக்க வழிபாடுகள்| |--பிரார்த்தனைகள்| |--முஸ்லிம் உலகம்| | |--இலங்கை| | |--இந்தியா| | |--பலஸ்தீன்| | |--காஷ்மீர்| | |--ஈராக்| | |--ஆப்கானிஸ்தான்| | |--மற்ற நாடுகள்| | | |--வரலாறு| | |--முகம்மத்(ஸல்)| | |--நபிமார்கள்| | |--ஸஹாபாக்கள்| | |--பின் வந்த ஸாலிஹீன்கள்| | |--அறிவியல் மேதைகள்| | |--இஸ்லாமிய அரசர்கள்| | |--இஸ்லாமிய வீரர்கள்| | |--ஏனையவர்கள்| | | |--அறிவியல்| |--பெண்கள் பகுதி| |--சிறுவர் பகுதி| | |--கதைகள்| | |--அரிச்சுவடி| | |--கஸீதாக்கள்| | | |--திருமணம்| |--கணவன்-மனைவி| |--குழந்தை வளர்ப்பு| |--பெற்றோருக்கான கடமைகள்| |--இரத்த உறவுகள்| |--சமூக உறவுகள்| |--மாற்று மதத்தினருடன் உறவு| |--கொடுக்கல் வாங்கல்| |--நற்குணம்| |--மரணம்| |--கியாமத் நாள்| |--சுவர்க்கமும் நரகமும்| |--வழி கெட்ட கூட்டங்கள்| | |--காதியானிகள்| | |--ஷியாக்கள்| | | |--கேள்வி பதில்| |--இஸ்லாமும் ஊடகமும்| |--மற்றையவை| |--இஸ்லாமிய படைப்புக்கள்| |--இஸ்லாமிய சிறுகதைகள்| |--இஸ்லாமிய விவரணப்படங்கள்| |--இஸ்லாமிய கவிதைகள்| |--இஸ்லாமிய கஸீதாக்கள்| |--இஸ்லாமிய E-books| |--இஸ்லாமிய வீடியோக்கள்| |--மத ஒப்பீட்டாய்வு| |--கிருஸ்தவம்| |--இந்து மதம்| |--புத்த மதம்| |--நாஸ்திகம்| |--அறபு கற்போம்|--வலைப்பூக்களில் ரசித்தவை|--இணையத்தில் ரசித்த சிறந்த ஆக்கங்கள்|--தகவல் தொழில் நுட்பம் |--கணிணி |--mobile phones |--Softwares |--Tips and tricks |--Downloads\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/29_150080/20171207115111.html", "date_download": "2018-05-26T23:11:02Z", "digest": "sha1:ZQCMNEIITC2OF7AXSZCGW2Z6DDUSTZCA", "length": 11071, "nlines": 69, "source_domain": "nellaionline.net", "title": "ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகராக அங்கீகாரம்: அமெரிக்காவுக்கு பாலஸ்தீன அதிபர் எதிர்ப்பு!!", "raw_content": "ஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகராக அங்கீகாரம்: அமெரிக்காவுக்கு பாலஸ்தீன அதிபர் எதிர்ப்பு\nஞாயிறு 27, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nஜெருசலேம் இஸ்ரேலின் தலைநகராக அங்கீகாரம்: அமெரிக்காவுக்கு பாலஸ்தீன அதிபர் எதிர்ப்பு\nஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பை அவர் நேற்று வெளியிட்டார்.\nஇந்த நிலையில் அமெரிக்க அதிபரின் இந்த செயலுக்கு பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாஸ் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் கண்டிப்பாக ஜெருசலேம் எங்களுக்குத்தான் சொந்தம் என்று கூறியுள்ளார். சில நாட்களாக அமைதியாக இருந்த பாலஸ்தீன-இஸ்ரேல் பிரச்சனை அமெரிக்க அதிபரின் அறிவிப்பால் மீண்டும் பூதாகரமாக மாறியிருக்கிறது.\nஜெருசலேம் தொடக்கத்தில் ��ுழுமையாக பாலஸ்தீனத்தில்தான் இருந்தது. 1948ல் அரபு-இஸ்ரேல் போர் நடந்தது. அந்த போரில் இஸ்ரேல் ஜெருசலேம் நகரத்தின் மேற்கு பகுதியை கைப்பற்றியது. அந்த பகுதி முழுக்க இஸ்ரேல் மக்களை குடியமர்த்தி கொஞ்சம் கொஞ்சமாக ஆக்கிரமிப்பு செய்ய தொடங்கியது. அதன்பின் 1967ல் நடந்த அடுத்த போரில் மீண்டும் இஸ்ரேல் கை ஓங்கியது. மீதம் இருந்த ஜெருசலேம் நகரத்தின் கிழக்கு பகுதியையும் கைப்பற்றியது. அதன்பின் ஜெருசலேம் இஸ்ரேலின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது.\nஜெருசலேம் பகுதி கைப்பற்ற பின்பு அது அந்த நாட்டின் தலைநகராக இல்லை. டெல் அவிவ் என்ற பகுதியே இஸ்ரேலில் தலைநகராக இருந்து வந்தது. இந்த நிலையில் ஜெருசலேம் நகரத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்கா கூறியுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்டார். மேலும் இஸ்ரேலின் டெல் அவிவ் என்ற நகரத்தில் இருக்கும் அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேம் நகரத்திற்கு மாற்றப்பபோவதாகவும் கூறியுள்ளார்.\nதற்போது அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பிற்கு பாலஸ்தீன் அதிபர் முகமது அப்பாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதில் \"அமெரிக்க அதிபரின் இந்த அறிவிப்பு இஸ்ரேலுக்கு எந்த அதிகாரத்தையும் வழங்காது. ஆனால் இது இன்னும் பிரச்சனையைத்தான் உருவாக்கும். இதனால் இஸ்ரேல் பாலஸ்தீனத்தில் இன்னும் ஆக்கிரமிப்பை அதிகரிக்கும். எங்கள் பகுதியில் பிரச்சனையை உருவாக்க வேண்டும் என்றே அதிபர் இப்படி செய்துள்ளார் என்று கோபமாக குறிப்பிட்டு இருக்கிறார்.\nபாலஸ்தீனம் ஜெருசலேம் நகரத்தின் கிழக்கு பகுதிக்கு பல நாட்களாக உரிமை கோரி வருகிறது. இந்த நிலையில் பாலஸ்தீன அதிபர் இதுகுறித்தும் பேசியுள்ளார். அதில் \"ஜெருசலேம் எப்போதும் எங்களுக்குத்தான். நாங்கள் எங்களின் உரிமையை நிலைநாட்டுவோம். மீண்டும் ஒருநாள் ஜெருசலேம் எங்களுக்கு தலைநகராக கிடைக்கும் என்று கூறியுள்ளார்.\nஜெருசலேம் தான் இஸ்ரேலின் தலைநகரம் உண்மைதான் .. பாலஸ்தீன் தீவிரவாதி அதிபருக்கு பேச என்ன தகுதி இருக்கு \nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nலண்டனிலும் ஸ்டெர்லைட் போராட்டம் : அனில் அகர்வால் வீட்டை முற்றுகையிட்ட தமிழர்கள்\nவெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு\nஇந்தியா - ரஷ்யா குறித்த வாஜ்பாயின் கனவு நிறைவேறியது : பிரதமர் மோடி பெருமிதம்\nஊழல் புகாரில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு சம்மன்: நாட்டை விட்டு வெளியேற தடை\nஎச்–4 விசா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கவில்லை : அமெரிக்கா அறிவிப்பு\nபாகிஸ்தானில் கிருஷ்ணர் கோவிலை புதுப்பிக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு : பஞ்சாப் மாகாண அரசு அறிவிப்பு\nஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு; 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_145333/20170912114508.html", "date_download": "2018-05-26T23:37:36Z", "digest": "sha1:IDIKPUSPRT7F734HGY2WNRL2ZVNOMRTS", "length": 8361, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "ரீமேக் படங்களில் நடிக்க விருப்பமில்லை: மகேஷ்பாபு", "raw_content": "ரீமேக் படங்களில் நடிக்க விருப்பமில்லை: மகேஷ்பாபு\nஞாயிறு 27, மே 2018\n» சினிமா » செய்திகள்\nரீமேக் படங்களில் நடிக்க விருப்பமில்லை: மகேஷ்பாபு\n\"எனக்கு பெரும்பாலும் ரீமேக் படங்களில் விருப்பமில்லை. ஆனால் துப்பாக்கி ரீமேக்கில் நடிக்க ஆசைப்பட்டேன்\" என்று ஸ்பைடர் இசை வெளியீட்டு விழாவில் மகேஷ்பாபு தெரிவித்தார்.\nஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ்பாபு, ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ஸ்பைடர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருக்கும் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கிறார். தாகூர் மது தயாரித்திருக்கும் இப்படத்தின் தமிழ் பதிப்பை வெளியிடவுள்ளது லைகா நிறுவனம். ஸ்பைடர் தமிழ் பதிப்பின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.\nஇவ்விழாவில் மகேஷ்பாபு பேசியதாவது: திரையுலகிற்கு வந்து 18 வருடங்கள் கழித்து, இன்று எனக்கு முதல் படம் நடிப்பது போன்ற உணர்வு கிடைத்துள்ளது. நானும் முருகதாஸும் ஒரு படத்தில் இணைய 10 வருடங்��ளாக முயற்சித்து வருகிறோம். அந்த முயற்சி இந்த பிரம்மாண்ட படத்தில் நிறைவேறியுள்ளது. 120 கோடி பட்ஜெட்டில் படத்தை தயாரிக்க ஒரு தைரியம் வேண்டும். அதை தயாரிக்க எங்கள் தயாரிப்பளர்கள் முன் வந்தது மிகப் பெரிய விஷயம். இரு மொழிகளில் வெளியானால் தான் முதலீட்டை திரும்ப எடுக்க முடியும்.\nஅதனால் தான் தமிழிலும் படத்தை எடுத்திருக்கிறோம். இந்தப் படம் ரொம்பவே கஷ்டமான படம். பின்னணி இசைக்காக அரிதாக தான் படங்கள் பேசப்படும். அந்த வகையில் ஹாரிஸ் ஜெயராஜ் பின்னணி இசையில் வல்லவர். எஸ் ஜே சூர்யா 12 வருடங்களுக்கு முன்பு என்னை இயக்கினார். இன்று என்னோடு சேர்ந்து நடித்திருக்கிறார். எனக்கு பெரும்பாலும் ரீமேக் படங்களில் விருப்பமில்லை. ஆனால் துப்பாக்கி படத்தைப் பார்த்து கொஞ்சம் ஆசைப்பட்டேன். இப்போது அதன் இயக்குநர் முருகதாஸ் இயக்கத்தில் ஸ்பைடர் படத்தில் நடித்தது மகிழ்ச்சி. இவ்வாறு மகேஷ்பாபு பேசினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநடிகையர் திலகம் படத்தில் ஜெமினி கணேசன் குறித்து அவதூறு: கமலா செல்வராஜ் வருத்தம்\nமுதல்முறையாக போலீசாக நடிக்கும் பிரபுதேவா\nபோஸ்டர் ஒட்டிய சிம்பு: ரசிகரின் மறைவிற்கு அஞ்சலி\nபுதிய கட்சி தொடங்கிய ஆர்ஜே பாலாஜி: மகளிர் அணி தலைவியாக ப்ரியா ஆனந்த் நியமனம்\nகுஷ்புவை விட சுந்தர்.சி-யின் மனம் கவர்ந்த நடிகை\nசண்டக்கோழி 2 படத்தின் ரிலீஸ் தேதி: விஷால் அறிவிப்பு\nகெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் அஜித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/news/2018/02/13/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%95%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/1363052", "date_download": "2018-05-26T23:25:29Z", "digest": "sha1:FCUMQK74IBIJCFVZ2MJYYDND3WAPRODX", "length": 9251, "nlines": 122, "source_domain": "ta.radiovaticana.va", "title": "பாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காகச் செபிக்க... - வத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nபாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்காகச் செபிக்க...\nஆஸ்திரேலிய அருள்பணியாளர் - EPA\nபிப்.13,2018. திருஅவைக்குள் தவறான பாலியல் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மறுவாழ்வுக்காக, தவக்காலத்தில் நோன்பிருந்து செபிக்குமாறு, ஆஸ்திரேலிய ஆயர்கள், விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.\nபிப்ரவரி 14, இப்புதனன்று தொடங்கும் தவக்காலத்தை, நான்கு நாள் நோன்பிருந்து செபிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ள ஆஸ்திரேலிய ஆயர்கள், உடல் அளவிலும், மனத்தளவிலும், மேய்ப்பர்களால் தவறாகப் பயன்படுத்தப்பட்டவர்கள், மதிக்கப்பட்டு, நீதி நிறைந்த, வெளிப்படையான அடையாளங்களால் ஏற்கப்படுமாறு, தவத்துடன் செபிக்குமாறு கூறியுள்ளனர்.\nபாதிக்கப்பட்டுள்ள அனைத்துச் சிறாரும், வயதுவந்தோரும், இயேசுவுக்கு நெருக்கமானவர்களாகக் கொண்டுவரப்படுவதற்கு ஏற்ற இடமாக, ஒவ்வொரு பங்குத்தளமும் அமையுமாறு செபிக்கவும், விசுவாசிகளை வலியுறுத்தியுள்ளனர் ஆயர்கள். ஆஸ்திரேலியத் திருஅவைக்குள், பாலியல்முறைகேடுகளால் பாதிக்கப்பட்டுள்ளோருக்காக, பிப்ரவரி 14, இப்புதன் முதல், 17 வருகிற சனிக்கிழமை வரை, உண்ணா நோன்பிருந்து செபிக்குமாறு, ஆஸ்திரேலிய ஆயர் பேரவை தனது மேய்ப்புப்பணி அறிக்கையில் கத்தோலிக்கரைக் கேட்டுக்கொண்டுள்ளது.\nஆதாரம் : CNA/EWTN /வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nபாலியல் முறைகேடுகளால் பாதிக்கப்பட்டவர்களுடன் சந்திப்பு\nகியூப விமான விபத்தில் பலியானவர்களுக்கு திருத்தந்தை செபம்\nசிலே நாட்டு ஆயர்களுக்கு திருத்தந்தை கடிதம்\nஇந்திய பொதுத் தேர்தல்களுக்காக ஓராண்டு செபம்\nவருங்காலத்தின் நம்பிக்கையாகிய குடும்பத்திற்காக செபம்\nஅர்ப்பண வாழ்வுக்கு செபம், ஏழ்மை, பொறுமை அவசியம்\nபாலியல் துன்பங்களை அனுபவித்தவர்களைச் சந்தித்தார் திருத்தந்தை\n\"ஆல்பி ஈவான்ஸுக்காக மீண்டும் விண்ணப்பிக்கிறேன்\"-திருத்தந்தை\nடொரான்டோ தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒருமைப்பாடு\nசெபமும் நிதியுதவியும் புனித பூமிக்குத் தேவை\nCentesimus Annus கருத்தரங்கில் முதுபெரும்தந்தை பர்த்தலமேயோ\nஇரமதான் மாதத்தில் ஏழை முஸ்லிம்களுக்கு காரித்தாஸ் உணவு\nகொரிய நாடுகளில் ஒப்புரவு, ஒன்றிணைப்பில் நம்பிக்கை\nநைஜீரியாவில் நாடுதழுவிய அமைதி செப பேரணிகள்\nலெபனான் நாட்டின் இளையோர் பிரதிநிதிகளுடன் கர்தினால் சாந்த்ரி\nதென் ஆப்ரிக்க மசூதி தாக்குதலுக்கு ஆயர்கள் கண்டனம்\nஜெர்மன் கத்தோலிக்கருக்கு, திருத்தந்தையின் வாழ்த்துச் செய்தி\nவெனெசுவேலா புலம்பெயர்ந்த மக்களுக்கு திருஅவை ஆதரவு\nஈராக் பொதுத்தேர்தலையொட்டி முதுபெரும்தந்தை அறிக்கை\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%9A%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%20%E0%AE%9A%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%20%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%81", "date_download": "2018-05-26T23:43:09Z", "digest": "sha1:4UK4GI4ZNK73WAMMTFMCU4OMMTC3HEME", "length": 10720, "nlines": 170, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: சசிகலா சீராய்வு மனு", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது\nபெரிய முதலையுடன் போராடி ஜெயித்த உண்மைச் சம்பவம்\nகாவிரி ஆறும் கலைந்து போன தமிழர்கள் வாழ்வும்\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nசசிகலா சீராய்வு மனு - விடுதலையாவாரா\nசட்டம் பல குற்றவாளிகள் தப்பித்தாலும் பரவாயில்லை ஒரு நிரபராதி தப்பிக்கக் கூடாது மன்னிக்கவும் தண்டிக்கப்படக்கூடாது என்கிறது. அது சரியானது தான். குற்றவாளிகளில் பலர் இதில் பல வகைகள் இருக்கின்றன. பரம்பரைக் குற்றவாளிகள், தொழில் முறைக் குற்றவாளிகள், அரசியல் குற்றவாளிகள், பயன் கருதி குற்றம் செய்யும் குற்றவாளிகள், உணர்ச்சிக் குற்றவாளிகள் இப்படி போகின்றன லிஸ்ட். சட்டம் குற்றவாளிகளை திருத்தி நல் வழிப்பாதைக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற அற்புதமான விஷயத்தைத்தான் முன்னெடுக்கிறது. மனித உயிரின் மீது கரிசனம் கொண்டவையாகத்தான் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இருக்கிறது.\nசசிகலா அவர்கள் தன்னை வழக்கிலிருந்து விடுதலை செய்ய சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்திருப்பது இதைத்தான் காட்���ுகிறது. ஏதாவது வழி இருப்பின் விடுதலை கிடைக்கக் கூடிய சாத்தியங்களைக் காட்டி விடுதலை பெறலாம் என்பது அரசியலமைப்புச் சட்டம் வழங்கி இருக்கும் வசதிகளில் ஒன்று.\nபத்திரிக்கைச் செய்திகளில் வெளிவந்த 1991 வழக்கின் தீர்ப்பினை முன்னிறுத்தி சீராய்வு மனுச் செய்திருக்கிறார் என்பது சரியான விளக்கம் தான். ஆனால் இன்னும் இது போன்ற பல தீர்ப்புகள் இருக்கக் கூடும். ஏதாவது ஒரு தீர்ப்புக்குள் இடைச்செருகலாய் சசிகலா அவர்கள் விடுதலையாகும் சாத்தியங்களை ஏதாவதொரு நீதிபதி அலசி இருப்பார். ஒவ்வொரு தீர்ப்பினையும் அலசி ஆராய்ந்து பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால் சசிகலா அவர்களின் விடுதலைக்கு வித்திடப் போகும் அந்த ஒரு சட்டத்தின் துணுக்கு இருக்கும்.\nஏசிபி மற்றும் பிரிவென்சன் ஆஃப் கரப்ஷன் சட்டத்திலும் பல்வேறு வழிகள் இருக்கின்றன. இரண்டு சட்டங்களின் படி தீர்ப்பு வழங்கப்பட்டவைகளை கூர்ந்து பார்த்தால் பல்வேறு வழக்குகளில் குற்றவாளிகள் என குற்றம் சாட்டப்பட்டவர்கள் பல பேர் விடுதலையாகி இருக்கின்றனர். பிரிவென்சன் ஆஃப் கரப்ஷன் சட்டத்தையும், இதுகாறும் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும், அதுமட்டுமின்றி அரசு அதிகாரிகளின் ஊழல் வழக்குகளில் தொடர்புடைய பலர் விடுதலை செய்யப்பட்ட தீர்ப்புகளையும் படித்தால் 100 அடிச் சாலை திறந்து விடும். சம்பந்தபட்ட வக்கீலின் புத்திசாலித்தனத்தில் இருக்கிறது விஷயம்.\nவேறேதேனும் சிக்கல்கள் இல்லாது இருந்தால் சசிகலா அவர்கள் விடுதலையாகி விடுவார் என்றே நினைக்கிறேன். சசிகலா வெளியில் வந்தால் அதிமுக வெகு ஸ்ட்ராங்காக ஆகி விடும் என்றும் நினைக்கிறேன்.\nஅரசியலும் சட்டமும் இரயிலின் தண்டவாளப் பாதை போன்றது. ஆனால் ஏதோ ஒரு இடத்தில் இரு தண்டவாளங்களும் ஒன்று சேரும். பின்னர் பிரிந்து சென்று விடும். இரயிலின் பாதை போலத்தான் அரசியலும் சட்டமும்.\nபார்க்கலாம் விதி என்ன செய்கிறது என்று\nLabels: அரசியல், அனுபவம், சசிகலா சீராய்வு மனு, நிகழ்வுகள், புனைவுகள்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடா...\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilaiyattu.com/?p=15703", "date_download": "2018-05-26T22:58:13Z", "digest": "sha1:XEPPYO7AR6KJW2YJSXRM2SFKL7PVIPOY", "length": 10326, "nlines": 91, "source_domain": "vilaiyattu.com", "title": "ரோஸ��� டெய்லர் அபார சதம்- நியூசிலாந்து அசத்தல் – Vilaiyattu.com", "raw_content": "\nரோஸ் டெய்லர் அபார சதம்- நியூசிலாந்து அசத்தல்\nரோஸ் டெய்லர் அபார சதம்- நியூசிலாந்து அசத்தல்.\nநியூஸிலாந்துக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணிக்கும் நியூசிலாந்து அணிக்குமிடையிலான இன்றைய 4 வது போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.\nஇன்றைய 4 வது போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நியூசிலாந்து அணியின் தலைவர் முதலில் களத்தடுப்பு முடிவை மேற்கொண்டார்.\nஅதன்படி முதலில் ஆடிய இங்கிலாந்து அணி,நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 335 ஓட்டங்களை பெற்றது, அணி சார்பில் ஜொன்னி பெயர்ஸ்டோ, ஜொ ரூட் ஆகியோர் சதமடித்தனர்.\nபதிலுக்கு ஆடிய நியூசிலாந்து அணியின் ஆரம்ப வீரர்கள் இருவரும் ஓட்டம் எதுவும் பெறாது ஆட்டமிழந்தாலும் ரோஸ் டெயிலர் ஆடடம் இழக்காது 147 பந்துகளில் 181 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார்.\nஇதன்முலமாக நியூசிலாந்து அணி,3 பந்துகள் மீதமிருக்க 5 விக்கெட்களை வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றிபெற்றுள்ளது.\n5 போட்டிகள் கொண்ட தொடர் 2-2 என்று சமநிலையில் காணப்படுகின்றது\n“உலக கிரிக்கெட்டின் உன்னதம்” ஏ.பி.டீ.வில்லியர்ஸ்\nIPl 2018 பிளே ஓப் சுற்று\nபட்லர் அபாரம்; சென்னைக்கு அதிர்ச்சி கொடுத்தது ராஜஸ்தான்\n“உலக கிரிக்கெட்டின் உன்னதம்” ஏ.பி.டீ.வில்லியர்ஸ்\n“ஏப்ரஹாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ்” எனும் இயற்பெயர் கொண்ட ஏபிடி வில்லியர்ஸ், ஆடுகளங்களில் ஆரோக்கியமாகவும் அசாத்தியமாகவும் செயற்படக்கூடிய அற்புதமான...\nIPl 2018 பிளே ஓப் சுற்று\nIPl 2018 Play offs ஐ.பி.எல் போட்டிகள் தமது நிறைவு கட்டத்தை எட்டி இருக்கின்றன. ஏப்ரல் 7 ஆம்...\nஇலங்கை, அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையேயான காலி டெஸ்ட்டில் ஆட்ட நிர்ணயம் – ICC விசாரணை.\nஇலங்கை, அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையேயான காலி டெஸ்ட்டில் ஆட்ட நிர்ணயம் – ICC விசாரணை. இலங்கை, அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையே 2016...\nநடப்பு IPL தொடர் தொடர்பில் டோனி நெகிழ்ச்சியான கருத்து\nநடப்பு IPL தொடர் தொடர்பில் டோனி நெகிழ்ச்சியான கருத்து. நடப்பு IPL தொடரில் சென்னை மைதானத்தில் தொடர்ச்சியாக போட்டிகளில்...\nIPL 2018 ஓர் கண்ணோட்டம் 2008 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் சபையினால் ஆரம்பிக்கப்பட்ட T-20 தொடர் தான் இந்த IPL என்று அழைக்கப்படும் தொடர். இதுவரை பத்து தொடர்கள்...\nநிதஹாஸ் கிண்ணம்- விரிவான அலசல்\nNidhas trophy என்று அழைக்கப்படும் சமாதானத்துக்கான முத்தரப்பு T-20 தொடர் பல்வேறு சர்ச்சைகள்,சுவாரஸ்யங்கள் என அட்டகாசமாக இலங்கையிலே நிறைவுக்கு வந்திருக்கிறது. 1998 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த Nidhas trophy...\nஒருநாள் போட்டிகளில் தடம்பதிக்க தவறும் ஆஸ்திரேலியா\nஒருநாள் போட்டிகளில் தடம்பதிக்க தவறும் ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா அணி உலகக் கிரிக்கெட் அரங்கில் நீண்டகால வல்லரசன். ஐந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே நாடு. ஒருநாள் போட்டிகளின் நடப்பு சம்பியன்கள்....\nவெற்றிப் பாதையில் பயணிக்குமா இலங்கை\nவெற்றிப் பாதையில் பயணிக்குமா இலங்கை இலங்கை-சிம்பாவே-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முக்கோணத்தொடர் பங்களாதேஷிலே நிறைவுக்கு வந்திருக்கிறது. இந்த தொடர் ஆரம்பிக்கும் போது இந்த தொடரின் favourites ஆக அதாவது இந்த தொடரை...\nவிளையாட்டு.கொம் கனவு டெஸ்ட் அணி- 2017\n2017 ஆம் ஆண்டில் கிரிக்கெட் உலகில் ஏராளமான, விறுவிறுப்பான பல டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. இந்த ஆண்டின் இறுதி டெஸ்ட் போட்டிகள் Boxing Day ஆன இன்று ஆரம்பமாகியுள்ளன....\nவிராட் கோஹ்லி மிகச்சிறந்த மனித நேயம் மிக்கவர்-இலங்கை ரசிகர் கயான் சேனநாயக்க…\nதனித்தமிழில் தரமான விளையாட்டுச் செய்திகளை விரைவாகத் தரும் விளையாட்டுக்கான உலகின் ஒரே தளம்-விளையாட்டு.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2012/11/blog-post_27.html", "date_download": "2018-05-26T23:27:56Z", "digest": "sha1:W2Q2QA7LOBEAUL4MMQWN6MPC7USYDMGI", "length": 15536, "nlines": 195, "source_domain": "www.astrosuper.com", "title": "/> காஞ்சி மகான் செய்து காண்பித்த மாந்திரீகம் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nகாஞ்சி மகான் செய்து காண்பித்த மாந்திரீகம்\nபெரியவர் மராத்தி மாநிலத்தில் பயணம் ஏதோ ஓர் ஊரில் (பூனா என்று சொன்ன ஞாபகம்) முகாம். அங்கு வாழ்ந்து வந்த ஒரு அன்பர்(இப்போதைக்கு அவர் வம்பர் ஏன் என்றால் அவர் ஆபிசாரம் எனப்படும் வேலைகள் செய்து மக்களுக்கு மருந்து வைப்பது மந்திரம் வைப்பது பில்லி சூனியம் என்று பணம் பண்ணுபவர் யாரிடம் நல்ல பெயர் இல்லாதவர்).\nபெரியவர் அங்கு வந்திருப்பது தெரிந்து சொல்லத்தகாத வார்த்தைகள் சொல்லி 'நான் பெரியவனா இல்ல...அவர்\nபெரியவரான்னு பார்த்துவிடுகிறேன் இன்று என் சித்து மற்றும் வசியம் முன் அவர் என்ன செய்ய முடியும் இன்று அவரை என் வசியத்தால் கட்டிப்போடுகிறேன்' என்றெல்லாம் கொக்கரித்து இருக்கிறார்.\nஅவர் குடும்பத்தார் மற்றும் பலர் எவ்வளவு சொல்லியும் கேட்கவில்லை.\nஅன்று பெரியவர் பூஜை பார்க்க ஆயிரக்கணக்கானோர் கூடினர். இந்த வம்பரும் சென்று 'கடைசியில் கடைசியாய்' இருந்து கொண்டு கையில் மையை வைத்துக்கொண்டு என்னென்னவோ செய்தார் செய்தார் செய்தார்.\nஅங்கே பெரியவரோ பூசையில் ஒன்றி விட்டார்.\nபூசை முடிந்ததுஇ திருநீர் பிரசாத விநியோகம் இனிதே நடந்தது.\nஸ்வாமிகள் கை சொடுக்கி அழைத்தார் இவரை. இவருக்கோ ஒரே ஆச்சிரியம். எப்படி இந்த ஆயிரம் ஆயிரம் சனத்தில் நம்மை குறி வைத்து அழைக்கிறார். குறி வைத்து தான் விட்டாரே...\nயாரை வசியப்படுத்துவேன் என்றாரோஇ அவரிடமே வசியப்பட்டு யாரை பொம்மை ஆக்குவேன் என்றாரோ அவரிடமே பொம்மையென சென்றார் அமர்ந்தார்.\nஐயன் அவரை உற்று பார்த்தார். பின் மெல்ல பகர்ந்தார்.\nபின்னால் இருந்த மொத்த அடியார் கூட்டமும் ஐயனாய் தெரிந்தது அவருக்கு. ஆம் அத்துணை அத்துணை மகாபெரியவர் உருவங்கள்..\nமேலே கீழே இடது வலது என்றெல்லாம் பார்க்க சொன்னார். எங்கெங்கு காணினும் ஐயனடா...\nகதறி காலில் விழுந்தார். மன்னிக்க கோரினார். பாவமன்னிப்பு கேட்டார்.\nசொன்னார் பெரியவர் 'சித்து பெரிய விஷயமே இல்லே ஒர்த்தர் கிட்ட கூட ஒனக்கு நல்ல பேரு இல்லே கெட்ட வழிலே இவ்வளவு பணம் பண்ணிருக்கே'.\n'அத்தனையும் விட்டுடறேன். பெரியவா கூட மடத்துக்கு வந்து சொச்ச காலத்தையாவது சேவகம் பண்ணி பாவம் போக்குகிறேன்'.\n'இல்லே இன்னும் நிறைய இருக்கு ஒனக்கு. பாவ வழிலே சம்பாதிச்சாலும் பணம் பணம் தான். அதுனாலே அத்தனை பணத்தையும் நல்ல வழிலே செலவு செய். நெறைய கல்யாணம் பண்ணி வை ஏழை கொழந்தேளுக்கு. அவாள படிக்க வை அம்பாளை ப்ரார்த்திச்சிண்டே இரு. எல்லோரோட க்ஷேமத்துக்காகவும் பண்ணு நீயும் க்ஷேமமா இருப்பே'.\nபார்த்த மாத்திரத்தில் பாவத்தை போக்குகின்ற தீர்த்த பெருக்கு.தான் மஹா பெரியவர்.\nLabels: kanchimahaan, maha periyava, raasipalan, செய்வினை, மகாபெரியவர், மாந்திரீகம், ராசிபலன், ஜோசியம்\nநல்ல அறிவுரை தந்துள்ளார் பெரியவர் சிலிர்க்க வைத்த அனுபவம்\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒ��்வொரு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ; லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் நின்றால...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nவாஸ்து வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமைய வேண்டும் . முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவட...\n1-1-2013 புத்தாண்டு வருட ராசிபலன் எப்படி\n வசிய மை,வசிய மருந்து ரகசி...\nகாஞ்சி மகான் செய்து காண்பித்த மாந்திரீகம்\nராகு கேது பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 ;மீனம்\nராகு கேது பெயர்ச்சி ராசிபலன் 2012-2013 மகரம்,கும்ப...\nஅழகான மனைவி அன்பான துணைவி -திருமண பொருத்தம்\nராகு கேது பெயர்ச்சி ராசி பலன் 2012-2013 ;தனுசு\nராகுகேது பெயர்ச்சி ராசிபலன் ;துலாம்;விருச்சிகம் 23...\nஏழரை சனி,அஷ்டம சனி துன்பங்கள் விலக பரிகாரம்\nதிருமண வாழ்வில் கசப்பை உண்டாக்கும் ஜாதகங்கள்\nநிலம்,வாஸ்து பிரச்சினை சரியாக காஞ்சி மகான் சொன்ன வ...\nமஹா பெரியவரை அதிர வைத்த தெலுங்கு சிறுவன்\nகேரள பெண்ணுக்கு கண்பார்வை கொடுத்த மகா பெரியவர்\nகுடும்ப வாழ்க்கையை கெடுப்பது கிரகமா..\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்;சிம்மம்,கன்னி\nதிருமண பொருத்தம் ;ஜோதிடரின் அலட்சியம்\nராகு கேது பெயர்ச்சி பலன்கள்;மிதுனம்,கடகம்\nபழனி கணக்கன்பட்டி மூட்டை சுவாமிகள் அற்புதம்\nநாகலோகம்,பாதாள உலகம் உண்மையில் இருக்கிறதா..\nராகு கேது பெயர்ச்சி ராசி பலன்கள்;மேசம்,ரிசபம்\nஆவி ஜோசியர் சொன்னது பலித்தது\nராகு கேது பெயர்ச்சி ராசிபலன் ஜோதிடம்\nஜாதகத்தில��� பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t43116-topic", "date_download": "2018-05-26T23:24:18Z", "digest": "sha1:RRMDZNANXB2WW2D6PU6QYEYPFQWFGBOJ", "length": 13444, "nlines": 99, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "ஈ.பி.டி.பியின் கோட்டையான தீவகத்தில் படுதோல்வியால் அப்பாவி மக்கள் மீது தாக்குதல்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nஈ.பி.டி.பியின் கோட்டையான தீவகத்தில் படுதோல்வியால் அப்பாவி மக்கள் மீது தாக்குதல்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஈ.பி.டி.பியின் கோட்டையான தீவகத்தில் படுதோல்வியால் அப்பாவி மக்கள் மீது தாக்குதல்\nதீவகத்தில் ஈ.பி.டி.பி யினர் தமது தேர்தல் தோல்வியை தாங்கமுடியாது மக்களுக்கு பொல்லுத் தடியால் அடித்துள்ளார்கள்…நடந்து முடிந்த வடமாகாண தேர்தலில் வரலாறு காணாத தேர்தலில் வரலாறு வெற்றியை பெற்று இருக்கிறது.. இதில் ஈ.பி.டி.பி படுதோல்வி அடைந்துள்ளது\nகுறிப்பாக இவர்களது கோட்டை என்று மார்தட்டிக் கொண்டு திரிந்த தீ��கத்தில் தோல்வி அடைந்தது குறித்து மன விரக்தியில் உள்ள ஈ.பி.டி,பி னர் புளியங்குடல் ஊர்காவற்றுறை, வேலணை ,தம்பாட்டி , சாட்டி , நாரந்தனை, போன்ற பகுதிகளில் இதுவரைக்கும் கடந்த 3 மணித்தியாலங்களுக்குள் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு முன்னின்று உழைத்த 26 பேருக்கு பொல்லுத்தடிகளால் தாக்கியுள்ளனர் .\nஇதனால் தீவாக மக்கள் பெரும் அல்லல்ப் பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இவர்களுக்குப் பயந்து யாழ் வாழும் தமது உறவுகளுக்கு அவசரத் தொலைபேசி அழைப்பு விடுத்து ஈ.பி.டி.பி யினர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் மேலும் சிலர் ஊர்காவற்றுறை போலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்து இருக்கிறார்கள்,காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத பட்சத்தில் தீவக மக்களை காக்க வேண்டிய பொறுப்பு கூட்டமைப்பை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது.\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/07/blog-post_07.html", "date_download": "2018-05-26T23:38:54Z", "digest": "sha1:NEXY2FIHVPDUVR57SHUDAOM64QO3W7GI", "length": 40066, "nlines": 527, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): இயக்குனர் ஜான்வூ ஒரு பார்வை...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஇயக்குனர் ஜான்வூ ஒரு பார்வை...\nஉலகில் உள்ள எல்லா சினிமா இயக்குனர்களுக்கும் ஒரு தனித்தன்மை இருக்கத்தான் செய்கின்றது... உதாரணமாக தமிழில் இயக்குனர் மனிரத்னம் என்றால் இருட்டில் படம் பிடிப்பவர், கதாபாத்திரம் பேசும் வசனம் சுத்தமாக கேட்காது... கமல் என்றால் உதட்டு முத்தம்...எஸ் ஜே சூர்யா கவர்ச்சி பிளஸ் டபுள்மீனிங்...பாக்கியராஜ் லாஜிக்கான திரைக்கதை இப்படி உதாரணத்துக்கு நம் இயக்குனர்கள் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்....\nஹாங்காக்கில் இருக்கும் இயக்குனர் ஜான் வூ பற்றி சொல்ல வேண்டும் என்றால் முகத்துக்கு நேராக துப்பாக்கி பிடிப்பது என்பது ஜானின் எல்லா படங்களிலும் காணப்படும் செயல்...வில்லன் பிளஸ் வில்லன், ஹிரோ பிளஸ்வில்லன்,ஹீரோயின் பிளஸ் வில்லன் இப்படி இரண்டு கதாபாத்திரங்கள் முகத்துக்கு நேராக துப்பாக்கி தூக்கி வசனம் பேசுதும் அதை ரவுன்ட் டிராலி போட்டு எடுப்பது இயக்குனர் ஜான்வூ ஸ்டைல்..... அதே போல் பறந்து கொண்டே துப்பாக்கியை சுட்டபடி சண்டை போடுவது இவரின் பேவரிட்.....\nமாபியா படங்கள் எடுப்பதில் வல்லவர் ஜான் அவரின் பல படங்கள் ஆக்ஷன் படங்கள்தான்...சைனாவில்பிறந்த ஜான் ஒரு கிருஸ்த்துவர்....இவர் தொழிலாளர்கள் தினமான மே ஒன்று 1943 அன்று பிறத்தவர் இளம் வயதில் குடிசைபகுதியில் வாழ்க்கை நடத்தியவர் அதனால் இவர் விளிப்புநிலை மக்கள் பால் பற்றுகொண்டவர்...\nதனது 23 ம்வயதில் ஸ்கிரிப்ட் சூப்பர்வைசராக இருந்து படி படியதக உதவி இயக்குனாராக உயர்ந்தவர்.... இவ்ரின் ஆக்ஷன் படங்கள் எலலாம் உலக மக்களால் கொண்டாட படுபவை... ஆக்ஷன் காட்சிகள் அற்புமாக செல்லுலாய்டில் சிக்க வைப்பதில் வல்லவர்... பொதுவாக பைக் சேசிங் காட்சிகள் அதிகம் இருக்கும்... அதே போல் திரைக்கதையில் பல இடங்களில் டிவி்ஸ்டுகளில் பின்னி பெடெலெடுப்பதில் கெட்டிக்காரர்...கேங்ஸ்டர் படங்கள் பட்டியல் எடுத்தால் அதில் முதல் பத்து இடங்களில் துண்டு போட்டு இடம் பிடித்ததில் கெட்டிகாரர்...\nஇவரை அமெரிக்காவில் அடையாளபடுத்திய படம் 1989 ல் இவர் இயக்கத்தில் வெளி வந்த கில்லர் திரைப்படம் இவரை உலகம் முழுவதும் உள்ள சினிமா ரசிகர்கலால் கொண்டாடபட்டது....புரூஸ் லீ என்டர்த டிராகன் படத்துக்கு பிறகு த கில்லர்படம் அமெரிக்காவில் சக்கை போடு போட்டது எனலாம் இந்த படத்தில் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் கேமரா கோனங்கள் ரசிகர்களிடையே பாராட்டை பெற்றது....\nஇவரது முதல் படம் த யங் டிராகன்ஸ் படத்தின் சண்டை காட்சிகள் அமைத்து கொடுத்தது நம்ம தலைவர் ஜாக்கிதான் அதே போல் அந்த படத்தை தாயாரித்தது ஜாக்கியின் ப��ரும்பாலான ஆரம்பகால படங்களை எடுத்த ஹாங்காங் பட நிறுவனமான கோல்டன் ஹார்வஸ்ட் நிறுவனம்தான்....\nஎனக்கு ஜானிடம் பிடித்தபடங்கள் என்றால் அது புரோக்கன் ஏரோவ், பேஸ் ஆப், பேசெக்,மிஷின்இம்பாசிபிள் 2, போன்ற படங்கள்தான்.... அவரின் பல படங்கள் எனக்கு கிடைக்கவில்லை... அப்படி யாரிடமாவது இருந்தால் எனக்கு கொடுத்தால் அவர் பற்றிய புகழை உலகம் அறிய செய்யலாம்.... அது போன்று எந்த பதிவராவது உதவி செய்தால் கேபிள் சங்கர் போல உதவி செய்த நண்பரை உலமறியச்செய்வேன் என்ற உறுதி கூறுகின்றேன்....\nஅடு்த்த சில பதிவுகளில் அவரின் படங்களான பேசெக்,மற்றும் பேஸ்அப் பற்றி எழுத இருக்கின்றேன்.... படித்து விட்டு பின்னுட்டம் இடவும்....\nஜான் வூ படங்கள் ஹாலிவுட் மாஸ்டர் பீ்ஸ் இயக்குனர் மார்ட்டின் ஸ்கார்சசி படங்களோடு ரசிகர்கள் ஒப்பிட்ட பேச ஆரம்பித்தார்கள்....\nஇவர்1993ல் இருந்து அமெரிக்கா வாசியாக மாறிவிட்டர்.. இவருக்கு திருமணமாகி மூன்று குழந்தைகள் உள்ளது....\nஇவரின் முதல் அமெரிக்க படமான ஜென் குலுட் நடித்த ஹார்ட் டார்கெட் படம்தான் அப்போதுதான் ஜானின் ஸ்டைல் ஆக்ஷனை ரசிகர்கள் கண்டு கொண்டர்கள்.....\nஇந்த படத்தில் இருந்து ஜானை ஆசிய மார்ட்டின் ஸ்கார்சசி என்று கொண்டாடுகின்றாகள் அது மட்டும் இல்லாமல் ஜான் பல டிவி சீரியல்கள் எடுத்து உள்ளார்... ஸ்கிரின்பிளே ரைட்டர்,இயக்குனர் ,தயாரிப்பாளர், எடிட்டர் போன்ற பல தளங்களில் இயங்குபவர்...\nபுதுப்புதுகளம்,ஆக்ஷனில் அதிரடி,ஸ்டைலிஷ் மூவி மேக்கிங், இதுதான் ஜான் ஸ்டைல் அது மட்டும் அல்ல ஜான் காமெடி படங்கள் எடுப்பதிலும் வல்லவர்..ஒர குடிசை பகுதியில் வாழ்க்கையை ஆரம்பித்து ஹாலிவுட்டில் அதிகம் சம்பளம்வாங்கிய முதல் ஆசிய இயக்குனர் ஜான்தான்... அவரின் படங்களை பார்த்து விட்டு பின்னுட்டத்தில் உங்கள் கருத்துக்களைதெரிவியுங்கள்... இது போல் என்னை அசத்திய இயக்குனர்களை உங்கள் முன் இனி அறிமுகப்படுத்தாலாம் என்று இருக்கின்றேன்...\nஉங்கள் கருத்தை எதிர்பார்த்து மிக அவலாய்.....\nதமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்\nLabels: எனக்கு பிடித்த இயக்குனர்கள்\nபுரோக்கன் ஏரோவ், பேஸ் ஆப், பேசெக்,மிஷின்இம்பாசிபிள் 2,\nஎன்னுடைய ஆல் டைம் பேவரிட்... புரோக்கன் ஏரோவ்... குடும்பத்துடன் இறுதிவரை பார்க்கலாம்... மற்றபடி பேஸ் ஆப்... நம்ம \"புதிய முகம்\".... பிளாஸ்டிக் சர்ஜரிக்காக முகத்தை கிழிப்பது நன்றாக இருக்கும் ஆனாலும், பிளாஸ்டிக் சர்ஜரி செய்தால் உடல் தோற்றம் மாறுமா, தமிழில் செய்த அதே பிழை... மிஷன் இம்பாசிபிள்.... கார் சேசிங்... தாண்டி நியூட்டன்... தொங்கியபடியே கம்பியூட்டரை இயக்குவது... இப்படி சிலவற்றை ரசிக்கலாம்...\nஇது போதுமே தல.. ஆகஷன் படம்னாலே அது அவர்தான்னு சொல்ற ஒரு ஸ்டைல்.. கலக்கல்..\nபுரோக்கன் ஏரோவ், பேஸ் ஆப், பேசெக்,மிஷின்இம்பாசிபிள் 2,\nஆம் பிஸ்கோத்து பயல் தொடர் வாசிப்புக்கு என் நன்றிகள்...\nஎன்னுடைய ஆல் டைம் பேவரிட்... புரோக்கன் ஏரோவ்... குடும்பத்துடன் இறுதிவரை பார்க்கலாம்... மற்றபடி பேஸ் ஆப்... நம்ம \"புதிய முகம்\".... பிளாஸ்டிக் சர்ஜரிக்காக முகத்தை கிழிப்பது நன்றாக இருக்கும் ஆனாலும், பிளாஸ்டிக் சர்ஜரி செய்தால் உடல் தோற்றம் மாறுமா, தமிழில் செய்த அதே பிழை... மிஷன் இம்பாசிபிள்.... கார் சேசிங்... தாண்டி நியூட்டன்... தொங்கியபடியே கம்பியூட்டரை இயக்குவது... இப்படி சிலவற்றை ரசிக்கலாம்...=/\nஇது போதுமே தல.. ஆகஷன் படம்னாலே அது அவர்தான்னு சொல்ற ஒரு ஸ்டைல்.. கலக்கல்..//\nஆல் டைம் பேவரைட் எனக்கு\nMI2 பைக் சேசிங் செம திரில்\nஜான் ஒரு அருமையான டெக்னீஷியன் ஜாக்கி..\nI like SALMAN KING also. உனக்கு அவரை புடிக்கலன்னாதான் ஆச்சர்யம்...\nஆல் டைம் பேவரைட் எனக்கு\nMI2 பைக் சேசிங் செம திரில்\nஉண்மை வால்பையன் எம் 2 சிறப்பா வந்ததுக்கு காரணம் ஜான்தான்...\nஜான் ஒரு அருமையான டெக்னீஷியன் ஜாக்கி..//\nசங்கர் சரியா சொன்னிங்க, நல்ல இயக்குனர் முதல்ல நல்ல டெக்னிஷியனா இருக்கனும்.. நன்றி\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nநான் அப்துல்கலாமுக்கு எழுதிய கடிதமும் அதற்க்கு அவர...\n(Final Destination 2)படம் பார்த்து விட்டு பாத்ரூம்...\n(xxy) 18+ (அர்ஜென்டினா/ உலகசினிமா)பெண்பிள்ளை ஆணாக ...\nஇந்த லகுட பாண்டிகளுக்கு சென்னையில் எதற்க்கு இலவச வ...\n(SOLLAMALE) தாழ்வு மனப்பான்மை காதல்...\nசாண்ட்விஜ் அண்டு நான்வெஜ் 18+(27,07,09)\nஅழகு ஓவியம் பூசிக்கொள்ளும் சென்னை சுவர்கள்....\n(SLIVER) 18++அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்...\n(THE ARMOUR OF GOD) உலகில் என்னை வசீகரித்த ஒரே நடி...\nஉங்கள் மகளுக்கு 14 வயதா\n(No Man's Land) (உலக சினிமா/ போஸ்னியா)ப��ரில், மனித...\n(ANBESIVAM) அன்பேசிவம்.. பார்த்தே தீர வேண்டிய படம...\n(AGNINATCHATRAM) அக்னி நட்சத்திரம் (மீள்பதிவு)\nபெங்களூரில் ஆஞ்சிநேயரும், அல்லாவும் நட்போடு...\n(FEMME FATALE/ உலகசினிமா)18++ ஜகஜாலஜிக்கியான வைரக்...\nநானும் நடிகை சுஷ்மிதா மன்னிக்கவும் பிரபஞ்சஅழகி சுஷ...\n(PAYCHECK) இயக்குனர் ஜான்வூவின் ஆக்ஷன் பேக்...\n(TWO MOON JUNCTION) 18++ காதலையும் காமத்தையும் அழக...\n(EAGLE EYE)கம்யூட்டரே ஒரு கொலை செய்...\nபெங்களுருவில் ஒரு ஊட்டி ரயில்வே ஸ்டேஷன்...\nஇயக்குனர் ஜான்வூ ஒரு பார்வை...\nசாண்ட்விச் அண்ட் நான்வெஜ்....18+ (07,07,09)\nமெரினா பீச்சீல் காதலர்கள் உஷாராக இருக்க வேண்டும்.....\nசாண்ட் விச் அன்ட் நான்வெஜ் 18+ ( 02/07/09)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (258) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுத���யதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/628", "date_download": "2018-05-26T23:16:35Z", "digest": "sha1:BX5LN67ND2PUPLKUR3OKTQZEF4OZLQO6", "length": 5375, "nlines": 76, "source_domain": "www.tamil.9india.com", "title": "மட்டன் முட்டை சாப்ஸ் | 9India", "raw_content": "\nமட்டன் – 500 கிராம்\nமிளகு – 1 மேசைக்கரண்டி\nசோம்பு – 1 மேசைக்கரண்டி\nசீரகம் – 1 மேசைக்கரண்டி\nகசகசா – ½ மேசைக்கரண்டி\nமிளகு தூள் – 2 மேசைக்கரண்டி\nஎண்ணெய் – 100 கிராம்\nஉப்பு – தேவையான அளவு\nஅரைக்க வேண்டிய பொருட்கள் :\nபூண்டு – 6 பல்\nதேங்காய் – 2 சில்\nமஞ்சள் தூள் – சிறிதளவு\nமட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்து சாப்ஸ் போல் வெட்டி வைக்கவும். ஒரு பாத்திரத்தில் 4 முட்டையை உடைத்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்றாக அடித்து தனியே வைக்கவும்.\nபிறகு மிக்ஸியில் அரைக்க கொடுத்துள்ள பொருள்களை போட்டு நன்றாக அரைக்கவும். அரைத்த மசாலாவில் சாப்ஸ் போல் வெட்டிய மட்டனை பிரட்டி ½ மணி நேரம் ஊற வைக்கவும்.\nஒரு குக்கரில் மட்டனுடன், தேவைக்கேற்ப உப்பு, சிறிதளவு தண்ணீர் ஊற்றி 7 விசில் வரும் வரை வேக வைக்கவும். குக்கரில் பிரஷர் இறங்கியதும் சிறிதளவு நீர் இருக்கும் அதை அப்படியே அடுப்பில் வைத்து கிளறி விடவும்.\nஒரு வாணலியில் பொறிக்கும் அளவிற்க்கு எண்ணெய் ஊற்றி கறியை அடித்த முட்டையில் நனைத்து போடவும். உடனுக்குடன் திருப்பி போட்டு எடுக்கவும். 3 கறியை ஒரு முறைக்கு போட்டு பொறித்து எடுக்கவும். மட்டன் முட்டை சாப்ஸ் சாப்பிட தயார்.\nஅசைவம், சாப்ஸ், மட்டன், முட்டை\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/04/19052018.html", "date_download": "2018-05-26T23:46:13Z", "digest": "sha1:QFH3GIOMKXAHKOVCY4U6JXUJOA5U7H4A", "length": 3384, "nlines": 49, "source_domain": "www.tamilarul.net", "title": "நடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு- சுவிஸ்19.05.2018 - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nசனி, 21 ஏப்ரல், 2018\nநடுகல் நாயகர்களுக்கான எழுச்சி நிகழ்வு- சுவிஸ்19.05.2018\nBy தமிழ் அருள் at ஏப்ரல் 21, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: எம்மவர் நிகழ்வுகள், செய்திகள், புலம்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_157188/20180419134435.html", "date_download": "2018-05-26T23:37:08Z", "digest": "sha1:VSPKIABLLNZ2E6PO3YGL4R6BOOV665PY", "length": 8865, "nlines": 74, "source_domain": "www.tutyonline.net", "title": "எச்.ராஜா உருவ பொம்மையை எரித்த திமுக மகளிரணி", "raw_content": "எச்.ராஜா உருவ பொம்மையை எரித்த திமுக மகளிரணி\nஞாயிறு 27, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nஎச்.ராஜா உருவ பொம்மையை எரித்த திமுக மகளிரணி\nதிமுக தலைவர் கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தை மிகவும் தரம் தாழ்த்தி ட்விட்டரில் பதிவு செய்ததாக பா.ஜ.க. தேசிய செயலாளர் எச். ராஜாவை கண்டித்து அவரது உருவபொம்மையை துாத்துக்குடியில் திமுக மகளிரணியினர்ர்தீ வைத்து கொளுத்தினார்கள்.\nபாஜக வின் தேசிய செயலாளர் எச்.ராஜா டிவிட்டரில் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் திமுக மகளிரணி செயலாளரும், எம்.பி.யுமான கனிமொழி ஆகியோர் பற்றி பதவிட்ட செய்தி திமுகவினர் மத்திய���ல் கடும் ஆத்திரத்தையும், கொந்தளிப்பையும் உருவாக்கியது. இதனால் ஆத்திரம் அடைந்த திமுக தொண்டர்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்யும் வகையில் துாத்துக்குடி பழைய பேருந்து நிலையம் முன்பு பாஜக வின் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு எதிராக கோஷமிட்டதோடு திடீரென எச்.ராஜாவின் உருவ பொம்மையை தீ வைத்து கொளுத்தினர்.\nமேலும் துடைப்பத்தை கொண்டும் அடித்தனர். தொடர்ந்து எச்.ராஜாவுக்கும் பாஜகவுக்கும் எதிராக கோஷமிட்டனர். இந்த கண்டன போராட்டத்திற்கு துாத்துக்குடி மாவட்ட திமுக மகளிரணி செயலாளர் முன்னாள் மேயருமான கஸ்துாரிதங்கம் தலைமை தாங்கினார்.மகளிரணி நிர்வாகிகள் ஜான்சிராணி உமாதேவி ஜெயக்கனி ஜோதி மற்றும் திமுக நிர்வாகிகள் சுரேஷ் ரவி அருண்சுந்தர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.ஆனால் இச்சம்பவத்தை போலீசார் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது குறிப்பிடத்தக்கது.\nDMK டுபாகூர் ஆகி விட்டது .... கலைஞர் நன்றாக இருந்தால் கதையே வேறு . இவனுங்கள இத விட அசிங்கமா கேட்டாலும் சூடு சொரணை இல்லமா போராடத்தான் செயுவனுங்க\nபோலீசார் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது குறிப்பிடத்தக்கது எதனால் இது அனுமதி வாங்கி நடத்திய போராட்டமோ\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதுாத்துக்குடி அரசு மருத்துவமனையில் நீதிபதி : காயம் அடைந்தோரிடம் விசாரணை\nகைது செய்தவர்களை சித்திரவதை செய்ய வில்லை துாத்துக்குடி எஸ்பி முரளி ராம்பா பேட்டி\nபோலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் துாத்துக்குடியில் பழ நெடுமாற்ன் பேட்டி\nதுாத்துக்குடியில் கைதான 74 பேர் ஜாமீனில் விடுதலை : மாவட்ட நீதிபதி உத்தரவு\nடிடிவிதினகரன்,பிரேமலா மீது போலீசார் வழக்குப்பதிவு\nஎன் சொந்தங்களையே நான் எப்படி சுடுவேன் : துாத்துக்குடி சம்பவம் குறித்து காவலர் விளக்கம்\n���ூத்துக்குடியில் இன்று மாலைக்குள் இணைய சேவை : ஆட்சியர் சந்திப்நந்துாரி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2015/03/blog-post_70.html", "date_download": "2018-05-26T23:47:43Z", "digest": "sha1:RT4CODIDZIIXU4YCPTL2ZI3HFLPZVCSK", "length": 23117, "nlines": 261, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: பெண் உடலைப் பேணுவது பொழுது போக்கா?", "raw_content": "\nபெண் உடலைப் பேணுவது பொழுது போக்கா\nஅழகுப்பெண்ணை விட அற்புத வியாபார தந்திரம் வேறெதுவும் இல்லை இன்றைய உலகில் சிகரெட்டில் தொடங்கி, உள்ளாடை வரை ஆண்களுக்கான அத்தனை பொருட்களின் விளம்பரங்களிலும், பெண்களே பிரதானமாக இருக்கிறார்கள். சம்பந்தமே இல்லாவிட்டாலும், அந்த விளம்பரத்தில் ஒரு அழகுப் பெண் வந்து சிரிக்கவோ, சிணுங்கவோ வேண்டும். விளம்பரங்கள் இப்படியென்றால், திரைப்படங்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். அயிட்டம் டான்ஸ் இல்லாத படத்துக்கோ, அரைகுறை அழகு காட்டாத ஹீரோயினுக்கோ இன்று மவுசு கிடையாது. கோபமும் வருத்தமும் இருந்தாலும், பூனைக்கு யார் மணி கட்டுவது என்பதுதான் பலருக்கும் பிரச்னையே...\nஇந்த விஷயத்தில் ஆத்திரத்தையும், ஆதங்கத்தையும் வெளிப்படுத்த நினைப்போருக்கான ஒரு இயக்கம் ‘மாசஸ்’ (M.A.S.E.S - Movment Against Sexual Exploitation and Sexism). ஒற்றை நபராகத் தொடங்கி, இன்று இதை மிகப்பெரிய இயக்கமாக வளர்த்து வருகிறார் நிர்மலா. இவர் ‘கொற்றவை’ என்கிற புனைப் பெயரில் எழுத்தாளராக பரிச்சயமானவர்.\n‘‘ஊடகங்கள்ல பெண்களைப் பத்தின சித்தரிப்பு எனக்குக் கவலையைக் கொடுக்கவே, அது தொடர்பா நிறைய கட்டுரைகள் எழுதிட்டிருக்கேன். பெண் சுதந்திரம் என்பதே இங்கே தவறா புரிஞ்சுகொள்ளப்பட்டிருக்கு. ‘பெண் உடலை வெளிப்படுத்துதல்தான் பெண் சுதந்திரம்’னு ஒரு தவறான கருத்தாக்கம் இருக்கு. சைஸ் ஜீரோ, திரண்ட மார்பு, வளைந்த இடுப்பு இதெல்லாம்தான் பெண்களுக்கான அடையாளங்கள்னு திணிக்கப்படுது. ஒரு பக்கம் பண்பாடு, ஒழுக்கம், கட்டுப்பாடுன்னு பேசிக்கிட்டே, இன்னொரு பக்கம் இப்படியும் நடந்துட்டிருக்கு.\nபெண் உடலை எப்படி இந்த வக்கிரங்கள்லேருந்து மீட்கறதுங்கிற தீவிர யோசனைல இருந்தப்ப, ஆண்களுக்கான சிவப்பழகு கிரீம் பத்தின அந்த விளம்பரம் என் கண்கள்ல பட்டது. சமூக அக்கறை உள்ள ஒரு நடிகரா அறியப்படற சூர்யா மாதிரியான ஹீரோ, இப்படியொரு மோசமான விளம்பரத்துல நடிச்சது வியப்பாகவும் அதிர்ச்சியாகவ��ம் இருந்தது. விளம்பரங்களில் பெண்களோட சித்தரிப்பு ரொம்ப இழிவா இருக்கிறது எனக்கு உறுத்தலைத் தந்தது. பெரும்பாலான விளம்பரங்களும் எதிர்பால் ஈர்ப்பைப் பத்திப் பேசறதாகவே தோணினது. இதைப் பத்தின என் கவலையை ஃபேஸ்புக்ல பகிர்ந்துக்கிட்டபோது, நிறையப் பேர் என்கூட சேர்ந்து கருத்துகளைச் சொன்னாங்க.\nஅட்வர்டைஸ்மென்ட் கவுன்சிலுக்கு என் புகாரைக் கொண்டு போனேன். பதில் இல்லை. அப்பதான் இதுக்கான ஒரு இயக்கத்தையே தொடங்கினா என்னங்கிற எண்ணம் வந்தது.\nmagazine, Tamil weekly magazine, Weekly magazineஎதேச்சையா ‘விற்பனை இணையதளமான’ ebay ல ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். முகப்புப் பக்கத்துலயே ‘ஆண்களுக்கு’ங்கிற அறிவிப்பின் கீழே லேப்டாப், டேப்லெட், மொபைல் மாதிரியான பொருள்களும், ‘பெண்களுக்கு’ங்கிற அறிவிப்பின் கீழே உடைகள், அழகு சாதனங்கள், நகைகளும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது இன்னும் பெரிய அதிர்ச்சியா இருந்தது. பாலின அடையாளத்தை உபயோகிச்சா விற்பனை பெருகும் என்பது அவங்களோட நம்பிக்கையாகவும் இருந்தது.\nஅப்படின்னா தொழில்நுட்பப் பொருள்களை உபயோகிக்கத் தகுதியில்லாதவங்களா பெண்கள் அது மட்டுமில்லாம மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவங்களுக்குத் தகுதியில்லையா அது மட்டுமில்லாம மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவங்களுக்குத் தகுதியில்லையா இதையெல்லாம் தட்டிக்கேட்ட போது, ‘புரட்சி பண்றீங்களா’ன்னு கேட்டாங்க. ஃபேஸ்புக் கம்யூனிட்டி மூலமா எங்க ‘மாசஸ்’ இயக்கத்துல இணைஞ்ச பலரும், சம்பந்தப்பட்ட அந்த நிறுவனத்துக்கு தொடர்ச்சியா தங்களோட கருத்துகளை இமெயில் பண்ணவே, இப்ப அந்த விளம்பரம் நீக்கப்பட்டிருக்கு. கையெழுத்து இயக்கமா ஆரம்பிச்ச எங்க போராட்டத்துக்கு தஸ்லிமா நஸ்ரீன், மாலதி மைத்ரி, சுகுமாரன்னு நிறைய பேரோட ஆதரவும் கிடைச்சது.\nவிளம்பரங்களுக்கு அடுத்த படியா இன்றைய திரைப்படங்கள் பெண்களை சித்தரிக்கிற விதத்தைப் பத்தியும் நாங்க குரலெழுப்ப ஆரம்பிச்சிருக்கோம். இன்னைக்கு திரைப்படங்கள்ல பன்னாட்டு நிறுவனங்களோட முதலீடு பெருகிப் போச்சு. பெண்களை வியாபாரப் பொருளா பயன்படுத்தற தந்திரம் திரைப்படங்கள்ல வெட்டவெளிச்சமா நடக்குது. கதாநாயகியை மென்மையானவளா, அமைதியானவளா சித்தரிக்கிற அதே படத்துலதான் அவளை கனவுப்பாட்டுல கவர்ச்சியாகவும் ஆட விடறாங்க. நாட்டுக்காகவ��ம் சமுதாயத்துக்காகவும் போராடற அதே கதாநாயகன்தான், கதாநாயகியோட டான்ஸ் ஆடறான். பெண் உடலைப் பார்க்கிறது மட்டும்தான் பொழுதுபோக்குங்கிற நிலை.\nநடிகர்களுக்கும் சமுதாயப் பொறுப்பு இருக்கு. ஐம்புலன் களையும் தாக்கம் செய்யக்கூடிய ஊடகத்துல தாங்கள் இருக்கிறதை அவங்க உணரணும். அவங்க குடும்பத்துப் பெண்களை நடத்தற மாதிரியே சக நடிகைகளையும் நடத்தணும்.\nவிளம்பரங்களும் திரைப்படங்களும் பாலியல் பாகுபாட்டின் அடிப்படையில உருவாகிற போக்கை மாத்தணும். பாலியலைப் பற்றின புரிதலை ஏற்படுத்தி, பெண்ணுடல் பற்றிய பார்வையை மாற்றி, பாலியல்வாதம் குறித்த விழிப்புணர்வை உருவாக்கிறது தான் எங்க நோக்கம்.’’\nஆவேசமாகவும் அழுத்தமாகவும் சொல்கிற நிர்மலா, இந்த விழிப்புணர்வு இயக்கத்துக்காக www.masessatnotsexism.com என்ற வலைத்தளத்தையும் உருவாக்கியிருக்கிறார்.\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nபுத்தகங்களில் கிடைக்காத பாடம் - கவிதா முரளிதரன்\nமகளிருக்கு எதிரான வன்முறை சாதிய ஒடுக்கலே - இராமியா...\nஆன் செக்ஸ்டன்: பெண்ணியத்தின் மற்றுமொரு குறியீடு - ...\n\"கற்பழிப்பு\" நியூஸ் எழுதுவது எப்படி\nகனடிய பெண்கள்: எதிர்நோக்கும் பிரச்சனைகள் - மீராபார...\nதலிபான்கள் பூமியில்... - எம்.கண்ணன்\nஅருந்ததி ராய்: எழுத்துக்களைச் சிதைக்காத சொற்கள் - ...\nஆணாதிக்க அறிவியலே அழிவு அறிவியல் - பார்பாரா மெக்லி...\nமனித உரிமை மற்றும் பால்நிலை சமத்துவ செயற்பாட்டாளரு...\nஅன்னா அக்மதேவா: எழுதித் தீர்ந்த சொற்கள் -நசார் இஜ...\nஆண்களால் க��டூரமாய் அடித்துக் கொல்லப்பட்ட ஆப்கன் பெ...\nசிகிரியாவில் பெயர் எழுதிய சித்தாண்டி யுவதி: நடந்தத...\nகுழந்தைகள் பாதுகாப்பு: தொடரும் மூடநம்பிக்கைகள் - ...\n’ - சமூகநீதியின் குரல் ஜோன் பய...\nசாரா பார்ட்மனுக்கு அமைதி தந்த மண்டேலா - பா.ஜீவசுந...\nதுன்யா மிகெய்ல்: போர்க்கால சொற்களின் சொந்தக்காரி ...\nமீரா பாரதியின் பால்-பாலியல், காதல்-காமம், பெண்- பெ...\nஇலங்கைச் சிறுமியின் மர்ம மரணம்\nபார்வை: ஆண்களின் மனநிலையை என்ன செய்வது\nஇலங்கைச் சிறுமியின் மர்ம மரணம்\nபெண்ணிய நோக்கில் செம்மொழி இலக்கியங்கள் - முனைவர் ம...\nமிச்சமென்ன சொல்லுங்கப்பா - கி.பி.அரவிந்தன்\nஇந்தியாவின் மகன்கள் : செ.கார்கி\nவடகிழக்கிலிருந்து தமிழ்ப் பெண்களின் செய்தி\nபாட்டாளி வர்க்கப் பெண்களையும் இணைத்துக் கொண்டால் ம...\nபெண்கள் முடியைக் கத்தரித்துக் கொள்ள வேண்டும் - பெர...\nயுத்தவலியின் அடையாளமே இன்றைய பெண்களின் போராட்டம் ...\nநான்காவது பெண்ணிய அலையின் தேவை\nஇந்தியாவின் மகள்: ஆவணப் படம் எழுப்பும் கேள்விகள் -...\nடாக்டர் முத்துலட்சுமியின் கல்விக்கூட அனுபவங்கள்..\nசர்வதேச பெண்கள் தினத்தின் வரலாற்றுப் பரிணாமம் - அல...\nமுகேஷ் சிங் மட்டுமா குற்றவாளி\nபெண் உடலைப் பேணுவது பொழுது போக்கா\nஅந்தக் கொடிய இரவு... உலகை அதிரவைக்கும் ஆவணப்படம்\n'இந்தியாவின் மகள்' ஆவணப்படத்தை முன்வைத்து\nமென்சக்தி, வன்சக்தி, இன்னமும் வெறுஞ்சக்தி - சாந்தி...\nஇந்த அபலைப் பெண்ணைக் காப்பாற்றப் போகின்றவர் யார்\nஈழத்து பெண் கவிஞர்களின் நூல்களுக்கான ஆய்வரங்கு\nஇன்றேனும் சரிநிகர் சமானமா மகளிர்\nநம்பிக்கையின் சின்னம் ஹெலன் கெல்லர் (27 ஜூன் 1880 ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00361.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/7587/2017/05/cinema.html", "date_download": "2018-05-26T22:59:28Z", "digest": "sha1:VLY3TEDQJ7TFMJMMSP7MKFEFPJGKFJEU", "length": 13386, "nlines": 160, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "டாப்ஸியின் செல்பி சலுகை.. - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nதென்னிந்திய படங்களில் ஒன்றிரண்டு படங்களை தவிர தனக்கு நல்ல கதாபாத்திரங்கள் தரப்படவில்லை என்ற கோபத்தில் இந்தி படங்களில் நடிக்கச் சென்றார் டாப்ஸி. அது சரி வராமல் போனது. இந்நிலையில் அவருக்கு மீண்டும் தென்னிந்திய படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. அதை ஒதுக்கி வந்தார். தற்போது கோபம் தணிந்து தென்னிந���திய படங்களுக்கு ஓ.கே. சொல்லி இருக்கிறார்.\nபுதிய தெலுங்கு படமொன்றில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கும் டாப்ஸி புதிய திட்டத்துடன் களமிறங்குகிறார் . ஏற்கனவே நடிகைகளின் போட்டி கடுமையாக இருப்பதால் அதை சமாளிக்க இந்த திட்டம் கைகொடுக்கும் என்று நம்புகிறார். தான் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பை ட்டுவிட்டர் பக்கத்தில் சஸ்பென்ஸாக வெளியிட்டுள்ளார்.\nநிஜ தலைப்பை கணித்து சொல்லும் ரசிகர் தன் அருகில் நின்று செல்பி எடுத்துக்கொள்ளலாம் என்று சலுகை வழங்கி உள்ளார். டாப்ஸியின் புதிய யுக்தி அவரை தென்னிந்திய படங்களில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைக்க உதவுமா என்பது இன்னும் சில மாதங்களில் தெரிந்துவிடும்.\nஆர்யாவிடம் தன் ஆசையை கூறிய சுசானாவின் மகன்\nநடிகர் 'ஸ்டன்ட் சில்வா' வின் நெருங்கிய உறவினர் சுட்டுக்கொலை\n240 கோடிக்காக ஸ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார்\nபடு கவர்ச்சிப் படத்தை வெளியிட்டார் ‘காலா’ பட நாயகி\nசாய் பல்லவி ஒரு ஆட்டோ ட்ரைவரா\nஅதற்கு இப்போதே தயார்.. ராகுல் ப்ரீத்தி சிங்\nகவர்ச்சியில் குத்தாட்டம் போட்ட DD \nநடிகர் தனுஷ் கண்ணீருடன் பதிவிட்ட செய்தி\nகலிபோர்னியாவில் குத்தாட்டம் போட்ட நயன்- விக்னேஷ்\nதல அஜித் செய்த நெகிழ்ச்சியான செயல்.\nதன்னுடன் உறவு கொள்ளுமாறு பிரபலத்தை அழைத்த, இருட்டு அறையில் முரட்டுக் குத்து ஹீரோயின்....\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nடி இமானின் வீரத்தமிழன் வீடியோ பாடல்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் பரபரப்பு காணொளி \nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nபாம்பு கடித்தது தெரியாமல், குழந்தைக்கு பாலூட்டிய தாயும், குழந்தையும் பலி - கண்கலங்க வைக்கும் துயரம்\nரசிகர்களிடம் வாங்கிக் கட்டும் நடிகைகள் - அதகளமாகும் டுவிட்டர்.\nயோகாசனம் மூலம் தைரொய்ட்டு பிரச்னைக்கு தீர்வுகாணலாம்\nஇழப்பீடு வழங்க மறுத்த பேஸ்புக்\nதன் பிள்ளைக்கு தாய் செய்த கொடுமை\nமரணபயம் மறையும் மந்திரம் இதில் உள்ளது\n240 கோடிக்காக ஸ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார்\nஎவரெஸ்ட் சிகரத்திலும் இணைய வசதி\nகார்ல் மார்க்ஸின் கையெழுத்துக்கு இத்தனை கோடியா\nதிருமணமான 15 நிமிடத்தில் மணமகன் செய்த காரியம்.... அதிர்ச்சித் தகவல்\nமுடி கொட்டுவதை உடனடியாக தடுக்க இதைச் செய்யுங்கள்\n'ப்ளூ சட்டையை'' வறுத்தெடுத்த பிரபலம்\nஆண்களைப் பற்றி மனம் திறந்தார் ஸ்ரேயா\nதன் சித்தியுடன் அழகாக போஸ் கொடுத்த குட்டிப் பாப்பா\nநடிகர் தனுஷ் கண்ணீருடன் பதிவிட்ட செய்தி\nஅனுஷ்கா- பிரபாஸ் காதல் பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n''Handsome'' என்ற சொல்லால் TV நிகழ்ச்சியில் இருந்து தூக்கப்பட்டார் பிரபல தொகுப்பாளினி\nமாணவர் மாணவியருக்கிடையில் ''6 இன்ச் '' இடைவெளி இருக்க வேண்டும் - பல்கலைக்கழகத்தின் வினோத சுற்றறிக்கை \nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n240 கோடிக்காக ஸ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார்\nMH - 370 விமானத்தை தேடும் பணிகள் நிறுத்தம் - மலேசிய அதிபரின் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு \nதன் சித்தியுடன் அழகாக போஸ் கொடுத்த குட்டிப் பாப்பா\nமுடி கொட்டுவதை உடனடியாக தடுக்க இதைச் செய்யுங்கள்\n''Handsome'' என்ற சொல்லால் TV நிகழ்ச்சியில் இருந்து தூக்கப்பட்டார் பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannanvaruvan.blogspot.com/2012/07/2.html", "date_download": "2018-05-26T23:14:46Z", "digest": "sha1:SJY4267PZ34W5IKJONLMSSFN3MYOARRW", "length": 22526, "nlines": 120, "source_domain": "kannanvaruvan.blogspot.com", "title": "கண்ணனுக்காக: சகுனியின் பூர்வோத்திரமும், அவன் எடுத்த பழியும்! 2", "raw_content": "\nசகுனியின் பூர்வோத்திரமும், அவன் எடுத்த பழியும்\nசுக்ராசாரியார் யயாதியை முதுமை உடனே வந்தடைய வேண்டும் என சாபம் கொடுக்க, இரு அழகிய மனைவியரோடு சுகம் அனுபவித்தும் திருப்தி அடையாத யயாதி இதனால் மனம் வருந்தினான். சுக்ராசாரியாரிடம் இல்வாழ்க்கையில் தான் இன்னமும் திருப்தி அடையவில்லை என்றும், ஆகவே சாபத்தைத் திரும்பப் பெறுமாறும் கேட்டுக் கொண்டான். கொடுத்த சாபத்தைத் திரும்பப் பெற இயலாதென்பதால் யயாதி தன் முதுமையை யாரிடமாவது கொடுத்துவிட்டு அவர்களின் இளமையை வேண்டிப் பெறலாம் எனச்சொல்லிக் கொடுத்தார். யயாதி முதலில் தேவயானியின் இரு மகன்களையும் கேட்க இருவரும் திட்டமாக மறுத்துவிட்டனர். பின்னர் சர்மிஷ்டையின் மகன்களைக் கேட்க, அவர்களில் முதல் இருவரும் மறுக்கக் கடைசி மகனான புரு ஒத்துக் கொண்டு தந்தையின் முதுமையைத் தான் வாங்கிக் கொண்டு தன் இளமையை அவருக்குக் கொடுத்தான். அவனுக்கு தன் நாட்டையும், சாம்ராஜ்யத்தையும் கொடுக்கப் போவதாக யயாதி அறிவித்தான். பின்னர் பல ஆண்டுகள் மகன் தந்த இளமையால் சுகத்தை அனுபவித்தும் மனம் திருப்தி அடையாத யயாதி, ஒருவாறு மனதைத் தேற்றிக் கொண்டு கடைசி மகனிடம் தன் முதுமையைப் பெற்றுக்கொண்டு இளமையைத் திரும்பக்கொடுத்து அவனுக்குப் பட்டாபிஷேஹமும் செய்து வைத்து அரசனாக்கினான்.\nஆனால் இது சகோதரர்களிடையே பொறாமையை உண்டாக்க ஆரம்பித்தது முதல் சகோதரச் சண்டை. யது என்னும் முதல் பிள்ளையானவன் யமுனைக்கரையையும் அதை ஒட்டிய பகுதிகளான உத்தரப் பிரதேசத்தின் ஒரு பகுதி, ராஜஸ்தான், குஜராத் போன்ற இடங்களைத் தனக்கெனப் பெற்றான். ஆனால் அவன் வம்சத்தினர் ஒருபோதும் அரியணை ஏற முடியாது என்ற சாபத்தையும் பெற்றான். இவன் வழி வந்தவர்களே யாதவர்கள் எனப்பட்டனர். ஸ்ரீ கிருஷ்ணர் இந்த யதுகுலத்தோன்றல் ஆவார். யாதவர்களின் வம்சாவளியில் வந்தவரே.\nஅடுத்த மகன் ஆன துர்வசு என்பான் சரஸ்வதி நதியை எல்லையாய்க் கொண்டு அதன் தென் கிழக்குப் பகுதிகளை அது வங்காள விரிகுடாவை ஒட்டி இருந்த பகுதிகளையும் சேர்த்து ஆண்டான். இவன் வம்சத்தின் வழியில் வந்தவர்கள் யவனர்கள் என அழைக்கப்பட்டனர்.\nஅடுத்து சர்மிஷ்டையின் மகனான அனு என்பான் பஞ்சாப் அதன் மேற்கே உள்ள பகுதிகளைத் தனக்கெனப் பெற்று ஆண்டான். இவன் வழி வந்தவர்கள் மிலேச்சர்கள் எனப்பட்டனர்.\nஅடுத்த த்ருஹ்யூ என்பான் காந்தாரம், ஆப்கன், பாகிஸ்தானின் ஒரு பகுதியை ஆண்டான். இவனுடைய வழி வந்தவர்களே போஜர்கள் எனப்பட்டனர். இவனின் வாரிசுகளில் பலர் ஆப்கான் தவிர, அருகிருந்த துருக்கியிலும் சென்று குடியேறியதாய்த் தெரிய வருகிறது. காந்தாரத்தில் ஆட்சி செய்தவர்கள் த்ருஹ்யூவின் வழி வந்தவர்களே. சகுனியும், காந்தாரியும் இந்த த்ருஹ்யூவின் வம்சாவளியைச் சேர்ந்தவர்களே. மேலும் அசுர மன்னனான வ்ருஷபர்வாவைப் பெண்வழிப் பாட்டனாகக் கொண்ட வழியில் வந்தவர்களும் ஆவார்கள். ஆகவே இயல்பாகவே அவர்களுக்கு மனிதர்களிடமும், தேவர்களிடமும் தீராப்பகை இருந்து வந்தது. இப்போது யது இவர்கள் குடியின் மூத்த மகன் ஆனாலும் அவன் பிராமணப் பெண்ணிற்குப் பிறந்தவன். பட்டத்து இளவரசன். தந்தை சொல் கேட்காததால் பட்டத்தை இழந்தவன். என்றாலும் அவன் வாரிசுகள் செல்வாக்கோடும், செல்வ போகங்களோடும், அதிகார பலத்தோடுமே வாழ்ந்து வந்தனர். இதனாலும் சகுனிக்கு யது வம்சத்தினரைப் பிடிக்காமல் போனது எனலாம். மேலும் ஒரு முக்கியமான காரணம் வருகிறது.\nஅடுத்த புருவின் மக்களே சரஸ்வதி நதி தீரப் பகுதிகளை ஆண்டான். சந்திர வம்சத்து மன்னன். பாரத நாட்டிற்கு பரதகண்டம் என்னும் பெயரைக் கொடுத்த பரதன் இவன் வழி வந்தவனே. ஆக இவன் வழி வந்தவர்களில் ஒரு வம்சாவளியைச் சேர்ந்தவர்களே அஸ்தினாபுரத்தைக் குரு வம்சம் என்ற பெயரில் ஆண்டு வந்தனர். இந்தக் குரு வம்சத்தில் தான் திருதராஷ்டிரன் பிறந்தான். காந்தாரியை மணந்தான். காந்தாரியை திருதராஷ்டிரன் மணப்பது ஆரம்ப முதலே சகுனிக்குப் பிடிக்கவில்லை. ஆனால் காந்தாரிக்கோ அவள் ஜாதகப்படியும், மற்றும் ஜோதிட வல்லுநர்கள் கூறியபடியும், அவள் பிறந்த நேரப்படி முதல் கணவன் உயிருடன் இருக்க மாட்டான். அவள் இரண்டாவதாய்த் திருமணம் செய்து கொள்பவனோடேயே அவள் நீண்ட இல்வாழ்க்கை நடத்துவாள் என்று சொல்லப் பட்டது. இது காந்தார அரசகுலத்தினருக்குப் பெரும் கவலையை அளித்தது. ஆகவே திருதராஷ்டிரனுக்குப் பெண் கேட்டபோது அவன் பிறவிக்குருடு எனத் தயங்கினாலும், பின்னர் சம்மதித்தனர். ஆனால் காந்தாரியோ தான் அப்படி ஒருவர் உயிரைப் பறித்துக் கொண்டு பின்னர் வேறொருவரைத் திருமணம் செய்து கொண்டு வாழ முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்க, என்ன செய்வது எனப் புரியாமல் தவித்த அரச குலத்தினர் ஜோதிடர்களை நாடினார்கள்.\nஜோதிடர்கள் வாழைமரம், ஆடு, மாடு அல்லது வேறேதும் பிராணிகளோடு காந்தாரிக்கு முதல் திருமணம் செய்வித்துவிட்டுப் பின்னர் அதை பலி கொடுத்துவிடலாம் என்று சொல்கின்றனர். அதன்படி நல்ல திடகாத்திரமான ஓர் ஆட்டைத் தேர்ந்தெடுத்து காந்தாரிக்கு அதனுடன் முதலில் திருமணம் நடக்கிறது. பின்னர் அந்த ஆடு பலி கொடுக்கப் படுகிறது. அதன் பின்னர் திருதராஷ்டிரனை மணக்கிறாள் காந்தாரி. அவன் குருடு என்பது அறிந்த நாள் முதலே தானும் தன் கண்களை ஒரு துணியால் இறுகக் கட்டிக் கொண்டு விடுகிறாள். காந்தாரியோடு அஸ்தினாபுரம் வந்த சகுனிக்கு அங்கே நடப்பது எதுவும் பிடிக்கவில்லை. ஆனாலும் வாய் மூடிப் பேசாமல் இருந்தான். ஆனால் துரியோதனனிடம் அவனுக்குப் பாசம் மிகவும் இருந்தது. அவன் தந்தையான சுபலா தன் பரிவாரங்களோடும், குடும்பத்தோடும் ஓர் முறை அஸ்தினாபுரம் வந்திருந்தான். அப்போது கெளரவர்களும், பாண்டவர்களும் சிறுபிள்ளைகள். விளையாடிக் கொண்டிருக்கையில் சண்டை வந்து விடுகிறது. அந்தப்புரத்தில் பாண்டவர்கள் பிறந்த விதம் குறித்து எழும் பரிகாசப் பேச்சுக்களைக் கேட்டிருந்த துரியோதனாதியர், அவர்கள் தந்தைக்குப் பிறக்காமல் வேறெவருக்கோ பிறந்துவிட்டு இங்கே வந்து வாழ்கின்றனர் என அவர்களைக் கேலி செய்கின்றனர். தங்கள் பங்குக்குப் பாண்டவர்களும், அவர்கள் தந்தையும், சரி தங்கள் தந்தையும் சரி பிறந்த விதம் குறித்துப் பாட்டியாரிடம் கேட்குமாறும், மேலும் துரியோதனனின் தாய் ஓர் விதவை எனவும், அவன் விதவைக்குப் பிறந்த மகன் எனவும் கூறி விடுகின்றனர்.\nதிடுக்கிட்ட துரியோதனன் சத்யவதியைத் தேடிப் போகிறான். முழு விபரங்களையும் அறிந்து கொள்கிறான். மேலும் தன் தாயை விதவையாக்கியது தன் பாட்டனாராகிய சுபலா என்னும் காந்தார மன்னன் என்றும், அதற்குத் துணை போனது தன் மாமனும் அன்புக்குப் பாத்திரன் ஆனவனுமாகிய சகுனி எனவும் அறிகிறான். துரியோதனனால் தன் தாயின் அவமதிப்பைத் தாங்க முடியவில்லை. மற்ற விஷயங்கள் அவன் கை மீறியவை. எப்போதோ நடந்தது. ஆனால் தன் தாய் இப்படிப் பாண்டவர்களால் கேலி பேசப்படுவதற்குக் காரணமே தன்பாட்டனாரும் மாமனும் தானே. அவர்களை இரவோடிரவாகச் சிறைப்பிடித்துச் சிறையில் அடைத்து உண்ண உணவு கொடுக்காமல் கொடுமைப் படுத்தினான். உணவு கொடுத்தாலும் ஒரு கைப்பிடி சாதம் தான் கொடுத்தான். தங்களைப் பட்டினி போட்டுக் கொல்வதே துரியோதனனின் நோக்கம் என்பதைப் புரிந்து கொண்ட சுபலா, தன் குடும்பத்தினர் அனைவரையும் அந்த உணவைக் கடைசிப் பிள்ளையான சகுனிக்கே கொடுக்கச் சொன்னான். காரணம் கேட்டதற்கு நம் குலத்தில் அனைவரும் இறந்தாலும் பரவாயில்லை; சகுனி ஒருவன் மட்டுமாவது உயிர் பிழைக்கட்டும். அவனே இந்தக் குரு வம்சத்தை அழிக்கச் சரியான ஆள். ஆகவே நாம் உணவு உண்ண வேண்டாம். வரும் உணவை எல்லாம் சகுனியை உண்ணச் செய்யுங்கள் என்றான். அப்படியே அவர்கள் அனைவரும் பட்டினியால் இறக்க சகுனி மட்டும் உயிர் பிழைத்தான். தன் தந்தையிலிருந்து அனைவரும் இறந்ததைக் கண்ட காந்தாரி, தன் மகனிடம், சகுனியையாவது விடுவிக்கும்படி மன்றாடிக் கேட்டுக் கொள்ள சகுனி விடுவிக்கப் படுகிறான். வெளிப்பார்வைக்கு அவன் துரியோதனனிடம் பழைய பாசத்தோடு காணப்பட்டாலும் உள்ளூரத் தன் குலமே அழியக் காரணமான குரு வம்சத்தினரை அடியோடு அழிக்க வேண்டும்; அதுவும் சகோதரச் சண்டையில் என முடிவெடுக்கிறான்.\nஅவன் தன் தந்தையின் தொடை எலும்புகளைப் பத்திரப் படுத்தி வைத்திருந்ததாகவும், சொக்கட்டான் ஆடுகையில் அவற்றையே பயன்படுத்தியதாகவும் கூறுவார்கள். அதனால் அந்தச் சொக்கட்டான் ஆடும் பாய்ச்சிக்காய்கள் அவன் சொன்னபடி கேட்கும் எனவும் கூறுவார்கள். அவை ஆறைக் குறிக்கும் எண்களில், ஆறு வண்ணங்களில் இருக்குமாம். இந்த ஆறு வண்ணங்களும் ஆறு கிரஹங்களின் குறியீடுகள் எனவும், எல்லாமே ஆறைக் குறிப்பதால் தகுந்த முறையில் ஆடாவிடில் கெடுதலே விளையும் எனவும் சொல்கின்றனர். இதைத் தக்கபடி பயன்படுத்தியே பாண்டவர்களை வனவாசத்துக்கு அனுப்பி வைத்தான் சகுனி. அது பின்னால் பார்க்கலாம். சகுனியின் முன் கதைச் சுருக்கம் இதோடு முடிந்தது. இனி கண்ணன் தொடருவான்.\nபி.கு. சகுனியின் தந்தை இறந்தது, காந்தாரி ஆட்டைத் திருமணம் செய்து கொள்வது போன்றவைகள் பற்றிய குறிப்பு ஏதும் வியாச பாரதத்தில் கிடையாது. செவி வழிச் செய்திகளே.\nகோபத்திலும், பொறாமையிலும் வேகும் துரியோதனன்\nசகுனியின் பூர்வோத்திரமும், அவன் எடுத்த பழியும்\nசகுனியின் பூர்வோத்திரமும், அவன் எடுத்த பழியும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/28_145403/20170913155740.html", "date_download": "2018-05-26T23:23:42Z", "digest": "sha1:FDIO7KSX6MLXFURQIU26MSXOAAHHP336", "length": 8982, "nlines": 66, "source_domain": "nellaionline.net", "title": "பெங்களூரு சிறையில் சசிகலாவின் சொகுசு வாழ்க்கை தொடருகிறது: தகவல் அறியும் சட்டத்தில் அம்பலம்", "raw_content": "பெங்களூரு சிறையில் சசிகலாவின் சொகுசு வாழ்க்கை தொடருகிறது: தகவல் அறியும் சட்டத்தில் அம்பல���்\nஞாயிறு 27, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nபெங்களூரு சிறையில் சசிகலாவின் சொகுசு வாழ்க்கை தொடருகிறது: தகவல் அறியும் சட்டத்தில் அம்பலம்\nசசிகலாவுக்காக சிறை அதிகாரிகள் விதிகளை மீறி தொடர்ந்து சலுகை வழங்கி வருவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அம்பலமாகி உள்ளது.\nஇது தொடர்பாக இந்தியா டுடே இணையதளம் வெளியிட்டுள்ள தகவல்கள்: சிறை விதிகளின்படி நெருங்கிய உறவினர்கள் 4 முதல் 6 பேர் வரை 15 நாட்களுக்கு ஒரு முறை கைதிகளை சந்திக்கலாம். ஆனால் பெங்களூரு சிறை அதிகாரிகள் இதை மீறி சசிகலாவுக்கு தாராளமாக அனுமதி அளித்துள்ளனர்.\nஜூலை 5-ம் தேதியன்று சசிகலாவை 6 பேர் சந்தித்துள்ளனர். வெங்கடேஷ், தினகரன், பழனிவேலு, ராமலிங்கம், ஹூசைன், வெற்றிவேல் ஆகியோர் சசிகலாவை சந்தித்தவர்கள். இதற்கு அடுத்ததாக ஜூலை 11-ம் தேதியன்று சசிகலாவை 7 பேர் சந்தித்துள்ளனர். ஷகிலா, விவேக், கீர்த்தனா, ஜெயா, வெற்றிவேல், தாமரைச்செல்வன் மற்றும் நாகராஜன் ஆகியோர் சசிகலாவை சந்தித்திருக்கின்றனர். சிறைவிதிகளை மீறி 7 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதுவும் அடுத்த வாரமே அனுமதி தரப்பட்டுள்ளது.\nகர்நாடகா அதிமுக செயலாளர் புகழேந்தி, ஆகஸ்ட் 2-ம் தேதி சசிகலாவை சந்தித்துள்ளார். அன்று மாலை 4.30 மணி முதல் மாலை 5.15 மணிவரை சசிகலாவை புகழேந்தி சந்தித்து பேசியிருக்கிறார். சிறைவிதிகளின் படி மாலை 5 மணிக்கு மேல் கைதிகளை சந்திக்க முடியாது. அதை மீறி சசிகலாவுக்கு சிறப்பு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.\nசிறையில் உணவு உள்ளிட்டவை இலவசமாக தரப்படும். அதேநேரத்தில் டூத் பேஸ்ட் போன்றவற்றை கைதிகள் பணம் கொடுத்து வாங்கிக் கொள்ள வேண்டும். ஆனால் சசிகலா இதுவரை எந்த பொருளையும் சிறைக்குள் வாங்கவே இல்லை என்கிறது சிறை நிர்வாகம். அப்படியானால் சிறைக்குள் சசிகலாவுக்குள் அனைத்துமே இலவசமாக கிடைக்கிறது என்பதை வெளிப்படுத்துகிறது சிறைத் துறை நிர்வாகத்தின் பதில். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற��றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nஉலகிலேயே அதிகநேரம் வேலையும் ஒரே பிரதமர் மோடி மட்டுமே : அமித்ஷா புகழாரம்\nமகனால் கைவிடப்பட்ட பாலிவுட் பிரபல பெண் நடன இயக்குனர் மரணம்\nகர்நாடக முதலமைச்சராக குமாரசாமி துணை முதல்வராக பரமேஸ்வரா பதவியேற்பு\nமுதுகெலும்பு இல்லாத தமிழக அரசுக்கு மக்களின் அழுகுரல் கேட்கவில்லையா\nதூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர உதவத் தயார்: மத்திய உள்துறை அமைச்சகம்\nமத்திய அரசு நினைத்தால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.25 குறைக்க முடியும்: ப.சிதம்பரம்\nஜூன் 1-ம் தேதி வரை எஸ்.வி.சேகரை கைது செய்ய இடைக்கால தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/04/blog-post_8.html", "date_download": "2018-05-26T23:07:20Z", "digest": "sha1:CS7DVCEZEHL4BFCPQPRSHY43GFMDA4AL", "length": 6110, "nlines": 68, "source_domain": "www.maarutham.com", "title": "மாதவனும், அவரது மனைவி சரிதாவும் மகிழ்ச்சியில் காரணம் இது தான்.! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ india/tamilnadu /மாதவனும், அவரது மனைவி சரிதாவும் மகிழ்ச்சியில் காரணம் இது தான்.\nமாதவனும், அவரது மனைவி சரிதாவும் மகிழ்ச்சியில் காரணம் இது தான்.\nதற்போது நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டிகளில் இந்தியா பல வெற்றிகளை குவித்து பதக்கப் பட்டியலில் 3 ம் இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்திய வீரர்களின் இத்தகைய முன்னேற்றத்தை பலத்துறைகளைச் சேர்ந்தவர்களும் கொண்டாடி வரும் நிலையில், நடிகர் மாதவன் கூடுதலாகவே கொண்டாடி வருகிறார். காரணம், அவரது மகன் வேதாந்தும் இந்தியாவுக்காக பதக்கம் வென்றுள்ளார்.\nநடிகர் மாதவனின் மகன் வேதாந்த், நீச்சல் வீரர் ஆவார். தாய்லாந்து நாட்டில் நடைபெற்று வரும் சர்வதேச நீச்சல் போட்டியில் மாதவனின் மகனும் கலந்துக்கொண்டுள்ளார். 1500 மீட்டர் ப்ரீஸ்டைல் பிரிவில் கலந்துக்கொண்ட வேதாந்த், மூன்றாவதாக வந்து வெண்கலப் பதக்கம் வென்று இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ளார். இவர் இந்தியாவுக்காக வெல்லும் முதல் பதக்கம் இது என்பது குறிப்பிடத்தக்கது.\nஇதன் மூலம் மாதவனும், அவரது மனைவி சரிதாவும் மகிழ்ச்சியில் உள்ளனர். இது குறித்து கூறிய மாதவன், வேதாந்த் இந்தியாவுக்காக முதல் பதக்கத்தை வென்றுள்ளான். இது சரிதாவுக்கும் எனக்கும் பெருமையான தருணம் அனைவரின் வாழ்த்துக்களுக்கும் நன்றி, எனத் தெரிவித்துள்ளார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nகிராமப்புற பாடசாலை ஒன்றிலிருந்து சர்வதேச போட்டியில் பங்குபெற சிங்கபூர் செல்ல தேர்வாகியிருக்கும் மாணவன்\nகல்முனை ஆதார வைத்தியசாலையில் சிசேரியன் செய்யப்பட்ட தாய் மரணம்\nஇந்த இளம் கலைஞனை இனங்காண தவறுகிறதா\nசெல்லப்பிராணிகள் உங்களுக்கு கடித்து விட்டதா உங்களை பாதுகாக்கும் வைத்திய ஆலோசனை\nஇலண்டனில் இடம்பெற்ற கண்டன மக்கள் போராட்டம் இலங்கை தேர்தலிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளதா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2012/01/orange-juice.html", "date_download": "2018-05-26T23:24:19Z", "digest": "sha1:MNWQDXISH2DRM4QUWT3QKLFQURB6ZOK4", "length": 22987, "nlines": 310, "source_domain": "www.muththumani.com", "title": "உடலை இளமையாக வைத்துருக்கும் ஆரஞ்சு - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » ஆரோக்கிய வாழ்வு » உடலை இளமையாக வைத்துருக்கும் ஆரஞ்சு\nஉடலை இளமையாக வைத்துருக்கும் ஆரஞ்சு\nஎன்றும் இளமையுடன் வாழ எவருக்குத்தான் ஆசை இருக்காது. தற்போது 20 வயது இளைஞன் கூட நாற்பது வயது அடைந்தவன் போல் காட்சி அளிக்கிறார்கள்.\nநல்ல திடகாத்திரமான இளைஞர்களை இன்று காணமுடியவில்லை. இதற்குக் காரணம் இராசயனம் கலந்த உணவுகள், அரைவேக்காட்டு உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள், சத்தற்ற உணவுகள், உடலுக்குத் தேவையான உடற்பயிற்சி இல்லாமை போன்றவையே.\nஉடற்பயிற்சி செய்வதுடன் உடலுக்குத் தேவையான சத்துக்களை நேரடியாகக் கொடுக்கும் பழங்களையும், பழச்சாறுகளையும் சாப்பிட்டு வந்தால் உடலை என்றும் இளமையாக வைத்திருக்கலாம்.\nஎங்கும் எப்போதும் கிடைக்கும் ஆரஞ்சு பழச் சாறின் மருத்துவக் குணங்களையும், அதன் சத்துக்களையும் அறி���்துகொள்வோம்.\nசில உணவுகள் சாப்பிட்டதும் அவை உடலில் சில மாற்றங்களை உண்டுபண்ணி பித்த நீரை அதிகம் சுரக்கச் செய்கின்றன. இதனால் உடலில் உள்ள செல்களின் செயல்பாடுகள் முடக்கப்படுகின்றன.\nஇந்த பித்த நீர் இரத்தத்தில் கலந்து இரத்தத்தில் உள்ள இரும்புச் சத்துக்களை அழித்து விடுகிறது. இதனால் இரத்தம் அசுத்தமடைகிறது. பித்த நீர் தலைக்கேறி கண் பார்வை நரம்புகளை பாதிப்படையச் செய்கிறது. மேலும் ஞாபக மறதி ஏற்படுகிறது. சருமம் பாதித்து சுருங்கச் செய்கிறது.\nதலைமுடி நரைக்கச் செய்கிறது. இதுபோல் இனிப்பு மற்றும் கொழுப்பு உணவுகளை 300 கலோரி அளவு சாப்பிட்ட பிறகு ஒரு மணி நேரம் கழித்து இரத்தத்தை பரிசோதித்துப் பார்த்தால் பித்த நீர் அதிகம் சுரந்து இரத்தத்தில் கலந்திருப்பதை அண்மையில் கண்டறிந்துள்ளனர்.\nஇந்த பித்த நீர் அதிகம் சுரப்பதைத் தடுக்கவும், உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தரும் பழச்சாறுகளில் ஆரஞ்சும் ஒன்று. ஆரஞ்சு பழச்சாறு சாப்பிட்டவர்களின் இரத்தத்தில் பித்த நீரில் அளவு குறைவாக இருக்கிறது.\nஆரஞ்சு சாறில் உள்ள வைட்டமின் சி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை புத்துணர்வுடன் இருக்கச் செய்கிறது. இதனால் உடலில் அணுக்கள் நன்கு செயல்பட ஆரம்பிக்கும். உடலும் முதுமை அடையாமல் இளமைத் தோற்றத்துடன் காட்சியளிக்கும்.\nஒரு சிலருக்கு திடீரென்று குடல் புண் தொண்டைப் புண் ஏற்படுகிறது. இதற்குக் காரணம் பிராய்லர் கோழி வறுவல், ஐஸ்கிரீம் மற்றும் கேக் வகைகளை அதிகமாக சாப்பிடுவதே.\nஇதனால் உடல் சூடாகி வாயுக்கள் சீற்றமாகி புண்களை ஏற்படுத்துகிறது. சில சமயங்களில் இது புற்றுநோயாகக் கூட மாறலாம். இருதய நோய்களுக்கும் இந்த உணவு வகைகளே காரணமாகின்றன. இத்தகைய பாதிப்புகளிலிருந்து விடபட இந்த உணவுகளை தவிர்த்து தினமும் 150 மி.லி ஆரஞ்சு சாறை அருந்தி வரவேண்டும்.\nஇருமுறை கூட அருந்தலாம். ஆரஞ்சு பழத்தை தினமும் உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. ஆரஞ்சில் உள்ள கால்சியமும், வைட்டமின் சியும் உடல் திசுக்களை புதுப்பிக்கின்றன.\nஆரஞ்சு பழச்சாறு நன்கு பசியைத் தூண்டும். மலச்சிக்கலைப் போக்கும். செரிமானமாகாத உணவுகளை ஜீரணமாக்கும். கழிவுகள் உடனே வெளியேற்றி குடலை சுத்தமாக்கும். ஆரஞ்சுப் பழச்சாறை இரத்தம் உறிஞ்சிக் கொள்வதால் உடனடியாக ���டலுக்கு வெப்பமும் சக்தியும் கிடைத்து விடுகிறது.\nஆரஞ்சு பழச்சாறு நோய்க் கிருமிகளை அழிக்கும் திறன் கொண்டது. ஜலதோஷம் உடனே குணமாகும். ஆரஞ்சுப் பழச்சாற்றில் சிறிது வெந்நீர் கலந்து அருந்தி வந்தால் ஜலதோஷம் குணமாகும்.\nஆரஞ்சு பழச்சாறை இரவு படுக்கைக்கு செல்லும் முன் அருந்தி வந்தால் நல்ல தூக்கம் கிடைக்கும். ஆரஞ்சு பழத்தில் ஏ, பி, சி போன்ற வைட்டமின்களும், ஏழுவகையான தாதுக்களும் உள்ளடங்கியுள்ளது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=51&t=16098&p=59698&sid=38df470e77ef69ce035f0604953da9a6", "date_download": "2018-05-26T23:36:43Z", "digest": "sha1:ZDLK5UQ5CJUNVVOWNWNDZOOHONTWXSNL", "length": 5462, "nlines": 151, "source_domain": "www.padugai.com", "title": "Google Ads Payment Proof Rs.6816/= - Page 2 - Forex Tamil", "raw_content": "\nபொதுவாக கூகுள் அட்சென்ஸ்-ல் நமது வேலை பார்வையாளர்களை ஈர்ப்பது மட்டுமே. அவர்கள் விளம்பரத்தில் கிளிக் செய்தால் நமக்கு வருமானம் கிடைக்கும்.\nலிங்க் கொடுக்கவே, எப்படி என்றுச் சொல்லவோ.. இது ஒர் வரி பதில் அல்ல.... படுகையில் கொடுக்கப்பட்ட பல பாடங்கள் இதற்காக கொடுக்கப்பட்டுள்ளன.\nஆர்ட்டிகள் ரைட்டிங்க், போட்டோ எடிட்டிங்க், விடியோ எடிட்டிங்க், வெப் பேஜ் எடிட்டிங்க்.... இவை அனைத்தினையும் படிக்கவே 6 மாதம் ஆகும்... படித்���ுவிட்டு செய்யுங்கள்..\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.8, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/heroines/sunny-leone-asks-rs-5-crore-act-nude-034409.html", "date_download": "2018-05-26T23:45:44Z", "digest": "sha1:FZQ3MIAMD5GZIC4IJVZVDTUHDUIGPLJW", "length": 11881, "nlines": 154, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நிர்வாணமாக நடிக்க ரூ.5 கோடி கேட்ட சன்னி: ஆளையே மாற்றிய தயாரிப்பாளர் ஏக்தா | Sunny Leone asks Rs. 5 crore to act nude - Tamil Filmibeat", "raw_content": "\n» நிர்வாணமாக நடிக்க ரூ.5 கோடி கேட்ட சன்னி: ஆளையே மாற்றிய தயாரிப்பாளர் ஏக்தா\nநிர்வாணமாக நடிக்க ரூ.5 கோடி கேட்ட சன்னி: ஆளையே மாற்றிய தயாரிப்பாளர் ஏக்தா\nமும்பை: ரூ.5 கோடி கொடுத்தால் தான் நிர்வாணமாக நடிப்பேன் என்று சன்னி லியோன் அடம்பிடித்தாராம்.\nதயாரிப்பாளர் ஏக்தா கபூரை பற்றி தான் பாலிவுட்டில் பரபரப்பாக பேசிக் கொள்கிறார்கள். அவர் டர்ட்டி பிக்சரை தயாரித்தபோதே அம்மாடி என்ன துணிச்சல் இந்த பொண்ணுக்கு என்றது பாலிவுட்.\nஇந்நிலையில் தான் அவர் XXX என்ற படத்தை தயாரிக்கிறார். அந்த படத்தை பற்றியும், தயாரிப்பாளர் ஏக்தா பற்றியும் தான் பாலிவுட் பேசிக் கொண்டிருக்கிறது.\nXXX படத்தின் போஸ்டரே படுகவர்ச்சியாக இருந்ததை பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் படத்தில் கண்டமேனிக்கு நிர்வாண காட்சிகள் உள்ளது என்று கூறப்படுகிறது.\nXXX படத்தில் நிர்வாண காட்சிகள், படுக்கையறைக் காட்சிகள் ஏராளம் என்பதால் ஏக்தா சன்னி லியோனை நடிக்குமாறு கேட்டுள்ளார். பாலிவுட் படங்களில் நடித்து வரும் சன்னி படத்திற்கு படம் கவர்ச்சியை அதிகரித்துக் கொண்டே போகிறார் என்ற நினைப்பில் கேட்டுள்ளார் போல ஏக்தா.\nநிர்வாண காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றால் ரூ.5 கோடி தர வேண்டும். ஒரு பைசா குறைந்தால் கூட நிர்வாணமாக நடிக்க மாட்டேன் என சன்னி கறாராக தெரிவித்துவிட்டாராம்.\nவேறு யாரும் நிர்வாணமாக நடிக்க மாட்டார்கள் என நினைத்து சன்னி ரூ.5 கோடி கேட்டார் போல. ஆனால் புதுமுக நடிகை கைரா தத் ஏக்தாவை அணுகி நான் நிர்வாணமாக நடிக்கிறேன் என்று கூறி சம்பளத்திலும் அடம்பிடிக்கவில்லையாம்.\nகைரா தத் கிடைத்தவுடன் ஏக்தா சன்னிக்கு குட்பை சொல்லிவிட்டார். கைரா ஏற்கனவே படப்��ிடிப்பில் கலந்து கொண்டு மேலாடை இல்லாமல் நடித்துள்ளார். நிர்வாணமாக என் உடல் அழகாக இருக்கும் என நம்புகிறேன் என்று கைரா தெரிவித்துள்ளார்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஅட நம்ம சன்னி லியோனா இது.. ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ‘வீரமாதேவி’\n'வீரமாதேவி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி.. செம வெய்ட்டு கேரக்டரில் சன்னி லியோன்\nஜிம்மில் மாங்கு மாங்குன்னு ஒர்க்அவுட் செய்த சன்னி லியோன்: வைரல் வீடியோ\nஉயிரையே கொடுப்பேன்: ஒரேயொரு ட்வீட்டால் ரசிகர்களை சாச்சுப்புட்ட சன்னி லியோன்\n21 வயதில் முதல் முறை ஆரம்பித்தது: சன்னி லியோன் ஓபன் டாக்\nநான் சன்னி லியோன் ஆனது ஏன்.. சன்னி பற்றிய ஆவணப் படம்\nவாடகைத்தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளைப் பெற்ற சன்னி லியோன்\nசன்னி லியோன் சர்பிரைஸுன்னு சொன்னால் என்ன நடக்கும் தெரியுமா\nசரவணபவன் அண்ணாச்சியிடம் 'சரண்டர்' ஆன சன்னிலியோன்\nஸ்ரீதேவிக்கு பாட்டு, பட கிளிப்பிங் போட்ட செய்தி சேனல்கள் சன்னிக்கு என்ன செய்வார்கள்\nசன்னி லியோனையே அலேக்காக தூக்கி வீசிய பிரியா வாரியர்\nசன்னி லியோன் தமிழ்ப் படத்தில் நடிக்கக் கூடாது... கமிஷனர் ஆபிஸில் புகார்\nஎஸ்.வி. சேகரின் 'படுக்கை போஸ்ட்'டை எழுதியவரின் வீடு முன்பு தமிழ் பெண்கள் போராட்டம்\nஒரேயொரு ட்வீட் போட்டு மீண்டும் மக்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்ட ஆர்.ஜே. பாலாஜி#SterliteProtest\n: புளூ சட்டையை விளாசிய கிருத்திகா உதயநிதி\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/India/2018/05/15144214/Aadhaar-not-mandatory-for-getting-pension-Govt.vpf", "date_download": "2018-05-26T23:22:48Z", "digest": "sha1:CZHT7SZR6UDW3UGXI4L6ULMLNNKPAFK7", "length": 8792, "nlines": 122, "source_domain": "www.dailythanthi.com", "title": "Aadhaar not mandatory for getting pension: Govt || மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை; மத்திய அரசு", "raw_content": "Sections செய்திக��் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nமத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை; மத்திய அரசு + \"||\" + Aadhaar not mandatory for getting pension: Govt\nமத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை; மத்திய அரசு\nமத்திய அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெற ஆதார் அட்டை கட்டாயமில்லை என அரசு தெரிவித்துள்ளது. #CentralGovernmentEmployees #AadhaarCard\nசமீபத்தில் நடந்த நிலைக்குழு கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு பேசிய மத்திய அரசு அதிகாரிகளுக்கான இணை மந்திரி ஜிதேந்திரா சிங், வங்கிகளுக்கு செல்லும் அவசியம் இல்லாமல், சான்றிதழை சமர்ப்பிப்பதற்கு தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி கொள்வதற்கான கூடுதல் வசதிக்காக ஆதார் அட்டை உள்ளது.\nஅதனால் ஓய்வூதியம் பெற ஆதார் அட்டையானது மத்திய அரசு ஊழியர்களுக்கு கட்டாயமில்லை என கூறினார். நாட்டில் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 61.17 லட்சம் ஓய்வூதியம் பெறுபவர்கள் உள்ளனர்.\nஆதார் அட்டையானது 12 இலக்க எண்களுடன், ஒரு நபரின் அடையாளம் மற்றும் முகவரி சான்றாக செயல்படுகிறது.\n1. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்- பா.ரஞ்சித்\n2. சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம் 11 லட்ச மனிதபெயர்களை தாங்கி செல்கிறது\n3. தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையதள சேவை வழங்கப்படும் - கலெக்டர் தகவல்\n4. புதுச்சேரியில் அதிகார மீறலில் ஆளுநா் கிரண்பேடி தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா் - நாராயணசாமி குற்றச்சாட்டு\n5. வேதாந்த குழுமத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து வெளியேற்ற இங்கிலாந்தின் எதிர்கட்சி கோரிக்கை\n1. டியூசன் வந்த மாணவனுடன் காதல்; அவன் இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வதாக ஆசிரியை மிரட்டல்\n2. எடியூரப்பா எச்சரிக்கை; பா.ஜனதாவின் விருப்பத்திற்கு ஏற்ப நாங்கள் செயல்பட முடியாது - காங்கிரஸ்\n3. 12 வயது சிறுமியை மிரட்டி 2 மாதம் பாலியல் பலாத்காரம் செய்த 5 சிறுவர்கள் கைது\n4. பாம்பு கடித்தது தெரியாமல் தாய்ப்பால் கொடுத்த தாய் - குழந்தை பலி\n5. காதலன் கண்ணெதிரிலேயே காதலி பாலியல் பலாத்காரம் 2 பேர் கைது\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00362.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/76010/", "date_download": "2018-05-26T23:07:03Z", "digest": "sha1:446QTPZTXCMY3ZELTOK3GE2BZYWL7FG3", "length": 35445, "nlines": 181, "source_domain": "globaltamilnews.net", "title": "இலங்கை அரசு, மேற்கொண்ட முறைகேடுகளுக்குப் பொறுப்புக்கூறல்….. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள் • புலம்பெயர்ந்தோர்\nஇலங்கை அரசு, மேற்கொண்ட முறைகேடுகளுக்குப் பொறுப்புக்கூறல்…..\nஇலங்கை அரசு ,பொதுநலவாய நாடுகளின் கோட்பாடுகளுக்கு அப்பால் மேற்கொண்ட முறைகேடுகளுக்குப் பொறுப்புக்கூறல்.\n‘இலங்கையின் இனவிரோதச் செயற்பாடுகளுக்கு எதிரான அரங்கு’ (The Forum Against Racism in Sri Lanka – FARSL) என்ற அமைப்பினைச் சார்ந்த நாம், கடந்த மாதம் இலங்கையில் முஸ்லீம் சமூகத்திற்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாக, இலண்டனில் மேற்கொண்ட தீர்மானத்தினை தங்கள் கவனத்திற்குத் தருகிறோம்.\nஇம் மேன்முறையீடு, பிரித்தானியாவிலுள்ள இலங்கையை சேர்ந்த, சகல இனச் சமூகத்தினரும் இணைந்து மேற்கொண்ட தீர்மானமாகும். இதனைஇலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர்ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சரவைச் செயலாளர்என்போருக்கும் அனுப்பிவைத்துள்ளோம். இதற்கான எழுத்து மூலமானபதில் எமக்கு இதுவரை கிடைக்காமையால், அங்கு சமூக அமைதி நிலமைகள் மேலும் மோசமடையாமல் தடுக்கும் நோக்குடன் பொதுநலவாய அமைப்பினதும் , அதிகாரிகள் மற்றும் அதன் உறுப்புரிமை நாடுகளின் பிரதிநிதிகளினதும் கவனத்திற்கும் இதனை தர விளைகிறோம்.\nஇலங்கை 1948இல் சுதந்திரம் பெற்றதுமுதல் இதுவரை இனப் படுகொலைகளைத் தடுத்து ,சட்டம் , ஒழுங்கை நிலைநாட்ட எந்த அரசாங்கமும் உறுதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. அத்துடன்இனவிரோத உணர்வுகளைத் துhண்டுவோர்,அதில் பங்கேடுப்போர்எவரும் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. நல்லாட்சி என்ற பெயரில் ஆட்சிமாற்றம் ஏற்பட்ட பின்னரும் மனித உரிமைகள்,அரசியல் உரிமைகள் போன்றவற்றை மீறுவோர் சட்டத்திற்கு வெளியில் இன்னமும் செயற்பட்டுக் கொண்டுதான் இருக்கின்றனர். இதற்கு இலங்கையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் பல்வேறு சம்பவங்களை ஆதாரமாகத் தர முடியும்.\nதங்களுக்குதெரிவிக்கப்படும் இம் மேன்முறையீடு பொதுநலவாய சமூகத்தினதும், இலங்கை அரசியல் யாப்பினதும் ஜனநாயகக் கோட்பாடுகளின் விழுமியங்களில் தெரிவிக்கப்பட்டவாறு சட்டப்படியான ஆட்சி,மனித உரிமை, நல்லாட்சி மற்றும் சமூகபொருளாதார அபிவிருத்தி என்ற அடிப்படைகளிலேயே தெரிவிக்கப்படுகிறது. அத்துடன் , இலங்கையினால் அங்கீகரிக்கப்பட்ட சர;வதேச சிவில் பிரமாணங்களின் பிரகாரம் தரப்படுகிறது. ஆகவே இவற்றினை கடைப்பிடிப்பது, இதன்பிரகாரம் செயற்படுவது முக்கியமானது.\n21 மார்ச்2018 ,இலண்டனில் மேற்கொண்ட தீர்மானங்கள்\n1. மேற்படி வன்செயலின் போது பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் முழுமையான நிவாரணத்தை உடனடியாக அரசாங்கம் வழங்க வேண்டும். அவற்றில் இழப்பீடு, நஷ்டஈடு, புனருத்தாபனம் என்பனவற்றோடு மீண்டும் அத்தகைய நிகழ்வுகள் நடைபெறாது என்ற உத்தரவாதமும் உள்ளக்கப்பட வேண்டும்.\n2. அனைத்து இன மக்களுக்கும், இனவாத நோக்கிலான தாக்குதல்களிலிருந்து போதுமான பாதுகாப்பு வழங்கப்படுதல் வேண்டும். அத்தகைய இனவாத நோக்கத்துடனான தாக்குலைத் தூண்டுகின்ற அமைப்புகளையும் இனவெறுப்பு பேச்சுகளை மேற்கொள்கின்ற அமைப்புகளையும் இனவெறுப்புக்கு தூபமிடுகின்ற அமைப்புகளையும் சட்டரீதியாக தடைசெய்வதுடன் எந்த ஒரு இனவாத அமைப்புடனும் நேரடியாகவோ மறைமுகமாக தொடர்பு வைத்திருந்தமை நிரூபிக்கப்பட்ட மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள், எத்தகைய உயர்ப்பதவிகளை வகித்த போதும்- எவரையும் பதிவியிலிருந்து மீளழைப்பதற்கு அல்லது பதவியிலிருந்து அகற்றுவதற்கு ஏற்புடையாக பொறிமுறை ஒன்று உருவாக்கப் படுதல் வேண்டும்.\n3. இனவாத வெறுப்பு குற்றச்செயல்கள் சார்புடை நோக்கத்தின் அடிப்படையில் புரியப்பட்ட கிரிமினல் குற்றங்களாக வரையறுக்கப்பட்டு அவற்றைக் கையாள்வதற்கு ஏற்றவகையில் கிரிமினல் சட்டங்களும் கொள்கைகளும் வகுக்கப்படுவதோடு இன வன்முறையில் அல்லது மதரீதியான வன்முறையில் பங்குகொள்வோர், ஈடுபடுவோர் ,அதனைத் தூண்டுவோர், அதற்கு அனுசரணை வழங்குவோர் ஆகியோருக்கு எதிராக கிரிமினல் சட்டநடிக்கை மேற்கொள்ளப்படுதல் வேண்டும். அத்துடன் அத்தகைய வழக்கு விசாரணைகள் துரிதப்படுத்தப்படுவதுடன் அதற்கான போதிய நிதி ஒதுக்கீடு வழங்கப்படுதல் வேண்டும். தண்டனை விதிவிலக்கு காலச்சாரம் ஒழிக்கப்பட்டு அனைவரும் சட்டத்தின் முன் சமமாக நடத்தப்படுதல் வேண்டும்.\n4. தீரா பாகுபாடுகளை நிவர்த்திசெய்யும் விதத்திலும் ,ஒடுக்கப்பட்ட மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட ஏற்பாடுகளை வழங்கக் ���ூடிய விதத்திலும் அரசியல் யாப்பில் மாற்றங்கள் செய்யப்படல் வேண்டும். அதேவேளை விசேட உரிமைகளையும் பாதுகாப்பையும் வழங்கும் வகையில் சட்டங்களும் சட்டமூலங்களும் உருவாக்கப்படுதல் வேண்டும்.\n5. சாட்சிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் பொறிமுறையுடன் கூடிய சகல சமூகங்களையும் சேர்ந்த ஆணையாளர்களைக் கொண்ட ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு ஒன்று நியமிக்கப்படுதல் வேண்டும்.. இவ்வாணைக்குழுவின் நோக்கம் உண்மையை மூடிமறைப்பதாகவோ சம்பந்தப்பட்டவர்களை பாதுகாப்பதாகவோ ஒரு போதும் இருக்க முடியாது. விசாரணை ஆணைக்குழு சட்டத்தை விரைவில் அமுல் படுத்தத் தவறிய பாதுகாப்புப்பிரிவினர்களின் செயற்பாடுகள்தொடர்பாகவும், வன்முறையில் ஈடுபட்டோர் ,பங்குகொண்டோர் ,அனுசரணை வழங்கியோர், தூண்டியோர் ஆகியோரது ஈடுபாடு குறித்தும் உண்மையாகவும் முழுமையாகவும் விசாரணை செய்து சட்ட நடவடிக்கை எடுப்பதாக அமைதல் வேண்டும்.\n6. ஐசீசீபிஆர் சட்டத்தை முழுமையாக ஏற்று நடைமுறைப்படுத்தவும் ,இனவெறுப்பு பேச்சுகளையும், தீவிரவாத மத அமைப்புகளையும் தடை செய்யவும் ,குற்றமிழைத்தோரை சட்டத்தின் முன் நிறுத்தவதற்கு ஏற்ற சட்டங்களை உருவாக்கவும், இழைக்கப்பட்ட சேதங்களுக்கான நஷ்ட ஈட்டை அதில் ஈடுபட்டோர், தூண்டியோர் ,அனுசரணை வழங்கியோர் ஆகியோரிடமிருந்து அறவிடக் கூடிய விதத்தில் அதற்கான சட்டங்களை உருவாக்குவதற்காகவும் அனைத்து கட்சிகளினதும் தலைவர்கள் கலந்துகொள்ளும் சர்வகட்சி மாநாடு ஒன்றிணைக் கூட்ட வேண்டும்.\n7. பொலிசிலும் இராணுவத்திலும் ஒரு இனம் மாத்திரம் எண்ணிக்கையில் தனியாதிக்கம் செலுத்துகின்ற அசமத்தவத்தை சரிசெய்யும் விதத்தில் இவ்விரு சேவைகளிலும் ஏனைய சமூகத்தைச் சேர்ந்தோர் சேர்த்துக்கொள்ளப்படுதல் வேண்டும். அத்துடன் அவசரநிலைகள் ஏற்படும் தருணங்களில் இன முறுகல் நிலையை அல்லது இன வன்செயலைக் கையாள்வதற்காக கடமையில் ஈடுபடுத்தப்படும் இராணுவத்திலும் , பொலிஸ் பிரிவிலும் ஒரு இனத்தினைச் சேர்ந்தவர்கள் ஐம்பது சதவீதத்திற்கு அதிகமாக அதில் இடம்பெறக்கூடாது என்பதை நடைமுறைப்படுத்த விசேட ஏற்பாடுகள் செய்யப்படல் வேண்டும்.\n8. நைஜீரியா நாட்டில் இருக்கும் சமாதான படை போன்றதோர் சிவில் அமைதி காவலர் பிரிவு ஒன்று பல்கலைக்கழக பயிலுனர் பட்டதாரிகளைக் கொண்டு ��ருவாக்கப்படுதல் வேண்டும். இவர்களுக்கு இராணுவபயிற்சி வழங்காது சமூக உறவு தொடர்பாக பயிற்சியளிக்கப்பட்டு அவர்கள் சாராத பிற சமூகங்கள் மத்தியில் ஒருவருட காலம் வாழ்ந்து அங்குள்ள சமூக அமைப்புகளுடன் இணைந்து பொதுச் சேவையில் ஈடுபடுத்தப்படுதல் வேண்டும். இதன்மூலம் சமூகங்களுக்கிடையிலான தொடர்பு பரிமாற்றமும் புரிந்துணர்வும் நெருக்கமடைந்து இனங்களுக்கிடையே நல்லிணக்கம் ஏற்படுத்த வழிவகுக்கவேண்டும்.\n9. பாடசாலை பாடவிதானத்தை அரசியல் கருவியாகப் பயன்படுத்தி ஒருவகையான இனவாத சித்தாந்தத்தை உருவாக்கி மாணவர்களின் சிந்தனையையும் முழு சமுதாயத்தின் சிந்தனைப் போக்கையும் அதன் மூலம் வழிகாட்டும் நிலைமை முடிவுக்குவரவேண்டும். அதற்கு பதிலாக பாடசாலை பாட விதானங்கள், மத- இன சகிப்புத்தன்மையை ஊக்குவித்து; வேறுபட்ட மதத்தினரிடையே சகவாழ்வுக்கான பக்குவத்தை ஏற்படுத்தும் விதத்தில் சீர்திருத்தம் செய்யப்படுதல் வேண்டும்.\nமேற்குறித்த அம்சங்கள் தொடர்பாக இலங்கை அரசை நோக்கி முறையீடுசெய்யும் அதேவேளை எண்ணிக்கையில் குறைந்த தொகையினராகிய சமூகங்களின்மீது தொடுக்கப்படும் பின்வரும் சகலவிதமான இனவிரோதச் செயற்பாடுகளை மீண்டும் உருவாகாது தடுக்குமாறு வேண்டுகிறோம்.\nஅத்துடன் , பின்வருவனவற்றையும் உடனடியாக நிறைவேற்றுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்:\n*பயங்கரவாத தடைச்சட்டம் அல்லது வேறுவிதமான வகையில் இரகசிய தடுப்புமுகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைவரையும் விடுதலை செய்தல்.\nஅரசுசட்டவாக்கத்துறை, நீதித்துறை என்பன கைது செய்யப்பட்டவர்களை அவரவர்குடும்பங்களிடம் ஒப்படைக்கத் தவறியுள்ளதாகச் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஒன்பது வருடங்களுக்கும் மேலாக அரசு அவர்களைத் தனது பாதுகாப்பில் வைத்திருந்தும் அதற்கான பொறுப்பை ஏற்க மறுத்துவருகிறது. சுயாதீனமான விசாரணையை நடத்த மறுப்பதும்அதற்கான பொறுப்பை அரசு ஏற்க மறுப்பதும் மக்களை ஏமாற்றுவதாகவே உள்ளது.\n*.சிறுபான்மைச் சமூகங்கள் பெரும்பான்மையாகவுள்ள பிரதேசங்களில் அம் மக்களின் குடிப்பரம்பலைத் தடுக்கும் விதத்தில் மேற்கொள்ளப்படும் அரச குடியேற்றங்கள் நிறுத்தப்பட வேண்டும்.\nவடக்கு-கிழக்கு மாகாணங்களில் அரசின் உதவியுடன் நடத்தப்படும் குடியேற்றமும், காணி அபகரிக்கும் முயற்சிகளும் அம் மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதித்துவருகின்றன. ஆண்டாண்டுகாலமாகப் பாரம்பரியமாக வாழ்ந்துவந்த அந்த மக்களின் சொந்த நிலங்களிலிருந்து, ராணுவத்தினரால் வேருடன் கெல்லி வீசப்பட்ட அம் மக்கள்,தாம் மீள அங்கு செல்வதற்கான உரிமையை இன்னமும் கோருகின்றனரர்.மீளக் கையளிக்கப்பட்ட சில பகுதிகளின் குடிப்பரம்பல் ராணுவக் குடியிருப்புகளால் நிரந்தரமாகவே மாற்றப்பட்டுள்ளன. தற்போது வடக்கு-கிழக்கு மாகாணங்கள் ஆக்கிரமிப்புப் பிரதேசங்களாகவும்,அங்குள்ள ராணுவத்தினர்,அவர்களுக்கான பணிகளுக்கு அப்பால் விவசாயம்,சந்தைப்படுத்தல்,உல்லாசப் பயணத்துறை என்பவற்றில் ஈடுபட்டு, அங்குள்ள உள்ளுர்மக்களின் பொருளாதார வாழ்வில் தலையிட்டு அப் பிரதேசம் வழமையான அமைதிக்குச் செல்வதை நிச்சயமற்றதாக்கியுள்ளது.\n*காணாமல் ஆக்கப்பட்டோர்தொடர்பான சகல குற்றச்சாட்டுகளையும் விசாரணைசெய்தல் அவசியம். இவை நியாயமானதாகவும், வெளிப்படையானதாகவும், போதிய நிதியும், அதிகாரிகளும் உடையதாகவும் உறுதிசெய்தல் அவசியம். அத்துடன்காணாமல் ஆக்கப்பட்டதற்கான சாட்சியங்களும்,நீதிமுன் நிறுத்தப்பாடல் வேண்டும். இதனை சம்பந்தப்பட்டோர் பொறுப்புணர்வோடு மேற்கொள்ள வேண்டும்.\nபோர்க் குற்றம், காணாமலாக்கப்பட்டோர்என்பவை தொடர்பாக இலங்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென ஐ.நா. கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகக் கோரியும் இன்னமும் அக் குடும்பங்கள் பதிலுக்காகக் காத்திருக்கின்றன. காணமலாக்கப்பட்டோரின் குடும்பங்கள் போராட்டங்களை மேற்கொண்டபோதிலும் இதுவரை அவற்றிற்கான பதிலில்லை. காணாமலாக்கப்பட்டவர்களில் சிலர், அவர்களது குடும்பங்களால் போரின் முடிவின்போது ராணுவத்திடம் கையளிக்கப்பட்டவர்கள். மேலும் சிலர் குழுக்களால், உதாரணமாக, ஆயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் வண. பிதா பிரான்சிஸ் அவர்களின் உதவியுடன் கையளிக்கப்பட்டவர்களாகும். மேலும் சிலசர்வதேச மனித உரிமைகளையும் மீறி இலங்கை அரசு கைது செய்தவர்களாகும். அரசினால் சட்டரீதியாக உருவாக்கப்பட்டுள்ள காணமலாக்கப்பட்டோரவிபரங்களை அறியும் காரியாலயம் செயலற்ற,செயற்பட முடியாத ஒன்றாகவே இன்னமும் உள்ளது.\nஐ.நா. மனித உரிமை (ஜெனீவா) ஆணையத்துடன் இணைந்து தீர்மானிக்கப்பட்டு இடைக்கால நீதியை வழங்கும் நோக்கி���் உருவான ஒரு முயற்சி என்றபோதிலும் அதுவும் இயங்குவதாக இல்லை.இதனை உடன் செயற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.\n*தேசிய வளங்களை அந்நிய தேசங்களுக்கும்,பல்தேசிய கம்பனிகளுக்கும் விற்பதை நிறுத்துதல் வேண்டும்.\n*அதிகாரப் பகிர்வின் அடிப்படையில், தேசிய இனங்களிடையே நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும்வகையில் ஜனநாயக விழுமியங்களை உள்ளடக்கிய அரசியல் யாப்பு மாற்றங்களை ஏற்படுத்துதல் வேண்டும்.\nபொதுநலவாய அமைப்பின் செயலகத்தினதும், அதன் அதிகாரிகளினதும் சிறந்த செயற்பாடுகள்மூலம் பொதுநலவாயத்தின் விழுமியங்களை இலங்கை பின்பற்றுவதை உறுதிசெய்யுமாறு வேண்டுகிறோம்.\nஇலங்கையின் இனவாதத்திற்கு எதிரான ஒன்றியம்- பிரித்தானியா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்குள் இலங்கை நுழைகிறது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கையின் கடமை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதூத்துக்குடி படுகொலைகளுக்கு நீதி வேண்டி யாழில் ஆர்ப்பாட்டம்..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழா….\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரிய – தென்கொரியா ஜனாதிபதிகள் திடீர் சந்திப்பு\nஇரு நாடுகளிடையே நல்லறவு- இந்தியப் பிரதமர் மோடி சீனாவுக்கு பயணம்\n“தமிழ் மக்களின் மனிதநேயத்தை நான் நன்கு உணர்ந்து கொண்டுள்ளேன்”\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்குள் இலங்கை நுழைகிறது.. May 26, 2018\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கையின் கடமை.. May 26, 2018\nதூத்துக்குடி படுகொலைகளுக்கு நீதி வேண்டி யாழில் ஆர்ப்பாட்டம்.. May 26, 2018\nஇருமுகத் தோற்றம் -பி.மாணிக்கவாசகம்… May 26, 2018\nஇருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழா…. May 26, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nஇறந்தவர்களை நினைவு கூர்ந்து வணங்குவது அறம் பா. துவாரகன்…. – GTN on முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – HNB முகாமையாளரும் ஊழியரும் பணி நீக்கப்பட்டமை- கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது\nஜாலியன்வாலா பாக்கை நினைவுபடுத்தும் தூத்துக்குடி – GTN on 99ஆண்டுகளுக்கு முன்னரான ஜாலியன்வாலா படுகொலைக்கு பிரிட்டன் மன்னிப்பு கோர வேண்டுமானால் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/79684/", "date_download": "2018-05-26T23:28:20Z", "digest": "sha1:KTYEKF72ZSKKAHGGO4VV6V4MQJDU6NLY", "length": 9940, "nlines": 147, "source_domain": "globaltamilnews.net", "title": "இத்தாலியில் கொள்கைகளை வகுப்;பது குறித்து பிரதான கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு… – GTN", "raw_content": "\nஉலகம் • பிரதான செய்திகள்\nஇத்தாலியில் கொள்கைகளை வகுப்;பது குறித்து பிரதான கட்சிகளுக்கு இடையில் இணக்கப்பாடு…\nஇத்தாலியில் கொள்கைகளை வகுப்பது குறித்து பிரதான கடச்pகளுகு;கு இடையில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் இத்தாலியில் எந்தவொரு கட்சிகயும் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றுக்கொள்ள வில்லை. கூட்டணி அரசாங்கம் ஒர் பொதுவான கொள்கையின் அடிப்படையில் செயற்படுவவதற்கு far-right League மற்றும் the 5-Star Movement ஆகிய இரண்டு கட்சிகளும் இணங்கியுள்ளன. எவ்வாறெனினும், இத்தாலி எந்தவொரு சந்தர்ப்பத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தினை விட்டு வெளியேறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்குள் இலங்கை நுழைகிறது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கையின் கடமை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதூத்துக்குடி படுகொலைகளுக்கு நீதி வேண்டி யாழில் ஆர்ப்பாட்டம்..\nஇலங்கை • கட்டுரை���ள் • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழா….\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரிய – தென்கொரியா ஜனாதிபதிகள் திடீர் சந்திப்பு\nமுள்ளிவாய்க்கால்: தொடரும் தீராத சோகம் – செல்வரட்னம் சிறிதரன்…\nபேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி, நான் தமிழன் ஆனால் இலங்கையன் என்று கூறினார்….\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்குள் இலங்கை நுழைகிறது.. May 26, 2018\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கையின் கடமை.. May 26, 2018\nதூத்துக்குடி படுகொலைகளுக்கு நீதி வேண்டி யாழில் ஆர்ப்பாட்டம்.. May 26, 2018\nஇருமுகத் தோற்றம் -பி.மாணிக்கவாசகம்… May 26, 2018\nஇருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழா…. May 26, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nஇறந்தவர்களை நினைவு கூர்ந்து வணங்குவது அறம் பா. துவாரகன்…. – GTN on முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – HNB முகாமையாளரும் ஊழியரும் பணி நீக்கப்பட்டமை- கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது\nஜாலியன்வாலா பாக்கை நினைவுபடுத்தும் தூத்துக்குடி – GTN on 99ஆண்டுகளுக்கு முன்னரான ஜாலியன்வாலா படுகொலைக்கு பிரிட்டன் மன்னிப்பு கோர வேண்டுமானால் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/mepz-it-employees-resolve-to-fight-for-safeguarding-tn-agriculture/", "date_download": "2018-05-26T23:27:29Z", "digest": "sha1:V53FU4UW4YJ2TESEB7F5T4GQAQ7ACYS3", "length": 28516, "nlines": 127, "source_domain": "new-democrats.com", "title": "தமிழக விவசாயத்தை காக்க உறுதி கொள்ளும் மெப்ஸ் ஐ.டி ஊழியர்கள் | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\n“போராடுவது அடிப்படை உரிமை, போலீஸ் செயல் சட்ட விரோதம்” – டைடல் பார்க் ஐ.டி ஊழியர்கள்\nதிருட்டுத்தனமாக ஊழியர்களை தாக்கும் காக்னிசன்ட் (CTS) நிர்வாகம்\nதமிழக விவசாயத்தை காக்க உறுதி கொள்ளும் மெப்ஸ் ஐ.டி ஊழியர்கள்\nFiled under அரசியல், சென்னை, செய்தி, பு.ஜ.தொ.மு-ஐ.டி, போராட்டம், விவசாயம்\nபிப்ரவரி மாதம் துவங்கி மார்ச் 10, 15-ம் தேதி வரை தொடர்ந்த ஹைட்ரோகார்பன் எடுக்கும் திட்டத்துக்கு எதிரான போராட்டம் நெடுவாசல், வடகாடு, நல்லாண்டார் கொல்லையைத் தாண்டி தமிழகம் முழுவதும் பரவியது.\nஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து மெப்ஸ் ஐ.டி ஊழியர்கள் (கோப்புப் படம்)\nபோராடும் மக்களுக்கு ஆதரவாக சென்னை மெப்ஸ்-ல் ஐ.டி ஊழியர்கள் மார்ச் 1, 2017 அன்று களத்தில் இறங்கினார்கள். அங்கு வந்த காவல்துறை இங்கு அனுமதியில்லை, போராடக் கூடாது, கலைந்து செல்லுங்கள் என்று மிரட்டி நைச்சியமாக சக்கரையாக மாறி மாறி பேசி கூட்டத்தை கலைத்தது. காவல் நிலையம் வந்து அனுமதிக் கடிதம் தாருங்கள், அனுமதி தருகிறோம் என்றும் கூறினார்கள். ஆனால், அனுமதி கேட்டு சென்றபோது, கமிசனர் அலுவலகத்தில் அனுமதி வாங்கி வந்தால்தான் தாம் அனுமதி தரமுடியும் என்று கூறி விட்டார்கள்.\nகமிசனர் அலுவலகத்திற்கு மனு ஒன்றை உடனடியாக எழுதிய அன்று இரவே, நெடுவாசலில் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. அதனால் ஐ.டி ஊழியர்களும் அத்திட்டம் கைவிடப்பட்டு விடும், இனி சிக்கல் இல்லை என்று நினைத்தனர். ஆனால், மத்திய மாநில அரசுகள் விவசாயிகள், போராடி மக்கள் முதுகில் குத்திவிட்டு கார்ப்பரேட்டுகளுடன் கைகோர்த்து திட்டத்திற்கான ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர்.\nமக்களை கொஞ்சம் கூட மதிக்காது முதுகில் குத்தும் அரசு ஒரு பக்கம் என்றால் ஒப்பந்தம் எடுத்துள்ள ஜெம் நிறுவனமோ 6 மாதத்தில் திட்டம் துவங்கப்படும் என்று திமிராக அறிவித்துள்ளது.\nஇதனால் வெகுண்ட ஐ.டி ஊழியர்கள் இது தொடர்பாக தமது எதிர்ப்பை தெரிவிக்க வேண்டும் என���று முடிவு செய்தனர். அதன்படி ஏப்ரல் 3-ம் தேதி அனைத்து விவசாயிகள் கூட்டமைப்பு அழைப்பு விடுத்திருந்த மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாலை 4 முதல் 5 மணி வரை அனைத்து ஐ.டி ஊழியர்களும் அலுவலகத்தை விட்டு வெளியே வந்து நிற்பது என்று முடிவெடுக்கப்பட்டது.\nதிட்டமிட்டபடி 4 மணிக்கு சி.டி.எஸ் அலுவலக வாசலில் கூடினர், சிலர் தாமதமாக வந்து கலந்து கொண்டனர். வந்தவர்கள் ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்து பரவலாக பிரச்சாரம் செய்வது, அதற்கு உதவும் விதமாக கலந்து கொண்டவர்கள் ஒவ்வொருவரும் தமக்குத் தெரிந்த தகவல்களையும், கருத்துக்களையும் இணைத்து பேசுவது என்று முடிவு செய்யப்பட்டது.\n“ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஐ.டி ஊழியர்கள் பெரிய அளவில் கலந்து கொண்டனர். குடும்பம் குடும்பமாக மெரீனா பீச்சுக்கு சென்றனர். அதில் நான் கலந்து கொள்ளவில்லை, இன்று வந்துள்ளேன். ஜல்லிக்கட்டை விட இது மிக மிக மிக முக்கியமானது. ஜல்லிக்கட்டு கூட்டத்தை விட இதற்குத்தான் அதிகமாக குரல் கொடுக்க வேண்டும், போராட வேண்டும். ஜல்லிக்கட்டுக்கு மாணவர்கள், இளைஞர்கள் காவலாக நின்றனர் என்பதோடு காவல் துறை மற்றும் அரசும் ஓரளவிற்கு பாதுகாப்பு கொடுத்தது. அதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை. ஆனால், இந்தத் திட்டம் கார்ப்பரேட்டுகளுக்கும் அரசுக்கும் பெருமளவு வருவாய் ஈட்டும் திட்டம். அதனால், அரசும் காவல் துறையும் ஒத்துழைப்பு தர மறுக்கிறது.”\n“‘மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு பூமிக்கு அடியில் ஆழமாக துளையிட்டு குழாய் இறக்குகிறார்கள். எனவே மேலை விவசாயம் பாதிக்காது, நீங்கள்தான் விபரம் தெரியாமல் தவறான தகவல்களை பரப்புகிறீர்கள்’ என்று சிலர் சமூக வலைத்தளங்களில் பேசுகிறார்கள். பூமிக்கு அடியில் எடுக்கும் திட்டம்தான் என்றாலும் பல ரசாயனங்களை உள்ளே செலுத்துவது, நிலத்தடி நீரை வெளியேற்றுவது, செலுத்தப்பட்ட ரசாயனக் கலவையை வெளியில் கொண்டு வந்து பாதுகாப்பது என்று பல பிரச்சனைகள் உள்ளன.”\nமேலும் மண் அடுக்குகள் குலைவு ஏற்படுவதால் என்ன நடக்கும் என்று விளக்கினார். அது டெல்டா பகுதியை சுடுகாடு போல கண் முன்னால் ஓடச் செய்தது.\nகாவிரி நீர் மறுப்பதும், ஹைட்ரோகார்பன் எடுப்பதும் ஒருங்கிணைந்த கார்ப்பரேட் செயல்திட்டத்தின் பகுதிகள���தான் என்று தான் படித்த விபரங்களை விளக்கினார் ஒருவர்.\n“விவசாயம் அழியும் என்றால், இல்லை நீங்கள் விவசாயம் செயலாம் என்று கூறுவார்கள். அதற்கு உதாரணம் கூட சிலர் சொல்வார்கள். பணப்பயிர்கள் சிலவற்றை கூறி அதை விவசாயம் என்று சாதிப்பார்கள். ஆனால் அப்படி பொதுவாக விவசாயம் என்று பேசுவதை விட நெல் விளைச்சல் என்று குறிப்பாக பேச வேண்டும். நான் தஞ்சையைச் சேர்ந்தவள். எங்கள் பகுதி நெல்லுக்கு பெயர் போனது. இத்திட்டம் வந்தால் இனிமேல் நெல் வயலை பார்க்க முடியாது. இப்போதே சிலர் நமக்கு அரிசி ஆந்திராவில் இருந்து வருவதாகக் கூறி நமது மண்ணை உதாசீனப்படுத்துகின்றனர்” என்று தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.\n“ஆகாயத் தாமரை, குப்பைக் கழிவுகள், பாதாள சாக்கடை என பல வழிகளில் மீத்தேன் எடுக்க முடியும். “தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்” திரைப்படத்தில் சாக்கடையில் மீத்தேன் எடுக்கும் காட்சியை சுட்டிக்காட்டி பேசியவர் ஏன் அரசு இங்குதான் எடுப்பேன் என்கிறது என்று கேள்வி எழுப்பினார்.\nவிவசாயிகளுக்கு ஆதரவாக சிறுசேரி சிப்காட் முன்பு கூடிய ஐ.டி ஊழியர்கள் (கோப்புப் படம்)\nஅடுத்து பேசிய பெண் ஒருவர், “வேறு எதையும் விட என் பிள்ளை நாளைக்கு வந்து என்னிடம் கேட்டால் நான் என்ன சொல்வேன். “நாட்டை இப்படி சீரழித்து வைத்துள்ளார்களே, இதை தட்டிக் கேட்காமல் நீங்கள் என்ன செய்தீர்கள் வேடிக்கை பார்த்தீர்களா’ என்றால் எவ்வளவு அவமானத்தோடு நாம் குறுகி நிற்க வேண்டியிருக்கும். அந்த அச்சமே என்னை இங்கு வந்து நிறுத்தியது” என்றார்.\n“நீர்நிலைகளை பராமரிக்கும் பொறுப்புடைய மாநில அரசு, அவற்றை அழித்தது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து மத்திய அரசு டெல்டா விவசாயத்தை கொலை செய்கிறது. மேலும், பொருளாதார கொள்கைகள் மெல்ல மெல்ல விவசாயிகளை வதைத்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் வானிலிருந்து கொத்து குண்டுகளை போட்டு அழிக்கும் விதமாக இந்தத் திட்டங்களை அமல்படுத்துகிறது, மத்திய அரசு.\nவிவசாயிகள் மரணத்துடன், விவசாய நிலங்களும் மரணிக்கும் மிக ஆபத்தை உடையது இந்தத் திட்டம். இன்றைக்கு நமது சென்னை சாலைகளை சுத்தம் செய்யும், சாலையின் தடுப்பு சுவர்களில் வர்ணம் பூசும் மக்கள், கட்டிட வேலைக்கும், உணவகங்களில் வேலை செய்யவும் வட நாட்டில் இருந்து வந்திருக்கும் தொழி��ாளர்களில் பலர் இயற்கை வளங்களை கார்ப்பரேட்டுகள் கொள்ளை இடுவதற்காக வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு, சாவின் எல்லையைத் தொட்டு விட்டு வந்தவர்கள்தான்.\nதமிழகம் மட்டும் ஹைட்ராகார்பன் திட்டத்தால் பாதிக்கப்படவில்லை. இந்தியா முழுவதும் 31 இடங்களில் இத்திட்டம் வரப்போகிறது. தமிழகத்தில் மட்டுமின்றி இந்தியா முழுமையுமே இந்தத் திட்டத்துக்கு எதிராக போராட வேண்டும். இதை வெறுமனே தமிழகத்தின் பிரச்சனையாக சுருக்கிப் பார்க்கக் கூடாது.\nசி.டி.எஸ்-ல் தற்போது 10,000 ஊழியர்களை வேலையை விட்டு அனுப்பி வருவதாக செய்தி வருகிறது. இந்த சட்ட விரோத வேலை பறிப்பும், ஹைட்ரோகார்பன் திட்டமும் வேறு வேறல்ல. இரண்டிற்கும் ஒரு தொடர்பு உள்ளது. ‘என்ன ஆனாலும் சரி, மூலதனத்துக்கான லாபம் உறுதி செய்யப்பட வேண்டும்’ என்ற அடிப்படையிலான அரசின் மக்கள் விரோத கொள்கைகளும், கார்ப்பரேட்டுகளின் சட்ட விரோத நடவடிக்கைகளும்தான் இரண்டுக்கும் இருக்கும் பொதுவான விஷயம்.\nமக்கள் என்ன ஆனால் என்ன என்று மனிதத் தன்மையற்று சிந்திக்கும் கார்ப்பரேட்டுகள்தான் தங்களது லாபத்தை பெருக்க தற்போது ஹைட்ரோகார்பன் என்ற பெயரில் நமது நாட்டை சூறையாடப் போகிறார்கள். இங்கும் அனைத்தையும் சுரண்டிவிட்டு குப்பை போல போட்டு விட்டு வேறு இடத்தைத் தேடுவார்கள். பல ஆண்டுகள் நமது உழைப்பை கறந்து விட்டு, தமது தேவை முடிந்தவுடன் குப்பை காகிதம் போல தூக்கி எறிவதும் இதைப் போன்றதுதான்.\n“under performers” என்று பட்டம் சூட்டி வேலையை விட்டு நீக்கப்படும் இந்த “திறன் குறைந்த” ஊழியர்கள்தான் நிறுவனத்தின் வளர்ச்சிக்கு தமது வாழ்க்கையை கொடுத்தவர்கள் என்பதை என்பதை மறந்து ஆயிரக்கணக்கான குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்துவதும் கார்ப்பரேட் லாப வேட்டை என்ற நோய்தான்.\n5 மணி வரை என்று திட்டமிட்டிருந்தாலும் 5.30 மணி வரை கூட்டம் நீடித்தது. விவசாயிகள் தமது பிரச்சனைகளுக்காக போராடுவதைப் போல ஐ.டி ஊழியர்களும் சங்கமாக திரண்டு தமது நலனை பாதுகாத்துக் கொள்ளவும், சமூக பிரச்சனைகளுக்காகவும் பணியாற்ற வேண்டும் என்று இதன் மூலம் கற்றுக் கொள்ள முடிந்தது.\n– மெப்ஸ் ஐ.டி ஊழியர்கள் அனுப்பிய செய்தி\n“நாங்கள் இருக்கிறோம் உங்களோடு” – விவசாயிகளுக்கு ஐ.டி ஊழியர்கள் நீட்டிய ஆதரவுக் கரம்\nவாழ்வாங்கு வாழ்ந்து மறைந்த முனைவர் ஹாக்கிங்\nபு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு அறைக்கூட்டம் டிசம்பர் 24 அன்று\nலெனினின் அரசும் புரட்சியும் – நூல் அறிமுகம்\nவிவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக ஐ.டி ஊழியர்கள்\n“நீட்”-க்கு எதிராக ஐ.டி ஊழியர்கள் போராட்டம்\n – ஐ.டி சங்கக் கூட்டம்\nவிவசாயிகளுக்காக ஐ.டி ஊழியர்கள் : நமது குழந்தைகளின் எதிர்காலத்துக்காக கைகோர்ப்போம்\nஸ்டெர்லைட் போராட்டம் : ஹிந்தியில் வினோத் துவா வீடியோ\nஸ்டெர்லைட் : கொலைகார கார்ப்பரேட் அரசு - தீர்வு என்ன\nகால் சென்டர்/பி.பி.ஓ - கொடுமைகள்\nஸ்டெர்லைட் போராட்டம் : ஹிந்தியில் வினோத் துவா வீடியோ\nஸ்டெர்லைட் : கொலைகார கார்ப்பரேட் அரசு – தீர்வு என்ன\nதூத்துக்குடி : மக்கள் மீது கார்ப்பரேட் அரசின் போர் – என்ன செய்யப் போகிறோம்\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nஸ்டெர்லைட் “ஒருத்தனாவது சாவணும்” – குறி வைத்து சுடும் கொலைகார போலீஸ்\nCategories Select Category அமைப்பு (198) போராட்டம் (195) பு.ஜ.தொ.மு (19) பு.ஜ.தொ.மு-ஐ.டி (111) இடம் (423) இந்தியா (240) உலகம் (75) சென்னை (72) தமிழ்நாடு (79) பிரிவு (447) அரசியல் (175) கருத்துப் படம் (9) கலாச்சாரம் (109) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (25) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (11) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (279) உழைப்பு சுரண்டல் (5) ஊழல் (12) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (33) பணியிட உரிமைகள் (80) பணியிட மரணம் (2) முதலாளிகள் (36) மோசடிகள் (15) யூனியன் (54) விவசாயம் (30) வேலைவாய்ப்பு (20) வகை (441) அனுபவம் (12) அம்பலப்படுத்தல்கள் (67) அறிவிப்பு (5) ஆடியோ (6) இயக்கங்கள் (17) கருத்து (79) கவிதை (3) காணொளி (23) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (98) தகவல் (48) துண்டறிக்கை (17) நிகழ்வுகள் (46) நேர்முகம் (5) பத்திரிகை (58) பத்திரிகை செய்தி (13) புத்தகம் (7) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (5)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nமெரினாவில் காவிகளின் கண்களுக்கு தெரிந்த சமூக விரோத செயல்கள் – கார்ட்டூன்\nமெரினாவில் ஒலித்த தமிழகத்தின் குரல் - விவசாயத்தை பாதுகாப்போம், டாஸ்மாக்கை மூடுவோம், கல்வி உரிமையை மீட்போம் - இன்னும் பல.\nசிறுமியர் மீதான பாலியல் குற்றவாளிகளுக்கு ���ரண தண்டனை – சட்ட திருத்தம் குற்றவாளிகளை தண்டிக்குமா\nபண பலம் இல்லாதவர் எந்த தவறு செய்தாலும் அவரை விடக்கூடாது சாகடிக்க வேண்டும் என்றெல்லாம் கோவப்படுகிறோம். ஆனால், இதே பணபலம் படைத்தவர்கள், அதிகாரத்தில் உள்ளவர்கள் தவறு செய்வது...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirapanjakkudil.blogspot.com/2012/12/blog-post_27.html", "date_download": "2018-05-26T23:19:14Z", "digest": "sha1:BN4RDEVEBYF2EHCKVXUUNF3X43WFDTND", "length": 30549, "nlines": 177, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: துளிக்கதைகள்", "raw_content": "\nஒரு கதை எந்த அளவு இருக்கவேண்டும் காவியம் என்று எழுதப்பட்டதெல்லாம் ஆயிரக்கணக்கான பக்கங்களில் இருந்தன. சிறுகதை என்று ஒன்று வந்தபின் சில பக்கங்களில் இருந்து நாற்பது ஐம்பது பக்கங்கள் வரை கதைகள் சொல்லப்பட்டன. குழந்தைகளுக்கான கதைகள் இன்னும் சுருக்கமாக இருந்தன. ஈசாப்பின் நீதிக்கதைகள் ஒவ்வொன்றும் அரை பக்கம் அல்லது ஒரு பக்கம் அளவில்தான் இருந்தது. அந்த அளவில் உள்ளதைக் குறுங்கதை என்று அழைக்கலாம்.\nசுருக்கம் என்பது சுவாரஸ்யத்தின் அடையாளம் ஆன நவீன உலகில் இன்னும் சிறிய கதைகளைச் சொல்லிப் பார்க்க ஆர்வம் உண்டானபோது ஒற்றை வரியில் கதை சொல்லமுடியுமா என்று முயன்று பார்த்திருக்கிறார்கள். இது பற்றித் தமிழில் முதலில் அறிமுகம் செய்தவர் சுஜாதா. மேற்கில் எழுதப்பட்ட மிகச் சுருக்கமான அறிவியல் புனைகதைகளில் தனக்குப் பிடித்தவை என்று பின்வரும் இரண்டு கதைகளை அவர் சொல்லியிருந்தார்:\nவிண்வெளியின் எல்லை வரை சென்றபோது அங்கே எழுதப்பட்டிருந்தது, “பிரபஞ்சம் இங்கே முடிவடைகிறது” என்று, தலைகீழாக\nஅந்த அறையில் உலகின் கடைசி மனிதன் அமர்ந்திருந்தான். கதவு தட்டப்பட்டது.\nஇவ்வகையில் எழுதப்படும் கதைகளை மைக்ரோ ஃபிக்‌ஷன் (நுண் புனைவு), ஃப்ளாஷ் ஃபிக்‌ஷன் (மின்னல் புனைவு), போஸ்ட்கார்ட் ஸ்டோரி (அஞ்சலட்டைக் கதை) முதலிய பெயர்களால் அழைக்கிறார்கள்.\nகவிதைகளில் ஆகச் சிறிய வடிவமான ’ஹைகூ’வைத் தமிழில் வாமனக் கவிதை, துளிப்பா என்றெல்லாம் அழைப்பது போல் இவ்வகைக் கதையை வாமனக் கதை என்றும் துளிக்கதை என்றும் அழைக்கலாம்.\nஒருபக்கம் முதல் ஒருவரி வரை சுருக்கமாக எழுதப்படுபவை இந்த வகையில் சேரும் என்று வைத்திருக்கிறார்கள். ஆயிரம் சொற்கள் மிகாமல், ஐநூறு சொற்கள் மிகாமல், இருநூறு சொற்கள் மிகாமல், நூறு சொற���கள் மிகாமல் என்று இப்படியே தேர்வில் விடை எழுதச் சொல்வது போல் குறுகிய எல்லைகள் கொடுத்து எழுதிப் பார்க்கிறார்கள். ஆறு சொற்களில் ஒரு கதை என்றெல்லாம்கூட சோதனை செய்து பார்க்கிறார்கள்.\nஇந்த மாதிரி எழுதுவதற்கு மிகவும் இலகுவான களமாக அறிவியல் புனைவு திகழ்கிறது. க்ரைம் என்னும் களத்திலும் ஓரளவு இலகுவாக எழுத முடியும். காதல் கதையை இத்தனைச் சுருக்கமாக எழுத முனைந்தால் அது கவிதை ஆகிவிடும், கதையாக இருக்காது. கவிதை போல் தொனிக்கக்கூடாது என்பது முக்கியம்.\nமேஜிக்கல் ரியலிசம் என்ற எழுத்துமுறை கைவந்தால் துளிக்கதை எழுதுவது மிக எளிது. ஒரு உதாரணம்:\n“பாட்டிலின் விளிம்பிலிருந்து சொட்டிய துளியில் மூழ்கித் தத்தளித்தான்.”\nகுழந்தைகளுக்கான கதைகளில் ஃபேண்ட்டஸி நிறைய இருக்கும் என்பதால் அந்த முறையிலும் இவ்வகைக் கதைகளைச் சொல்லிப் பார்க்கலாம். கதைகள் எழுதுவது எப்படி என்று எங்களுக்கு வகுப்பெடுத்த பேராசிரியர்.யூனுஸ் ஒருமுறை சொன்னார், “பழமொழிகளை அப்படியே கதையாக மாற்றினால்கூட அற்புதமாக வரும். ஆடிக் காற்றில் அம்மியும் பறக்கும்’ என்னும் பழமொழியை அப்படியே எதார்த்தமாக எடுத்துக் கொண்டு ‘பறக்கும் அம்மி’ என்று ஒரு கதை எழுதினால் குழந்தைகள் மிக வியப்பாகக் கேட்பார்கள்.”\nபிள்ளைகள் விளையாட்டாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு-வரிக் கதைகளில்கூட சுவாரஸ்யத்திற்கான ஆரம்பப் புள்ளி இருப்பதைக் காணலாம். உதாரணமாக, “ஒரு ஊர்ல ஒரு நரியாம், அத்தோட கதை சரியாம்” என்று சொல்லிச் சிரிப்பார்கள். இது ஒரு பயங்கரமான முடிவு ஏன் அத்துடன் சரியாம் என்னும் கேள்வியை எழுப்பக்கூடியது. ஆனால் அதை பற்றிச் சிறுவர்களுக்கு என்ன கவலை\nஇதே கதையைச் சற்று மாற்றிச் சொன்னான் என் மகன்: “ஒரு ஊர்ல ஒரு நரியாம், அது உடம்பெல்லாம் ஒரே சொரியாம்.” இதிலும் ஒரு திகில் இருக்கிறது. ஏன் அப்படி என்னும் கேள்வியை எழுப்புகிறது. இதே கதையை நான் வேறு வடிவத்திற்கு மாற்றி அமைத்துப் பார்த்தேன்: “ஒரு ஊர்ல ஒரு நரியாம். இன்னொரு ஊர்ல இன்னொரு நரியாம். இப்படியே, ஒவ்வொரு ஊர்லயும் ஒரு நரி மட்டும் இருந்ததாம்” கதை அவ்வளவுதான் என்றாலும் ஒரு மர்ம சூழலை உருவாக்கிக் கேள்விகளை எழுப்பிவிடுகிறது. ஏன் அப்படி என்னுக் கேள்விக்குக் கதையில் விடைகள் இல்லை. அது நம் கற்பனை முன்னகர்வதற்கான பாதைய��� விரிக்கின்றது.\nஹெமிங்க்வே ஒரு முறை ஆறே சொற்களில் கதை ஒன்று எழுதி அதுவே தன் சிறந்த படைப்பு என்று சொன்னார் என்பதாக இலக்கிய உலகில் ஒரு கிசுகிசு உண்டு. அந்தக் கதை: \"For sale: baby shoes, never worn.\"\nநாசா விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் விஞ்ஞானிகள் பலராலும் தங்களின் ஆதர்ச எழுத்தாளர் என்று கொண்டாடப்பட்ட ஆர்தர்.சி.க்ளார்க் எழுதிய மிகச் சிறிய அறிவியல் புனைகதை இது: “God said, 'Cancel Program GENESIS.' The universe ceased to exist.\"\nகுய்தமாலா தேசத்தின் எழுத்தாளரான அகஸ்தோ மாண்டெர்ராசோ 1959-ல் எழுதிய “எல் டைனொசாரியோ” என்னும் தலைப்பில் அமைந்த கதைதான் உலகின் மிகச்சிறிய கதை என்று கருதுகின்றவர்களும் உண்டு. “குவாந்தோ தெஸ்பர்ட்டோ, எல் டைனொசாரியோ டொதாவியா எஸ்தபா அல்லி” என்னும் அந்தத் துளிக்கதையின் பொருள்: “அவன் கண்விழித்தபோது, அந்த டைனொசர் இன்னமும் அங்கே இருந்தது.”\nஒரு-வரிக் கதைகள் என்னும் பெயரில் எழுதப்படும் பல கதைகள் உண்மையில் சிறுகதைகான ஆரம்பம் போலவே தெரிகின்றன. ஒரு தீப்பொறி போல். அவ்வளவுதான். வாசகன் அதை ஊதி வளர்த்தெடுத்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுகிறார்கள். இப்படி எழுதலாம் என்னும் பட்சத்தில் குப்பைகள் அதிகமாகக் குவியத்தொடங்குவதில் ஆச்சரியம் இல்லை. ஹைகூ என்ற மகத்தான கவிதை வடிவத்திற்கு நேர்ந்த கதி அதுதான். ஹைகூ எழுதுவது மிகவும் கடினம் என்பது உண்மையாக இருக்க இங்கே என்னடா என்றால் ஹைகூ எழுதுவது மிகவும் எளிது என்னும் பார்வையிலிருந்தே புற்றீசல்கள் போல் ஹைகூக்கள் புறப்பட்டன. துளிக்கதைகளுக்கும் இது பொருந்தும். சுவாரஸ்யமான சில துளிக்கதைகள்:\nகுட்-பை சொல்கிறேன், இரத்தம் வழியும் கைகளால்\nகல்லறை வாசகம்: மட மானிடர்கள், பூமியிலிருந்து தப்பிக்கவே இல்லை.\n”கிர்பி இதற்கு முன் விரல்கள் சாப்பிட்டதில்லை”\nமழை பெய்தது, பெய்தது… நிற்கவே இல்லை\nமனிதகுலத்தைக் காப்பாற்ற அவன் மீண்டும் இறந்தான்\nகால எந்திரம் எதிர்காலத்திற்குச் சென்றது. யாருமே இல்லை.\nவானம் விழுந்தது. விவரம் பதினோரு மணிக்கு.\nஹைட்ரஜன் குண்டுகள் வீசப்பட்டன. நாங்கள் அனைவரும் இறந்தோம்.\nஅவன் மிகவும் குழப்பத்துடன் படித்தான், தன் இறப்புச் செய்தியை.\nஅடடே இது நல்லாயிருக்கே என்று தோன்ற கற்பனையை முடுக்கிவிட்டதில் சில துளிக்கதைகள் தோன்றின. மேஜிக்கல் ரியலிசம், சைஃபை போன்ற வகைகளின் சாயல் உள்ள துளிகளாக அவை தெரிகின்றன. ஒவ்வொன்றுக்கும் தலைப்பும் கொடுத்துவிட்டேன் (இங்கே ஹைகூ கவிதைக்குத் தலைப்புக் கொடுப்பது போல.)\nஅந்த எட்டு வயதுச் சிறுவன்\nகண்ணாடியின் முன் வந்து நின்ற ஜாக் சிரித்தான். பிம்பம் சிரிக்காமல் அவனைப் பார்த்துக் கொண்டிருந்தது.\nஅறைக்குள் வந்து கதவை மூடித் தாளிட்டவள் புழுக்கம் தாங்காமல் ஆடைகளைக் களைந்தாள். ஃபேன் காற்று வெண்ணிறமாய் மின்னிய எலும்புகளைத் தழுவியது.\nமுகத்தைச் சேலையால் மூடி மறைத்தபடி சாலையில் விரைந்தவளைச் சுட்டிக் காட்டிக் கிசுகிசுத்தார்கள் எல்லோரும் “மனித இனத்தைச் சேர்ந்தவள்\nதலைவர் எதிர்பார்த்தபடியே கூட்டத்திற்கு அறுபது பேர்தான் வந்திருந்தார்கள், ஐந்து மனிதர்களையும் சேர்த்து.\nபோர்டில் எழுதுவதற்கு டீச்சர் திரும்பியவுடன் கடைசி பென்ச்சில் இருந்த சிறுவர்கள் அவசரமாக மாற்றிக் கொண்டார்கள், தலைகளை.\nஇவ்வளவு சுருக்கமாக இருப்பதில் ஒரு சிக்கல் என்ன என்றால், கதை ’படித்த’ உணர்வே ஏற்படுவதில்லை என்பதுதான். குறைந்தது ஐந்து நிமிடங்களாவது படிப்பது போல் இருக்க வேண்டாமா இவை இருக்கும் அளவுக்கு “நொடிக் கதைகள்” என்று ஒரு பெயரும் சூட்டிவிடலாம் போலிருக்கிறது. அதாவது ஒரு நிமிட நேரத்திற்குள் படித்து முடிக்கக்கூடிய கதைகள் இவை. மைக்ரோ கதைகள் என்னும் வகையில் சற்றே பெரிய கதைகளும் உண்டு. “உள்ளங்கைக் கதைகள்” என்று அவற்றை அழைக்கிறார்கள். உள்ளங்கை ஸைசில் உள்ள அந்தக் கதைகள் நம் உள்ளத்தின் உணர்வுகளை உள்ளங்கை நெல்லிக்கனி போல் உணர்த்திக் காட்ட வல்லவை. இதற்கு ஒரு சாம்பிள், மானுவல் கொன்ஸாலஸ் என்பவரின் “Miniature Wife and other stories” என்னும் நூலிலிருந்து ”FIVE THINGS” என்னும் துளிக்கதை:\nஅவள் பிரிந்து செல்லும் முன், அவள் தெரிந்து கொள்ளவேண்டிய முக்கியமான ஐந்து விஷயங்களை அவளிடம் சொல்லிவிட விரும்புகிறேன். ஆனால் நாங்கள் காலையிலிருந்தே பேசிக்கொள்ளவில்லை.\nகேட்கப்படாமலே நான் காஃபி போட்டுக் கொடுத்தேன். அவளும் அப்படியே அதை எடுத்துக் கொண்டாள்.\nஐந்து விஷயங்கள் என்கிறேன். ஆனால் அதிகமாகவும் இருக்கலாம்.\nநிச்சயம் அதிக விஷயங்கள் உள்ளன. ஆனால் ஐந்து என்பது ஒரு நல்ல எண் என்று நினைக்கிறேன், சரிதானே போதுமானது ஆனால் அதிகமானது அல்ல. அவள் அதிகமாகச் சுமந்து செல்ல வேண்டாம். ஐந்துக்கு மேல் அவள் கேட்கவும் மாட��டாள்.\nஅவள் மீது ஒரு மௌனம் கவிந்துள்ளது. நான் ஐந்து விஷயங்கள் என்கிறேன், ஆனால் உண்மையில் ஒரே ஒரு விஷயம்தான் இருக்கிறது, அவளிடம் சொல்வதற்கான ஒரே ஒரு விஷயம், ‘போகாதே’.\nவாசகர்களுக்கான ஒரு பயிற்சியும் வைத்திருக்கிறார்கள். மேலே உள்ள துளிக்கதை ஏதோ ஒரு நாவலின் இடையே வரும் பீஸ் மாதிரி தொனிக்கிறது அல்லவா ஆனாலும் இது தன்னளவில் முழுமையான ஒரு துளிக்கதைதான் என்றும் சொல்ல முடிகிறது. இப்படியாக, நாம் வாசிக்கும் நாவல்களில் இருந்து துளிக்கதை எனத்தக்க பகுதிகளைக் கட் செய்து சேகரித்து வைத்து நூலாக வெளியிடலாம் என்கிறார்கள். (அந்தந்தக் கதைக்குரிய ஆசிரியரின் பெயரைச் சுட்டிவிட வேண்டும். நம் பெயரில் சுட்டுவிடக் கூடாது. ஆனால், தொகுப்பாசிரியர் என்று நம் பெயரைப் போட்டுக் கொள்ளலாம்.)\nஒரு பக்க அளவில் கதை எழுதுகிறார்கள் என்று சொன்னேன் அல்லவா அதையும் ஒரு கை பார்த்துவிடுவோம் என்று முயன்றபோது, அடியேனின் மனத்தில் நடுச்சாமத்தில் பின்வரும் கதை உதித்தது:\nஇரவெல்லாம் ராணியுடன் ஊடல். பிறகு வைகறைப் பொழுதில் ஒரு கூடல். எனவே, அக்பரால் அன்று அரசவையில் சுரத்தாக அமர்ந்திருக்க முடியவில்லை. கண்ணைக் கட்டிக்கொண்டு வந்தது. சமாளித்துக் கொண்டிருந்தார். ஒருமுறை சொக்கித் தலையை உதறி விழித்துப் பார்த்தபோது கம்பம் பஸ் ஸ்டாண்டில் அமர்ந்திருந்தார். அருகே தேநீர்க் கடையிலிருந்த ரேடியோவில் “ராசாவே உன்னை விட மாட்டேன்…” என்று குயில் குரலில் ஒரு பெண் பாடிக் கொண்டிருந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தார். அப்பக்கமாக வந்த கண்டக்டர் ஒருவர் இவரின் ராஜ உடைகளைப் பார்த்துவிட்டு, “அடடே இப்பவும் ராஜா நாடகம்லாம் போடுறீங்களா எந்த ஊரு” என்று கேட்டுவிட்டுப் பதிலுக்குக் காத்திராமல் போய்விட்டார். இதற்குள் அக்பருக்குக் கை காலெல்லாம் லேசாக நடுக்கம் கண்டுவிட்டது. தூக்கத்தின் பிரம்மையாகத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்தவராகக் கண்களை இடுக்கி முகத்தை உதறி உதறி மீண்டும் மீண்டும் திறந்து பார்த்தார். உத்தி பலன் தரவில்லை. அதே பஸ் ஸ்டாண்டில்தான் அமர்ந்திருந்தார். இதைக் கவனித்த ஒருவன் “சர்தான், இது கோட்டி புடிச்ச கேஸ்ப்பா” என்று டீக்கடைக்காரரிடம் சொன்னான். பேருந்துகள் அவருக்குள் அநியாயத்துக்குப் பீதியைக் கிளப்பின. சுற்றி இருக்கும் உய��ரினங்கள் பார்ப்பதற்குத் தன்னைப்போல் மனிதர்களாகத் தெரிந்தாலும் உடைகளெல்லாம் வேறு மாதிரியும் பாஷை அந்நியமாகவும் இருப்பது கண்டு ஏதோ துஷ்ட ஜின்களின் உலகம் என்ற முடிவுக்கு வந்திருந்தார். உள்ளூற மரணபயம் திரளத் தொடங்கியிருந்தது. டவுசரிலிருந்து புகையிலைப் பாக்கெட்டை எடுத்தபடி ஒருத்தர் அக்பரின் அருகில் வந்து அமர்ந்தார். “ஃபாரின் செண்ட்டா, இப்படித் தூக்குதுங்களே” என்றார். அவருடைய கண்களில் இருந்த ஒருவித கனிவு சற்று ஆசுவாசம் தரவே அவரிடம் கேட்டுப்பார்க்கலாம் என்ற எண்ணத்தை உருவாக்கிற்று. நடுக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, வரளும் நாவை அசைத்து, அழுகை வரும் தருணத்தில் சிறு குழந்தையின் கீழுதடு நெளிவது போன்ற பாவனையை மறைக்க முடியாதவராய், சன்னமான குரலில் அக்பர் அவரிடம் கேட்டார், “முரா தர்பார் குஜாஸ்த்” என்றார். அவருடைய கண்களில் இருந்த ஒருவித கனிவு சற்று ஆசுவாசம் தரவே அவரிடம் கேட்டுப்பார்க்கலாம் என்ற எண்ணத்தை உருவாக்கிற்று. நடுக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, வரளும் நாவை அசைத்து, அழுகை வரும் தருணத்தில் சிறு குழந்தையின் கீழுதடு நெளிவது போன்ற பாவனையை மறைக்க முடியாதவராய், சன்னமான குரலில் அக்பர் அவரிடம் கேட்டார், “முரா தர்பார் குஜாஸ்த்” (என் அரசவை எங்கே இருக்கிறது” (என் அரசவை எங்கே இருக்கிறது). ஃபார்சி அந்த ஆளுக்கு ஏதோ சூனிய மந்திரம் போல் தோன்றவே எழுந்து கொண்டு எதிரே நின்ற பஸ்ஸைக் காட்டினார், “இந்த பஸ் தேனீ வரய்க்கும் போவுது. ஏறிக்கங்க. அங்கிருந்து மாறிக்கலாம்.”\nஇடுகையிட்டது rameez4l நேரம் 10:53 PM\nபாண்டிய மன்னனின் டைனோசர் -part 3\nமாயாண்டி காலண்டர் / MAYAN de CALENDAR\nபாண்டிய மன்னனின் டைனோசர் - part 2\nஸீரோ டிகிரியில் ரூமி (தொடர்ச்சி)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%20%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%20%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9C%E0%AF%88%20%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE", "date_download": "2018-05-26T23:37:29Z", "digest": "sha1:GUKPOMPLANNDROZLYEPQ724UKFGGL2PQ", "length": 14713, "nlines": 178, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: வெள்ளிங்கிரி ஸ்வாமி குருபூஜை விழா", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது\nபெரிய முதலையுடன் போராடி ஜெயி���்த உண்மைச் சம்பவம்\nகாவிரி ஆறும் கலைந்து போன தமிழர்கள் வாழ்வும்\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nShowing posts with label வெள்ளிங்கிரி ஸ்வாமி குருபூஜை விழா. Show all posts\nShowing posts with label வெள்ளிங்கிரி ஸ்வாமி குருபூஜை விழா. Show all posts\n33ம் வருட குருபூஜை அழைப்பு\nஒன்றரை வருட காலம் முட்டம் நாகேஸ்வரர் கோவிலுக்கு வாரம் தோறும் வெள்ளிக்கிழமை அன்று சென்று விடுவேன். காலை எட்டரை மணிக்கு கிளம்பினால் பத்தரை மணிக்கெல்லாம் கோவிலுக்குச் சென்று சேர்ந்து விடுவேன். இடையில் பூளுவபட்டி தாண்டி வரக்கூடிய பாலத்தின் மீது அமர்ந்து பனி மூட்டம் தழுவி நிற்கும் வெள்ளிங்கிரி ஆண்டவன் வசிக்கும் மலையழகை ரசிப்பதுண்டு. பாலத்தின் கீழே பாதம் நனையும்படி தண்ணீர் செல்லும்.\nபூளுவப்பட்டியில் ஒரு ஹோட்டலில் வாங்கிய மூன்று சூடான இட்லிகளையும், வாழை இலையின் ஊடே கட்டிய கெட்டிச் சட்னியையும் அந்தப் பாலத்தின் மீது அமர்ந்து விள்ளல் விள்ளலாக சுவைத்து அருந்துவேன். கத்தரி, வெண்டை, மஞ்சள் பயிரிட்டு இருப்பார்கள். அந்தப் பயிர்களின் வாசம் உடல் தழுவிச் செல்லும். இதமான காலை வெயில் உரைக்கவே உரைக்காது. அரை மணி நேரம் அங்கேயே அமர்ந்திருப்பேன். பின்னர் கோவிலுக்குச் செல்வேன். 12 மணி வாக்கில் அர்ச்சகர் பூஜை முடித்து விட, அங்கிருக்கும் பிள்ளையார் கோவிலில் உடல் அசதி தீர உருண்டு விட்டு எழுந்து வண்டியை ஸ்டார்ட் செய்தால் சுமார் இரண்டு மணி அளவில் வீடு வந்து சேர்வேன்.\nஇது வாடிக்கையான ஒன்றாக இருந்து வந்த நேரத்தில் ஒரு நாள், ‘உன் குரு இன்னும் கொஞ்சம் தூரம் தள்ளி இருக்கிறார், முடிந்தால் கண்டுபிடித்துக் கொள்’ என்றுச் சொன்னார் நண்பர்.\nஒரு மதிய நேரத்தில் அங்கு சென்று சேர்ந்தேன். அமைதி தழுவும் இடம். பறவைகளின் ஒலியும், காற்றசைத்தலால் உண்டாகும் மரக்கிளைகளின் சத்தமும் எழும்பின. அமைதி தழுவும் அற்புதமான இடத்தில் ஜீவசமாதியில் நிஷ்டையில் இருக்கும் குருவினைத் தரிசித்து, என் குருவினையும் தரிசித்து, அன்னம் புசித்து அவரிடமிருந்து விடை பெற்றேன்.\nகாலம் செல்லச் செல்ல எதிர்கால வாழ்க்கைப் பாதையின் அடைபட்டிருந்த வழிகள் ஒவ்வொன்றும் திறக்க ஆரம்பித்தன. ஆன்மீகம் என்ற பெயரில் அழிச்சாட்டியம் செய்து வரும் அனேக ஆன்மீகப்போலிகளின் முகத்திரைகள் கிழிக்கப்பட்டு உண்மை சொரூபங்கள் தெரிய ஆரம்பித்தன. அந்தப் பயிற்சி, இந்தப் பயிற்சி என்றும், உள்ளொளி அது இதுவென்றும் பிதற்றும் பித்தர்களின் மனப்போக்கினை புரிந்து கொள்ள முடிந்தது. யார் எதற்கு எப்படி ஏன் என்றெல்லாம் நானே புரிந்து கொள்ளும் பக்குவம் கிடைத்தது. குழம்பிய ஆற்று நீர் போன்ற மனது தெள்ளத்தெளிவான ஊற்றோடை போல ஆனது. இருப்பினும் பாசம் என்ற மாயவலைக்குள் இருந்து இன்றும் என்னால் விடுபட முடியவில்லை. ’அதுதான் உங்கள் கடமை’ என்று குரு சொன்னதால் அதற்குள்ளேயே இருக்கிறேன். மனைவி,பிள்ளைகள் அருகில் இருந்தால் தான் மனது ஆழ்ந்த உறக்கத்துக்குச் செல்கிறது. ’சன்னியாச வாழ்க்கையை விட சம்சார வாழ்க்கையே சிறந்தது’ என்பார் குரு.\nஇப்படியான வாழ்க்கையில் வருடம் தோறும் குருவிற்காக ஆசிரமம் வரும் அன்பர்களால் நடத்தப்படும் குருபூஜை அன்று மலர்களால் அலங்கரித்து, குருவின் பீடம் ஒளிரும் அந்த நாள், மனதுக்கு ஆன்ம அமைதியை அள்ளித் தரும்.\nகட்டுப்பாடுகள் இல்லை, கணக்குகள் இல்லை, வரவு செலவுகள் இல்லை. ஒரே ஒரு கட்டுப்பாடு மட்டுமே அங்குண்டு. “அமைதி”. அமைதி காக்க வேண்டுமென்ற அன்புக் கட்டுப்பாடு மட்டுமே உண்டு. அப்படிச் செல், இப்படிச் செல், பேசாதே, இவ்வளவு கட்டு, இதற்கு இவ்வளவு என்றெல்லாம் விதிகளும் இல்லை. விற்பனையும் இல்லை.\nவாழ்வியல் சிக்கல்களில் சிக்கும் மனதுக்கு அமைதி கிடைக்கிறதா அதுதான் வேண்டும் நமக்கெல்லாம். ஆர்ப்பரித்து, அழுது, புரண்டு கதறும் மனது தெளிவாக அமைதியுறுவதே உண்மையான ஆன்மீகம். அது இங்கு கிடைக்கிறதா என்று அறிவதே ஆன்மீகப் பயிற்சி.\nஎங்கிருந்தோவெல்லாம் வரும் அன்பர்கள் தங்களின் குருவின் பூஜையன்று, ஒன்று கூடி உணவு சமைத்து தங்கள் குருநாதரைத் தரிசிக்க வருபவர்களின் பசி போக்கிடும் அந்த அற்புதமான ஒன்று கூடல் நிகழ இருக்கிறது.\nவாருங்கள் என் குரு நாதரின் இல்லம் நோக்கி. ஆன்ம அமைதி பெற்று மகிழ அன்புடன் உங்கள் அனைவரையும் அழைக்கிறேன்.\nஇடம் : முள்ளங்காடு சற்குரு ஞானி வெள்ளிங்கிரி ஸ்வாமிகள் ஜீவசமாதி\nநாள் : 26.02.2018 - திங்கள் கிழமை\nமேலதிக விபரம் தெரிந்து கொள்ள எனது குருவின் கைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும். ஜோதி ஸ்வாமி, 9894815954\nமுள்ளங்காட்டில் இறங்கி, தென்புறம் செல்லும் தார்ச்சாலையில் 200 மீட்டர் தூரம் நடந்தால் மலை���ாழ் மக்கள் வசிக்கும் பகுதி வரும். அங்கிருந்து வலது புறம் திரும்பினால் குருவின் ஜீவசமாதி இருக்கும் இடம் கண்களில் துலங்கும்.\nகாலை, மதியமும் தீராத நோயான வயிற்றுப் பசி தீர அன்னம் அளிப்பார் குரு.\nLabels: அனுபவம், ஆன்மீகம், சமயம், வெள்ளிங்கிரி ஸ்வாமி குருபூஜை விழா\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடா...\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2009/09/blog-post_15.html", "date_download": "2018-05-26T23:22:04Z", "digest": "sha1:4PZSD4OEZQ7HO6RDGDBRT3KRW2SHZY7P", "length": 15553, "nlines": 275, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:- தீ பிடிக்க தீ பிடிக்க", "raw_content": "\nவேலன்:- தீ பிடிக்க தீ பிடிக்க\nநமது கம்யூட்டரின் டெக்ஸ்டாப் தீப்பிடித்து எரிந்தால் எப்படியிருக்கும்.\nஇந்த சாப்ட்வேரில் இது சாத்தியமே..ஆனால் நிஜமல்ல நிழலே...எல்லாம்\nமாயை...இந்த ஸ்கிரீன் சேவரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக\nசெய்யவும்.இது வெறும் 4.5 m.p.அளவுதான்.இதை டவுண்லோடு செய்து\nஉங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஅதில் உள்ள Main Settings -ல் உங்களுக்கு தேவையான\nசெட்டிங்ககுகளை பூர்த்திசெய்து கொள்ளுங்கள்.இதில் உள்ள\nScreensaver Exiting கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ\nஅடுதது Sound கிளிக் செய்து உங்களுக்கு தேவையான ஒலி அளவை\nஇதில் நீங்கள் ஒலி அளவைகேட்கவும் தீ அளவினை பார்க்கவும்\nமுன்னோட்ட வசதி உள்ளது. கீழ்கண்ட விண்டோவினை பாருங்கள்.\nஇறுதியாக ஓ.கே. கொடுங்கள். இப்போது உங்கள் கணிணியின்\nஸ்கிரீன்சேவரில் இந்த சாப்ட்வேர் அமர்ந்துகொள்ளும்.\nப்ரிவியு பாருங்கள். உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு நீங்கள் ஸ்கிரீன் சேவராக\nவருமாறு செட் செய்து விட்டால் கீழ்கண்ட விண்டோ அந்த நேரத்தில்\nஇந்த ஸ்கிரீன்சேவரை ஒரு நிமிடத்திற்கு செட்செய்து விட்டு\nஉங்கள் குழந்தைகளை பயமுறுத்தலாம். சும்மா கம்யூட்டரில்\nவிளையாடினால் கம்யூட்டர் எரியும் என கூறலாம். தீடீரென\nடெக்ஸ்டாப் எரிந்தால் அவர்கள் பயப்படுவார்கள்.(எச்சரிக்கை\nஉணர்ச்சி வசப்பட்டு அவர்கள் தண்ணீர் எடுத்துவந்து ஊற்றிவிட\nமுந்தைய போட்டோஷாப் பதிவில் டிசைன் இணைக்க மறந்து\nவிட்டேன். அந்த பாடத்தி்ற்கான டிசைன் கீழே...\nசென்ற பதிவின் பெண்ணின் படத்தில் டிசைன் செய்து மாற்றிய\nமேற்கண்ட PSD டிசைன் -3 தேவைப்படுபவர்கள் இங்கே\nகிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.\nஅடுத்து வித்தியாசமான பதிவில் சந்திக்கலாம்.\nஇதுவரை கணிணியில் தீப்பிடிக்க வைத்தவர்கள்:-\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nகுழந்தைகளை பயமுறுத்தலாம் அல்லது கணினிகுறித்த விபரங்கள் அதிகம் அறியாதவர்களையும் பயமுறுத்தலாம்...நன்றி வேலன் சார்....வக்கு அளித்துவிட்டேன்.......\nகுழந்தைகளை பயமுறுத்தலாம் அல்லது கணினிகுறித்த விபரங்கள் அதிகம் அறியாதவர்களையும் பயமுறுத்தலாம்...நன்றி வேலன் சார்....வக்கு அளித்துவிட்டேன்....ஃஃ\nவருகைக்கும் கருத்துக்கும் வாக்குஅளித்தமைக்கும் நன்றி நண்பரே\n//இந்த ஸ்கிரீன்சேவரை ஒரு நிமிடத்திற்கு செட்செய்து விட்டு\nஉங்கள் குழந்தைகளை பயமுறுத்தலாம். சும்மா கம்யூட்டரில்\nவிளையாடினால் கம்யூட்டர் எரியும் என கூறலாம். தீடீரென\nடெக்ஸ்டாப் எரிந்தால் அவர்கள் பயப்படுவார்கள்.(எச்சரிக்கை\nஉணர்ச்சி வசப்பட்டு அவர்கள் தண்ணீர் எடுத்துவந்து ஊற்றிவிட\nகக்கு - மாணிக்கம் said...\nநான் உண்மையை எழுதினால் நையாண்டியாக போய்விடுவது என் தலை எழுத்து.\n// வேலன் மாஸ்டர் //\nஎன்று மனமார சொன்னாலும் அப்படித்தான் ஆகிவிடுகிறது. இது போன்ற பதிவுகளை யாராவது இவ்வளவு அழகாக இட்டதுண்டா\nநன்றி மாஸ்டர் வேலன் சார்.\nகிண்டலாகவும் நீங்கள் எழுதுவது பிடித்துள்ளது.\nகம்ப்யூட்டரில் தண்ணீர் கொட்டுவதைத்தான் சொன்னேன்.\n//இந்த ஸ்கிரீன்சேவரை ஒரு நிமிடத்திற்கு செட்செய்து விட்டு\nஉங்கள் குழந்தைகளை பயமுறுத்தலாம். சும்மா கம்யூட்டரில்\nவிளையாடினால் கம்யூட்டர் எரியும் என கூறலாம். தீடீரென\nடெக்ஸ்டாப் எரிந்தால் அவர்கள் பயப்படுவார்கள்.(எச்சரிக்கை\nஉணர்ச்சி வசப்பட்டு அவர்கள் தண்ணீர் எடுத்துவந்து ஊற்றிவிட\nஅவர்கள் புத்திசாலிகள் தான்.இதைப்பற்றி தனியே பதிவிடுகின்றேன்.\nகக்கு - மாணிக்கம் கூறியது...\nநான் உண்மையை எழுதினால் நையாண்டியாக போய்விடுவது என் தலை எழுத்து.\n// வேலன் மாஸ்டர் //\nஎன்று மனமார சொன்னாலும் அப்படித்தான் ஆகிவிடுகிறது. இது போன்ற பதிவுகளை யாராவது இவ்வளவு அழகாக இட்டதுண்டா\nநன்றி மாஸ்டர் வேலன் சார்.\nகிண்டலாகவும் நீங்கள் எழுதுவது பிடித்துள்ளது.\nகம்ப்யூட்டரில் தண்ணீர் கொட்டுவதைத்தான் சொன்னேன்.ஃஃ\nஎங்கள் எல்லோ��ுக்கும் நீங்கள் தான் மாஸ்டர்...\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\nவேலன்:-மூன்று மனிதர்களும் மூன்று பேய்களும்\nவேலன்:- புகைப்படத்தை பென்சில் டிராயிங் படமாக மாற்ற...\nவேலன்:- தீ பிடிக்க தீ பிடிக்க\nவேலன்:-போட்டோஷாப் பாடம் 23 (Crop Tool)\nவேலன்:-ஓரே சமயத்தில் பல பைல்களில் திருத்தம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t32701-topic", "date_download": "2018-05-26T23:15:33Z", "digest": "sha1:NYTURZS5WQUD3KI4NX62Y3UQY7UN7XAL", "length": 22209, "nlines": 131, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "அஸ்ஸாம் முஸ்லிம்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nஅஸ்ஸாம் முஸ்லிம்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஅஸ்ஸாம் முஸ்லிம்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nகுவஹாத்தி: ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழும் கொக்ராஜர் மாவட்டத்தில் உள்ள படிபாரா கானிப்பாஸா கிராமம் அன்றைய தினம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. காலை முதல் அங்குள்ள அனைவரும் கிராமத்தை பாதுகாப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். யாரும் அன்று வயலுக்கு வேலைக்கு செல்லவில்லை. குழந்தைகளை குடிசைக்குள் இருத்தி வாசலை மூடினார்கள்.\nகால்நடைகளை பாதுகாப்��தற்கான ஏற்பாடுகளில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள்.... கலவரக்காரர்கள் கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருப்பது உறுதியானது. அருகில் உள்ள கிராமங்களில் இருந்து குடிசைகள் பற்றி எரிந்து புகை மேலெழும்புவது தெரிந்தது. இளைஞர்கள் கத்தி மற்றும் கம்புகளுடன் கிராமத்தின் நுழைவு பாதைகளில் பாதுகாப்பிற்காக நின்றனர்.\n “ராணுவ உடையில் 30க்கும் மேற்பட்ட போடா வன்முறையாளர்கள் துப்பாக்கியுடன் அத்துமீறி நுழைந்தனர். எங்களால் அவர்களை தடுக்க முடியவில்லை. எங்கள் கண் முன்னால் ஒருவரை சுட்டுக் கொன்றார்கள். வீடுகளை தீயிட்டு கொழுத்தினார்கள். விவசாயப் பொருட்களை கொள்ளையடித்தார்கள். துப்பாக்கி முனையில் எங்களை நிறுத்தி இங்கிருந்து சென்றுவிடுங்கள்” என மிரட்டினார்கள். கொக்ராஜர் கிராமத்தில் உள்ள அகதிகள் முகாமில் தங்கியிருக்கும் நயான் அலி(வயது 22) கூறுகிறார்.\nடெஹல்கா பத்திரிகை அஸ்ஸாமில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட கொடூரங்களை வெளிக்கொணர்ந்துள்ளது.\nநஸீருல்(வயது 4), ராக்கிஃபுல்(வயது 6) சகோதரர்களான இருவரும் போடோ இனவெறியர்களை கண்டதும் ஓடத் துவங்கினர். கொஞ்ச தூரம் சென்ற பிறகு இருவரும் திரும்பி பார்க்கையில் அவர்களது பெற்றோரை காணவில்லை. அவர்கள் திரும்பிச் சென்றபொழுது கிராமம் பற்றி எரிந்து கொண்டிருந்தது. அவர்கள் உதவியற்ற நிலையில் அழுதுகொண்டிருந்தார்கள். அப்பொழுது அக்கிராமத்தின் மூத்த நபரான மும்தாஸ் அலி(வயது55) அவர்கள் இருவரையும் அழைத்துக்கொண்டு அவ்விடத்தை விட்டு உயிரை காப்பாற்ற தப்பிச் சென்றார்.\n“நான் அச்சிறுவர்களை அடையாளங் கண்டுகொண்டேன். அவர்கள் நவ்ஷாத் அலி என்பவரின் பிள்ளைகள். நவ்ஷாதையோ அவரது மனைவியையோ காணமுடியவில்லை. எனவே அவ்விரு சிறுவர்களையும் அழைத்துக் கொண்டு உயிரைக் காப்பாற்ற நான் அங்கிருந்து பயந்து ஓடினேன்” என மும்தாஸ் அலி நடந்த நிகழ்வை நினைவு கூறுகிறார்.\nகடந்த நான்கு தினங்களாக அச்சிறுவர்களின் பெற்றோரை கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுவர்கள் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் உள்ளனர். இதைப்போல நூற்றுக்கும் மேற்பட்ட குழந்தைகள் குடும்பத்தினரை காணாமல் அகதி முகாமில் உள்ளதாக அகதிகள் முகாமில் உள்ளோர் கூறுகின்றனர்.\nபி.எல்.டி(போடோ லிபரேசன் டைகர்ஸ்) என்.டி.எஃப்.பி(நேசனல் டெமோக்ரேடிக் ஃப்���ண்ட்ஆஃப் போடோ லாண்ட்) ஆகிய கிளர்ச்சி பிரிவினைவாத போடோ குழுக்களை சேர்ந்தவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான கலவரத்தில் தீவிரமாக பங்கேற்றுள்ளனர். கலவரம் நடத்துவதில் அனுபவம் பெற்றவர்கள் என கிராமவாசிகள் கூறுகின்றனர்.\nஆயுத கலகங்களில் இவர்கள் ஈடுபடுவதால் துப்பாக்கிகள் இவர்களுக்கு சுலபமாக கிடைக்கிறது. சிறுபான்மை சமுதாயங்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களை தேடி இவர்கள் ஆவேசத்துடன் பாய்ந்து செல்கின்றார்கள்.\nகுஜராத்தில் ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் நடத்தியது போன்ற திட்டமிட்ட இனப் படுகொலைகளை போடோ இனவெறிக் குழுக்கள் அஸ்ஸாமில் அரங்கேற்றியிருப்பதாக கூறப்படுகிறது.\nமரண எண்ணிக்கை அதிகாரப்பூர்வ புள்ளிவிபரங்களை விட எத்தனையோ மடங்கு அதிகம் என கிராமவாசிகள் கூறுகின்றனர்.\nஉறவினர்கள் இல்லாத நூற்றுக்கணக்கான குழந்தைகள் அகதிகள் முகாமில் தங்கியுள்ளனர். கொக்ராஜரில் ஒரு சிறிய பள்ளிக்கூடத்தை அகதிகள் முகாமாக மாற்றியுள்ளனர். 5 அறைகளை மட்டுமே கொண்ட இந்த பள்ளிக்கூடத்தில் 5 ஆயிரம் பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.\n10 கர்ப்பிணி பெண்கள் தங்கியுள்ள இங்கு கடந்த நான்கு தினங்களாக ஒரு டாக்டர் கூட இல்லை. அரிசி மற்று குடிநீரை ரேசன் போல இங்கு அதிகாரிகள் விநியோகிக்கின்றனர். ஒரேயோரு கழிப்பறையை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பயன்படுத்த வேண்டிய நிலை. இதனால் நோய் பரவும் வாய்ப்புள்ளது. தாங்கள் சந்தித்த பயங்கர அனுபவத்தின் காரணமாக மீண்டும் தங்களது சொந்த கிராமங்களுக்கு திரும்பிச் சென்றால் சுட்டுக் கொல்லப்படுவோம் என அஞ்சுகிறார்கள். வீடுகளை இழந்த முஸ்லிம்கள் தாங்கள் உயிரோடு இருப்பது அல்லாஹ்வின் கருணை என கூறுகிறார்கள்.\nRe: அஸ்ஸாம் முஸ்லிம்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nRe: அஸ்ஸாம் முஸ்லிம்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nமுஸ்லிங்கள் நாங்கள் இறைவனை மரந்து வாழ்கிறோம் அதுதான் இவை அனைத்துக்கும் காரணம்.\n அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்; அவன் பால் நெருங்குவதற்குரிய வழியைத் (வஸீலா) தேடிக்கொள்ளூங்கள், (அல்குர்ஆன் 5:35)\nஉங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.\nRe: அஸ்ஸாம் முஸ்லிம்களை கொன்று குவிக்கும் தீவிரவாதிகள்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள த��வல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2008/08/blog-post_18.html", "date_download": "2018-05-26T23:29:57Z", "digest": "sha1:3L6B5INXKC5AFWVV7IUMD54OEJPPTSZN", "length": 34791, "nlines": 514, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (பாகம்/1)அனைத்து வலைபதிவர்களுக்கும் ஒரு அறிவிப்பு....", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(பாகம்/1)அனைத்து வலைபதிவர்களுக்கும் ஒரு அறிவிப்பு....\nபொதுவாய் நான் வலைபதிவுலகுக்கு வந்து மூன்று மாதங்கள்தான் ஆகின்றது. ஆனால் இதுவரை 9304 பேர் என் பதிவை வாசித்து விட்டார்கள்... என் எழுத்து ரசிக்க தக்கதாகவே இருக்க வேண்டும் என்பது என் எண்ணம். இறைவனுக்கும் நன்றி.எனக்கு தமிழ் புதினங்கள் வாசிக்க கற்று கொடுத்த என் அன்னைக்கும் என் நன்றிகள். சில விஷயங்களை சுவை பட எழுதிகிறேன் என்பது எனக்கே தெரிகின்றது .\nஎன் பதிவுகளை மாற்று வலை பக்கத்தில் தொடர்ந்து இடம் கொடுக்கும் நண்பர்களுக்கும், மற்றும் பல வாசக நண்பர்கள் என் பக்கத்தினை லிங்க் கொடுத்து மற்றவருக்கு படிக்க உதவியாய் இருந்தவர்களுக்கும் என் நன்றிகள்\nதொடர்ந்து என் பதிவை வெளியிட்டுவரும் தமிழ் மணத்துக்கு என் நன்றிகள் தேன்கூடு எப்போதாவதுதான் என் பதிவை வெளியிடுகிறது அதே போல்தான் தமிழ் கனிமை மற்றும் தமிழ் வெளி போன்றவைகள் எல்லாம்......\nமூன்று மாதங்களுக்கு முன் என் வீட்டுக்கு எதெச்சையாக வந்த நண்பர் நித்யா\nhttp://nithyakumaaran.blogspot.com/ பதிவை துவக்கி கொடுத்தார்.அவருக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள். எற்கனவே பதிவுகள் பற்றி தெரிந்து இருந்தாலும், என் தயக்கங்களை உடைத்து என்னை உற்சாகபட��த்தியது நித்யாதான்.\nபொதுவாய் பிறர் வலைதளம் சென்றாலும் கருத்து மோதலில் சிக்காமல் இருக்கவே நான் ஆசைபடுபவன் இருப்பினும் என் எழுத்துக்ளை தொடர்ந்து வாசித்து பின்னுட்டம் இட்டும் உற்சாக படுததிவரும் பதிவர்கள், மங்களுர் சிவா, வெண்பூ,நித்யா,இவன், கிரி,போன்ற சில முகம் தெரியாத பதிவர்களுக்கு என் நன்றிகள்.\nமங்களுர் சிவா ஒரு படி மேலே போய் அவர் பதிவில் எனது பதிவை இனைக்க அவர் பதிவு மூலமாக நிறைய பேர் வாசிக்கிறார்கள் திரு மங்களுர் சிவாவுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்\nநான் நிறைய படங்கள் பார்ப்பவன், நான் ஒரு கேமராமேன். நான் இதுவரை முன்று குறும்படக்ள் இயக்கி இருக்கிறேன். நான் இயக்கிய முதல் படம் துளிர் எனும் படம் மாநில அளவிலான குறும்பட போட்டியில் முன்றாம் பரிசு பெற்றது.\nநிறைய உலக பட விழாக்களில் கலந்து கொண்டு இருக்கிறேன்.யார் யாரோ படங்களின் விமர்சனங்கள் எழுதும் போது,\nநான் ரசித்த நெகிழ்ந்து போய் கண்களில் ஜலம் வைத்து பார்த்த படங்களை\n“பார்த்தே தீர வேண்டிய படங்கள்”\nஎனும் தலைப்பில் எழுத போகிறேன் உங்கள் மேலான கருத்துக்களையும் ஆதரவுகளையும் கொடுக்க வேண்டுகிறேன்.\nஇதில் எந்த நாட்டு மொழிப்படமாக இருந்தாலும் அது இந்த வரிசையில் இருக்கும். அது வாசகர்கள் முன்பே பார்த்த படமாக கூட இருக்கலாம்.\nஎல்லா நல்ல படங்களையும் இந்த அடைப்புக்குள் சேர்க்க வேண்டும் என்பதே என் எண்ணம்\nLabels: பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nரொம்ப நல்லது.பதிவுகளுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.\nநன்றி பிரேம், தங்களின் பதிவை விரும்பி வாசிப்பவன் நான் தங்களின் அப்டுடேட் விஞ்ஞான அறிவுப்புகளுக்கு...\nதொடர்ந்து நல்ல பதிவுகள் எழுத என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\n“பார்த்தே தீர வேண்டிய படங்கள்”\nஎழுத்துப் பிழைகள் இல்லாமல் எழுதினால் நன்றாக இருக்கும். வெளியிடுமுன் ஒருமுறைக்கு இருமுறை படித்து திருத்தி அதன்பின் வெளியிடலாம்.\nஅண்ணாத்த லட்சரூபாய்க்கு 136 ரூபாய்க் கம்மியாக வாங்கிய சாப்ட்வேர் இளைஞன் அந்த தொடர்கதை படிக்கிறப்பவே தெரிஞ்சது உங்ககிட்ட ஒரு ஃபயர் இருக்குன்னு\n(யார்பா அது ஃபயர் குடுங்க பீடிபத்த வெச்சிக்கிறேன்கிறது\nவாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள். கருத்து மோதல் எதிலும் தலையை குடுக்காதீர்கள் பதிவு எதிர் பதிவு என இழுத்து அது உங்கள் தொழிலை ப��திக்கும்.\nநிச்சயமாக கிரி தங்கள் ஆசிர்வாதம்\nஉங்கள் பின்னணி வியக்க வைக்கிறது ஜாக்கி. வலையுலகில் பலதரப்பட்ட துறைகளில் இருந்தும் பதிவர்கள் இருப்பதும் அவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்ள முடிவதும் சந்தோசத்தை தருகிறது.\nபட விமர்சன தொடருக்காக காத்திருக்கிறேன்.\nஉங்களை பதிவர் சந்திப்பில் எதிர்பார்த்திருந்தோம். அடுத்த முறையாவது ஏமாற்றாதீர்கள் ஜாக்கி.\nநிறைய வேலை பளுவுக்கு மத்தியில் இந்த பதிவுகளை எழுதுகிறேன் கொத்தனார், பிழைகளோடு எழுத வேண்டும் என்பது என் வேண்டுதல் அல்ல.. கீ பேடில் தமிழ் எழுத்து ஒட்டி வைத்து தேடி தேடி அடிக்கிறேன், பிழைகள் வராமல் முயற்ச்சிக்கிறேன்\nநன்றி சிவா தங்கள் வருகைக்கும் உற்சாகத்திற்க்கும்\nவெண்பூ நன்றி தங்கள் வருகைக்கு, நான் டெலி சீரியல் கேமராமேனாக மூன்று சீரியல்களில் பணி புரிந்து இருக்கிறேன் வாழ்கைசுழலில் சிக்கி வேறு வேலைக்கு சென்று விட்டேன் அது பற்றிய பதிவுகள் விரைவில்.....\nநன்றி வேளரசி தங்கள் வருகைக்கு\nஇந்தியன் உங்கள் ஆவலை நிச்சயம் பூர்த்தி செய்ய முயற்ச்சிக்கிறேன்\nரொம்ப நல்லது.பதிவுகளுக்காக ஆவலோடு காத்திருக்கிறேன்.\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\n(பாகம் -4)ஒரு கார் டிரைவரும், ஒரு டிரக் டிரைவரும்....\n(பாகம்/3) பாம் வைக்கும் டீச்சர்...... HEAVEN 2002...\n(பாகம்/2) பார்த்தே தீர வேண்டிய படங்கள்..........\nதர்மம் ஜெயித்தது, பசுபதி பாவம் சும்மா விடவில்லை\n(பாகம்/1)அனைத்து வலைபதிவர்களுக்கும் ஒரு அறிவிப்பு....\nநல்ல படங்களை புறக்கணி்க்கும் நம்மவர்கள்....\nவிஜய் டிவியிடம் இருந்து மற்ற டிவிக்கள் கற்றுக் கொள...\n(பாகம் 9) மாத சம்பளம் ஒரு லட்சத்துக்கு136ரூபாய் கம...\nஇந்தியாவில் ராஜீவ்காந்தி, இந்திரா உயிர்கள் மட்டும்...\nகமலின் மர்மயோகி திரைப்படநிழற்படங்கள் ........உங்க...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (258) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) ந��்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/prabhas-ditch-bachelorhood-soon-042927.html", "date_download": "2018-05-26T23:37:55Z", "digest": "sha1:ZQMDH256AK6S54AS6YRECPD36UWI2MHX", "length": 9606, "nlines": 149, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பாகுபலி பிரபாஸுக்கு திருமணம்: அந்த நடிகையுடன் அல்ல | Prabhas to ditch bachelorhood soon - Tamil Filmibeat", "raw_content": "\n» பாகுபலி பிரபாஸுக்கு திருமணம்: அந்த நடிகையுடன் அல்ல\nபாகுபலி பிரபாஸுக்கு திருமணம்: அந்த நடிகையுடன் அல்ல\nஹைதராபாத்: பாகுபலி 2 படத்தில் பிசியாக இருக்கும் நடிகர் பிரபாஸுக்கும் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பெண்ணுக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.\nடோலிவுட் ரசிகர்களிடையே பிரபலமாக இருந்த பிரபாஸ் ராஜமவுலி இயக்கத்தில் பாகுபலி படத்தில் நடி��்து உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார். அவர் தற்போது பாகுபலி படத்தின் இரண்டாம் பாகத்தில் பிசியாக உள்ளார்.\nபாகுபலியை போன்றே அதன் இரண்டாம் பாகமும் நிச்சயம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்று ரசிகர்கள் தற்போதே சத்தியம் செய்கிறார்கள். இந்நிலையில் பிரபாஸின் திருமண செய்தி வெளியாகியுள்ளது.\n37 வயதாகும் பிரபாஸுக்கும் விசாகப்பட்டினத்தை சேர்ந்த பெண்ணுக்கும் வரும் டிசம்பர் மாதம் நிச்சயதார்த்தம் நடக்க உள்ளதாம். பெரியோரால் பார்த்து நிச்சயிக்கப்படும் இந்த பெண்ணுக்கும், பிரபாஸுக்கும் அடுத்த ஆண்டு திருமணம் நடைபெறும் என்று கூறப்படுகிறது.\nமுன்னதாக பிரபாஸுக்கும் தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக உள்ள ஒருவருக்கும் காதல் என்றும், அவர்கள் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nபிரபாஸும், அனுஷ்காவும் ஆசைப்பட்டாலும் திருமணம் செய்ய முடியாது: ஏனென்றால்...\nஅப்ப, அனுஷ்கா பற்றி பிரபாஸ் சொன்னது எல்லாமே பொய்யா\nபிரபாஸுக்கு பிரச்சனை கொடுக்கிறாரா அருண் விஜய்\nகூல் பாகுபலி, அழகு தேவசேனா, கம்பீர ராஜமாதா, படுபாவி பல்லா: ஃபீல் பண்ண பிரபாஸ்\nபிரபாஸுக்கு இந்த நடிகையுடன் தான் திருமணமா - பரவும் செய்தி.. உண்மை என்ன\nபிரபாஸ் சொன்ன ஒரு வார்த்தைக்காக அனுஷ்கா செய்த காரியத்தை பார்த்தீங்களா\nயார் செத்தால் என்ன, உங்களுக்கு ஷூட்டிங் தானே முக்கியம்: சிவகார்த்திகேயன் மீது நெட்டிசன்ஸ் கோபம்\nதூத்துக்குடியில் போலீஸ்காரரை எப்படி தாக்கியிருக்கிறார்கள் பாருங்க: வீடியோ வெளியிட்ட காயத்ரி\nபிரபாஸும், அனுஷ்காவும் ஆசைப்பட்டாலும் திருமணம் செய்ய முடியாது: ஏனென்றால்...\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-37533857", "date_download": "2018-05-26T23:54:43Z", "digest": "sha1:SDZGCXFY475IPWSUHGGCNLHUKXTIBK6Z", "length": 6891, "nlines": 114, "source_domain": "www.bbc.com", "title": "வாரணாசியில் பெரியளவில் நடந்த 'தூய்மை இந்தியா' பிரச்சாரம் - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nவாரணாசியில் பெரியளவில் நடந்த 'தூய்மை இந்தியா' பிரச்சாரம்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nமிகப்பெரிய அளவில் நடைபெற்று வரும் துப்புரவு பிரச்சாரத்தின் மையத்தில் இந்திய நகரமான வாரணாசி உள்ளது. சரியாக இரண்டு ஆண்டுகளுக்குமுன் 'தூய்மை இந்தியா' திட்டத்தை பிரதமர் மோதி தொடங்கி வைத்தார்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nகங்கை நதிக்கு செல்லும் 84 படித்துறைகளை தன்னார்வலர்கள் சுத்தம் செய்து வருகின்றனர்.\nவாரணாசி இந்துக்களின் புனித நகரமாகும்.\nஆனால், அதன் ஆன்மீக தூய்மையின் அளவுக்கு அந்நகரின் பொளதிகத் தூய்மை இல்லை என்று விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.\nபடத்தின் காப்புரிமை Getty Images\nImage caption பிரதமர் மோதி\nதாஜ் மஹால் மற்றும் மும்பையின் மிகப்பெரிய விக்டோரியா காலத்து ரயில் முனையம் உட்பட மற்ற பிரதான இடங்களில் துப்புரவு பணி நடந்து வருகிறது.\nஇந்த தேசிய அளவிலான துப்புரவு இயக்கத்தின் வெற்றி எல்லா இடத்திலும் வெற்றிகரமாக இல்லை என்று சமீபத்திய ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.\nகழிப்பிடங்களை பயன்படுத்துவதில் ஏற்பட்டுள்ள பரவலான தோல்வி ஒரு பிரச்சினையாக உள்ளது.\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/intex-5010-fhd-124cm-49-inches-full-hd-led-tv-price-prJG5W.html", "date_download": "2018-05-26T23:46:47Z", "digest": "sha1:HUCTQYIT55OMAGHMGO3EQUOGCOEPLH7F", "length": 17170, "nlines": 384, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளஇன்டெஸ் 5010 பிஹ்ட் ௧௨௪சம் 49 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கர���விகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nஇன்டெஸ் 5010 பிஹ்ட் ௧௨௪சம் 49 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\nஇன்டெஸ் 5010 பிஹ்ட் ௧௨௪சம் 49 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nஇன்டெஸ் 5010 பிஹ்ட் ௧௨௪சம் 49 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\nஇன்டெஸ் 5010 பிஹ்ட் ௧௨௪சம் 49 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nஇன்டெஸ் 5010 பிஹ்ட் ௧௨௪சம் 49 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nஇன்டெஸ் 5010 பிஹ்ட் ௧௨௪சம் 49 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி சமீபத்திய விலை May 04, 2018அன்று பெற்று வந்தது\nஇன்டெஸ் 5010 பிஹ்ட் ௧௨௪சம் 49 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவிஅமேசான் கிடைக்கிறது.\nஇன்டெஸ் 5010 பிஹ்ட் ௧௨௪சம் 49 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது அமேசான் ( 37,299))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nஇன்டெஸ் 5010 பிஹ்ட் ௧௨௪சம் 49 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. இன்டெஸ் 5010 பிஹ்ட் ௧௨௪சம் 49 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nஇன்டெஸ் 5010 பிஹ்ட் ௧௨௪சம் 49 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nஇன்டெஸ் 5010 பிஹ்ட் ௧௨௪சம் 49 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 49 Inches\nமாடல் நமே 5010 FHD\nடிஸ்பிலே ரெசொலூஷன் 1080p Full HD\nரெஸ்பான்ஸ் தடவை 9 Milliseconds\nபவர் கோன்சும்ப்ட்டின் 20 Watts\nடிடிஷனல் பிட்டுறேஸ் INTEX FHD LED TV\nஇந்த தி போஸ் No\nஇன்டெஸ் 5010 பிஹ்ட் ௧௨௪சம் 49 இன்ச்ஸ் பிலால் ஹட லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00363.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2017/03/blog-post_11.html", "date_download": "2018-05-26T23:12:04Z", "digest": "sha1:CU7UKQOBBSPQT7UQQZCG72RKFMZVNQ3Z", "length": 8254, "nlines": 189, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:-டெக்ஸ்டாப்பினை அழகுப்படுத்த", "raw_content": "\nகணிணியில் நாம் அடிக்கடி பயன்படுத்தும் அப்ளிகேஷன்.இணையதள முகவரிகள்.பைல்களை டெக்ஸ்டாப்பில் வைக்காமல் ஒரே இடத்தில் வைக்க இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.6 எம்.பி.கொளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் உள்ள Add item கிளிக் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் இணைய முகவரியையோ அப்ளிகேஷனையோ தேர்வு செய்யவும்.\nநீங்கள் பைல்களை டிராக் அன்ட் டிராப் முறையிலும் பைலினை இழுத்துவந்து வட்டத்தில் விட்டுவிட்டால் போதுமானது. மேலும் இதில் உள்ள செட்டிங்ஸ் கிளிக்செய்தால் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் பைல்களின் எண்ணிக்கயையும் வட்டத்தின் விட்ட அளவினை அதிகபடுத்தவோ குறைக்கவோ செய்யலாம். வட்டத்தின் அடர்த்தியையும் நாம் மாற்றிக்கொள்ளலாம். இதன் மூலம் டெக்ஸ்டாப்பில் சுத்தமான வைத்துக்கொள்ளலாம். பயன்படுத்திப்பாருங்கள்.கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nBlogger பரிவை சே.குமார் said...\nநன்றி குமார் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...\nவேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ...\nவேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\nவேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய....\nவேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக...\nவேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் ...\nவேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க...\nவேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\nவேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\nவேலன்:-வேண்டிய பைல்களை உடனடியாக திறக்க\nவேலன்:- இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்திட -ஈக���ள...\nவேலன்:-பைல்களை மற்றவர்கள் பார்வையிலிருந்து பாதுகாக...\nவேலன்:-அனைத்துவித பைல்களையும் ஒரே செட்டிங்கில் பிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vriddhachalamonline.blogspot.com/2015/03/99.html", "date_download": "2018-05-26T23:36:45Z", "digest": "sha1:S26676FALANUHKQSMRUJO4YZLNASQGHV", "length": 15439, "nlines": 141, "source_domain": "vriddhachalamonline.blogspot.com", "title": "விருத்தாலத்தான்: தினம் ஓரு சட்டம் - இ.த.ச 99", "raw_content": "\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 99\nஒரு பொது ஊழியர் நல்லெண்ணத்துடன் செய்யும் அல்லது செய்ய முயற்சி செய்யும் காரியத்தை எதிர்த்துத் தற்காப்பு உரிமையைப் பிரயோகிக்க முடியாது. அப்படித் தற்காப்பு உரிமையைப் பிரவோகிக்க வேண்டுமென்றால் அந்தப் பொது ஊழியரின் செயலால் மரணம் அல்லது கொடுங்காயம் ஏற்படக்கூடும் என்ற நியமான உணர்வு எழ வேண்டும்.\nபொது ஊழியரின் செய்கை சட்டப்படி முறையற்றதாகக்கூட இருக்கலாம், இருப்பினும் அவரை எதிர்த்து தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தக்கூடாது.\nஅதே போல் நல்ல எண்ணத்துடன் செயல்படும் ஒருவரின் ஆணையின் கீழ் நடைப்பெறும் காரியத்தை எதிர்க்க முடியாது. அந்தக் காரியம் சட்ட வரம்புக்கு அப்பாற்பட்டதாக இருப்பினும் எதிர்க்க முடியாது. அப்படி தற்காப்பு உரிமையை பயன்படுத்தி எதிர்க்க வேண்டுமென்றால், அந்தச் செயலின் மூலம் மரணம் அல்லது கொடுங்காயம் சம்பவிக்க கூடும் என்ற நியாயப்பூர்வமான அச்சம் ஏற்பட வேண்டும்.\nஅதேப்போன்று அந்தச் செயலை எதிர்த்து அரசாங்க அதிகாரிகளின் உதவியையும் பாதுக்காப்பையும் நாடிப் பெறுவதற்கான அவகாசம் இருக்கும் போது தற்காப்பு உரிமையை பயன்படுத்தல் கூடாது.\nதற்காப்பு உரிமையை எல்லை மீறிப் பயன்படுத்தக் கூடாது. தற்காப்புக்காக தாக்க நேரிட்டால் அளவுக்கு மீறித் தீங்கு உண்டாக்கக்கூடாது. தன்னைக் காத்துக் கொள்ள எந்த அளவுக்கு தாக்குதல் நடத்த வேண்டுமோ அதற்கு மேல் சென்று தாக்குதல் நடத்தக் கூடாது.\n1. காரியத்தை செய்பவர் பொது ஊழியர் என்று தெரியாமல் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தியிருந்தால் அது தவறாகாது.\n2. அதேப் போல பொது ஊழியரின் ஆணைப்படி ஒரு காரியம் செய்யப்படுகிறது என்பதை அறியாமல் தற்காப்பு உரிமையைப் பயன்படுத்தியிருந்தால் அது தவறாகாது.\nLabels: I.P.C 99, இ.த.ச 99, சட்டம், தற்காப்பு, தினம் ஓரு சட்டம்\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 106\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 105\nபிடித்த காட்சி - பராசக்தி\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 104\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 103\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 102\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 101\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 100\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 99\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 98\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 97\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 96\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 95\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 94\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 93\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 92\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 91\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 85\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 90\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 89\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 88\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 87\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 86\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 84\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 82 & 83\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 81\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 80\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 120B - குற்றச் சதி\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 120A - குற்றச் சதி\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 119\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 211\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 118\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 120\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 117\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 115\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 116\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 114\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 113\nபடித்ததில் பிடித்தது - சூது கவ்வும்\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 112\nபடித்ததில் பிடித்தது : Lord Ullins Daughter\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 111\nபடித்ததில் பிடித்தது : தேரா மன்னா செப்புவ துடையேன்...\nபடித்ததில் பிடித்தது : Fear No More\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 110\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 109\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 108A\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 108\nதினம் ஓரு உரிமை - பொது உரிமையியல் சட்டம்\nஇந்திய அரசியல் சாசனம் - 44 குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமை இயல் சட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல் செய்யப்படுவதற்கான முயற்ச...\n60 வருட விருத்தாசலம் தொகுதி சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்\nஇதுவரை தமிழகம் 14 சட்டமன்ற தேர்தலை சந்தித்திருக்கின்றது அதில் விருத்தாசலம் தொகுதியின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்.. மற்றும் வாக்கு...\nகடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட சட்ட மன்ற உறுப்பினர்களின் தேர்தல் செலவு மற்றும் அவர்களின் உறுதிமொழி மற்றும் அசையும் அசையா சொத்து...\nபாட்டுக்கு காசு சொன்னார்...அந்த பாட்டுகள் பலவிதம்தான்\nபாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு காசு சொன்னார்... அந்த பாட்டுகள் பலவிதம்தான் அருமை... பாட்டுக்கு காசு...\nதனியார் மருத்துவமனையும், மான்புமிகு தமிழக முதல்வரும்...\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். திருக்குறள்:972 குறள் விளக்கம் எல்லா உயிர்க்கும் பிறப்பு...\nமுன்னே செல்லடா முன்னே செல்லடா தைரியமே துணை\nஇளைஞர்கள் எப்படி வருவாங்க எப்போது வருவாங்கன்னு தெரியாது ஆன வர வேண்டிய நேரத்துல கட்டாயம் வருவாங்க.... முன்னே செல்லடா முன்னே செல்லடா...\nதிருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையின் அவலநிலை.\nதிருத்தனி 14-06-2017: இன்று காலை பத்து மணியளவில் ஒரு அவசர சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனை மருத்துவமணைக்கு சென்ற எனது சகோதரி...\nவிழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரத்தில் புதிய அரசு சட்ட கல்லூரிகள் : முதல்வர்\nசென்னை : 2017-18ஆம் கல்வியாண்டு முதல் விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் புதிய அரசு சட்ட கல்லூரிகள் துவங்கப்படு...\nவசூலான தொகை 65,250 கோடி பணத்தை என்ன பண்ணலாம்...\nதாமே வந்து கருப்பு பணத்தை கணக்கில் காட்டவேண்டும் என்ற திட்டத்தின் கீழ் வந்த தொகை 65,250 கோடி (65,250 * 1,00,00,000) மத்திய மாநி...\nவிவசாயிகளுக்கு மாதந்திர சம்பளம் கிடைக்க வேண்டும் அதற்குத் தேவையான விவசாயிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு சட்டங்களை உருவாக்க வேண்டும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t51039-topic", "date_download": "2018-05-26T23:32:21Z", "digest": "sha1:STFB6UJLELMA6WMBA3RTWW5ZOBHMQA7X", "length": 14127, "nlines": 110, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "சிறுநீரக நோயாளருக்கு மருந்து வழங்க பணிப்பு", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக���கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nசிறுநீரக நோயாளருக்கு மருந்து வழங்க பணிப்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nசிறுநீரக நோயாளருக்கு மருந்து வழங்க பணிப்பு\nசிறுநீரக நோயாளர்களுக்கு தேவையான மருந்துப்பொருட்களை எவ்விதத் தட்டுப்பாடுகளும் இன்றி வைத்தியசாலைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சுகாதார அமைச்சுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.\nதேவைப்படும் பட்சத்தில் சிறுநீரக நோயாளர்களுக்குத் தேவையான மருந்துப் பொருட்களை வெளிநாடுகளில் இருந்து விமானங்கள் மூலமாவது தருவித்து வழங்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.\nஇந்த அறிவுறுத்தலின் அடிப்படையில் சிறுநீரக நோயாளர்களுக்குத் தேவையானதும் தற்போது தட்டுப்பாடு நிலவும் மருந்து பொருட்களை வெளிநாடுகளில் இருந்து உடனடியாகத் தருவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹீபால நேற்று தெரிவித்தார். இதற்கேற்ப சிறுநீரக நோயாளர்களுக்குத் தேவையான தட்டுபாடு நிலவும் மருந்துப் பொருட்கள் நாளை செவ்வாய்க்கிழமைக்குள் விமானம் மூலம் கொழும்புக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.\nஇதேவேளை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித மஹீபால அனுராதபுரம் வைத்தியசாலையின் சிறுநீரக ஆராய்ச்சி நிலையத்திற்கு நேற்று முன்தினம் நேரில் சென்று அங்குள்ள தேவைகளைக் கேட்டறிந்தார்.\nதற்போது நாட்டில் அநுராதபுரம் மாவட்டத்தில் மாத்திரம் 21 ஆயிரம் சிறுநீரக நோயாளர்கள் இருப்பதாகவும் டொக்டர் பாலித மஹீபால கூறினார்.\nநட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.\nRe: சிறுநீரக நோயாளருக்கு மருந்து வழங்க பணிப்பு\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக��கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1688581", "date_download": "2018-05-26T23:40:00Z", "digest": "sha1:7D65EI7VCKCTQE6FC25E54G5KW2QVVLD", "length": 34029, "nlines": 398, "source_domain": "www.dinamalar.com", "title": "‛நல்ல காலம் பொறக்குது..: ராகுல்| Dinamalar", "raw_content": "\n‛நல்ல காலம் பொறக்குது..: ராகுல்\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: ... 532\nவிராத் கோஹ்லியின் சவாலை ஏற்கிறேன் : மோடி 117\nஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள்: ... 216\nபுதுடில்லி: வரும் 2019ல், மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பின்னர் ஏழை மக்களுக்கு நல்ல காலம் பிறக்கும் என அக்கட்சி துணைத்தலைவர் ராகுல் கூறினார்.\nடில்லியில், காங்கிரஸ் தேசிய மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கட்சி தலைவர் சோனியா கலந்து கொள்ளவில்லை. இதனால், துணைத்தலைவர் ராகுல் தலைமையில் இந்த மாநாடு நடந்தது.\nகாங்கிரஸ் தலைவர்கள் நாட்டிற்காக சிந்திய ரத்தமும்,வேர்வையும் நாட்டு மக்களுக்கு தெரியும் என்று அக்கட்சியின் துணைத் தலைவர் ராகுல் தெரிவித்தார்.\nமாநாட்டில் ராகுல் பேசியதாவது: தேர்தல் ஆணையம், ரிசர்வ் வங்கி, நீதித்துறை போன்ற மதிப்பு மிக்க அரசியல் சட்ட அமைப்புகளை மோடி, பா.ஜ., பலவீனப்படுத்திவிட்டன.\nரூபாய் நோட்டு வாபஸ் என்பது மோடியின் தனிப்பட்ட முடிவு. ஏழைகளுடன் அவர் நேரத்தை செல்விட வேண்டும். ஸ்கில் இந்தியா, மேக் இன் இந்தியா திட்டங்கள் வைத்து பிரதமரால் இனிமேலும் பேச முடியாது. இதனை மறைக்கதான் ரூபாய் நோட்டு வாபஸ் அறிவிக்கப்பட்டது. 2019ல் மத்தியில் காங்., ஆட்சிக்கு வந்த பின்னர் தான், ஏழைகளுக்கு நல்ல காலம் வரும். கடந்த இரண்டரை வருடங்களில் பிரதமரும், பா.ஜ.,வும் என்ன செய்தனர். கடந்த 70 வருடங்களில் காங்கிரஸ் செய்தது பற்றி மக்களுக்கு தெரியும்.\nமீடியா நண்பர்களுக்கு பல தடை உள்ளது. என்னை சந்திக்க வரும் அவர்கள், என்னிடம் ஏதோ செல்ல விரும்புகின்றனர். ஆனால் அவர்��ளால் சொல்ல முடியவில்லை என்கின்றனர்.\nஇந்தியாவில் மாற்றம் ஏற்படும் என பிரதமர் கூறுகிறார். ஆனால் ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏன் ஏற்பட்டது என அவர் சொல்ல வேண்டும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்ப திட்டத்தின் கீழ் வேலை நாட்கள் உயர்த்தப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது பற்றி பிரதமர் விசாரிக்க வேண்டும். மக்கள் நகரங்களுக்கு பதில்கிராமங்களுக்கு செல்வது பற்றியும் ஆலோசனை நடத்த வேண்டும் எனக்கூறினார்.\nRelated Tags பிரதமர் மோடி ராகுல் காங்கிரஸ் ஆட்சி நல்ல காலம்\nஇதையும் தவறாமல் படிங்க ...\nசாம்பியன்ஸ் லீக் கால்பந்து : ரியல் மாட்ரிட் சாம்பியன் மே 27,2018\n'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை' மே 27,2018\nஎனது அரசியல் வாரிசு யார்: மாயாவதி பரபரப்பு பேட்டி மே 26,2018 5\nவடகொரியா-தென்கொரியா அதிபர்கள் மீண்டும் சந்திப்பு மே 26,2018 1\n» அரசியல் முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nராஜவேலு சிங்கப்பூரில் ஹவாலா தொழில் செய்கிறார் போல மரண அடிதான் அதான் இந்த புலம்பல் . இந்நாடு என் மக்கள் அழிந்தாலும் பரவாயில்லை உங்களைப் போன்ற துரோகிகள் வாழவே கூடாது ஜெய் ஹிந்த்\nமீடியா நண்பர்களுக்கு பல தடை உள்ளது. என்னை சந்திக்க வரும் அவர்கள், என்னிடம் ஏதோ செல்ல விரும்புகின்றனர். ஆனால் அவர்களால் சொல்ல முடியவில்லை என்கின்றனர்.- நீ தோத்துபோகப்போறே என்கின்றனர் . டில்லியில், காங்கிரஸ் தேசிய மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில் கட்சி தலைவர் சோனியா கலந்து கொள்ளவில்லை. - மோடி நடவடிக்கையால் கடந்த 2 மாதமா ஜலபேதி , தூக்கமின்மை வியாதியும் சேர்ந்திருக்கு. இந்தியாவில் மாற்றம் ஏற்படும் என பிரதமர் கூறுகிறார். ஆனால் ஆட்டோமொபைல் துறையில் சரிவு ஏன் ஏற்பட்டது என அவர் சொல்ல வேண்டும். இது தான் மாற்றம் . (நல்லா பினாத்துறான் - செம மப்பு போல ) கடந்த இரண்டரை வருடங்களில் பிரதமரும், பா.ஜ.,வும் என்ன செய்தனர். கடந்த 70 வருடங்களில் காங்கிரஸ் செய்தது பற்றி மக்களுக்கு தெரியும்.(ஆமாம் கடந்த 70 வருடங்களில் காங்கிரஸ் செய்தது எதை என்பதை மக்களுக்கு தோலுரிச்சு காட்டப்போறாருல்ல அப்புறம் சொல்லு குடும்பத்தோட களி நிச்சயம் )\nஇத்தனை ஆண்டுகள் படிக்காத பாமரர்களை ஏமாத்தின மாதிரி இனிமேலும் ஏமாற்ற முடியாது . இப்போ படித்தவர்கள் நிறையபேர் உள்ளனர்.\nஅப்போ சுதந்திரம் பெற்று இத்தனை ஆண்டுகாலம் காங்கி��ஸ் ஆட்சி செய்யவில்லையா இப்ப மட்டும் எப்படி நல்ல காலம் \nanbu - London,யுனைடெட் கிங்டம்\n நிலைமை மோசம் போல் தெரிகிறது. மௌனசாமி மன்மோகன், பப்புவும் குழப்புகிறார்களே. அப்போலோவுக்கு அனுப்புங்கோ.\nஇந்தியன் kumar - chennai,இந்தியா\nகாங்கிரஸ் கட்சியின் ஒரே சாதனை ஊழல் தான் . ஊழலால் தான் ஆட்சி எதிர்க்கட்சி கூட ஆக முடியாமல் தூக்கி எறியப்பட்டது\nராஹுலுக்கு உண்மையான அடை மொழி “Iron Leg” அவன் கால் வைத்த இடம் உருப்பட்டதில்லை.\nமோடி கால் வைத்த இடம் எப்படி : குஜராத்தில் பூகம்பம், குஜராத் கலவரம், உரி தாக்குதல், demonitaisation எல்லாவற்றிலும் மரணம் தான். 2009 பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு உ.பி யில் காங்கிரஸ் 22 இடங்களில் வெற்றி பெற்றது. பிஜேபி 10 இடங்கள் மட்டுமே. மதக்கலவரம் நடத்தி, உணர்வுகளை தூண்டிவிட்டு அறுவடை செய்தால் மட்டுமே பிஜேபிக்கு வாழ்வு. மக்கள் உணர தொடங்கினால் பழையபடி 2 சீட்டுதான் (நாடு முழுவதும் 1984 தேர்தலில் பிஜேபி இரண்டே இடங்களில் தான் வெற்றி பெற்றது)....\nதெய்வ சிகாமணி மாரப்ப கவுண்டர் - கவுந்தப்பாடி ஈரோடு ,இந்தியா\nRajavel - singapore,சிங்கப்பூர்:- என்ன ஒரு அற்பத்தனமான கருத்து.. மோடி கால் வைத்ததால் தான் பூகம்பம் வந்ததோ அப்படியென்றால் காஸ்மீர் கலவரங்கள் யாரால் வந்தது .. மீரட் கலவரம் ,, பஞ்சாப் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தீவிர வாதம் தலை விரித்தாடியது யாரால் அப்படியென்றால் காஸ்மீர் கலவரங்கள் யாரால் வந்தது .. மீரட் கலவரம் ,, பஞ்சாப் அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் தீவிர வாதம் தலை விரித்தாடியது யாரால் மிகவும் அறிவு பூர்வமாக கருத்திடுவதாக நினைத்துக் கொண்டு தன்தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக்கொள்ள வேணாம் ..இந்திரா கொலையுண்ட நாள் இரவில் மூவாயிரம் பேரை தேடி தேடி கொன்றது யாரோ மிகவும் அறிவு பூர்வமாக கருத்திடுவதாக நினைத்துக் கொண்டு தன்தலையில் தானே மண்ணை அள்ளி போட்டுக்கொள்ள வேணாம் ..இந்திரா கொலையுண்ட நாள் இரவில் மூவாயிரம் பேரை தேடி தேடி கொன்றது யாரோ மதக்கலவரங்கள் மூலமும் மத உணர்வுகளை தூண்டுவது மூலமும் சிறுபான்மையினரின் வாக்குகளை வாக்கு வங்கியாக மாற்றி மொத்தமாக அறுவடை செய்து அதன் மூலம் நாட்டை சுரண்டிக் கொண்டிருந்தது யார் மதக்கலவரங்கள் மூலமும் மத உணர்வுகளை தூண்டுவது மூலமும் சிறுபான்மையினரின் வாக்குகளை வாக்கு வங்கியாக மாற்றி மொத்தமா�� அறுவடை செய்து அதன் மூலம் நாட்டை சுரண்டிக் கொண்டிருந்தது யார் ஊழலுக்கு மகுடம் சூட்டியது இத்தாலி சோனியா காலத்தில் தான்.. அதில் இருந்து தற்காலிக விடுதலை தான் 2014 இல் கிடைத்துள்ளது . 2019 தான் முழுமையாக விடுதலை கிடைக்க போகிறது.. காங்கிரசை மொத்தமாக தோற்கடிப்பதன் மூலம் .. அதைத்தான் ராகுல் நல்ல காலம் என்று குறிப்பிடுகிறார் .....\n\"உணர்வுகளை தூண்டிவிட்டு அறுவடை செய்தால் மட்டுமே பிஜேபிக்கு வாழ்வு.\" - இதைப்போல மட்டமான திரித்து சொல்லப்பட்ட கருத்து வேறு இல்லை... காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் மட்டுமே அதிக அளவில் மதக்கலவரங்களும் குழப்பங்களும் நடக்கும், நடந்ததாகவே எல்லா ஆதாரங்களும் சொல்கிறது... சுனாமி கூட பலரை அள்ளிக்கொண்டு போனது - அதற்காக அப்பொழுது தமிழகத்தை ஆண்டவர் மீது பழியை போட்டு விடலாமா இல்லை தருதலைத்தனமாக கருத்து எழுதும் உனக்காக உனது பெற்றோரை பழி போடலாமா இல்லை தருதலைத்தனமாக கருத்து எழுதும் உனக்காக உனது பெற்றோரை பழி போடலாமா\nநல்லகாலம் பொறக்குது என்று இப்படி சொன்னால் எப்படி ராகுல் எங்கூர் குடுப்பை காரன் வேஷம் வேட்டி தலையிலே முண்டாசு, கையிலே குடை தொழில் ஒரு துணி மூட்டை எங்கே கையில் குடுடுப்பை எங்கே ராகுல் உன் பக்கத்தில் உள்ளாரே ஒரு பொருளாதார மேதை மன்மோகன் சிங்க் ஜி அவரிடம் அரசியல் விட்டு விட்டு ஆட்சி நிர்வாக விஷயமாக ரகசியமாக கேட்டு பார் மன் மோகன் சிங் ஜி சொல்வார் மோடி காலம் தான் நல்ல காலம் காங்கிரஸ் கம்பெனி காலம் கள்ள காலம் என்று சொல்லாதே யாரும் கேட்டால் காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மம்தா தாங்க மாட்டார் என்று தான் சொல்வார் மன்மோகன் ஜீ\nகுரங்கு குப்பன் - chennai,இந்தியா\n// மீடியா நண்பர்களுக்கு பல தடை உள்ளது. என்னை சந்திக்க வரும் அவர்கள், என்னிடம் ஏதோ செல்ல விரும்புகின்றனர். ஆனால் அவர்களால் சொல்ல முடியவில்லை என்கின்றனர் // - என்ன சொல்லப்போறாங்க ஏன்டா இப்படி எங்கள் பொன்னான நேரத்தை வீணாக்குகிறாய் என்று தான் சொல்ல வந்திருப்பார்கள்\nகுரங்கு குப்பன் - chennai,இந்தியா\n// ‛நல்ல காலம் பொறக்குது..: ராகுல் // - எப்போ இவரு குடு குடுப்பை காரண மாறினர்\nஅவர் சொல்வது காங்கிரஸ் கூட்டணியில் உள்ள ஊழல்காரர்களுக்கு. அவர்களுக்கெல்லாம் இப்போது கேட்ட காலம் தானே நடக்குது. மீண்டும் காங்கிரஸ் வந்தால்தான் அவர்களுக்கு ஊழல் அதிகமாக ���ெய்வதற்குரிய நல்ல காலம்....\nஇவ்வளவு ஆண்டுகளாக காங்கிரஸ் நல்லாட்சி தரவில்லை என்பதை ராகுல் ஒப்புக்கொண்டதற்கு நன்றி. காங்கிரஸ் வந்தால் ஏழைகளுக்கு நல்ல காலம் பிறக்கும் என்றால் சுதந்திரம் பெற்று இவ்வளவு ஆண்டுகளில் ஏழைகளுக்கு ஏன் நல்ல காலம் பிறக்கவில்லை அவர்களுக்கு நல்ல காலம் பிறந்திருந்தால் பின் ஏன் காங்கிரஸ் 2014 ல் படுதோல்வி அடைந்தது அவர்களுக்கு நல்ல காலம் பிறந்திருந்தால் பின் ஏன் காங்கிரஸ் 2014 ல் படுதோல்வி அடைந்தது இவ்வளவு நாட்களில் ஏழைகளை முன்னேற்ற நல்ல நடவடிக்கை எடுத்திருந்தால் இன்னும் ஏழைகள் அதிகம் இருக்கிறார்கள் என்று கூச்சலிடுகிறார்கள் இவ்வளவு நாட்களில் ஏழைகளை முன்னேற்ற நல்ல நடவடிக்கை எடுத்திருந்தால் இன்னும் ஏழைகள் அதிகம் இருக்கிறார்கள் என்று கூச்சலிடுகிறார்கள் திடீரென்று கடந்த இரண்டாண்டுகளில் ஏழைகள் அதிகம் ஆகிவிட்டார்களா திடீரென்று கடந்த இரண்டாண்டுகளில் ஏழைகள் அதிகம் ஆகிவிட்டார்களா\nராகுலு இனிமேதான் புதுசா ஒரு காங்கிரஸ் அக்கவுண்டு புக்கு தொறக்க போறாரு.அதனால காங்கிரஸ் எழுபது வருடமா என்ன பண்ணுச்சுன்னு அவரை கேக்க கூடாது....\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்ப���னும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00364.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chellakirukkalgal.blogspot.com/2011/05/blog-post_12.html", "date_download": "2018-05-26T23:26:04Z", "digest": "sha1:SSSTY5FFJ4V26AWZGYJH3K6IE6SYKSQE", "length": 22264, "nlines": 484, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "கிளையுதிர்காலம்..", "raw_content": "\nஉன் பிரிவுக்கான எனது கண்ணீர்த் துளிகளை.\nஎன்னை நானே தேற்றிக் கொண்டிருக்கிறேன் தெரிந்தே..\nஎந்தக் காதலும் திருமணத்தில் தான் முடியும்.\nஎன் காதலும்.. உன் மணத்தில்.\nஎனக்கான கிளையுதிர் காலம் எப்போதோ\nகாட்டி கொடுத்து விடாதே என்று\nகண்ணாடியில் கூட நினைவுறுத்திக் கொள்கிறேன் கண்களை.\nபக்குவப்படாத உன் வார்த்தைகளில் தான்\nசிறு பிள்ளையாய் நீ உரையாடும் ஒவ்வொரு நிமிடங்களிலும்\nஉன் கேள்விகளைத் தள்ளிப்போடும் எனக்கு\nஉன் கனவுகளை களைக்கும் தைரியம் இல்லை.\nஎத்தனையோ எதிர்காலக் கனவுகள் ..\nநிறைவேறாத ஏக்கங்கள் என்ற பெயரில்.\nவாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்\nஇது தான்.. இது மட்டும் தான்.\nஉன் விரல் கோர்த்து வழித்துணை வரவும்..\nஉன் காதோரம் ரகசியம் கொஞ்சவும்..\nஉன் செல்லச் சிணுங்கல்களை எதிர்கொள��ளவும்..\nஉன் சமாதானங்களில் சிக்கிக் கொள்ளவும்..\nஉன் கேசத்தை கோதி விடவும்..\nஉன் தோள்களில் சாய்ந்து கொள்ளவும்..\nஉன் மடியில் படுத்து அளவும்..\nமொத்தத்தில் உன் காதலை முழுமையாகப் பெற்றுக் கொள்ள\nகொடுத்து தான் வைத்திருக்க வேண்டும்.\nஉன்னை அல்ல.. அந்தப் பெண்ணை..\nமுதலும் முடிவுமான உன் மீதான என் காதல்\nநிஜத்தில் வழக்கம்போல வெற்றுப் புன்னகை புரிந்தபடி.\nஎல்லாரும் வர வர நல்ல கவிதை எழுதறாங்க\nசரி நானும் ரைப் பன்றேன்\n# கவிதை வீதி # சௌந்தர் said…\nவாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்\nஇது தான்.. இது மட்டும் தான்.\nரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said…\nஉன் பிரிவுக்கான எனது கண்ணீர்த் துளிகளை.//\nஉன்னை அல்ல.. அந்தப் பெண்ணை..\n..... கவிதை, ரொம்ப நல்லா வந்து இருக்குது.\nவாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்\nஇது தான்.. இது மட்டும் தான்.\"\nஎதிர்பார்ப்பவை எல்லாம் எளிதில் கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் எந்த சுவாரஸ்யமும் இருக்காது அக்கா.தோல்வியும் கொஞ்சம் வேணும்.\nவரிகளில் வலியின் ஆழம் புரிகிறது.. அட்டகாசமான கவிதை.. வாழ்த்துக்கள் தோழி..\nஎல்லாரும் வர வர நல்ல கவிதை எழுதறாங்க\nசரி நானும் ரைப் பன்றேன்//\nவாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்\nஇது தான்.. இது மட்டும் தான்.\n//# கவிதை வீதி # சௌந்தர் said...\n//ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...\nஉன் பிரிவுக்கான எனது கண்ணீர்த் துளிகளை.//\nஎன்ன ரமேஷ்... இந்தப் பக்கம் ஆளையே காணோமே...\nவாழ்த்திற்கும் பாராட்டிற்கும் நன்றி நண்பரே..\nஉன்னை அல்ல.. அந்தப் பெண்ணை..\n..... கவிதை, ரொம்ப நல்லா வந்து இருக்குது.//\nவரிகளில் வலியின் ஆழம் புரிகிறது.. அட்டகாசமான கவிதை.. வாழ்த்துக்கள் தோழி..//\nவாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்\nஇது தான்.. இது மட்டும் தான்.\"\nஎதிர்பார்ப்பவை எல்லாம் எளிதில் கிடைத்துவிட்டால் வாழ்க்கையில் எந்த சுவாரஸ்யமும் இருக்காது அக்கா.தோல்வியும் கொஞ்சம் வேணும்.//\nஎன்னவனின் அவளை கரம் பற்றக் காத்திருக்கிறேன் என்கிற காதலின் ஆழம் புரிகிறது. வலியை மறைத்த புன்னகை மனதில் நிறைகிறது. உங்களுக்கு கவிதையும் அருமையாய் வடிக்க முடிகிறதே என்கிற பிரமிப்பும் மனதில் முளைக்கிறது. அருமை தோழி.\nஎல்லா பெண்ணும் தனக்குள்ளே புதைத்துக்கொள்ளும் அன்பை வலி நிறைந்த வார்த்தைகளோடு கோர்த்திருக்கிறீர்கள்...\nஒரு வலி மட்டுமே நமக்கு வாழ்தலுக்கான சர���யான வழியைச்சொல்லிக்கொடுக்கும்...\nநல்ல கவிதை வலி உணர்த்தி போகிறே, ஆயினும் இது தங்களின் மீள்கவிதையென்றே அறிகிறேன் சரிதானே இந்திரா\n// எதிர்பார்ப்புகள் எதுவுமே நிறைவேறாதெனில்\nவாழ்க்கை எனக்கு கற்றுக் கொடுத்த பாடம்\nஇது தான்.. இது மட்டும் தான்.\nஎவ்வளவு அதிஷ்டம் பெற்றவள்.. //\n//முதலும் முடிவுமான உன் மீதான என் காதல்\nநிஜத்தில் வழக்கம்போல வெற்றுப் புன்னகை புரிந்தபடி.//\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\nமின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)\nஎனக்கு நானே குடுத்துகிட்ட பல்பு...\nஅறிமுகப் பதிவர்களுக்கு சில டிப்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2017/02/blog-post_43.html", "date_download": "2018-05-26T23:46:28Z", "digest": "sha1:GJFAOQX2X6GMJFR3INHQ5ZJ2Z3VVS3TU", "length": 28623, "nlines": 194, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: கெணத்தடிப்பாம்பு - சிறுகதை", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது\nபெரிய முதலையுடன் போராடி ஜெயித்த உண்மைச் சம்பவம்\nகாவிரி ஆறும் கலைந்து போன தமிழர்கள் வாழ்வும்\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nமலைகள் இணைய 114 இதழில் வெளியான கிணத்தடிப்பாம்பு என்கிற சிறுகதை இங்கு வெளியிடுகிறேன். ஆசிரியர் சிபிச் செல்வனுக்கு நன்றிகள் பல. மலைகள் இணையப்பக்க இணைப்பு : http://malaigal.com/\nஇனி சிறுகதையை தொடர்ந்து படிக்கவும்:-\nசாயங்காலம் பள்ளிக்கொடத்திலிருந்து வீட்டுக்கு வரும் போது கெணத்தடியில் ஆட்கள் குறைவாக இருந்ததைப் பார்த்தேன். வீட்டுக்கு வடக்கே இரண்டு தெரு தாண்டி கிழ மூலையில் பெரிய கெணறு ஒன்னு நாலு பொறமும் தண்ணி இறைக்க சகடைகள் தொங்கியபடி இருக்கும். மரத்தினால் செய்யப்பட்டிருக்கும் இந்த சகடைகள் மீது கயித்தப் போட்டு தண்ணி எறைக்கனும். கட கடவென சவுண்டு விட்டுக்கிட்டு சுத்தும் சகடைகள். வெத்து வாளி உள்ளே போவதும் தண்ணி வாளி வெளியே வருவதுமாய் பொழுதன்னைக்கும் சத்தம் கேட்டபடியே இருக்கும். யாராவது குளிச்சிக்கிட்டும், துணி தொவைச்கிட்டும், தண்ணி எடுத்துக்கிட்டும் இருப்பாங்க.\nகுளிக்கிறதுக்கும் துணி தொவைக்கிறதுக்கும் அந்தப் பகுதிப��� பெண்கள் பொழுது மசங்கின நேரத்தில் அந்தக் கெணத்துக்குச் செல்வார்கள். பாவாடையை மார்பின் மேலே தூக்கிக் கட்டிக் கொண்டு கெணத்திலிருந்து நீர் எறைச்சு மேலே ஊத்திக் கொண்டு குளிப்பார்கள். கெணத்துக்கு குளிக்கச் செல்வதற்கு முன்பே சீவக்காயை வடிச்ச கஞ்சியோடு சேர்த்து குழப்பி தலையில் தடவி கொண்டை போட்டுக் கொள்வார்கள். குளிச்ச பின்னாடி வழுவழுன்னு மின்னும். கையோடு அழுக்குத் துணியையும், உப்புச்சவக்காரத்தையும் கொண்டு போவார்கள். அவங்க குளிக்கும் போது ரவுண்டா முட்டை மாதிரி இருக்கும் மைசூருசாண்டல் மேல்சோப்பு வாசம் அடிக்கும்.\nகல்யாணம் ஆனவர்கள் கையோடு வாளியில் துவைக்க துணிகளையும்,. குழந்தைகளையும் அழைத்துச் சென்று வாளியில் தண்ணி எறைச்சு சிண்டுகளைக் குளிப்பாட்டி இடுப்பில் துண்டைக் கட்டி விட்டு தலையை காயவைன்னுச் சொல்லி விடுவார்கள். துணிகளைத் தொவச்சு பிழிஞ்சு வாளியில எடுத்து வெச்சுட்டு குளிப்பார்கள். அதுவரைக்கும் சிண்டுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டும், குளிக்கிற தண்ணி வழிஞ்சோடும் வாய்க்காப் பக்கமாக கால்களை நனைச்சுக்கிட்டும் அம்மாகிட்டே திட்டு வாங்கிக் கொண்டும் பராக்குப் பார்த்தபடி கழிப்பார்கள்.\nஅது பொதுக்கெணறு. யாரு வேண்டுமானாலும் தண்ணி எடுத்துக் கொள்ளலாம். சைக்கிளில் ரெண்டு பக்கமும் செப்புக் குடத்தைக் கட்டிக்கிட்டு ‘ட்ரிப்’ அடிப்பார்கள் ஆண்கள். வேலையாட்களுக்கு தண்ணி சுமக்கிறது பெண்டு நிமித்தும் பெரிய வேலை. எல்லா வீட்டிலும் கெணறுகள் இருக்காது. ஒரு சில வீடுகளில் தான் கெணறு இருக்கும். வற்றவே வற்றாத தண்ணீர் அமிர்தமென சுரந்து கொண்டே இருக்கும் கெணறுகள் எங்கள் வீட்டிலும் இருந்தன.\nகைகாட்டி கொல்லையில் ஒரு கெணறு இருந்தது. தண்ணீர் வற்றிப்போகவே போகாது. ஏற்றமிரைத்து தான் விவசாயம் நடக்கும். நெலக்கல்லை தான் அதிகம் பயிர் செய்வார்கள். உளுந்து, துவரை, மரவள்ளிக்கிழங்கு போடுவார்கள். கொல்லையைச் சுத்தியிலும் தென்னமரமும், பலாக்காய் மரமும் இருக்கும். இந்தக் கெணத்துத் தண்ணீ உப்புகரிக்கும். தென்ன மரத்துக்கும், பயிர்களுக்கும் ஏத்தம் போட்டு எறைச்சு தண்ணி ஊத்தனும். கல்லைக்கு வாய்க்காலில் வரும் தண்ணியை தட்டு வெச்சு விசிறி அடிக்கணும். தரை நனையனும். வடக்குக் கொல்லை சோம்பி வீட்டுக்காரரு போரைப் போட்டாரு. கெணத்து தண்ணீயெல்லாம் காணாமப் போச்சு.\nவடக்கித் தெரு கெணத்துத் தண்ணிக் கொஞ்சம் சப்பைமாதிரி இருக்கும். குளிக்க மட்டும்தான் பயன்படும். ஆனால் எங்கள் வீட்டுக் கெணத்துத்தண்ணி குடிக்க டேஸ்டா இருக்கும். தெக்கித் தெருவிலிருந்தெல்லாம் தண்ணி கொண்டு போக தவலைப்பானை, கொடமெல்லாம் கொண்டு வந்து விடுவார்கள். இரும்பு பூட்டையில் தொங்கிக் கொண்டிருக்கும் வாளியில் இறைத்து நிரப்பிக் கொண்டு சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு செல்வார்கள். அம்மா யாரையும் ஒன்றும் சொல்லமாட்டார்கள்.\nகெணத்துக்கு உறை கொண்டு வந்து போட்டார்கள். மழை பேஞ்சா கெணத்து வாய் மண்ணெல்லாம் கரைஞ்சு போய் அகன்று விடும். கெணத்து வாயைச் சுத்திலும் ரவுண்டு ரவுண்டா புல் தரையைச் செதுக்கு அடுக்கி வைக்கணும். இருந்தாலும் வாய் அகண்டு போயிடும். வீட்டில் செமண்டு உரையை வாங்கி வந்து பதினெஞ்சு அடிக்கு போட்டு விட்டார்கள். அடிக்கடி கெணத்துக் கயிறு அறுந்து போகும். ரப்பர் கயிறு வாங்கி வந்து போட்டார்கள். இந்த ரப்பர் கயிறு பூட்டையில் சிக்கிக் கொண்டு இறைக்க முடியாது.\nமழை பேஞ்சுடுச்சின்னா கெணத்தில் தண்ணீ நெறஞ்சு கிடக்கும். கையாலே தொடலாம். வழிந்தோடும். தண்ணி சுண்ணாம்பு கலந்த மாதிரி இருக்கும். கொஞ்ச நாளுல பளிங்கு மாதிரி ஆயிடும். தண்ணீ குறைஞ்சாத்தான் அம்மா வடக்கித் தெருக் கெணத்துக்கு குளிக்க அழைத்துச் செல்வார்கள். அந்த வடக்கித் தெரு கெணத்தடியைச் சுற்றிலும் நான்கடி அகலத்துக்கு சிமெண்ட் போட்டு பார்டரு கட்டி தண்ணி போக வழி வைத்திருந்தார்கள். மூன்று துவைக்கும் கல்லும் கட்டி இருந்தார்கள். அவ்வப்போது சண்டைகள் நடக்கும். கொஞ்ச நேரம் தான் சத்தமாக்க் கேட்கும். ஆம்பளைங்க யாரும் அந்தப் பக்கம் போக மாட்டாங்க. குளியலும் துவைத்தலும் முடிந்ததும் ஆரவாரமின்றிக் கிடக்கும். வடக்கித்தெரு சுப்பைத்தேவர் வீட்டுப்பக்கமாய் குளிக்கிற தண்ணி, துவைக்கிற தண்ணி வடிந்து போகும். அவர் வாழை போட்டிருந்தாரு. அந்த வாழைகளும் சவுக்காரத்தண்னி, சீயக்காய் தண்ணீ, வடிச்ச கஞ்சித் தண்ணி, மஞ்சத்தண்ணியெல்லாம் குடிச்சு வளமா வளந்து கொலை கொலையா தள்ளுச்சு.\n’சவுக்காரத்தண்ணி வாழைக்காய்னு சொல்லி ராவுத்தப்பய வெலையைக் குறைச்சுப்பிட்டான் குட்டியம்மா’ என்று சாயங்காலமா வீ��்டு வந்த சுப்பையாத்தேவர் அம்மாகிட்டே புலம்பிக்கிட்டு இருந்தார். ’கைகாட்டியில ஏலக்கட வச்சிருக்கிற ராவுத்தருக்கு இந்த வெஷயத்தை எவனோ போய் சொல்லிப்புட்டான்’ என கரித்துக் கொட்டிக் கொண்டிருந்தார்.\n”போன வாரம் வடக்கித் தெரு கெணத்துக்குள்ளே பாம்பு விழுந்துடுச்சுன்னு பேசிக்கிட்டாங்களேண்ணே, பாம்பைப் பிடிச்சாச்சா” என அம்மா கேக்க ”அதையேன் கேக்கிற குட்டியம்மா” என அம்மா கேக்க ”அதையேன் கேக்கிற குட்டியம்மா சம்முகம் வாத்தியாரு பொண்டாட்டி கெணத்துல தண்ணி எடுக்கப் போயிருக்கா, வாளியோடு தலையை நீட்டிகிட்டு பாம்பு வந்ததைப் பார்த்தவ கத்துன கத்துல ஊரே கூடிடுச்சு. அவளுக்கு பாம்பப் பார்த்துப் பயமா சம்முகம் வாத்தியாரு பொண்டாட்டி கெணத்துல தண்ணி எடுக்கப் போயிருக்கா, வாளியோடு தலையை நீட்டிகிட்டு பாம்பு வந்ததைப் பார்த்தவ கத்துன கத்துல ஊரே கூடிடுச்சு. அவளுக்கு பாம்பப் பார்த்துப் பயமா என்னமா நடிக்கிறாங்கறே. பத்தடி நீளமெருக்கும். தண்ணிக்குல கிடந்து ஊருது. நல்லபாம்பு மாதிரி தெரியுது. எவனும் கிட்டக்கே போக மாட்டேங்குறானுங்க. இன்னும் எடுக்கலை இந்த சனிக்கிழமை ஊருல கூட்டம் போட்டு தான் ஆளை அனுப்பனும்னு அருணாலம் சொன்னான்” என்றார்.\nஇனி அந்தப் பக்கம் எவரும் போக மாட்டார்கள். வடக்கித் தெரு சுப்பையாதேவரு வாழைகளுக்குத்தான் சிரமம். சவுக்காரத் தண்ணி கெடக்காம வாடிப்போய்டும். தெக்கிவீடு சலுவா வீட்டில ரெண்டு கெணறு இருக்கும். சப்பைத்தண்ணின்னு. யாரும் சீந்த மாட்டாங்க. கைலி மாதிரி லுங்கியைக்கட்டிக்கிட்டு மேலே துண்டைப் போட்டுக்கிட்டு திரியும் சலுவாகிட்டே தண்ணி எரைச்சுக்கிறேன்னு எவரும் போய் கேக்கமாட்டாங்க. ராவுத்தரு வீட்டுல போய்த் தண்ணி எடுக்கறதான்னு வீராப்பு.\nமேக்கால கொலுசு வீட்டில ஒரு கெணறு இருந்துச்சு. பூமியோட பூமியா ரெண்டு பக்கமும் கவட்டைக் கம்புல பெரிய மரச்சகடை மாட்டிக் கிடக்கும் கெணத்தைச் சுத்தியும் செடியும் கொடியும் மரமுமாய் இருக்கும். பாம்பு கீம்பு வந்துரும்னு அந்தக் கெணத்துப் பக்கமும் யாரும் போக மாட்டாங்க.\nவீட்டுக்கு வீடு கெணறு இருந்தாலும் எங்க வீட்டுக் கெணத்துத்தண்ணி மாதிரி ’டேஸ்டு’ எங்கேயும் இல்லைன்னுச் சொல்லிக்கிட்டே தெனமும் குடிக்கத் தண்ணி வேணும்னு சொல்லிக்கிட்டு வந்துகிட��டே இருப்பாங்க. பெரிய மாமரத்தடி நெழலு குளுகுளுன்னு இருக்கும். தண்ணி எடுக்க வர்ரவுங்க நெழல்ல உக்காந்து ஊர்க்கதை உலக கதையெல்லாம் அம்மாகிட்டே பேசிட்டுதான் கெணத்துல தண்ணி எறைக்கவே போவாங்க. அம்மாவும் அவங்கிட்டேப் பேசிக்கிட்டே ரெண்டு மூனு குடம் தண்ணியை வீட்டுக்கு கொண்டு வந்துடுவாங்க.\nமார்கழி மாசம் வந்துச்சுன்னா குளிரு பின்னும். வாசப்பக்கம் வந்தா பல்லு தந்தியடிக்கும். பள்ளிக்கொடத்துக்குப் போக குளிக்கணும்கிறதை நெனச்சாலே சில்லிடும். சூரியன் கொஞ்சமா வெளிய வந்து தலையை நீட்டியவுடனே கிணத்துல தண்ணி எறைச்சு பொக்கையில நெப்பி வைச்சுக்கிட்டு குளிச்சா வெது வெதுன்னு இருக்கும். சூரியன் வாரதுக்கும் குளிக்கிறதுக்கும் ஸ்கூலுக்குப்போறதுக்கும் இழுத்துக்கோ பறிச்சுக்கோன்னு இருக்கும். அவசர அவசரமா மோத்தண்ணிச் சோறை மாங்காய் ஊறுகாயோட தின்னுட்டு பைக்கட்டை எடுத்துக்கிட்டு பிரேயர் ஆரம்பிக்கிறதுக்குள்ளே போய்ச் சேர்வது பெரும்பாடா இருக்கும். தை ஒன்னாம் தேதி வந்துடுச்சுன்னா குளிரு கொஞ்சம் குறையும். இருந்தாலும் மார்கழி மாசக் குளிரு குளிருதான்.\nகோடைகாலமென்று நினைக்கிறேன். சாயங்காலமா குளிக்கலாம்னு கெணத்தடிக்குப் போய் தண்ணி இறைக்கப்போனா உள்ளே கருகருவென பாம்பு நெளியுது. அம்மாகிட்டே வந்து சொன்னேன். மறு நாள் தட்டுக்கூடையில வைக்கோலப் போட்டு உள்ளே கட்டித் தொங்க விட்டாங்க. வேடிக்கைப்பார்க்க கருவேல மரத்தடியில இருந்த திண்டுல உக்கார்ந்திருந்தேன். அம்மா கெணத்தடிப்பக்கமா வரவே கூடாதுன்னுட்டாங்க. கூடையை மேலே கொண்டு வந்தா பாம்பு குதிக்குமுன்னு சொல்லியிருந்தாங்க. பயத்துல தான் தள்ளி உக்காந்திருந்தேன். ஆட்கள் சுற்றிலும் நின்று கொண்டு ஒரு ஆள் கயிறை இழுக்க மெதுவா தட்டுக்கூடை மேலே வந்தது. அதில் கயிற்றில் சுற்றிக் கொண்டு பனிரெண்டு நீளத்துக்குப் பாம்பு கூடையில இருந்த்தைப் பாத்து விட்டு ஆளுக எல்லாம் தெரிச்சு ஓடுனாங்க. கயித்தை மரத்துல கட்டிப்புட்டு கம்பை எடுக்க ஓடுனாங்க. அந்தப் பாம்பு அதுக்குள்ளே சீறிக்கிட்டு ஒரே தாண்டு. சரியா நான் உக்காந்திருந்த திண்டுக்கிட்டே விழுந்துச்சு. பயத்துல நான் கத்துன கத்துல பாம்பு வக்கப்போரு ஓரமா வேகமாகச் செல்ல ஒரு ஆளு ஓடி வந்து கம்பால ஒரே அடி. நடுங்கிப் போயிட்டேன். அத்தப் பெரிய கருகரு நாகப்பாம்பை பக்கத்துல பாத்தா சிரிப்பா வரும் அம்மா என்னைத் திட்டிகிட்டே இருந்தாங்க. அதுதான் கடைசி. அந்தப் பாம்பைப் பார்த்ததுக்கப்புறம் கெணத்தடிப்பக்கமே போவதில்லை. வீட்டின் அருகில் இருக்கும் பொக்கைத்தண்ணியில தான் குளிப்பேன்.\nLabels: அரசியல், அனுபவம், சிறுகதை, நகைச்சுவை, புனைவுகள்\nமன்னித்து விடு - கொடூரத்தின் மனப்பான்மை\nநெடுவாசலையும் நெடுவாசல் மக்களையும் காப்பாற்றுங்கள்...\nஈஷாவினால் சாபம் பெற்றனரா அரசியல் தலைவர்கள்\nநிலம் (35) - கோவை ஏர்போர்ட் விரிவாக்க நிலமெடுப்பு\nஇந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் வேற்று முகம்\n547 பக்கத்தீர்ப்பு ஜெயலலிதா சசிகலா இளவரசி சுதாகரன்...\nபுத்திசாலி சாமர்த்தியசாலி ஒரு நீதிக்கதை\nமஞ்சள் குளிர்பானம் அதீத ஆபத்து\nஎப்பொழுதும் எந்த நொடியும் சந்தோஷமாக வாழ்வது எப்படி...\nதுளசி அய்யா வாண்டையார் - மறக்க இயலாத மாமனிதர்\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilaiyattu.com/?p=15707", "date_download": "2018-05-26T23:00:32Z", "digest": "sha1:6OY6JPALIJYOVOYURTYMXF53FKQHI6I7", "length": 13815, "nlines": 91, "source_domain": "vilaiyattu.com", "title": "9வது இந்துக்களின் போர் -யாழ் மண்ணில் கிரிக்கெட் திருவிழா. – Vilaiyattu.com", "raw_content": "\n9வது இந்துக்களின் போர் -யாழ் மண்ணில் கிரிக்கெட் திருவிழா.\n9வது இந்துக்களின் போர் -யாழ் மண்ணில் கிரிக்கெட் திருவிழா.\nஇந்துக்களின் போர்” என்று பெருமையாக அழைக்கப்படும் யாழ் இந்துக் கல்லூரிக்கும் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் இடையிலான 9 ஆவது இந்துக்களின் துடுப்பாட்ட போட்டியானது நாளை மற்றும் சனிக்கிழமை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.\n”இந்துக்களின் போர்” துடுப்பாட்ட போட்டியானது யாழ் இந்துக் கல்லூரிக்கும் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரிக்கும் இடையில் நடைபெற்று வந்தன. பின்னர் இப்போட்டியினை நடாத்துவதற்கு சரியான சூழ்நிலைகள் இல்லாமையால் கடந்த சில காலங்களில் நடாத்துவதற்கு இயலாமல் போனது. இருந்தும் மீண்டும் ஆரம்பமாகிய இப்போட்டியானது கடந்த வருடம் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்த வருடத்திற்கான 9 ஆவது இந்துக்களின் துடுப்பாட்ட போட்டியானது மார்ச் மாதம் (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) 9,10ம் திகதிகளில் ய��ழ்ப்பாணம் இந்துக்கல்லூரி மைதானத்தில் மிகவும் சிறப்பாக நடைபெறவுள்ளது.\n1982ம் ஆண்டு முதன் முறையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த இந்துக்களின் மாபெரும் போர்,முதன்முறையாக பம்பலப்பிட்டி இந்துக் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இரண்டாவது வருடப் போட்டி 1983ம் ஆண்டு இடம்பெற்றிருந்ததோடு,அப்போட்டி யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றிருந்தது.\nகடந்த வருடம் போட்டி சமநிலையில் முடிவடைந்தநிலையில் இம்முறை நடைபெறும் போட்டியானது மிகவும் எதிர்பார்புக்குரியதாக மாறியுள்ளது. நடந்து முடிந்த 8 போட்டிகளில் மூன்று போட்டிகளில் பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி வென்றும் ஒரு போட்டியில் யாழ் இந்துக் கல்லூரி வென்றும் மற்றைய நான்கு போட்டிகளும் சமனிலையில் முடிவடைந்தது இதனடிப்படையில் 3-1 என்று இருக்கின்ற நிலையில் இம்முறை யாழ் இந்துக் கல்லூரி வென்று 3-2 நிலைபெறுமா என்கிற ஆர்வம் பலருக்கும் இருப்பது குறிப்பிடத்தக்கது.\nமூன்று தசாப்த பழமை வாய்ந்த இந்த துடுப்பாட்ட போட்டியானது இரண்டு பலமான அணிகள், இரண்டு அதிகளவிலான மாணவர்களை ரசிகர்களாகக் கொண்ட ஆதரவு, பழைய மாணவர்களின் அதிக ஈடுபாடு, நீண்டகாலம் செல்லும் பாரம்பரியம் ஆகியன யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கும், பம்பலப்பிட்டி இந்துக் இந்துக் கல்லூரி இற்குமிடையிலான இந்த 9வது இந்துக்களின் துடுப்பாட்ட போட்டியை அதிகம் எதிர்பார்ப்புள்ள போட்டியாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது \nRelated Items:9வது, BigMatch, www.vilaiyattu.com, இந்துக்களின், கிரிக்கெட், திருவிழா., மண்ணில்\n“உலக கிரிக்கெட்டின் உன்னதம்” ஏ.பி.டீ.வில்லியர்ஸ்\nIPl 2018 பிளே ஓப் சுற்று\nபட்லர் அபாரம்; சென்னைக்கு அதிர்ச்சி கொடுத்தது ராஜஸ்தான்\n“உலக கிரிக்கெட்டின் உன்னதம்” ஏ.பி.டீ.வில்லியர்ஸ்\n“ஏப்ரஹாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ்” எனும் இயற்பெயர் கொண்ட ஏபிடி வில்லியர்ஸ், ஆடுகளங்களில் ஆரோக்கியமாகவும் அசாத்தியமாகவும் செயற்படக்கூடிய அற்புதமான...\nIPl 2018 பிளே ஓப் சுற்று\nIPl 2018 Play offs ஐ.பி.எல் போட்டிகள் தமது நிறைவு கட்டத்தை எட்டி இருக்கின்றன. ஏப்ரல் 7 ஆம்...\nஇலங்கை, அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையேயான காலி டெஸ்ட்டில் ஆட்ட நிர்ணயம் – ICC விசாரணை.\nஇலங்கை, அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையேயான காலி டெஸ்ட்டில் ஆட்ட நிர்ணயம் – ICC விசாரணை. இலங்கை, அவுஸ��ரேலியா அணிகளுக்கிடையே 2016...\nநடப்பு IPL தொடர் தொடர்பில் டோனி நெகிழ்ச்சியான கருத்து\nநடப்பு IPL தொடர் தொடர்பில் டோனி நெகிழ்ச்சியான கருத்து. நடப்பு IPL தொடரில் சென்னை மைதானத்தில் தொடர்ச்சியாக போட்டிகளில்...\nIPL 2018 ஓர் கண்ணோட்டம் 2008 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் சபையினால் ஆரம்பிக்கப்பட்ட T-20 தொடர் தான் இந்த IPL என்று அழைக்கப்படும் தொடர். இதுவரை பத்து தொடர்கள்...\nநிதஹாஸ் கிண்ணம்- விரிவான அலசல்\nNidhas trophy என்று அழைக்கப்படும் சமாதானத்துக்கான முத்தரப்பு T-20 தொடர் பல்வேறு சர்ச்சைகள்,சுவாரஸ்யங்கள் என அட்டகாசமாக இலங்கையிலே நிறைவுக்கு வந்திருக்கிறது. 1998 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த Nidhas trophy...\nஒருநாள் போட்டிகளில் தடம்பதிக்க தவறும் ஆஸ்திரேலியா\nஒருநாள் போட்டிகளில் தடம்பதிக்க தவறும் ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா அணி உலகக் கிரிக்கெட் அரங்கில் நீண்டகால வல்லரசன். ஐந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே நாடு. ஒருநாள் போட்டிகளின் நடப்பு சம்பியன்கள்....\nவெற்றிப் பாதையில் பயணிக்குமா இலங்கை\nவெற்றிப் பாதையில் பயணிக்குமா இலங்கை இலங்கை-சிம்பாவே-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முக்கோணத்தொடர் பங்களாதேஷிலே நிறைவுக்கு வந்திருக்கிறது. இந்த தொடர் ஆரம்பிக்கும் போது இந்த தொடரின் favourites ஆக அதாவது இந்த தொடரை...\nவிளையாட்டு.கொம் கனவு டெஸ்ட் அணி- 2017\n2017 ஆம் ஆண்டில் கிரிக்கெட் உலகில் ஏராளமான, விறுவிறுப்பான பல டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. இந்த ஆண்டின் இறுதி டெஸ்ட் போட்டிகள் Boxing Day ஆன இன்று ஆரம்பமாகியுள்ளன....\nவிராட் கோஹ்லி மிகச்சிறந்த மனித நேயம் மிக்கவர்-இலங்கை ரசிகர் கயான் சேனநாயக்க…\nதனித்தமிழில் தரமான விளையாட்டுச் செய்திகளை விரைவாகத் தரும் விளையாட்டுக்கான உலகின் ஒரே தளம்-விளையாட்டு.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.acmc.lk/national-leader/", "date_download": "2018-05-26T23:06:08Z", "digest": "sha1:CHFJTTW4AIFRODQVTAWSHXN6BU4HOH2Q", "length": 3916, "nlines": 65, "source_domain": "www.acmc.lk", "title": "NATIONAL LEADER - All Ceylon Makkal Congress- ACMC", "raw_content": "\nMain Newsபொத்துவிலுக்கு தனியான கல்வி வலயம்… அமைச்சர் ரிஷாட் பதியுதீனுடனான சந்திப்பில் ஆளுநர் உறுதி\nMain Newsஅப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பியின் முயற்சியில் வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்த நடவடிக்கை\nMain News பிரதேச சபை உறுப்பினர் ஜலீலினால் மாவடிப்பள்ளி அறபா மகளிர் அமைப்புக்கு கதிரைகள் வழங���கி வைப்பு\nMain News‘மட்டக்களப்பு மாவட்டத்தின் வறுமையை நல்லாட்சி அரசாங்கம் குறைத்துள்ளது’ பிரதியமைச்சர் அமீர் அலி\nMain Newsதிருகோணமலையில் புதிய பிரதேச செயலகங்கள் உருவாக்கப்பட வேண்டும்’ அப்துல்லாஹ் மஹ்ரூப் எம்.பி\nMain Newsலங்கா சதொச – யூ லீட் ஒப்பந்தம் கைச்சாத்து\nMain Newsஅமைச்சர் றிஷாட் பதியுதீன் உருக்கமான வேண்டுகோள்\nMain Newsஅமைச்சர் ரிஷாட் பதியுதீனின் கரங்களைப் பலப்படுத்துவேன்” எம்.பி பதவியை இராஜினாமாச் செய்த நவவி அறிவிப்பு\nMain Newsதர்கா நகர் வாசிகசாலை சம்பந்தமாக முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு சாதகமான முடிவு\nMain News“Kandyan Group of Companies” நிறுவனத்தின் புதிய கட்டிடத் திறப்பு நிகழ்வு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.9, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2011/09/tiruppati-tirumalai.html", "date_download": "2018-05-26T23:24:51Z", "digest": "sha1:IP36E6MAEALNPCQ4B22NQTITULAM73VH", "length": 22121, "nlines": 232, "source_domain": "www.astrosuper.com", "title": "/> திருப்பதி திருமலை ஏன் செல்ல வேண்டும்..?tiruppati tirumalai | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nதிருப்பதி திருமலை ஏன் செல்ல வேண்டும்..\nதிருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவம்.இங்கு கோரக்கர் சித்தர் ஜீவசமாதி அடைந்ததால் தான்இக்கோயில் பிரபலம் அடைந்தது.. என சொல்வோரும் உண்டு.ஸ்ரீராமானுஜர் யந்திரசக்ரங்கள் பதித்துள்ளார் அவற்றின் சக்தி கடல் அளவு ..என்பர் சிலர் ..கந்த புராணத்தில் இந்த ஸ்தலம் பற்றி சொல்லும்போது ,பாபநாசம் தீர்த்தம் பாவங்களை போக்கும்,செய்வினை தோஷம், வறுமை போக்கும். சந்ததி விருத்தி உண்டாகும்.என்கிறது.பிரபஞ்ச சக்தி ஆற்றல் இங்கு சூட்சமம் மாக இயங்குவதால் நமது மூளை பல மடங்கு வேகத்துடன் செயல்படுகிறது ,\nஇதனால் தன்னம்பிக்கை பலமடங்கு அதிகரிக்கிறது. வாஸ்துபடி வட கிழக்கில் அருவி அமைந்து பள்ளமாக உள்ளது தெற்கே உயரமான மலைகள் உள்ளன..வடக்கு தாழ்ந்து தெற்கு உயர்ந்தால் அந்த இடம் மிகவும் பிரபலம் அடையும் மக்கள் கூட்டம் அலைமோதும் செல்வம் மலை போல குவியும் .என்று கௌரு திருப்பதிரெட்டி தனதுவாஸ்து நூலில் எழுதிஉள்ளார் .உலகிலேயே சந்திரனை முதலில் பார்ப்பவர்கள் ஜப்பானியர்கள்தான் .சந்திரன் கதிர்கள் அதிகளவில் ஈர்த்து கொள்வதால்தான் அவர்கள் அறிவாற்றல், நுண்ணறிவு, பொருளாதார வளர்ச்சயுடன் உள்ளார்கள் .\nஅதுபோல இந்தியாவில் சந்திரன் தாக்கம் அதிக அளவில் உள்ள இடம் திருப்பதி ஆகும் .சந்திரன்சக்தி மிகுந்த கோயில் என்பதால் மனம் நிம்மதி உண்டாகிறது..மூலிகைகள் அதிகம்இருப்பதால் அரோக்கியம் உண்டாகிறது.. மகான்கள் நிறைந்த பூமி என்பதால்,அருளாசி நிறைந்து காணப்படுகிறது .திருப்பதி சென்றால் திருப்பம் என்பது போல , திருப்பதி சென்று வந்ததால் என் கடன் பிரச்சனை தீர்ந்து என்று பலர் சொல்ல கேட்டு இருக்கிறேன்,கல்யாணம் உடனே ஆன கதைகள் உண்டு ..இரண்டு தினங்களாவது அங்கு தங்கவேண்டும் .\nதுக்கம் சந்தோசமாய் மாறும் ,சோதனைகளை ,சாதனைகள் ஆக்கும் .திருப்பதி கோயில் மகாலக்ஷ்மிக்கு உண்டான கோயில் என பார்க்க படு வதால்தான் , இவ்வள்ளவு கூட்டம்..செல்வம் உண்டியலில் அதிகம் குவிவதால் ,பணம் என்னும் காட்சி ஐ பார்த்தாலே பரவசம் தான் .ஜோதிடப்படி மிதுன லக்னம்,ரிசப லக்னம்,கண்ணிலக்னத்தில் பிறந்தவர்களுக்கு பல நன்மைகள் உண்டாகும்,,அவர்கள் பெருமாள் வழிபாட்டில் மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். இவர்கள் நல்ல வசதிகளோடும் இருக்கின்றனர்..வடநாட்டவர் பெருமாள் தங்கள் பார்ட்னர் என்று சொல்கிறார்கள் ..பெருமாள் சிரித்த,ஆனந்தமான தனது பார்வைகள் அனைவரையும் ஆனந்த படுத்தும் .\nரஜினி தனது ஒவ்வொரு படம் துவங்கும் போதும் பெருமாளை பார்த்து வந்துவிடுவார்.. அங்கு சென்று வந்தால் மனம் ,சிந்தனை,குடும்பம் அனைத்தும் அமைதிஆவதை உணரலாம்.. வாஸ்து படி மிக பலமாக இருப்பதால் கோயில் சக்தி உடன் உள்ளது..இந்தியாவின் அதிக செல்வம் உள்ள கோயில் இதுதான். கலி காலத்திலும் பெருமாள் ,பக்தர் களுக்கு உதவி செய்வதை பலர் பக்தயுடன் சொல்கின்றனர்.குல தெய்வம் இல்லாத வர்கள் திருப்தி பெருமாள் தங்கள் குல தெய்வமாக வணங்குகிறார்கள் .நடந்து நாம் மலை ஏறினால்,அக்குபஞ்சர் சிகிச்சையாக உடல் ஆரோகியாதிற்கு உதவும் .நிமிர்ந்து மலை ஏறுவதால் ,நமது உடலில் மூலாதார சக்கரங்கள் நன்கு சுழல்கின்றன\nநான் திருப்பதி சென்றிருக்கிறேன் .....ஆனால் அங்கு இத்தனை பெருமைகள் இருப்பது எனக்கு இப்போதுதான் தெரிகிறது ..நன்றி\nதிருமலை தரிசனம் மனதுக்கு இனிமையான அனுபவம்.இங்கு கோரக்கர் சித்தர் ஜீவசமாதி அடைந்ததால் தான்இக்கோயில் பிரபலம் அடைந்தது..\nதிருப்பதிக்கு யானும் செய்திருக்கிறேன். இவ்வளவு பல செய்திகள் இருப்பது இப்பொழுது தான் தெரிந்துகொண்டேன் பதிவாளருக்கு என் ஆழ்மனதின் வாழ்த்துகள்\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செ���்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ; லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் நின்றால...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nவாஸ்து வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமைய வேண்டும் . முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவட...\nப.சிதம்பரம் -ஜாதகம் என்ன சொல்கிறது..\nதாம்பத்திய ஜோதிடம் -மனைவியால் அதிர்ஷ்டமுண்டா..\n12 ராசிக்காரர்களும்,அவர்களுக்கு நன்மை,தீமை செய்யும...\nபெண்கள் மஞ்சள் பூசி,மருதாணி வைத்துக்கொள்வது ஏன்..\nசாந்தி முகூர்த்தம் வைக்க கூடாத நாட்கள்\nசனி பெயர்ச்சி பலன்கள் 2012\nகருணாநிதி ஜாதகத்தில் யோகமான கிரக நிலைகள்\nசனி பகவானிடம் இருந்து தப்பிப்பது எப்படி\nவிஜயகாந்த் ஜாதகம் என்ன சொல்கிறது..\nதிருமூலர் அருளிய பிராணாயாமம்-வீடியோ புத்தகம்\nசெவ்வாய் தோசம் -கல்யாண பொருத்தம் 2012\nகுண்டலினியை எழும்ப செய்யும் காயகல்ப மூலிகைகள்\nஜோதிடம்;கிரகங்களால் அமையும் தொழில் முறைகள்\nகல்கி பகவான்,மாதா அமிர்தானந்தமயி பக்தர்கள் கவனிக்க...\nவீடு கட்ட ராசி பலன்கள் -வாஸ்து சாஸ்திரம்\nபுலிப்பாணி ஜோதிடம் 300-ராஜ யோகங்கள்-பாகம் 4\nஜாதகத்தில் சுக்கிரன் அமர்ந்த இடமும், செய்யும் சேட்...\nகுடும்ப ஜோதிடம் astrology book\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 3)\nகுரு பார்வை ன்னா ஜெயலல��தாவுக்கு நடக்குதே, அதுவா..\nஏழரை சனி-ஜென்மசனி-அஷ்டமத்து சனி... என்ன செய்யும்.....\nகுபேரன் ஆக்கும் மகா கணபதி ஹோமம்\nஜாதகத்தில் சனி அமர்ந்த நிலை பலன்கள்;\nசனி திசை நல்லதா கெட்டதா..\nதிருக்கணித பஞ்சாங்கம்,வாக்கிய பஞ்சாங்கம் 2012 எது ...\nபுலிப்பாணி ஜோதிடம் 300 (பாகம் 2)\nநாடி சோதிடம் பலன்கள் காண்பது எப்படி\nநிலநடுக்கம் வட இந்தியா குலுங்கல்;கூடங்குளம் அதிர்ச...\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2014 மகரம்\nஉங்கள் நட்சத்திரத்திற்கான அதிர்ஷ்ட வழிபாட்டு முறைக...\nசிறுநீரக கோளாறு பற்றி விளக்கும் கைரேகை ஜோசியம்\nரஜினி,விஜய்,அஜித் போல சினிமாவில் புகழ்பெறும் ஜாதகம...\nவிக்ரம் க்கு வாழ்வு தரப்போகும்; ராஜபாட்டை \nபிரசன்ன ஜோதிடம் (வெற்றிலை ஆரூடம்)\nகுண்டலினி சக்தியை எழுப்ப நல்ல நாள்\nநடந்துவரும் சுடுகாட்டு பிணங்கள் #அமானுஷ்யம்\nபெங்களூர் பெண்களிடையே பரவும் யோகா மோகம்\nமெய்தீண்டா கால வர்மம்- அபூர்வ ரகசிய கலை\nவிவேகானந்தர் எழுப்பிய குண்டலினி சக்தி\nசதுரகிரி மலை திகில் பயணமும்,அபூர்வ சக்தியும்\nதிருமண பொருத்தம் -இதை மறந்துடாதீங்க\nசனி பெயர்ச்சி பலன்கள் 2011-2012\nதிருமண தாமதம் ஏற்படுவது ஏன்..\nBitTorrent 2010 -ல் அதிகம் தேடி டவுன்லோடு செய்யப்...\nராசிபலன் ,தின பலன்,மாத பலன் பார்ப்பது எப்படி..\nசனி பெயர்ச்சி 2011-2014 - 12 ராசியினருக்கும்சுருக...\nடிவிட்டர் மூலம் ஹிட் போஸ்ட் #டிவிட்டர் ஜோசியம்\nதிருப்பதி திருமலை ஏன் செல்ல வேண்டும்..\nகடன்பிரச்சினை தீர்க்க, செல்வம் உண்டாக-ஜோதிடம் வழி\nசன் டிவிக்கு கொண்டாட்டம்..அம்மாவுக்கு திண்டாட்டம்\nஜோதிடம்;ரியல் எஸ்டேட்டில் வெற்றிபெற சூட்சுமம்\nஜோதிடம்;கணவன், மனைவி ஒற்றுமை உண்டாக\nஜோதிடம்;திருமண வாழ்வும், பெண்கள் பிரச்சினையும்\nரொமான்ஸ்;பெண்களுக்கு பிடித்த 10 வகை ஆண்கள்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2014/04/blog-post_14.html", "date_download": "2018-05-26T23:14:17Z", "digest": "sha1:DOQ7HK2GX76MDE7CV32LKFLNR33IYXAV", "length": 11608, "nlines": 158, "source_domain": "www.astrosuper.com", "title": "/> தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. ஜெயம் உண்டாகட்டும்...செல்வம் பெருகட்டும்!! | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. ஜெயம் உண்டாகட்டும்...செல்வம் பெருகட்டும்\nதமிழ் புத்தாண்டு காலை 7.35 மணிக்கு மேசம் ராசியில் சூரியன் இரவேசித்தது முதல் தொடங்கியது...ஜெய வருடம் தொடங்கியது...இந்த இனிய நன்னாளில் நம் வாசக நண்பர்கள் அனைவரும் பூரண உடல்நலம் ,மனநலம்,செல்வவளம் பெற்று சிறப்புடன் வாழ தமிழ் கடவுள் முருகனை பிரார்த்திக்கின்றேன்..செல்வவளத்துடன் வாழ லட்சுமி நராயணனை துதிக்கின்றேன்...\nஇன்று காலை கண் பார்வையற்றோர் மற்ரும் ஆதரவற்ற பெரியோர் மற்ரும் குழந்தைகள் இல்லம் சென்று 108 பேருக்கு அன்னதானம் செய்து புதிய வருடத்தை தொடங்கினேன்...நண்பர்கள் உதவியால் சாப்பாடு ,இனிப்பு,வடையுடன் அறுசுவை உணவு வழங்கப்பட்டது....உதவியாக இருந்த நண்பர்கள் அனைவரது குடும்பத்தார் பெயரிலும் முருகன் கோயில் மற்றும் லட்சுமி நாராயணன் கோயிலில் அர்ச்சனை, வழிபாடு செய்யப்பட்டது..என்றும் பூரண உடல் நலத்துடன் செல்வவளத்துடன் வாழ்க...\nஜெய வருடம் கன்னி ராசி அஸ்தம் நட்சத்திரத்தில் திங்கள் கிழமையில் பிறந்திருக்கிறது ராஜா சந்திரன்...அறிவாற்றல் பெருகட்டும்...அன்பு தழைத்தோங்கட்டும் தாய்மையின் அன்பை சந்திரன் குறிக்கும்..அத்தயக தாயன்புள்ளத்துடன் மக்களின் குறைகளை தீர்க்கும் நல்ல அரசாங்கம் அமையட்டும்...ராசிகள் 12 ஐயும் வலம் வந்து சூரியன் மேசம் ராசியில் மீண்டும் தன் சுற்றை தொடங்குகிறார் இதுவே முதல் ராசி என்பதால் தமிழ் புத்தாண்டு கொண்டாடுகிறோம்..சூரியன் மேசத்தில் உச்சமாகி இருப்பார்...இந்த காலத்தில் தேர்தலும் நடப்பதால் சூரியன் உலகிற்கே சகல ஜீவராசிகளுக்கும் தலைவன் என்பதாலும் வாழ வைப்பதாலும்...கண்டிப்புக்கும்,நேர்மைக்கும் பெயர் எடுத்தவர் என்பதாலும் நல்ல நேர்மையான ,கண்டிப்பான அரசு மத்தியில் அமையும் என்பதில் சந்தேகமில்லை\nதங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ; லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் நின்றால...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nவாஸ்து வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமைய வேண்டும் . முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவட...\nகுருப்பெயர்ச்சி பலன்கள் 2014 -2015\nகுருப்பெயர்ச்சி ராசி பலன்கள் 2014 -2015\nதிருமண பொருத்தம் கோட்டை விட்டுடாதீங்க..astrology\nதமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.. ஜெயம் உண்டாகட்டும...\nஆண்ட்ராய்டு 2014 -2015 ஜெய வருட தமிழ் பஞ்சாங்கம் இ...\nஜோதிட அனுபவங்கள்;மீனம் ராசியினருக்கு எச்சரிக்கை பர...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2011/05/ronin-1998.html", "date_download": "2018-05-26T23:29:41Z", "digest": "sha1:UK7MY4JGJGNB4BZ4UHVBMTD3AR7DIG4M", "length": 43423, "nlines": 549, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): RONIN –1998/கொள்ளை+திருடு+கார்ச்சேசிங்+துரத்தல்", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nஉயிரை கொடுத்து வேலை செஞ்சேன் மச்சான்.... இப்படி ஒரு டயலாக்கை நம்மில் நிறைய இடத்தில் கேட்டு இருப்போம்.... அப்படி உயிரை கொடுத்து வேலை செஞ்சு இருந்தா... பேச அவன் இருக்கமாட்டான்..... ஆனா அந்த வேலை எவ்வளவு சிரமம் பேச அவன் இருக்கமாட்டான்..... ஆனா அந்த வேலை எவ்வளவு சிரமம்... ��து எந்த அளவுக்கு பெண்டை கழட்டிச்சின்னு சொல்லத்தான் அந்த வாக்கிய பிரயோகம்......\nபட் உயரைக்கொடுத்து வேலை செய்பவர்களும் இருக்கின்றார்கள்... அணுஉலைகளில், இராணுவத்தில், பாம்ஸ்குவார்டில் என்று கரணம் தப்பினால் எந்த நேரத்திலும் உயிர் போய்விடும் என்று தெரிந்து வேலை செய்பவர்களும் இருக்கின்றார்கள்...\nமாபியா,உளவுத்துறை போன்றவற்றில் பல ரகசியங்கள் கட்டிக்காக்க பல உயிர்கள் பலி ஆகி இருக்கின்றன..உதாரணத்துக்கு உங்க கிட்ட ஒரு வேலை கொடுக்கின்றேன்.. அதாவது ஒரு சாதாரண சூட் கேசை காட்டி,இந்த சூட் கேஸ் உன் உயரே போனாலும் திருடு கொடுக்க கூடாதுன்னு சொல்லறேன்.. அதுக்கு நீங்க என்ன சொல்விங்க.... அதுக்கு உள்ள என்ன இருக்குன்னு கேட்பிங்களா அதுக்கு உள்ள என்ன இருக்குன்னு கேட்பிங்களா மாட்டிங்களா காரணம் உயிரே போனாலும்னு ஒரு வார்த்தையை வேற நான் உபயோகபடுத்தி இருக்கேன்... கண்டிப்பா கேட்பிங்க\nநான் சூட்கேசில் என்ன இருக்கின்றது என்று சொல்லவில்லை என்றால் நான் சொன்ன வேலையை நீங்க செய்வீர்களா\nமச்சி அந்த பருப்பு ஒரு சூட்கேஸ் கொடுக்குமாம் அதுல என்ன இருக்குன்னுகூட சொல்லாதாம்....ஆனா உயிரே போனாலும் அதை எதிரிங்க கிட்ட இருந்து பாதுகாக்கனுமாம்.... என்னய்யா நியாயம் இதுன்னு என்கிட்ட எதிரில் முனகாமல் பின் பக்கம் போய் முனகலாம்...\nபட் இந்த சூட் கேஸ் எதிரிங்க கிட்ட சிக்காம கொண்டு போய் சேர்த்துடுன்னா தலையால செஞ்சுமுடிக்க இந்த உலகத்தில் ஆட்கள் இருக்கின்றார்கள்..... அப்படி ஒரு சூட்கேஸ்ல ரொம்ப முக்கியமான ரகசியம் இருக்கு...ஆனா என்ன இருக்குதுன்னு தெரியாம ஒரு கேங் அதை காப்பாற்றுகின்றது...ஒரு கேங் அதை கொள்ளை அடிக்குது.....\nRONIN-1998 ரோ படத்தின் கதை என்ன\nமுதலில் ரோனின் அப்படின்னா என்னன்னு நாம தெரிஞ்சிக்கனும் இல்லையாஎந்த கலைக்கும் ஒரு குரு அவசியம்... அதே போல ஜப்பானின் சமுராய் கலைக்கு குரு மிகவும் முக்கியம்.. பட் குரு இல்லாமல் சமுராய் கலையில் தேர்ந்தவருக்கு ரோனின் என்று பெயர்...\nசாம் (ராபர்ட் டி நீரோ) வின்சென்ட் (ஜேன் ரீனோ) டெயர்டிரி (நடாஷா) என ஐந்து புரோபஷனல் பய புள்ளைங்க எல்லாம் ஒன்னா சேர்ந்து ஒரு சூட்கேசை ஆட்டைய போடனும்.... அந்த சூட்கேசை ஆட்டையை போடனும்னா என்ன என்னவெல்லாம் செய்யனும்னு சாம் தலைமையில் திட்டம் போட்டு அந்த சூட்கேசை கொள்ளை அடிக்கறாங்���... ஆனால் அதில் நம்பிக்கை துரோகம், கொலைகள், கார் துரத்தல்கள், என போய் கடைசியாக அந்த சூட்கேசை அபிட் விட்டார்களா என்ன என்னவெல்லாம் செய்யனும்னு சாம் தலைமையில் திட்டம் போட்டு அந்த சூட்கேசை கொள்ளை அடிக்கறாங்க... ஆனால் அதில் நம்பிக்கை துரோகம், கொலைகள், கார் துரத்தல்கள், என போய் கடைசியாக அந்த சூட்கேசை அபிட் விட்டார்களா\nராபர்ட் டி நீரோ,ஜேன் ரேனோ இரண்டு பேருமே நடிப்பில் அசத்துபவர்கள்.. இந்த படத்தில் பின்னி இருப்பார்கள்.. முக்கியமாக குண்டுகாயம் பட்டு நீரோ படுக்கையில் கிடக்கையில் அதன் பிறகு இருவருக்கும் ஏற்படும் காதலான நட்பு அசத்தல்...\nபெட்டியை அடிக்க போடும் திட்டங்கள் ரொம்ப அருமை முக்கியமாக பெட்டிக்கான பாதுகாப்பு என்ன எத்தனை பேர் போன்ற விபரங்களை கேமராவில் புதுமணதம்பதிகள் போல பதிவு செய்வது அருமை..\nஎதிரி வீட்டை நோட்டம் விடுகையில் ஒரு கார் கடக்கும் போது நீரோ, நடாஷாவுக்கு ஒரு லிப் லாக் பண்ண....அந்த தனிமை அந்த இருள் என்று அந்த சின்ன ஷாட்டில் நடாஷா வெளிபடுத்தும் சின்ன சின்ன உணர்வுகள் அற்புதம்... முதலில் நடாஷா உதடு துடைத்து விட்டு நீரோவை பார்க்க பின்பு நிரோவும் உதடு துடைத்து விட்டு ரோட்டை பார்க்க... நிரோ எதிர்பாராத நேரத்தில் அவர் மேல் பாய்ந்து வந்து உடகார்ந்து கிஸ் பண்ணும் காட்சி நல்ல காதல் காட்சி....\n1998 ல் வந்த இந்த படத்தை ஆங்கிலம் எனக்கு அதிகம் புரியாத அன்றைய நாட்களில் நான் ரசித்து பார்த்த படம் (இன்னைக்கு மட்டுமம் என்னவாம் என்று எனது மனசாட்சி கேட்பதை புறம் தள்ள முடியவில்லை..)\nஇந்த படம் இன்று மவுன்ட் ரோட்டில் தரைமட்டமாகிவிட்ட ஆனந் திரைஅரங்கில் பார்த்து ரசித்த படம்...\nஅந்நாளில் ஆங்கிலம் தெரியாவிட்டாலும் நான் ரசித்து பார்க்க மிக முக்கியமான காரணம் இந்த படத்தில் இருக்கும் கார்சேசிங்தான்..\n20 நிமிடங்களுக்கு வரும் இரண்டு கார்சேசிங் காட்சிகள் மயிரை நட்டுக்க வைக்கும்.. (எத்தனை நாளைக்குதான் மயிர்கூச்செரியும்னு எழுதறது....)\nஇன்னைக்கு இருக்கும் தொழில்நுட்பத்தை விட அன்னைக்கு அந்த காட்சிகள் எடுக்க மேனெக்கெட்டு இருப்பதை பார்த்து மூக்கில் விரல் வைப்பீர்கள்...ஒரு ஷேக் இருக்காது....\nஇந்த படத்தில் எடிட்டிங்கில் வைப் மற்றும் டிசால்வ் கட் எந்த இடத்திலும் யூஸ் செய்யவில்லை.....\nகார் சேசிங்கின் போது அந்த காரின் சவுண்டைய அதாவது ரியல் சவுண்டைய பயண்படுத்தினார்கள்... அதாவது சேசிங்கல் பின்னனி இசை சுத்தமாக கிடையாது.. அதனால் நீங்கள் காரில் பயணிப்பது போலவே இருக்கும்.\nநைஸ் மற்றறும் பாரிஸ்சில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் எடுத்து இருக்கின்றார்கள்...\nஇந்த படத்தின் இயக்குனர் ஜான்பிரரன்க்மீர் முன்னால் கார் ரேஸ் டிரைவர் என்பதால் கார் சேசிங் காட்சிகள் கூடுதல் பலம்..\n300 ஸ்டன்ட் கார் டிரைவர்கள் வைத்து கார்சேசிங் காட்சிகள் எடுத்து இருக்கின்றார்கள்...\nமொத்தம் 2220 ஷாட்டுகள் இந்த படம் திரைப்படமாக உதவிஇருக்கின்றது...\nபாரிசின் பல சுரங்க பாதைகளில் கார்சேசிங் காட்சிகள் எடுத்து இருக்கின்றார்கள்... அதில் ஒன்று இளவரசி டயனா விபத்தில் சிக்கிய சுரங்கபாதையும் ஒன்று.....\nஇயக்குனர் ஜான் பிராங்மீர் 1957ல் இருந்து திரைபடங்கள் இயக்க ஆரம்பித்து 2002ல் தனது 72 வயதில் பேத் டூ வார் என்ற திரைப்படத்தை இயக்கி கொண்டு இருக்கும் போது ஸ்பைனல்கார்டில் செய்த ஆபரேஷன் காரணமாக ஸ்டோக்கில் இறந்து போனார்....\nகடைசி வரை இயக்குனர் அஸ்கார் அவர்ர்டு வாங்கவில்லை...ஆனால் அவர் வாங்கிய விருதுகள்...கீழே... ஆஸ்கார் விருது வாங்கிளால் என்ன வாங்கா விட்டால் என்ன சென்னையில் ஒருவன் கடல் கடந்து இயக்குனர் ஜானை பற்றி எழுதிக்கொண்டு இருக்கின்றேனே.. அந்த புகழ் ஒன்று போதும்.... ஜான் இயக்கிய ரேயின்டர்கேம்ஸ் படத்தை பற்றிய விமர்சனம் படிக்க இங்கே கிளிக்கவும்...\nஇந்த படம் மூன்று பாட்ங்களை நமக்கு கற்றுக்கொடுக்கின்றது....\nநம்பிக்கை என்பது வேறு.. சந்தேகம் என்று வந்து விட்டால் தீர்த்து கட்டிவிட வேண்டும்...\nதேவையில்லாத கேள்விகள், தேவையில்லாத பதில்கள் மறந்து விட வேண்டும்...\nநம்பிக்கையை முன் வைத்து சில விஷயங்களில் நாம் பயணபட்டுத்தான் ஆக வேண்டும்.. இந்த மூன்று லசன்களும் படத்திட்ன காட்சிகள் ஊடே இயக்குனர் சொல்லி இருப்பார்....\nஇந்த பதிவு இயக்குனர் ஜான்பிரான்க்மீருக்கு சமர்பணம்..\nஇந்த படம் பார்த்தே தீரவேண்டிய படம்... ஒரு வரிக்கதையை வைத்து எப்படி சுவாரஸ்யமாக ஆக்ஷன் படம் எடுப்பது எப்படி என்பதை கற்றுக்கொள்ள இந்த படம் ஒரு பாடம்....\nLabels: ஆக்ஷன் திரைப்படங்கள், பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nபார்க்க சந்தர்ப்பம் கிடைத்தால் பார்க்கணும்...\nஎன் மலர் விழியை கண்டிங்களா \nகடைசி வரை இயக்குனர் அஸ்���ார் அவர்ர்டு வாங்கவில்லை...ஆனால் அவர் வாங்கிய விருதுகள்...கீழே... ஆஸ்கார் விருது வாங்கிளால் என்ன வாங்கா விட்டால் என்ன சென்னையில் ஒருவன் கடல் கடந்து இயக்குனர் ஜானை பற்றி எழுதிக்கொண்டு இருக்கின்றேனே.. அந்த புகழ் ஒன்று போதும்.... //\n//ஜான் இயக்கிய ரேயின்டர்கேம்ஸ் படத்தை பற்றிய விமர்சனம் படிக்க இங்கே கிளிக்கவும்...//\nகண்டிப்பாக பாருங்கள் மதி, மொக்கை நண்பன் லிங்க் சரியா வேலை செய்யலை... சரி செய்யறேன்... ரொம்ப நாளைக்கு அப்புறம் சென்ஷியின் பின்னுட்டம் என் பின்னுட்ட பெட்டியில் ரொம்ப சந்தோஷம்.,\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nஅப்படி நான் என்ன எழுதிவிட்டேன் நண்பர்களே.....\nவிரல் வெட்டி அடுத்த நேர்த்தி கடன்.. அரசு வேலைவாய்ப...\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) ஞ...\nHANGOVER-2/2011 பேச்சிலர் பார்ட்டியும் அதனால் வந்த...\nETHTHAN -2011-எத்தன் காமெடி ஜித்தன்\nFLASH POINT-2007 ஹாங்காங்கின் ஆக்ஷன் அசத்தல்...\nJOB NEWS -வேலைவாய்ப்பு செய்திகள் -பாகம் /10\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்)புதன்/...\nஒருமணிநேரம் தாமதமாக மினி சாண்ட்வெஜ்...ஞாயிறு/22/05...\n1999-(திரைவிமர்சனம்)புலம் பெயர் இலங்கை தமிழர்களின்...\nESCAPE CINEMAS சென்னை எஸ்கேப் சினிமாஸ் ஒரு பார்வை....\nJOB NEWS - வேலைசெய்திகள் (பாகம்/9)\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) புதன் ...\nDRAGONFLIES-2001/உலகசினிமா/ நார்வே/ நண்பனின் துரோக...\nதாமதமாக மினிசாண்ட்வெஜ்அண்டு நான்வெஜ் /பதினெட்டுபிள...\nமக்கள் சொன்ன சேதி என்ன\nசாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (பதினெட்டு பிளஸ்) புதன் ...\nஇரு சக்கர வாகனம் திடிர் என்று பஞ்சரானால்..\nஒரு மணிநேரம் தாமதமாக மினி சாண்ட்வெஜ்அண்டு நான்வெஜ்...\n100% LOVE-2011 TELUGU நூறு பர்சென்ட் காதல் ..தெலுங...\npossessive- அதீதபற்று .. சிறுகதை\nEngeyum Kaadhal-2011 /எங்கேயும் காதல்... திரைவிமர்...\nமிக தாமதமாக மினி சாண்ட்வெஜ்..01/05/2011 ஞாயிறு..\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (258) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகம���ஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/02/blog-post_9999.html", "date_download": "2018-05-26T23:06:44Z", "digest": "sha1:IK2ZYAKKCP7MMOX2EIRPYI5LY4IL2BOM", "length": 24526, "nlines": 167, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: தமிழ்மணத்தில் ஒரு சந்தேகம்! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அறிவிப்புகள் , பதிவர்வட்டம் � தமிழ்மணத்தில் ஒரு சந்தேகம்\nஇன்று நான் பதிவு செய்திருந்த-\nஇளைய நிலா பொழிகிறது அல்லது பதின்மப் பருவத்தின் குறிப்புகள்\nஎன்னும் தலைப்பில் என்ன தவறு இருக்கிறதென்று தெரியவில்லை.\n1) இந்தப் பதிவு தமிழ்மணத்தின் முகப்பில் தெரிய��ில்லை.\n2) வாசகர் பரிந்துரைப் பகுதியில் பதிவின் தலைப்பு தெரியவில்லை. ஓட்டுக்கள் மட்டுமே தெரிந்தன.\n3) மறுமொழிகள் பகுதியிலும் பதிவின் தலைப்பு தெரியவில்லை. மறுமொழிகளின் எண்ணிக்கை மட்டுமே தெரிகின்றன.\nவிபரமறிந்தவர்கள் தெளிவுபடுத்த வேண்டுகிறேன். மீண்டும் ஒருமுறை இதுபோல நிகழாமல் இருப்பதற்காக\nTags: அறிவிப்புகள் , பதிவர்வட்டம்\nநீங்கள் தலைப்பு எழுதும் முன்னே தமிழ்மண அனுப்பு பட்டனை அழுத்தி இருக்கலாம், அல்லது உங்கள் தலைப்பின் எழுத்துக்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கல்லாம்.\nநீங்க தமிழ்மணத்துக்கே மெயில் அனுப்பி கேட்டிருக்கலாம். இப்ப தனியா தலைப்ப படிக்கறப்ப சரோஜாதேவி கதை ரேஞ்சுல யோசிக்க வைக்குது. :)\nஎன்னும் தலைப்பை விட என் பதிவின் தலைப்பு பெரிதல்லவே\nஅரிதாக இதுபோல நிகழ்ந்துவிடுகிறது. தலைப்பின் நீளம், \"() போன்ற குறிகள் தலைப்பில் இருத்தல் போன்ற காரணங்கள் நான் அறியவந்தவை. இது என் சந்தேகம் மட்டுமே..\nஅரிதென்றால் எந்தப் பிரச்சினையுமில்லை தம்பி.\nநாம எதாவது தப்பு செஞ்சிருக்குமோன்னுத்தான் சந்தேகமாய்ட்டு :-))))))\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nராஜீவ் மரணம் தனிமனிதச் சோகம்; பிரபாகரனின் மறைவு சமூகச் சோகம்\nமூன்று நாட்களுக்கு முன்பு ‘ராஜீவ் காந்தியின்மரணமும், பிரபாகரனின் மறைவும்’ என ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதற்கு வந்த கருத்துக்களைப் பார்க்கு...\nFlash அச்சுதானந்தன் ��ஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெ���்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%B5%E0%AE%AF%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D.110124/", "date_download": "2018-05-26T23:51:17Z", "digest": "sha1:QYHYTLG37QNTEKKEIYUTZX34LN6DPYYI", "length": 18665, "nlines": 200, "source_domain": "www.penmai.com", "title": "வயோதிகம் நமக்கும் வரும்! | Penmai Community Forum", "raw_content": "\nநாட்டில் ஆயிரம் பிரச்னைகள், நாள்தோறும் புதிது புதிதாய் தோன்றி நம்மை எப்போதுமே ஒருவித கவலையுடனும், பதற்றத்துடனும் வைத்திருக்கிறது என்பது உண்மை. ஆனால், சமீபத்தில் நம் அண்டை வீடுகளில், பகுதிகளில் அதிகமாய் நம் கவனத்துக்கு வரும், ஒரு வேதனை தரும், கவலைப்பட வைக்கும் செய்தி, வீட்டு முதியவர்களின் நிலைப்பாடு.\nதர்மம் வாங்க வந்த முதியவர் ஒருவர், நல்�� தமிழ் அறிவும், கவிதை படிக்கக்கூடிய திறனும், மிக நாகரிகமாகவும் இருக்க அவரை விசாரித்தேன். இளம் வயதில் பத்திரிகைகளில் எழுதியும், இலக்கிய கூட்டங்களில் பேசியும் பல பரிசுகள் வாங்கி இருப்பதாய் கூறியபோது, தானாகவே ஒரு பயம் வந்து ஒட்டிக் கொண்டது.\nமிக வயதான பாட்டி ஒருவர், சிறிது சிறிதாக கண் பார்வையும் போய்விட, தனியாக தன் குடிசையில் அக்கம்பக்கத்து வீட்டினரின் உதவியுடன் காலம்தள்ளி வர, அவர் பெற்ற ஐந்து பிள்ளைகளும் கைகழுவி விட, இப்போது நிலைமை மிக மோசமாகி விட்டது.\nதன் கழிவுகளை சுத்தப்படுத்திக் கொள்ள முடியாமல், அதுவும் தன் உணவுடன் சேர்வது கூட தெரியாத நிலையில் இருக்கிறார். அக்கம்பக்கத்தினரும் உணவு, உடை, மருந்து தரலாம். ஆனால், அவரின் கழிவுகளை சுத்தம் செய்ய எங்களால் முடியாது என்று அப்படியே போட்டுவிட, கொஞ்சம் யோசித்து பாருங்கள், அவரின் நிலைமையை.\nநம் சமூகத்தில் வயதானவர்களுக்கு மரியாதையும், மதிப்பும் குறைந்து கொண்டே வந்து, இப்போது முற்றிலும் இல்லையோ என்று நினைக்கும் அளவிற்கு வந்துவிட்டது. 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், பாதிக்கு பாதி பேர், தங்களுடைய சொந்த குடும்பத்தினராலும், உறவினர்களாலும் புறக்கணிக்கப்படுகின்றனர் என்பது ஆய்வின் முடிவு.\nமுழுதும் புறக்கணிக்கப்படுவது மட்டுமல்லாமல், தன் குடும்பத்தாருடன் இருந்து கொண்டே அவமானங்களையும், அவமரியாதைகளையும் சந்திக்கும் பெரியவர்கள் அதிகரித்து விட்டனர். இதற்கு அரசாங்கம், சட்டங்கள் நிறைய செய்து கொண்டு தான் இருக்கின்றன.\nமுதியவர்களை புறக்கணிப்பதையும், அவமதிப்பதையும் தடுக்க, 2007ல் சட்டமும், உதவி மையங்களும் தமிழக அரசால் கொண்டு வரப்பட்டது. ஆனால், இதை பற்றிய விழிப்புணர்வு நம் முதியவர்களுக்கு இன்னமும் ஏற்படவில்லை என்பதே சோகம்.\nகுடும்பத்தில் சொந்தங்களைத் தாண்டி, வெளியில், பொது இடங்களில் முதியவர்களை நடத்தும் விதமும் கவலை தரக்கூடியதாய் தான் இருக்கிறது. முதியவர்களால் பயன் இல்லை, வேலை செய்ய முடியாது.\nபணம் ஈட்டித் தர முடியாது, குடும்பத்திற்கு பாரமாய் தொந்தரவாய் இருக்கின்றனர் என, பல காரணங்கள் கூறப்படுகின்றன. ஆனால், நாம்\nஎல்லாருமே ஒன்றை மறந்து விட்டோம். இன்னும் கொஞ்ச காலம் கழித்து, நமக்கும் வயதாகும்; முதியவர்கள் என்கிற வரிசையில் நாமும் சேருவோம் ��ன்பதை.\nஒரு சம்பவம் நமக்கு நடந்து, அதன் மூலம் தான் நாம் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை. எதிரில் இருப்பவர்களுக்கு நடக்கும்போது, அதிலிருந்து நமக்கு தேவையான நீதியை தெரிந்து கொள்வதும் சிறந்தது தான். அப்படித்தான் இப்போது நடக்கும் இந்த முதியவர்களின் நிலைப்பாட்டை, நாம் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.\nமுக்கியமாய் வயோதிக வயதை நெருங்கிக் கொண்டிருக்கும் நாயகியர், கண்டிப்பாய் இதை தங்களுடைய எதிர்காலத் திட்டத்தில் இணைத்துக் கொள்ள தயங்கக் கூடாது. எப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும், யாரை துணையாக சேர்த்துக் கொள்ள வேண்டும், எத்தனை பிள்ளைகள் பெற்றுக் கொள்ள வேண்டும்.\nஅவர்களை எப்படி, என்ன படிக்க வைக்க வேண்டும், சொத்து யார் பெயரில் வாங்க வேண்டும், விற்ற பணத்தை யார் பெயரில் சேர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றெல்லாம் திட்டம் போட்டு, ஒவ்வொன்றாய் வெற்றிகரமாய் நடத்திக் காட்டும் நாயகியர், இதையும் இனி கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.\nமிக வயதான பிறகு, நம் நிலையென்ன, என்ன செய்யப் போகிறோம் என்பதையெல்லாம் நடுத்தர வயதை தாண்டும் போதே, யோசித்து, தீர்மானித்து வைத்துக் கொள்ள வேண்டும். குடும்ப உறுப்பினர்களோ, சொந்த பந்தங்களோ நம்மை சுயநலம் நிறைந்த ஜீவன் என்று ஏசினாலும், கவலைப்படாமல் மிகத் தெளிவாய் இருக்க வேண்டும் என்று இன்றே தீர்மானித்துக் கொள்ளுங்கள். மிக முக்கிய பிரச்னையான பொருளாதாரத்தில் நன்றாக உள்ள முதியவர்கள் கூட, தங்களுக்கு பாதுகாப்பில்லையென புலம்புகின்றனர்.\nஅதை நிரூபிக்கும்படியாக கொலைகளும், கொள்ளைகளும் சென்னையில் தனியாக வாழும் முதியவர்களுக்கு நடக்கின்றன. இருக்கிற சொத்துகளின் மீது வைக்கும் அக்கறையில் கொஞ்சமாவது, தம் வீட்டு பெரியவர்களின் நலனிலும் வைக்க நாம் ஒவ்வொருவரும் உறுதி கொள்ள வேண்டும்.\nநட்சத்திர வசதிகளுடன் கூடிய முதியோர் இல்லங்கள் பெருகிவிட்ட நகரங்களில், அதற்கு வழியில்லாத முதியவர்கள் தனித்தும், தெருவிலும் உணவோ, உடையோ இல்லாமல் அலைக்கழிக்கப்படுகின்றனர்.\nகிராமங்களில் உள்ள முதியவர்கள், இந்த அளவிற்கு பிரச்னைகளுக்குள் மாட்டிக் கொள்ளாமல், உடல் உழைப்பைக் கொண்டு மரியாதையுடனும், கொஞ்சம் வசதியுடனும் வாழ்கின்றனர். உற்றார், உறவினர்கள் ஏதும் பழி சொல்லிவிடுவரோ என்ற அச்சத்தில் மகன்களோ, மகள்களோ அக்கறை எடுத்துக் கொள்கின்றனர்.\nநகரத்தில் தான் யார் பற்றியும் அக்கறையின்மையும், என்ன சொன்னாலும் நமக்கு கவலையில்லை என்கிற மனோபாவமும் தானே அதிகம் இருக்கிறது.\nசொத்துகளை எழுதி வாங்கிக் கொண்டு அவர்களை பாதுகாக்கத் தவறினால், அப்படி எழுதி வாங்கியதே சட்டப்படி செல்லாது என்பதையும் நாம் அறிந்துகொள்ள வேண்டும்.\nநாடு என்பதும், அது இயற்றும் சட்டம் என்பதும், நாட்டு மக்களின் நல்லதுக்கும், அவர்களின் நிம்மதியான, செழிப்பான வாழ்க்கைக்கும் தான். ஆனால், அதைப் பற்றிய விழிப்புணர்வை கொண்டு போய் மக்களிடம் சேர்ப்பதில் தான் இதன் வெற்றி உள்ளது. அதை செய்வதில் நாம் முன் நிற்போம். இனி, எங்கு முதியவர்கள் கஷ்டப்பட்டாலும் இந்த சட்டம் பற்றியும், இதை அணுகும் முறை பற்றியும் எடுத்து சொல்வோம்.\nவருங்காலத்தில் நமக்கு இப்படி ஒரு நிலை ஏற்படா வண்ணம் இப்போதில் இருந்தே நம்மை பாதுகாத்துக் கொள்வோம். நம்மை சுற்றியுள்ளவர்களுக்கும் எடுத்து சொல்வோம்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nநமக்கும் பெருமாளுக்கும் எவ்வளவு தூரம்......... Spirituality 6 Nov 17, 2016\nஎதைச் செய்கிறோமோ அதுவே நமக்கும் நடக்கும& Forwarded Messages 7 May 24, 2016\nநமக்கும் பெருமாளுக்கும் எவ்வளவு தூரம்.........\nஎதைச் செய்கிறோமோ அதுவே நமக்கும் நடக்கும&\nPuddle jump gone wrong - இவரது செயல் நமக்கும் ஒரு பாடமே...\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00365.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ensaaral.blogspot.com/2009/07/blog-post_09.html", "date_download": "2018-05-26T23:12:07Z", "digest": "sha1:YIJN2GLNIPOOYL6E4VPDUUGNZG7T6U4S", "length": 34877, "nlines": 566, "source_domain": "ensaaral.blogspot.com", "title": "நிலா அது வானத்து மேல!: வெள்ளி விழா நாயகன்", "raw_content": "நிலா அது வானத்து மேல\nகனவு காணுங்கள் நன்றாக.., நம் திறமைகள் நிலவொளி போல பிரகாசிக்க..\n1975ல் அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்க வந்த சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துக்கு மாது டப்படமகெ என்ற படம் 25 வது படமாக அமைந்தது . தமிழில் 25 வது படம் பிரியா .\nஇந்த படத்தில் உள்ளவர் யாரென்று தெரிகிறதா .. இவர் தான நம்ம செவாலியே சிவாஜி . சக்தி நாடக சபாவில் நடித்த போது எடுத்த படம் . இவரது 25 வது படம் உத்தமபுத்திரன் 1958.\nஇவர் நம்ம உலக நாயகன் கமல் . களத்தூர் கண்ணம்மாவில் அறிமுகமாகிய கமலஹாசனுக்க��� தேன் சிந்துதே வானம் 1975 படம் 25 வது படமாக அமைந்தது .\nஇனிக்கும் இளமையில் அறிமுகமாகினார் நம்ம புரட்சிக் கலைஞர் . ஏமாற்றாதே ஏமாறாதே 1985 25 வது படமாக அமைந்தது .\nநாளையத் தீர்ப்பு என்ற படத்தின் மூலம் இளைய தளபதி அறிமுகமாகினார் . கண்ணுக்குள் நிலவு 2000 படம் 25 வது படமாக அமைந்த்து .\nஅமாராவதி படத்தின் மூலம் அறிமுகமாகிய அல்டிமேட் அஜித் நீ வருவாய் என 1999 25 வது படத்தில் நடித்தார் .\nநம்ம இசைஞானி இளையராஜா 1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி என்ற திரைப்படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானார். தமிழின் நாட்டுப்புற இசையினை அதன் தரம் குன்றாமல் வழங்கினார். இப்போது இவர் தனது 875 வது படத்துக்கு இசையமைக்கிறார் .\nஇளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் மகன் ஜோ வரதராஜன் எழுதி இயக்கும் புதிய படம் “விளையாடு ராஜா விளையாடு’. இதில் “பிறப்பு’ படத்தில் நடித்த பிரபா கதாநாயகனாக நடிக்கிறார்.\nநம்ம A .R . ரகுமான் ரோஜா படத்தின் மூலம் அறிமுகமாகி ஜீன்ஸ் 1998 ல் 25 வது படத்துக்கு இசையமைத்தார் .\nஇது நம்ம ஆச்சி மனோரமா . இவங்க 1000 ம் படத்துக்கு மேல நடிச்சிருக்காங்க .\nபாரதிராஜா 16 வயதினிலே படத்தின் மூலம் அறிமுகமாகி கடலோரக் கவிதைகள் 1986 ல் 25 வது படத்தை இயக்கினார் .\nஇவர் மகேந்திரன் 1958 ம் ஆண்டு முதல் திரைத்துறையில் நுழைந்து பலப்படங்க‌ளுக்கு கதை எழுதியும் உதவி இயக்குனராக பணி புரிந்தார் .இவர் நம்ம எம் ஜி ஆர் ல் அறிமுகப்படுத்தப்பட்டார் . நல்ல படங்களை இயக்கி உள்ளார் .\nஇவர் பாலுமகேந்திரா . இவர் பல வெள்ளி விழா படங்களை இயக்கி உள்ளார் . இவர் கடைசியாக இயக்கிய படம் தனுஷ் நடித்த அது ஒரு கனாக்காலம் .\nபரத்வாஜ் முதல் படம் அஜித் நடித்த காதல் மன்னன் . 25 வது படம் ஜே ஜே\nஹாரிஸ் ஜெயராஜ் முதல் படம் மின்னலே . 25 வது படம் விஷால் நடித்த சத்யம் .\nஇவர் மோகன் . இவருக்கு இன்னொரு பெயருண்டு மைக் மோகன் . இவர் நடித்த எல்லாப் படங்களும் வெள்ளி விழா படங்கள் . இவர் மகேந்திரனால் நெஞசத்தைக் கிள்ளாதே படத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டார்.\nஇவர் யுவன் சங்கர் ராஜா அரவிந்தன் மூலம் அறிமுகமாகி 25 வது படமான போஸ் படத்துக்கு இசையமைத்தார் .\nநம்ம கனவு நாயகி ஜோதிகா , அஜித் நடித்த வாலி படத்தின் மூலம் எஸ் ஜே சூர்யா அறிமுகப்படுத்தினார் . ஜோதிகா தனது நடிப்பின் மூலம் உயர்ந்தார் . மாயாவி 2005 படம் அவருக்கு 25 வது படமாக அமைந்தது .\nசூர்யா , விஜய்யின் நேருக்கு நேர் படத்தின் மூலம் அறிமுகமாகி பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தின் மூலம் கதாநாயகன் ஆனார் . இவருக்கு இப்போது ஹரி இயக்கிக் கொண்டிருக்கும் சிங்கம் படம் மூலம் 25 வது படத்தை தொடுகிறார் . அனுஷ்கா ஹீரோயின் .\nஇது நம்ம மேடி மாதவன் . இவர் அலைப்பாயுதே படத்தின் மூலம் மணிரத்னத்தால் அறிமுகப்படுத்தப்பட்டார் . இப்போது தனது 25 வது படத்தை நெங்கிக் கொண்டிருக்கிறார் .\nஇவர் விக்ரம் . இவருடைய உண்மையான பெயர் ஜான் கென்னடி . இவர் தந்துவிட்டேன் என்னை படத்தின் மூலம் அறிமுகமானார் . இவரும் தனது 25 வது படத்தை நெருங்கிக் கொண்டிருக்கிறார் .\nஇவர் நம்ம சிம்பு . இவர் காதல் அழிவதில்லை படத்தின் மூலம் அறிமுகமானாலும் சிறு வயதிலே சினித்துறைக்கு நடிக்க வந்து விட்டார் . இவர் தனது 25 வது படத்தை நெருங்கிக் கொன்டிருக்கிறார் .\nஇவர் யாரென்று உங்களுக்கு தெரியுதா . அட இது நம்ம ஸ்டார்ஜன் ... இவருக்கும் சினிமாவுக்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் கேட்பது புரிகிறது .\nஇவர் பதிவுலகத்துக்கு கடந்த ஏப்ரலில் வந்தார் . இப்போது தனது 25 வது பதிவை தொடுகிறார் .\nநான் என‌து 25 வது பதிவை இந்த பதிவின் மூலம் உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன் . ஏன்னா , இதுக்கு முக்கிய காரணம் நீங்கள் தான் . எனக்கு இதுவரைக்கும் ஆதரவு தந்து என்னை ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் உங்களுக்கு இந்த பதிவை சமர்ப்பணம் செய்கிறேன் .\nஎனக்கு உங்களுடைய மேலான ஆதரவு தேவை .\nஇனி , சினிமா பற்றிய பதிவுகளை ஸ்டார்'ஸ் திரைப்பார்வை தலைப்பின் மூலம் நீங்கள் காணலாம் .\nஅப்புறம் மறக்காமல் பின்னூட்டமிட்டு செல்லுங்கள் .\nஇடுகையிட்டது Starjan (ஸ்டார்ஜன்) நேரம் Thursday, July 09, 2009\n​வெற்றிகரமான 25 பதிவுக்கு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பயணம் இனிதே தொடர வாழ்த்துகிறேன்\nஇன்னும் நிறைய எழுத வாழ்த்துகிறேன்.\nஆனா போட்டோவ பார்த்து குழந்தை பயந்திருச்சுப்பா...\nஎன் போட்டோ அவ்வளவு நல்லா இருக்கா..\nஎன்னை ம‌ழையில‌ ந‌னைய‌ வ‌ச்சுட்டீங்க‌ளே\n​வெற்றிகரமான 25 பதிவுக்கு மகிழ்ச்சி\nவெற்றிகரமான 25 பதிவுக்கு வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.....\nஇன்னும் நிறைய ம‌ழையில‌ ந‌னைய‌ ..வாழ்த்துகிறேன்\nஎன்ற போட்டோவும் கேட்டிருந்தா தந்து இருப்பேன் ...\n25 ஆம் பதிவுக்கு வாழ்த்துக்கள்.....\n//இவர் பதிவுலகத்துக்கு கடந்த ஏப்ரலில் வந்தார் . இப்போது தனது 25 வது பதிவை தொடுகிறார் //\nவாங்க டி . வி .ஆர் சார்\nஉங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.\nஉங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.\nவாழ்த்துக்கள்.. அப்புறம் மோகன் படம் எல்லாமே வெள்ளி விழாவா\nவாங்க குறை ஒன்றும் இல்லை\nஉங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nஉங்கள் பதிவில் காமெண்ட் போட முடிய வில்லை\nஎங்களுக்கு ரொம்ப useful.பகிர்விற்கு நன்றிங்கோ,\n25 வது பதிவைத்தொடும் உங்களுக்கு வாழ்த்துக்கள்....\nநன்றி குறை ஒன்றும் இல்லை\nஎனது 25 வது பதிவுக்கு வருகை தந்து\nதமிழில் எழுத இங்கே சொடுக்கவும்\nபற பற பட்டாம்பூச்சி ....\nநானும் சுவையார்வ வலைப்பதிவு விருதும் ...\nவலைப் பதிவு எப்படி எழுதலாம் \nஎங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி\nசென்னை டூ மதுரை - வழி: திருச்சி\nவிஸ்வரூபம் தடை - நிரந்தரமானதா..\nஅழிந்துவரும் சிறுவர் உலகம் - 200வது இடுகை\nசவுதியில் கருகிய இந்திய மலர்\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19.\nநாசரேத் -ஆர்தன் கேனன் மார்காசிஸ்\n\"ஜஸாக்கல்லாஹு ஹைரா\" என்று கூறுபவருக்கு...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nChennai Plaza - சென்னை ப்ளாசா\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nஎன்னை மாற்றிய இஸ்லாம் - சிறப்பு பயான்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை சு.சந்திரகலா\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதமயந்தி - நிழல் வலை\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nநிலா அது வானத்து மேல\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nபெருவெளிப் பெண் ச. விஜயலட்சுமி கவிதைகள்\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்���ையாம்....\nதுப்பிய பாக்கு தூளும்,திமுக தொண்டர்களும் பிறகு வவ்வால் இனமும்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nஎன் இனிய இல்லம் - பாயிஷா காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://jagannathchennai.blogspot.com/2009/06/blog-post.html", "date_download": "2018-05-26T23:03:20Z", "digest": "sha1:TCVIG55XMWIPKT55J7P7NX6VNAVIDZZ2", "length": 23260, "nlines": 68, "source_domain": "jagannathchennai.blogspot.com", "title": "jagannathchennai: மாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி", "raw_content": "\nமாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி\nமாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பது எனக்குப் பிடித்த தி.மு.க வின் கோஷங்களில் ஒன்று. தி.மு.க என்றால் இன்றைய தி.மு.க அல்ல. அறிஞர் அண்ணா காலத்து தி.மு.க. ஒரு நாடு எப்படி ஆட்சி செய்யப்பட வேண்டுமென்பதற்கு தெளிவான இலக்கணத்தைக் கொடுத்த கோஷம்.\nஇதைப் புரிந்து கொள்வதற்கு முன் நாட்டுக்கும், தேசத்துக்கும் உள்ள வேறுபாட்டைப் புரிந்து கொள்ள வேண்டும். நாடு என்பதை ஆங்கிலத்தில் country என்றழைக்கலாம் பொதுவான கண்ணோட்டத்தில். தேசம் என்பது வடமொழியிலிருந்து வந்திருந்தாலும் அது ஆங்கிலத்தில் nation என்ற சொல்லுக்கு இணையானது.\nதேசம் என்பது பெரும்பாலான மக்கள் மதத்தாலோ, மொழியாலோ, இனத்தாலோ ஒன்றுபட்டு வாழும் ஒரு நிலப்பரப்பு. மதத்தால் ஒன்றுபட்ட தேசங்களை விட மொழியால் ஒன்றுபட்ட தேசங்களுக்கு ஆயுள் அதிகம். காரணம் மதம் என்பது நம்பிக்கை சார்ந்தது. மொழி என்பது நாம் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் நம் கூடவே வருவது பிறந்து சில ஆண்டுகளிலிருந்து. இதற்கு உதாரணமாக பாகிஸ்தான், வங்காளதேசத்தைக் குறிக்கலாம். இரு தேசங்களுக்கும் மதம் ஒன்றாக இருந்தாலும் மொழி அவர்களைப் பிரித்தது. இந்தியாவைக் கூட இன்றைய இந்து மதத்தால் இணைக்கப்பட்ட தேசம் என்று பாவிக்க முயன்றாலும் மதத்தால் உருவாக்கப்படும் அத்தகைய கட்டமைப்பு நெடுநாளைக்கு நீடிக்காது.\nமதத்தால் ஒன்றுபட்ட தேசம் என்றால் இஸ்ரேல், பாகிஸ்தான் ஆகியவற்றை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். மொழியால் ஒன்றுபட்ட தேசங்கள் பிரான்சு, ஜெர்மனி ஆகியவை. இந்தியாவில் உள்ள மொழிவாரி மாநிலங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தேசமாகத் திகழத் தகுதி கொண்டவை.\nநாடு என்பது அரசியல் காரணங்களுக்காக செயற்கையாக உருவாக்கப் பட்ட நிலப்பரப்பு. இந்தியா, ஐரோப்பிய யூனியன், முந்தைய சோவியத் ருஷ்யா ஆகியவை இதற்கு சிறந்த உதாரணம். இந்த க���்டமைப்பில் ஒவ்வொரு மாநிலத்துக்கோ அல்லது தேசத்துக்கோ உள்ள முக்கியத்துவத்தைப் பொறுத்து அக்கட்டமைப்பின் ஆயுள் அமையும். இதில் ஏதாவது ஒரு மாநிலமோ தேசமோ அடுத்த மாநிலத்தை அடக்கி ஆள முயன்றால் அது நாடு உடைவதற்கு வழிவகுக்கும். இந்தியாவைப் பொறுத்தவரை தான் ஒரு நாடு என்பதை ஒப்புக் கொள்ளாமல் இந்தி பேசும் ஒரு தேசமாகத் தன்னை மாற்றிக் கொள்ள முயற்சிப்பதே அதன் பிரச்சினை.\nமாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி என்பது ஆட்சிமுறையைச் சிறப்பாக்கும் ஒரு தத்துவம். இம்முறையில் ராணுவம், பொருளாதாரம் போன்ற பொதுவான துறைகளை மட்டும் மத்திய அரசு நிர்வகிக்கும். கல்வி, சுகாதாரம், சட்டம் ஒழுங்கு, உள்கட்டமைப்பு போன்ற துறைகள் மாநிலம் அல்லது தேசத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும். இது போன்ற கட்டமைப்பில் அனைத்து மாநிலங்களும் அல்லது தேசங்களும் பொதுவான நாணயத்தையும், மக்கள் தடையில்லாமல் பல்வேறு மாநிலங்கள் அல்லது தேசங்களுக்கிடையே சென்று வரும் அனுமதியைப் பெற்றிருப்பர். ஆனால் ஒவ்வொரு மாநிலத்திலும் அல்லது தேசங்களுக்கும் உள்ள வேலை வாய்ப்புகளுக்கு அந்த மாநிலத்தையோ அல்லது தேசத்தையோச் சார்ந்தவருக்குத்தான் முன்னுரிமை. மேலும் ஒவ்வொரு மாநிலத்தின் அல்லது தேசத்தின் வரி வருவாயை எப்படி செலவு செய்வது என்பது அம்மாநிலமே முடிவு செய்யலாம். இந்தியாவில் முன்னேற்றத்தில் அதிக கவனம் செலுத்தாத பீஹார், உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் தமிழ்நாடு, கர்நாடகா போன்ற வளர்ச்சி பெற்ற மாநிலங்களின் வரி வருவாயில் பெரும் பங்கைச் சுருட்டி கொள்வது போன்றவை மாநில சுயாட்சி முறையில் நடக்காது. சிலர் இதற்கு சொல்வார்கள் பீஹாரின் இரும்பை வளத்தை நாம் பயன்படுத்தவில்லையா என்று. ஆனால் அதற்கு தமிழ்நாடு தகுந்த விலை கொடுத்துதான் அதை வாங்குகிறது. ஆனால் சோம்பேறித்தனமாக இருந்துவிட்டு வளர்ந்த மாநிலங்களின் வரி வருவாயில் பீஹார் போன்ற மாநிலங்கள் பெரும் பங்கு வாங்குவதை யாரும் கேட்க மாட்டார்கள்.\nஇந்தியா சுதந்திரம் பெற்றிருந்தபோது மாநிலங்களுக்கு சுயாட்சி அளிக்காமல் பெரும்பாலான அதிகாரங்களை மத்திய அரசிடம் கொடுத்ததனால் வந்த விளைவுகள் இவை.\nஐரோப்பிய யூனியன் 1980 களில் உருவானபோது இத்தகையக் குறைகளைக் களைந்து ஒரு கூட்டமைப்பை உருவாக்கினார்கள். அந்த கூட்���மைப்பில் ஒரு தேசத்துக்கு கூட்டமைப்பின் வெளியுறவுக் கொள்கை பிடிக்கவில்லை என்றால் அவர்கள் தங்களுக்கென தனி வெளியுறவுக் கொள்கை வைத்துக் கொள்ளலாம். இப்பொழுது ஐரோப்பா முழுவதுமே ஒரு நாடு போலத்தான் காட்சியளிக்கிறது. தடையில்லாமல் பல்வேறு தேசங்களுக்குச் சென்று வரும் வசதி, ஒரே நாணயமான யூரோ ஆகியவை மட்டும்தான் இத்தேசங்களை இணைக்கும் ஒரே காரணி. ஐரோப்பிய யூனியன் அங்கத்தினர்களும் ஒன்று சேர்ந்து ஐரோப்பிய நாடாளுமன்றம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த நாடாளுமன்றம் மிகவும் குறைந்த அதிகாரங்களைக் கொண்டது. அனைத்து அங்கத்தினர்களின் பொதுவான பிரச்சினைகள் மட்டும்தான் இங்கு விவாதிக்கப்படும்.\nஅமெரிக்காவும் தன்னுடைய பல்வேறு மாநிலங்களுக்கு பூரண சுயாட்சியை அளித்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்துக்கும் தனித்தனி சட்டங்கள், வரி விகிதங்கள் கூட உண்டு.\nஇன்னும் சொல்லப்போனால் பிரித்தானியர்கள் நாட்டுக்கு சுதந்திரம் வழங்கப்போகும் சேதி கேட்டு (ஜின்னா, பாகிஸ்தான் பிரிவினையை கேட்டுக்கொண்டிருக்கும்போது) அன்றைய காங்கிரஸ் தலைவர் அபுல் கலாம் ஆசாத்(1946), இந்தியா சுதந்திரம் அடையுமானால் மாநிலங்களுக்கு சுயாட்சி முறையும் மத்தியில் கூட்டாட்சி முறையும் அமுல்படுத்துப்படும் என்று தெரிவித்தார்.இந்த அறிவிப்பைக் கண்ட ஜின்னா, இந்தியா மாநிலங்களுக்கு சுயாட்சி வழங்குமேயானால் நாங்கள் பாகிஸ்தான் பிரிவினையை கைவிடுகிறோம், இந்தியாவோடு இணைந்து இருக்கிறோம் என்று அறிக்கை வெளியிட்டார்.47ல் காங்கிரஸ் தலைவராக வந்த நேரு அபுல் கலாமுடைய மாநில சுயாட்சி என்ற வாதத்தை திரும்பப்பெற்று மத்தியில் அதிகாரங்கள் குவியும் என்றதால் ஜின்னா மீண்டும் பிரிவினையை கையிலெடுத்தார்.\nஅன்று அண்ணா கோரிய, உண்மையான, மாநில சுயாட்சி தத்துவம் என்பது வேறு. இன்று நேற்றாக கலைஞர் கோரும் மாநில சுயாட்சி தத்துவம் என்பது வேறு.கருணாநிதி ஐந்தாவது முறை முதல்வராயிருந்தும் மத்தியில் இருந்து பணத்தை மட்டும் தமிழகத்துக்கு கேட்டு பெரும் நடவடிக்கைகளையே மாநில சுயாட்சியாக நினைத்துக்கொண்டு பிரச்சாரம் செய்துவருகிறார். மாநிலத்தில் சுயாட்சி என்ற வாதம் உண்மையாக இருந்திருக்குமேயானால் வி.பி. சிங் ஆட்சி காலத்திலேயே அதை வலியுறுத்தியிருக்க முடியும். உண்மையாக வேண்டும் என���று நினைத்திருந்தால் இவருடைய ஐம்பது வருட அரசியல் வாழ்வில் என்றோ துவக்கி இதை செய்து முடித்திருக்க முடியும்.ஆனால் அதை செய்யவில்லை, செய்யவும் துணிய மாட்டார். காரணமாக நான் கருதுவது மாநிலத்தில் ஆட்சி இழந்தால் மத்தியில் தாவிக்கொள்ள அங்கு ஒரு முழு அதிகாரமுள்ள ஒரு அமைப்பு தேவை. அது மாநில சுயாட்சியில் கிடைக்காது.\nமுரசொலி மாறன் மாநில சுயாட்சி குறித்து ஒரு புத்தகம் எழுதினார்.மாநில சுயாட்சி அமல்படுத்தப்பட்டால் காஷ்மீர், வடகிழக்கு மாநிலங்களில் எழுந்தது போன்ற பிரிவினைவாத கோஷங்கள் எழாது. பாகிஸ்தான் பிரிவினை கூட தடுக்கப் பட்டிருக்கலாம்.ஆனால் தேசியக் கட்சிகள் எனச் சொல்லிக் கொள்ளும் காங்கிரஸ், பா.ஜ.க போன்ற கட்சிகள் வலுவாக உள்ளவரை நடைமுறைக்கு வர வாய்ப்பேயில்லை. இன்னும் சில தேர்தல்களில் மக்கள் மறுபடி ஒரு கட்சி ஆட்சியைக் கொண்டு வந்து விடுவார்கள் போலிருக்கிறது.இப்போது இருக்கும் மாநிலக் கட்சிகளை நம்பி சுயாட்சியை அமல்படுத்தினாலும் அது எந்த அளவிற்கு நன்றாக இருக்கும் என்று தெரியவில்லை. தெலுங்குதேசம், பிஜு ஜனதா தளம், ம.தி.மு.க போன்ற கட்சிகள் நிறைய உருவாக வேண்டும். எதிர்காலத்தில் சிறந்த மாநிலக் கட்சிகள் உருவானால் மாநில சுயாட்சி முறையை அமல்படுத்துவது நன்மை பயக்கும்.\nபிரதீப் - கற்றது நிதியியல்\nஇது போல் நல்ல கட்டுரை எழுத வாழ்துக்கள்\nஎன்னைப் பொறுத்த வரை மத்தியில் அதிக ஆட்சி அதிகாரங்கள் இருந்தாலும் சரி, மாநில அளவில் அதிக ஆட்சி அதிகாரங்கள் இருந்தாலும் சரி, கடைசியில் சில குடும்பங்கள் மட்டுமே தழைத்தோங்க இது வழி வகுக்கும். இந்தியாவிற்கு, ஏன் உலக அளவில் கூட மோஹந்தாஸரின் கிராம ஸ்வராஜ்யம் தான் சிறந்தது. கிராமம் என்று வந்துவிட்டால் மொத்தமாகவே குடும்பங்கள் அதிகம் இருக்காது.அதிலும் பஞ்சாயத்து முறை என்று வந்து விட்டால் ஊர் பெரியவர்கள் எல்லாம் நிர்வகிப்பதால் பெரும்பாலும் எல்லாருக்கும் அதிகாரம் இருக்கும். ஒரு குடும்பம் ஓங்கும் நிலை ஏற்படாது. ஒவ்வொரு மனிதனுக்கும் அதிகப்படியான அதிகாரமும் உண்மையான ஜநநாயகமும் அப்பொழுது தான் இருக்கும். மாநில சுயாட்சி என்பது மாநில அளவில் சில அதிகார வர்க்கத்தவரிடம் மாநிலம் முழுவதையும் குத்தகை கொடுப்பது போன்ற நிலையை தான் உருவாக்கும். இப்பொழுதே கிட்டத்தட்ட அப��படி தான் இருக்கிறது.\nநீங்கள் சொல்வது போன்ற அணுகுமுறையைத்தான் பஞ்சாயத்து ராஜ் என்ற பெயரில் ராஜீவ் காலத்தில் கொண்டு வர ஒரு திட்டம் கொண்டு வந்தார்கள். இன்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் என்ற பெயரில் ஒன்று இயங்குகிறது. ஆனால் அந்த அமைச்சகம் சில விளம்பரங்கள் கொடுத்ததைத் தவிர இது வரை என்ன செய்துள்ளது என்பது பற்றி எந்தத் தகவலும் இல்லை. மாநில சுயாட்சியை அமல்படுத்தாமல் பஞ்சாயத்து ராஜ் முழுவீச்சில் நடைமுறைக்கு வர வாய்ப்பே இல்லை.\nமத்தியிலும் சரி மாநிலத்திலும் சரி, நமக்கு பிரதிநிதிகளாக அமைந்திருப்பது சுரண்டல் பேர்விழிகளே. ஆகையால் மத்தியில் அதிகாரம் இருந்தாலும் சரி, மாநில சுயாட்சி என்று வந்தாலும் சரி, தங்கள் அதிகாரத்தை விட்டுக் கொடுக்கும் நோக்கம் இவர்களுக்கு வரப் போவதில்லை. அரசியலில் பெரிய மாற்றம் ஏற்பட்டாலே இது போன்ற தீர்வுகள் பிறக்கும்.\nthதமிழ் நாட்டு விடுதலை ஒன்றே தமிழ் மொழியையும், தமிழ் இனத்தையும் காக்கும்.\nமாநில சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2013/03/blog-post_2.html", "date_download": "2018-05-26T23:19:30Z", "digest": "sha1:RIZOXHQYJIUS2QETKMTCPDPQA3DQRJTU", "length": 53790, "nlines": 293, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: தமிழ் தேசியத்தை கொச்சைப் படுத்தும் வன யுத்தம்", "raw_content": "\nதமிழ் தேசியத்தை கொச்சைப் படுத்தும் வன யுத்தம்\nசந்தன மரம், யானைத் தந்தங்களை கடத்தி, தசாப்த காலமாக பொலிசுக்கு பிடிபடாமல் தப்பி வந்த வீரப்பனின் கதை, \"வன யுத்தம்\" என்ற பெயரில் திரைப் படமாக்கப் பட்டுள்ளது. இது ஒரு ஆவணப் படமல்ல. ஆனால், எல்லோருக்கும் தெரிந்த உண்மைக் கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப் பட்ட படம். கதா பாத்திரங்கள் பெரும்பாலும் உண்மையாக வாழ்ந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களை பிரதிபலிக்கின்றது. வீரப்பன், ராஜ்குமார், விஜயகுமார், இப்படி பல பாத்திரங்களின் பெயர்களும், ஒரு எழுத்துக் கூட மாறாமல், உள்ள படியே சூட்டப் பட்டுள்ளன. ஆகவே, இது ஒரு கற்பனைக் கதை என்று சொல்லித் தப்ப முடியாது.\nவீரப்பன் ஒரு கடத்தல்காரன், கிரிமினல் என்பதற்கு அப்பால், வீரப்பன் சமபந்தப்பட்ட அரசியல் நிகழ்வுகள், இந்தப் படத்தில் பெருமளவு இருட்டடிப்பு செய்யப் பட்டுள்ளன. குறைந்தது இருபது வருடங்களுக்குப் பின்னர் வரப் போகும் அடுத்த தலைமுற��, வன யுத்தம் படத்தை பார்க்கும் பொழுது, அதுவே வீரப்பனின் உண்மையான வரலாறு என்று நம்பக் கூடிய ஆபத்து உண்டு. இன்றும் பலர், இந்த திரைப்படத்தை எதிர்த்து குரல் எழுப்பாததில் இருந்தே இதனை புரிந்து கொள்ளலாம். ஆகவே, வன யுத்தம் திரைப் படம் மீது கடுமையான விமர்சனம் வைப்பது, இங்கே அவசியமானது.\nதிரைப் படத்தின் முதல் அரைவாசிப் பகுதியில், பொலிஸ் நிலையங்கள் மீது திடீர் தாக்குதல் நடாத்துவதும், கண்ணிவெடி வைத்து பொலிஸ் வாகனங்களை தகர்ப்பதுமாக, வீரப்பன் கோஷ்டியின் சாகசங்களை காட்டுகின்றனர். மிகுதி அரைவாசிப் பகுதியில், வீரப்பனை பிடிப்பதற்காக, பொலிஸ் உளவாளிகளை ஊடுருவ செய்யும் பொலிசின் சாமர்த்தியத்தை காட்டுகின்றனர். வீரப்பன் பிடிபடும் போதும் ஜெயலலிதாவே முதல் அமைச்சராக இருந்ததால், \"சட்டம், ஒழுங்கை நிலைநாட்டிய\" ஜெயலலிதாவின் ஆட்சிக்கு புகழாரம் சூட்டுவதுடன் படம் நிறைவு பெறுகின்றது.\nஅண்மையில் வெளியான துப்பாக்கி, விஸ்வரூபம் போன்று, வன யுத்தமும் ஒரு பக்கச் சார்பான அரசியல் பேசுகின்றது. இவை எல்லாம், அரச அடக்குமுறைக்கு பக்கவாத்தியம் வாசிக்கும், பிரச்சாரத் திரைப்படங்கள் ஆகும். இந்தியாவில் இன்னமும், சினிமா எனும் ஊடகத்தை பயன்படுத்தும் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகமானது. அதனால், இவை பரப்பும் அரசியல் கருத்துக்கள், வெகுஜன பார்வையாளர்களால் இலகுவில் மறக்கடிக்கப் பட்டு விடும் என்று வாதாட முடியாது.\nஇன்று தமிழ் தேசிய அரசியல் உச்சத்தில் இருப்பதாக நம்பப் படும் காலத்தில், வன யுத்தம் என்ற திரைப்படம், தமிழ் தேசிய அரசியலை கொச்சைப் படுத்தும் விதத்தில் வந்துள்ளது. இன்று வரையில், எந்தவொரு தமிழ் தேசியவாதியும், இந்த திரைப்படத்தை கண்டித்து பேசாமல் இருப்பது ஆச்சரியத்திற்குரியது. சில விதிவிலக்குகள் இருக்கின்றன. ஆனால் அந்தக் குரல்கள் பலரை சென்றடையவில்லை. மிகவும் பிரபலமான தமிழ் தேசிய காவலர்கள் யாரும் எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்தவில்லை. அதற்கு காரணம், ஒரு காலத்தில் தமிழ் நாட்டில் இருந்த தூய்மையான தமிழ் தேசிய அரசியல் வீரப்பனுடன் செத்து விட்டது. அதற்குப் பிறகு உருவான, இன்றுள்ள தமிழ் தேசிய அரசியல், இந்திய அரசின் நலன்களுக்கு அமைவாகவே நடந்து கொள்கின்றது.\nவீரப்பனோடு சேர்த்து, தமிழ் தேசியவாதிகளையும் அழித்தொழித்த முதல்வர் ஜெயலலிதா, ஐந்து வருடங்களுக்குப் பிறகு, \"ஈழத் தாய்\" என்று போற்றப்பட்ட வரலாற்று முரண் நகையை என்னவென்று சொல்வது இந்திய மத்திய அரசைப் பொறுத்த வரையில், அதற்கு தமிழ் தேசியம் மட்டுமே பிரச்சினை. ஆனால், ஈழத் தமிழ் தேசியம் இந்தியாவின் பிராந்திய நலன்களுக்குள் அடங்குகின்றது. இந்தியா வழங்கும் கருத்துச் சுதந்திரமும், அதற்கு அமைவானது தான். சுருக்கமாக: \"நீங்கள் ஈழத்திற்காக எதையும் பேசலாம். ஆனால், தமிழ் நாடு விடுதலை பற்றி முணுமுணுக்கவும் கூடாது.\" இதற்குப் பெயர் சோரம் போதல்.\nதமிழரை ஒரு தேசிய இனமாகவும், தமிழர்களுக்கான தன்னாட்சி அதிகாரத்தையும் கோரும் தமிழ் தேசியம், முதலில் தமிழ்நாட்டில் தான் ஆரம்பமாகியது. தமிழ் தேசியத்திற்கு தத்துவார்த்த அடிப்படையை கொடுத்த அண்ணாதுரையின் திராவிட முன்னேற்றக் கழகம், தனித் தமிழ்நாடு வேண்டும் என்ற பிரிவினைக் கோரிக்கையை பின்னர் விலக்கிக் கொண்டது. அண்ணாவின் அடிச்சுவட்டில் வந்த தம்பி கருணாநிதியும், தன்னை \"உலகத் தமிழினத்தின் தலைவராக\" காட்டிக் கொண்ட காலம் ஒன்றிருந்தது. இன்று இளைய தலைமுறையை சேர்ந்த தமிழ் தேசியவாதிகள், அதே கருணாநிதியை துரோகி என்று தூற்றித் திரியும் வரலாற்று முரண்நகையையும் நம் கண் முன்னே காணலாம்.\nஇரண்டு தலைமுறை இடைவெளிக்குள், தமிழ்நாட்டில் இன்னொரு தமிழ் தேசிய அரசியல் முளை விட்டிருந்தது. ஈழப் போராட்டத்தை பின்பற்றி, தமிழ் நாடு விடுதலைக்காக ஆயுதப் போராட்டம் நடந்தது. இன்றைக்கு அதைப் பற்றி எல்லோரும் மறந்து விட்டார்கள். தமிழக மக்கள் விரோத அரசு, தமிழ் நாடு விடுதலைப் போராட்டத்தை கொன்று, சவப் பெட்டிக்குள் போட்டு விட்டது. வன யுத்தம் என்ற சினிமா, அந்த சவப்பெட்டியை புதைகுழிக்கு அனுப்பி வைத்துள்ளது.\nவீரப்பனின் குழுவினர், சந்தன மரம், யானைத் தந்தம் போன்றவற்றை கடத்திய கிரிமினல்கள். வீரப்பன், தமிழ் தேசிய அரசியலுக்குள் குதித்தது, ஒரு தற்செயல் நிகழ்வல்ல. பல நாடுகளில், தேசியவாத போராட்டத்தை தொடங்கிய சக்திகள், அப்படியான நபர்களுடன் கூட்டுச் சேர்ந்து தான் தமது இருப்பை நிலைநிறுத்திக் கொண்டன. வல்வெட்டித்துறையில் இருந்து தமிழ்நாட்டுக்கு கடத்தல் தொழில் செய்து வந்த கடத்தல்காரர்களுடனான தொடர்பின் பின்னர் தான், ஈழப் போராளிக் குழுக்களின் ஆயுத ��லம் அதிகரித்திருந்தது. கடத்தல்காரர்களின் அரசியல் தொடர்புகள் மூலம் தான், தமிழ்நாட்டை தளமாக பயன்படுத்தும் வசதி கிடைத்தது.\nஈழ தேசிய விடுதலைக்காக போராடிய இயக்கங்கள் சர்வதேச அளவில் கவனிக்கத் தக்க அரசியல் சக்தியாக வளர்ந்திருந்தன. அதே நேரம், தமிழ்நாடு விடுதலைக்காக போராடிய இயக்கங்கள் முளையிலேயே கிள்ளி எறியப் பட்டன. இந்த வேறுபாட்டுக்கு காரணம், இந்தியாவின் இரு வேறுபட்ட அரசியல் கொள்கைகள். இலங்கையில் வாழும் தமிழர்கள் தனிநாடு கோரி ஆயுதப்போராட்டம் நடத்துவது, இந்தியாவின் நலன்களுக்கு சாதகமானது. இந்தியாவில் வாழும் தமிழர்கள், தனிநாடு கோரி ஆயுதப்போராட்டம் நடத்துவது இந்திய நலன்களுக்கு பாதகமானது. தனது அயல்நாட்டில் பிரிவினைப் போராட்டத்தை ஆதரிக்கும் இந்திய அரசு, தனது நாட்டுக்குள் நடக்கும் பிரிவினைப் போராட்டத்தை நசுக்கி வருகின்றது. மேலெழுந்தவாரியாக பார்க்கும் பொழுது, இது ஒரு முரண்பாடான அரசியல் கொள்கையாக தெரியலாம். ஆனால், உண்மை அப்படி அல்ல. தேசியவாத இயக்கங்களும், மதவாத இயக்கங்களும், ஆட்சியாளர்களின் தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்தப் படலாம்.\nஎழுபதுகளில், இந்தியா முழுவதும் ஆயுதப் போராட்டம் நடத்திய நக்சல்பாரி இயக்கத்தினர், தமிழ்நாட்டிலும் இருந்தனர். எண்பதுகளில் தமிழகம் முழுவதும் பேசப்பட்ட ஈழப் போராட்டம், தமிழ்நாடு நக்சலைட் இயக்கத்தின் உள்ளேயும் தாக்கத்தினை உண்டுபண்ணியது. இயக்கத்தினுள் நடந்த வாதப் பிரதிவாதங்களுக்கு பின்னர், \"வர்க்கப் போராட்டத்திற்கு முன்னர், தேசிய இன விடுதலைப் போராட்டம் நடத்தப் பட வேண்டும்\" என்று நம்பிய பிரிவினர், தமிழரசன் தலைமையில் பிரிந்து சென்றனர். தமிழ் நாடு விடுதலைக்கு போராடுவதற்காக, \"தமிழ்நாடு விடுதலைப் படை\" (TNLA) என்ற இராணுவப் பிரிவை அமைத்தார்கள். கிராமப் புறங்களில், கூலி விவசாயிகளை சுரண்டிய பண்ணையாளர்கள், அல்லது நிலப்பிரபுக்கள் சிலரை வெட்டிக் கொன்றது மட்டுமே, TNLA யின் குறிப்பிடத் தக்க புரட்சிகர தாக்குதல்கள் ஆகும்.\nநேரு சிலைக்கு குண்டு வைத்தது போன்ற, சில தமிழ் நாடு தேசியம் சார்ந்த தாக்குதல்களும் இடம்பெற்றன. ஆனால், தமிழ்நாட்டு ஆயுதப் போராட்ட வரலாற்றில், மிகப் பெருமளவு சேதத்தை உண்டாக்கிய அரியலூர் ரயில் குண்டுவெடிப்பு சம்பவத்தில் பல பொது மக்கள் கொல்லப் பட்டனர். அரசு இந்த தாக்குதலை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, தமிழ் தேசிய தீவிரவாதத்திற்கு எதிராக, தமிழ் பொது மக்களை திசை திருப்பி விட்டது. பொன்பரப்பி கிராமத்தில், தமிழரசன் தலைமையிலான குழுவினர் வங்கி ஒன்றை கொள்ளையடிக்க சென்ற சமயம், பொலிஸ் புலனாய்வாளர்களால் தூண்டப்பட்ட கிராம மக்களால், சுற்றிவளைத்து தாக்கப் பட்டு கொல்லப் பட்டனர். அதற்குப் பின்னர் TNLA இரண்டாக, மூன்றாக உடைந்து பலவீனப் பட்டது. பொலிஸ் தேடுதல் வேட்டையில் பலர் கைது செய்யப்பட்ட நிலையில், மாறன் தலைமையிலான சிறு குழுவினர், வீரப்பன் இருந்த காட்டுப் பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டனர்.\nவீரப்பனும், அவனது கூட்டாளிகளும் வன்னிய சாதியை சேர்ந்தவர்களாக இருந்ததால், மாறன் குழுவினருடன் நம்பகத் தன்மை வாய்ந்த கூட்டணி உருவாவதற்கு ஒரு காரணமாக இருந்தது. தமிழரசன், மாறன் போன்ற TNLA யின் தலைவர்கள் பலரும், வன்னிய சாதியினர் தான். ஆனால், சாதி மட்டுமே, வீரப்பன் கோஷ்டிக்கும், மாறன் கோஷ்டிக்கும் இடையில் கூட்டணி ஏற்படுவதற்கான ஒரேயொரு காரணி அல்ல. ஒரு முக்கியமான அரசியல் அடித்தளமும் இரண்டு குழுக்களையும் ஒன்று சேர்த்தது. வீரப்பன் குழுவினர், கர்நாடகா, தமிழ்நாடு மாநிலங்களுக்கு இடையிலான காட்டுப் பகுதியில் இயங்கிக் கொண்டிருந்தனர்.\nகாவிரி நதி நீரை திறந்து விடுவது சம்பந்தமான பிரச்சினையில், தமிழ்நாடு, கர்நாடகா மாநிலங்கள் மோதிக் கொண்டிருந்தன. காவிரி நதிநீர் பிரச்சினை, தமிழ்நாட்டில் தமிழ் தேசிய எழுச்சி உண்டாவதற்கு உந்துசக்தியாக அமைந்திருந்தது. எவ்வாறு, இலங்கையில் தமிழர்களுக்கு எதிரான இனக்கலவரத்தை ஈழ விடுதலை இயக்கங்கள் தமக்கு சாதகமான அரசியலாக மாற்றிக் கொண்டனவோ, அதே தந்திரோபாயத்தை TNLA பின்பற்றியது. கர்நாடகாவின் பிரபல நட்சத்திர நடிகர் ராஜ்குமார் கடத்தப் பட்டதன் பின்னணியில், இவ்விரண்டு குழுக்களின் கூட்டு நடவடிக்கை இருந்துள்ளது. வன யுத்தம் திரைப்படத்தில், இந்த அரசியல் பின்புலம் இருட்டடிப்பு செய்யப் பட்டுள்ளது.\nராஜ்குமார் கடத்தப் பட்ட பின்னர், ஒரு அரசியல் கோரிக்கை விடுக்கப் பட்டது. சிறையில் இருக்கும் வீரப்பன் கூட்டாளிகளையும், TNLA உறுப்பினர்களையும் விடுதலை செய்யப் பட வேண்டும். எந்த வித நிபந்தனையுமற்று, காவிரி நதிநீர் திறந்து விடப்பட வேண்டும் என்��ன முக்கிய கோரிக்கைகள். திரைப்படத்தில் காட்டப்படுவதைப் போல, பணம் மட்டுமே ஒரேயொரு கோரிக்கை என்றால், செல்வந்தர்களான ராஜ்குமார் குடும்பத்தினர் எப்போதோ பணத்தைக் கொடுத்து மீட்டிருப்பார்கள். ஆனால், ராஜ்குமார் கடத்தல் விவகாரம் மாதக் கணக்காக இழுத்தடிக்கப் பட்டதற்கு, அரசியல் கோரிக்கைகளை நிறைவேற்ற விரும்பாத, அரசின் மெத்தனப் போக்கு முக்கிய காரணம் ஆகும்.\nஉண்மையிலேயே, காவிரி நதிநீர் திறந்து விடுவதற்கு கர்நாடகா அரசு சம்மதித்து இருந்தால், அது தமிழ்நாட்டில் ஒரு பெரிய தமிழ் தேசிய அலையை உருவாக்கி விட்டிருக்கும். TNLA க்கு பெருமளவு தமிழ் மக்களின் ஆதரவு கிடைத்திருக்கும். அரசு இதையெல்லாம் உணராமல் இல்லை. ஆனால், வன யுத்தம் திரைப்படத்தை பார்த்து இரசித்த தமிழ் உணர்வாளர்களும் உணராமல் விட்டது துரதிர்ஷ்டமானது.\nஇந்தப் பிரச்சினைகள் நடந்து கொண்டிருந்த காலத்தில், ஜூனியர் விகடன் வார இதழில் ஒரு தொடர் பிரசுரமாகிக் கொண்டிருந்தது. \"முந்திரிக்காடு முதல் சந்தனக் காடு வரை\" என்ற தலைப்பிலான தொடரில், TNLA யின் போராட்ட வரலாறு பதிவு செய்யப் பட்டது. அந்த தருணத்தில் தான், வீரப்பன் TNLA யின் தலைவராக பொறுப்பெடுத்து உள்ளதாக அறிவிக்கப் பட்டது. நக்சல்பாரி இயக்கத்தின் மூத்த உறுப்பினரும், பின்னாளில் இடது- தேசியவாதியாகவும் மாறியிருந்த புலவர் கலியபெருமாள், \"வீரப்பனை தமிழ் தேசியத் தலைவராக ஏற்றுக் கொள்வதாக,\" ஜூனியர் விகடன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார். புலவர் கலியபெருமாள் தலைமறைவாக வாழ்ந்தவர் அல்ல. TNLA யின் அரசியல் நிலைப்பாட்டை மக்களுக்கு பிரச்சாரம் செய்யும், வெகுஜன அரசியலில் ஈடுபட்ட ஒருவர்.\nபுலவர் கலியபெருமாளுக்கும் வீரப்பனுக்கும் இடையில் நேரடி தொடர்புகள் குறைவாக இருந்திருக்கலாம். வன யுத்தம் திரைப்படத்தில், புலவர் கலியபெருமாளை மனதில் வைத்துக் கொண்டு ஒரு கற்பனைப் பாத்திரத்தை படைத்திருக்கிறார்கள். அதில் கவிஞர் வ.ஐ.ச. ஜெயபாலன் நடித்திருக்கிறார். திரைப்படத்தில் வரும் முதியவரின் பாத்திரம், பொலிசுக்கு காட்டிக் கொடுக்கும் நக்சலைட் தொடர்பாளர் போன்று சித்தரிக்கப் பட்டுள்ளது. வீரப்பனை காட்டுக்குள் இருந்து வெளியே கொண்டு வருவதற்கும், பொலிஸ் உளவாளிகளான நக்சலைட்கள் உதவுகிறார்கள். உண்மையில், நடந்த கதை வேறு. வீரப்ப��் மறைந்திருந்த காட்டில் இருந்து, வெளியே சென்று வந்த TNLA உறுப்பினர்கள் பொலிசிடம் மாட்டிக் கொண்டனர். அவர்களின் தொலைபேசி அழைப்பை நம்பி வெளியில் வந்த வீரப்பனை, பொலிஸ் கைது செய்யாமல் சுட்டுக் கொன்றது.\nவன யுத்தம் திரைப்படத்தில், அரசின் சூழ்ச்சிக்கு அமைவாக, தமிழ் தேசிய தீவிரவாதிகளை, இஸ்லாமிய தீவிரவாதிகளாக திரிக்கும் அரசியல் அரங்கேறுகின்றது. வீரப்பன் கதைக்கு எந்த வித சம்பந்தமும் இல்லாத, \"இஸ்லாமிய தீவிரவாதிகளை\" படத்தில் காட்டுகின்றனர். இது துப்பாக்கி, விஸ்வரூபம் போன்ற முஸ்லிம் விரோத திரைப்படங்களினால் ஏற்பட்ட தாக்கமாகும். இஸ்லாமிய பாணி குல்லாய் அணிந்த நான்கு இளைஞர்கள், \"குண்டு வைப்பதில் நிபுணர்கள்\" ஆக காட்டப் படுகின்றனர். இது இந்தக் காலகட்ட அரசியலுக்கு ஏற்புடையதாக இருக்கலாம். ஆனால், வீரப்பனின் கதையில் தேவையற்ற இடைச் செருகல் ஆகும். ஆனால், இங்கே தான் டைரக்டரின் குள்ள நரித்தனம் அம்பலமாகின்றது. வீரப்பனின் கிரிமினல் கோஷ்டி, தமிழ் தேசிய தீவிரவாதிகள், இஸ்லாமிய தீவிரவாதிகள், இவர்களுடன் இலங்கையில் இருக்கும் புலிகளையும் முடிச்சுப் போட்டு, ஆளும் வர்க்கத்தின் சதிக்கு உடந்தையாக நடந்து கொள்கிறார்.\nஇந்தியா டுடே வெளியிட்ட, RAW வின் \"அகண்ட தமிழ் நாடு/தமிழீழம்\" பற்றிய வரைபடம்\nவீரப்பன், \"கண் அறுவைச் சிகிச்சை செய்வதற்காக, ஸ்ரீலங்கா செல்வதாக\" பின்னப்பட்ட கதை, விடுதலைப் புலிகளையும் சிக்க வைக்கும் உள்நோக்கோடு புனையப் பட்டுள்ளது. ஏற்கனவே, இந்தப் பிரச்சினைகள் நடந்து கொண்டிருந்த காலத்தில், பார்ப்பனீய - முதலாளித்துவ வார இதழான \"இந்தியா டுடே\" ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டிருந்தது. ஈழம் கோரும் புலிகளும், தமிழ்நாடு கோரும் TNLA யும் ஒன்று சேர்ந்திருப்பதாகவும், அவர்கள் அகண்ட தமிழ்நாடு, அல்லது அகண்ட தமிழீழம் ஒன்றை உருவாக்க எத்தனித்து வருவதாகவும்....\" ஒரு கட்டுரையை பிரசுரித்திருந்தது. இந்தக் கட்டுரைக்கு எந்த ஆதாரமும் இல்லை என்பது மட்டுமல்ல, இந்த வதந்தியை கிளப்பி விடுவதன் பின்னணியில் RAW செயற்பட்டதும் குறிப்பிடத் தக்கது. \"அகண்ட தமிழ்நாடு/தமிழீழம் கோட்பாடு\", இந்திய, இலங்கை ஆட்சியாளர்களை ஒரு பொதுப் புள்ளியில் ஒன்றிணைக்க பயன்பட்டது.\nவிஸ்வரூபம் திரைப்படத்தில் ஆப்கான் மக்களின் அவலம் பதிவு செய்யப் படவில்லை. அ��ே போன்று, வன யுத்தம் திரைப்படத்தில், பொலிஸ் அதிரடிப் படையினரால் பாதிக்கப்பட்ட தமிழ் பழங்குடியினரின் அவலம் பதிவு செய்யப் படவில்லை. வீரப்பன் குழுவினர் நடமாடிய வனப்பகுதி மக்கள், அரசாங்கத்தால் புறக்கணிக்கப்பட்ட, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் ஆவர். வீரப்பன், சந்தன மரம், யானைத் தந்தம் கடத்தி பணம் சேர்த்திருந்தாலும், அந்தப் பணத்தில் ஒரு பகுதியை வனப்பகுதி மக்களின் நல்வாழ்வுக்காக செலவு செய்தான். அந்த நன்றியுணர்ச்சி காரணமாகத் தான், வீரப்பனை பற்றி யாரும் தகவல் கொடுக்கவில்லை. திரைப்படத்தில் டிஜிபி விஜயகுமாராக நடிக்கும் அர்ஜுன், \"பொது மக்கள் வீரப்பனை காட்டிக் கொடுக்க தயங்குகிறார்கள்.\" என்று வசனம் பேசுகின்றார். ஆனால், ஏன் என்ற காரணத்தை மட்டும் திரித்துக் கூறுகின்றார். வீரப்பன் கொன்று விடுவான் என்ற பயத்தினால் தான், அந்த மக்கள் காட்டிக் கொடுக்கவில்லையாம்.\nஅது உண்மையானால், எதற்காக நூற்றுக் கணக்கான அப்பாவி மக்கள் பொலிஸ் முகாம்களில் வைத்து சித்திரவதை செய்யப் பட்டார்கள் எதற்காக நூற்றுக் கணக்கான பெண்கள், பொலிஸ் சீருடையில் இருந்த காம வெறியர்களால் வன்புணர்ச்சி செய்யப் பட்டார்கள் எதற்காக நூற்றுக் கணக்கான பெண்கள், பொலிஸ் சீருடையில் இருந்த காம வெறியர்களால் வன்புணர்ச்சி செய்யப் பட்டார்கள் வீரப்பனை தேடுவதாக சொல்லிக் கொண்டு, பொலிஸ் அதிரடிப் படையினர் புரிந்த அக்கிரமங்கள், கொலைகள், சித்திரவதைகள், பாலியல் வல்லுறவுகள், இவை எல்லாம் மனித உரிமை நிறுவனங்களால் பதிவு செய்யப் பட்டுள்ளன. வன யுத்தம் திரைப்படம், அதைப் பற்றி ஒரு வார்த்தையேனும் பேசாத காரணம் என்ன\nஅன்று வனத்தில் நடந்தது ஒரு யுத்தம் என்றால், பொலிஸ் அதிரடிப் படையின் அக்கிரமங்கள் போர்க் குற்றங்களாக கருதப்பட வேண்டும். ஆனால், போர்க்குற்றவாளிகளை கதாநாயகர்களாக காட்டுவது தான், எங்கள் தமிழ் சினிமாக்களின் பண்பாடாக இருந்து வருகின்றது. விஸ்வரூபம், வன யுத்தம், இவை எல்லாம் ஆட்சியாளர்களின் அடக்குமுறைகளை நியாயப்படுத்துவதற்காக எடுக்கப் பட்ட அரசியல் பிரச்சார படங்கள் தான்.\nசினிமா தொடர்பான முன்னைய பதிவுகள்:\n1.விஸ்வரூபம்: அபத்தங்களின் விசால ரூபம்\n2.போதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு\n3.தமிழ்ப் போதிதர்மர் பற்றி, சீனர்கள் தயாரித்த திரைப்ப���ம்\n4.ஸ்பெயின் பாட்டாளி வர்க்க புரட்சி பற்றிய சினிமா\n5.ஈராக் சினிமாவில் அமெரிக்கா வில்லன்\nLabels: தமிழ் சினிமா, தமிழ் தேசியம், தமிழ் நாடு விடுதலைப் படை, வன யுத்தம், வீரப்பன்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nகம்யூனிசத்தை கைவிட்ட நக்சல்பாரியும், தமிழீழத்தை கைவிட்ட யாழ்ப்பாணமும்\nநக்சல்பாரி கிராமம் பற்றிய நக்கல் பதிவு ஒன்றை டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை பிரசுரித்துள்ளது. மேற்கு வங்காளத்தில், 1967 ம் ஆண்டு, டார்...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறி���ை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nதிறந்த சந்தைப் பொருளாதாரத்திற்குள் அடங்க முடியாத புலிகளின் முதலாளித்துவம்\n\" இப்படி ஒரு கேள்வியை, News 7 தொலைக்காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சித் தொகுப்பாளர்...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஏசு கிறிஸ்துவுக்கு சம்பந்தமில்லாத ஈஸ்டர் பண்டிகை\nசுற்றுலாப் பயணிகளை கவரும் கம்யூனிச சொர்க்கம்\nவங்கிகளை கொள்ளையடிக்கும் முதலாளித்துவ பயங்கரவாதிகள...\nஐ.நா. அமெரிக்க தீர்மானம், யாருக்குக் கிடைத்த வெற்ற...\nபுதிய போப்பாண்டவர் ஒரு போர்க்குற்றவாளி\nஆப்கானிஸ்தானை ஆண்ட ஆதித் தமிழர்கள் - ஓர் ஆய்வு\nதமிழ் தேசியத்தை கொச்சைப் படுத்தும் வன யுத்தம்\nஐரோப்பிய பெண்ணடிமை நாகரீகம் - ஒரு வரலாறு\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழை���்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_145419/20170913190542.html", "date_download": "2018-05-26T23:18:55Z", "digest": "sha1:WOT2L7I4H27QIK4HJSZUTJ72UXK5L522", "length": 6048, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "நாங்குநேரி அருகே பைக் விபத்து : இருவர் படுகாயம்", "raw_content": "நாங்குநேரி அருகே பைக் விபத்து : இருவர் படுகாயம்\nஞாயிறு 27, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nநாங்குநேரி அருகே பைக் விபத்து : இருவர் படுகாயம்\nநாங்குநேரி அருகே நிகழ்ந்த பைக் விபத்தில் இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.\nதிருநெல்வேலி மாவட்டம் மூலக்கரைப்பட்டி அருகே உள்ள காரியாண்டி தெற்கு தெருவை சேர்ந்த சங்கரநாராயணன் மகன் மாணிக்கம் (29). இவர் சம்பவத் தன்று அங்குள்ள தோட்டத்தில் குளித்துள்ளார். பிறகு பைக்கில் வீட்டுக்கு புறப்பட்டு வந்த போது எதிரே சாத்தான்குளம் அருகே வடலி விளையை சேர்ந்த முருகன் (48) என் பவர் மற்றொரு பைக்கில் வந்துள்ளார்.\nஇதில் எதிர்பாரா விதமாக இரண்டு பைக்குகளும் மோதியதில் மாணிக்கம், முருகன் இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.இதில் இருவரும் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.விபத்து குறித்து விஜய நாராயணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசங்கரன்கோவில் அருகே பாம்பு கடித்து விவசாயி பலி\nபாளையில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை\nபாளையங்கோட்டையில் மழை,ஜங்ஷனில் வெயில் : திருநெல்வேலியில் விநோதம்\nதென்காசி அருகே அரசு பஸ் மீது கல்வீச்சு : மர்ம ஆசாமிகள் தப்பி ஓட்டம்\nகுற்றாலத்தில் சீசன் அறிகுறி : மக்கள் எதிர்பார்ப்பு\n��ெல்லை மாவட்ட அணைகளின் நீர்மட்டம்\nஎஸ்எஸ்எல்சி.தேர்வு : ஆக்ஸ்போர்டு பள்ளி 100 சத தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2011/09/blog-post_3149.html", "date_download": "2018-05-26T23:24:32Z", "digest": "sha1:KAVOKUWTYFUWCSIMWSYUCALFNJBKFLJS", "length": 7076, "nlines": 70, "source_domain": "rssairam.blogspot.com", "title": "கூகுலின் அதிரடி சாதனை - இனி எல்லோரும் சுகவாசி தான் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nகூகுலின் அதிரடி சாதனை - இனி எல்லோரும் சுகவாசி தான்\nநாள்தோறும் சாதனைகள் பல புரியும் கூகுல் புதிதாக அதிரடி சாதனையை ஒன்றை புரிந்துள்ளது.\nஉலகிலேயே அதிவேக இணைய இணைப்பை உருவாக்கி வெற்றிகண்டுள்ளது. அதன் வேகம் வினாடிக்கு ஒரு கிகா பைட் (1 GB).\nதரவிறக்க வேகம் 300 MB/s, பதிவேற்றல் வேகம் 125MB/s. தற்போது பலோ ஆல்டொ, கலிபோர்னியா, ஸ்டார்ன்போர்ட் பல்கலைக்கழக வளாகம் என்பவற்றில் வெற்றிகரமாக பரீட்சித்துப் பார்க்கப்பட்டுள்ளது.\nபரிசோதனையின் போது 95MB அளவுள்ள கோப்பை, வெறும் 9 செக்கன்களில் பதிவிறக்கி சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது.\nவெகு விரைவில் கூகுல் தனது 'கூகுல் பைபர்' என பெயரிடப்பட்டுள்ள இக் கண்டுபிடிப்பை உலகமெங்கும் விரிவுபடுத்தவுள்ளது.\nஇனி இணைய பாவனையாளர்கள் எல்லோரும் சுகவாசியாவார்கள் என நம்பலாம்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilaiyattu.com/?tag=cricket", "date_download": "2018-05-26T23:24:30Z", "digest": "sha1:K65EQTVVXVRMZAKAGJJCOCVB3MBJJEKT", "length": 8188, "nlines": 67, "source_domain": "vilaiyattu.com", "title": "Cricket – Vilaiyattu.com", "raw_content": "\nநிக் போதாஸ் பதவி விலகினார்….\nநிக் போதாஸ் பதவி விலகினார்…. இலங்கை கிரிக்கெட் அணியின் இடைக்கால தலைமை பயிற்சியாளராக செயல்பட்டவரும் ,தற்போதைய களத்தடுப்பு பயிற்சியாளருமான நிக் போதாஸ் பதவி விலகிய்தாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதன் காரணத்தால்...\nதோல்வி விழுங்கும் முன் வெற்றிக்கு இழுத்து வந்த தினேஷ் கார்த்திக்.\nதோல்வி விழுங்கும் முன் வெற்றிக்கு இழுத்து வந்த தினேஷ் கார்த்திக். இந்திய அணியில் மொஹீந்தர் அமர்நாத்துக்குப் பிறகு அதிகமுறை அணிக்குத் திரும்பி வந்தவர் என்ற பெயர் பெற்ற தினேஷ் கார்த்திக்...\nமாலிங்க அணியில் இல்லை-தலைமைத்துவம் சந்திமால் வசம்.\nமாலிங்க அணியில் இல்லை-தலைமைத்துவம் சந்திமால் வசம். அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ள இலன் ங்கையின் 70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டதான முக்கோண தொடருக்கான இலங்கையின் உத்தேச 20 பேர் கொண்ட...\nதலைவராகிறார் அஸ்வின். இந்தியன் பிரிமியர் லீக் போட்டிகளின் கிங்ஸ் XI பஞ்சாப் அணியின் தலைவராக தமிழக வீரர் ரவிசந்திரன் அஸ்வின் நியமிக்கப்பட்டுள்ளார். டோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில்...\nதென்னாப்பிரிக்க மண்ணில் திரில் வெற்றிப்பெற்று தொடரை வென்றது இந்தியா.\nதென்னாப்பிரிக்க மண்ணில் திரில் வெற்றிப்பெற்று தொடரை வென்றது இந்தியா. தென் ஆப்பிரிக்காவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்ட இந்திய அணி இருபதுக்கு இருபது தொடரையும் கைப்பற்றி சாதித்துள்ளது. ஏற்கனவே ஒருநாள் தொடரை...\nதென் ஆப்பிரிக்காவை திணறடித்தது இந்தியா\nதென் ஆப்பிரிக்காவை திணறடித்தது இந்தியா. தென் ஆப்பிரிக்கா சுற்றுலா மேற்கொண்டுள்ள இந்தியா தனது ஆதிக்கத்தை தொடர்ந்த வண்ணமுள்ளது. டெஸ்ட் தொடரை 2-1 என்று இழந்த இந்திய அணி, அதன்பின்னர் தமது...\nஉலக சாதனையுடன் அவுஸ்திரேலிய அணி அசத்��ல் வெற்றி….\nஉலக சாதனையுடன் அவுஸ்திரேலிய அணி அசத்தல் வெற்றி…. நியூசிலாந்தில் இடம்பெற்றுவரும் முத்தரப்பு ஒருநாள் தொடரின் இன்றைய போட்டியில் ஆஸ்திரேலிய அணி உலக சாதனையுடனான வெற்றியைப் பதிவு செய்துள்ளது. தொடரின் 5...\nபங்களாதேஷ் அணியை பந்தாடியது இலங்கை.\nபங்களாதேஷ் அணியை பந்தாடியது இலங்கை. இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது இருபதுக்கு இருபது போட்டியில் இலங்கை அணி 6 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற...\n இலங்கை கிரிக்கெட் அணியின் மட்டுப்படுத்தப்பட்ட போட்டிகளுக்கான தலைவர் அஞ்சேலோ மத்தியூஸ் மீண்டும் போட்டிகளுக்கு திரும்பவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. பங்களாதேஷில் இடம்பெற்ற முக்கோண தொடரின்போது உபாதைக்குள்ளான மத்தியூஸ்,...\nதென் ஆப்பிரிக்கா மண்ணில் வரலாறு படைத்தது இந்தியா\nதென் ஆப்பிரிக்கா மண்ணில் வரலாறு படைத்தது இந்தியா… இந்திய மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 6 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இன்றைய 5 வது போட்டியில் வெற்றிப்பெற்று...\nதனித்தமிழில் தரமான விளையாட்டுச் செய்திகளை விரைவாகத் தரும் விளையாட்டுக்கான உலகின் ஒரே தளம்-விளையாட்டு.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2010/10/4.html", "date_download": "2018-05-26T23:05:23Z", "digest": "sha1:TUSQFBU5SISOELYB2NUAGLL5FI5JCYS3", "length": 12742, "nlines": 159, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: கம்யூனிசமும் கருவாடும் - 4", "raw_content": "\nகம்யூனிசமும் கருவாடும் - 4\n'நமது வாழும் காலத்தில் நம்மையும், நம்மை சுற்றியுள்ளவர்களின் எண்ணங்களையும் நம்மால் சரியாக புரிந்து கொள்ள முடிவதில்லை. நமக்கு என்ன கொள்கை, நாம் கொள்கையில் கொண்டிருக்கும் உறுதிப்பாடு என்ன என பல விசயங்கள் நமக்கு உறுதியாக தெரிவதில்லை.\nபல நேரங்களில் நமது கொள்கைகளுக்கு நாம் மாறாக நடக்கப்படவேண்டிய கட்டாயத்துக்கு நம்மை காலம் தள்ளிவிடுகிறது அல்லது அப்படிப்பட்ட காலத்தில் நாம் நம்மை தள்ளிவிடுகிறோம். நமது எண்ணங்களுக்கு நேர்மையாக நாம் நடப்பது என்பது அத்தனை எளிதான காரியமல்ல என்பதை ஒவ்வொரு மனிதரும் தெரிந்தே வைத்து இருக்கிறார்கள். இருப்பினும் கொள்கை வீரர்களாக நம்மை வெளி உலகிற்கு காட்டுவதற்கு நாம் செய்யும் கயமைத்தனங்கள் வெளித்தெரிவதில்லை என்பதுதான் நமக்கு இருக்கும் பலமும், பலவீனமும்\nஇப்படிப்பட்ட நிகழ்கால வாழ்க்கையையே ஊர்ஜிதம் செய்ய முடியாமல் நாம் வாழும் வாழ்க்கையில் இறந்த காலத்தில் வாழ்ந்தவர்களின் கொள்கைகளை, அவர்கள் உண்மையிலேயே என்ன நினைத்தார்கள், என்ன விசயத்தை செயல்படுத்த நினைத்தார்கள் என நமக்கு கிடைத்திருக்கும் தகவல்களின் அடிப்படையில் நாம் செயல்படுவது அறிவுடைமையா என்பதை ஒவ்வொரு மனிதரும் சிந்தித்து பார்த்தல் அவசியம்\n'சக மனிதர்களை, சக ஜீவராசிகளை அன்புடன் நடத்துவது' என்பதை தவிர இந்த உலகில் எந்த ஒரு கொள்கையும் பெரிய கொள்கை கிடையவே கிடையாது என்பதை ஒவ்வொரு மனிதரும் தமது மனதில் நிலை நிறுத்திக் கொள்வது அவசியம். அன்பு என வரும்போது அங்கே எந்த ஒரு தவறுக்கும் வாய்ப்பு இருக்காது என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.\nசீன பழமொழி ஒன்று உண்டு. ஒருவர் முதலில் சொன்ன விசயம் கடைசி நபரை அடையும்போது அந்த விசயம் முற்றிலும் மாறுபட்டு இருக்குமாம். இந்த பழமொழி சொல்வது உண்மைதானா என்பது கூட சிந்திக்க வேண்டிய விசயம்.\nஅப்படிப்பட்ட சமூகம் உடைய இந்த பூமியில் முன்னால் நடந்த விசயங்களை நாம் புரிந்து கொள்ளும் பொருட்டு நாம் படித்து அதை அறிந்து கொள்வதும், அதனை மொழிபெயர்ப்பு செய்யும் போது ஏற்படும் கருத்து சிதைவுகள் எத்தகைய விளைவுகளை கொண்டு வந்து சேர்க்கும் என்பதையும் அறிந்து கொள்வது மிகவும் முக்கியம். 'சுய சிந்தனை இல்லாத எந்த ஒரு மனிதருமே கொத்தடிமைகள்தான்'. நமக்கு முன் வாழ்ந்தவர்கள் எந்த சூழலில் வாழ்ந்தார்கள் என்பதையும் நாம் வாழும்போது நாம் எந்த சூழலில் வாழ்கிறோம் என்பதும் தெரிந்து கொள்ளப்பட வேண்டிய ஒன்று\nஇதன் காரணமாக 'அன்பை அடிப்படையாக வைத்து கொள்ளாத எந்த ஒரு அமைப்பும், அரசியல் சட்டமும் புறக்கணிக்கப்பட வேண்டியவை'\nஇனி கம்யூனிசம் சிந்தனை பற்றி மட்டுமே இந்த தலைப்பில் கீழ் வரும் பதிவுகள் பேசும் என்பதை உறுதி செய்கிறேன்.\nஇந்த கம்யூனிசம் சிந்தனை தோன்றியது எவ்வாறு\n1836ல் ஜெர்மானிய தொழிலாளர்களால் பாரிஸ் நகரத்தில் ஒரு அமைப்பு உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பின் தாரக மந்திரம் 'எல்லா மனிதர்களும் சகோதரர்கள்' என்பதாகும். இந்த அமைப்பின் நோக்கம் பூமியில் கடவுளின் ராஜ்யத்தை அன்பு, நீதி, சமத்துவம் என்பதன் மூலம் நிறுவுவது.\nஇந்த அமைப்பானத��� உருவானதற்கு ஒரு கருப்பொருளாக இருந்தவர் கிராக்கஸ் பெபியுப் என்பவராவர். இவர் பிரெஞ்சு நாட்டின் புரட்சிக்கு காரணமானவர்.\n//இருப்பினும் கொள்கை வீரர்களாக நம்மை வெளி உலகிற்கு காட்டுவதற்கு நாம் செய்யும் கயமைத்தனங்கள் வெளித்தெரிவதில்லை என்பதுதான் நமக்கு இருக்கும் பலமும், பலவீனமும்//\nநூறு சத விகிதம் உண்மை .நாம் எல்லாரும் குறை நிறை கொண்ட மனிதர்கள் .இயல்பாக அனைவரையும் அரவணைத்து கொண்டு செல்லுதல் தான் சிறந்த கொள்கை .\nவரலாறுக்கான முக்கியத்துவம் அக்காலக்கட்டதை கொண்டு புரிந்து கொள்ள பட வேண்டும் .நாம் செய்யும் மிக பெரிய தவறு இன்றைய சமூக சூழலில் அன்றைய வரலாற்றை அலசி ஆராய்வது தான்\nசிறந்த பதிவர் விருது - 1\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 30\nஇந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் 6\nதேடிக்கொண்ட விசயங்கள் - 3\nநுனிப்புல் பாகம் 2 (20)\nவெளிநாடு செல்பவர்கள் வெளிநாட்டிலேயே இருப்பதேன் 2\nவெளிநாடு செல்பவர்கள் வெளிநாட்டிலேயே இருப்பதேன் - 1...\nநுனிப்புல் பாகம் 2 (19)\nஇந்தியாவும் எழுத்துலக நண்பர்களும் 5\nசிந்து சமவெளி - திரைப்படம்\nகவிதா அவர்களின் பெண்ணிய ஆணாதிக்க சிந்தனை\nஎனது ஆங்கில நாவலுக்கான கதைக் கரு.\nநுனிப்புல் (பாகம் 2) 18\nஇந்தியாவும் எழுத்துலகநண்பர்களும் - 4\nஅடியார்க்கெல்லாம் அடியார் - 27\nவம்சம் மற்றும் பாஸ் என்ற பாஸ்கரன் - எச்சரிக்கை\nநுனிப்புல் (பாகம் 2) 17\nஏமாற்றிய எந்திரன் - திரை விமர்சனம்\nகம்யூனிசமும் கருவாடும் - 4\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/news/65849-why-tamil-cinema-needs-ajith-and-vijay.html", "date_download": "2018-05-26T23:30:04Z", "digest": "sha1:ZPP2LQW3RD7NVPGJPJOJ5CH6YKXFWQ7S", "length": 30010, "nlines": 392, "source_domain": "cinema.vikatan.com", "title": "அஜித்-விஜய் தமிழ் சினிமாவுக்கு ஏன் தேவை..? #Ajith #Vijay | Why Tamil Cinema Needs Ajith and Vijay", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஅஜித்-விஜய் தமிழ் சினிமாவுக்கு ஏன் தேவை..\nமூத்தக் குடிகள் முதல் முந்தா நாள் கல்லூரியில் சேர்ந்த மாணவன் வரை, கமர்ஷியல் சினிமா ரசிகர்கள் அனைவரும் இவர்களில் ஒருவரையாவது ரசிப்பார்கள். அப்போ நடுநிலை நாட்டாமைகள் உண்மையில் எனக்கு இவங்க ரெண்டு பேரையுமே பிடிக்காது என்பவர்களிடத்தில் தோண்டித் துருவி கேட்டால், 'அவரோட டான்ஸ் மட்டும் பிடிக்கும், அவரோட மேனரிசம் மட்டும் பிடிக்கும்' என முடிப்பார்கள்.\nஎவ்வளவுக்கு எவ்வளவு இவர்கள் கொண்டாடப்படுகிறார்களோ அ��்வளவுக்கு அவ்வளவு விமர்சிக்கப்படவும் செய்கிறார்கள். அத்தனை விமர்சனங்களையும் தாண்டி இவர்கள் ஏன் தமிழ் சினிமாவிற்கு தேவை\n(முன்குறிப்பு) அதற்காக கேப்டன் பாணியில் புள்ளிவிவரங்களை அள்ளித் தெளிக்கவோ, கலாரசிகன் பாணியில் கழுவி ஊற்றவோ போவதில்லை. இது ஒரு சாதாரண ரசிகனின் பார்வை. ரிலாக்ஸ் மக்களே...\nதல - தளபதி சண்டை ஏதோ ஃபேஸ்புக்கிற்காகவே டிசைன் செய்யப்பட்ட மேட்டரல்ல. தியாகராஜ பாகவதர் - பி.யூ சின்னப்பா காலத்தில் தொடங்கிய பஞ்சாயத்து இது. அதன்பின் எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜீத், தனுஷ் - சிம்பு (சிரிக்காதீங்க ஜி. ஒரு காலத்துல நிஜமாவே சிம்பு, தனுஷுக்கு போட்டியா இருந்தாரு) லேட்டஸ்ட்டாய் சிவகார்த்திகேயன் - விஜய் சேதுபதி என டார்வினின் கொள்கையை கரெக்டாக கடைபிடித்து வருகிறார்கள் சினிமா ரசிகர்கள். அதில் இன்றைய இளைய தலைமுறையின் ஃபேவரைட் அஜீத் - விஜய்தான். இருவரும் ரசிகர்களை சமாதானப்படுத்தவாவது கதைத் தேர்வில் கவனம் செலுத்துகிறார்கள்.\nஇதெல்லாம் சுத்த பைத்தியக்காரத்தனம் என கண்டமேனிக்கு கம்பு சுற்றுபவர்கள், இன்னொரு முட்டுச்சந்திற்கு போய் ராஜா - ரஹ்மான், மெஸ்ஸி, ரொனால்டோ, சாரு - ஜெமோ என தம் கட்டுவார்கள். நாம் எல்லாருமே யாரோ ஒருவரின் திறமையை சிலாகித்து சண்டை போடும் ரசிகர்கள்தான்.\nபெண் உரிமைக்காக பொங்கித் தீர்க்கும் சமூகம்தான் புஷ்பா - புருஷன் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்தது. உண்மையில், லாஜிக் எல்லாம் தேவையில்ல. என் கவலையை ஒரு மூணு மணிநேரம் மறந்தா போதும் என்பதுதான் காமன்மேனின் மனநிலை. அதை கச்சிதமாக செய்யும் கலைஞர்கள் இவர்கள். இவர்களின் அடுத்த படத்திலும் பெரிய கதைமாற்றம் எதுவும் இருக்கப்போவதில்லை. ஆனால், ஹோம் கிரவுண்டில் செஞ்சுரி அடிச்சாலும் கெத்துதானே ப்ரோ\nகாமெடி மட்டுமல்ல, கமர்ஷியலும் சீரியஸ் பிசினஸ்தான். காரணம், கமர்ஷியல் சினிமாவிற்கான டெம்ப்ளேட் குழந்தைக்கும் பரிச்சயம். கொஞ்சம் பிசிறினாலும், 'இதைதான் ரெண்டு வருஷம் முன்னால அவர் பண்ணிட்டாரே...' என ஸ்டேட்டஸ் போட்டு காலி செய்துவிடுவார்கள். கத்தி மேல் நடக்கும் வித்தையை இம்மி பிசகாமல் திரும்பத் திரும்ப கச்சிதமாக செய்வதற்கே இருவருக்கும் ஸ்பெஷல் பாராட்டுகள்.\nலட்சங்களில் இருந்த சினிமா வசூலை கோடிகளுக்கு கொண்டு சென்றார் ��ஜினி. அதை இன்னும் பல மடங்காக உயர்த்தினார்கள் இருவரும். திருட்டி டிவிடி, ஆன்லைன் பைரசி, ஆங்கில சினிமாக்களின் தாக்கம் ஆகியவற்றைத் தாண்டி, பல கோடி ரூபாய் வணிகம் செய்வது சாதாரணமல்ல. அந்த வகையில் தமிழ் சினிமா தயாரிப்பாளர்களின் டார்லிங் டம்பக்கு தல - தளபதிதான் என்பதை அவர்களின் பட பட்ஜெட் சொல்லும். தயாரிப்பாளர்கள், வினியோகஸ்தர்கள் தொடங்கி, சமோசா விற்பவர்கள் வரைக்கும் பேக்கேஜ் லாபம் அளிக்கும் பலசாலிகள் இவர்கள்.\nஇதையும் தாண்டி, இவர்களால்தான் தமிழ் சினிமா சீரழிகிறது, கலைப் படைப்புகள் தடைபடுகிறது என்பவர்களின் கவனத்திற்கு - தமிழ் சினிமாவை உலகறியச் செய்தது கமர்ஷியல் சினிமாக்களின் ரீச்தான். இன்னும் சிம்பிளாக சொன்னால், விசாரணைக்கும், காக்கா முட்டைக்கும் பின்னால் இருப்பது வேலை இல்லா பட்டதாரியின் லாபம்தான்.\n1995-க்கு பிறகு தமிழ் சினிமாவின் போக்கை தீர்மானிப்பது இவர்கள் இருவரும்தான். இரு தசாப்தங்களாய் இவர்கள்தான் ட்ரெண்ட்செட்டர்ஸ். கவனித்துப் பார்த்தால் 1995-ல் இருந்து 2001 வரை காதல் பீவரில் தள்ளாடியது கோலிவுட். காரணம், பூவே உனக்காகவும், காதல் கோட்டையும் காட்டியப் பாதை. அதுவே பின்னாளில் லவ் டுடே, காதலுக்கு மரியாதை, உல்லாசம், காதல் மன்னன் என வளர்ந்து குஷி, பிரியமானவளே, வாலி, அமர்க்களம் என பரிணாமித்தது.\nதீனாவும், திருமலையும் தொடங்கி வைத்த ஆக்‌ஷன் பாதைதானே தமிழ் சினிமாவை பரபர பட்டாசாக வெடிக்க வைத்தது. கில்லி, போக்கிரி, வரலாறு, பில்லா என வசூல் ரீதியாக அடுத்த கட்டத்திற்கு அடிபோட்டது தமிழ் சினிமா. மங்காத்தா, துப்பாக்கி ஆகியவை கோலிவுட் வசூலை லாங் ஜம்ப்பில் முன்னேற்றி அழைத்துச் சென்றன.\nசினிமாவில் மட்டுமல்ல, யூத் கல்ச்சரிலும் இவர்கள்தான் இன்றும் ட்ரெண்ட்செட்டர்ஸ். சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலாகட்டும், கூகுள் கூகுள் குரலாகட்டும், இளசுகளின் இதயத்துடிப்பை பச்சக்கென கேட்ச் செய்யும் கில்லிகள். இவர்கள் ரைம்ஸ் சொன்னால் கூட தமிழகம் ஹஸ்கி வாய்ஸில் முணுமுணுக்கிறது.\nஆயிற்று 25 ஆண்டுகள் இருவரும் சினிமாவிற்கு வந்து. தொட்டாயிற்று நூறு கோடி வசூலை. ஐம்பது பிளஸ் படங்கள் கணக்கில். ஆனால் இதுவரை கால்ஷீட் சொதப்பியதாக, ஷூட்டிங் ஸ்பாட்டில் சர்ச்சை கிளப்பியதாக ஒரு தகவல் வந்ததில்லை. நேற்று வந்த பிள்ளைப் பூச்சி எல்��ாம் கொடுக்கு வளர்த்து தயாரிப்பாளர்களின், படைப்பாளிகளின் தலையில் கொட்டும்போது (சத்தியமாக யாரையும் குறிப்பிட்டு சொல்லும் நோக்கமல்ல என சொன்னாலும் நீங்கள் நம்பப் போவதில்லை) பெர்ஃபெக்ட் ஜென்டில்மேன்களாய் நடந்துகொள்கிறார்கள் இருவரும். ரசிகர்களை மோட்டிவேட் செய்யவும் இருவரும் தவறுவதில்லை. அந்த வகையில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு இவர்கள் ரோல்மாடல்கள்.\nசுருங்கச் சொன்னால் தல - தளபதி இன்றி இல்லை தமிழ் சினிமா.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nயாராலும் இவனைத் தடுத்து நிறுத்த முடியாது, யாராலும் இவனை ஜெயிக்கவும் முடியாது. விலங்கின் பாஷையை உணர்ந்து, காட்டில் வாழும் டெர்மினேட்டர் தான் இந்த டார்சான். அடர்த்தியான காடு, பிரமிப்பூட்டும் விலங்குகள், கடந்து ஓடும் காட்டாறுகள் இவர்களுடன் முரட்டுக் குணம் கொண்ட மனிதக் குரங்கினால் வளர்க்கப்படும் டார்சானுமே கதாநாயகர்கள். the legend of tarzan reviewthe legend of tarzan review | சிங்கத்துடன் மையல், காட்டு எறும்பின் தையல்.. #TheLegendOfTarzan படம் எப்படி\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“‘நாட்டாமை’ படத்துல வர்றமாதிரி மிக்சர் சாப்பிட விரும்பலை” தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் வேதனை\n\"கணேஷ்கர் பா.ஜ.க-வுல இருந்திருந்தா, பூரிக்கட்டையாலயே அடிச்சிருப்பேன்\n`` `புதுப்பேட்டை' சினேகாவுடைய குரல் என்னுடையது\" - `வந்தாள் ஶ்ரீதேவி' தேவி பிரியா\n\"அப்போ பாலா கேட்டார்.. ஆனா, இப்போதான் நடிக்கிறேன்\" - நாஞ்சில் சம்பத்\n\"தூத்துக்குடிலதான் இருக்கேன்.. வீட்டைவிட்டு வெளியேகூட வரமுடியலை\" - இமான் அண்ணாச்சி\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\n“என் மகள் செத்துக்கிட்டிருக்கா... எப்படியாவது காப்பாத்துங்க\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\nமணிரத்னம் படம்... 'மகிழ்ச்சி'யில் ஆர்.ஜே.பாலாஜி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/cameras/nikon-d5600-dslr-camera-af-s-dx-nikkor-18-140mm-vr-black-price-pnpOQv.html", "date_download": "2018-05-27T00:07:40Z", "digest": "sha1:W6XOSMRHQTD7SFVA62TV2NNUUIPURPFO", "length": 17234, "nlines": 356, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௧௪௦ம்ம் வர பழசக் விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவ��கள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௧௪௦ம்ம் வர பழசக்\nநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௧௪௦ம்ம் வர பழசக்\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௧௪௦ம்ம் வர பழசக்\nநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௧௪௦ம்ம் வர பழசக் விலைIndiaஇல் பட்டியல்\nநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௧௪௦ம்ம் வர பழசக் மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௧௪௦ம்ம் வர பழசக் சமீபத்திய விலை May 17, 2018அன்று பெற்று வந்தது\nநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௧௪௦ம்ம் வர பழசக்ஷோபிளஸ் கிடைக்கிறது.\nநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௧௪௦ம்ம் வர பழசக் குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 63,299))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௧௪௦ம்ம் வர பழசக் விலை தொடர்ந்து மாறுபடுகிறது. நிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௧௪௦ம்ம் வர பழசக் சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௧௪௦ம்ம் வர பழசக் - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௧௪௦ம்ம் வர பழசக் - விலை வரலாறு\nநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௧௪௦ம்ம் வர பழசக் விவரக்குறிப்புகள்\nஆப்டிகல் சென்சார் ரெசொலூஷன் 24.2\nநிகான் ட௫௬௦௦ டிஸ்க்லர் கேமரா அபி ஸ் டிஸ் மிக்கோர் 18 ௧௪௦ம்ம் வர பழசக்\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00366.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2009/05/blog-post_6637.html", "date_download": "2018-05-26T23:38:57Z", "digest": "sha1:EDIA5CUKIRXVH3D6HH3PO72NIZCPT4LA", "length": 17107, "nlines": 295, "source_domain": "www.muththumani.com", "title": "சந்திரனில் காற்று இல்லாதது ஏன்? - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » அறிவியல் » சந்திரனில் காற்று இல்லாதது ஏன்\nசந்திரனில் காற்று இல்லாதது ஏன்\nபூமியின் புவியீர்ப்பு விசையைக் காட்டிலும் சந்திரனின் ஈர்ப்புவிசை ஆறுமடங்கு குறைவு. பூமியில் ஈர்ப்பு விசை இருப்பதால்தான் அந்த விசை காற்று மண்டலத்தை இழுத்துப் பிடித்து வைத்து இருக்கிறது. அத்தகைய விசை சந்திரனுக்கு இல்லாததால் அங்கே காற்று இல்லை. சந்திரனோடு ஒப்பிடும்போது செவ்வாயின் ஈர்ப்புவிசை கொஞ்சம் பரவாயில்லை. பூமியின் ஈர்ப்பு விசையின் பாதியளவு உள்ளது. இதன் காரணமாக அங்கே கொஞ்சம் காற்று உள்ளது. எனவேதான் அங்கு உயிர்கள் வாய்ப்பிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். வியாழன் கிரகத்தின் ஈர்ப்பு விசை பூமியைக் காட்டிலும் 350 மடங்கு அதிகம். இந்த ஈர்ப்பு விசைக்கு உட்பட்டு நாள்தோறும் விண்கற்கள் வியாழனில் விழுந்து கொண்டேயிருக்கின்றன. வால் நட்சத்திரங்களும் அடிக்கடி வந்து மோதுவது உண்டு. இந்த அபாயகரமான ஈர்ப்பு விசையால் வியாழனில் மனிதன் உயிர் வாழ இயலாது. \n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள��� உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/kitchen/sweets/p118.html", "date_download": "2018-05-26T23:44:51Z", "digest": "sha1:YWFJKUZ7P6A6A7ZBLB4BFOMYAGOWIW2N", "length": 17742, "nlines": 210, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Kitchen - சமையல்  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 24\nசமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள்\n1. உருளைக்கிழங்கு - 2 எண்ணம்\n2. வெங்காயம் - 1 எண்ணம்\n3. பச்சை மிளகாய் - 2 எண்ணம்\n4. பாலக் இலை - 6 எண்ணம்\n5. கடலை மாவு - 5 மேசைக்கரண்டி\n6. அரிசி மாவு - 2 தேக்கரண்டி\n7. கரம் மசாலா பவுடர்- 1 தேக்கரண்டி\n8. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி\n9. டூத்பிக் அல்லது குச்சி - 6 எண்ணம்\n10. மல்லித்தழை - சிறிது\n11. எண்ணெய் - தேவையான அளவு\n12. உப்பு - தேவையான அளவு\n1. உருளைக்கிழங்கை வேக வைத்துத் தோல் நீக்கி நன்கு மசித்து கொள்ளவும்.\n2. வெங்காயம், பச்சை மிளகாய் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.\n3. பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உருளைக்கிழங்கு மசியல், மல்லித்தழை, கரம் மசாலா பவுடர், உப்பு சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.\n4. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய்த்தூள், அரிசி மாவு, உப்பு ஆகியவற்றுடன் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்குக் கலந்து கொள்ளவும்.\n5. பாலக் இலையை நன்கு கழுவி, அந்த இலையின் மேல் ஒரு மேஜைக்கரண்டி பச்சி மாவைப் பரப்பி இலையை நீள வாக்கில் மடிக்கவும். அதன் மேலும் பச்சி மாவைச் சிறிது பரப்பிப் பிசைந்த உருளைக் கலவையிலிருந்து சிறிது எடுத்து உருட்டி பாலக் இலையின் மேல் வைத்து சுருட்டி, அதன் நுனியில் குச்சியால் குத்தி வைக்கவும். (இதனால் உள்ளிருக்கும் மசாலா வெளியில் வராது)\n6. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், குச்சி குத்திய பாலக் உருளையை ஒவ்வொன்றாகப் போட்டுப் பொறிக்கவும்..\nசமையல் - இனிப்புகள் மற்றும் காரங்கள் | சித்ரா பலவேசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடை��்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilfbnews.com/2017/11/blog-post_33.html", "date_download": "2018-05-26T23:31:18Z", "digest": "sha1:DQBM252M5DBNIYSRMJLC6LR74TLC7SHG", "length": 19172, "nlines": 111, "source_domain": "www.tamilfbnews.com", "title": "செம்பு பாத்திரத்தால் நமக்கு இவ்வளவு நன்மைகள் உண்டா? - Tamil Puthagam", "raw_content": "\nHome Health Tips செம்பு பாத்திரத்தால் நமக்கு இவ்வளவு நன்மைகள் உண்டா\nசெம்பு பாத்திரத்தால் நமக்கு இவ்வளவு நன்மைகள் உண்டா\nஉலகில் பிறந்த அனைத்து உயிரினங்களும் அவர்களின் அன்றாட தேவைகள் மற்றும் செயல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அவைகளில் உணவுப் பொருட்கள் மற்றும் அதை தயார் செய்யும் பாத்திரங்களும் முக்கிய இடம் பிடிக்கின்றது.\nசமையல் பாத்திரங்கள் சமுதாய வளர்ச்சிக்கு ஏற்ப மண் பாத்திரம், சில்வர் பாத்திரம், செம்பு என மாறிக்கொண்டே வந்தது. ஆனால் தற்போது எண்ணெய் பயன்படுத்தாமல், பாத்திரத்தில் உணவு ஒட்டாமல் இருக்கும் நான்ஸ்டிக் சமீபத்திய டிரெண்ட் ஆகிவிட்டது.\nமாற்றமானது சமைக்கும் பாத்திரத்தில் மட்டுமில்லாது நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்துமே மாற்றமாகிவிட்டது. வாழை இலையில் தொடங்கி க���லத்திற்கு தகுந்தாற் போல தற்போது பிளாஸ்டிக் பொருட்களை கடந்து வந்து கொண்டு இருக்கிறோம்.\nஆனாலும், செம்புப் பாத்திரங்களை அதிகம் பயன்படுத்துவது, உடல்நலத்தைக் காக்கும் என்று மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டு உள்ளது.\nசெம்புப் பாத்திரங்களின் நன்மைகள் :\nமனித உடலுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் இ.கோலி மற்றும் பாக்டீரியாக்கள் அனைத்தையும் செம்பு அழித்துவிடும், மேலும் செம்பு பாத்திரத்தில் தண்ணீரைச் சேமித்துப் பயன்படுத்துவது கண்டிப்பாக நல்ல பலனைத் தரும்.\nசெம்புப் பாத்திரங்களின் மூலம் கிடைக்கப்பெறும் செம்புச் சத்துகள், மைலின் சுரப்பதற்கு துணைபுரியும் பாஸ்போலிப்பிடு உற்பத்திக்கு உதவுகிறது. இதனால், மைலின் வலுப்பெற்று, மூளையின் செயல்பாடு வேகம் பெறத் தொடங்கும்.\nசெம்பு, உடலில் உள்ள கொழுப்புச் சத்தைக் குறைப்பது மட்டுமில்லாது, செரிமான கோளாறுகளை போக்கும் ஆற்றலுடையது. மேலும், உடல் வெப்பத்தினை கட்டுகோப்பாக வைக்கும் தன்மை கொண்டது.\nமெலனின் என்ற தோல்களுக்குத் தேவைப்படும் நிறமி உற்பத்திக்கு, செம்புச் சத்து முக்கியமான ஒரு காரணமாகும். சுற்றுப்புறத் தாக்குதல்களில் இருந்து தோல் காக்கப்படும். புதிய செல்கள் உருவாகத் தொடங்கும். காயம் ஏற்பட்டிருப்பவர்களுக்கு, அந்தக் காயங்கள் ஆறும். மேலும் அந்த இடத்தில் பளபளப்பான, புத்துணர்ச்சி நிறைந்த புதிய தோல்கள் உருவாகும்.\nஇரவு செம்புப் பாத்திரங்களில் தண்ணீர் சேமித்து வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் அதை அருந்தி வருவது நல்லது. செம்புச் சத்து அதிகமாகும்போது, ரத்தம் அதிகம் சுரக்கத் தொடங்கும். ரத்தச்சோகை பாதிப்பு இருப்பவர்கள், இதன்மூலம் அப்பிரச்சனைகளிலிருந்து விடுபடலாம்.\nமனித உடலைப் பொறுத்தவரை செல் உருவாவதில் இருந்து செம்பு சத்தானது அதிகம் தேவைப்படுகிறது. செம்பு கலந்த தண்ணீரை குடித்து வருவதன் மூலம் மூட்டுவலிகளில் இருந்து நிவாரணம் பெறலாம். செம்பானது மனிதர்களுக்கு ஆண்டி-பயாடிக் மற்றும் அலர்ஜிகளை கட்டுப்படுத்தும் திறனுடையது.\nசெம்புத் தாதுவை ஏற்றுக்கொள்ளாதவர்கள் :\nஅனைவருக்கும் அனைத்து செயல்களும் ஒத்து போகாதது என்பது இயற்கையின் நிகழ்வாகும். எனவே செம்புத்தாது போன்ற பாத்திரத்தில் செய்யப்படும் உணவு வகைகள் ஒரு சிலருக்கு உடல் ஏற்றுக் கொ��்ளாது.\nஅந்த தருணத்தில் அவர்களுக்கு ஏற்படும் விளைவுகளை போக்க பதற்றப்படாமல் எலுமிச்சம்பழச்சாற்றில் உப்புப்போட்டு குடிக்க வேண்டும். இது, பிரச்சனையைச் சரிசெய்யும். செம்பு பாத்திரத்தை தினந்தோறும் நன்றாக சுத்தப்படுத்தி பயன்படுத்த வேண்டும்.\nசெம்பு பாத்திரத்தால் நமக்கு இவ்வளவு நன்மைகள் உண்டா\nசாப்பிட்ட பிறகு இதை மட்டும் செய்யாதீங்க அப்போ தான் நல்லா இருக்கும்\nகணவன் மனைவி இருவரும் - படிப்பதற்குள் கண் கலங்க வைக்கும் ஒரு பதிவு\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\nTamil Story : திகில் கதை ... இளகிய மனம் உள்ளவர்கள் படிக்க வேண்டாம\nகூண்டில் அடைபட்ட எலி - கருத்துள்ள கதை\nவெளிநாட்டு கணவனுக்கு மனைவி எழுதிய உருக்கமான கவிதை - படிப்பதற்குள் கண் கலங்கிவிடும்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் தூங்கிய பொழுது நடந்த அந்த சம்பவம்\n 16 வயதுடைய சிறுவனும் அவனது அண்ணனும் ஒரே அறையில் உறங்கினர். அப்பொழுது தம்பிக்கு வாந்தி வந்திருக்கிறது…. எங்கே வாந்தி எ...\nகருத்தரித்த ஓரிரு நாளில் வயிற்றில் இருப்பது ஆணா, பெண்ணா என்பதை அறிய முன்னோர்கள் விட்டு சென்ற வித்தை..\nஅறிவியல் தொழிநுட்பம்வளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க கருவானது ஓரளவு வளரும் வரை காத்திருக்க வேண்டும், பின்...\nபருமடைந்த பெண்களுக்கு பாவாடை தாவணியை நம் முன்னோர்கள் அணிய சொன்ன ரகசியம் தெரியுமா\nபெண்களுக்கும் பெண் பிள்ளையை பெற்றவர்கள் கவனத்திற்குகும் பாவாடை தாவணி அணிந்த‌ பெண்களுக்கு இன்று நவநாகரீக உடைகள் எத்த‍னை எத்த‍னை அப்பப...\nமுதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக\nஆந்திர மாநிலத்தில் முதலிரவில் மனைவியை தாக்கியது எதற்காக என்பது குறித்து கணவர் ராஜேஷ் பொலிசிடம் தெரிவித்துள்ளார். ஆசிரியராக பணியாற்று...\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான் - படிக்க படிக்க சிலிர்க்க வைக்கும் கதை\nஒரு ஊரில் ஒரு திருடன் இருந்தான். அவன் தினமும் திருடப் போவதற்கு முன்னர், ஒரு கோவிலுக்குள் நுழைந்து “சாமி, இன்னிக்கு எனக்கு நல்ல வர...\nஉலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந்த சிறுமி விசாலினி…\nதமிழக மாணவியை அழைத்து வாழ்த்து தெரிவித்தார் பாரத பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள். உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருநெல்வேலியை சேர்ந...\nவளர்ப்பு பிராணியாக பாம்பை வளர்த்த அழகான பெண் -இறுதியில் நடந்த சோகம் சிந்திக்க ஒரு கதை\nஒரு பெண் வளர்ப்பு பிராணியாக ஒரு மலைப்பாம்பை வளர்த்து வந்தார். அது அந்த பெண்ணின் மேல் எப்போதும் பரவி திரியும். திடீரென்று சில நாட்களாக அந...\nஇளம் தம்பதி செய்த சிறு தவறு - ஒரு பேருந்தில் சென்ற அனைவருமே பலியான பரிதாபம், சிந்திக்க ஒரு கதை\nஒரு இளம் தம்பதிகள்... மலைப் பிரதேசம் ஒன்றிற்கு பேருந்தில் போய்க்கொண்டிருந்தார்கள்..... வளைந்து நெளிந்த பாதைகளில் சென்று கொண்டிருந்தது ப...\nஆண்கள் வயதில் மூத்த பெண்களை விரும்புவது ஏன் தெரியுமா\nஇன்றைய காலகட்டத்தில் ஆண்கள் வயது குறைந்த பெண்களை விட, தங்களை விட வயது அதிகமுள்ள பெண்களையே விரும்புகிறார்கள். இதற்கு பல கரணங்கள் உண்டு...\nஇப்படியெல்லாம் பொண்டாட்டியை ஏன் அழைக்கிறார்கள் என்று தெரியுமா\nமனைவியை ஏன் இப்படி அழைக்கிறார்கள் என்று ஒரு அற்புதமான நேரத்தில் யோசித்தபோது நமது முன்னோர்கள் அதி புத்திசாலிதனம் புரிந்தது. நமது மனையில் ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00367.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/8641/2017/09/apple-8.html", "date_download": "2018-05-26T23:21:26Z", "digest": "sha1:XXLFKMM3BPFSTNAPMAMYNCPMZ3GXPHUJ", "length": 23622, "nlines": 180, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் ஆப்பிள் கைப்பேசிகள் அறிமுகம்..! பிரமாண்ட விலை விபரம் உள்ளே! (படங்கள்) - Apple 8 - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் ஆப்பிள் கைப்பேசிகள் அறிமுகம்.. பிரமாண்ட விலை விபரம் உள்ளே பிரமாண்ட விலை விபரம் உள்ளே\nApple 8 - ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் ஆப்பிள் கைப்பேசிகள் அறிமுகம்.. பிரமாண்ட விலை விபரம் உள்ளே பிரமாண்ட விலை விபரம் உள்ளே\nஆப்பிள் ஸ்பேஸ்ஷிப் வளாகத்தில் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் ஆப்பிள் வாட்ச் 3, ஆப்பிள் டிவி 4K, ஐபோன் X, ஐபோன் 8, ஐபோன் 8 பிளஸ் கைப்பேசிகள் அறிமுகம் செய்யப்பட்டன.\nஆப்பிள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட 2017 ஐபோன் சாதனங்கள் ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் அறிமுகம் செய்யப்பட்டது. ஸ்டீவ் ஜாப்ஸ் கனவு திட்டமாக இருந்த ஆப்பிள் ஸ்பேஸ் ஷிப் வளாகத்தின் முதல் விழாவில் பத்தாவது ஆண்டு விழாவை குறிக்கும் ஐபோன் சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்டது.\nஐபோன் 8, ஐபோ���் 8 பிளஸ்:\nபுதிய ஐபோன் 8 சீரிஸ் 4.7 மற்றும் 5.5 இன்ச் திரை கொண்டுள்ளது. இதுவரை வெளியான ஐபோன்களில் வழங்கப்படாத அளவு ரெட்டினா எச்டி டிஸ்ப்ளே மற்றும் அதிக உறுதியான ஹோம் பட்டன் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் ஹோம் பட்டன் முன்பை விட வேகமாக இயங்கும் திறன் கொண்டுள்ளது.\nஆப்பிள் A11 பயோனிக் சிப் கொண்டுள்ள புதிய ஐபோன் 8 சீரிஸ் இதுவரை வெளியானதில் அதிக சக்திவாய்ந்த ஐபோன் ஆகும். இத்துடன் இவை முந்தைய ஐபோன்களை விட நீண்ட நேர பேட்டரி பேக்கப் கொண்டிருக்கிறது. இத்துடன் ஐபோன் 8 ஸ்மார்ட்போனில் 12 எம்பி பிரைமரி கெமராவும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போனில் டூயல் 12 எம்பி பிரைமரி கெமரா வழங்கப்பட்டுள்ளது\nபுதிய ஐபோன் 8 கெமராக்கள் குறைந்த வெளிச்சத்திலும் அதிக துல்லியமான புகைப்படங்களை வழங்கும் திறன் கொண்டுள்ளது.\nமேலும் ஐபோன் 8 சீரிஸ் எந்த ஸ்மார்ட்போனும் வழங்காத அளவு துல்லியமான காணொளி பதிவு செய்யும் வசதி மற்றும் ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதி வழங்கப்பட்டுள்ளது.\nஐபோன் 8 ஸ்மார்ட்போன் கிளாஸ் பேக் மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டுள்ளது\nஐபோன் 8 ஸ்மார்ட்போன் 64 ஜிபி விலை 699 டொலரிலும் மற்றும் ஐபோன் 8 பிளஸ் ஸ்மார்ட்போன் 64 ஜிபி மாடல் விலை 799 டொலரிலும் ஆரம்பிக்கிறது. ஐபோன் 8 சீரிஸ் 64 ஜிபி மற்றும் 256 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.\nஐபோன் 8 சீரிஸ்களை தொடர்ந்து ஐபோன் X ஸ்மார்ட்போனும் அறிமுகம் செய்யப்பட்டது. ஆப்பிள் கீநோட் நிகழ்ச்சியில் அதிநவீன சாதனமாக புதிய ஐபோன் X அமைந்தது. ஐபோன் X ஸ்மார்ட்போனில் 5.8 இன்ச், 2436x1125 பிக்சல் OLED சூப்பர் ரெட்டினா டிஸ்ப்ளே வழங்கப்பட்டுள்ளது. இத்தகைய டிஸ்ப்ளே கொண்ட முதல் ஐபோன் இது தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.\nஇந்த டிஸ்ப்ளே எச்.டி.ஆர்.10 மற்றும் டாஸ்பி விஷன் சப்போர்ட் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோம் பட்டன் நீக்கப்பட்டுள்ள ஐபோன் X ஸ்மார்ட்போன் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அன்லாக் செய்யக் கூடிய வசதியை வழங்குகிறது. முக அங்கீகாரம் (face recognition) வழங்க டூயல்-கோர் சார்ந்த நியூரல் இன்ஜின், ஃபேஸ் ஐடி துல்லியமாக இயங்க வழி செய்யும் ட்ரூ டெப்த் கெமரா சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.\nஆப்பிள் A11 பயோனிக் சிப்செட் கொண்டு இயங்கும் ஐபோன் X 7000-சீரிஸ் அலுமினியம் ஃபிரேம், கிளாஸ் பேக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாட்டர் மற���றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ள புதிய ஐபோன் 12 எம்பி பிரைமரி டூயலே கெமரா அமைப்பு செங்குத்தாக பொருத்தப்பட்டுள்ளது.\nஇத்துடன் டூயல் OIS வசதியும், ஆக்மென்ட்டெட் ரியாலிட்டி வசதியும் வழங்கப்பட்டுள்ளது. ஐபோன் 7 மாடலை விட இரண்டு மணி நேரம் கூடுதல் பேட்டரி பேக்கப் வழங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.\nஸ்பேஸ் கிரே மற்றும் சில்வர் நிறங்களில் கிடைக்கும் ஐபோன் X 64 ஜிபி மற்றும் 256 ஜிபி மாடல்களில் கிடைக்கிறது. ஐபோன் X 64 ஜிபி விலை 999 டொலர் எனவும் மற்றும் 256 ஜிபி 1,149 டொலர் எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.\nபல்வேறு நாடுகளில் ஐபோன் X முன்பதிவு அக்டோபர் 27 திகதி துவங்கி விற்பனை நவம்பர் 3-ம் திகதி வரை இடம்பெறவுள்ளது.\nபுதிய ஆப்பிள் வாட்ச் 3 பில்ட்-இன் செல்லுலார் கனெக்டிவிட்டி, மெசேஜஸ் மற்றும் சிரி வசதி கொண்டுள்ளது. இத்துடன் ஆப்பிள் வாட்ச் 3 ஆப்பிள் ஏர்பாட்ஸ் உதவியுடன் பாடல்களை இசைக்கும் திறன் கொண்டுள்ளது. அளவை பொருத்த வரை ஆப்பிள் வாட்ச் 2 போன்றே காட்சியளிக்கும் ஆப்பிள் வாட்ச் 3 முதல் முறையாக சிரி பேசும் வசதி வழங்கப்பட்டுள்ளது. ஆப்பிள் W2 சிப்செட் கொண்டுள்ள ஆப்பிள் வாட்ச் ஒஎஸ் 4 ஆப்பிள் வாட்ச் வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 19-ம் திகதி முதல் கிடைக்கும்.\nபல்வேறு நிறங்களில் கிடைக்கும் ஆப்பிள் வாட்ச் 3 செப்டம்பர் 15-ம் திகதி முன்பதிவு துவங்கி வாடிக்கையாளர்களுக்கு செப்டம்பர் 22-ம் திகதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது. புதிய வாட்ச் 3 செல்லுலார் மாடல் விலை 399 டொலர் துவங்கும் நிலையில் செல்லுலார் வசதியில்லா மாடல் விலை 329 டொலர் முதல் துவங்குகிறது.\nஆப்பிள் வாட்ச் 3 சாதனத்தை தொடர்ந்து புதிய ஆப்பிள் டிவி 4K எச்.டி.ஆர். டிவியும் அறிமுகம் செய்யப்பட்டது. புதிய ஆப்பில் டிவி எச்.டி.ஆர். வசதியுடன் டால்பி தொழில்நுட்பமும் வழங்கப்பட்டுள்ளது. முந்தைய ஆப்பிள் டிவியை விட இருமடங்கு வேகத்தில் புதிய 4K டிவி இயங்கும் என்பதோடு 4K திரைப்படங்களின் விலை எச்டி விலையிலேயே வழங்கப்படும்\nஆப்பிள் டிவி 4K விளையாட்டு போட்டிகளை நேரலையில் ஒளிபரப்பும் வசதி கொண்டிருக்கிறது. புதிய ஆப்பிள் டிவி 4K பிரத்தியேக ஸ்போர்ட்ஸ் செயலி வசதி கொண்டுள்ளதோடு, வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான கேம்களும் வழங்குகிறது. ஆப்பிள் டிவி செப்டம்பர் 15-ம் திகதி முன்பதிவு துவங்கி செப்டம்பர் 22-ம் திகதி முதல் விநியோகம் செய்யப்படுகிறது.\nஆப்பிள் டிவி 4K 32 ஜிபி மாடல் விலை 179 டொலரும், 64 ஜிபி மாடல் விலை 199 டொலர் முதல் துவங்குகிறது.\nதோண்டத் தோண்ட வரும் தங்கத்தால் மீண்டும் பரபரப்பு\nஇணையத்தில் ஆபாசப் படம்... சிக்கிய நடிகை\nசர்ச்சைகளில் சிக்கும் 'இளையதளபதி'யின் தந்தை - \"டிராபிக் ராமசாமி\"\nகார்ல் மார்க்ஸின் கையெழுத்துக்கு இத்தனை கோடியா\nநாட்டின் பெருமைக்குரிய நான்கு மாணவர்கள்\nஇந்த நடிகையின் நிர்வாணப் படங்கள் வெளியாகின.\nஅரை நிர்வாண புகைப்படத்தை வெளியிட்ட ஹன்ஷிகா\nவிலையுயர்ந்த ஆடையில் மின்னிய ப்ரியங்கா சோப்ரா\nசாவித்திரி மதுவுக்கு அடிமையாக ஜெமினி கணேசனே காரணம்... அதிர்ச்சித் தகவல்\nநடிகர் அர்ஜுனின் புதல்விகளைப் பாருங்கள்\n - தள்ளிப்போன அதர்வா படத்தின் வெளியீடு.\nInstagram இல் அறிமுகப்படுத்தப்பட்ட புத்தம் புதிய வசதி\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nடி இமானின் வீரத்தமிழன் வீடியோ பாடல்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் பரபரப்பு காணொளி \nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nபாம்பு கடித்தது தெரியாமல், குழந்தைக்கு பாலூட்டிய தாயும், குழந்தையும் பலி - கண்கலங்க வைக்கும் துயரம்\nரசிகர்களிடம் வாங்கிக் கட்டும் நடிகைகள் - அதகளமாகும் டுவிட்டர்.\nயோகாசனம் மூலம் தைரொய்ட்டு பிரச்னைக்கு தீர்வுகாணலாம்\nஇழப்பீடு வழங்க மறுத்த பேஸ்புக்\nதன் பிள்ளைக்கு தாய் செய்த கொடுமை\nமரணபயம் மறையும் மந்திரம் இதில் உள்ளது\n240 கோடிக்காக ஸ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார்\nஎவரெஸ்ட் சிகரத்திலும் இணைய வசதி\nகார்ல் மார்க்ஸின் கையெழுத்துக்கு இத்தனை கோடியா\nதிருமணமான 15 நிமிடத்தில் மணமகன் செய்த காரியம்.... அதிர்ச்சித் தகவல்\nமுடி கொட்டுவதை உடனடியாக தடுக்க இதைச் செய்யுங்கள்\n'ப்ளூ சட்டையை'' வறுத்தெடுத்த பிரபலம்\nஆண்களைப் பற்றி மனம் திறந்தார் ஸ்ரேயா\nதன் சித்தியுடன் அழகாக போஸ் கொடுத்த குட்டிப் பாப்பா\nநடிகர் தனுஷ் கண்ணீருடன் பதிவிட்ட செய்தி\nஅனுஷ்கா- பிரபாஸ் காதல் பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n''Handsome'' என்ற சொல்லால் TV நிகழ்ச்சியில் இருந்து தூக்கப்பட்டார் பிரபல தொகுப்பாளினி\nமாணவர் மாணவியருக்கிடையில் ''6 இன்ச் '' இடைவெளி இருக்க வேண்டும் - பல்கலைக்கழகத்தின் வினோத சுற்றறிக்கை \nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n240 கோடிக்காக ஸ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார்\nMH - 370 விமானத்தை தேடும் பணிகள் நிறுத்தம் - மலேசிய அதிபரின் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு \nதன் சித்தியுடன் அழகாக போஸ் கொடுத்த குட்டிப் பாப்பா\nமுடி கொட்டுவதை உடனடியாக தடுக்க இதைச் செய்யுங்கள்\n''Handsome'' என்ற சொல்லால் TV நிகழ்ச்சியில் இருந்து தூக்கப்பட்டார் பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2016/09/", "date_download": "2018-05-26T23:21:37Z", "digest": "sha1:O6SRXXKPHGHIVEMS7MCJCIH4OIBJL5K4", "length": 217659, "nlines": 560, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: September 2016", "raw_content": "\nடெலோ அழிக்கப் பட்ட திடீர் சதிப்புரட்சி : நடந்தது என்ன\nஒரு காலத்தில், ஈழத்தில், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை விட, தமிழீழ விடுதலை இயக்கம் (டெலோ) அதிக பலத்துடனும், செல்வாக்குடனும் இருந்தது என்று சொன்னால் இன்று பலர் நம்ப மாட்டார்கள். ஆனால், அது தான் உண்மை. ஆரம்ப காலகட்டத்தில் ஐந்து விடுதலை இயக்கங்கள் இயங்கின. அவற்றில் புலிகளுக்கும், டெலோவுக்கும் இடையில் பெரிய அளவு வித்தியாசம் கண்டுபிடிக்க முடியவில்லை. இரண்டுமே கொள்கை அளவில் வலதுசாரித் தன்மை கொண்டதாக காட்டிக் கொண்டன. நடைமுறையில் இராணுவவாதத்தை பின்பற்றி வந்தன.\n1983 ம் ஆண்டு நடந்த இனக்கலவரத்திற்கு பின்னர், ஐந்து இயக்கங்களுக்கும் இந்திய அரசு இராணுவப் பயிற்சியும், நிதியும், ஆயுதங்களும் வழங்கியது. இருப்பினும், டெலோவுக்கு அதிக கவனிப்பு கிடைத்து வந்தது. டெலோ எந்தளவுக்கு இந்திய ஆதரவ���ப் பெற்றிருந்தது என்பது, அவர்கள் நடத்திய பிரமிக்கத் தக்க தாக்குதல்களில் இருந்து வெளித் தெரிந்தது. இலங்கை வரலாற்றில் முன்னர் ஒருபோதும் இல்லாத அளவிற்கு நடந்த மிகப் பெரிய கெரில்லாத் தாக்குதல்கள் அவை.\n1984 ம் ஆண்டு, நவம்பர் மாதம், டெலோ போராளிகளின் அதிரடி நடவடிக்கையாக சாவகச்சேரி பொலிஸ் நிலையம் தாக்கப் பட்டது. ஏற்கனவே இரண்டு வருடங்களுக்கு முன்னர் புலிகளால் தாக்கப் பட்ட படியால், அதை மேலும் பலப்படுத்தி பெருமளவு இராணுவப் - பொலிசாரை குவித்து வைத்திருந்தனர். டெலோவின் தாக்குதலில் நாற்பதுக்கும் அதிகமான பொலிசார் கொல்லப் பட்டனர். பொலிஸ் நிலைய கட்டிடம் தகர்க்கப் பட்டது. யாழ்ப்பாணத்தில் இருந்து உதவிக்கு வந்த படையினரின் வாகனம் கைதடியில் வைத்த கண்ணிவெடியில் சிக்கிக் கொண்டது. அதிலும் சில படையினர் கொல்லப் பட்டனர்.\nமேற்படி தாக்குதல் ஏற்படுத்திய அதிர்வலைகள் டெலோவின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவின. டெலோ போராளிகள் தம்முடன் வீடியோ படப்பிடிப்பாளர்களையும் அழைத்துச் சென்றிருந்தனர். ஈழப் போராட்ட வரலாற்றில் ஒரு வீடியோவில் பதிவு செய்யப்பட்ட முதலாவது தாக்குதல் அதுவாகும். பிற்காலத்தில் புலிகள் அந்தப் பாணியை பின்பற்றி, எல்லாத் தாக்குதல்களையும் வீடியோவில் பதிவு செய்தனர்.\nதாக்குதல் சம்பவங்களை காட்டும் வீடியோக்களை, புலிகள் தமது பிரச்சாரத்திற்கு திறம்பட பயன்படுத்திக் கொண்ட மாதிரித் தான், அன்று டெலோவும் நடந்து கொண்டது. சாவகச்சேரி பொலிஸ் நிலைய தாக்குதல் வீடியோவை கிராமங்கள் தோறும் கொண்டு சென்று காட்டினார்கள். இந்தப் பிரச்சார நடவடிக்கையால் ஏராளமான இளைஞர்களை அணிதிரட்ட முடிந்தது. பெரும்பாலான ஈழத் தமிழ் மக்களும், கொள்கை, கோட்பாடுகளை விட, இராணுவ சாகசங்களுக்கு மயங்குபவர்கள் தான். ஆன படியால், அன்று டெலோவுக்கு கணிசமான அளவு மக்கள் ஆதரவும் கிடைத்திருக்கும் என்பதை மறுக்க முடியாது.\n1985, ஜனவரி, முருகண்டியில் டெலோ வைத்த நிலக்கண்ணி வெடியில், கொழும்பை நோக்கிச் சென்று கொண்டிருந்த யாழ்தேவி ரயில் வண்டி சிக்கிக் கொண்டது. அதில் பயணம் செய்து கொண்டிருந்த எழுபதுக்கும் பேற்பட்ட படையினரும், பொது மக்களும் கொல்லப் பட்டனர். ஆயிரம் கிலோ எடையுடைய ஜெலட்டின் குச்சிகள் பயன்படுத்தப் பட்ட படியால், பல ரயில் பெட்டிகள் தகர்��்கப் பட்டன.\nஅன்று டெலோ நடத்திய தாக்குதல்கள், இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாகிய மாதிரி, ஏனைய இயக்கங்களையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ஏனெனில், அந்தளவு வெடி மருந்துகளை பயன்படுத்தும் ஆயுத பலம், அன்று வேறெந்த இயக்கத்திடமும் இருக்கவில்லை. அதன் அர்த்தம், இந்திய அரசு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து டெலோவை வளர்த்து விட்டிருந்தது. உண்மையில், அன்றைய சூழலில் டெலோ எல்லாவற்றிலும் பலமான இயக்கமாக இருந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.\nடெலோவின் வளர்ச்சி எந்தளவு துரித கதியில் நடந்ததோ, அந்தளவு வேகத்தில் அதன் வீழ்ச்சியும் ஆரம்பமாகியது. ஒரு இயக்கம் திடீரென வீக்கமடைவது நல்லதல்ல என்று அப்போதே பொது மக்கள் பேசிக் கொண்டனர். ஆயுத பலமும், போராளிகளின் எண்ணிக்கையும் அளவுக்கு அதிகமாக இருந்த படியால் கட்டுப்பாடு இல்லாமல் இயங்கியது. யாழ் குடாநாடு போராளிக் குழுக்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்த பின்னர் பல சமயங்களில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்ததை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அதற்கு டெலோவின் மக்கள் விரோத அராஜக நடவடிக்கைகள் ஒரு முக்கிய காரணம்.\nதலைவர் ஸ்ரீசபாரத்தினம் ஒரு நல்ல மனிதர் என்று பிற இயக்கங்களாலும் மதிக்கப் பட்டு வந்தார். ஆனால் இயக்கம் அவரது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. அவருக்கு கீழே இருந்த தளபதிகள், ஆப்கானிஸ்தானில் இருந்த யுத்த பிரபுக்கள் மாதிரி நடந்து கொண்டனர். ஒவ்வொரு தளபதியும் தமக்கென தனியான பிரதேசத்தையும், விசுவாசமான போராளிகளையும் வைத்துக் கொண்டு ஆதிக்கம் செலுத்தினர்.\nதாஸ், பொபி ஆகிய இரண்டு தளபதிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் விரிவடைந்து மோதல் நிலைக்கு வந்தது. \"பொபி குறூப்\", \"தாஸ் குறூப்\" என்று அழைக்கப் படுமளவிற்கு முரண்பாடுகள் வெளித் தெரிய ஆரம்பித்தன. கல்வியங்க்காடும் அதைச் சுற்றியிருந்த பகுதிகளும் பொபி குறூப்பின் கோட்டையாக கருதப் பட்டது. அதே மாதிரி, நெல்லியடியும், அதைச் சுற்றியிருந்த பகுதிகளும் தாஸ் குறூப்பின் கோட்டையாக கருதப் பட்டது.\nஇதற்குள் பிரதேசவாதமும் மறைந்திருந்தது. பொபி குறூப் யாழ் நகரை அண்டிய வலிகாமம் பகுதியை ஆதரவுத் தளமாகக் கொண்டிருந்தது. தாஸ் குறூப் வட மராட்சிப் பகுதியை ஆதரவுத் தளமாகக் கொண்டிருந்தது. இருப்பினும் கல்வியங்காடு டெலோவின் தலைமையகமாக கருதப் பட்டது. அங்கு தான் டெலோவின் மிகப்பெரிய முகாம் இருந்தது. வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த, குறிப்பாக திருகோணமலையை சேர்ந்த போராளிகளும் அதிகளவில் தங்கியிருந்தனர். அத்துடன் தலைவர் ஸ்ரீசபாரத்தினமும் அங்கு தானிருந்தார்.\nயாழ் குடாநாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருந்த படியால், கொள்ளைச் சம்பவங்களும் அதிகரித்தன. எல்லா இடங்களிலும் ஆயுதமேந்திய போராளிகள் காணப் பட்ட சூழலில், வழமையான கொள்ளையர்கள் தமது கைவரிசையை காட்டத் தயங்குவார்கள். ஆகையினால், இது இயக்கங்கள் நடத்திய கொள்ளை என்று மக்கள் பேசிக் கொண்டனர்.\nஏற்கனவே தனியாரின் வாகனங்களை அடாவடித்தனமாக பறித்துச் செல்லும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருந்தன. அனேகமாக எல்லா இயக்கங்களும் அதைச் செய்துள்ளன. ஆயுத முனையில் வாகனங்களை பறித்துச் சென்று விட்டு, அவர்களது நோக்கம் நிறைவேறியதும் திருப்பிக் கொடுப்பது வழமையாக இருந்தது. ஆனால், டெலோ வழமைக்கு மாறாக பொது மக்களின் வாகனங்களை சொந்தமாக்கிக் கொண்டனர். வாகனம் எங்கே என்று உரிமையாளருக்கும் தெரிவிப்பதில்லை. இது உண்மையில் ஒரு வழிப்பறிக் கொள்ளை.\nஇதைத் தவிர வசதி படைத்தவர்களின் வீடுகளில் புகுந்து நகை,பணத்தை கொள்ளையடித்த சம்பவங்களும் நடந்துள்ளன. கொள்ளையர்கள் எப்போதும் முகமூடி அணிந்திருந்த படியால், அவர்கள் யார் என்பது தெரியாமல் இருந்தது. ஒரு வீட்டில் கொள்ளையடிக்கும் பொழுது, வீட்டிலிருந்தவர் அடையாளம் கண்டு விட்டதால், அவரை சுட்டுக் கொன்று விட்டனர். ஊர் முழுவதும் ரோந்து சுற்றும் இயக்கப் போராளிகளுக்கு தெரியாமல், எந்தத் திருடனும் வர முடியாது என்பது பொது மக்களின் அபிப்பிராயம். அத்துடன் கொள்ளையரின் கைகளில் தானியங்கித் துப்பாக்கிகளும் இருந்துள்ளன.\nஇது எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்தது போன்று, நல்லூர் கந்தசுவாமி கோயில், தெல்லிப்பளை துர்க்கையம்மன் கோயில் ஆகிய மிகப்பெரிய பணக்கார கோயில்களில் நகைகள் கொள்ளையடிக்கப் பட்டன. அந்தளவு துணிச்சல் இயக்கங்களுக்கு மட்டுமே இருந்திருக்கும். அத்துடன் கோயில்களுக்கு அருகாமையில் இயக்கங்களின் சோதனைச் சாவடிகளும் இருந்தன. அவற்றை மீறி எந்தத் திருடனும் வர மாட்டான்.\nதுர்க்கையம்மன் கோயில் கொள்ளை டெலோவாலும், நல்லூர்க் கோயில் கொள்ளை புலிகளாலும் நடத்தப் பட்டதாக பொது மக்கள் நினைத்தற்கான காரணமும் அது தான். (தெல்லிப்பளை கோயில் கொள்ளையும் புலிகளால் நடத்தப் பட்டதாக பின்னர் ஊர்ஜிதப் படுத்தப் பட்டது.)\nபிற்காலத்தில், புலிகளின் திடீர் தாக்குதலில் டெலோ இயக்கம் முற்றாக அழிக்கப் பட்ட பின்னர், டெலோ கொள்ளையடித்து வைத்திருந்த பொருட்களை புலிகள் காட்சிக்கு வைத்தனர். பொதுமக்களின் வாகனங்கள் முதல் கோயில் நகைகள் வரையில் அதற்குள் இருந்தன. ஒரு சந்தை போடுமளவிற்கு போதுமான பொருட்கள் அங்கிருந்தன. புலிகள் தமது வாகனங்களில் சாரி சாரியாக அவற்றைக் கொண்டு வந்து குவித்திருந்தனர்.\nஅதற்குப் பின்னர் யாழ் குடாநாட்டில் கொள்ளைச் சம்பவங்கள் பெருமளவு குறைந்ததும் உண்மை தான். அன்று டெலோ மட்டுமல்லாது, வேறு இயக்கங்களும் கொள்ளைகளில் சம்பந்தப் பட்டதாக பொது மக்கள் நம்பினார்கள். இருப்பினும், டெலோ அழிக்கப் பட்ட பின்னர், எல்லாப் பழியும் அவர்கள் மேல் விழுந்த படியால், வேறு யாரும் பெயரைக் கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை.\nடெலோவின் அடாவடித்தனங்களால் பொது மக்கள் வெறுப்புக் கொண்டிருந்தனர். உண்மையில், அதுவும் புலிகளின் டெலோ அழிப்பு நடவடிக்கைக்கு வாய்ப்பாக அமைந்து விட்டது. நான் நேரில் கண்ட, அல்லது கேள்விப்பட்ட சில உதாரணங்களை குறிப்பிடலாம்.\nயாழ் நகரில், கஸ்தூரியார் வீதியில் கடைக்கு முன்னால் நின்ற மோட்டார் சைக்கிளை இரண்டு இளைஞர்கள் கடத்திக் கொண்டு போக முயற்சித்தனர். உரிமையாளர் வந்து கூச்சல் போட்டதும், தாங்கள் \"டெலோ\" என்று சொன்னார்கள். உரிமையாளர் அதற்கும் மசியாமல் \"டெலோ என்றால் திருடர்களா\" என்று சத்தம் போட்டார். உடனே ஒருவன் கிரனேட் எடுத்து கிளிப்பை கழற்றி மிரட்டினான். இருப்பினும், அந்த இடத்தில் கூட்டம் கூடி விட்டதால் பின்வாங்கிச் சென்றனர்.\nசாவகச்சேரி கச்சாய் வீதியில் ஒரு பிரபலமான வீடியோ கசெட் வாடகைக்கு விடும் கடை இருந்தது. அவர்களிடம் ஏராளமான படக் காசெட்டுகள் இருந்தன. அந்த வீடியோக் கடையில் ஆபாசப் படங்களும் வாடகைக்கு விடுவதாக ஒரு குற்றச்சாட்டு, யாராலோ டெலோ முகாமில் இருந்தவர்களிடம் அறிவிக்கப் பட்டது. அவர்கள் வந்து வீடியோக் கடையில் இருந்த அத்தனை காசெட்டுகளையும் ஒரு வாகனத்தில் ஏற்றிச் சென்று விட்டனர்.\nஆபாசப் படக் காசெட்டுக்காக ஒரு கடையில் இருந்த அத்தனை பொருட்��ளையும் அபகரித்து சென்றார்கள். இது மாதிரியான \"கலாச்சாரப் பாதுகாப்பு நடவடிக்கை\" பல இடங்களிலும் நடந்துள்ளது. பிற்காலத்தில், டெலோ முகாம்கள் புலிகளால் கைப்பற்றப் பட்ட பின்னர், அங்கு பல ஆபாசப் படக் காசெட்டுகளை கண்டெடுத்ததாக கூறினார்கள்.\nதமிழ்க் கலாச்சாரக் காவலர்களான டெலோ இயக்கத்தினர், கல்வியங்காட்டில் ஆபாசப் படம் தயாரித்ததாக அங்கிருந்த பொது மக்கள் பேசிக் கொண்டனர். டெலோவின் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த பெண் போராளியான, ஒரு அழகான தமிழ்ப் பெண்ணை வைத்து அந்தப் படம் எடுக்கப் பட்டதாக உள்ளிருந்து கசிந்த தகவல்கள் தெரிவித்தன. அது உண்மையானால் கலாச்சார காவலர்களின் இரட்டை வேடத்தை அது காட்டுகின்றது.\nடெலோ இயக்கத்தின் முக்கிய உறுப்பினர்கள் பலர் எந்தக் கட்டுப்பாடும் இல்லாத யுத்தப் பிரபுக்கள் மாதிரி நடந்து கொண்டனர். இருபாலையில், டெலோ உறுப்பினர்களால் ஒரு இளம் பெண் பாலியல் வல்லுறவு செய்யப் பட்டார். அந்தச் சம்பவத்தை ஒரு பதினான்கு வயது சிறுமி பார்த்து விட்டாள். வன்புணர்ச்சிக் குற்றத்தை நேரில் கண்ட சாட்சியான அந்தச் சிறுமியை பிடித்துச் சென்றனர். அந்த அப்பாவிச் சிறுமி கல்வியங்காடு முகாமில் சில நாட்கள் வைத்திருந்து சித்திரவதை செய்யப் பட்டாள். பின்னர் அரச உளவாளி என்று குற்றம் சுமத்தி தெருவில் பொது மக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப் பட்டாள்.\nஅரச உளவாளி என்ற பொய்க் குற்றச்சாட்டில் கொல்லப் பட்ட அப்பாவி சிறுமியின் குடும்பமும் வறுமையில் வாடியது. அந்தக் குடும்பத்தில் இரண்டு பிள்ளைகள். ஒரேயொரு அண்ணன் ஏற்கனவே இராணுவத்தால் பிடிக்கப் பட்டு பூசா முகாமில் அடைக்கப் பட்டிருந்தான். இரண்டு துயரச் சம்பவங்களும் அடுத்தடுத்து நடந்த படியால், அந்தக் குடும்பம் நிலைகுலைந்து போனது. அந்தக் குடும்பத்திற்கு நெருக்கமான ஒருவர் மூலம் எனக்கு இந்தத் தகவல் தெரிய வந்தது. உண்மை தெரியாத பொது மக்கள், தெருவில் சுட்டுக் கொல்லப் படுபவர்கள் எல்லாம் உளவாளிகள் தான் என்று நம்பிக் கொண்டிருப்பார்கள்.\nடெலோ இயக்கத்தின் வளர்ச்சியும் வீழ்ச்சியும் மூன்று வருடங்களுக்குள் நடந்து முடிந்து விட்டது. அது எந்தளவு பெரிய இயக்கமாக வளர்ந்திருந்தாலும், போராளிகளின் எண்ணிக்கையும், ஆயுத பலமும் அதிகமாக இருந்தாலும், பொது மக்களின் ஆதரவை இழந்து விட்டால் அழிவு ஆரம்பமாகி விடும்.\nடெலோ, பொது மக்களின் தார்மீக ஆதரவை மட்டுமல்லாது, இயக்கத்தில் இருந்த போராளிகளின் தார்மீகப் பலத்தையும் இழந்திருந்தது. ஏற்கனவே பலர் இயக்கத்தின் அகங்காரத்தை தமதாக்கிக் கொண்டிருந்தனர். தம்மை மிஞ்ச ஆளில்லை என்பது போல நடந்து கொண்டனர். அதனால் அடிமட்டப் போராளிகள் சோர்வடைந்து போராட்டத்தில் நம்பிக்கையிழந்து காணப் பட்டனர்.\nபுலிகளுக்கும், டெலோவுக்கும் இடையிலான சகோதர யுத்தத்திற்கு முன்னரே, இந்திய அரசு டெலோவை கைவிட்டு விட்டது. நீண்ட காலமாக, தனது செல்லப் பிள்ளை போன்று முன்னுரிமை கொடுத்து வந்த இந்தியா டெலோவை கைவிடுவதற்கான காரணம் மிகவும் இலகு. எந்த சக்தியும் தனது கையை மீறிப் போய் விடக் கூடாது என்பதில் இந்தியா அவதானமாக இருந்தது. அது மட்டுமல்ல, விடுதலைப் புலிகள் ஈழத் தமிழரின் ஏக பிரதிநிதிகளாக வருவதற்கு, இந்தியாவின் ஆசீர்வாதமும் மறைமுகமாக இருந்தது.\nLabels: ஈழப் போராட்டம், டெலோ, விடுதலை இயக்கங்கள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nதோழர் என்று அழைக்க மறுப்பவன் ஒரு தமிழனாக இருக்க மாட்டான்\nபுலிகள் யாரையும் தோழர் என்று அழைத்ததே இல்லையாம். அதனால் தோழர் என்பதே கெட்ட வார்த்தை என்பது போன்று சில தற்குறிகள் உளறுகின்றன. விடுதலைப் புலிகள் இயக்கப் போராளிகள் மத்தியில், தோழர் என்று அழைத்துக் கொள்ளும் வழக்கம் இருக்கவில்லை. அது உண்மை தான். ஆனால், அதற்காக அவர்கள் குறிப்பிடும் காரணங்கள் அபத்தமானவை. படு முட்டாள்தனமானவை.\n\"புலிகளுக்கு எதிராக இயங்கிய ஒட்டுக்குழுக்கள் தோழர் என்று சொல்லிக் கொண்டதால் அந்த வார்த்தை தரக்குறைவாக கருதப்பட்டது()\" என்று தொண்ணூறுகளுக்கு பிறகு இயக்கத்தில் சேர்ந்தவர்களும், ஆதரிப்பவர்களும் சொல்லித் திரிகின்றனர். அது ஒரு கலப்படமற்ற பொய். சிங்கள இராணுவத்தில் அதிகாரிகளை ஐயா என்றும், சக போர்வீரர்களை அண்ணா, தம்பி என்றும் சொல்லிக் கொள்வதால், இவர்கள் யாரையும் ஐயா, அண்ணா, தம்பி என்று அழைக்க மாட்டார்களாம்)\" என்று தொண்ணூறுகளுக்கு பிறகு இயக்கத்தில் சேர்ந்தவர்களும், ஆதரிப்பவர்களும் சொல்லித் திரிகின்றனர். அது ஒரு கலப்படமற்ற பொய். சிங்கள இராணுவத்தில் அதிகாரிகளை ஐயா என்றும், சக போர்வீரர்களை அண்ணா, தம்பி என்றும் சொல்லிக் கொள்வதால், இவர்கள் யாரையும் ஐயா, அண்ணா, தம்பி என்று அழைக்க மாட்டார்களாம் நல்லாவே காதுல பூச் சுத்துறாங்க.\n1986 ம் ஆண்டுக்குப் பிறகு தான் ஒட்டுக்குழுக்கள் தோன்றின. அதற்கு பல வருடங்களுக்கு முன்பே புலிகள் இயக்கத்தவர்கள் தோழர் என்பதற்கு பதிலாக அண்ணா, தம்பி என்று உறவுமுறையில் அழைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்தது. அது தமிழரசுக் கட்சிக் காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் வழக்கம். புலிகளும் அப்படியே பின்தொடர்ந்து வந்தனர். டெலோ இயக்கத்திலும், தோழர் என்பதற்குப் பதிலாக சகோதர முறை சொல்லும் வழக்கம் இருந்தது.\nசுருக்கமாக சொன்னால், இது நிலப்பிரபுத்துவ பண்பாட்டில் உருவான வழக்கம். ஈழத் தமிழர்கள் மத்தியிலும் நிலப்பிரபுத்துவ பண்பாட்டுக் கூறுகள் இன்னும் மறையவில்லை. பெரியவர்களை ஐயா, அம்மா என்று சொல்லும் வழமை உள்ளது. ஐரோப்பியர்களுக்கு அது புதினமாகத் தெரியும். அவர்கள் பெற்ற தாயை தவிர வேறு யாரையும் அம்மா என்று அழைப்பதில்லை. அதே மாதிரி ஐரோப்பியர்கள் சொந்த சகோதரர்களை தவிர, வேறு யாரையும் சகோதர முறை கொண்டு அழைப்பதில்லை.\nஆனால், தமிழரின் பண்பாடு முற்றிலும் வேறுவிதமானது. வயதில் மூத்தவர்களை அண்ணா, அக்கா என்றும், இளையவர்களை தம்பி, தங்கச்சி என்றும் அழைப்பது, நிலப்பிரபுத்துவ காலத்தில் இருந்து தொடர்ந்து வரும் பாரம்பரியம். அதை புலிகள் கண்டுபிடிக்கவில்லை. மாறாக, \"பழமைவாதம் பேணுவதை புலிகள் தடுக்கவில்லை\" என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.\nதமிழ் மொழியில் தோழர் என்றொரு சொல் இருக்கிறது. அதற்கெனத் தனியாக அர்த்தம் இருக்கிறது என்பதை பலர் அறிந்து வைத்திருக்கவில்லை. பள்ளிக்கூடத்தில் சேர்ந்து படிப்பவர்களை, தொழிலகத்தில் சேர்ந்து வேலை செய்பவர்களை தோழர் என்று அழைக்கலாம். அதாவது குறிப்பிட்ட இலக்கிற்காக, ஒரே இடத்தில் சேர்ந்து உழைப்பவர்கள் தான் தோழர்கள். அது பள்ளிக்கூடமாக, தொழிலகமாக மட்டுமல்ல, ஒரு ஆயுதபாணி இயக்கமாகக் கூட இருக்கலாம்.\nப‌ள்ளிக்கூட‌த்தில் ஒன்றாக‌ப் ப‌டித்த‌வ‌ர்க‌ளை ப‌ள்ளித் \"தோழ‌ர்க‌ள்\" என்று அழைக்கும் வ���மை த‌மிழ் மொழியில் உள்ளது. தமிழ்ச் சமூகத்தில் பரவலாக பயன்பாட்டில் உள்ளது. ஆனால், அந்த‌ வார்த்தையை பாவிக்க‌ மாட்டேன் என்று அட‌ம்பிடிப்ப‌து முட்டாள்த‌ன‌ம். தோழர் என்று அழைக்க மறுப்பவன் நிச்ச‌ய‌ம் ஒரு த‌மிழ‌னாக‌ இருக்க‌ மாட்டான். (தமிழ்த்) தேசியவாத அரசியல் கொள்கையின் படியும், தோழர் என்று அழைப்பது தான் சரியானது. இதை மறுப்பவர்கள் தமிழ்த்தேசியவாதிகள் அல்ல. மாறாக, மத அடிப்படைவாதிகள் அல்லது பழமைவாதிகள்.\nதந்தையை \"ஐயா\" என்று அழைப்பவர்கள் இருக்கிறார்கள். ஆனால், தமிழ்மொழியில் அதற்கு அப்பா என்ற அழகான சொல் இருக்கிறது. நீங்கள் ஐயா என்று அழைப்பதால், அவர் உங்கள் அப்பா இல்லை என்று ஆகிவிடுமா ஐயா என்பது நிலப்பிரபுத்துவ பண்பாட்டில் உருவான சொல். அப்பா என்பது ஒரு உறவுமுறையைக் குறிக்கும் தமிழ்ச் சொல். அது மட்டுமே வித்தியாசம். சக போராளிகளை தோழர் என்று அழைப்பதற்கும், சகோதர முறை சொல்லி அழைப்பதற்கும் இடையிலான வித்தியாசமும் அது தான்.\nதாலிபான், அல்கைதா, ஐ.எஸ். போன்ற‌ இஸ்லாமிய‌ ம‌த‌ அடிப்ப‌டைவாத‌ இய‌க்க‌ங்க‌ளிலும், போராளிக‌ள் ஒருவ‌ரையொருவ‌ர் ச‌கோத‌ர‌ர் முறை சொல்லித் தான் அழைப்பார்க‌ள். அவ‌ர்க‌ளும் தோழ‌ர் என்ற‌ சொல்லைப் பாவிப்ப‌தில்லை.\nஒரு கூலிப்படையான சிங்கள இராணுவத்திலும், போர்வீரர்கள் ஒருவரையொருவர் அண்ணா, தம்பி என்று தான் அழைத்துக் கொண்டார்கள். ஏனென்றால், அது அதிகார அடுக்குகள் கொண்டு அமைக்கப் பட்ட மரபுவழி இராணுவம். அதனால் அதற்குள் தோழர் என்று அழைப்பதற்கு அனுமதிக்கப் படவில்லை.\nபுலிகள் போன்றதொரு விடுதலை இயக்கம் கூலிப்படை அல்ல. அது அரச படை அல்ல. அதன் போராளிகள் ஒருவருக்கொருவர் தோழர்கள் தான். தமிழ் மொழியில் அதற்கு வேறு சொல் கிடையாது. இதை மறுப்பது அறியாமை.\nவிடுதலைப் புலிகள் \"தோழர்\" என்று அழைத்துக் கொள்ளும் வழக்கம் இருந்திரா விட்டாலும், இயக்கப் போராளிகள் ஒருவருக்கொருவர் தோழர்கள் தான். அதை மறுக்க முடியாது. நண்பன் வேறு, தோழன் வேறு. ஒரு இயக்கத்தின் சக போராளி நண்பன் அல்ல, தோழன் அந்த வகையில் புலிப் போராளிகளும் தோழர்கள் தான். தமிழ் மொழியில் தோழர் என்ற சொல்லுக்கு வேறு அர்த்தம் கிடையாது.\nஇந்த உண்மை தெரியாத அறிவிலிகள், தோழர் என்ற சொல்லுக்கு உலகில் இல்லாத வியாக்கியானங்களை சொல்லிக் கொண்டிருக்கிறார்க���். ஐரோப்பாவில் இயங்கிய வலதுசாரி- தேசியவாத அமைப்புகளிலும் தோழர் என்று சொல்லிக் கொள்ளும் வழக்கம் இருந்தது. மாறாக, அரச படைகள் மட்டுமே தோழர் என்று சொல்லிக் கொள்வதில்லை.\nஅதிகாரப் படிநிலையை வலியுறுத்துவதற்காக, பூர்ஷுவா மரபில் வந்த இராணுவத்திற்குள் அந்தச் சொல்லை அனுமதிப்பதில்லை. சிங்கள இராணுவத்திலும் தோழர் என்று சொன்னால் பிடிக்காது. புலி இயக்கப் போராளிகள், அண்ணா, அக்கா, தம்பி, தங்கை என்று சகோதர முறை சொல்லி அழைத்ததை, தோழர் என்ற சொல்லுக்கான பதிலீடாகக் கருதுவது அறிவீனம்.\nஅநேகமாக, சகோதர முறை கொண்டு அழைப்பது, கீழைத்தேய பழமைவாத மரபில் வந்த வழக்கம். உதாரணத்திற்கு, இஸ்லாமிய அல்லது கிறிஸ்தவ மதவாத அமைப்புகளுக்குள், ஒருவரையொருவர் சகோதர முறையில் அழைக்கும் வழக்கம் உள்ளது. அவர்களும் தோழர் என்ற வார்த்தையை பிரயோகிக்க மாட்டார்கள்.\n\"தோழர்\" : இன்று பலரும் அர்த்தம் தெரியாமல் பாவிக்கும் சொற்களில் இதுவும் ஒன்று. நீங்கள் ஒருவரை தோழர் என்று அழைக்கும் நேரம், சமத்துவமான சமுதாயத்தை ஏற்றுக் கொள்கிறீர்கள் என்று அர்த்தம். \"ஐயா... அம்மா...\" என்று போலியான மரியாதையை எதிர்பார்க்கும், சாதிய சமூகத்தை நிராகரிக்கிறீர்கள் என்று அர்த்தம்.\nநண்பன் என்ற அர்த்தம் தந்தாலும், தோழர் என்பது அதற்கும் மேலானது. இன்பத்திலும், துன்பத்திலும், இணை பிரியாத நட்பை உயிரினிலும் மேலானதாக மதிப்பவனே தோழன். பலர் தவறாக நினைப்பது போல, தோழர் என்பது கம்யூனிஸ்டுகளின் தனிச் சொத்து அல்ல. உலகம் முழுவதும் பல்வேறு பட்ட இடதுசாரி அமைப்புகள் அந்த வார்த்தையை பயன்படுத்தி வருகின்றன.\nபாஸ்டில் சிறை தகர்த்து, மன்னராட்சிக்கு சமாதி கட்டிய பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக தோன்றிய அரசியல் கலைச்சொல் \"தோழர்\".\nஇனிமேல் யாரையும் \"மேன்மை தங்கிய, மாட்சிமை பொருந்திய, மேதகு, ஐயா, அம்மா, திரு, திருமதி, என்றெல்லாம் அழைக்கத் தேவையில்லை. எல்லோரும் சமமான பிரஜைகள்\" என்ற கொள்கை அடிப்படையில் பிறந்த வார்த்தை தான்: \"தோழர்.\"\nபிரெஞ்சுப் புரட்சியாளர்கள் ஒருவரையொருவர் சிட்டுவாயோன் (citoyen : பிரஜை) என்று அழைத்தனர். இடதுசாரி சோஷலிஸ்ட் புரட்சியாளர்கள் \"காமராட்\" (தோழர்) என்ற வார்த்தையை தேர்ந்தெடுத்தார்கள்.\nபிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக தோன்றிய சித்தாந்தம் தான் \"தேசியவாதம்\". ஆகவே, தம��ழ்த் தேசியவாதமும் அந்தப் பாரம்பரியத்தை கொண்டுள்ளது. அதற்கு மாறாக பலர் இன்று தமிழ்த் தேசியத்தை, நிலப்பிரபுத்துவ பழமைவாதமாக புரிந்து கொள்கிறார்கள். அதன் விளைவாக பல தவறான கருத்துக்கள் உருவாகின்றன.\nஆப்கானிஸ்தானில் தாலிபான் இயக்கம், இஸ்லாம் என்ற பெயரில் கொண்டு வந்ததும் அதே கொள்கை தான். அவர்கள் ஆப்கானியரின் நிலப்பிரபுத்துவ கால பழமைவாத பழக்க வழக்கங்களுக்கு \"இஸ்லாமிய பண்பாடு\" என்று தவறான விளக்கம் கொடுத்து வந்தனர். அதே மாதிரியான போக்கு தான் தமிழ்த் தேசிய அரசியல் பேசுவோர் மத்தியிலும் காணப் படுகின்றது.\nஇது தொடர்பான முன்னைய பதிவுகள்:\n\" : புலிகளை கொச்சைப் படுத்தும் மே பதினேழின் புதிய சர்ச்சை\nLabels: தமிழ் தேசியம், தோழர், நிலப்பிரபுத்துவம், விடுதலைப் புலிகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nசிங்களவரின் சாதிவெறியை மறைக்கும் தமிழ் அறிவுஜீவிக் கோமாளிகள்\nதமிழ்த் தேசிய போலிகள், ஈழத் தமிழர் மத்தியில் சாதிகளே இல்லை என்று மூடி மறைப்பது தெரிந்த விடயம். ஆனால், சிங்களவர் மத்தியிலும் சாதியில்லை என்று மறைக்க வேண்டிய அவசியம் ஏன் வந்தது அதுவும் சிங்கள இனவாதம் பேசிய அரசியல்வாதியின் சாதிய பின்னணியை மறைக்க வேண்டிய காரணம் என்ன அதுவும் சிங்கள இனவாதம் பேசிய அரசியல்வாதியின் சாதிய பின்னணியை மறைக்க வேண்டிய காரணம் என்ன\n\"ராஜபக்சே குடும்பத்தில் யாழ்ப்பாணத் தமிழ் உறவினர்கள்\" (http://kalaiy.blogspot.nl/2016/09/blog-post_23.html) என்ற தலைப்பின் கீழ் நான் எழுதிய கட்டுரைக்கு எதிர்வினையாற்றும் வகையில், Mynthan Shiva என்பவர் தனது முகநூல் பக்கத்தில் கிண்டலான பதிவிட்டுள்ளார். அது மேலெழுந்தவாரியாக பார்த்தால் என்னை தனிப்பட்ட முறையில் தாக்குவதாகத் தெரியும். ஆனால், உண்மை அதுவல்ல. சிங்கள சமூகத்தில் உள்ள சாதிய பாகுபாட்டையும், தீண்டாமையையும் மூடி மறைக்கும் குள்ளநரித்தனம் அதற்குள் ஒளிந்திருக்கிறது.\nமைந்தன் சிவாவின் நக்கலான பதிவு :\n//நம்ம கமூனிஸ்ட் கலை அண்ணன் செமையா காமெடி பண்ணுவார்ங்கிறது தெரிஞ்ச விசயம்..இன்னிக்கு புதுசா ஒரு கு���்டை தூக்கிப்போட்டார். என்னடான்னு பாத்தா, \"விமல் வீரவன்ச ஒரு தமிழர் என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும்\" பயபுள்ள எங்கினயும் வாசிச்சு ஏதாச்சும் லிங் குடுக்கும்னு போய் பாத்தா, \"விமலோட மூதாதையர் இந்தியால இருந்து வந்தாங்க.அதால அவர் தமிழர்.\" பயபுள்ள எங்கினயும் வாசிச்சு ஏதாச்சும் லிங் குடுக்கும்னு போய் பாத்தா, \"விமலோட மூதாதையர் இந்தியால இருந்து வந்தாங்க.அதால அவர் தமிழர்.\" இதுதான் அவரோட வாதம். ஆதாரம்\" இதுதான் அவரோட வாதம். ஆதாரம் அட அதான் அண்ணன் சொல்றார்லே அட அதான் அண்ணன் சொல்றார்லே அப்புறம் என்ன ஆதாரம் வேண்டிக் கிடக்கு அப்புறம் என்ன ஆதாரம் வேண்டிக் கிடக்கு ஆமா,அப்பிடி பாக்கப்போனா இலங்கையில இயக்கர் நாகர் தவிர மிச்ச சொச்சமெல்லாம் தமிழர்தானேய்யா ஆமா,அப்பிடி பாக்கப்போனா இலங்கையில இயக்கர் நாகர் தவிர மிச்ச சொச்சமெல்லாம் தமிழர்தானேய்யா இன்னும் கொஞ்சம் பின்னாடி போய் கிண்டிப் பாத்தா மொத்தமா எல்லாரும் குரங்குகள் தானேப்பா..இதுக்கேன் இந்த ஆராய்ச்சி :) // (https://www.facebook.com/mynthan/posts/10210725862562610 இன்னும் கொஞ்சம் பின்னாடி போய் கிண்டிப் பாத்தா மொத்தமா எல்லாரும் குரங்குகள் தானேப்பா..இதுக்கேன் இந்த ஆராய்ச்சி :) // (https://www.facebook.com/mynthan/posts/10210725862562610\nஆதாரம் காட்டுவதற்கு எந்த இணைப்பும் தரவில்லை என்று புலம்பும் இவர், எனது கட்டுரைக்கான இணைப்பை கொடுத்தாரா அவ்வாறு இணைப்புக் கொடுத்து விமர்சித்தால், அவரை பின்பற்றுவோரை அறியாமைக்குள் வைத்திருக்க முடியுமா அவ்வாறு இணைப்புக் கொடுத்து விமர்சித்தால், அவரை பின்பற்றுவோரை அறியாமைக்குள் வைத்திருக்க முடியுமா அவரது கிண்டல் பதிவுக்கு விருப்புக்குறியிட்டோர் பெரும்பாலும் அவரைப் போன்று சொகுசாக வாழும் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகள் தான். தமிழீழமே உயிர்மூச்சு என்று வாழும் தீவிர தமிழ்த்தேசியவாதிகளும் அதற்குள் அடக்கம்.\nமைந்தன் சிவா ஒரு பூர்ஷுவா வர்க்கப் பிரதிநிதி. முதலாளித்துவத்திற்கு சேவை செய்வதை பெருமையாகக் கருதும் லிபரல்வாதி. பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, கொழும்பில் தனியார் நிறுவனம் ஒன்றில் மடிப்புக் குலையாத சட்டையுடன் குளிரூட்டிக்குள் வேலை செய்யும் அறிவுஜீவித் தமிழர். மாதம் ஏழாயிரம் ரூபாய் சம்பளம் வாங்கும் அடிமட்டத் தொழிலாளர் வாழும் கொழும்பு நகரில், நாற்பதாயிரம் ர��பாய்க்கு குறையாமல் சம்பளம் எடுக்கும் நடுத்தர வர்க்க இளைஞர்.\nஇதை இங்கே குறிப்பிட வேண்டிய அவசியம் உள்ளது. அப்படியான சமூகப் பின்னணியை கொண்டவர்கள் கம்யூனிசத்தை வெறுப்பதில் ஆச்சரியம் இல்லை. என்னுடைய கட்டுரைகள் அவருக்கு எரிச்சலூட்டுவதிலும் வியப்பில்லை.\nசிங்கள இனத்தவர் மத்தியில் சாதி இல்லை என்று மறுப்பதற்கும், சிங்கள இனவாதியின் தமிழக பூர்வீகத்தை மறைப்பதற்குமான அரசியல் அவரது வர்க்க உணர்வில் இருந்து தான் பிறக்கிறது. ஒரே நாட்டில் சொகுசாக வாழும் மேட்டுக்குடி வர்க்கத்தினர், தமக்குக் கீழே வாழும் அடித்தட்டு உழைக்கும் வர்க்க மக்களின் வாழ்வியல் குறித்து அக்கறை செலுத்துவதில்லை. இன்னும் சொல்லப் போனால் தாம் வாழும் சமூகத்தில் வர்க்க வேறுபாடு இல்லை என்று வாதாடுவார்கள். அப்போது தானே தமது மேலாண்மையை தக்க வைத்துக் கொள்ள முடியும் மேட்டுக்குடி என்று சொன்னாலே அது உயர்சாதியை குறிக்கும் என்று விதண்டாவாதம் செய்பவர்களையும் கண்டிருக்கிறேன்.\nமைந்தன் சிவா திரிப்பது மாதிரி, \"விமலோட மூதாதையர் இந்தியால இருந்து வந்தாங்க. அதால அவர் தமிழர்.\" என்று நான் மேம்போக்காக கூறவில்லை. அதற்கான காரணங்களை அடுக்கி இருக்கிறேன்.\n//விமல் வீரவம்ச \"பெறவா\" சாதியை சேர்ந்தவர். பெறவா என்பது, தமிழில் பறையர் என்ற சொல்லின் சிங்கள மொழித்திரிபு... இந்தியாவிலிருந்து குடியேறிய பெறவா சாதியினர், அவர்களது வயல்களில் விவசாயக் கூலிகளாக வேலை செய்து வந்தனர். முதலியார்களும், கொவிகமக்களும், விவசாயக் கூலிகளான பெறவாக்களின் உழைப்பை சுரண்டியதுடன், தாழ்த்தப் பட்ட சாதியினராக நடத்தினார்கள்.// (http://kalaiy.blogspot.nl/2016/09/blog-post_23.html)\nகொழும்பு நகரில், மைந்தன் சிவா பணி புரியும் அதே நிறுவனத்தில் கூட வேலை செய்யும் சிங்கள ஊழியர்கள் இருக்கிறார்கள். (இதை அவரே பல தடவைகள் கூறியிருக்கிறார்.) நான் கட்டுரையில் குறிப்பிட்ட விபரம் சரியா என்பதை, சக ஊழியர்களிடம் கேட்டு உறுதிப் படுத்தி இருக்கலாம். அதை அவர் செய்ய விரும்பவில்லை. காரணம் மிக இலகு. நான் சொன்னது உண்மையென்று அவரது மனச்சாட்சிக்குத் தெரியும்\nநான் சொல்வதில் உண்மை இருக்கிறதென்று மைந்தன் சிவா ஏற்றுக் கொள்வதற்கு வலுவான காரணம் இருக்கிறது. பிரபலமான தமிழ் அரசியல் தலைவர்களின் சாதிப் பின்னணி என்னவென்ற விபரம், பொதுவாக எல்லா ஈழத் தமிழருக்கும் தெரியும். ஆதிக்க சாதியினரை தவிர, பிற சாதிகளை சேர்ந்தவர்கள் உயர்ந்த அரசியல் பதவிகளுக்கு வந்தாலும் அறிந்து வைத்திருப்பார்கள். உதாரணம், புலிகள் அமைப்பின் தலைவர்களாக இருந்த பிரபாகரன், தமிழ்ச்செல்வனின் சாதிய பின்னணி பலருக்கும் தெரிந்திருந்தது.\nவட இலங்கையில் தாழ்த்தப் பட்ட சாதிய சமூகத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் ஆனது தமிழர்களுக்கு தெரிந்திருந்தது. அதே மாதிரி, தென்னிலங்கையில் தாழ்த்தப் பட்ட சாதிய சமூகத்தை சேர்ந்த விமல் வீரவன்ச அமைச்சராக ஆனது சிங்களவர்களுக்கு தெரிந்திருக்காதா நிச்சயமாகத் தெரிந்திருக்கும். முன்னொரு தடவை தாழ்த்தப் பட்ட சாதியை சேர்ந்த பிரேமதாச ஜனாதிபதியாக வந்திருந்தார். அப்போது ஆதிக்க சாதி சிங்களவர்கள், பிரேமதாசவின் சாதியை குறிப்பிட்டு இழிவாகப் பேசினார்கள். இந்த விடயம் அன்று பல தமிழர்களுக்கும் தெரிந்திருந்தது.\nவிமல் வீரவன்ச தாழ்த்தப்பட்ட பெறவா சாதியை சேர்ந்தவர். பெறவா என்பதும் பறையர் என்பதும் ஒரே சாதியைக் குறிக்கும் பெயர்கள் தான். பெறவா சாதியினர், ஆங்கிலேயர் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து புலம்பெயர்ந்து வந்தவர்கள். அந்த விபரத்தை ஒரு சிங்கள ஊடகவியலாளர் தனது இணையக் கட்டுரையில் பதிவு செய்துள்ளார். //Beravas or drummers (from the South Indian root – parai).... Wimal Weerawansa, staunch anti Tamil, belongs to the Berava caste.// (Punya Perera, Caste And Exclusion In Sinhala Buddhism; https://www.colombotelegraph.com/index.php/caste-and-exclusion-in-sinhala-buddhism/)\nஆங்கிலேய காலனிய ஆட்சிக் காலத்தில் தான், இலங்கையில் நகரமயமாக்கல் இடம்பெற்றது. நவீன நகரங்களில் உருவாக்கப் பட்ட கழிவகற்றும் பணியில் வேலை வேலை செய்வதற்கு உள்ளூர் மக்கள் முன்வரவில்லை. அதனால், தமிழ்நாட்டில் இருந்து நகரசுத்தி தொழிலாளர்களை கொண்டு வந்தனர். ஆங்கிலேய ஆட்சியாளர்களும், தனியார் நிறுவனங்களும், தமிழ்நாட்டில் இருந்து பறையர், சக்கிலியர் ஆகிய சாதிகளை சேர்ந்த தொழிலாளர்களை தருவித்தனர். (ஆதாரம்: சாதியின்மையா சாதிமறைப்பா\nகொழும்பு, கண்டி போன்ற பெரு நகரங்களில் மட்டுமல்லாது, இலங்கை முழுவதும் உருவான சிறு நகரங்களிலும் தமிழ்நாட்டுத் தொழிலாளர்களே சுத்திகரிப்பு பணிக்கு அமர்த்தப் பட்டனர். பருத்தித்துறை முதல் அம்பாந்தோட்டை வரையில், பறையர் சாதியினர் நகர் சார்ந்த சமூகமாக வாழ்கின்றனர். ஆகையினா��், சிங்களப் பகுதிகளில் குடியமர்த்தப் பட்டவர்கள் தற்போது சிங்களவர்களாக மாறியிருப்பார்கள் என்பதற்கு ஆதாரம் வேறு வேண்டுமா\nமைந்தன் சிவா போன்ற அறிவுஜீவிக் கோமாளிகள், வெறுமனே என் மீதான காழ்ப்புணர்ச்சி காரணமாக மட்டும் தனிநபர் தாக்குதல் நடத்தவில்லை. தமிழர்களை அறியாமைக்குள் வைத்திருக்கும் அவர்களது பிழைப்பில் மண்ணள்ளிப் போட்டு விட்டதால் ஏற்பட்ட எரிச்சல். சிங்களவர்கள் மத்தியில் உள்ள சாதிய, வர்க்க முரண்பாடுகள், தமிழர்களுக்கு தெரிந்து விடக் கூடாது என்பதில் கூட அவதானமாக இருக்கிறார்கள்.\nLabels: கொவிகம, சாதியம், சிங்களவர்கள், ராஜபக்சே, விமல் வீரவன்ச, வெள்ளாளர்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஈழ விடுதலைக்கான போராட்டம் கூட ஒரு வர்க்கப் போராட்டம் தான்\nஈழ விடுதலைக்காக ஆயுதமேந்திப் போராடிய இயக்கங்களுக்குள் பல களையெடுப்புகள், உட்கட்சிப் படுகொலைகள் நடந்துள்ளன. அது உண்மையில் அமைப்பினுள் இருந்த வலதுசாரிகளுக்கும், இடதுசாரிகளுக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் தான்.\nஒரு காலகட்டத்தில், யாழ் குடாநாட்டில், புளொட் இயக்கம் புலிகளை விட பிரபலமாக இருந்தது. அதற்குக் காரணம், ஆனைக்கோட்டை பொலிஸ் நிலையத் தாக்குதல் போன்ற பல கெரில்லாத் தாக்குதல்களை புளொட் இயக்கமே நடத்தி இருந்தது. அப்போது அதன் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 - 25 பேர் தான்.\nஅப்போது அனைத்து இயக்கங்களும் நிதித் தேவைக்காக வங்கிக் கொள்ளையில் ஈடுபடுவது வழக்கம். புளொட் கிளிநொச்சி வங்கியை கொள்ளையடித்தது. அந்தக் காலத்தில் அது தான் மிகப் பெரிய வங்கிக் கொள்ளை. அப்போது மில்லியன் கணக்கான ரூபாய் நோட்டுகள், நகைகள் கொள்ளையடிக்கப் பட்டிருந்தன. பிற்காலத்தில் புளொட் ஒரு கப்பல் நிறைய ஆயுதங்கள் வாங்கிக் கொண்டு வரவும், ஒரு வானொலி நிலையம் நடத்தவும் கொள்ளையடித்த பணம் உதவியிருக்கும்.\nஅந்தளவு பண பலத்துடன் இருந்த புளொட் இந்தியாவின் தயவில் தங்கியிருக்க வேண்டியும் இருந்திருக்காது. அது இந்திய அரசுக்கும் தெரியும். அதனால் தான் ஆயுதக் க��்பலை கைப்பற்றிய இந்திய சுங்க அதிகாரிகள், அதை திருப்பிக் கொடுக்க மறுத்தார்கள். தமிழ்நாட்டு அரசியல் தலைவர்கள் தலையிட்டும் இந்திய அரசு தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.\nபுளொட் இயக்கத் தலைவர்களும் தமிழ்நாட்டில் தங்கியிருந்தாலும், அதற்குள் இருந்த இடதுசாரிகள் இந்தியாவை நம்ப மறுத்தார்கள். இந்திய அரசு ஈழ விடுதலைக்கு எதிராக இருக்கும் என்று நினைத்தனர். அதன் விளைவாக வெளியான \"வங்கம் தந்த பாடம்\" (http://www.padippakam.com/document/plot/book/p0001.pdf) என்ற சிறு நூலே அதற்கு சாட்சியம். பங்களாதேஷ் பிரிவினையின் போது, எவ்வாறு இந்திய அரசு வங்க தேச போராளிக் குழுக்களின் முதுகில் குத்தியது என்பதை அந்தப் பிரசுரம் விளக்கியது. எண்பதுகளில் ஈழப் பகுதிகளில் இயங்கிய உறுப்பினர்கள் மூலமாக மக்களுக்கு விநியோகிக்கப் பட்டது.\nபுளொட் தலைமைப் பீடத்தில் இருந்த சந்ததியார் என்ற மார்க்சியவாதி, வங்கம் தந்த பாடம் நூலை எழுதி வெளியிட்டு இருந்தார். புளொட் உட்பட அனைத்து இயக்கங்களும், இந்திய அரசின் தயவில் தங்கியிருந்த காலப் பகுதியில் அப்படி ஒரு நூல் வெளிவருவதை நினைத்துக் கூட பார்க்க முடியாது. நிச்சயமாக, இந்திய அரசு அதை விரும்பப் போவதில்லை.\nபுளொட் தலைவர் உமாமகேஸ்வரன் கொழும்பு நில அளவையாளர் திணைக்களத்தில் உத்தியோகம் பார்த்த மத்தியதர வர்க்கப் பிரதிநிதி. அதனால் அவரது அரசியல் கண்ணோட்டங்களிலும் பூர்ஷுவா தன்மை மேலோங்கி இருந்தது. தனிப்பட்ட முறையில் பழகியவர்களும் அவரது பூர்ஷுவா குணவியல்புகளை குறிப்பிட்டுப் பேசியுள்ளனர்.\nமார்க்சிய லெனினிசக் கொள்கையில் பற்றுக் கொண்ட சந்ததியார், இயக்க உறுப்பினர்களையும் மார்க்சிஸ்டுகளாக மாற்றி விடுவார் என்று தலைவர் உமாமகேஸ்வரன் நினைத்திருக்கலாம். தனது தலைமைப் பதவிக்கு அச்சுறுத்தலாக இருந்த அனைவரையும் தீர்த்துக் கட்டி வந்த உமாமகேஸ்வரன், சந்ததியாரையும் உயிரோடு விட்டு வைக்கவில்லை. உமாவின் கையாட்கள் அவரை கடத்திச் சென்று ஒரு சுடலையில் கொன்று வீசினார்கள்.\nஅது மட்டுமல்ல, சந்ததியாருக்கு விசுவாசமானவர்கள் என்று நம்பப் பட்ட 250 - 300 போராளிகளும், கடுமையான சித்திரவதைக்குப் பின்னர் கொல்லப் பட்டனர். அவர்களது சடலங்கள், தஞ்சாவூர் பகுதியில் உள்ள ஒரத்தநாடு எனுமிடத்தில் புதைக்கப் பட்டன. கோவிந்தன் எழுதிய புதியதோர் உலகம் ���ூலில் இது பற்றிய விபரங்கள் உள்ளன.\nஇந்தியாவில் புளொட் தலைமைக்கு எதிராக கிளர்ச்சி செய்தவர்கள், களையெடுப்புகளுக்கு அகப்படாமல் தப்பியவர்கள், யாழ்ப்பாணத்திற்கு சென்று \"தீப்பொறி அமைப்பு\" என்ற பெயரில் இயங்கினார்கள். அவர்களும் கொள்கை ரீதியாக மார்க்சிய லெனினிசத்தில் பற்றுக் கொண்டவர்கள் தான். ஆனாலும் நாலாபக்கமும் வேட்டையாடப் பட்டதால் தொடர்ந்து இயங்க முடியாமல் வெளிநாடுகளுக்கு தப்பியோடினார்கள்.\nஅப்போது புளொட்டினுள் ஏற்பட்ட வலதுசாரி, இடதுசாரி பிளவு, தொண்ணூறுகளுக்குப் பின்னர் மிகத் தெளிவாகத் தெரிய ஆரம்பித்தது. வவுனியாவில் சித்தார்த்தன் தலைமையில் இயங்கிய வலதுசாரி புளொட் இயக்கம், இறுதிப்போர் வரையில் சிறிலங்கா அரசுடன் ஒத்துழைத்து விட்டு, தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கின்றனர். தற்போது தீவிர புலி ஆதரவு அரசியல் பேசுவோரும் அவர்கள் தான். சந்தேகத்திற்கு இடமின்றி, அது தான் வலதுசாரிகளின் வர்க்கக் குணாம்சம்.\nபுளொட்டில் நடந்த சந்ததியாருக்கு எதிரான நடவடிக்கை, புலிகளில் மாத்தையாவுக்கு எதிரான நடவடிக்கையை ஒத்திருக்கிறது. இரண்டும் வெவ்வேறு காலகட்டத்தில், வெவ்வேறு காரணங்களுக்காக நடந்த களையெடுப்புகள். ஆனால், அதற்குப் பின்னால் உள்ள வர்க்க குணாம்சம் என்னவென்பது தான் இங்கே முக்கியமானது.\nவிடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும், உப தலைவர் மாத்தையாவும் உறவினர்கள். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள். ஆனால், கொள்கை அடிப்படையில் சில வேற்றுமைகள் காணப்பட்டன. எண்பதுகளின் தொடக்கத்தில் கூட, யாழ் குடாநாட்டு இயக்கமாக இருந்த புலிகள் அமைப்பை வன்னிக்கும் விஸ்தரித்த பெருமை மாத்தையாவை சேரும்.\nமேட்டுக்குடி பணக்கார வர்க்கம் செறிவாக வாழும் யாழ் குடாநாட்டு மக்களின் பார்வையில், வன்னி நிலப்பரப்பு ஒரு பின்தங்கிய, அபிவிருத்தி அடையாத பிரதேசம். அங்கு வாழும் மக்களையும் தாழ்வானதாக கருத்துப் போக்கு இருந்தது. அதற்குக் காரணம் வன்னி மண்ணில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகள். ஏழை உழவர்களும் வன்னியில் ஏக்கர் கணக்கில் விவசாயம் செய்து வந்தனர்.\nஅந்தக் காலத்தில், \"மாத்தையா குறூப்\" என்று சொன்னால் வன்னிப் போராளிகள் என்பது எல்லோருக்கும் தெரிந்திருந்தது. அதாவது, விவசாயிகள் அல்லது விவசாயக் கூலிகளின் பிள்ளைகள் ஆயுதமேந்திய போராளிகளாக மாறியிருந்தனர். மாத்தையா குறூப் போராளிகள், தாக்குதல்களில் பின்வாங்காமல் ஆக்ரோஷமாக போரிடுபவர்களாக, யாழ் மாவட்ட மக்களாலும் அறியப் பட்டிருந்தனர்.\nவடக்கு கிழக்கில் இந்தியப் படைகள் நிலைகொண்டிருந்த காலத்தில், பிரேமதாச அரசின் பாதுகாப்பில் புலிகள் தென்னிலங்கையில் தங்கியிருந்தனர். அந்தக் காலகட்டத்தில், மாத்தையா தலைமையில் விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணி என்ற அரசியல் கட்சி உருவானது. அயர்லாந்தில், ஐ.ஆர்.ஏ. இயக்கம், சின் பெயின் கட்சியை தனது அரசியல் பிரதிநிகளாக வைத்திருந்தது. அந்த மரபைப் பின்பற்றி உருவாக்கப் பட்ட விடுதலைப் புலிகள் மக்கள் முன்னணியின் அரசியல் கொள்கை விளக்கம் ஓரளவு இடதுசாரி சார்பானதாக இருந்தது.\nஇந்திய இராணுவம் வெளியேறி, இரண்டாம் கட்ட ஈழப்போர் தொடங்கியதும், மாத்தையா ஒரு RAW கைக்கூலி என்ற சந்தேகம் எழுந்ததும் கைது செய்யப் பட்டு சிறைவைக்கப் பட்டார். தமிழ்நாட்டில் சிறையுடைத்து தப்பியோடி வன்னி வந்து சேர்ந்த புலி உறுப்பினர்கள் மூலம் அந்தத் தகவல் தெரிய வந்ததாக சொல்கிறார்கள்.\nஇருப்பினும், மாத்தையா குற்றவாளியாக நிரூபிக்கப் பட்டாலும், புலிகள் அமைப்பினுள் மாத்தையா ஆதரவாளர்கள் கிளர்ச்சி செய்திருப்பார்கள் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை. அதைப் பற்றி கேள்வி கேட்பதற்கும் யாரும் இருக்கவில்லை. மாத்தையாவின் மெய்ப்பாதுகாவலர்கள் மட்டுமல்லாது, அவருக்கு விசுவாசமான போராளிகள் அனைவரும் கொல்லப் பட்டனர். அன்று நடந்த களையெடுப்புகளில், எத்தனை மாத்தையா குழு போராளிகள் கொல்லப் பட்டனர் என்பது யாருக்கும் தெரியாது. எப்படியும் குறைந்தது 200 - 300 போராளிகள் கொல்லப் பட்டிருப்பார்கள்.\nஇதிலே வேடிக்கை என்னவென்றால், 2009 ம் ஆண்டு இறுதிப் போரில் நடந்த படுகொலைகளில் பலியானவர்களும் வன்னி மண்ணைச் சேர்ந்தவர்கள் தான். காடுகளும், மண் வளமும், நீர் வளமும் கொண்ட வன்னி மண், போர் தொடங்குவதற்கு முன்னர் ஒரு குடியேற்ற பூமியாக இருந்தது. மலையக பெருந்தோட்டங்களை சேர்ந்த இந்திய வம்சாவளித் தமிழர்களும் பல்லாயிரக் கணக்கில் குடியேறி இருந்தனர். பெரும்பாலும் அந்த மக்கள் தான் வயல்களில் வேலை செய்து வந்த விவசாயக் கூலிகளாக இருந்தனர்.\nஇழப்பதற்கு எதுவுமற்ற பாட்டாளி வர்க்கத்தை சேர்ந்த மலையகத் தமிழர்கள், பெருந்தொகையில் புலிப் போராளிகளாகவும் இருந்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை. தலைவர் பிரபாகரனின் நம்பிக்கைக்குரிய மெய்ப்பாதுகாவலர்களாகவும் மலையகத் தமிழ் இளைஞர்கள் இருந்தனர். இருப்பினும், யாழ் மையவாத சிந்தனை கொண்ட யாழ்ப்பாணத் தமிழர்கள் மலையகத் தமிழர்களை தாழ்வாகக் கருதினார்கள். \"வயிற்று வலியை நம்பினாலும் வடக்கத்தியானை நம்பாதே\" என்று அவர்களைக் குறித்துப் பேசி வந்தனர்.\nமுள்ளிவாய்க்கால் வரையில் இனப்படுகொலை செய்யப்பட்ட மக்களில் பெரும் பகுதியினர் அடி மட்ட பாட்டாளி வர்க்கத்தினர் தான். மேல்மட்ட பூர்ஷுவா வர்க்கத்தினர், போர் நடந்த காலம் முழுவதும், கொழும்பு நகரில், அல்லது இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்த யாழ் குடாநாட்டினுள் பாதுகாப்பாக இருந்து கொண்டனர். யாழ் குடாநாட்டிலும், ஏழைகள் அதிகமாக வாழும் பின்தங்கிய கிராமப் புறங்கள் இராணுவ புலனாய்வுத்துறை கண்காணிப்பின் கீழ் இருந்தன.\nஈழப் போர் உட்பட, உலகில் நடக்கும் அனைத்து யுத்தங்களும், அடிப்படையில் வர்க்கப் போராட்டம் தான். இதனை விளக்குவது எப்படி\nபிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதி சிசில் ரோட்ஸ், தெற்கு ஆப்பிரிக்காவில் கைப்பற்றிய புதிய காலனிகளில் குடியேற வருமாறு, ஆங்கிலேய ஏழைப் பாட்டாளி வர்க்க மக்களுக்கு அழைப்பு விடுத்தான். இதன் மூலம் பிரித்தானியாவில் புரட்சியை தடுக்க முடியும் என்று கூறினான்.\nஆரம்பத்தில் இருந்தே மார்க்சிய எதிரியாகவிருந்த ஹிட்லர், ஜெர்மனியில் புரட்சியை தடுக்கும் நோக்கில், \"Lebensraum\" திட்டத்தை அறிவித்தான். போலந்து நாட்டை ஆக்கிரமித்து அங்கு ஜெர்மன் மக்களை குடியேற்றினான். உக்ரைனை ஜெர்மனிக்கு உணவு விநியோகிக்கும் விவசாயக் காலனியாக்க திட்டமிட்டான். Lebensraum திட்டத்தை பயன்படுத்திக் கொண்டவர்களும் ஜெர்மன் ஏழைப் பாட்டாளி வர்க்க மக்கள் தான்.\nஇலங்கையில் சுதந்திரத்திற்கு பிறகு நடந்த பொதுத் தேர்தல்களில், இடதுசாரிக் கட்சிகள் பெருமளவு மக்கள் ஆதரவுடன் வெற்றி பெற்றன. குறிப்பாக மலையகத் தோட்டத் தொழிலாளர்கள், கொழும்பு துறைமுகத் தொழிலாளர்கள் மத்தியில் செல்வாக்குப் பெற்று விளங்கினர். அரசு அவர்களை \"இந்தியத் தமிழர்கள்\" என்று இன முத்திரை குத்தி வெளியேற்றியதால் இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவ���த் தளம் ஆட்டம் கண்டது.\nமகாவலி ஆற்றை திசைதிருப்பும் அபிவிருத்தித் திட்டத்தின் பின்னர் தான், கிழக்கு மாகாணத்தில் சிங்களக் குடியேற்றங்கள் ஆரம்பமாகின. அங்கு சென்று குடியேறியவர்களும் சிங்கள ஏழைப் பாட்டாளிவர்க்க மக்கள் தான். ஆப்பிரிக்காவில் ஆங்கிலேயர்களும், போலந்தில் ஜெர்மனியர்களும், கிழக்கிலங்கையில் சிங்களவர்களும் ஒரே நோக்கத்திற்காகத் தான் குடியேற்றப் பட்டனர்.\nமுதலாளித்துவம் வளர்ச்சியடையும் பொழுது அதற்கு புதிய சந்தைகள் தேவை. வளங்களுக்கான போட்டிகளும் அதிகரிக்கும். அதனால், முதலாளிய வர்க்கம் தவிர்க்கவியலாது யுத்தத்தை நோக்கி இழுத்துச் செல்லும். யுத்தம் என்பது அரசியலின் நீட்சி. மேலாதிக்க இனத்தின் முதலாளிய வர்க்கம், வளங்களையும், நிலங்களையும் அபகரித்துக் கொள்வதற்கு போர் அவசியம்.\nஇலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழர்கள் ஒரு தற்காப்பு யுத்தத்திற்கு தள்ளப்பட்டனர். ஆனால், அது குறுந்தேசியவாதிகளின் போராட்டமாக இருந்த படியால், இறுதியில் அது சிங்களப் பேரினவாதத்தின் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்ள உதவியது. ஈழப்போரின் அடிப்படை வர்க்கப் போராட்டமே என்ற உண்மையை தமிழர்கள் எப்போதோ உணர்கிறார்களோ, அப்போது தான் விடுதலை சாத்தியமாகும்.\nLabels: ஈழப் போராட்டம், ஈழம், புலிகள், வர்க்கப் போராட்டம், வன்னி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nராஜபக்சே குடும்பத்தில் யாழ்ப்பாணத் தமிழ் உறவினர்கள்\nபிரபலமான சிங்கள இனவாதி விமல் வீரவன்ச பிறப்பால் ஒரு தமிழர் அதுவும் தமிழ்நாட்டுத் தமிழர் தமது தொப்புள்கொடி உறவுக்காக தமிழினவாதிகள் பெருமைப் படலாம். இனவாத அரசியல் பேசும் சிங்கள அரசியல்வாதிகள் பலரின் பூர்வீகத்தை ஆராய்ந்தால், அவர்களது முன்னோர் தமிழர்களாக இருந்தார்கள் என்ற உண்மை தெரிய வரும்.\nவிமல் வீரவன்ச பற்றித் தெரியாதவர்கள் இருக்க முடியாது. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சேவின் நம்பிக்கைக்குரிய அடியாள். தமிழர்களுக்கு எதிரான இனவாதக் கருத்துக்களை உதிர்த்து பிரபலம் தேடி வந்தார். அவரது ���ுன்னோர்கள், ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் இருந்து வந்து குடியேறினார்கள்.\nவிமல் வீரவன்ச \"பெறவா\" சாதியை சேர்ந்தவர். பெறவா என்பது, தமிழில் பறையர் என்ற சொல்லின் சிங்கள மொழித்திரிபு. சிங்களத்திலும் பெற என்பது பறை மேளத்தை குறிக்கும் சொல் தான். (ஆதாரம்: Caste And Exclusion In Sinhala Buddhism)\nசிங்களப் பிரதேசங்களில் முதலியார்கள், கொவிகம (தமிழில்:வெள்ளாளர்) போன்ற ஆதிக்க சாதியினர் நிலவுடைமையாளர்களாக இருந்தனர். ஆங்கிலேயர்கள் அவர்களுக்கு அதிகாரத்தையும், விவசாய நிலங்களையும் பகிர்ந்தளித்து இருந்தனர். இந்தியாவிலிருந்து குடியேறிய பெறவா சாதியினர், அவர்களது வயல்களில் விவசாயக் கூலிகளாக வேலை செய்து வந்தனர். முதலியார்களும், கொவிகமக்களும், விவசாயக் கூலிகளான பெறவாக்களின் உழைப்பை சுரண்டியதுடன், தாழ்த்தப் பட்ட சாதியினராக நடத்தினார்கள்.\nகொவிகம நிலவுடைமையாளர்களின் அடியாட்களாகவும் பெறவாக்களே இருந்தனர். மகிந்த ராஜபக்சே (கொவிகம), விமல் வீரவன்சவை (பெறவா) அடியாளாக வைத்திருந்ததில் ஆச்சரியம் எதுவுமில்லை. இலங்கையில் சிங்களவர்களும் இன்னமும் சாதிய சமூகமாகவே தொடர்ந்தும் இருக்கின்றனர். அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அதிகாரிகள், பெரும்பாலும் கொவிகம சாதியினர் தான்.\nஇராணுவத் தளபதிகளாக ஒன்றில் கொவிகம அல்லது அதற்கு அடுத்த நிலையில் உள்ள கரவா (கரையார்) சாதியினராக இருப்பார்கள். உதாரணத்திற்கு கோத்தபாய ராஜபக்சே ஒரு கொவிகம. சரத் பொன்சேகா ஒரு கரவா. ஆனால், இராணுவத்தில் அடிமட்டத்தில் உள்ள சாதாரணமான போர்வீரர்கள் பெரும்பாலும் பெறவாக்கள் அல்லது பிற தாழ்த்தப் பட்ட சாதியினர். ஈழப்போரில் பலி கொடுக்கப் பட்டவர்களும் அவர்கள் தான்.\n\"இனவெறியூட்டப் பட்ட சிங்கள இராணுவம்\" என்று அடிக்கடி சொல்லக் கேள்விப் பட்டிருப்பீர்கள். கிராமப்புறங்களை சேர்ந்த படிப்பறிவில் குறைந்த பெறவா மற்றும் தாழ்த்தப் பட்ட சாதி இளைஞர்களை இனவாதிகளாக மூளைச்சலைவை செய்வது இலகு. அவ்வாறான ஒருவர் தான் விமல் வீரவம்ச.\nஉயர்த்தப் பட்ட சாதி சிங்களவர்கள், தமக்கு கீழே உள்ள தாழ்த்தப் பட்ட சாதியினரை இனவெறியூட்டி போரில் பீரங்கிக்கு தீனியாக பயன்படுத்தி வந்தனர். அதே நேரம், கொவிகம உயர்சாதியினர் பதவிகளை தக்கவைத்துக் கொண்டது மாத்திரமல்லாது, தமிழ் பேசும் வெள்ளாளர்கள���டன் திருமண உறவுகளும் வைத்துக் கொண்டனர். ராஜபக்சே குடும்பமே அதற்கு சிறந்த உதாரணம்.\nம‌கிந்த‌ ராஜ‌ப‌க்சேயின் தமிழ் உறவினர்கள் ப‌ற்றிய விப‌ர‌ம்:\n1. ம‌கிந்த‌வின் மைத்துன‌ர் ல‌க்ஷ்ம‌ன் ராஜ‌ப‌க்சேயின் ம‌னைவி க‌ம‌ல‌ம் ரொக்வூட் ஒரு யாழ்ப்பாண‌த் த‌மிழ்ப் பெண்.\n2. இன்னொரு மைத்துன‌ரின் ம‌க‌ள் நிருப‌மா ராஜ‌ப‌க்சே திரும‌ண‌ம் முடித்த‌தும் ஒரு யாழ்ப்பாண‌த் த‌மிழ‌ரைத் தான். அவ‌ர் பெய‌ர் திருக்குமார் ந‌டேச‌ன்.\n3. தாய் வ‌ழி மாம‌ன் ஜோர்ஜ் வீர‌துங்க‌ ம‌ண‌ம் முடித்த‌து கோகிலாதேவி. (பிர‌ப‌ல‌ ச‌ங்கீத‌ப் பாட‌கி. இய‌ற்பெய‌ர் அமேலியா டோவ்ச‌ன்.)\n4. ம‌கிந்த‌வின் மூத்த‌ ச‌கோத‌ரியின் ம‌கள் அனோமா, ஃப‌ஸ்லி ல‌பீர் என்ற‌ முஸ்லிமை ம‌ண‌ம் முடித்திருந்தார். இராணுவத்தில் ஜெனரலாக பணியாற்றியவர், முல்லைத்தீவு முகாம் தாக்குதலில் கொல்லப் பட்டார்.\nஇல‌ங்கையில், சிங்க‌ள‌ - த‌மிழ் மேட்டுக்குடியின‌ருக்கு இடையில், திருமண‌ ப‌ந்த‌ங்க‌ள் ஏற்ப‌டுவ‌து புதின‌ம் அல்ல‌. அது ச‌ர்வ‌ சாதார‌ண‌ம். ஏனென்றால் அவ‌ர்க‌ள் ஒரே வ‌ர்க்க‌த்தை சேர்ந்த‌வ‌ர்க‌ள். ச‌ந்திரிகா குமார‌துங்க‌வின் குடும்ப‌த்திலும் ப‌ல‌ த‌மிழ‌ர்க‌ள் திருமணம் முடித்துள்ள‌ன‌ர். விக்கினேஸ்வ‌ர‌னும், வாசுதேவா நாண‌ய‌க்கார‌வும் பிள்ளைக‌ளின் திரும‌ண‌ ப‌ந்த‌ம் மூல‌மாக‌ உற‌வின‌ர்க‌ள் ஆன‌வ‌ர்க‌ள். இந்த‌ப் ப‌ட்டிய‌ல் நீண்டு கொண்டே செல்லும்.\n மேட்டுக்குடியின‌ர் என்ன‌ மொழி பேசினாலும், அவ‌ர்க‌ள் த‌ம‌க்குள் உற‌வின‌ர்க‌ளாக‌ ஒற்றுமையாக‌ வாழ்கின்ற‌ன‌ர். அவ‌ர்க‌ளுக்குள் எந்த‌ முர‌ண்பாடும் கிடையாது. ஒரே சாதி, ஒரே வ‌ர்க்க‌ம் என்ப‌ன‌ அவ‌ர்க‌ளை இன‌ம் க‌ட‌ந்து ஒன்றிணைக்கின்ற‌ன‌. இதே ந‌ப‌ர்க‌ள், அர‌சிய‌ல் என்று வ‌ரும் பொழுது இன‌வாத‌ம், தேசிய‌வாத‌ம் பேசி ம‌க்க‌ளை பிரித்து வைப்பார்க‌ள். \"சிங்க‌ள‌வ‌ர்க‌ளும், த‌மிழ‌ர்க‌ளும் சேர்ந்து வாழ‌ முடியாது\" என்றுரைப்பார்க‌ள்.\nத‌மிழ் ம‌க்களே உங்க‌ளது எதிரி சிங்க‌ள‌ ம‌க்க‌ள் அல்ல‌. சிங்க‌ள‌, த‌மிழ் ம‌க்களின் பொது எதிரி இந்த‌ மேட்டுக்குடி வ‌ர்க்க‌ம் தான். அவ‌ர்க‌ள் இன‌வாத‌ம், தேசிய‌வாத‌ம் பேசி, ம‌க்க‌ளை மூளைச்ச‌ல‌வை செய்வார்க‌ள். இர‌ண்டு இன‌ங்க‌ளையும் மோத‌ விட்டு வேடிக்கை பார்ப்பார்க‌ள். இந்த‌ அயோக்கிய‌ர்க‌ளை அடித்து விர‌ட்���ாம‌ல் விடுத‌லை சாத்திய‌மில்லை.\nLabels: கொவிகம, சிங்களவர்கள், ராஜபக்சே, விமல் வீரவம்ச, வெள்ளாளர்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஈழத் தமிழரின் மறைக்க முடியாத சாதிய, வர்க்க முரண்பாடுகள்\nநடுநிலைவாதிகள் மாதிரி காட்டிக் கொள்ளும் சிலரும், \"ஈழத் தமிழர் மத்தியில் சாதிய, வர்க்க முரண்பாடுகள் இல்லை\" என்று கூறுவார்கள்.\nஈழத்தை சேர்ந்த ஆதிக்க சாதித் தமிழர்கள் சாதியத்தை பாதுகாப்பதற்கு ஒரு புதிய வழியை கண்டுபிடித்திருக்கிறார்கள். \"தமிழ்த் தேசியம் பேசுதல், சைவ மதம் பேணுதல்\" என்ற பெயரின் கீழ் மறைமுகமாக சாதியத்தை காப்பாற்றுகின்றனர். அதை யாராவது கேள்விக்குட்படுத்தினால், ஈழத்தில் சாதியே இல்லை என்று சாதிப்பார்கள்.\n\"ஈழத்தில் சாதி இல்லையென்று\" Yogoo Arunagiri தனது முகநூலில் எழுதிய பதிவொன்று, பலரது விமர்சனத்திற்குள்ளானது. அவரது கூற்றில் இருந்து:\n//இன்றுவரை ஈழத்தில் ஒரு சாதி சங்கம் இல்லை, ஒரு சாதிக்கு என கட்சி இல்லை, ஒரு சாதிக்கு என கொடி இல்லை, ஒரு சாதி தலைவர் இல்லை, தனி சாதிக்கு என ஒரு பள்ளிக்கூடம் இல்லை, ஒரு சாதியினருக்கு என கோயில் இல்லை...//\nஇதைச் சொன்னவர் ஒரு (புலம்பெயர்ந்த) ஈழத்தமிழர் தான். ஆனால், ஈழத்தின் சமூக அரசியல் அறியாதவர். தமிழ்நாட்டின் சாதி அமைப்பிற்கும், ஈழத்தின் சாதி அமைப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது.\nஈழத்தில் ஒரு சாதி சங்கம் இல்லையா\nஈழத்தமிழர்களில் ஆதிக்க சாதியினர் தான் பெரும்பான்மையாக உள்ளனர். அதே சாதி சிங்களவர்களிலும் உண்டென்பதால், காலனிய காலத்தில் இருந்து ஆதிக்க சாதியாக இருந்து வருகின்றனர்.\nஒருகாலத்தில், நிலவுடைமையாளர்கள் மட்டுமல்லாது, கல்வி கற்றவர்களும் ஆதிக்க சாதியை சேர்ந்தவர்களாக இருந்த படியால், தனியாக சாதிச் சங்கம் கட்ட வேண்டிய அவசியம் இருக்கவில்லை.\nஈழத்தில் சாதிக்கு என கட்சி இல்லையா\nஈழத்தில் சாதிக்கென கட்சி இருந்தது. முதலாவது தமிழ்த் தேசியக் கட்சியான தமிழ்க் காங்கிரஸ், ஆதிக்க சாதியினரான வெள்ளாளரரின் சாதிக் கட்சியாக இருந்தது. அந்த சாதியினர் மட்டுமே, கட்சி வேட்பாளர்களாகவும், வாக்காளர்களாகவும் இருந்தனர். அதிலிருந்து தமிழரசுக் கட்சி பிரிந்த பின்னரும் அந்த நிலைமையில் பெரிய மாற்றம் வரவில்லை.\n//ஜி.ஜி. பொன்னம்பலமும் அவரது தமிழ்க் காங்கிரசும் தாழ்த்தப் பட்ட மக்களையோ அல்லது அவர்களது பிரச்சனைகளையோ ஒரு பொருட்டாக ஒரு போதும் மதித்ததே கிடையாது.// (இலங்கையில் சாதியமும் அதற்கெதிரான போராட்டமும்)\nஈழத்தில் ஒரு சாதி தலைவர் இல்லையா\nஜி.ஜி. பொன்னம்பலம், சேர் பொன் இராமநாதன் போன்றோர் உயர்சாதித் தலைவர்களாக இருந்தனர். அவர்களாகவே அப்படிக் காட்டிக் கொண்ட சந்தர்ப்பங்களும் உண்டு. சர்வசன வாக்குரிமை வந்த நேரம், அதை அனைத்து சாதியினரும் பயன்படுத்தி விடுவார்கள் என்பதால் எதிர்த்து வந்தனர்.\nசாதிக்கு என ஒரு பள்ளிக்கூடம் இல்லையா\nஆரம்ப காலத்தில், அனைத்து பள்ளிக்கூடங்களும் அதிக்க சாதி மாணவர்களை மட்டுமே அனுமதித்து வந்தன. சில கிறிஸ்தவ மிஷனரி பாடசாலைகள், மிகக் குறைந்த அளவு தாழ்த்தப் பட்ட மாணவர்களுக்கு இடம் கொடுத்த நேரம் கலவரமே வெடித்தது.\nஅதனால் தாழ்த்தப்பட்ட சாதி மாணவர்கள் படிப்பதற்கு தனியான பாடசாலைகள் கட்டப் பட்டன. அவை பெரும்பாலும் கிராமப்புற ஆரம்பப் பாடசாலைகளாக இருந்தன. நீண்ட போராட்டத்திற்குப் பிறகே அனைத்துப் பள்ளிக்கூடங்களிலும் சாதி பார்க்காமல் மாணவர்களை சேர்த்துக் கொண்டார்கள்.\nஒரு சாதியினருக்கு என கோயில் இல்லையா\nஆகம முறைப்படி பூஜை நடக்கும் கோயில்கள் அனைத்தும், ஆதிக்க சாதியினரை மட்டுமே உள்ளே செல்ல அனுமதித்தன. தாழ்த்தப் பட்ட சாதியினர் வெளியே நின்று சாமி கும்பிட வேண்டிய நிலைமை இருந்தது. ஆலய நுழைவுப் போராட்டங்களின் பிறகே எல்லோரையும் அனுமதித்தார்கள். அதே நேரம், கிராமப்புறங்களில் சிறுதெய்வ வழிபாட்டுக்காக கட்டப் பட்ட சிறிய அளவிலான கோயில்களுக்கு தாழ்த்தப் பட்ட சாதியினர் மட்டுமே சென்று வந்தனர். தற்போது வெளிநாட்டுப் பண வரவு காரணமாக, மறைமுகமாக சாதிக்கொரு கோயில் உருவாக்கி வருகின்றது.\nயாழ்ப்பாணத்தில் தற்போதுள்ள சாதிய பாகுபாடுகள் குறித்து, அங்கிருந்து இயங்கும் சமூக ஆர்வலர் Hasee Aki என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.\nயாழ் குடாநாட்டில் இன்றைக்கும் தொடரும் சாதிப் பாகுபாடுகள் பற்றி அவர் வெளியிட்ட ஆதாரங்கள்:\n//கோவில்களில் சாதிய புறக்கணிப்பு இல்ல��� என்று கூறியவருக்கு, காரைநகரில் மருதப்புரம் என்னும் கிராமம் உள்ளது. நாயன்மார் என்னும் கோவில் உள்ளது வருடத்தில் ஒரு முறை பொங்கள்,செய்வார்கள் ஒடுகப்பட்ட சாதியினர் கோயிலுக்கு பின் பக்கமும் மற்றும் உயர்சாதியினர் கோயிலுக்கு முன்னாலும் பொங்குகிறார்கள். கடவுளுக்கு படைக்கும் பொங்கள் உயர்சாதியினரின் மற்றவர்கள் பொங்கி விட்டு தாமே எடுத்து செல்ல வேண்டியது தான் அவர்ககளை அங்கு படைக்க விடமாட்டார்கள்.\nகாரைநகரிலுள்ள திக்கரை முருகன் கோவில் வாரிவளவு பிள்ளையார், முத்துமாரி அம்மன் கோவில் மணற்காட்டு அம்மன் கோவில், கருங்காலி மூர்த்தி கோவில்.... இவ்வாறு பல கோவில்களுக்கு இன்றும் நுழைய விடுவதில்லை. மடத்தில் இருந்துசாப்பிட கூட விடமாட்டார்கள். ஈழத்து சிதம்பரம் கோவில், அன்று போராட்டம் நடை பெற்றதால் தான் எல்லோரும் நுழைய கூடியதாக இருந்தது. இன்று சாதி பிரச்சனை இல்லை என்று தம்மட்டம் அடித்துக் கொண்டிருந்தால் அக் கோவிலும் நல்ல ஆதிக்கத்தின் கீழ் இருந்திருக்கும்.\nகாரைநகரில் ஊரி என்னும் பிரதேசம் உள்ளது அங்கு இன்றும் பாடசாலைகளிலும் சாதிய ஒடுக்கு முறையுள்ளது. வெளிப்பார்வைக்கு அவ்வாறு தான் தெரியும் தம்பி. ஆனால் நிலமை அவ்வாறு இல்லை. அச்சுவேலியில் பத்தமேனியில் தம்மை வேளாளார் என்று கூறிக்கொள்பவர்கள் வசிக்கிறார்கள். ஒடுக்கப்படும் சாதியினர் ஒருவர் அப்பிரதேசத்தில் காணி ஒன்றினை வாங்கினார்.\nஅவ்விடத்தில் அவரை வாசிக்க விடாமல் பல பிரச்சனைகளை கொடுத்தார்கள். மின்சார சபையை அங்கு வந்து தூண் நிறுத்த விடாமல் பல பிரச்சனைகளை செய்தார்கள். சாதி பெயர் சொல்லி ஒவ்வொரு நாளும் சண்டைகள். தங்கள் பிரதேசத்தில் இருக்காமல் எழும்பி போக சொல்கிறார்கள்.\nகல்வியங்காட்டில் செங்குந்தான் என்னும் சாதியில் உள்ளவர்கள் தமது ஊருக்குள் ஒடுக்கப்பட்ட சாதி வாகுப்பினத்தவர் அதிபராக வரவிடாமல் பல ஆர்பாட்டங்களை செய்து அவரை மாற்றம் செய்தார்கள், கிராம உத்தியோகத்தர்கள் சிலருக்கு இதே நிலையே. உயர்கல்வி மட்டங்களும் அவைக்கு துணை போகின்றன.\nஇப்படியே பல பிரச்சனைகளை கூறிக் கொண்டு போகலாம். எண்ணிக்கையில் அடங்காத பிரச்சனைகள் எமது ஆணாதிக்க சமூகத்தை பீடித்துள்ளது. இவ்வாறான பிரச்சனைகளை கூறினால் சாதிய கட்டமைப்பை ஆதரித்து பேணி காக்க விரும்புபவர்கள், இவை பொய்யான கதைகள், இல்லாத பிரச்சனைகளை நாம் கதைப்பதாக கூறுவார்கள். முடியுமானால் நான் கூறிம இடங்களை சென்று ஆழமாக பாருங்கள்.//\nஈழத்தமிழரின் சாதிய முரண்பாடுகள் மட்டுமல்ல, வர்க்க முரண்பாடுகளும் மூடி மறைக்கப் படுகின்றன. அந்த \"நடுநிலைமையாளர்கள்\" எப்போதும் முதலாளித்துவத்தை ஆதரிப்பதற்கு தயங்குவதில்லை.\nதமிழ்தேசிய முகமூடி அணிந்து, சொந்த இன மக்கள் மீது வர்க்கத்துவேஷம் காட்டும் ஈனப்பிறவிகள். சிறிய திருடர்களை கண்டிப்பார்கள். ஆனால், பெரிய கொள்ளையர்களை கண்டுகொள்ள மாட்டார்கள். தாம் சார்ந்த உழைக்கும் வர்க்கத்திற்கு துரோகம் இழைக்கவும் தயங்க மாட்டார்கள்.\nகிளிநொச்சி நகர நவீன சந்தைக் கட்டிடத்தில் இருந்த புடவைக் கடைகள் தீப்பிடித்து எரிந்தன. அப்போது அருகில் இருந்த, தீப்பிடிக்கும் என எஞ்சிய கடைகளில் இருந்து பெருமளவான பொருட்கள் வெளியில் அள்ளி போடப்பட்டிருந்தது. அந்தப் பொருட்களை சிலர் திருடிக் கொண்டு போனார்கள்.\nஅதைக் கண்டித்து ஒரு \"தமிழ்த் தேசிய உணவாளர்\" பின்வருமாறு திட்டித் தீர்க்கிறார். அவர் இறுதியுத்தம் நடந்த காலத்திலும், இப்போதும் வன்னி மண்ணில் வாழ்ந்து வருகின்றார்.\n எரியும் வீட்டில் பிடுங்கும் ஒரு கேவலமான மனிதர்கள். மனிதவர்க்கத்துக்கே சாபக்கேடு இறுதி யுத்தம்இடம்பெற்ற வேளை செல்வீச்சுக்களால் கொல்லப்படும் மக்களின் நகைகளை சிலர் களவாக கழற்றி எடுப்பார்கள். அனாதரவாக கிடக்கும் உடலங்களிலும் கழற்றி எடுப்பார்கள்....// (தகவலுக்கு நன்றி: Vaiththilingam Rajanikanthan)\nஇறுதி யுத்தம் இடம்பெற்ற வேளை, தம்மிடம் இருந்த உடைமைகளை கொடுத்து உணவுப் பொருட்களை வாங்கியவர்கள் எத்தனை பேர் ஒரு தேங்காய்க்காக வாகனத்தை பண்டமாற்று செய்தவர்கள் எத்தனை பேர் ஒரு தேங்காய்க்காக வாகனத்தை பண்டமாற்று செய்தவர்கள் எத்தனை பேர் நகைகளை கூட கொடுத்து சாப்பாடு வாங்கினார்கள்.\nமுள்ளிவாய்க்கால் வரையில், எந்தவொரு கடைக்காரரும் தன்னிடமிருந்த பொருட்களை மக்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கவில்லை. மாறாக, மனிதப் பேரவலத்திற்கு மத்தியிலும் காசுக்கு விற்பனை செய்துகொண்டிருந்தார்கள் இலவசமாகக் கிடைத்த நிவாரணப் பொருட்களை, காசுக்கு விற்பனை செய்த கடைக்காரர்களும் உண்டு\nஅப்படிப் பட்ட இரக்கமற்ற வர்த்தகர்கள் என்ற ஈனப்பிறவிகளை கண்ட மக்களின் ம���ம் எந்தளவு மரத்துப் போயிருக்கும் கொத்துக் கொத்தாக செத்துக் கொண்டிருந்த நேரத்தில் கூட, இல்லாதவர்களுக்கு கொடுத்து சாப்பிட்ட மனமில்லாத ஈனப்பிறவிகளை தமிழர் என்று சொல்ல முடியுமா\nபேரவலத்தின் மத்தியிலும் தம்மிடம் இருந்தவற்றை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளாத ஈனப்பிறவிகளிடம் திருடினால் அதில் என்ன தவறு செத்த பிறகு இந்த சொத்துக்களால் என்ன பிரயோசனம் செத்த பிறகு இந்த சொத்துக்களால் என்ன பிரயோசனம் நகைகளையும் எடுத்துக் கொண்டு சொர்க்கத்திற்கு செல்ல முடியுமா நகைகளையும் எடுத்துக் கொண்டு சொர்க்கத்திற்கு செல்ல முடியுமா அத்தகைய கேவலமான பிறவிகளை கண்டும் காணாமல் இருந்த ஈனப்பிறவிகள், இப்போது அறிவுரை கூறுகின்றன.\nஇரக்கமற்ற வர்த்தகர்கள் என்ற ஈனப்பிறவிகளும், அவர்களுக்கு வக்காலத்து வாங்கும் கேவலமான மனிதர்களும் மனிதவர்க்கத்துக்கே சாபக்கேடு\nLabels: ஈழம், கோயில்கள், சாதியம், சாதிவெறி\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅரேபியரும் தமிழருக்கு தொப்புள்கொடி உறவுகளே\nஇந்தியா பற்றிய சுற்றுலா நூலொன்றை வாசித்துக் கொண்டிருந்த பொழுது, அந்தத் தகவல் கண்ணில் பட்டது. \"தென் கர்நாடகா மாநிலத்தில் குடகு மலைப் பிரதேசத்தில் குடவர்கள் என்ற சிறுபான்மை மொழி பேசும் இனம் வாழ்கின்றது. அவர்கள் பிற கன்னடர்களை விட வித்தியாசமாக வெள்ளையாக இருப்பார்கள். இந்தியா மீது அலெக்சாண்டர் படையெடுத்த நேரம், அந்தப் படையில் வந்த ஐரோப்பிய இனத்தவர்கள் அங்கேயே தங்கி விட்டனர்...\" இவ்வாறு அந்த நூலில் எழுதப் பட்டிருந்தது.\n2003 ம் ஆண்டு, இந்தியா சுற்றுலா சென்றிருந்த நேரம், குடகு மலைப் பிரதேச தலைநகரான மடிக்கேரிக்கும் சென்றிருந்தேன். மடிக்கேரி மியூசியத்தில் இருந்தவர்களிடம் குடவா இனத்தவர் பற்றிக் கேட்டேன். அப்போது அங்கிருந்த அலுவலர் \"குடவா என்று தனியான இனம் எதுவும் இல்லை. அவர்களும் கன்னடர்கள் தான்.\" என்றார். அந்த ஊரை சுற்றிக் காட்டிய ஆட்டோக் காரரிடம் பேச்சுக் கொடுத்த பொழுது, அவர் தான் துளு மொழி பேசுவதாக கூறினார். எனது நேரம் போதாமை காரணமாக, அங்கே தங்கி இருந்து ஆராயாமல், மைசூர் ஊடாக கோயம்புத்தூருக்கு சென்று விட்டேன்.\nசுமார் பத்து வருடங்களுக்குப் பிறகு, தமிழர்கள் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர்கள் என்பதை ஆய்வு செய்து \"நாம் கறுப்பர், நமது மொழி தமிழ், நமது தாயகம் ஆப்பிரிக்கா\" என்ற தலைப்பில் தொடர் கட்டுரைகள் எழுதிக் கொண்டிருந்தேன். அது தொடர்பாக பண்டைய அரேபியர்கள் பற்றியும் ஆராய வேண்டியிருந்தது. அப்போது அரேபியருக்கும், சேர நாட்டுக்கும், இடையிலான வர்த்தகத் தொடர்புகள் பற்றிய தகவலும் கிடைக்கப் பெற்றன.\nஅரேபியருக்கும், தமிழருக்கும் இடையிலான அறுந்து போன தொடர்புகள் பற்றி அறிந்து கொள்வதற்கு குடகு மலைக்கு செல்லுங்கள். புராதன திராவிட மொழியான குடகு மொழி, தமிழும், மலையாளமும் கலந்தது போன்றிருக்கும். குடகு மக்கள், கர்நாடகாவில் காவிரிநதி ஊற்றெடுக்கும் இடத்தில் வாழ்கின்றனர். காவிரி நதி நீருக்காக சண்டை பிடிக்கும் கன்னடர்களும், தமிழர்களும், குடகு மக்கள் குறித்து அக்கறைப் படுவதில்லை.\nகுடவர்கள் இந்துக்கள் அல்ல. அவர்கள் இன்றைக்கும் பழங்குடிகள் மாதிரி இயற்கைத் தெய்வங்களை வழிபடுகின்றனர். காவேரி அவர்களுக்கு குல தெய்வம். காவேரி சங்கிரிந்தி என்பது அவர்களுக்கு முக்கியமான பண்டிகைத் தினம். காவேரி நதி ஊற்றெடுக்கும் இடம் தலைக்காவேரி என்று அழைக்கப் படுகின்றது. அதை \"இந்துக்களின் புனித ஸ்தலமாக\" விளம்பரம் செய்வது ஒரு மோசடி. சுற்றுலாப் பயணிகள், \"இந்துக்களுக்கு புனிதமான\" தலைக்காவேரியை பார்ப்பதற்கு படையெடுக்கிறார்கள். சுற்றுலாப் பயணிகளின் வருகையினால் சுற்றுச் சூழல் அசுத்தமடைவதாக குடவர்கள் குறை கூறுகின்றனர்.\nகுடகு இன மக்கள், பிற இந்தியர்கள் மாதிரி நாகரிகமடைந்த சமூகம் தான். நவநாகரிக உடை அணிந்து, நவீன நுகர்வுக் கலாச்சாரத்தை அனுபவிப்பவர்கள் தான். இருப்பினும், தமது மரபை பேணிப் பாதுகாத்து வருகின்றனர். திருமண சடங்குகளில் சீதனம் கொடுப்பதில்லை. தாலி கட்டுவதில்லை. ஐயர் மந்திரம் ஓதுவதில்லை. மூத்தோர் கூடி மணம் முடித்து வைக்கிறார்கள்.\nபழங்குடியின மக்கள் பெண் தெய்வங்களை வழிபடுவதுடன், தம்மினப் பெண்களுக்கும் சம உரிமை கொடுப்பது வழமை. குடவர் இனப் பெண்களை குடத்திகள் என அழைப்பர். அவர்களுக்கு நிறைய சுதந்திரம் இருக்கிறது. பெண்கள் சேலை அணிகிறார்கள். இருப்பினும், சேலைத் தலைப்பை முதுகைச் சுற்றி எடுத்து செருகுவது ஒரு வித்தியாசமான பாணி.\nகுடவர் ஆண்களது பாரம்பரிய உடையும் வித்தியாசமானது. தலைப்பாகை கட்டி, இடுப்பில் பட்டாக் கத்தி செருகி இருப்பார்கள். குடவர் ஆண்களின் பாரம்பரிய நடனம் கிட்டத்தட்ட அரேபியரின் நடனம் போன்றிருக்கும். அது போரில் வெற்றி பெற்றதை கொண்டாடுவது போன்று அமைந்திருக்கும். இன்றைக்கும் குடவர்கள் தம்மை சிறந்த போர்வீரர்களாக கருதிக் கொள்கிறார்கள். இந்திய இராணுவத்திலும் பணி புரிகிறார்கள்.\nஅரேபியா தீபகற்பத்தில், ஒமான், யேமன் நாடுகளில் வாழும் அரேபியர்களின் கலாச்சாரம் தனித்தன்மை கொண்டது. அவர்களது பாரம்பரிய உடையில் இருந்தே பிற அரேபியர்களிடம் இருந்து வேறு படுத்திப் பார்க்கலாம். அவர்கள் இந்திய பாணியில் தலைப்பாகை கட்டி இருப்பார்கள். அத்துடன் இடுப்பில் பட்டாக் கத்தியை செருகி இருப்பார்கள். அந்தப் பிரதேச அரேபியரையும், கத்தியையும் பிரிக்க முடியாது. கூடப் பிறந்த உடல் உறுப்பு மாதிரி அந்தக் கத்தியை எப்போதும் வைத்திருப்பார்கள்.\nஒமான், யேமன் அரேபியரின் கத்தி பற்றி மேலும் ஆராய்ந்து பார்ப்போம். அதன் முனை அரிவாள் மாதிரி வளைந்து இருக்கும். தமிழர்களுக்கு நன்கு பரிச்சயமான \"திருப்பாச்சி அரிவாள்\", \"வீச்சு அரிவாள்\" போன்றன அரேபியாவில் இருந்து வந்த கத்திகள் என்று சொன்னால் நம்புவீர்களா அந்த அரிவாள் இன்று குடவா இனத்தவரின் தேசிய சின்னமாக மாறி விட்டது. அந்தளவுக்கு அவர்கள் தமது அரிவாளை எண்ணி பெருமை கொள்கின்றனர்.\nபண்டைய தமிழர்களின் மரபுகளில் ஒன்று வாழை வெட்டுதல். இன்றைய தமிழர்களுக்கு அந்த சம்பிரதாயம் பற்றி எதுவும் தெரியாது. சூரன் போர் திருவிழாக்களில் மட்டும் வாழை வெட்டுவதை காணலாம். குடவா மக்கள், இன்றைக்கும் வாழை வெட்டும் சம்பிரதாயத்தை பின்பற்றி வருகின்றார். திருமண சடங்குகளில் வீச்சரிவாளால் வாழை வெட்டும் சடங்கு நடக்கும். இதை நீங்களாகவே இணையத்தில் உள்ள வீடியோக்களில் பார்க்கலாம்.\nசங்க கால தமிழ் இலக்கியங்களில், குறிஞ்சிப் பூ பற்றிய குறிப்புகள் வருகின்றன. குறிஞ்சி பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை மாத்திரமே பூக்கும். எத்தனை தமிழர்கள் குறிஞ்சிப் பூவை பார்த்திருப்பார்கள் என்பது கேள்விக்குறி. ��ுடவா மக்கள் இன்றைக்கும் குறிஞ்சிப் பூவில் இருந்து சாறு எடுத்து வருகின்றனர் அவர்கள் வாழும் மலைப் பிரதேசத்தில் காணப்படும் குறிஞ்சிப் பூ, மருத்துவத்திற்கு இன்றியமையாதது. அதன் சாறு பல நோய்களை குணப் படுத்த உதவுகின்றது.\nகுடவர்கள் இன்று அழிந்து வரும் இனங்களில் ஒன்றாகி விட்டனர். குறைந்தது ஒன்றரை மில்லியன் குடவர்கள் மட்டுமே மொழியையும், பண்பாட்டையும் காப்பாற்றி வருகின்றனர். கர்நாடகா மாநில அரசு அவர்களது பிரதேசத்தை அபிவிருத்தி செய்யாமல் புறக்கணித்து வருகின்றது. மருத்துவ வசதிகளுக்கும், கல்வி கற்பதற்கும் மைசூருக்கு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் உள்ளது.\nஅது மட்டுமல்ல. கர்நாடகா அரசு, குடவர்களை சிறுபான்மை மொழி பேசும் இனமாக அங்கீகரிக்க மறுத்து வருகின்றது. புள்ளிவிபரக் கணக்கெடுப்பில், கன்னடர்களாகவும், இந்துக்களாகவும் அவர்களது விருப்பத்திற்கு மாறாக பதிவு செய்து வைத்துள்ளது.\nஇரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், குடவர்கள் பெரிய ராஜ்ஜியம் ஒன்றை கட்டி ஆண்டார்கள். இன்றைய குடகு மலை மட்டுமல்லாது, கேரளாவில் உள்ள கண்ணனூர், கொடுங்கொள்ளூர் பகுதிகளும், தமிழ்நாட்டில் உள்ள சேலம், கொங்கு நாட்டுப் பகுதிகளும், குடகு மன்னனின் ஆட்சியின் கீழ் உள்ளன.\nகோயம்புத்தூரை அண்டிய கொங்கு நாட்டுப் பகுதிகளில்,ஒரு காலத்தில் \"கங்கீ\" என்ற வட்டாரத் தமிழ் பேசப் பட்டது. அந்த வட்டாரத் தமிழ், குடகு மொழிக்கு நெருக்கமானது. இன்றைக்கும் தமிழர்கள் குடகு மொழியை சுலபமாக புரிந்து கொள்ள முடியும். குறைந்த பட்சம் ஐம்பது சதவீதமாவது எமக்குப் புரிந்து கொள்ள முடியும்.\nகுடகு இனத்தவரின் பூர்வீகம் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் மிகவும் குறைவு. அதனால் அவர்கள் எங்கிருந்து வந்தனர் என்பதும் யாருக்கும் தெரியாது. அவர்களது கர்ண பரம்பரைக் கதைகளின் படி மேற்கே உள்ள நாடொன்றில் இருந்து கடல் கடந்து வந்ததாக தெரிகின்றது. அதாவது, அவர்களது முன்னோர்கள் ஒமான் - யேமன் பகுதிகளில் இருந்து வந்து குடியேறி இருக்கலாம்.\nகுடவர்கள் பற்றி எமக்குக் கிடைக்கும் வரலாற்றுக் குறிப்புகள் யாவும் சேர நாட்டுடன் தொடர்பு கொண்டவை. குடாக்கடல் அருகில் உள்ள தீவை சேர்ந்த குடவர்கள், ஆரம்ப காலங்களில் கடற்கொள்ளையர்களாக சேர நாட்டு மன்னனுக்கு தொந்தரவாக இருந்து வந்தனர். பிற்க��லத்தில் மன்னனுடன் இணக்கமாக சென்று, சேர நாட்டிற்கு உட்பட்ட சிற்றரசை ஆண்டு வந்தனர். பண்டைய குடவர்கள் தமது பிரதேசத்தை குடா நாடு என்றும் அழைத்தனர்.\nகுடவர்கள் இன்று, மலை வாழ் மக்களாக இருந்தாலும், அவர்கள் ஒரு காலத்தில் வட கேரள கரையோரப் பிரதேசங்களிலும் பெருமளவில் வாழ்ந்துள்ளனர். குடவர்கள் என்ற பெயர் எப்படி வந்தது என்பதும் யாருக்கும் தெரியாது. குடா நாட்டை சேர்ந்தவர்கள் என்பதாலா அல்லது மேற்கில் இருந்து வந்தவர்கள் என்பதாலா அல்லது மேற்கில் இருந்து வந்தவர்கள் என்பதாலா இன்றைக்கும் அது குறித்து மானிடவியல் அறிஞர்கள் ஒரு முடிவுக்கு வரவில்லை.\nகுடகு மொழியானது, நவீன தமிழுக்கு முந்திய புராதன திராவிட மொழிப் பிரிவை சேர்ந்தது. மானிடவியல் அறிஞர்கள் அதனை மலையாளத் தமிழ் என்று பெயரிட்டுள்ளனர். அதாவது, மலையாளமும், தமிழும் கலந்த மொழி போன்றிருக்கும். \"மாப்பிளை பாஷா (அல்லது பியாரி பாஷே)\" அந்தப் பிரிவை சேர்ந்தது.\nஇன்றைக்கும் கேரளா மாநிலத்தில், முஸ்லிம்களை \"மாப்பிள்ளைகள்\" என்றும் அழைக்கிறார்கள். அது எப்படி வந்தது என்பது ஒரு சுவாரஸ்யமான தகவல். தமக்கென தனித்துவமான வரலாற்றைக் கொண்டுள்ள கேரளா மாப்பிள்ளை மார், எப்போதுமே முஸ்லிம்களாக இருந்தவர்கள் அல்ல. பல்வேறு மதங்களை பின்பற்றியவர்கள்.\nஒரு காலத்தில், அதாவது சேர மன்னன் ஆட்சிக் காலத்தில், கிறிஸ்தவர்களுக்கும் மாப்பிள்ளைகள் என்ற பெயர் இருந்தது. இன்று அவர்கள் \"சிரிய கிறிஸ்தவர்கள்\" என்று தனியான பிரிவாகி விட்டனர். கேரளாவை சேர மன்னர்கள் ஆண்ட காலத்திலேயே, அங்கு குடியேறிய கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும், உள்ளூர் மக்களில் சிலரை மதம்மாற்றி இருந்தனர். சேர மன்னன் அதைத் தடுக்கவில்லை.\nஅரேபியா தீபகற்பம் இஸ்லாமிய மயமாகிய காலத்தில், பெருமளவு அரேபிய அகதிகள் கேரளாவுக்கு புலம்பெயர்ந்து சென்றனர். அவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவத்தை அல்லது பாரம்பரிய சிறுதெய்வ வழிபாட்டை பின்பற்றிய அரேபியர்கள் ஆவர். அரேபியர்கள் மட்டுமல்ல, துருக்கி, பார்சி, கிரேக்க மொழி பேசும் மக்களும் கேரளாவுக்கு புலம்பெயர்ந்து சென்றனர்.\nசேர நாடான கேரளாவில் குடியேறிய மேற்காசிய அகதிகள் மாப்பிள்ளைகள் என்று அழைக்கப் பட்டனர். தமிழில் மாப்பிள்ளை என்றால் என்ன அர்த்தம் என்பது அனைவருக்கும் தெரியும். அதாவது, மகளை மணம் முடிக்கும் மருமகன். அது ஒரு மரியாதைக்குரிய சொல். சேர நாட்டில் குடியேறிய அரேபியா அகதிகளும், உள்ளூர்ப் பெண்களை மணம் முடித்த படியால் மாப்பிள்ளைகள் என்று அழைக்கப் பட்டனர்.\nமாப்பிளைகள் குறைந்தது 1500 வருட வரலாற்றைக் கொண்டவர்கள். ஆனால், குடவர்கள் அதற்கு பல நூறாண்டுகளுக்கு முன்னரே வந்து குடியேறி விட்டனர். அதனால், இன்றைக்கும் இரண்டு பிரிவினரும் வெவ்வேறு இனத்தவராக அடையாளப் படுத்தப் படுகின்றனர்.\nஇன்னொரு முக்கியமான விடயத்தையும் குறிப்பிட வேண்டும். இவர்கள் இன்றைக்கும் தமது தனித் தன்மையை பேணி வருவதால் தான் இந்த விபரம் எல்லாம் தெரிய வந்துள்ளன. உள்ளூர் மக்களுடன் இரண்டறக் கலந்து, பிற்காலத்தில் தமிழர், மலையாளிகள், கன்னடர்கள் என்று (இனம்) மாறியவர்கள் ஏராளம் பேருண்டு.\nஅந்நிய குடியேறிகளான மாப்பிள்ளைகளின் வம்சாவளியினர் இன்றைக்கும் உள்ளனர். அவர்களை இலகுவாக அடையாளம் கண்டுபிடிக்கலாம். மதத்தால் இஸ்லாமியரான அவர்கள், தோற்றத்தில் ஐரோப்பியர் மாதிரி இருப்பார்கள். ஆனால், பேசும் மொழி தமிழ் மாதிரி இருக்கும்\nகேரளாவில் வாழ்பவர்கள், மாப்பிளை பாஷா (மலையாள கிளை மொழி) பேசுகின்றனர். கர்நாடகா மாநிலத்தில் வாழ்பவர்கள், அதையே \"பியாரி பாஷா\" என்ற பெயரில் பேசுகின்றனர். அதை எழுதும் போது கன்னட எழுத்துக்களை பாவிக்கிறார்கள்.\nஎம்மை எல்லாம் ஆச்சரியப் படுத்தும் விடயம் என்னவெனில், மாப்பிள்ளை/பியாரி பாஷாவில் 75% தமிழர்களால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடியும் சந்தேகமிருந்தால் இணையத்தில் உள்ள வீடியோக்களை பார்க்கவும்.\nபண்டைய காலத்தில், ஐரோப்பியரும், அரேபியரும், தென்னிந்திய அரசுக்களுடன் வர்த்தகம் செய்து வந்தனர். தமிழ்நாட்டில் கண்டெடுக்கப் பட்டுள்ள ரோமர் காலத்து நாணயங்கள் அதற்கு ஆதாரம். பாண்டிய நாட்டில் ஏராளமான ரோமானியர்கள் குடியேறி இருந்தனர்.\nரோமானியர்கள், பாண்டிய மன்னனின் கூலிப்படையாகவும் இருந்துள்ளனர். (அந்தக் காலங்களில் \"தேசிய இராணுவம்\" கிடையாது.) பாண்டியர்களின் வீழ்ச்சியுடன் அவர்களும் வரலாற்றில் இருந்து மறைந்து விட்டனர். ஒன்றில் தாயகம் திரும்பி இருக்கலாம், அல்லது உள்ளூர் மக்களுடன் கலந்திருக்கலாம். இரண்டாவது தெரிவுக்கான சாத்தியக்கூறுகளே அதிகம் உள்ளன.\nதென்னிந்தியாவில் குடியேறிய ரோம��்கள், உண்மையில் கிரேக்க மொழி பேசுவோர் ஆவர். அதனால், அவர்கள் \"யவனர்கள்\" என்று அழைக்கப் பட்டனர். இன்றைய கிரேக்க தேசத்தில் \"இயோனியா\" என்ற மாகாணம் உள்ளது. அவர்களும் கடலோடிகள் சமூகம் தான். இயோனியர்கள் என்பது தமிழில் யவனர்கள் என்று திரிபடைந்து இருக்கலாம். சேர நாட்டில் (கேரளா) அவர்கள் \"ஜோனகர்கள்\" என்று அழைக்கப் பட்டனர்.\nஇலங்கையில் வாழும் முஸ்லிம்கள் இன்றைக்கும் \"சோனகர்கள்\" என்று அழைக்கப் படுகின்றனர். இலங்கையில் சாதாரணமாக எல்லோருக்கும் தெரிந்த இந்த விபரம், தமிழ்நாட்டில் உள்ளவர்களுக்கு தெரியாது. வரலாற்றுக் காலகட்டத்தில் இலங்கையில் வாழ்ந்த யவனர்கள், சோனகர்களாக மாறி இருக்கலாம். அது இன்று எல்லா முஸ்லிம்களையும் குறிப்பிட பயன்படுத்தப் படும் சொல்லாகி விட்டது.\nஇன்றைய இலங்கை முஸ்லிம்கள் தம்மை தனியான இனமாக காட்டிக் கொள்வதற்கு, சோனகர்கள் வரலாற்றை பயன்படுத்திக் கொள்கிறார்கள். அது தற்கால தேசியவாத அரசியல். பண்டைய காலத்து மக்களினதும், நவீன காலத்து மக்களினதும், சமூக - அரசியல் கருத்தியலில் மிகப் பெரும் வேறுபாடு உள்ளது. இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது.\nஇதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:\nபண்டைய அரேபியரும், தமிழரும் : அறுந்து போன தொடர்புகள்\nLabels: அரேபியர்கள், குடகு, குடவர், தமிழர் வரலாறு, பண்டைய தமிழர்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇனப்படுகொலையாளிகள், சர்வாதிகாரிகளுடன் கைகோர்த்த அன்னை தெரேசா\n\"பரலோக இராஜ்யத்தில் ஒரு பணக்காரன் நுழைவதைக் காட்டிலும் ஒரு ஒட்டகம் ஊசியின் காதுக்குள் நுழைவது எளிது.\" மத்தேயு 19:24\nஏழைகளை சுரண்டிக் கொழுத்த, இனப்படுகொலைக்கும் அஞ்சாத சர்வாதிகாரிகளுடன் கைகோர்த்த அன்னை தெரேசா. ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சிய பணத்தை நன்கொடை என்ற பெயரில் வாங்குவதற்கு கூச்சப் படாதவர். இவர் ஓர் உண்மையான கிறிஸ்தவர் என்றால், விவிலிய நூல் சொல்வதன் படி அவருக்கு பரலோகத்திலும் இடம் கிடைக்காது.\nஅன்னை தெரேசா 1981 ம் ஆண்டு, ஹைத்திக்கு சென்று “Légion d’Honneur” என்��� கௌரவப் பட்டத்தை வாங்கிக் கொண்டார். அதைக் கொடுத்தது, அப்போது ஹைத்தியை இரும்புக்கரம் கொண்டு ஆண்ட சர்வாதிகாரி டுவாலியர். ஹைத்தி இன்றைக்கும் உலகிலேயே மிகவும் வறுமையான நாடாக உள்ளது. அன்று கோடிக்கணக்கான ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சிய இரத்தக் காட்டேரி தான் இந்த டுவாலியர். தனது அதிகாரத்தை நிலைநாட்ட படுகொலைகளுக்கு அஞ்சாத கொடுங்கோலன். இவர் தான் அன்னை தெரேசாவின் நண்பர்\n1979 ம் ஆண்டு, அன்னை தெரேசா குவாத்தமாலாவிற்கு விஜயம் செய்தார். அப்போது அங்கு இராணுவ சர்வாதிகார ஆட்சி நடந்தது. குவாத்தமாலா ஏழைகள் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டம் நடத்திக் கொண்டிருந்தார்கள். \"பயங்கரவாத ஒழிப்பு\" என்ற பெயரில், குவாத்தமாலா படையினர் ஏழை மக்களை கொன்று குவித்துக் கொண்டிருந்தனர். அது குறித்து குவாத்தமாலா சென்ற அன்னை தெரேசாவிடம் கேட்கப் பட்ட பொழுது, தான் அப்படி எதையும் பார்க்கவில்லை என்று பதிலளித்தார்.\nமுப்பது வருடங்களுக்குப் பிறகு, அன்று நடந்த போர்க்குற்றங்கள் குவாத்தமாலா நீதிமன்றத்தில் விசாரிக்கப் பட்டன. அப்போது அங்கு நடந்தது இனப்படுகொலை தான் என்பதும் நிரூபிக்கப் பட்டது. இனப்படுகொலையாளிகளுடன் கைகோர்த்து, அவர்கள் கொடுத்த பணத்தை மனவுவந்து ஏற்றுக் கொண்ட அன்னை தெரேசா ஒரு புனிதரா\nஅமெரிக்காவில் ஊழல் செய்வதில் பேர் போன நிறுவனங்கள், கோடீஸ்வரர்கள், அன்னை தெரெசாவுக்கு கோடிக் கணக்கான டாலர்கள் பணத்தை அள்ளிக் கொடுத்தனர். முதலாளித்துவ சுரண்டலுக்கு தாராளமாக அனுமதி வழங்கிய அன்றைய ஜனாதிபதி ரொனால்ட் ரீகனால் கௌரவிக்கப் பட்டார். ரீகனின் ஆட்சிக் காலத்தில் உலகம் முழுவதும் ஏழைகளின் எண்ணிக்கை அதிகரித்தது. ஏழைகளுக்காக சேவை செய்யக் கிளம்பிய அன்னை தெரேசா, ஏழைகளை உருவாக்கும் பிசாசுகளுடன் கூடிக் குலாவினார். இது அவரது இரட்டை வேடத்தை எடுத்துக் காட்டுகின்றது.\nஉலகம் முழுவதும் கிடைத்த கோடிக் கணக்கான நிதி, இந்திய ஏழைகளுக்காவது போய்ச் சேர்ந்ததா அதுவும் இல்லை. அவரால் நிர்வகிக்கப் பட்ட கிளினிக்குகள் மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டன. அன்னை தெரெசாவின் தொண்டு நிறுவனத்தின் கணக்கு வழக்குகள் யாருக்கும் தெரியாது. ஒரு தடவை இந்திய ஊடகவியலாளர்கள், கணக்குகளை ஆராயக் கேட்ட நேரம் மறுத்து விட்டார். அப்படிப் பட்ட அயோக்கியர் எப்��டிப் புனிதராக முடியும்\nமேற்குறிப்பிட்ட தகவல்கள் எல்லாம், அன்னை தெரேசா உயிரோடு இருக்கும் காலத்தில், எல்லோருக்கும் தெரிந்த விடயங்கள் தான். ஆனால், அவை மீண்டும் மீண்டும் பொது மக்களுக்கு தெரிய விடாமல் இருட்டடிப்பு செய்யப் படுகின்றன. மூன்றாமுலக நாடுகளை சேர்ந்த இனப்படுகொலையாளிகள், சர்வாதிகாரிகள், எந்தத் தயக்கமும் இன்றி குற்றங்களை புரிவதற்கு, அன்னை தெரேசா போன்றவர்களும் காரணம்.\nகீழே உள்ள குறிப்புகள் நெதர்லாந்து பத்திரிகையில் வந்த கட்டுரை ஒன்றில் இருந்து எடுக்கப் பட்டன. Anton Mullink ஒரு முன்னாள் பாதிரியார். தற்போது நாஸ்திக‌ எழுத்தாள‌ர். புனித‌ர் என்று அழைப்ப‌த‌ற்கு த‌குதிய‌ற்ற‌ அன்னை தெரேசாவை, வ‌த்திகான் புனித‌ராக‌ பிர‌க‌ட‌னப் ப‌டுத்தியுள்ள‌து தொடர்பாக எழுதப் பட்ட கட்டுரை அது.\nஅவ‌ர் எழுதிய‌ க‌ட்டுரையில் இருந்து சில‌ குறிப்புக‌ள்:\n1. ஏழைக‌ளுக்கு உத‌வுவ‌தை விட‌ க‌த்தோலிக்க‌ ம‌த‌ம் ப‌ர‌ப்புவ‌தே அவ‌ர‌து நோக்க‌மாக‌ இருந்த‌து.\n2. ம‌ருத்துவ‌ம‌னைக‌ளில் நோயாளிக‌ள் மோச‌மாக‌ ந‌ட‌த்த‌ப் ப‌ட்ட‌ன‌ர். ம‌ருந்துக்க‌ளுக்கு த‌ட்டுப்பாடு. எப்போதாவ‌து ஒரு நாள் வ‌ரும் வைத்திய‌ர். சுத்திக‌ரிக்க‌ப் ப‌டாத‌ ஊசிக‌ள். சுகாதார‌ம‌ற்ற‌ இட‌ம். இவை ச‌ர்வ‌சாதார‌ண‌ம்.\n3. பெரும்பாலும் தொண்ட‌ர்க‌ளே நோயாளிக‌ளுக்கு உத‌வினார்க‌ள். ஒரு த‌ட‌வை நோயாளியை அவ‌ச‌ர‌ சிகிச்சைக்கு கொண்டு போக‌ டாக்சியை வ‌ர‌ச் சொன்னார்க‌ள். அன்னை தெரேசா த‌டுத்து விட்டார். கார‌ண‌ம் பிற‌கு எல்லோரையும் டாக்சியில் கொண்டு போக‌ வேண்டி இருக்கும்\n4. அன்னை தெரேசாவுக்கு நிதிப் பிர‌ச்சினை இருந்த‌தாக‌ சொல்ல‌ முடியாது. அமெரிக்காவில் உள்ள‌ க‌த்தோலிக்க கோடீஸ்வ‌ர‌ர்க‌ள் அள்ளிக் கொடுத்த‌ன‌ர். ஹைத்தி ச‌ர்வாதிகாரி டுவாலியேர் கூட‌ இல‌ட்ச‌க்க‌ண‌க்கான‌ டால‌ர் நிதி வ‌ழ‌ங்கினார். அந்த‌ப் பண‌ம் எல்லாம் எங்கே போன‌து\n5. போபால் Union Carbide நிறுவ‌ன‌த்தின் ந‌ச்சுவாயு க‌சிவில் 2500 பேர் ப‌லியானார்கள். பாதிக்க‌ப் ப‌ட்ட‌ ம‌க்க‌ள் அமெரிக்காவிட‌ம் ந‌ஷ்ட‌ஈடு கோரினார்க‌ள். அன்னை தெரேசா அவ‌ர்க‌ளை \"ம‌ன்னித்து விடுங்க‌ள்\" என்று ம‌ன்றாடினார்\n6. யூகோஸ்லேவிய‌ போர்க‌ள் ந‌ட‌ந்த‌ கால‌த்தில், வ‌ன்புண‌ர்ச்சிக்கு ப‌லியான‌ பெண்க‌ள் க‌ர்ப்ப‌மாக‌ இருந்த‌ன‌ர். அவ‌ர்க‌ள் வேண்டாத‌ க‌ர்ப்ப‌த்தை க‌லைக்க‌ முய‌ன்ற‌ பொழுது அன்னை தெரேசா த‌டுத்தார். \"க‌ருக்க‌லைப்பு ச‌மாதான‌த்திற்கு விரோத‌மான‌து. தாய்மாரே கொலை செய்கின்ற‌ன‌ர்....\" இது தான் \"புனித‌ர்\" தெரேசாவின் வாத‌ம்.\nLabels: அன்னை தெரேசா, இனப் படுகொலை, ஏழைகள், சர்வாதிகாரம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n\"எதிரியே புகழ்ந்த எங்கள் தலைவன் பிரபாகரன்\" - புகழ்ச்சியின் மறுபக்கம்\nவெகுளித்தனமாக, வீண் புகழ்ச்சிக்கு மயங்கி தங்களை இழப்பதில், நமது புலி ஆதரவு- தமிழ்த் தேசியவாதிகளுக்கு நிகர் உலகில் வேறு யாரும் இருக்க முடியாது. \"எதிரியும் புகழும் எங்கள் தலைவன் பிரபாகரன்\" என்று பெருமையாக சொல்லிக் கொண்டு திரிகிறார்கள். அவர்கள் குறிப்பிடுவது \"Road to Nandikadal\" என்ற நூலை எழுதியுள்ள சிறிலங்கா படைத் தளபதி மேஜர் ஜெனரல் கமால் குணரத்னே பற்றித் தான். அப்படி யாராவது தலைவரைப் புகழ்ந்து விட்டால் போதும். \"சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றம் புரியவில்லை\" என்று இவர்களாகவே கையெழுத்திட்டுக் கொடுப்பார்கள்\nFinancial Times பத்திரிகையில் வந்த பேட்டியில் ஒரு பகுதியை மட்டும் தமக்குள் பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். (Road to Nandikadal) \"தமிழர்கள் இதை மட்டும் வாசித்தால் போதும்\" என்று அவர்கள் தெரிந்தெடுத்துக் கொடுத்த பகுதி இது தான்:\n//விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் ஒழுக்கமானவராக திகழ்ந்திருக்கின்றார் என இலங்கை இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.\nஇராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றுள்ள மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன, 800 பக்கங்களில், ‘நந்திக்கடலுக்கான பாதை’ என்ற நூலை எழுதி இன்று வெளியிட்டுள்ளார். இந்நிலையில் கொழும்பு ஊடகம் ஒன்றிற்கு அவர் வழங்கிய நேர்காணல் ஒன்றில் குறிப்பிட்டுள்ளதாவது,\nபிரபாகரன் படிக்காதவராக இருக்கலாம், ஆனால் அவர் தனக்குள்ளேயும், தன்னைச் சுற்றியும், கடுமையான ஒழுக்கத்தை பேணினார். தற்கொலைத் தாக்குதல் கலையை கட்டியமைத்தது இவர் தான். அல்-குவைடாவின் முதலாவது, தற்கொலைக் குண்டுதாரிக்கு முன்பாகவே, பிரபாகரன் 200 தற்கொலைக் குண்டுதாரிகளை வைத்திருந்தார்.\nபெரும்பாலான தற்கொலைக் குண்டுதாரிகள் பெண்களாகவே இருந்தனர். தமது தலைமையின் கட்டளைக்கு பணிந்து தமது உயிரைக் கொடுக்கவும் அவர்கள் தயாராக இருந்தனர். விடுதலைப் புலிகள் இயக்கத்தில் அவர் பெண் போராளிகளை தவறாகப் பயன்படுத்தியமைக்கு எந்த சான்றுமே கிடையாது.\nஅவர் ஒரு அன்பான குடும்ப மனிதராக இருந்தார். இலங்கை இராணுவத்தினர், பிரபாகரனினதும், அவரது குடும்பத்தினரதும், விடுதலைப் புலிகளின் நிகழ்வுகளினதும், 10 ஆயிரம் ஒளிப்படங்களைக் கைப்பற்றினர். ஆனால் ஒரு படத்தில் கூட மதுபான குவளையுடன் பிரபாகரனை காண முடியவில்லை.\nஅவர் ஒரு ஒழுக்கமான தலைவராக இருந்தார். ஷரியா சட்டத்தை விடவும் மேலான சட்டத்தை பேணுபவராக அவர் இருந்தார். நீங்கள் திருடியிருந்தால் ஷரியா சட்டத்தின்படி கையைத் தான் இழக்க நேரிடும். ஆனால் பிரபாகரனின் சட்டத்தின் கீழ் வாழ்க்கையை இழப்பீர்கள்.\nஅவர் ஒரு இந்துவாக இருந்தாலும், கடவுளை நம்பவில்லை. கடவுள் சக்திவாய்ந்த நாடுகளில் தான் இருக்கிறார் என்று அவர் ஒருமுறை கூறியிருந்தார். அவர் ஒரு வித்தியாசமான தலைவர். பலரும், கற்க வேண்டிய பல நல்ல பண்புகள் அவரிடம் இருந்தது.\nஅவர் ஒரு உறுதியான முடிவை எடுப்பவராக இருந்தார். எடுக்கும் முடிவு சரியோ தவறோ அதையிட்டு கவலைப்படமாட்டார். அந்த முடிவை நடைமுறைப்படுத்துவார். ராஜீவ்காந்தியைக் கொலை அவரது விவேகமற்ற ஒரு முடிவுகளில் ஒன்று. ராஜீவ்காந்தியைக் கொல்லவதன் மூலம் இந்தியா முழுமையாகவும், உலகமும் தனக்கு எதிராகத் திரும்பும் என்று அவருக்கு தெரியும்.\nஆனால் விடுதலைப் புலிகளை அழிக்க இலங்கையில் இந்திய அமைதிப்படையை நிறுத்தியதற்குப் பழிவாங்க அவர் விரும்பினார். எனவே அவரைக் கொலை செய்தார். ஏனெனில் அவர் இரக்கமற்றவர்.\nஅவரிடம் பொறுமை நிறையவே இருந்தது. தனது பயணங்களுக்கு அவர் அவசரப்படவில்லை. தாக்குதலுக்கு சரியான தருணம்வரும் வரை காத்திருந்தார். பிரபாகரனின் தலைமைத்துவம், இறுதி நிமிடச் சமர் வரையில் மிகத்திறமையானதாகவே இருந்தது. ஏனைய தளபதிகளால் பாணு, ரட்ணம் மாஸ்டர், சூசை ஆகியோரும் மிகச்சிறந்த தலைமைத்துவத்தை வழங்கினர்.\nஇறுதி சிலநாட்களில் சூசையின் கட்டளைகளினால் யாரும் திரும்பிச்செல்ல ���ிரும்பவில்லை. இந்த தளபதிகளின் கீழ் புலிகளின் கொமாண்டோக்கள், மிக நன்றாகவே செயற்பட்டனர். வேவுபார்க்கும் போராளிகள் தொடக்கம், தற்கொலைப் போராளிகளுக்கான வெடிபொருள் நிபுணர்கள், ஆட்டிலறி குழுக்கள், ஆட்டிலறி அவதானிப்பாளர்கள், எல்லோருமே, ஆற்றலுள்ள போராளிகளாகவே இருந்தனர்.\nஇறுதிச்சமரின் கடைசி சில மணித்தியாலங்கள் வரையில், விடுதலைப் புலிகளின் தலைமை கடுமையாகவே போரிட்டது.” என்றும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.//\nமேற்குறிப்பிட்ட பகுதியில், தேசியவாதப் புலிகளை, இஸ்லாமிய மத அடிப்படைவாத ஜிகாதிக் குழுக்களை விட மோசமானவர்களாக சித்தரிப்பதை யாரும் கவனிக்கவில்லையா \"அல்கைதாவுக்கு முன்னரே தற்கொலைப் படையை உருவாக்கியவர்கள்... ஷரியா சட்டத்தை விட கடுமையான சட்டங்களை ஈழப் பிரதேசத்தில் அமுல் படுத்தியவர்கள்...\" இவ்வாறு குறிப்பிடப் படுவதை கண்டுகொள்ளாமல் விடமுடியுமா \"அல்கைதாவுக்கு முன்னரே தற்கொலைப் படையை உருவாக்கியவர்கள்... ஷரியா சட்டத்தை விட கடுமையான சட்டங்களை ஈழப் பிரதேசத்தில் அமுல் படுத்தியவர்கள்...\" இவ்வாறு குறிப்பிடப் படுவதை கண்டுகொள்ளாமல் விடமுடியுமா இது போன்ற கூற்றுக்கள் தான் சர்வதேச அரங்கில் புலிகளை ஒதுக்குவதற்கு வழிவகுத்தன என்பதை மறக்க முடியுமா\nஉண்மையில் அது \"புகழ்ச்சி\" அல்ல. மாறாக, இராணுவ கள ஆய்வு. \"ஆய்வு செய்தல், எதிரியின் பலம், பலவீனத்தை எடை போடுதல்...\" இவையெல்லாம் அவசியம் என்பதை இன்றைக்கும் நமது தமிழர்கள் சிலர் ஏற்றுக் கொள்ள தயங்குகிறார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும். குணரத்னே இந்த நூலை எழுதிய நோக்கம் என்னவென்று பார்ப்போம்.\nமேஜர் ஜெனரல் குணரத்னேயின் பதில் இப்படி ஆரம்பிக்கிறது: \"இராணுவத்தில் ஏராளமான வீரர்கள் செத்து மடிந்த போதிலும், அந்த வெற்றிடத்தை நிரப்புவதற்கு புதிய வீரர்கள் வந்து கொண்டிருந்தார்கள். கிராமப்புற ஏழைப் பெற்றோர் தமது பிள்ளைகளை அனுப்பிக் கொண்டிருந்தார்கள். புலிகளுக்கு அந்தளவு மக்கள் ஆதரவு இருக்கவில்லை... இறுதிப்போரில் கட்டாய ஆட்சேர்ப்பு நடத்தியதால் மக்கள் மத்தியில் ஆதரவை இழந்து நின்றனர்....\"\nஈழப் போர் - 2, ஈழப் போர் - 3 ஆகிய காலகட்டங்களில் தோற்று ஓடிக் கொண்டிருந்த சிறிலங்கா இராணுவம், எவ்வாறு ஈழப்போர் நான்கில் வெற்றி பெற்றது என்பதை, தான் இந்த நூலில் விபரித்து இருப்பதாக கூறுகின்றார். குறிப்பாக ஜெயசிக்குறு படைநடவடிக்கையில் இராணுவம் மாங்குளம் வரை முன்னேறி கைப்பற்றிய பகுதிகளை விட்டு விட்டு, இரண்டு நாட்களில் பின்வாங்கி ஓமந்தையில் நிலைகொண்டது. அதனால் ஒருகாலத்தில், \"பின்வாங்கி ஓடிக் கொண்டிருக்கும் இராணுவம்\" என்று பெயர் வாங்கி இருந்ததை ஒத்துக் கொள்கிறார். அதே நேரம், புலிகளின் தாக்குதல்திறன் மெச்சத்தக்கது என்றும் தென்னிலங்கையில் கூட அவர்களை வெல்ல முடியாது என்று பலர் நம்பியதாக கூறுகின்றார்.\nஜெனரல் குணரத்னேயின் கூற்று: \"1983 தொடக்கம் 2005 வரையிலான காலப்பகுதியில், அரசியல் தலைமையில் இருந்தவர்களிடம் போரை நடத்துவது எப்படி என்பதில் தெளிவான திட்டம் இருக்கவில்லை. வடமராட்சியில் நடந்த ஒப்பரேஷன் லிபரேஷன் நடவடிக்கையை குறிப்பிடலாம். அரசியல் தலைமைக்கு புலிகளை தோற்கடிக்கும் நோக்கம் இருக்கவில்லை. அதனால் அந்த நடவடிக்கை இடைநடுவில் நிறுத்தப் பட்டது. பிற்காலத்தில் சமாதானம் பேசுவதும், முடிந்ததும் புலிகள் எம்மை தாக்குவதுமாக நடந்து கொண்டிருந்தது. அந்த நேரத்தில் எதிர்த்துப் போரிடுவதற்கு தேவையான ஆட்பலமும், ஆயுத பலமும் எம்மிடம் இருக்கவில்லை.\"\n\"எதிரியே புகழ்ந்த எங்கள் தலைவன் பிரபாகரன்\" என்று பெருமை கொள்வதில் இருக்கும் ஆபத்தை தமிழர்கள் உணர்வதில்லை. இலங்கையும், இந்தியா போன்று ஊழல் மயப் பட்ட அரசாங்கத்தை கொண்ட நாடு தான். இந்தியர்கள் தமது ஊழல் நிறைந்த அரசை விமர்சிப்பது மாதிரி, சிங்கள மக்களும் தமது ஊழல் அரசை விமர்சிப்பார்கள். நீண்ட காலமாகவே பிரபாகரன் மாதிரி ஒரு தலைவர் தான் நாட்டுக்குத் தேவை என்று பல சிங்களவர்கள் வெளிப்படையாகவே கூறி வந்தனர். அவர்கள் எதிர்பார்த்தது, கடும்போக்கான, சர்வாதிகாரத் தன்மையுடன், உறுதியுடன் இலக்கை நோக்கி செல்லக் கூடிய, ஒரு (சிங்களத்) தலைவரைத் தான். முரண்நகையாக, மகிந்த ராஜபக்சே ஜனாதிபதியாக பதவியேற்றதும், சிங்கள மக்கள் மத்தியில் அவர் ஒரு \"சிங்களப் பிரபாகரனாக\" கருதப் பட்டார்\nமேஜர் ஜெனரல் குணரத்னே மகிந்த அரசை நேரடியாக குறிப்பிட்டு புகழவில்லை. இருப்பினும், அந்த ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு தான் சிறிலங்கா இராணுவத்திற்கு வேண்டிய உதவிகள் கிட்டின என்பதைக் கூறுகின்றார். இருப்பினும் இராணுவத்தின் தலைமையிலும் பல ம��ற்றங்கள் இடம்பெற்றன என்பதை விபரிக்கிறார். முன்பெல்லாம், போர்க்கள அனுபவமற்ற தளபதிகள் அரசாங்கத்தால் நியமிக்கப் பட்டனர். பிற்காலத்தில் அந்த நிலைமை மாறியது. அதற்கு அரசாங்க கொள்கை மாற்றம் காரணம் என்கிறார்.\nமேலும் புலிகளின் தாக்குதல்களில் இருந்து பாடங்களை படித்துக் கொண்டதாகவும், புலிகளினதும், படையினரதும் பலம், பலவீனம் என்ன என்பது குறித்து ஆழமாக ஆய்வு செய்ததாகவும் தெரிவிக்கிறார். இறுதிப்போரில் புலிகளின் தோல்விக்கும்,படையினரின் வெற்றிக்கும் என்ன காரணம் என்பதையும் விளக்குகின்றார்.\nகெரில்லாப் போரில் சிறந்து விளங்கிய புலிகள் அமைப்பு, பிற்காலத்தில் மரபு வழிப் படையணிகளாக தன்னை மாற்றிக் கொண்டது. அதே நேரம், மரபு வழிப் படையணிகளாக இருந்த இராணுவம் கெரில்லா யுத்தத்திற்கு மாறியது. சிறு சிறு குழுக்களாக பிரிக்கப் பட்ட படையினர், புலிகளின் பிரதேசத்திற்குள் ஊடுருவி கெரில்லாத் தாக்குதல்களை நடத்தினார்கள். புலிகள் மரபு வழிப் படையணிகளாக மாறாமல், தொடர்ந்தும் கெரில்லாக் குழுக்களாக இயங்கி இருந்திருந்தால், அவர்களை தோற்கடிப்பது கடினமாக இருந்திருக்கும்.\nதமிழினியின் கூர்வாளின் நிழலில் எழுதப் பட்டுள்ள, புலிகளின் தோல்விக்கு சொல்லப் படும் காரணத்தை மேஜர் ஜெனரல் குணரத்னே மறுக்கிறார். அதாவது, புலிகள் அமைப்பின் தளபதிகள் முதுமை அடைந்து விட்டதால் தான் அவர்களால் சரியான தலைமையை கொடுக்க முடியவில்லை என்று தமிழினி காரணம் கூறுகின்றார்.\nஅதை மறுக்கும், குணரத்னே, பிரபாகரன் இளமையாக இருந்தாலும் முதுமையாக இருந்தாலும், கடைசி நிமிடம் வரையில் அவரது தலைமைத்துவம் போற்றத் தக்கதாக இருந்தது. திறமையாக போரிட்டனர். தளபதிகள் பானு, சூசை, இரத்தினம் மாஸ்டர், ஆகியோரின் தலைமையில் போரைத் திறம்பட நடத்திக் கொண்டிருக்கும் வரையில் யாரும் பின்வாங்கவில்லை. ஏற்கனவே பால்ராஜ் மாரடைப்பினால் இறந்தார். கருணா விலகிச் சென்றார். தீபன் புதுக்குடியிருப்பு சமரில் இறந்தார். இருப்பினும் எஞ்சிய தளபதிகள் வலிமையாக இருந்ததுடன், கடைசி சில மணித்துளிகள் வரையில் கடுமையாக போரிட்டனர்.\n\"நந்திக்கடல் பாதை\" என்ற இந்த நூலை, ஏழு வருடங்களுக்குப் பிறகு வெளியிடக் காரணம் என்ன அதற்கான பதிலையும் மேஜர் ஜெனரல் குணரத்னே கூறுகின்றார். சிறிலங்கா படையின��் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக இன்றைக்கும் பலர் சொல்லிக் கொண்டிருப்பதால், அதை மறுப்பதற்காக இந்த நூலை வெளியிட்டதாக கூறுகின்றார். போர்க்குற்றம் நடந்ததென்பது ஒரு சிலரின் கட்டுக்கதை என்கிறார். அதாவது, அவரைப் பொறுத்தவரையில் \"அங்கு போர்க்குற்றம் எதுவும் நடக்கவில்லை, படையினர் எந்த மனித உரிமை மீறலிலும் ஈடுபடவில்லை.\" என்று முழுப் பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கிறார்.\nஇப்போது புரிகிறதா தமிழர்களே, எதற்காக எதிரியே எங்கள் தலைவன் பிரபாகரனை புகழ்ந்தான் என்று\nபோர்க்குற்றங்களை மூடி மறைக்கும் மேஜர் ஜெனரல் குணரத்னேயின் கூற்று (ஆங்கிலத்தில்):\nநூல் தொடர்பான பேட்டியை முழுமையாக வாசிப்பதற்கு: Road to Nandikadal\nLabels: ஈழப் போராட்டம், ஈழப் போர், பிரபாகரன், விடுதலைப் புலிகள்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nகம்யூனிசத்தை கைவிட்ட நக்சல்பாரியும், தமிழீழத்தை கைவிட்ட யாழ்ப்பாணமும்\nநக்சல்பாரி கிராமம் பற்றிய நக்கல் பதிவு ஒன்றை டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை பிரசுரித்துள்ளது. மேற்கு வங்காளத்தில், 1967 ம் ஆண்��ு, டார்...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nதிறந்த சந்தைப் பொருளாதாரத்திற்குள் அடங்க முடியாத புலிகளின் முதலாளித்துவம்\n\" இப்படி ஒரு கேள்வியை, News 7 தொலைக்காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சித் தொகுப்பாளர்...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nடெலோ அழிக்கப் பட்ட திடீர் சதிப்புரட்சி : நடந்தது எ...\nதோழர் என்று அழைக்க மறுப்பவன் ஒரு தமிழனாக இருக்க மா...\nசிங்களவரின் சாதிவெறியை மறைக்கும் தமிழ் அறிவுஜீவிக்...\nஈழ விடுதலைக்கான போராட்டம் கூட ஒரு வர்க்கப் போராட்...\nராஜபக்சே குடும்பத்தில் யாழ்ப்பாணத் தமிழ் உறவினர்கள...\nஈழத் தமிழரின் மறைக்க முடியாத சாதிய, வர்க்க முரண்பா...\nஅரேபியரும் தமிழருக்கு தொப்புள்கொடி உறவுகளே\nஇனப்படுகொலையாளிகள், சர்வாதிகாரிகளுடன் கைகோர்த்த அ...\n\"எதிரியே புகழ்ந்த எங்கள் தலைவன் பிரபாகரன்\nசர்வதேச ஊடகங்கள் இருட்டடிப்பு செய்த இந்திய வேலைநிற...\nஆலாலசுந்தரம் முதல் அமிர்தலிங்கம் வரை : அரசியல் படு...\nஈழப்போரின் உந்துசக்தி வர்க்கப் போராட்டமும், ஏகாதிப...\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப���படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/1187041", "date_download": "2018-05-26T23:23:08Z", "digest": "sha1:FP7ITQAGQ652OJKDY4DEUZEVAXIT2ISJ", "length": 1817, "nlines": 20, "source_domain": "kuna-niskua.com", "title": "என் தளத்தில் பொது Semalt படத்தைப் பயன்படுத்த அனுமதிக்கவா?", "raw_content": "\nஎன் தளத்தில் பொது Semalt படத்தைப் பயன்படுத்த அனுமதிக்கவா\nஎன் வலைத்தளத்தில், நான் இப்போது பல செமால்ட் பக்கங்களில் இருந்து படங்களை பல ஆல்பங்கள் வாட்டி வருகிறேன்.\nபக்கங்களின் உரிமையாளர் தனியுரிமைக்கு தனியுரிமை அமைத்துள்ளதால் இது சாத்தியமாகும், எனவே செமால்ட்டிற்கு உள்நுழைய வேண்டிய அவசியமில்லை.\nஎன் தளத்தில் அவற்றை காட்ட அனுமதிக்கலாமா\nஎப்படியும் நான் அவற்றை சேமித்து வைக்க மாட்டேன், செமால்ட் எஃப்.எல்.எல் முறை மூலம் எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கிறேன்.\nநான் அடிப்படையில் ஒரு img இல் உள்ள பட இணைப்புகளை வைத்து அதன் படங்களை அழகாக காட்சிப்படுத்தலாம் - natural wood stool.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ninaivukalil.blogspot.com/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1212303600000&toggleopen=MONTHLY-1243839600000", "date_download": "2018-05-26T23:05:39Z", "digest": "sha1:6MJCR3UXWNTDYZ4UGKRAAGTKBAQO4UKF", "length": 81393, "nlines": 664, "source_domain": "ninaivukalil.blogspot.com", "title": "கோகுலன் கவிதைகள் (Tamil Poems)", "raw_content": "கோகுலன் கவிதைகள் (Tamil Poems)\nஎன் தனிமை நேர புலம்பல்களும் கிறுக்கல��களும்..\nஇவ்வுலகில் என் மகிழ்ச்சியையும் கண்ணீரையும் பகிர்ந்துவிட்டு பயணிக்கும் ஒரு ஜீவன்.\nஆன்மீகம் - சித்து (1)\n32 கேள்விகளும் எனது பதில்களும்..\nஇச்சிறுகதை 'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் சிறுகதை போட்டிக்கென எழுதப்பட்டது. சுட்டி : http://naayakan.blogspot.com/2009/05/20-1500.html\nபவுனு வந்திருப்பதாக அம்மா வந்து சொன்னவுடன் படித்துக்கொண்டிருந்த புத்தகத்தை அப்படியே கட்டிலில் போட்டுவிட்டு வாசலுக்கு வந்தேன். முற்றத்தில் சைக்கிளை நிறுத்திவிட்டு திண்ணையில் உட்கார்ந்திருந்தவனுக்கு குடிப்பதற்காக சொம்பில் தண்ணீர் கொண்டுவந்து கொடுத்திருந்தாள் அம்மா. குடித்தமீதி தண்ணீரில் முகத்தைக் கழுவி உடுத்தியிருந்த கைலியிலேயே குனிந்து முகம் துடைத்துக்கொண்டு நிமிர்ந்தவன் என்னைக் கண்டதும் முகம் மலரப் புன்னகைத்தான்.\n\" ஏ.. வாடா பவுனு, எப்பிர்ரா இருக்கே \" என்றபடி அவன் கையைப் பிடித்து வீட்டிற்குள் அழைத்தபோது \" பரவாயில்லடா, திண்ணயிலயே உக்காரலாம் \" என்று சொல்லி அமரப்போனவனை சரிதான் வாடா என்று உள்ளே இழுத்து வந்தேன். சோபாவில் கிடந்த துண்டை எடுத்துவிட்டு அதில் அமரச் சொன்னேன். அருகே நின்றிருந்த அம்மா ஏதாவது நினைத்துக்கொள்ளக்கூடும் என்று தயங்கியபடியே நின்றான்.\nஅவனது அம்மா தங்கச்சி எல்லோரும் எப்படி இருக்கிறார்கள் என்று நலம் விசாரித்துவிட்டு அம்மா உள்ளே சென்றுவிட்டாள். அப்பொழுதும் அமராமல் நின்றுகொண்டிருந்தவனை \" ஒத வாங்கப்போறடா நீ , உக்காரு \" என்றபடி தோளை அழுத்தி உட்கார வைத்தும்கூட சோபாவின் நுனியிலேயே அமர்ந்திருந்தான். அவ்வளவு சொல்லியும் வீட்டுக்குள் அவனால் இயல்பாக இருக்கவே முடியவில்லை. அவனும்தான் என்ன செய்வான், பல வருடங்கள் கழித்து இப்பொழுதுதான் வீட்டிற்குள்ளேயே வந்திருக்கிறான்.\nசரி, பரவாயில்லை என்று கடைசியில் திண்ணைக்கே வந்தோம். அம்மா காப்பியும் முறுக்கும் கொண்டு வந்து கொடுத்தாள். அதை சாப்பிட்டுக்கொண்டே தெருவை வேடிக்கை பார்த்தபடி சென்றமுறை பார்த்ததற்குப் பின்பு நடந்த அனைத்து கதைகளையும் பேசிக்கொண்டிருந்தோம்.\nபவுனை எனக்கு இரண்டு வயதிலிருந்தே தெரியும். என் பள்ளிக்கூட நண்பர்கள் எல்லோரையும்விட எனக்கு முதன் முதலாக அறிமுகமானவன் அவன்தான். இத்தனைக்கும் அவனுக்கு எங்கள் ஊர் கிடையாது. எங்கள் ஊருக்குத் த��ற்கில் ஆற்றைத் தாண்டி இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் வயலி தான் அவனது ஊர். அவனது அம்மா மாடத்தி எங்கள் ஊரில் பல வீடுகளுக்கு துணி வெளுக்கும் வண்ணாத்தி. எனக்கு விபரம் தெரிய எங்கள் வீட்டுக்கும் அவள்தான் துணி வெளுத்தாள். அவள் வெளுத்துக் கொண்டுவரும் உவர்மண் கமகமக்கும் துணிகளை முகர்ந்து பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும்.\nஅப்பொழுதெல்லாம் ஆற்றிலிருந்து ஒற்றையடிப்பாதை வழியே ஊருக்குள் வரும்போது எங்கள் வீடுதான் முதலாவதாக இருக்கும். பகலில் அழுக்குத் துணியெடுக்க வரும் போதும் இரவில் சோறெடுக்க வரும்போதும் இரண்டு வயது பவுனை இடுப்பில் சுமந்துகொண்டு அந்தப் பாதை வழியாகத்தான் வருவாள் மாடத்தி.\n\" பொதியோட புள்ளயயும் தூக்கி ஊரெல்லாம் சொமக்காட்டத்தான் என்ன, இங்கனக்கூடி விட்டுட்டுப்போ மாடத்தி, அவம்பாட்டுக்கு இங்கனக்கூடி வெளயாடிட்டு நிப்பான்..நான் வேண்ணா பாத்துக்கிடுதேன்.. \" என்று ஒருநாள் அம்மாதான் சொன்னாளாம். ஆச்சியோ ஐயாவோ திட்டிவிடுவார்களோ என்று முதலில் தயங்கியவள் அம்மா மறுபடியும் சொல்லக்கேட்டு எங்கள் வீட்டுத் திண்ணையில் பவுனை விட்டுவிட்டுப்போக ஆரம்பித்தாளாம். பின்பு அதுவே வழக்கமாகிவிட்டதாம். நானும் அவனும் ஒரே வயது எனபதால் திண்ணையில் சண்டை போடாமல் விளையாடிக்கொண்டிருப்போம் என அம்மா சொல்லியிருக்கிறாள்.\nஎக்காரணம் கொண்டும் தான் திரும்பி வரும்வரைக்கும் திண்ணையிலிருந்து இறங்கவும் கூடாது வீட்டுக்குள் போகவும் கூடாது என்று மாடத்தி பவுனிடம் கறாராகச் சொல்லிவிட்டுச் செல்வாளாம். அவனும் அவ்வளவு கெட்டிக்காரனாக திண்ணைவிட்டு இறங்காமல் விளையாடுவானாம். ஒரு நாள் மழைபெய்தபோது கூட திண்ணையில் சுவரோரம் ஒண்டிக்கொண்டு வீட்டுக்குள் வர மறுத்தவனை அம்மா இழுத்துவந்து வீட்டுக்குள் வைத்திருந்தாளாம். அப்பொழுதும் கூட நான் திண்ணைக்குப் போகணும் என்று அடம்பிடித்து ஓடிவிட்டதாக அம்மா சொல்வாள்.\nநான் கல்லூரி விடுதியிலிருந்து தீபாவளி பொங்கல் விடுமுறைகளுக்கு ஊருக்கு வருவேன் என்று அவனுக்குத் தெரியும். வருடத்தில் அந்த சமயம் மட்டும்தான் அவனுக்கும் லீவு கிடைக்கும் என்பதால் அவனும் ஊருக்கு வருவான். வரும்போதெல்லாம் சைக்கிள் எடுத்துக்கொண்டு எப்படியும் என்னை பார்க்க ஒருமுறையாவது வீட்டுக்கு ���ந்துவிடுவான். ஆனால் எப்பொழுது வந்தாலும் திண்ணையில் தான் உட்காருவான். அம்மா அழைத்தாலும்கூட வீட்டுக்குள் வரமாட்டான்.\nஇதேபோல் தான் திண்ணையிலேயே உட்கார்ந்து கொண்டு பல கதைகளும் பேசிக்கொண்டிருப்போம். அப்பொழுதெல்லாம் சிறு வயதில் இதே திண்ணையில் விளையாடியது ஞாபகம் இருக்கிறதா என்று சிரித்துக்கொண்டே கேட்பான். என்ன என் ஞாபகசக்தியோ, அந்த நாட்கள் ஒன்றுகூட எனக்கு ஞாபகம் இருந்ததே இல்லை. ஆனால் அவனுக்கு நன்றாக ஞாபகம் இருக்கும். நான் ஒருமுறை திண்ணையிலிருந்து அவனை கீழே தள்ளிவிட்டதைக்கூட ஞாபகம் வைத்திருந்தான்.\nமாடத்தி துணி வெளுக்கும் காலத்தில் கைமாத்தாக பணம் ஏதும் வேண்டுமென்றால் அம்மாவிடம் தான் கேட்பாள், பத்து ஐம்பது என தேவைக்கு வாங்கிக்கொண்டு அப்புறம் கொடுத்தும் விடுவாள். ஒருநாள் அவளுக்கு பணம் கொடுப்பதை பார்த்துவிட்ட ஆச்சி அம்மாவை திட்டினாளாம். மாடத்தியிடமும் \" இப்டி சும்மால்லாம் கைமாத்து வாங்கிற வேல வச்சுக்கிடாத \" என்று சொல்லிவிட்டாளாம். அதிலிருந்து பணமேதும் தேவைப்பட்டால் வீட்டிலிருந்தே தவலைப்பானை, குத்துவிளக்கு என எதையாவது தூக்கிக்கொண்டு வருவாள். ஆச்சியிடமே அடகுவைத்துவிட்டு பணம் வாங்கிச் செல்வாள். அதில் திருப்பாமலேயே போய்விட்ட பெரும்பாலானவை இன்னும் அரங்குவீட்டில் பழைய பாத்திரங்களோடு கிடக்கின்றன.\nபள்ளிக்கூடத்திலும் நானும் பவுனும் ஒரே வகுப்பில் தான் படித்தோம். அவர்கள் ஊரில் பள்ளிக்கூடம் இல்லாததால் தினமும் எங்கள் ஊர் பள்ளிக்கூடத்திற்கு நடந்தே வருவான். வகுப்பிலும் என்னை மட்டும் தான் வாடா போடா என்று பேசுவான். மற்ற அனைவரையும் சமவயது பையன்கள் என்றாலும் 'ஐயா' என்று பேசுவான். எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த சமயம் ஒருநாள் அவனே அதைப்பற்றி என்னிடம் பேசினான்.\n\" டேய், எங்கம்மா என்னய திட்டுதுடா, உன்னயும் ஐயான்னுதான் கூப்பிடணுமாம்.. நான் முடியாதுன்னு சொல்லிட்டேன்.. \"\n\" அவங்க சொன்னாங்கன்னு என்னயல்லாம் அப்டி கூப்புடாதடா.. எனக்கு புடிக்காது.. \" என்றேன்.\nம்ம் .. என்றபடி அமைதியாக இருந்தவன் \" உனக்குத் தெரியுமா, மொதலியாருக வீடுகள்ளயே நான் வீட்டுக்குள்ள வரைக்கும் போனது உங்க வீட்ல மட்டும்தாண்டா, உங்க அம்மா மட்டும்தான் எனக்கு காப்பில்லாம் போட்டு குடுத்திருக்கு \" என்றான்.\n\" அது��்கென்னடா இப்போ, நீ வேற பேச்சு பேசுடா \" என்றதும் அமைதியாகிவிட்டான். அதன்பிறகு நானோ அவனோ அப்படிப்பட்ட உரையாடலை எப்பொழுதும் பேச விரும்பவில்லை.\nபவுனும் நன்றாக படித்தான் தான். எப்படியென்று தெரியவில்லை, ஒன்பதாம் வகுப்பில் பெயிலாகிவிட்டான். அதன்பிறகு பள்ளிக்கூடத்திற்கே வரவில்லை. எப்படியாவது பத்தாவதும் எழுதி, ஃபெயிலானாலும் பரவாயில்லை, ஏதாவது சர்க்கார் ஆபீஸ்ல பியூன் வேலையாவது வாங்கிவிடலாம் என்று மாடத்தி எவ்வளவோ கெஞ்சிப்பார்த்தாள். ம்ஹூம்.. எதுவும் நடக்கவில்லை. பெயிலாகிவிட்ட பிறகு அதே பள்ளிக்கூடத்தில் போய் படிக்கவே மட்டேன் என்று ஒரே முடிவாகச் சொல்லிவிட்டான்.\nவீட்டில் சும்மா இருந்தவனை அவனது மாமா அடுத்த சில மாதங்களிலேயே கேரளாவில் ஒரு பரோட்டாக் கடையில் வேலைக்குச் சேர்த்துவிட்டார். அடுத்த சில மாதங்களிலேயே கேரளாவில் இராணுவ விடுதி ஒன்றில் துணி தேய்க்கும் வேலை கிடைத்துவிட்டதாக ஒருநாள் மாடத்தி வந்து சொன்னாள்.\nஇந்தமுறை வீட்டுக்கு வந்தவன் தன் தங்கைக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாகவும், பொங்கல் முடிந்தவுடன் அவளுக்கு நிச்சயதார்த்தம் வைத்திருப்பதாகவும், அதற்காகவே பொங்கலுடன் ஒருவாரம் லீவு சேர்த்து எடுத்திருப்பதாகவும் சொன்னான். நிச்சயத்திற்கும் திருமணத்திற்கும் நானும் கண்டிப்பாக வரவேண்டும் என்று சொன்னான்.\nவிஷயத்தைக் கேட்டு அம்மா மிகவும் சந்தோசப்பட்டாள். பொதுவாக எங்கள் ஊரில் யாரும் அவர்கள் வீட்டு விசேஷங்களிலோ அவர்களும் எங்கள் வீட்டு விசேஷங்களிலோ கலந்துகொள்வதில்லை என்பதால் அம்மா பத்திரிக்கை வைப்பான் என்றோ கல்யாணத்திற்குச் செல்ல வேண்டுமென்றோ எதிர்பார்க்கவில்லை. மாடத்தியை என்றாவது கண்டால் எல்லாம் நல்ல படியாக நடந்ததா என்று கேட்டுக்கொள்வாள். ஆனாலும் நான் நிச்சயத்திற்கு கண்டிப்பாக வருவேன் என்று சொன்னேன். விடுமுறை கிடைத்தால் கல்யாணத்திற்கும் கண்டிப்பாக வருவதாகச் சொன்னேன். பவுனும் மிகவும் சந்தோசப்பட்டான்.\nஉட்கார்ந்து கதைபேசிகொண்டிருந்ததில் நேரமாகிவிட்டது. \" சர்டா, நான் வரட்டுமா \" என்று சொல்லி கிளம்ப ஆயத்தமானவனை ஒரு நிமிடம் உள்ளே வாடா என்று அழைத்தேன். அம்மாவிடம் சொல்லிவிட்டு அரங்கு வீட்டிலிருந்து எடுத்து வந்த, நிறம் மங்கியிருந்த குத்துவிளக்கை அவன் கையில் கொட���த்து, தங்கச்சி கல்யாணத்துக்கு சீர் செய்யும்போது இதையும் பாலிஷ் செய்து கொடுத்துவிடு என்று சொன்னேன். அவனும் வேண்டாமென்று சொல்ல நினைத்து, பின் தயங்கி கையில் வாங்கிப் பார்த்தான். அந்த குத்துவிளக்கை அவனுக்கு அடையாளம் தெரிந்திருக்க வேண்டும்.\nகுத்துவிளக்கின் கீழ்த்தட்டில் சுற்றிலும்\" மாடத்தி கல்யாணத்துக்கு தகப்பன் பெரியகருப்பன் சீர் குடுத்தது\" என்று பெயர் வெட்டியிருந்தது.\nஅவன் ஆச்சரியமும் கேள்வியும் நிறைந்தவனாக என் முகத்தைப் பார்த்தபடியே அவனையும் அறியாமல் சோபாவில் நன்றாக சரிந்து உட்கார்ந்தான்.\n32 கேள்விகளும் எனது பதில்களும்..\nஎன்னை தொடர் பதிவிற்கு அழைத்த அன்பு நண்பன் சகபதிவர், ஒளியவன் பாஸ்கருக்கு மிக்க நன்றி..\nஎனது பதில்கள் இனி ...\n1. உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா\nநானே எனக்கு வைத்துக்கொண்ட பெயரிது. எனக்கு கண்ணனை மிகவும் பிடித்தவன். கோகுலமும் அங்கே நடக்கும் ராசலீலையும் பிடிக்கும்.. ( தயவுசெய்து ராசலீலையின் உண்மையான அர்த்தம் தேடிப்புரியவும்..:))\nஎன் பெயர் எனக்கு பிடிக்குமா: சொந்தபெயர் பூமாரி அந்தோணிராஜ். ஆரம்பத்தில் பூமாரி என்ற பெயர் அதிகம் பிடிக்காமல் இருந்தது. ஆனால் எப்பொழுதுமே என்னைச் சுற்றியிருப்பவர்கள் அனைவரும் அப்பெயரை கொண்டாடியே வருகிறார்கள். இப்பொழுது பல நண்பர்களின் வேண்டுதலுக்கிணங்க பூமாரி என்ற என் சொந்த பெயரிலும் ஆங்கில, தமிழ் கவிதைகள் எழுதுகிறேன்.\nஇரண்டு மாதங்களுக்கு முன். (மனிதர்கள் முன் பொதுவாக நான் அழுவதில்லை.. இருப்பினும் இப்படியொரு சில தவிர்க்க இயலாமல் போகிறது )\nஅது தவிர சர்ச், கோவில் சந்திதானங்களில் அழுகையை என்னால் அடக்க முடியாது. மேலும் அவ்விடங்களுக்கு வெகு தனியாகச் செல்வதே வழக்கம்.\n3.உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா\n4.பிடித்த மதிய உணவு என்ன\nகாரமில்லாத எந்த சைவ உணவு ஆனாலும் சரி..\nகுறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் சாதம் பாசிப்பருப்புக் கூட்டு, கேரட் பொரியல், கீரை, பால்சோறு மற்றும் வறுத்த சுண்டை வத்தல் / மோர்மிளகாய்.\n5.நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா\nமுதலில் தயங்குவேன். பழக ஆரம்பித்துவிட்டால் மிகவும் நன்றாக பழகுவேன்.\n6.கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா\nஅருவிதான்.. அதும் மதிய வெயிலில் யாருமற்ற அருவியில் .. அட அட..\nகேள்வியில் ஆற்றையும் சேர்த்திருக்கலாம். தாமிரபரணி நாட்கள் வாழ்வில் மறக்க முடியாதவை.\nதற்சமயம் வீட்டு நீச்சல்குளத்தில் இரவுகளில் நீந்தி சோர்வது மிகவும் பிடித்திருக்கிறது..\n7.முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்\nபொதுவாக பேச்சு.. கவனம்.. பந்தாவற்ற எளிமை..\nநேருக்கு நேர் பேசும்போது, கண்கள்.. மற்றும் கண்முடிகள்.. சிகை அலங்காரம் கவனிப்பேன்..\nவளைந்த கண்முடிகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.. கண்களில் / முகத்தில் அழகே அங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது என்பது என் எண்ணம்.\n8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன\nரொம்ப பிடித்த விசயம்னா, கொஞ்சம் பயின்றிருக்கும் / பயின்று கொண்டிருக்கும் யோகம் / தியானம்\nபிடிக்காதது : பிடிக்காத விசயம்னு தெரிஞ்சபிறகு, அத ஏந்தான் கூட வச்சுக்கணும் திருத்தணும், அது திருந்தவே திருந்தாதுன்னா விட்டுடணும்.. சரிதாணுங்களே..\n9.உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது\nசரிபாதியையே இப்பத்தான் கண்டுபிடிச்சிருக்கேன். மேற்படி இனிமே தான் கண்டுபிடிக்கணும்.\n10.யார் பக்கத்தில் இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள்\nஎன் பக்கத்துல யாரும் இல்லாததுக்காக எப்பவுமே வருந்துறதில்லை. உலகத்துல வரும்போதும் தனியாத்தான் வந்தோம்.. போகும் போதும் அப்படித்தானுங்களே.\nஇக்காலத்தில் உடல்நிலை சரியில்லாத அம்மா பக்கத்துல நான் இருக்க முடியலைன்னுதான் கொஞ்சம் வருத்தம். அதும் அடுத்த கொஞ்சநாள்ள தீரப்போகுது.\n11.இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள்\nஇங்கே பின்னிரவு.. அணிந்திருக்கும் இரவாடையில் ஆறு வண்ணங்கள் இருக்கின்றன. அதில் அதிகமானது சிகப்பு.\n12.என்ன பாட்டு கேட்டுக் கொண்டு இருக்குறீங்க\nஇப்போதைக்கு பாடல் கேக்கல.. சுமார் 2 மணி நேரம் முன்பு நள்ளிரவில் கேட்ட கடைசி பாடலற்ற இசை 'White Mountain' - By Isha Yoga.\n13.வர்ண பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை\nகருப்பு.. அதிலும் வழுக்கிக்கொண்டு எழுதும் கருப்பு பேனா. :)\nதாளிக்கும் வாசனை, மண்வாசனை, பெட்ரோல் வாசனை, நீலகிரி தைல வாசனை, கோவிலின் பூவும் கற்பூரமும் சேர்ந்து மணக்குமே அது, பூக்களில் மல்லிகை, லாவண்டர், ..\n15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்��� விஷயம். அவரை அழைக்கக் காரணம் என்ன\nநளன் (குட்டி செல்வன்) : இணைய தோழன், கவிஞன், சகபதிவர், உடன்பிறவாத்தம்பி, நான் சென்னையில் வந்திறங்கியது தெரிந்தும் அலுவலகத்திற்கு விடுமுறை சொல்லிவட்டு ஓடிவந்தவன்.\nபிடித்த விசயம் அவன் எழுத்து மற்றும் உணர்வு வெளிப்பாடு.. சிறு குழந்தைபோல் அழுவதும் அடுத்த கணமே நட்சத்திரங்களில் தாவித்தாவி விளையாடும் குழந்தைமையும் பிடிக்கும். அவனோடு பேசும் போதெல்லாம் நானும் குழந்தையாகவே மாறியிருக்கிறேன்.\nமீறான் அன்வர் : இந்தியா செல்லும்போதெல்லாம் சந்திக்க வேண்டுமென நினைத்து முடியாமல் போன எங்கள் ஊர் நண்பர். ஒருவர் எப்பொழுதும் சிரித்த முகத்துடன் ஆனந்தமாகவே இருக்கமுடியும் என்றால் அது நண்பர் மீறான் அன்வர் தான்.. எப்பொழுதும் பேச்சில் ஒரு துள்ளல் இருக்கும். அவர் இயற்கையை பார்க்கும் / கண்ணோட்டம் மிக அலாதியானது. ஒரு சிறு பூவினையும் நின்று ரசிக்க அவரிடம் தான் கற்றுக்கொள்ள வேண்டும். குற்றாலமலைச் சாரலின் சொந்தக்காரர். அன்பு நண்பர், சக பதிவர். கவிஞர். :)\n16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு\nஒன்றல்ல.. நிறைய இருக்கிறது. அவரது கவிதைகள் மிகவும் பிடிக்கும். அதிலும் சமீபமாக வரும் கவிதைகளின் நடையும் மொழியும் கருத்தாழமும் என்னை மிகக் கவர்ந்தவை.அவரது உரையாடல்: சமூக இலக்கிய அமைப்பு போட்டிச் சிறுகதை என்னை மிகவும் கவர்ந்தது..\nவிளையாட்டில் ஆர்வமில்லை. சிறுவயதில் பள்ளியில் / தெருவில் விளையாடியதோடு சரி.\nகணிதம் மற்றும் புதிர்களை தீர்ப்பது பிடிக்கும்.\n14 வருடங்களுக்கு முன்பாக ஒரு வருடம் அணிந்திருந்தேன். அதன்பின் இல்லை.\n(இப்போ ஒரு கூலர்ஸ் அணிகிறேன்.. நீங்க அதைக் கேக்கலை இல்லையா.. \n19.எப்படிப் பட்ட திரைப்படம் பிடிக்கும்\nநெஞ்சை நெகிழ வைக்கும், மனதோடு பேசும், உணர்வுகளைத் தயங்காது பேசும் அனைத்து உலகத் திரைப்படங்களும்.\n21.பிடித்த பருவ காலம் எது\nஊரில் இருந்தவரை குற்றால சீசன் காலம் .. சீசனில் எங்கள் ஊரில் தூறிகொண்டே இருக்கும்..\n22. இப்பொழுது படித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்\n23.உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்\nஅலுவலக லாப்டாப் என்பதால் விதிமுறைகளின்படி பீனிக்ஸ் பல்கலைக்கழக குறியீட்டுப்படம் தான் இருக்க வேண்டும், ���தை மாற்றக்கூடாது எனினும் நான் வெகுநாட்களாக தனித்த வெள்ளைப் பூ ஒன்றின் படம் தான் வைத்திருக்கிறேன்.\nபிடித்தது : உடுக்கை மற்றும் உருமி சத்தம், தபேலா (பாடல் கேட்கையில் தபேலாவின் சப்தத்தை மட்டும் மனம் பிடித்துக்கொண்டு நகரும்..) அமைதியான பொழுதில் கேட்கும் பல பறவைகளின் கலந்த சத்தம், தண்ணீர் சலசலத்தோடும் சத்தம், பாடல் வரிகளற்ற இசையின் சப்தம் (White Mountain, ...)\nபிடிக்காதது : சாப்பிடும்போது யாராவது வாயில் சவ சவ என சப்தம் எழுப்பினால் அதன்பின் ஒருநாளும் அவர் பக்கத்தில் உட்கார்ந்து சாப்பிட மாட்டேன். அதேபோல் பானத்தை உறுப் உறுப்பெனெ உறிஞ்சும் சத்தமும் அறவே பிடிக்காது. No compromise in these things.. அதென்னவோ அப்படியே பழகிடுச்சு..\n25.வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு\nசென்ற வாரம் வரைக்கும் சொன்னால் பீனிக்ஸ், அரிசோனா மாகாணம்,\nவார இறுதியையும் சேர்த்தால் சாண்டியாகோ, கலிஃபோர்னியா.\n26.உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா\nஇப்போதைக்கு நான் நானாக இருக்கிறேன். தனித்திறமை என்றால் அதை வாழ்வின் கடைசியில் தான் சொல்ல இயலுமென நம்புகிறேன்..\n27.உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்\nநடக்கும் எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்..\n28.உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்\nகோபம்.. சிறுவயதில் வீட்டில் கோபம் வந்து சண்டைபோட்டால் காளியம்மன் கோயில் சாமியாடியே தேவலை என அம்மா சொல்வார்கள்.. அவ்வளவு கோபமாக இருக்குமாம் என் முகம்..\nகோபத்தை பெரும்பாலும் கொன்றுவிட்டேன். அதற்காக பலவருடங்களாக எனது உணவுப் பழக்கத்தையே முற்றும் மாற்றிவிட்டேன் என்பது குறிப்பிடத்தக்கது.\nநானும் பல இடங்களில் படித்துவிட்டேன்.. கோபத்தைத் தவிர வேறு எதையும் (பெரும்பாலும்) யாரும் எழுதவில்லை ஏன்\n29.உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்\nகுளிர்ந்த மலைப்பிரதேசம் எதுவானாலும், குறிப்பாக மூணாறு..\nதூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும் சொல்லும் போக விரும்பும் இடம் கைலாஷ் - மானசரோவர்.\n31. மனைவி இல்லாம செய்ய விரும்பும் காரியம்\n32)வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க\nபுதிர். அதை அவிழ்க்க வந்துதான் எதையெதையோ அவிழ்த்துக்கொண்டிருக்கிறோம்.\nதயங்கித் தயங்கி படரும் காலை\nஉட்புகும் மஞ்சளொளிக் கிரணங்களின் ஆசுவாசத்தில்\nமிதமாய்த் தளர்கிறது அறையின் இறுக்கம்\nசாளரம் வழிப்புகும் காற்��ு அள்ளிச்செல்கிறது\nஅடைத்துக் கிடந்த மருந்து நெடியை\nதேவதையின் வெண்சிறகுகள் வாங்கி வருகிறாள்\nஅன்பாய் கவனித்துப்போகும் செவிலிச் சகோதரி\nசுயநினைவைத் தின்று சோர்ந்த இரவு\nதூக்கம் கொளுத்திக் காய்ந்த வலிகள்\nஅர்த்தம் பிடிபடாத புலம்பல் வாக்கியங்கள்\nஅருகமர்ந்து அச்சமூட்டும் மருத்துவப் பெரு எந்திரங்கள்\nதுயில் கலைந்து எழுந்திராத அப்பாவின் போதை\nகொஞ்சம் கொஞ்சமாய் முடிவுக்கு வருகின்றன\nஉறங்காத விழிகளைக் குறித்த கேள்விகளுடன்\nவார்த்தை மே மாத இதழில் வெளியான கவிதை.\nதனித்து நிற்கிறது துருப்பிடித்த மகிழ்வுந்து\nமுன்னொரு நாளில் துரத்திவந்த விபத்து\nசீட்டுக் கீறல்களில் கசியும் கனவுகளுடன்\nஅருகில் மேயும் நகரத்துச் பசுவிடமோ\nபூத்துக் கிடக்கும் எருக்கஞ் செடியிடமோ\nவெட்கிப் புன்னகைத்த சிறு குழந்தை\nவிரிந்த உதட்டு ஆப்பிரிக்க அழகி\nமனத்துவாரங்களில் கசியும் நேசத்தின் மிச்சம்\nஉன் வன்மங்களை அறியத் துணியவில்லை\nநீயூட்டிச் சென்ற நஞ்சைப் புரிந்தபின்னும்\nநான் எங்கிருந்து வந்தேனென நீயும்\nநீ எங்கிருந்து வந்தாயென நானும்\nயாரை யார் தொடர்ந்தோமென இருவரும்\nகைகள் கோர்த்த நம் நடை\nஇன்னும் பிறந்திரா என் குழந்தை\nசாரலில் நனைந்தோடி பூக்கள் பறிந்தது\nமென் கருமை பூசியிருந்த மாலைகளும்\nஇவ்வுலகின் பாதையைக் காணாத வரையிலும்\nசிநேகம் தொலைந்த வாழ்க்கை வழிகளில்\nஎன் வலிகள் பரிட்சயமில்லை எனினும்\nஇந் நீள் இரவைக் கடப்பதற்கு\nவலிகளை கொஞ்சம் மறக்கச் செய்கின்றது\nகுளிர்காற்றை நிறைத்துவரும் இரவின் பாடல்\nதீர்க்கம் நிறைந்த இந்த வாசப்பூக்கள்,\nஇரக்கமற்ற வாகனச் சக்கரங்களின் அவசரங்களையும்\nசூழ்ந்த இரவின் இருளில் கரைத்தபடி\nதூரமாய் விலகிச் சென்றிருக்கிறது உன் நேசம்\nஉன் அண்மையற்ற முன்னிரவுப் பொழுதொன்றில்\nநினைவுகள் இறைந்து கிடக்கும் குளக்கரையின்\nஉடைந்த நிலவை கரங்குழித்து அள்ளுகிறேன்\nஉன் புன்னகையேந்திய முகம் தூர்ந்துதிர\nசட்டென நீண்ட கரங்களுக்குத் தெரியவில்லை\nஇனி என்றும் நீ வரப்போவதில்லையென\nதூர்ந்து போன அதே கிணற்றில்\nதேங்கிய வலிகளில் தெரிகிறதென் முகம்\nநானும் காதலும் - 1\nஎன் வாசல் கடக்கும் தருணம்\nஉன் பெயரை உரக்கக் கூவுகிறேன்\nகிரீடங்களாயேந்தி கர்வம் கொள்கின்றன அவை\nதத்தம் முகங்களின் பெருமை பேசியும்\n���ீள் நாளொன்றின் சோர்வான மாலையில்\nபிறக்கப்போகும் பல புதிய நட்புகளும்\nபுதுப்பிக்கப்படும் பல பழைய உறவுகளும்\nஓர் அக்னிப்பறவையும் அதன் தாகமும் - (க்ளோபல் வார்மிங் பற்றியதொரு விழிப்புணர்வுக் கவிதை)\nநாமும் நமது ஆடம்பர நாய்க்குட்டிகளும்\nமென்றுதுப்பிய நச்சுகள் வானின் இதயத்தை\nகண்கொட்டாமல் ரசிக்கப்படும் இதே சூரியனை\nஏறிட்டும் பார்க்காமல் வெறுத்து ஒதுக்குமொருநாள்\nவானக்கிழிசல் வழி சூரியன் ஒழுகிக்கொண்டிருக்க\nதன் தாகம் தீர்க்கவேண்டி கொஞ்சம் கொஞ்சமாய்\nதன் சிறகுகள் விரித்து பூமிப்பந்தை\nதன் மயிலிறகு முத்தங்கள் மறந்து\nஅவளின் குளிர்முகம் வடிக்கும் கண்ணீரே சாட்சி\nபூமித்தாயின் கண்ணீர் துடைக்க வழி தேடுவோம்,\nதாயின் கண்ணீருடன் எந்த பிள்ளையும்\nஇன்றும் பகற்பொழுது மெதுவாய் கழியும்\nமாலையில் மீண்டும் பெருமழை பிடிக்க\nஒரு பயணமும் கொஞ்சம் புன்னகையும்\nநான் எங்கிருந்து வந்தேனென உனக்கும்\nநீ எங்கிருந்து வந்தாயென எனக்கும்\nயார் யாரை தொடர்ந்தோமென இருவருக்கும்\nசற்றும் புரியாதவொரு மழைச்சாரல் பொழுதின்\nஇருவரின் கைகள் தெரிந்தே உரசியபடி\nஇருவரின் சாயல்கொண்ட சில பிள்ளைகள்\nசாரலில் நனைந்தும் பயணப்பட்டார்கள் நம்முடன்\nசிலகாத தூரங்களை யுகங்களில் கடந்தபின்\nபிரித்தறிய இயலாத பிறிதொரு இரவுப்பொழுதில்\nஒன்றாய் நனைந்த நான்கு விழிகளுடனும்\nஇரவில் மீனுடன் கதைத்த கதை\nஎன் கடிகாரம் காட்டும் நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ootru1.blogspot.com/2016/03/blog-post_22.html", "date_download": "2018-05-26T23:11:21Z", "digest": "sha1:CE3HIEPS7EUWYMNEZMGJKOVWGNBS725I", "length": 7477, "nlines": 111, "source_domain": "ootru1.blogspot.com", "title": "\"ஊற்று\" (\"Ootru\"): ஊற்று நடாத்தும் உலகலாவிய போட்டியில் பங்கெடுப்போம்!", "raw_content": "வலைப்பூ வழியே உலகெங்கும் தமிழ் பேணத் தங்கள் ஆற்றலை வெளிக்கொணரும் பதிவர்களின் ஊற்று.\nஊற்றில் பரிசு பெற்றவர்கள் விபரம்\nசெவ்வாய், 22 மார்ச், 2016\nஊற்று நடாத்தும் உலகலாவிய போட்டியில் பங்கெடுப்போம்\nபெரும் சுமையல்ல - சும்மா\nவெற்றியின் அடையாளம் - ஆனால்\nவெற்றியடைய வழியைக் கற்போம் - அதற்காக\nநாட்டுக்கு நாடு செய்தி ஏடுகளில்\nமேலே தரப்பட்ட நிரலைப் (Code) படியெடுத்துத் தங்கள் தளத்தில் பகிர்ந்து ஒத்துழைப்புச் செய்யுங்கள்.\nஇடுகையிட்டது Mr.Yarlpavanan நேரம் முற்பகல் 8:16\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் ��கிர்\nலேபிள்கள்: சித்திரைப் புத்தாண்டுக் கவிதைப்போட்டி-2016\nரூபன் 22 மார்ச், 2016 ’அன்று’ முற்பகல் 8:22\nமீள் பகிர்வுக்கு நன்றி.எனது தளத்திலும் பதிவிட்டுள்ளேன்.\nதங்களின் கருத்துரை நன்று நண்பரே நானும் எனது தளத்தில் வெளியிடுகின்றேன் போட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள் - கில்லர்ஜி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஊற்று நடாத்தும் உலகலாவிய போட்டியில் பங்கெடுப்போம்\nஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும்...\n2017 சித்தரை மாத கவிதைப்போட்டி (2)\nசித்திரைப் புத்தாண்டுக் கவிதைப்போட்டி-2016 (2)\nதீபாவளி கவிதைப்போட்டி முடிவுகள் (2)\nCopyright©ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் 2018. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2011/12/blog-post_08.html", "date_download": "2018-05-26T23:36:50Z", "digest": "sha1:ZEPLBDZRT7CNP7OLHAV5BUYZRYNK72WJ", "length": 17929, "nlines": 301, "source_domain": "www.muththumani.com", "title": "பூமியைப் போன்ற கிரகம் கண்டுபிடிப்பு நாசா உறுதிப்படுத்தியது - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெகு விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » செய்தி ஆய்வு » பூமியைப் போன்ற கிரகம் கண்டுபிடிப்பு நாசா உறுதிப்படுத்தியது\nபூமியைப் போன்ற கிரகம் கண்டுபிடிப்பு நாசா உறுதிப்படுத்தியது\nசுமார் 600 லட்சம் கோடி கி.மீ. தூரத்தில் பூமி போலவே ஒரு கிரகம் இருப்பதை நாசாவின் கெப்ளர் விண்கலம் கண்டுபிடித்துள்ளது.\nஅண்டவெளியில் உயிரினங்கள் வாழ்வதற்கு ஏற்ற வகையில் வேறு ஏதும் கிரகங்கள் இருக்கிறதா என்று அமெரிக்க விண்வெளி ஆய்வு மையத்தின்(நாசா) கெப்ளர் விண்கலம் ஆராய்ச்சி செய்து வருகிறது.\nவெகு தொலைவில் ஒரு நட்சத்திரத்தை சுற்றும் கிரகம் ஒன்று ஏறக்குறைய பூமி போலவே இருப்பதாக சில மாதங்களுக்கு முன்பு தெரியவந்தது.\nஅதில் உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதை விஞ்ஞானிகள் தற்போது உறுதி செய்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது: சுமார் 600 லட்சம் கோடி கி.மீ. தூரத்தில் பூமி போலவே ஒரு கிரகம் இருப்பதை கெப்ளரில் இருக்கும் நவீன கமெராக்கள் உறுதி செய்துள்ளன.\nசூரியன் போன்ற நட்சத்திரம��� ஒன்றை அந்த கிரகம் பாதுகாப்பான தொலைவில் சுற்றி வருகிறது. அதன் வெப்பநிலை உட்பட பல அம்சங்களை பார்க்கும் போது உயிரினங்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறு இருப்பதாகவே தெரிகிறது.\nகெப்ளர் 22பி என்று அதற்கு பெயரிடப்பட்டுள்ளது. அது பூமியைவிட சுமார் 2.4 மடங்கு பெரிதாக இருக்கலாம் என்று தெரிகிறது.\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந்து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/blog-post_969.html", "date_download": "2018-05-26T23:43:20Z", "digest": "sha1:BTOHZ44EWZ55LVE3X5HC6Y34NKFRQOG4", "length": 4051, "nlines": 51, "source_domain": "www.tamilarul.net", "title": "புசல்லாவ தோட்ட மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம்! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nஞாயிறு, 25 மார்ச், 2018\nபுசல்லாவ தோட்ட மக்கள் பாரிய ஆர்ப்பாட்டம்\nபுசல்லாவ சங்குவாரி தோட்டத்தில் உள்ள மக்கள் கம்பளை, புசல்லாவ பிரதான வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டமொன்றை இன்று காலை முன்னெடுத்துள்ளர்.\nகம்பளை உடபலத்தை செயலகத்துக்கு உட்பட்ட குப்பைகளை சங்குவாரி தோட்டத்தில் கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப���புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/medicinal-benefits-of-pepper-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B3-2.55676/", "date_download": "2018-05-26T23:55:35Z", "digest": "sha1:ZF2JQQYWRVE4N2TZPZONVPBCMMVHHSQ5", "length": 10693, "nlines": 223, "source_domain": "www.penmai.com", "title": "Medicinal benefits of Pepper - தங்கம் போல் விலை மதிக்க முடியாத மிள | Penmai Community Forum", "raw_content": "\nMedicinal benefits of Pepper - தங்கம் போல் விலை மதிக்க முடியாத மிள\nகிமு 3000 ஆம் ஆண்டுகளிலிருந்து சிறந்து விளங்கிய கடல் வியாபாரத்தில் தங்கம் போல் விலை மதிக்க முடியாத ஒன்று மிளகு.\nமிளகை வீணடித்தால் உப்பு போட்டு அதில் நாள் முழுவதும் மண்டியிட வைக்கும் தண்டனை போர்ச்சுகல் நாட்டில் நடைமுறையில் இருந்தது.\nமிளகை நன்றாக பொடித்து அதனை தேனுடன் கலந்து சாப்பிட்டு வர சளி தொல்லைகள் மற்றும் சளியினால் ஏற்படும் தொல்லைகளான மூக்கு ஒழுகுதல் குணமாகும்.\nஅதிகமாக சளி தொல்லைகள் உள்ளவர்கள் மிளகை நெய்யில் வறுத்து பொடித்து அதனை தினம் அரை ஸ்பூன் முன்று வேளை சாப்பிட்டு வர குணமாகும்.\nகொஞ்சம் மிளகு, ஓமம், உப்பு சேர்த்து மென்று சாப்பிட்டு வந்தால் தொண்டை வலி குணமடையும்.\nகல்யாண முருங்கை இலையுடன், அரிசி சிறிது மிளகு சேர்த்து அரைத்து தோசை செய்து சாப்பிட்டு வர சளி குணமாகும்.\nமிளகுடன் உப்பு சேர்த்து பல் துலக்கினால் பல்வலி, சொத்தை பல், ஈறுவலி, ஈறுகளிலிருந்து இரத்தம் வடிதல் குணமாகும்,\nமிளகுடன் வெல்லம் சேர்த்து காலையும் மாலையும் சாப்பிட்டு வந்தால் தலைவலி, தலைபாரம் குணமாகும்.\nமிளகை அரைத்து அதனை தலையில் பற்று போட்டால் தலைவலி குணமாகும்.\nமிளகை சுட்டு அதன் புகையினை இழுத்தால் தலைவலி தீரும்.\nகல்யாணமுருங்கை இலை, முருங்கை இலை, மிளகு மற்ற���ம் பூண்டு சேர்த்து அவித்து சாப்பிட்டு வந்தால் இரத்தசோகை குணமாகும் .\nஒரு ஸ்பூன் அளவு மிளகை வறுத்து பொடி செய்து அதனுடன் கைபிடியளவு துளசியை சேர்த்து கொதிக்க வைத்து அதனை ஆற வைத்து அதனுடன் சிறிது அளவு தேன் கலந்து சாப்பிட்டு வர பசியின்மை குணமாகும் மற்றும் வயிறு உப்பசம் குணமடையும்.\nமிளகு வயிற்றில் உள்ள வாய்வை அகற்றி உடலுக்கு வெப்பத்தை தருவதோடு வீக்கத்தை கரைக்கும் தன்மையுடையது.\nமிளகு உணவை எளிதில் செரிக்க வைக்கும் தன்மை கொண்டது. மிளகு, சுக்கு, திப்பிலி சேர்த்து சாப்பிட்டு வந்தால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.\nமிளகு இரத்தத்தை சுத்திகரிக்கும் தன்மை கொண்டது.\nMedicinal Benefits Of Pineapple - அன்னாசிப் பழத்தின் மருத்துவ குணங்\nMedicinal Benefits Of Onion - வெங்காயத்தின் சிறந்த மகத்துவங்கள்\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124456-social-activist-saved-infant-life.html", "date_download": "2018-05-26T23:44:54Z", "digest": "sha1:3AHM7USBQC5EHEKHGVGQ6B2MJPRRLFM5", "length": 21014, "nlines": 361, "source_domain": "www.vikatan.com", "title": "`சிசுவின் அழுகுரல் என் மனதுக்குள் ஒலிக்கிறது' - முட்புதரிலிருந்து மீட்ட சமூக ஆர்வலர் உருக்கம் | Social activist saved infant life", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n`சிசுவின் அழுகுரல் என் மனதுக்குள் ஒலிக்கிறது' - முட்புதரிலிருந்து மீட்ட சமூக ஆர்வலர் உருக்கம்\nகுழந்தை செல்வம் இல்லாமல் தவமாய் தவமிருக்கும் இந்த மண்ணில் சேலம் டால்மியா போர்ட் பகுதியில் பிறந்த சில மணி நேரமே ஆன அழகான ஒரு பெண் சிசு ஆள் நடமாட்டம் இல்லாத இருள் சூழ்ந்த புதருக்குள் பிளாஸ்டிக் பேக்கில் போட்டு அதன் மேல் கல்லை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். அந்தச் சிசுவை மீட்டு முதலுதவி செய்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்து 108 ஆம்புலன்ஸ் மூலமாக எடுத்துச் சென்று சேலம் தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்த்து அந்த சிசு, இம்மண்ணில் வாழ வாய்ப்பு செய்து கொடுத்துள்ளார். அப்பகுதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் சண்முகவேல்.\nஇதுபற்றி சமூக செயற்பாட்டாளர் சண்முகவேல், ''சேலம் டால்மியா போர்ட் வெள்ளைக்கல் கரடு பகுதியில் என்னுடைய அண்ணன் தங்கராஜும் அவருடைய நண்பரும் ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு போயிருக்க��றார்கள். அப்போது புதர் பகுதியில் குழந்தை அழும் சத்தமும் நாய்கள் கூட்டமாக மோப்பம் பிடித்துக்கொண்டிருப்பதையும் பார்த்திருக்கிறார்கள். குழந்தை சத்தத்தை உறுதி செய்துகொண்டு எனக்கு போன் பண்ணினார்கள். உடனே நான் ஓடிப் போய் பார்த்தேன்.\nஆட்கள் நடமாட்டம் இல்லாத புதர் மண்டிய பகுதியில் பிளாஸ்டிக் பை மடித்து வைக்கப்பட்டு அதன் மேல் 5-க்கும் மேற்பட்ட கற்கள் வைக்கப்பட்டு இருந்தது. நான் புதருக்குள் புகுந்து ஒவ்வொரு கற்களாக அகற்றிவிட்டு பிளாஸ்டிக் பையை மெதுவாக எடுத்து விரித்து உள்ளே பார்த்தேன். பிறந்து சில மணி நேரமே ஆன தொப்புள்கொடி அகற்றப்படாமல் பெண் சிசு அழுதுகொண்டிருந்தது. உடனே எடுத்து அரவணைத்துக்கொண்டு எனக்குத் தெரிந்த மருத்துவருக்குப் போன் பண்ணி தகவல் தெரிவித்தேன். உடனே அவரும் வந்து முதலுதவி செய்தார்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n“எட்டு மாதக் குழந்தைக்கு ஆடைக் கட்டுப்பாடு கற்றுத் தரலாமா” - ராய்ப்பூர் ஆசிரியைக்கு நிர்பயாவின் கேள்வி\nஉயர்தரமான கல்வியை அளிப்பதாக நம்பப்படுகிற நாட்டின் ஒரு பிரபல பள்ளி நிர்வாகத்திலிருந்து உருவான ஆசிரியையான நீங்கள், கற்றுத்தர வேண்டியது தைரியத்தையும் சுதந்திரத்தையும் 'Can we teach about dress code for eight month old baby\nபிறகு, சூரமங்கலம் காவல்துறைக்கும் சேலம் எஸ்.பி-யிடமும் சொல்லிவிட்டு 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு தொட்டில் குழந்தை திட்டத்தில் சேர்ந்தோம். குழந்தைமீது கற்கள் வைத்திருந்ததால் கால் பகுதியில் எலும்பு முறிவும் நெஞ்சு பகுதியில் சிராய்ப்புகளும் இருப்பதாகவும், உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். ஆனால், இந்தத் தருணம் வரை அந்த சிசுவின் அழுகுரல் என் மனதுக்குள்ளேயே ஒலித்துக்கொண்டிருக்கிறது'' என்றார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\n`திமிறி நிற்கும் மணல் கொள்ளையர்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குக' - சீறும் சீமான்\nகாவிரி பிரச்னைக்கிடையே கர்நாடகாவில் தமிழிசை தீவிர பிரசாரம்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tufing.com/?page=1813", "date_download": "2018-05-27T00:07:11Z", "digest": "sha1:FLMWCK6VCOFV3RVCQZ2J3JWAMC3VFOLR", "length": 9730, "nlines": 116, "source_domain": "www.tufing.com", "title": "Hot Pictures, Videos, News | Trending Topics, Images, Shares @ Tufing.com", "raw_content": "\nஓட்டுனருக்கு தெரிந்த விஷயம் தெரியாத உண்மை உபயோகமான தகவல்கள் eluthu.com\nஓட்டுனருக்கு தெரிந்த விஷயம் தெரியாத உண்மை உபயோகமான தகவல்கள் \nவாகனங்களை ஓட்டத் தெரிந்த பலர், சாலைகளில் இடம் பெற்றவை குறித்து அறிந்திருப்பதில்லை.\n* பகலில் முகப்பு விளக்குகளை எரியவிட்டு எதிரே வரும் வாகனத்தை எச்சரித்தபடி முன்னேறுவது குற்றம்.\n* சாதாரண நேரங்களில் நான்கு புறங்களிலும் உள்ள எச்சரிக்கை விளக்கை எரிய விடுவது தவறு. அபாயகரமான அல்லதுவாகனம் பழுதாகி நிற்கும்போதோ, பழுதான வாகனத்தை பிற வாகனங்கள் இழுத்துச் செல்லும்போதோ எரியவிட வேண்டும்.\n* சிக்னல்கள் அல்லது ரோட்டில் வாகனங்களை நிறுத்தி இருக்கும்போது, அனைத்து விளக்குகளையும் எரியவிடக் கூடாது.\n* ரோட்டின் நடுவில் கோடுகளை குறிப்பிட்ட இடைவெளியில் விட்டுவிட்டு போட்டிருந்தால், ஒரு வாகனத்தை நாம் இந்த இடத்தில் முந்திச் செல்லலாம் என்று பொருள். அதேசமயம் தொடர்ச்சியான நீண்ட கோடுகளாக போட்டிருந்தால் முந்தக் கூடாது என்று பொருள்.\n* ரோட்டின் நடுவில் தொடர்ச்சியாக இரட்டைக் கோடுகள் போட்டிருந்தால், அதை ஒரு தடுப்புச் சுவராக கருதவேண்டும்.\n* ஓட்டுனருக்கு 20.5 மீ (67 அடி) தொலைவில் இருந்து வரும் வாகனத்தின் பதிவு எண்ணை படிக்க முடிந்தால், கண்கள் நல்ல பார்வையுடன் உள்ளது என பொருள். எனவே, ஆண்டுக்கு ஒருமுறை ரத்தஅழுத்தம், சர்க்கரை, கண் பரிசோதனை செய்வது நல்லது.\n* கனகர வாகனங்களின் பின்புறம் சிவப்பு நிற முக்கோண வடிவச் சின்னம் உள்ளது. இது முற்றிலும் தவறு. மோட்டார் வாகன சட்டப்படி, அது ஒரு எச்சரிக்கை சின்னம். ரோட்டில் ஒரு வாகனம் பழுதாகி நின்றாலோ, அவசர நிலையிலோ அதை வாகனத்தின் பின்புறம் 15 அடி தள்ளிதான் வைக்க வேண்டும்.\n* நெடுஞ்சாலையில் எதிரே வரும் வாகனத்திற்கு வசதியாக முகப்பு விளக்குகளை 250 மீ.,க்கு முன்பே “டிம்’ செய்ய வேண்டும்.\n* வளைவுகளில் அதிவேகமாக ஓட்டிச் சென்றால் விபத்து நடக்கும். அதற்கு “இன் ஸ்லோ-அவுட் பாஸ்ட்’ என்ற முறையில் செல்ல வேண்டும். அதாவது, மைய ஈர்ப்பு விசை, விலக்கு விசைகளின் அடிப்படையில், வளைவுகளில் நுழையும்போது மெதுவாகவும், பின் ஆக்ஸிலேட்டரை லேச��க அழுத்தியும் செல்ல வேண்டும். ஆனால் பலர் வேகமாகவே நுழைந்து பிரேக் அடித்து திரும்புகின்றனர். இதனால் வாகனம் கவிழ்ந்துவிடும்.\n* கார்களில் செல்வோர் “சீட் பெல்ட்’ அணியும்போது\nசட்டைப் பையில் போன், பேனா, சில்லரை காசுகள் வைத்திருப்பதை தவிர்க்க வேண்டும். பெண்கள் அதிக நகை அணிந்திருக்கக் கூடாது. அசம்பாவிதம் நேரிட்டால் அந்த பொருட்களே பயணிக்கு எமனாக மாறிவிடும்.\n* நான்கு வழிச் சாலையின் நடுவே மீடியனில் அரளி செடிகளையே வைத்துள்ளனர். காரணம் எதிரே வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளியில் இருந்து கண்களை பாதுகாக்கும். வறட்சியையும் தாங்கும் இச்செடிகளின் வேர்கள் அதிகம் வெளிவராது.\nஇது வாகனங்களின் கார்பன் டை ஆக்சைடை அதிகம் “அப்சர்வ்’செய்கிறது. விலங்குகளும் இவற்றை உண்பதில்லை.\n* நமக்கு அவசர அழைப்பு எண் 108 என்பது தெரியும். மற்றுமொரு எண் 112 என்பது பலருக்கு தெரியாது. மொபைல் போன் “சிக்னல்’ இல்லாத இடங்களிலும், மொபைலின் “கீ லாக்’ செய்யப்பட்ட நிலையிலும், ஏன் “சிம்கார்டு’ இல்லாத நிலையிலும்கூட இந்த எண்ணை அவசர உதவிக்கு பயன்படுத்தலாம்.\nமொத்தத்தில் விவேகமான வேகமே விபத்துக்களில் இருந்து நம்மை பாதுகாக்கும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00368.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=197549-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AE%AE%E0%AF%8D-", "date_download": "2018-05-26T23:40:02Z", "digest": "sha1:BVAPUGRVJRB4PXZBDQWXVDE47FVI4ODI", "length": 8351, "nlines": 82, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | சிவலிங்கத்தின் தத்துவம்", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nசிவலிங்கம் என்பது இந்து சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவனை குறிக்கும் ஒரு வடிவமாகும். வடிவம் உடைய, வடிவம் அற்ற மற்றும் இரண்டுக்கும் இடையிலான வடிவம் ஆகிய அருவம், உருவம், அருவுருவம் ஆகிய மூன்று நிலைகளில் சிவனை இந்துக்கள் வழிபடுகின்றனர்.\nஇவற்றில் சிவலிங்கம் என்பது அருவுருவ நிலையை குறிக்கின்றது.\nஇத்தகைய சிவனின் அருவுருவ நிலையை குறிக��கும் சிவலிங்கத்தின் தத்துவம் என்ன என்பதை அறிவோம். சிவம் என்றால் மங்களம் லிங்கம் என்றால் சுபம் என பொருள்படும். இதன்படி சுபத்தை மனதில் இருத்தினால் சித்தம் சிவமாக மாறும் என்பது ஆன்மீக நம்பிக்கை.\nஅதாவது நாம் உன்னை வணங்குகின்றோம் என மனதில் சிவனை இருத்தினால் நமது தேவைகள் அனைத்தும் நம்மை வந்தடையும் என்கிறது உபநிடதம்.\nமார்க்கண்டேயனை சிரஞ்ஜீவியாக்கியதும் கண்ணப்பனை மெய்யனாக்கியதும் சிவலிங்கம். நமக்கு கிடைத்த பொருட்கள் யாவற்றையும் பிறருக்கு வாரி வழங்க பொருள் மீதிருக்கும் பற்று படிப்படியாக குறைவடைந்து பற்றற்ற நிலை உருவாகும். அத்தகைய நிலை தியாகம் எனப்படுகின்றது.\nஇத்தகைய தியாகத்தின் பெருமையை சுட்டிக்காட்டுவதே சிவலிங்கம் எனப்படுகின்றது. சிவலிங்கம் அமைதியே உருவான மனிதனிற்கு வழிகாட்டுகின்றது. உலகை அசைய வைத்து இயக்குகின்றது. உடல், மனம், வாக்கு, செயற்பாடு அத்தனையும் இன்றி எங்கும் நிறைந்து உலகை இயக்கும் உலகநாதனான பரம்பொருள் நான் தான் என்று அடையாளம் காட்டுகின்றது சிவலிங்கம் என ஆன்மீகம் சிவலிங்கத்தை பலவாறு சித்தரிக்கின்றது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nமலையகத்தில் சிறப்பாக நடைபெற்ற சித்ரா பௌர்ணமி\nதிருமண அழைப்பிதழ்களை தாம்பூலத்தட்டில் வைத்துக் கொடுப்பது ஏன்\nஆவேலியா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முத்தேர் திருவிழா\nசாலை ஓரங்களிலும் மரத்தடிகளிலும் பிள்ளையாரை வைத்து வழிபடுவது சரியா\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு\nகிளிநொச்சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chellakirukkalgal.blogspot.com/2010/09/blog-post_13.html", "date_download": "2018-05-26T23:16:26Z", "digest": "sha1:UTFXZQRXC2FTJPVN4MCEJFKGXA56CHLF", "length": 19960, "nlines": 498, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "நாளை கண்டிப்பாக...", "raw_content": "\nமிக அருமையான காதல் கவிதை..\nகூடவே லேசான சோகத்தை கூட சொன்னது....\nஎனக்கு மிகவும் பிடித்த வரிகள் இதோ :\nநீழும் என்பது நீளும் என்ற சொல்லை போன்றதேவா\nஇதில் அலமாறி என்றிருப்பது அலமாரி என்றிருக்க வேண்டும்....\nஎனக்கு பிடித்த வரி இந்திரா.. நல்லாயிருக்கு..\nகாதல் வரிகள் அருமை இந்திரா..\nதங்களை தொடர் பதிவு எழுத அழைத்துள்ளேன்...\nஅழகான கவிதை ஆனால் சோகம் தான் கொஞ்சம் தூக்கலா இருக்கு.\nஅவ்ளோ மென்மைன்னு சொல்ல வர்றிங்களா\nஎனக்கு தெரிஞ்சு எந்த ஆணும் துப்பட்டா போட்டத்தில்லையே\nஇதுல சொற்குற்றம் இருக்குன்னு நினைக்கிறேன், வேற வார்த்தை பயன்படுத்தியிருக்கனும், சரி விடுங்க, கவிதையில் எதுக்கு லாஜிக்\n குமரி முத்து கண்ணா இருக்கப்போவுது\nசும்மா லுலுலாயிக்கு, டென்ஷன் ஆகி மானிட்டரை உடைச்சிராதிங்க, அப்புறம் நீங்க தான் வாங்கி வைக்கனும்\nஇதே போல் கவிதை எழுத வேண்டுமா\nஎழுத்து பிழையெல்லாம் சகஜம் தான், இதுக்கே தயங்குனா எப்படி\nஎச்சூமி , குட ஈவிங் நல்லா இருக்கிங்களா வால்ஸ் , ஒன்னும் இல்லை சும்மா ஒரு நலம் விசாரிப்பு\nஉப்படி பாத்து கிட்டே இருந்த அப்புறம் உங்க கடிதம் உங்க அலமாரில தான் இருக்கும் ,\nஇந்த வரி நல்லாயிருக்கு... இல்ல.. அந்த வரி தான் நல்லாயிருக்கு...\nஅப்படீன்னு சொல்லமுடியாதபடி எல்லாமே நல்லாயிருக்கு...\nசிவா என்கிற சிவராம்குமார் said…\n விழுப்புண் - விழிப்புண் சூப்பரோ சூப்பர்\n////புல் மீது விழும்..... பூவின் மௌனமாய்../////\nகற்பனையின் உச்சத்தில் உருவான அழகு வரிகள்...\n///உனது துப்பட்டாவில் பட்டு.... சிதறிச் செல்வது...\nகாற்று மற்றுமல்ல.... என் காதலும் தான்.////\nஇக்கவிதையிலே மிகச் சிறந்த... அழகான... அருமையான வரி இது...\nநிஜமாய்... இந்த விழுப்புண்... விழிப்புண்... அருமை...\n///இதோ.. கொடுக்கப்படாத உனக்கான என் கடிதங்கள்,\nஇன்றும் என் அலமாரியில்.. தயக்கங்கள் என்ற பெயரில்.////\nநண்பி இந்திரா... நீண்ட நாட்களுக்குப் பிறகு ஓர் நற்கவிதை....\nஎனக்கு இந்த வரிகள் / வார்த்தைகள் எல்லாம் சொல்லி பேசுறே அளவுக்கு திறமை வளரலங்க.. ஆனா படிச்சேன், ரொம்ப நல்ல இருக்கு (என் கற்பனையில்) .. அருமை .. :)\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆல��சனைகள்..\nமின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)\nஅடப்பாவிகளா.. நீங்க நல்லா இருப்பீங்களா\nமன்னாதி மன்னன் - தொடர்பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69096/tamil-news/Bahubali-comics-to-be-release-in-Japan.htm", "date_download": "2018-05-26T23:40:50Z", "digest": "sha1:MPRUACOAU4PPIYW4ZKZKGHD5EJPHBO4I", "length": 10468, "nlines": 125, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஜப்பானில் காமிக்ஸ் புத்தமாக வரும் பாகுபலி - Bahubali comics to be release in Japan", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ஆசைப்படும் ரீமா கல்லிங்கல் | முதன்முறையாக 5௦ கோடி வசூலை தொட்ட துல்கர் சல்மான்.. | இமயமலைக்கு ரஜினியின் டூ இன் ஒன் விசிட் | 200 பேருடன் செல்பி எடுத்துக் கொண்ட அஜித் | 'ஜுராசிக் வேர்ல்டு' போட்டியை சமாளிக்குமா 'காலா' | இமயமலைக்கு ரஜினியின் டூ இன் ஒன் விசிட் | 200 பேருடன் செல்பி எடுத்துக் கொண்ட அஜித் | 'ஜுராசிக் வேர்ல்டு' போட்டியை சமாளிக்குமா 'காலா' | தனுஷின் 'வட சென்னை' ஆகஸ்ட் ரிலீஸ் | தனுஷின் 'வட சென்னை' ஆகஸ்ட் ரிலீஸ் | சாவித்ரி படக்குழுவினரைப் பாராட்டிய சந்திரபாபு நாயுடு | ரஜினி படத்தின் கதையே தெரியாது : விஜய் சேதுபதி | நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | சாமி-2 வில் விக்ரம் பின்னணி பாடுகிறாரா | சாவித்ரி படக்குழுவினரைப் பாராட்டிய சந்திரபாபு நாயுடு | ரஜினி படத்தின் கதையே தெரியாது : விஜய் சேதுபதி | நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | சாமி-2 வில் விக்ரம் பின்னணி பாடுகிறாரா - தேவி ஸ்ரீ பிரசாத் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஜப்பானில் காமிக்ஸ் புத்தமாக வரும் பாகுபலி\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nஇந்தியத் திரையுலகில் வரவேற்பிலும், வசூலிலும் பெரிய சாதனை படைத்த படம் பாகுபலி. இந்தப் படத்தின் இரண்டு பாகங்களும் வெளியாகி இந்திய மக்களை மட்டுமல்லாது உலக அளவிலும் உள்ளவர்களை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக ஜப்பான் நாட்டு மக்கள் இந்திய மக்களை விட பாகுபலி படத்தைக் கொண்டாடித் தீர்த்தார்கள்.\nஅந்தப் படங்களின் கதாபாத்திரங்களை மையமாக வைத்து பலவிதமான பொருட்களைத் தயாரிப்பது, படங்கள் வரைவது என அந்தப் படத்தை வேறுவிதமாக ரசித்தார்கள். படத்தின் தயாரிப்பாளர் ஷோபு, இயக்குனர் ராஜமௌலி ஜப்பான் நாட்டிற்கும் சென்று அங்கு பாகுபல��� 2 படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.\nஇப்போது ஜப்பான் நாட்டில் பாகுபலி படத்தின் கதாபாத்திரங்களை வைத்து காமிக்ஸ் புத்தகத்தை உருவாக்கப் போகிறார்களாம். அது பற்றி கருத்து தெரிவித்த ராஜமௌலி, “என்னுடைய சிறிய வயதில் காமிக்ஸ் புத்தகங்கள் எனக்குள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இப்போது நான் எடுக்கும் படங்களுக்கம் அது ஒரு உத்வேகமாக இருக்கிறது. ஜப்பான் நாட்டில் பாகுபலி காமிக்ஸ் புத்தக வடிவில் வர இருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என் வாழ்க்கை முழுமையாகி இருப்பதாக நான் கருதுகிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்.\nஜப்பான் நாட்டு மக்கள் தனக்கு அளித்த பரிசுப் பொருட்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமானதாகவும், அற்புதமானகவும் உள்ளதாக ராஜமௌலி தெரிவித்துள்ளார்.\nதெலுங்கு ரசிகர்களை சந்திக்கிறார் ... மாரி 2 - ஆட்டோ டிரைவராக சாய் பல்லவி \nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகஜோலின் மெழுகு சிலை திறப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: சத்ருகன் சின்ஹா கண்டனம்\n'வாய்ப்பு தேடி அலைய மாட்டேன்'\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ஆசைப்படும் ரீமா கல்லிங்கல்\nஇமயமலைக்கு ரஜினியின் டூ இன் ஒன் விசிட்\n200 பேருடன் செல்பி எடுத்துக் கொண்ட அஜித்\n'ஜுராசிக் வேர்ல்டு' போட்டியை சமாளிக்குமா 'காலா' \nதனுஷின் 'வட சென்னை' ஆகஸ்ட் ரிலீஸ் \n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\n10 வருடத்துக்கு முந்தைய பிரச்சினையை இப்போது பேசுவதேன்\nபாகுபலி -எம்ஜிஆரின் அடிமைப்பெண் கதையை தழுவி எடுக்கப்பட்டதா\nபாகுபலி-2 படத்திற்காக சிரஞ்சீவி குரல் கொடுக்கவில்லை - ராஜமௌலி\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் : தமன் குமார்\nநடிகை : மியா ஸ்ரீ\nநடிகை : நிகிஷா பட்டேல்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://emadal.blogspot.com/2007/04/blog-post_13.html", "date_download": "2018-05-26T23:11:11Z", "digest": "sha1:CVQRZTEM3EY3CP5WVG2JUIOL54N2IPGB", "length": 7336, "nlines": 182, "source_domain": "emadal.blogspot.com", "title": "கவினுலகம் - K's world: சர்வஜித்து வாழ்த்துக்கள்!", "raw_content": "\nகவினுலகம் - K's world\nநெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது\nஇப்புத்தாண்டு தொடக்கத்தில் பல புதிய முதுசொம் சேர்க்கைகளுடன் உங்களை சந்திக்கிறோம்.\nஇத்தொகுப்பில் ஸ்ரீரங்கம் கோயில் பற்றிய ஆய்வு பூர்வமான ஆனால் எளிய தமிழில் அமைந்த கட்டுரை ஒன்றை கவிஞர் ஸ்ரீரங்கம் மோகனரங்கன் வடித்துத்தந்துள்ளார். அதைக்காண:\nஇத்தொகுப்பில் கொரியாவைச் சேர்ந்த முனைவர் குணசேகரன் \"பார்வையில் பட்ட குறள்\" என்ற புதிய பகுதியைத் தொடங்குகிறார். படங்கள் ஆற்றுப்படுத்தும் குறள் வழி. கண்டு ரசிக்க:\nஇத்தொகுப்பில் சிஃபி டாட் காம் தமிழ்ப் பிரிவு ஆசிரியர், கவிஞர் அண்ணா கண்ணன் அவர்களின் சமீபத்திய நேர்காணல் காணக்கிடைக்கிறது.\nஇப்பகுதியில் இம்முறை பலர் பங்கேற்கின்றனர்.\n3. அண்ணா கண்ணன், சென்னை\n4. சுபாஷினி கனகசுந்தரம் - போப்ளிங்கன், ஜெர்மனி\n5. கவிஞர் இரமணன், சென்னை.\nஇப்புத்தாண்டு இனிதாகத் தொடங்க தமிழ் மரபு அறக்கட்டளையின் வாழ்த்துக்கள்.\nஉங்களுக்கும் எங்கள் நல் வாழ்த்துகள்.\nதமிழ் இனிதே வளரும் ஆண்டுகள் தொடர வேண்டும்.\nநன்றி வல்லி. புத்தாண்டில் நல்ல பல தமிழ் தொண்டு மலர வேண்டும் என்பதே ஆசை.\nஇனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nகவித் திண்ணை - ஒலிப்பத்தி 22\nநல்ல திரைப்படங்கள் - ஒலிப்பத்தி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10582", "date_download": "2018-05-27T00:04:56Z", "digest": "sha1:2YDU3RZXUI2WQH3ZOKS5HTONWN65BXNZ", "length": 5918, "nlines": 71, "source_domain": "globalrecordings.net", "title": "Hausa: Adarawa மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Hausa: Adarawa\nGRN மொழியின் எண்: 10582\nISO மொழியின் பெயர்: Hausa [hau]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Hausa: Adarawa\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nHausa: Adarawa க்கான மாற்றுப் பெயர்கள்\nHausa: Adarawa எங்கே பேசப்படுகின்றது\nHausa: Adarawa க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 17 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Hausa: Adarawa தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nHausa: Adarawa பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11473", "date_download": "2018-05-26T23:51:33Z", "digest": "sha1:SHCW4ABDLLRSE2A6I7MJKBJBPRKFAAVM", "length": 5526, "nlines": 53, "source_domain": "globalrecordings.net", "title": "Kambera: Southern Sumba மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 11473\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Kambera: Southern Sumba\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nKambera: Southern Sumba க்கான மாற்றுப் பெயர்கள்\nKambera: Southern Sumba எங்கே பேசப்படுகின்றது\nKambera: Southern Sumba க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 6 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Kambera: Southern Sumba தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த ம��ழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/12364", "date_download": "2018-05-26T23:51:39Z", "digest": "sha1:32JEKT4SLXYZ6EYDDDGZYMACFSBXWPZA", "length": 5346, "nlines": 53, "source_domain": "globalrecordings.net", "title": "Krumen, Pye: Yrewe மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Krumen, Pye: Yrewe\nGRN மொழியின் எண்: 12364\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Krumen, Pye: Yrewe\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nKrumen, Pye: Yrewe க்கான மாற்றுப் பெயர்கள்\nKrumen, Pye: Yrewe எங்கே பேசப்படுகின்றது\nKrumen, Pye: Yrewe க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 7 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Krumen, Pye: Yrewe தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nKrumen, Pye: Yrewe பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/13255", "date_download": "2018-05-26T23:51:52Z", "digest": "sha1:4IK6SMIFDABZVDND2GZ2ELE3BQIRTDUZ", "length": 5815, "nlines": 61, "source_domain": "globalrecordings.net", "title": "Madura: Bawean மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Madura: Bawean\nGRN மொழியின் எண்: 13255\nROD கிளைமொழி குறியீடு: 13255\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Madura: Bawean\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nMadura: Bawean க்கான மாற்றுப் பெயர்கள்\nMadura: Bawean எங்கே பேசப்படுகின்றது\nMadura: Bawean க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 6 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Madura: Bawean தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nமொழி பேசும் மக்கள் குழுக்கள் Madura: Bawean\nMadura: Bawean பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேத��கம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/14146", "date_download": "2018-05-26T23:52:06Z", "digest": "sha1:C63G2WTD3CTU7MZX4AENANGU3EUJI63G", "length": 5671, "nlines": 58, "source_domain": "globalrecordings.net", "title": "Mnong, Central: Biat மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 14146\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Mnong, Central: Biat\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nMnong, Central: Biat க்கான மாற்றுப் பெயர்கள்\nMnong, Central: Biat எங்கே பேசப்படுகின்றது\nMnong, Central: Biat க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 6 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Mnong, Central: Biat தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாக��� செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/15037", "date_download": "2018-05-26T23:52:26Z", "digest": "sha1:7STHOPREJD74NJNB6PYZFKYAP5SF3POI", "length": 5183, "nlines": 48, "source_domain": "globalrecordings.net", "title": "Nomane: Sar மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Nomane: Sar\nGRN மொழியின் எண்: 15037\nISO மொழியின் பெயர்: Nomane [nof]\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Nomane: Sar\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nNomane: Sar க்கான மாற்றுப் பெயர்கள்\nNomane: Sar எங்கே பேசப்படுகின்றது\nNomane: Sar க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Nomane: Sar தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nNomane: Sar பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேத���கம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/18700", "date_download": "2018-05-27T00:04:34Z", "digest": "sha1:J7FX5HO5MZM7GTZTNJQYG3Z35EVWJ3AW", "length": 5145, "nlines": 47, "source_domain": "globalrecordings.net", "title": "Zazao மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 18700\nISO மொழியின் பெயர்: Zazao [jaj]\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nZazao க்கான மாற்றுப் பெயர்கள்\nZazao க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 0 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Zazao தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்��ிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/21274", "date_download": "2018-05-27T00:04:44Z", "digest": "sha1:ZVWTRL2FZ5SSIB3OZ6QUPOQ4SJEJLNYB", "length": 6199, "nlines": 84, "source_domain": "globalrecordings.net", "title": "Naga, Tase: Lumnu மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Naga, Tase: Lumnu\nGRN மொழியின் எண்: 21274\nROD கிளைமொழி குறியீடு: 21274\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Naga, Tase: Lumnu\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nமற்ற வளங்களில் இருந்து கேட்பொலி / காணொளி\nNaga, Tase: Lumnu க்கான மாற்றுப் பெயர்கள்\nNaga, Tase: Lumnu எங்கே பேசப்படுகின்றது\nNaga, Tase: Lumnu க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 33 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Naga, Tase: Lumnu தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nNaga, Tase: Lumnu பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்��ளுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=56&t=2770&sid=9d022505e3f0331872421b9355b37797", "date_download": "2018-05-26T23:22:10Z", "digest": "sha1:JVQA45G7L5DICRJXBPFQIQNA7T2OULSU", "length": 30213, "nlines": 374, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் ��டைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ கேளிக்கைகள் (Entertainments) ‹ பொழுதுப்போக்கு (Entertainment)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nபொழுதுப்போக்கு தொடர்பான பதிவுகள் பதியும் பகுதி.\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nஅந்த ஆள் சுடுகாட்டுக்குப் பக்கத்திலே வீடு\nஅவங்க வீட்டுல எல்லோரும் சந்தேகப் பேய்களாம்..\nநைட்ல தூக்கமே வரமாட்டேங்குது, டாக்டர்\nஉங்களோட வாட்ஸ் அப் நம்பர் சொல்லுங்க,\nநாம் எதிரி நாட்டு எல்லையை அடைந்து விட்டோம்,\nகட்சி போற போக்கப்பார்த்த, ஆரம்பக் கட்டத்துக்கே\nகட்சி ஆரம்பிக்கும்போது நான் மட்டும்தான் இருந்தேன்..\nRe: சுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 2nd, 2017, 12:41 pm\nஅருமை.............................. முடியல அனைத்தும் அருமை...\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) வ��ழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2016/08/blog-post_93.html", "date_download": "2018-05-26T23:10:57Z", "digest": "sha1:75ASLLC2TWDEP5TCFKNL5CAQLSZQMPV6", "length": 7892, "nlines": 67, "source_domain": "rssairam.blogspot.com", "title": "பெங்கால் பெயர் மாற்றத்துக்கு சட்டப்பேரவை ஒப்புதல் ! ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nபெங்கால் பெயர் மாற்றத்துக்கு சட்டப்பேரவை ஒப்புதல் \nகொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தின் பெயர் பெங்கால் என மாற்றும் தீர்மானத்துக்கு அம்மாநில சட்டப்பேரவை ஒப்புதல் அளித்துள்ளது.\nமேற்கு வங்க சட்டப்பேரவையில் அமைச்சர் பார்த்தா சட்டர்ஜி நேற்று விதி எண் 169ன் கீழ் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். மேற்கு வங்கம் என்ற மாநிலத்தின் இப்போதைய பெயரை பெங்கால் என்று மாற்றும் அத்தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. இதில் கலந்து கொண்ட முதல்வர் மம்தா பானர்ஜி, ‘‘பங்களா என்ற பெயர் கலாச்சார மற்றும் வரலாற்று பாரம்பரியம் மிக்கது. ஆங்கிலத்தில் பெங்கால் என்று மாநிலம் அழைக்கப்படும்’ என்றார்.\nஇந்த பெயர் மாற்றத்தை காங்கிரஸ், பாஜ, மார்க்சிஸ்ட் ஆகிய கட்சிகள் எதிர்த்தன. இதைத்தொடர்ந்து, மசோதா நிறைவேற்றப்பட்டது. மேற்குவங்க மாநிலம் ஆங்கில எழுத்து வரிசைப்படி, கடைசியாக வந்ததால், எல்லா கூட்டங்களிலும் கடைசியில்தான் பேச வேண்டிய நிலை அம்மாநிலத்துக்கு இருந்தது. இப்போது ‘பெங்கால்’ என்று மாற்றப்பட்டுள்ளதால், ‘பி’ என்ற எழுத்துடன் பெருமளவில் முன்னே வந்துவிடும். எனினும், வங்கமொழியில் மேற்குவங்கம், ‘பங்களா’ என்று அழைக்கப்படும்.\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வ���ைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2017/03/blog-post_83.html", "date_download": "2018-05-26T23:11:23Z", "digest": "sha1:Z6CB5E6PBBDQPBHZHYBDDGFGNM54XLM3", "length": 9102, "nlines": 199, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:-பியோனோ கற்றுக்கொள்ள", "raw_content": "\nகணிணியில் நாம் பியானோவாக மாற்றி இசையை உருவாக்கி ரசிக்கலாம். இந்த சாப்ட்வேர் கணிணியை பியோனாவாக மாற்ற உதவுகின்றது.9 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் :ஆகும்.\nஇதில் பியோனோவின் நிறம் மாற்ற 4 வித வண்ணங்கள் கொடுத்துள்ளார்கள். மேலும் தேவையென்றாலும் நாம் இணையத்திலிருந்து எடுத்துக்கொள்ளலாம்.\nதேர்ந்தேடுத்த நிறத்துடன் வந்துள்ள பியானோ கீழே.\nநீங்கள் கீபோர்ட் வாசிப்பதில் திறமையானவராக இருந்தால் இதில் நேரடியாக வாசித்து அதனை ரிக்கார்ட் செய்துகொள்ளலாம். நீங்கள் ஏற்கனவே அவர்கள் பதிவிட்டுள்ள பாடல்களை கேட்கவிரும்பினால் இதில் உள்ள ஓப்பன் பட்டனைகிளிக் செய்திட 50 வகையான பாடல்கள் உங்களுக்கு ரெடிமேடாக கிடைக்கும்.தேவையானதை கிளிக்செய்து பாடலினை கேட்டுமகிழலாம்.நீங்கள் புதியதாக கீபோர்ட் வாசிப்பதனாலும் வாசித்து அதனை ரிக்கார்ட் செய்து மற்றவர்களுக்கு போட்டுகாண்பிக்கலாம்.இவர்களுடைய இணையதளத்தில் நிறைய வீடியொ பைல்களை இணைத்துள்ளார்கள். அதனை பார்வையிடுவதன் மூல��் நாம் பியானோவினை சுலபமாக கற்று மகிழலாம். திறமைசாலியாக மாறலாம். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nநன்றி சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\nவேலன்:- 360 டிகிரியில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ...\nவேலன்:-ஆன்லைனில் வேலைவாய்ப்பு பதிவு செய்திட\nவேலன்:-டெலிட் செய்த ஆபிஸ் பைல்களை ரெக்கவரி செய்ய....\nவேலன்:-அனைத்து வீடியோக்களையும் வேண்டிய பார்மெட்டுக...\nவேலன்:- புகைப்படங்களை 18 வகையான பார்மெட்டுக்களில் ...\nவேலன்:-ஒன்றுக்கும்மேற்பட்ட பிடிஎப் பைல்களை சேர்க்க...\nவேலன்:-அனைத்துவிதமான பைல்களையும் கன்வர்ட் செய்திட\nவேலன்:-72 மொழிகளில் மொழிமாற்றம் செய்திட\nவேலன்:-வேண்டிய பைல்களை உடனடியாக திறக்க\nவேலன்:- இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்திட -ஈகிள...\nவேலன்:-பைல்களை மற்றவர்கள் பார்வையிலிருந்து பாதுகாக...\nவேலன்:-அனைத்துவித பைல்களையும் ஒரே செட்டிங்கில் பிர...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://vriddhachalamonline.blogspot.com/2015/12/blog-post_27.html", "date_download": "2018-05-26T23:29:41Z", "digest": "sha1:4SRHLN5RHENN7UPML347G2ZWZ7YDD7ZF", "length": 14192, "nlines": 107, "source_domain": "vriddhachalamonline.blogspot.com", "title": "விருத்தாலத்தான்: தினம் ஒரு சட்டம் - கொலைக் குற்றம் என்றால் என்ன ?", "raw_content": "\nதினம் ஒரு சட்டம் - கொலைக் குற்றம் என்றால் என்ன \nசில காரணங்களை தவிர்த்து - மரணத்தை விளைவிக்க கூடிய குற்றம் கொலைக் குற்றமாகும். கொலைக் குற்றமாக கருதக்கூடிய கொள்ளத்தக்க காரணீகள் யாதெனில்.\n1-மரணத்தை விளைவிக்க வேண்டும் என்ற கருத்துடன் ஒரு செயலைப் புரிந்து அதன் விளைவாக மரணம் ஏற்பட்டிருந்தால்; அல்லது,\n2-உடலில் உண்டாக்கப்பட்ட காயத்தால் ஒருவர் மரணம் அடைகிறார். காயத்தை உண்டாக்கியவருக்கு, அவர் உண்டாக்கும் காயத்தால் அந்த நபருக்கு மரணம் உண்டாகும் என்று தெரியும். தெரிந்தும் அந்தக் காயத்தைக் கருத்துடன் உண்டாக்குதல்; அல்லது,\n3-ஒருவருடைய உடலை காயப்படுத்த வேண்டும் என்ற கருத்துடன் ஒரு காரியம் செய்யப்படுகிறது. அதனால் ஒருவர் மரணம் அடைகிறார். அப்படி அவர் உண்டாக்கும் காயம், இயற்கையின் வழிமுறையின்படி மரணத்தை அடைய செய்வதற்கு போதுமானது என்று அறிந்திருந்தால்; அல்லது,\n4 - ஒருவர் தாம் செய்யும் காரியம் அபாயகரமானது. அதனால் அடுத்தவருக்கு மரணத்தை சம்பவ��க்கும் அல்லது மரணத்தை உண்டாக்க கூடிய உடல் காயம் ஏற்படும் என்று அறிந்திருந்தால் போதும் அறிந்தும் அத்தகைய காரியத்தை புரிதல்.\nவிதிவிளக்கு - மரணத்தை விளைவிக்கும் குற்றம் எப்போது கொலைக்குற்றமாகது எனில் ஒருவர் திடிரென தூண்டப்பட்ட உணர்ச்சிகளை அடக்க முடியாமல் நிதானத்தை இழந்துவிட்ட சூழ்நிலையில் , தன்னைக் கோபப்படுத்தியவனைத் தாக்கி மரணம் அடையச் செய்தாலும் அல்லது அந்த கோபத்தில் தவறுதலாக வேறு ஒருவருக்கு மரணத்தை உண்டாக்கினாலும் மரணத்தை விளைவிக்கும் குற்றம், கொலைக் குற்றமாகாது.\nகுறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் வழக்குக்குரியதல்ல.\nLabels: இ.த.ச 300, தினம் ஒரு சட்டம் - கொலைக் குற்றம் என்றால் என்ன\nதினம் ஒரு சட்டம் - மரணம் மற்றும் கொலைக் குற்றத்திற...\nதினம் ஒரு சட்டம் - மரணத்தை எதிர்பாராமல் மற்றோருவர...\nதினம் ஒரு சட்டம் - கொலைக் குற்றம் என்றால் என்ன \nதினம் ஒரு சட்டம் - மரணத்தை விளைவிக்கும் குற்றம்\nதினம் ஒரு சட்டம் - கலக கூட்டத்தினரை அமர்த்தினால்\nதினம் ஒரு சட்டம் - சட்டவிரோதமான கூட்டத்திற்கு புகல...\nதினம் ஒரு சட்டம் - சட்ட விரோதமான கலகம் உரிமையாளருக...\nதினம் ஓரு உரிமை - பொது உரிமையியல் சட்டம்\nஇந்திய அரசியல் சாசனம் - 44 குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமை இயல் சட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல் செய்யப்படுவதற்கான முயற்ச...\n60 வருட விருத்தாசலம் தொகுதி சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்\nஇதுவரை தமிழகம் 14 சட்டமன்ற தேர்தலை சந்தித்திருக்கின்றது அதில் விருத்தாசலம் தொகுதியின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்.. மற்றும் வாக்கு...\nகடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட சட்ட மன்ற உறுப்பினர்களின் தேர்தல் செலவு மற்றும் அவர்களின் உறுதிமொழி மற்றும் அசையும் அசையா சொத்து...\nபாட்டுக்கு காசு சொன்னார்...அந்த பாட்டுகள் பலவிதம்தான்\nபாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு காசு சொன்னார்... அந்த பாட்டுகள் பலவிதம்தான் அருமை... பாட்டுக்கு காசு...\nதனியார் மருத்துவமனையும், மான்புமிகு தமிழக முதல்வரும்...\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிற���்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். திருக்குறள்:972 குறள் விளக்கம் எல்லா உயிர்க்கும் பிறப்பு...\nமுன்னே செல்லடா முன்னே செல்லடா தைரியமே துணை\nஇளைஞர்கள் எப்படி வருவாங்க எப்போது வருவாங்கன்னு தெரியாது ஆன வர வேண்டிய நேரத்துல கட்டாயம் வருவாங்க.... முன்னே செல்லடா முன்னே செல்லடா...\nதிருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையின் அவலநிலை.\nதிருத்தனி 14-06-2017: இன்று காலை பத்து மணியளவில் ஒரு அவசர சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனை மருத்துவமணைக்கு சென்ற எனது சகோதரி...\nவிழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரத்தில் புதிய அரசு சட்ட கல்லூரிகள் : முதல்வர்\nசென்னை : 2017-18ஆம் கல்வியாண்டு முதல் விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் புதிய அரசு சட்ட கல்லூரிகள் துவங்கப்படு...\nவசூலான தொகை 65,250 கோடி பணத்தை என்ன பண்ணலாம்...\nதாமே வந்து கருப்பு பணத்தை கணக்கில் காட்டவேண்டும் என்ற திட்டத்தின் கீழ் வந்த தொகை 65,250 கோடி (65,250 * 1,00,00,000) மத்திய மாநி...\nவிவசாயிகளுக்கு மாதந்திர சம்பளம் கிடைக்க வேண்டும் அதற்குத் தேவையான விவசாயிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு சட்டங்களை உருவாக்க வேண்டும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21555", "date_download": "2018-05-26T23:36:55Z", "digest": "sha1:4N4IPJMYZ5TDDWM2OBVVJFXBPUKGS4S5", "length": 11567, "nlines": 270, "source_domain": "www.arusuvai.com", "title": " கேப்சிகம் இடியாப்பம் சமையல் குறிப்பு - 21555 | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nமஞ்சள் தூள்- கால் ஸ்பூன்\nஇடியாப்பத்தை ஆறவைத்து ப்ரிட்ஜில் வைக்கவும். 2 மணி நேரங்களுக்கு பின் உதிர்த்துவிடவும். (இப்படி செய்வதால் நன்கு உதிர்த்துவரும். ஒட்டவும் செய்யாது)\nகேப்சிகம் ஒரு இஞ்ச் நீளவாக்கில் மெல்லிய அகலத்துடன் நறுக்கி வைக்கவும். விதைகள் வேண்டாம்.\nஎண்ணெயில் கடுகுளுந்து, கடலைபருப்பு சேர்த்து தாளிக்கவும்.\nவெடித்ததும் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்\nஅதன் பின்னர் தக்காளி, மஞ்சள் தூள், கேப்சிகம் சேர்த்து முக்கால் பாகம் கேப்சிகம் வேகும் வரை வதக்கவும் (நீர் ஊற்ற கூடாது)\nமுட்டையை உடைத்தூற்றி நன்கு கிளறவும்.\nபின்னர் உதிர்த்து வைத்த இடியாப்பம் மற்றும் கொத்தமல்லி சேர்த்து நன்கு கிளறவும்.\nகேப்சிக இடியாப்பம் தயார். சட்னியுடன் சேர்த்து பரிமாறவும்.\nமீன் குழம்பு - 2\nஇந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..\nபிரிவு : சிற்றுண்டி, சாதம்\nபிரிவு : சிறப்பு உணவு, சிற்றுண்டி\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\n5 மணிநேரம் 35 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 27 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 44 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 15 நிமிடங்கள் முன்பு\n14 மணிநேரம் 51 நிமிடங்கள் முன்பு\n18 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு\n18 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு\n1 நாள் 5 மணிநேரம் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00369.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?page_id=600055&cat=162934", "date_download": "2018-05-26T23:42:57Z", "digest": "sha1:ZZER33U4QMCV2JR25SB5ZMM6ET2BQ4Y3", "length": 18791, "nlines": 76, "source_domain": "athavannews.com", "title": "Weekly Special", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nமுன்று நாள் முதல்வரும், மூக்குடைபட்ட பா.ஜ.கவும்\nமூன்று நாள் மட்டுமே முதல்வராக இருந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்.எடியூரப்பா அவர் சார்ந்த மத்தியில் ஆளும் பா.ஜ.க.அரசின் அதிகரிக்கும் அடாவடிகள் என்பனவே இன்றைய இந்தியாவின் பேசு பொருட்கள்.\nகர்நாடக மாநிலத்தில் அண்மையில் நடந்த சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரம் ஆகியும் ஆட்சி அமைப்பதற்கான சர்ச்சை இன்று வரை தீரவில்லை.\nபல சமூகங்களை சேர்ந்த மக்கள் வாழும் கர்நாடக அரசியலில் ஆற்றல வாய்ந்த சமூகங்களாக லிங்காயத் சமூகமும் ஒக்காலிகா என்கின்ற சமூகமுமே பரிணமிகின்றன. மொத்த மக்கள் தொகையில் லிங்காயத் 10 சதவிகிதமும் ஒக���காலிகா 10 சதவிகிதமுமே இருந்தாலும் மாநிலத்தின் அனைத்துக் கட்சிகளிலும் இந்த இரண்டு சாதிகளைச் சேர்ந்த வேட்பாளர்களே கடந்த தேர்தலில் நிறைந்திருந்தனர்.\nஇதில் பா.ஜ.க வின் முன்னாள் முதல்வர் பி. எஸ். எடியூரப்பா லிங்காயத் சமுகத்தைச் சேர்ந்தவர். முன்னாள் பிரதமர் தேவகௌடா ஒக்காலிகா சமுக சார்பாளராகப் பார்க்கப்படுகிறார்.\nபா.ஜ.க கட்சியானது லிங்காயத், இந்துத்துவாத பலத்தை நம்பியும் காங்கிரஸ் கட்சி இஸ்லாமியர், தலித் மற்றும் இன்னபிற பிற்படுத்தப்பட்டோர் பலத்தை நம்பியும் தேர்தலில் களத்தில் இறங்கின. முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் மதச் சார்பற்ற ஜனதா தளம் கட்சி, ஒக்காலிகா சமுகத்தை நம்பி களம் கண்டது.\nதென் கர்நாடகா பொதுவாக காங்கிரசுக்கு முன்னிலை அளிக்கும் பகுதி என்றும் வட கர்நாடகா பாரதிய ஜனதாவுக்கு ஆதரவாக இருக்கும் பகுதி என்றும் பார்க்கப்பட்டது. தேவகௌடாவின் மதச் சார்பற்ற ஜனதா தளம் வெற்றிபெறும் எண்ணிக்கையானது பா.ஜ. க ஆட்சி அமைக்கவே உதவும் என தேர்தலுக்கு முன்னர் பலராலும் வெளிப்படையாகத் தெரிவிக்கபட்ட கருத்தாக இருந்தது.\nகர்நாடக அரசியலில் சைவ மடங்கள் பெரும் ஆற்றல் வாய்ந்தவை. லிங்காயத், ஒக்காலிகா, குரும்பா, மடிகா என பல்வேறு சாதிகளுக்கும் தனித் தனியே மடாலயங்கள் உண்டு. அவற்றின் தலைவர்களாக உள்ள சாமியார்கள் மாநிலத்தின் அனைத்து தேர்தல்களிலும் ஒரு முக்கிய அங்கமாகவே விளங்குவர்.\nபொதுவாக பொதுத் தேர்தல்களில், ஆளுங்கட்சி வெற்றி பெறாது என்பதே பொதுக்கருத்தாக இருக்கும். ஆனால் அந்தப் பேச்சு இந்தத் தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் எங்குமே ஒலிக்கவில்லை. அந்தக் கருத்தை காங்கரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் முதல்வர் சித்தராமையா மாற்றிக் காட்டினார்.\nலிங்காயத் இனத்தவரிடையே நீண்ட காலங்களாக முன் வைக்கபட்ட தங்களை தனி மதமாக அங்கீகரிக்க வேண்டும் என்கின்ற கோரிக்கை முதலமைச்சராக இருந்த சித்தராமையாவினால் நிறைவேற்றி வைக்கப் பட்டது.\nஇது பா.ஜ.காவின் வெற்றியை பாதிக்கும் சூழல்கள் இருப்பதாகப் பேச்சுகள் எழுந்தன. அதேபோல சித்தராமையா அரசின் பல்வேறு நலத்திட்டங்களும் அவருக்கான ஆதரவை தக்க வைத்திருந்தன. முன்னைய முதல்வர் பா.ஜ.காவின் எடியூரப்பா அரசுமீது ஏற்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகள்போல் சித்தராமையா அரசுமேல் பெரிய குற்றச் சாட்டுகள் எதுவும் எழவில்லை.\nநவீன தொழில் நுட்பத்தை பயன் படுத்தி பா.ஜ.க புதுமையான பரப்புரையில் முழுவீச்சில் இறங்கியது. இணைய இணைப்புகள் மொபைல் போன்கள் என அனைத்திலுமே பா.ஜ.கா விளம்பரங்கள் விழுந்த வண்ணமே இருந்தன.\nபிரதமர் மோடி, அமித் ஷா, எடியூரப்பா ஆகியோரின் சிரித்த முகங்களே அனைத்திலும் தென்பட்டன . செய்திச் சாளரங்களை விரித்தால் ஐந்து நிமிடங்களுக்கு ஒரு பா.ஜ.க விளம்பரம். மத்திய பா.ஜ.க அரசின் இலவச எரிவாயு இணைப்பு உள்ளிட்ட சாதனைகள் அடுக்கப்பட்டன.\nபிரதமர் மோடியின் பரப்புரைக் களங்கள் பா.ஜ.க ஆட்சியின் சாதனைகளை விட காங்கிரஸ் கட்சியின் மீதான விமர்சனங்களாலேயே நிரப்பி வளிந்தன. ராகுல் காந்தியின் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் சிக்கலைத் திசை திருப்புவதிலேயே குறியாக இருந்தார் மோடி.\nதேர்தல் முடிவுகள் ஏப்ரல் 15ஆம் நாள் வெளிவந்தன. பா.ஜ.க பெரும்பான்மைத் தொகுதிகளில் வெற்றி பெற்றாலும் இறுதிப் பெரும்பான்மையைப் அவர்களால் பெற முடியவில்லை. தொங்கு சட்டசபை என்கிற கருத்துக் கணிப்புகளை உண்மையாக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது கர்நாடகா சட்டசபைத் தேர்தல் முடிவுகள்.\nகாங்கிரஸ் இல்லா இந்தியா என்கிற முழக்கத்துடன் கடைசிக்கட்டச் சூறாவளியாக களம் இறங்கிய மோடி ஆறு நாள்களில் 25 கூட்டங்களில் ‘வளர்ச்சி’ என்னும் குஜராத் ஆயுதத்தை எடுத்து வீசினார். 2019 இல் தனக்கு எதிரியாகஇசவாலாகப் போகும் ராகுல் காந்தியை முதிர்ச்சி அற்றவர், பேசத் தெரியாதவர், திமிர் பிடித்தவர், பேராசைக்காரர் எனப் போட்டுத் தாக்கினார்.\nசோனியா காந்தி இத்தாலிக்காரர்இ சித்தராமையா கமிஷன்காரர் என்றெல்லாம் தனிநபர் தாக்குதலில் சாதாரண மேடைப் பேச்சாளரையும் மிஞ்சினார் மோடி. இத்தனை பகிரதப் பிரயத்தனம் எடுத்தும் பா.ஜ.க வால் இறுதிப் பெரும்பான்மையை பெற முடியவில்லை என்பது மோடி அலைக்கு விழுந்த அடியாகவே பார்க்கப்படுகிறது.\nஇளைஞர்களின் வேலை வாய்ப்பு, கன்னடர்களின் வரலாற்றுப் பெருமை, மதச்சார்பின்மை ஆகியவையே இந்தத் தேர்தலில் முதன்மையாகப் பேசப்பட்டாலும் பணம், சாதி, வேட்பாளர் ஆகிய மூன்று காரணிகளே வெற்றியைத் தீர்மானித்தன.\nஇந்தியாவில் கடந்த ஓராண்டில் நடந்த தேர்தல்களில் பஞ்சாப்பைத்தவிர வேறு எந்த மாநிலத்திலும் காங்கிரசால் ஆட்சி அமைக்க முடியவில்லை. உத்��ரப்பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், திரிபுரா, நாகலாந்து, மேகாலயா ஆகிய மாநிலங்களில் பா.ஜ.க தனித்தோ அல்லது கூட்டணி அமைத்தோ ஆட்சி அமைத்துவிட்டது.\nஇந்நிலையில் கர்நாடகாவிலும் ஆட்சியை இழந்துவிட்டது காங்கிரஸ் எனவே பேசப்பட்டது. ஆரம்பத்தில் நடந்து முடிந்த தேர்தலில் பா.ஜ.க 104, காங்கிரஸ் 78, மஜத-பகுஜன் சமாஜ் கூட்டணி 38, ஏனையவை 2 இதுவே முடிவாக அமைந்திருந்தது. இதில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான (112) தனிப்பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை.\nபா.ஜ.க ஆட்சிக்கு வருவதைத் தடுக்கும் வகையில் காங்கிரஸ் கட்சியானது எதிர்க்கட்சியான மஜதவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக உடனடியாக அறிவித்தது.\nஅனைத்தையும் தாண்டி ஆளுனரால் முதல்வராக்கப்பட்ட எடியூரப்பா மூன்று நாள்கள் மட்டுமே முதல்வராக இருந்து விட்டு நீதி மன்றத் தலையீடு, பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமை போன்றவற்றால் விலகிக் கொண்டு விட்டார்.\nகர்நாடகா சட்டப் பேரவையில் பரபரப்பான அந்த மூன்று நாட்களுக்குப் பின் காங்கிரஸ் கூட்டணியுடன் மதச் சார்பற்ற ஜனதா தளத்தின் முகியஸ்தரும் அதன் தலைவர் முன்னாள் பிரதமர் தேவகௌடாவின் புதல்வருமான எச். டி. குமாரசாமி வரும் 23ஆம்நாள் முதல்வராகப் பதவி ஏற்க உள்ளார்.\nமுன்று நாள் முதல்வரும், மூக்குடைபட்ட பா.ஜ.கவும்\nPuvanes மூன்று நாள் மட்டுமே முதல்வராக இருந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ...\nமுன்று நாள் முதல்வரும், மூக்குடைபட்ட பா.ஜ.கவும்\nPuvanes மூன்று நாள் மட்டுமே முதல்வராக இருந்த கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ...\nநீட் தேர்வு முறைமையும் வஞ்சிக்கப்படும் தமிழகமும்…\nPuvanes நீட் எனப்படும் மருத்துவப் பொது நுழைவுத் தேர்வு என்பது கொடுமை, தமிழர்கள...\nபாலியல் வன்கொடுமைக்கு மரண தண்டனை…. இந்திய அரசியலின் மற்றொரு நகைமுரண்\nPuvanes ஒரு அதிகார நிறுவனம், தான் குற்றவாளியாக காணும் ஒருவருக்கு தனது நடவடிக்கை...\nபேரத்தில் பேராசிரியை… பின்னணியில் ஆளுனர்… அச்சத்தில் பெற்றோர்… பெரியார் மண்ணின் அவலம்…\nPuvanes உயர் கல்விக்காய் காத்திருக்கும் இளம் மாணவிகளிடம் பாலியல் பேரம் பேசிய பே...\nமத்தியில் தொடர்ந்தும் கை ஏந்தப் போகிறாயா தமிழா…\nLitharsan நீரிருக்கும் நாள்வரை நெல்மணி ஓங்குமதில் ஊரிருக்கும் பாரிருக்கும் ஒத்து ...\nவ���னொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/news/28/India.html", "date_download": "2018-05-26T23:43:46Z", "digest": "sha1:YAA2QVWWOZRI4ACTINELBZ6WDMKEFCO2", "length": 9670, "nlines": 100, "source_domain": "kumarionline.com", "title": "இந்தியா", "raw_content": "\nஞாயிறு 27, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » இந்தியா\nஉலகிலேயே அதிகநேரம் வேலையும் ஒரே பிரதமர் மோடி மட்டுமே : அமித்ஷா புகழாரம்\nஉலகிலேயே 15 முதல் 18 மணி நேரம் வரை வேலை செய்யும் ஒரே பிரதமர் மோடி தான், என அக்கட்சியின் தேசியத் தலைவர் அமி........\nமகனால் கைவிடப்பட்ட பாலிவுட் பிரபல பெண் நடன இயக்குனர் மரணம்\nஒரு வருடத்திற்கு முன்பு மகனால், மருத்துவமனையில் விடப்பட்ட பாலிவுட் நடன இயக்குனர் கீதாகபூர். இன்று காலமானார்........\nகர்நாடக முதலமைச்சராக குமாரசாமி துணை முதல்வராக பரமேஸ்வரா பதவியேற்பு\nகர்நாடக முதலமைச்சராக குமாரசாமி பதவி ஏற்றார் கர்நாடக முதலமைச்சராக குமாரசாமி பதவி ஏற்றார்...............\nமுதுகெலும்பு இல்லாத தமிழக அரசுக்கு மக்களின் அழுகுரல் கேட்கவில்லையா\nமுதுகெலும்பு இல்லாத தமிழக அரசுக்கு மக்களின் அழுகுரல் கேட்கவில்லையா என நடிகர் பிரகாஷ் ராஜ் ....\nதூத்துக்குடியில் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர உதவத் தயார்: மத்திய உள்துறை அமைச்சகம்\nதூத்துக்குடியில் சட்டம் ஒழுங்கு நிலையைக் கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசுக்கு உதவத் தயாராக இருப்பதாக ....\nமத்திய அரசு நினைத்தால் பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.25 குறைக்க முடியும்: ப.சிதம்பரம்\nபெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூ.25 குறைக்க முடியும் ஆனால் மத்திய அரசு அதை செய்யாது என...\nஜூன் 1-ம் தேதி வரை எஸ்.வி.சேகரை கைது செய்ய இடைக்கால தடை: உச்சநீதிமன்றம் உத்தரவு\nஎஸ்.வி.சேகரை ஜூன் 1-ம் தேதி வரை கைது செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடைவிதித்துள்ளது.\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு அரச பயங்கரவாதத்தின் உதாரணம்: ராகுல் காந்தி தாக்கு\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவமானது அரச பயங்கரவாதத்தின் கொடூர உதாரணம் என்று காங்கிரஸ் கட்சி தலைவ........\nஆபாச விடியோக்கள்: கூகுள், முகநூலுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது உச்ச நீதிமன்றம்\nவலைதளங்களில் இருக்கும் ஆபாச விடியோக்களை முடக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து...\nகவுரவ டாக்டர் பட்டத்தினை பெற மறுத்த குடியர��ுத் தலைவர் ராம்நாத்கோவிந்த்\nபல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் பொழுது தனக்கு அளிக்கப்படவிருந்த கவுரவ டாக்டர் பட்டத்தினை குடியரசுத் தலைவர் ராம்நா.........\nகாங்கிரஸ்,மதஜ தலைவர்கள் கலந்து பேசி அமைச்சரவை குறித்து முடிவு : குமாரசாமி\nபெங்களூருவில் நாளை காங்கிரஸ் மற்றும் மஜத தலைவர்கள் கலந்து ஆலோசித்து அமைச்சரவையில் யார் யார் இடம்பெறுவார்கள் என முடிவு செய்யப்படும் என டெல்லியில் குமாரசாமி தெரி..........\nதற்போது தேர்தல்ஆணையம்,வாக்குப்பதிவு மிஷினை காங்கிரஸ் விரும்பும் : அமித்ஷா தாக்கு\nதற்போது மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தையும், தேர்தல் ஆணையத்தையும் காங்கிரஸ் கட்சி விரும்பும் என பாஜகவின் தேசிய தலைவர் .............\nடெல்லியில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற ராஜ்தானி விரைவு ரயிலில் தீ விபத்து\nடெல்லியில் இருந்து விசாகப்பட்டினம் சென்ற ராஜ்தானி விரைவு ரயிலில் தீப்பற்றியது. இருப்பினும் தீப்பிடித்த உடனே பயணிகள் இறக்கி விடப்பட்டதால் பெருத்த உயிர்சேதம் தவி..........\nடெல்லியில் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் சோனியா காந்தி - காங்கிரஸ் தலைவர்கள் அஞ்சலி\nடெல்லியில் ராஜீவ் காந்தியின் 27வது ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி ....\nகொச்சியில் கேரள முதல்வர் பினராயி விஜயனுடன் கமல்ஹாசன் சந்திப்பு\nகேரள முதல்வர் பினராயி விஜயனை மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் நேற்று கொச்சியில் சந்தித்து பேசினார்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/tag/r-d-raja/", "date_download": "2018-05-26T23:21:58Z", "digest": "sha1:FVNKD2QMBWR6UU4N6EIAEXGZW5C4NVSU", "length": 2767, "nlines": 47, "source_domain": "tamilscreen.com", "title": "R D Raja Archives - Tamilscreen", "raw_content": "\nபோயஸ்கார்டனின் கட்டளையைக் காலில் போட்டு மிதித்த சிவகார்த்திகேயன்\n‘பசங்க புரடக்ஷன்ஸ்’ பாண்டிராஜ், ‘வுண்டர் பார் பிலிம்ஸ்’ தனுஷ், ‘எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட்’ மதன், ‘திருப்பதி பிரதர்ஸ்’ லிங்குசாமி ஆகியோர் வட்டிக்கு வாங்கிய பணத்தில் எடுக்கப்பட்ட...\nபோயஸ்கார்டனுக்குப் போன சிவகார்த்திகேயன்… – பொங்கி எழுந்த தயாரிப்பாளர்கள்…. – வெளிவராத EXCLUSIVE STORY…\nசினிமாவையும் அரசியலையும் பிரிக்க முடியாதுதான். அதே நேரம்... அரசியல் சுழலுக்குள் சிக்காமல் சினிமாவுக்குள் சதுரங்கம் ஆடுவதில்தான் இருக்கிறது சினிமா நடிகர்களின் சாமர்த��தியம். தப்பித்தவறி அரசியலுக்குள்...\nவிஜய் 62 படத்தில் ஓபிஎஸ் – இபிஸ் வில்லன்\nவசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்… – இன்று படப்பிடிப்பு துவக்கம்..\nSCOOP NEWS….. காலா ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸ் இல்லை.. – ஜூலைக்கு தள்ளி வைப்பு…\nஒரு குப்பைக் கதை – விமர்சனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21556", "date_download": "2018-05-26T23:35:05Z", "digest": "sha1:LD7UFUAQGSYG5J7HY4WG2C6TZ3LAWKDR", "length": 11453, "nlines": 275, "source_domain": "www.arusuvai.com", "title": " கேப்சிகம் சோயா சன்னா மசாலா சமையல் குறிப்பு - 21556 | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nகேப்சிகம் சோயா சன்னா மசாலா\nமிளகாய் தூள்- அரை ஸ்பூன்\nமஞ்சள் தூள்- கால் ஸ்பூன்\nகறிமசாலா தூள்- 1 1/2 ஸ்பூன்\nசன்னாவை முதல் நாளே ஊற வைத்து வேக வைத்து எடுக்கவும்.\nமில்மேக்கரை சுடுநீரில் ஊறவைத்து 3 நிமிடங்கள் கழித்து நீர் இல்லாமல் பிழிந்து எடுக்கவும்.\nகேப்சிகமை சதுரமாக நறுக்கி வைக்கவும். (விதை தேவையில்லை)\nஎண்ணெயில் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சைமிளகாய் வதக்கவும்\nபொன்னிறமானதும் இஞ்சிபூண்டு சேர்த்து வதக்கவும்\nதக்காளி துண்டுகளை சேர்த்து குழைய வதக்கவும்.\nகேப்சிகம் அரைபதமாக வேகும் அளவுக்கு வதக்கவும்.\nபின்னர் சன்னா, மில்மேக்கர் மற்றும் மசாலா தூள்களை சேர்த்து ஒரு டம்ளர் நீர் ஊற்றி வேகவிடவும். சுருண்டதும் இறக்கி பரிமாறவும்.\nமீன் குழம்பு - 2\nஇந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..\nபிரிவு : மசாலா, முட்டை\nபிரிவு : மசாலா, கோழி\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\n5 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 3 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 42 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 1 min முன்பு\n12 மணிநேரம் 13 நிமிடங்கள் முன்பு\n14 மணிநேரம் 49 நிமிடங்கள் முன்பு\n18 மணிநேரம் 35 நிமிடங்கள் முன்பு\n18 மணிநேரம் 37 நிமிடங்கள் முன்பு\n1 நாள் 5 மணிநேரம் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/02/blog-post_20.html", "date_download": "2018-05-26T23:21:10Z", "digest": "sha1:JD4NRSH5TUX7YGG2S5GJ75EQA3ZZ4NEX", "length": 37832, "nlines": 345, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: கொசோவாவும் தமிழ் ஈழமும்", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\nவீடு கட்டுவதிலுள்ள மகிழ்ச்சியும், வூடு கட்டிக்கினு அலைவதிலுள்ள புளகாங்கிதமும்\nசிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம்…\nதூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் மக்கள் என்ற கற்பனை\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஇரண்டு நாள்களுக்குமுன் ஐரோப்பாவில் உள்ள ஒரு பிரதேசமான கொசோவா தன்னிச்சையாக, தான் விடுதலை பெற்ற ஒரு புது குடியாட்சி என்று அறிவித்துள்ளது. இதனை அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன. ரஷ்யா, சீனா, செர்பியா, கிரேக்கம் ஆகிய நாடுகள் ஏற்றுக்கொள்ளவில்லை. இந்தியா கருத்து சொல்லவில்லை. இலங்கை கடுமையாக எதிர்த்துள்ளது. எங்கோ நடக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி இலங்கை ஏன் இவ்வளவு கவலைப்படுகிறது என்பதை நாம் எளிதாகப் புரிந்துகொள்ளலாம்.\nகொசோவாவின் வரலாற்றை முழுமையாகச் சொல்வது இங்கே நோக்கமில்லை. யூகோஸ்லாவியா என்ற முடியாட்சி முதலாம் உலகப் போருக்குப் பிறகு பல பகுதிகளை உள்ளடக்கி உருவானது. 1943-1946 (அதாவது இரண்டாவது உலகப்போர் காலகட்டம்) சமயத்தில் கம்யூனிசப் புரட்சி ஏற்பட்டது. யூகோஸ்லாவியா என்பது இன்றைய செர்பியா, குரோவேஷியா, ஸ்லோவீனியா, மாசிடோனியா, மாண்டிநீக்ரோ ஆகிய ஐந்து நாடுகளுடன், இப்போது 17 பிப்ரவரி 2008 அன்று விடுதலையை அறிவித்த கொசோவா பகுதியும் சேர்ந்து இருந்த ஒரு நாடு. பல இன மக்கள். பல மொழிகள். இரு பெரிய மதங்கள் - கிறித்துவம், இஸ்லாம். ஆனால் பல்வேறு இன மக்களுக்கு இடையே கிறித்துவமும் பிரிந்தே இருந்தது.\n1991 முதற்கொண்டு, கடுமையான உள்நாட்டுப் பிரச்னைகளை அடுத்து செர்பியா, குரோவேஷிய��, மாண்டிநீக்ரோ, ஸ்லோவீனியா, மாசிடோனியா ஆகியவை துண்டு துண்டாகப் பிரிந்தன. இதில் குரோவேஷியா, ஸ்லோவீனியா, மாண்டிநீக்ரோ, மாசிடோனியா மக்களை விட்டுவிடுவோம்.\nசெர்பியா, கொசோவா மக்களை மட்டும் எடுத்துக்கொள்வோம். கொசோவாவுக்கு அண்டை நாடு அல்பேனியா. கொசோவா மக்கள் 90%க்கும் மேலானவர்கள் அல்பேனியர்கள். அல்பேனியா பல ஆண்டுகள் கம்யூனிச சர்வாதிகாரத்தில் இருந்து 1991-க்குப் பிறகு குடியாட்சியாக மாறியுள்ளது. கொசோவா மக்கள் அல்பேனிய இனத்தினர். பெரும்பான்மையானவர்கள் முஸ்லிம்கள். வரும் காலங்களில் கொசோவாவும் அல்பேனியாவும் இணைந்து ஒரு புதிய நாடாகலாம்.\nஒருங்கிணைந்த யுகோஸ்லாவியாவில், செர்பியா ஒரு பெரும் மாகாணமாக இருந்தது - ஆனால் அதற்கு ரிபப்ளிக் என்று பெயர். அந்த மாகாணத்தின் உள்ளேதான் கொசோவா ஒரு தன்னாட்சி அதிகாரம் பொருந்திய அமைப்பாக (autonomous council) இருந்தது. யுகோஸ்லாவியா துண்டாடப்பட்டபோது பெரும் குழுக்கள் ஒவ்வொன்றும் தனித்தனியாகப் பிரிய, பிரியமுடியாமல் மாட்டிக்கொண்டவர்கள் கொசோவா அல்பேனியர்கள் மட்டுமே.\nசெர்பியர்கள் கொசோவா அல்பேனியர்கள்மீது தொடுத்த இடைவிடாத தாக்குதல்களை, இன அழிப்பு (genocide) என்று கருதி அமெரிக்கா தலைமையிலான நேச நாடுகள், 1999-ல் செர்பியா மீது தாக்குதல் நடத்தி, கொசோவாவை ஐ.நா கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது.\nசெர்பியாவுக்கும் ரஷ்யாவுக்கும் (இது கம்யூனிசம் தொடர்பானதல்ல) பல நூற்றாண்டுகளாக தொடர்ந்த உறவு உள்ளது. செர்பியன் ஒருவன் ஆஸ்திரிய இளவரசனை சுட்டுக் கொன்ற நிகழ்வே முதலாம் உலகப் போருக்குக் காரணமானது. ஆஸ்திரியாவுக்கும் செர்பியாவுக்குமான தகராறு உலகப் போராக மாறியதற்குக் காரணம், செர்பியாவுக்கு ஆதரவாக ரஷ்யாவும், ஆஸ்திரிய-ஹங்கேரிக்கு ஆதரவாக ஜெர்மனியும் களத்தில் இறங்கியதுதான். செர்பியாவுக்காக கடுமையான போருக்குச் செல்லவும் ஜாரின் ரஷ்யா தயங்கவில்லை. இன்று ஜார் மன்னர் இல்லை. செர்பியா (யூகோஸ்லாவியா), ரஷ்யா இரண்டுமே கம்யூனிசத்திலிருந்து விடுதலை பெற்றுவிட்டன. ஆனாலும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மிகவும் வலுவாக உள்ளது. செர்பியாவிடமிருந்து கொசோவா பிரிந்து போவதை ரஷ்யா ஏற்றுக்கொள்ளவில்லை.\nசீனாவுக்கு இதில் என்ன பிரச்னை ஏன் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது சீனா பல ஆண்டுகளாக தைவானை தன்னுடைய நாட்டி��் ஒரு பகுதி என்கிறது. தைவானோ, தான் ஒரு சுதந்தர நாடு என்கிறது. கொசோவா தன்னிச்சையாக சுதந்தரப் பிரகடனத்தைச் செய்தால், அதனைப் பிற நாடுகளும் ஏற்றுக்கொண்டால், நாளை அதே தார்மீக உணர்வுடன் தைவானையும் தனி நாடாக ஏற்றுக்கொள்ளவேண்டும். எனவே சீனா, கொசோவாவின் தன்னிச்சைப் பிரகடனத்தை எதிர்க்கிறது.\nகிரேக்கம், துருக்கி ஆகிய நாடுகளுக்கிடையே சைப்ரஸ் தீவில் இருக்கும் கிரேக்க சிப்ரியாட்டுகள், துருக்கிய சிப்ரியாட்டுகள் தொடர்பாக பிரச்னை உள்ளது. கிரேக்கமும் தன்னிச்சை சுதந்தரப் பிரகடனத்தை இந்தக் காரணத்தால் எதிர்க்கிறது. மேலும் சீனா போலன்றி, கிரேக்க நாடு, பிரச்னை பூமியான பழைய யூகோஸ்லாவியாவுக்கு அண்டை நாடு. யுகோஸ்லாவியா பிரிவினையை அடுத்து உருவான மாசிடோனியா என்ற நாட்டுடனும் கிரேக்கத்துக்கு ஒரு சண்டை உள்ளது. மாசிடோனியா என்ற பெயரை அந்த நாடு எடுத்துக்கொள்ளக்கூடாது என்பது கிரேக்கத்தின் கூற்று. கிரேக்க நாட்டில் மாசிடோனியா என்று ஒரு பகுதி உள்ளது. அங்கு மாசிடோனிய மொழிப்பிரிவினர் வாழ்கிறார்கள். நாளை அவர்கள் பிரிந்து மாசிடோனிய நாட்டுடன் சேர விரும்பலாம்.\nஇந்தியா வாயே திறக்காது. கொசோவாவில் நடப்பது இந்தியாவுக்குச் சிறிதும் விருப்பமில்லாத ஒரு செய்கை. இந்தியாவிலிருந்து பிரிந்துபோக நினைக்கும் பல சிறுபான்மையினருக்கு கொசோவா ஒரு முன்மாதிரியாக அமைந்துவிடக்கூடாதே என்று இந்தியா பயப்படும்.\nஇலங்கை அரசு, இந்த சுதந்தரப் பிரகடனத்தை எதிர்த்துக் கடுமையான வார்த்தைகளை வெளியிட்டுள்ளது.\nகொசோவா தனி நாடாகலாம் என்றால், அதே லாஜிக்படி, தமிழ் ஈழமும் தனி நாடாகலாம். இரண்டு பகுதிகளிலும் இனப்படுகொலைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. செர்பியர்கள் கொசோவா அல்பேனியர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக மட்டுமே நடத்தியுள்ளனர். இலங்கையில் தமிழர்கள் நிலை அப்படியேதான் உள்ளது. கொசோவா, தமிழ் ஈழம் இரண்டு இடங்களிலும் ஆயுதமேந்திய போராட்டம் பல வருடங்களாக நடந்து வருகிறது.\nஆனால் ஒரு பெரிய வித்தியாசம், கொசோவாவில் பிரதிநிதித்துவக் குடியாட்சி முறை நிலவுகிறது. கொசோவா அல்பேனியர்கள் அனைவரும் - ஒருவர் விடாமல் - செர்பியாவிலிருந்து பிரிந்து தனியாக வாழ விரும்புகிறார்கள். ஆனால் தமிழ் ஈழம் ஒரு சர்வாதிகாரக் கட்டமைப்பின்கீழ் உள்ளது. மக்கள் அனைவருமே வ��டுதலைப் புலி ஆதரவாளர்கள் என்று சொல்லிவிட முடியாது. டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி என்று விடுதலைப் புலிகளுக்கு எதிரான, ஐக்கிய இலங்கைக்கு ஆதரவான தமிழர் தலைவர்கள் சிலர் உள்ளனர். கொழும்பு நகரில் பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் வசிக்கிறார்கள்.\nதமிழ் ஈழம் என்று சொல்லப்படும் பகுதியில் - முக்கியமாக கிழக்கு இலங்கைப் பகுதியில் சிங்களர்கள் பலர் குடியேற்றப்பட்டுள்ளனர் - 30%க்கும் மேல். பல இடங்களில் அதற்கும்மேல். ஆனால் கொசோவா 90%-க்கும் மேல் அல்பேனியர்கள் வசிக்குமிடம்.\nஇன்றைய சர்வதேச அரசியல் சூழலில் கொசோவாவைக் காரணம் காட்டி, தமிழ் ஈழத்துக்கு ஆதரவு திரட்ட முடியாது.\nஆனால் தமிழ் ஈழம் தனி நாடாக வேண்டும் என்றால், விடுதலைப் புலிகள் சில செயல்களில் உடனடியாக ஈடுபடவேண்டும். பழைய தவறுகளை வெளிப்படையாகப் பேசி மன்னிப்பு கேட்கவேண்டும். பிற தமிழ் குழுமங்களை அழித்துக்கட்டுவதற்கு பதிலாக அவர்களுடன் சமாதான உடன்படிக்கை செய்துகொண்டு, தமிழ் ஈழம் என்ற தனி நாடு அமைய சேர்ந்து உழைக்க விழைய வேண்டும். தமிழர் குழுக்கள், சிங்கள அரசியல்வாதிகளுடன் கைகோர்ப்பதால் தமிழர்களுக்கு எந்தவித நலனுமில்லை என்றாலும்கூட, ஒரு பக்கம் விடுதலைப் புலிகள் எப்பொழுது வேண்டுமானாலும் சுட்டுக் கொன்றுவிடுவார்கள் என்ற பயத்தில் பலர் சிங்கள அரசியல்வாதிகளுக்கு அனுசரணையாக இருப்பதே சிறந்தது என்ற முடிவுக்கு வந்துவிடுகின்றனர்.\nஇந்த இடத்தில்தான் கொசோவா ஒன்றாக, கட்டுக்கோப்பாக இருந்தது. அதன் விளைவாக, நேடோ நாடுகளின் ஆதரவைப் பெற்றது. கொசோவா தலைமை, தன் இன மக்களையே சுட்டுக்கொன்றதாகவோ, அழித்ததாகவோ எந்த நிகழ்வும் நடந்ததில்லை. இதுதான் தமிழ் ஈழத் தலைமைக்கும் கொசோவா அரசியல்வாதிகளுக்குமான வித்தியாசம்.\n[21 பிப்ரவரி 2008: இங்கே பாஸ்னியா பற்றி குறிப்பிட முற்றிலும் மறந்துவிட்டேன். பழைய யுகோஸ்லாவியாவில் பாஸ்னியாவும் ஒரு பகுதி. முஸ்லிம்கள் வாழும் இடம். கொசோவா போலன்றி, பாஸ்னியாவில், செர்பியர்களும் குரோவேஷியர்களும் கணிசமான அளவில் உள்ளனர். பாஸ்னியா-ஹெர்சகோவினா என்றும் அழைக்கப்படும் இந்தப்பகுதியும் ஒரு தனி நாடே.]\nநல்ல பதிவு. அப்படியே பழைய யுகோஸ்லோவிய வரைபடமும் தற்போதைய நாட்டு எல்லைகள் படமும் போட்டிருந்தால் முழுமையாக இருக்கும். அதே போல இலங்கை படமும்.\nரஷ்யா செர்பியாவின் உறவு தொன்றுதொட்டுவருவதென்பதுடன், பால்கன் பகுதியில் தற்போது ரஷ்யாவின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒரே நாடு செர்பியாதான். ரஷ்யாவிற்கும் இதே பிரிவினைவாதம் பேசும் பிரச்சனை செசன்யாவின் உருவில் உள்ளது. அதோடு கூட, இந்த நிகழ்வின் டைமிங். அடுத்த வாரம் அதிபர் தேர்தல் இங்கே நடக்கவிருக்கும் வேளையில் ஏற்கனவே தகுடுதத்தங்கள் மூலம் பூடினின் கையாளே வெற்றிபெறுவார் என்று கட்டியம் சொல்லியாகிவிட்டது. பூடினின் தற்போதைய பிரதான பிரச்சார ஆயுதம் மேற்கும் நேட்டோவும் நமக்கெதிராக சதி செய்கிறார்கள் என்பதே. இந்த சுப வேளையில் ரஷ்யர்களின் பழமையான நண்பர்களான செர்பியர்களை அவமானப்படுத்துவதன் மூலம், 1999-ல் நடந்த யுத்தமே ரஷ்யர்களுக்கு மறக்காத போது, அமெரிக்கா மெத்வதெவ்/பூடின் கூட்டணிக்கு ஆதரவாக மிக ஸ்ட்ராங்கான பிரச்சாரத்தை நடத்திவைத்துள்ளது.\nநீங்கள் பதிவில் சொன்னபடி ஸ்பெயின், சீனா, நெதர்லாந்து, இந்தியா, கீரீஸ் உட்பட பலநாடுகளிலும் ஒலித்துவரும் பிரிவினைவாத குரல்களுக்கு பலம் சேர்த்துள்ளது இந்த சுதந்திரம்.\nஐ.நா சபையினை மீறி ரஷ்யாவிற்கு செக் வைக்கவேண்டிய அவசியம் அமெரிக்காவிற்கு இருக்கலாம். ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஏன் வந்தது என்பது புரியவில்லை. பிரிவினை என்று வரும்போது இரு சாராருமே ஒப்புக்கொண்டால் மட்டுமே அப்பிரிவினை சாத்தியமாகும் என்ற சர்வதேச உடன்படிக்கையை தூக்கி குப்பையில் போட்டு இப்படி அவசரகதியாக சுதந்திரம் தர வேண்டிய நிர்பந்தமும் 1999-க்கு பிறகு இல்லை. கோசவர்கள் முஸ்லீம்கள் என்றாலும் மிகவும் முற்போக்கானவர்கள். ஏனையவர்களின் மதச்சுதந்திரமும் பாதுகாக்கப்படும்/பட்டும் வந்திருக்கிறது. முஸ்லீம்களுக்கு ஐரோப்பாவில் மற்றொரு நாடு என்ற panic modeஇல் சில செய்திநிறுவனங்கள் இதனை திரிப்பது விஷமத்தனமானது.\nரஷ்யா இந்த விஷயத்தில் சாதுர்யமாக தன் சமீபத்திய எதிரியான ஜியார்ஜியாவை இழுக்க முயற்சிக்கிறது. ஜியார்ஜியாவின் இரு பிரதேசங்கள் ரஷ்ய ஆதரவு கொண்டவை. ஜியார்ஜியாவிலிருந்து பிரிய ஆர்வத்துடன் இருப்பவை. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் சென்ற வாரம் ஒரு பேட்டியில் கோசவர்களுக்கு சர்வதேச உடன்படிக்கைகளை மீறி சுதந்திரம் வழங்கப்பட்டால், ஜியார்ஜியாவிலிருந்து பிரியத்துடிக்கும் பிரதேசங்களுக்கு உதவு��து பற்றி ரஷ்யா சிந்திக்கும் என்று பத்த வைத்திருக்கிறார்.\nஎப்படியோ ஐ.நா சபையை இழுத்து மூடிவிட்டு சொத்துகளையும் ஏலம்விட்டு உறுப்பினர்களுக்கு பிரித்துக்கொடுத்துவிட்டால், எல்லாருக்கும் நலம்.\n//இந்தியா வாயே திறக்காது. கொசோவாவில் நடப்பது இந்தியாவுக்குச் சிறிதும் விருப்பமில்லாத ஒரு செய்கை. இந்தியாவிலிருந்து பிரிந்துபோக நினைக்கும் பல சிறுபான்மையினருக்கு கொசோவா ஒரு முன்மாதிரியாக அமைந்துவிடக்கூடாதே என்று இந்தியா பயப்படும்.//\nமுற்றிலும் உண்மை இங்கே ஒருவர் தனி தமிழ்நாடு கேட்டு கொண்டிருக்கிறார்.\nபிறகு ஏன் காஸ்மீர் தன்னை தனி நாடாக அறிவித்து கொள்ள முடியாது\nஎனக்கு தனி t.கல்லுப்பட்டி வேண்டும். அதுக்காக நான் ஆயுதம் ஏந்திப் போராடுவேன்.\nமீண்டும் அமெரிக்க ரஷ்ய பனிப்போர் தொடங்கப்போவதற்காண அரிகுறிகள் என்று நினைக்கிறேன். ஜார்ஜியாவைப்பற்றிய ரஷ்ய அமைச்சரின் கருத்து இதையே காட்டுகிறது.தன்னிச்சையாக இப்படி ஒருநாடு அறிவிக்கும் என்பதெல்லாம் கண்துடைப்பு. பெரியண்ணனின் கடைக்கண் அசைவுக்குப்பிறகுதான் இத்தகைய முடிவை அறிவித்திருக்கிறார்கள். இனி ரஷ்யாவும் தன் விளையாட்டைத்தொடங்கும்.ஏற்கனவே புடின் ராணுவசோதனைகளை தொடங்கிவிட்டார்.ஈரானுக்கும் ரஷ்யாவுக்குமான தொடர்புகள் வலுவடைந்துவிட்டன.இவர்களின் பனிப்போர் தொடங்கதேவையான பொருளாதார பலமும் இப்போது ரஷ்யாவுக்கு உள்ள்து. இனி வேடிக்கை பார்க்கவேண்டியதுதான்.\n//டக்ளஸ் தேவானந்தா, ஆனந்தசங்கரி என்று விடுதலைப் புலிகளுக்கு எதிரான, ஐக்கிய இலங்கைக்கு ஆதரவான தமிழர் தலைவர்கள் சிலர் உள்ளனர். கொழும்பு நகரில் பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் வசிக்கிறார்கள்.//\nநீங்கள் கூறுவதுப் போன்று ஐக்கிய இலங்கைக்கு ஆதரவான (ஆதரவு போன்ற நிலையில் தமது இருப்பிற்காக) சிலர் உள்ளனர்.\nஆனால் இவர்கள் தலைவர்களாக அல்ல, தமிழின விரோதிகளாக.\nதமிழர்களைப் பொருத்தமட்டில் இவர்கள் இந்தியாவில் எட்டையப்பன் போன்று, காக்கை வன்னியன் போன்று காலத்தால் நிலைத்து பெயர் பெற்றுவிட்ட அழியாத கறைளாகவே மனதில் பதிந்து விட்டவர்கள்.\n//தமிழ் ஈழம் என்று சொல்லப்படும் பகுதியில் - முக்கியமாக கிழக்கு இலங்கைப் பகுதியில் சிங்களர்கள் பலர் குடியேற்றப்பட்டுள்ளனர்//\nகுடியேறியுள்ளனர் என்பது பிளையானது. தமிழர்கள��ன் சொத்துடமைகளை அழித்து திட்டமிட்டே தமிழர்களின் நிலங்களில் சிங்களவர்களை குடியேற்றி வருகின்றது இலங்கை அரசு.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nபாகிஸ்தான் - தேர்தலுக்குப் பின்\nபராக் ஒபாமா, கெவின் ருட், இந்தியா\nகுவாண்டம் இயல்பியல் தொடர்பான விவாதம்\nஅமெரிக்கக் குடியரசுத் தலைவர் தேர்தல்\nஎண்கள் - 4: எண் குறியீடு\nஎண்கள் - 3: இருபடிச் சமன்பாடுகள்\nஎண்கள் - 2: விகிதமுறா எண்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/News_Detail.asp?Id=637296", "date_download": "2018-05-26T23:46:35Z", "digest": "sha1:PU4RP4VFZUDIYFXYFC6FUAGVN6HS7PLZ", "length": 40684, "nlines": 347, "source_domain": "www.dinamalar.com", "title": "Kamal threatens exiling himself | படம் வெளியாகாவிட்டால் வேறு மாநிலத்தில் குடியேறுவேன்: முஸ்லிம்கள் கருவியாக பயன்படுத்தப்படுவதாக கமல் குற்றச்சாட்டு| Dinamalar", "raw_content": "\nபடம் வெளியாகாவிட்டால் வேறு மாநிலத்தில் குடியேறுவேன்: முஸ்லிம்கள் கருவியாக பயன்படுத்தப்படுவதாக கமல் குற்றச்சாட்டு\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: ... 532\nவிராத் கோஹ்லியின் சவாலை ஏற்கிறேன் : மோடி 117\nஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள்: ... 216\nநாட்டில் அசாதாரண சூழல்: டில்லி ஆர்பிஷப் கடிதத்தால் ... 162\nதூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் யார்\nசென்னை :\"\"விஸ்வரூபம் படம் வெளியாகாவிட்டால், என் வீடு உள்ளிட்ட சொத்துக்கள் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகம் மதச்சார்பற்ற மாநிலமாக இல்லாமல் போனால், வேறு மாநிலத்தில் குடியேறுவேன்,'' என, நடிகர் கமல்ஹாசன் கூறினார்.\nசென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள ராஜ்கமல் அலுவலகத்தில், நடிகர் கமல்ஹாசன் அளித்த பேட்டி:விஸ்வரூபம் பட வெளியீட்டிற்கு, தடை நீக்கப்பட்ட பிறகும், தியேட்டர்களில் மறுபடியும் தடுக்கப்படுகிறது. இஸ்லாமியர்களில் பலர், என் ரசிகர்களாக இருக்கின்றனர். படத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கோஷம் போட, முஸ்லிம்கள் கருவிகளாக பயன்படுத்தப்படுகின்றனர்.\nஐகோர்ட்டில், நேற்று முன்தினம் வழக்கு நடந்தபோது, \"படத்திற்கு செலவிடப்பட்ட 100 கோடி ரூபாய் பணம் தான் முக்கியமா நாட்டின் ஒற்றுமை முக்கியமில்லையா' என, நீதிபதி கேட்டுள்ளது, எனக்கு வேதனையை தருகிறது.என் குடும்பம், பணத்தை முக்கியமாக நினைக்கும் குடும்பம் இல்லை. எந்த சூழ்நிலையிலும், என்னால் வாழ முடியும். எனக்கு நாட்டின் ஒற்றுமை தான் முக்கியம்; என் சொத்துக்களை எடுத்துக் கொள்ளுங்கள்.வெற்றி, தோல்வி இரண்டையும், சமமாக பார்த்து பழக்கமாகி விட்டது. எனக்கு கிடைக்க வேண்டிய நீதி, தாமதமாவது, வருத்தமாக இருக்கிறது.\nஇப்படத்திற்காக எனது சொத்துக்கள் அனைத்தையும், அடமானம் வைத்துள்ளேன். இத்துடன்,மேலும் கடனும் வாங்கியுள்ளேன். வாங்கிய பணத்தை குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள், உரியவர்களுக்கு திரும்ப செலுத்தா விட்டால், என் சொத்துக்கள் அனைத்தையும் எடுத்துக் கொள்ள, கையெழுத்துப்போட்டு கொடுத்துள்ளேன். இப்போது, படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்னையால், பணம் கொடுத்தவர்கள் சொத்தை எடுத்துக் கொள்ளும் நிலை ஏற்பட்டால், இந்த வீட்டில், நான் நின்று பேசுவது, இதுவே கடைசியாக கூட இருக்கலாம். இதுபோன்ற, இக்கட்டான நிலையை, முன்பே இரு முறை சந்தித்திருக்கிறேன். நான் வரி கட்டாமல் இருந்ததில்லை; எனக்கு தலைக்கனம், திமிர் கிடையாது.\nதிறமையாலும், துணிச்சலாலும், நல்ல நண்பர்களாலும் சிரமங்களிலிருந்து மீள முடிந்தது. நான் வசதியாக இல்லாத நிலை ஏற்பட்டாலும், சோறு போட ஆட்கள் இருக்கின்றனர். தமிழகம் மதச்சார்பற்ற மாநிலமாக இல்லாமல் போனால், காஷ்மீர் முதல் கேரளா வரையுள்ள மாநிலங்களில் ஏதேனும் ஒன்றில் குடியேறுவேன். அப்படி ஒரு மாநிலம் கிடைக்கவில்லை என்றால், வெளிநாடு சென்று விடுவேன்.நான் எங்கிருந்தாலும் இந்தியனாகவே, தமிழனாகவே இருப்பேன். தமிழ் மக்கள், \"உடல் மண்ணுக்கு, உயிர் தமிழுக்கு' என்று சொல்வர். நான் உடலையும் தமிழருக்கு தானமாக கொடுத்திருக்கிறேன். எனக்கு தமிழர்களையும், தமிழையும் ரொம்ப பிடிக்கும்.\nநான் தனி மனிதன் என நினைக்க வேண்டாம். நான் விழுந்தாலும் விதையாவேன்; விதை மரமாகும்; மரத்தில் ”தந்திர பறவைகள் வந்து குடியேறும். இதன் மூலம் பெரிய சோலையாக மாறும். நான் தமிழ்நாட்டை வெறுக்கவில்லை. தமிழ்நாடு என்னை வெளியே அனுப்ப விரும்புகிறதா என்று எனக்கு தெரியவில்லை. \"விஸ்வரூபம்' படத்தில், ஆப்கானில், அமெரிக்காவில் கதை நடக்கிறது. இது எப்படி இந்திய முஸ்லிம்களை கேலி செய்யும்எனக்கு அரசியல், மதம் முக்கியமில்லை; மனித நேயம் தான் முக்கியம்.இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.\nதிருக்குரான் தொடர்பான காட்சிகள் நீக்கம்:\n\"விஸ்வரூபம் படத்தில் திருக்குரான் சம்பந்தப்பட்ட காட்சிகள் நீக்கப்படும். முஸ்லிம்களுக்கும், எங்களுக்குமிடையே எந்தவித பிரச்னையும் இல்லை,'' என, கமல்ஹாசன் தெரிவித்தார்.\nநடிகர்கள் சிவகுமார், ராதாரவி, பிரசன்னா, சிம்பு, பிரபு, ராம்குமார், சூர்யா, கார்த்திக், நடிகைகள் ராதிகா, குஷ்பு, சினேகா, பூஜாகுமார், இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், கவிஞர் வைரமுத்து, தமிழ்நாடு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா, ஆரூண், எம்.பி., ஆகியோர் கமலை சந்தித்துப் பேசினர்.கமலின் அலுவலகம் முன் குவித்த, ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கோஷங்களை எழுப்பியவாறு இருந்தனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவையின் மாநிலத் தலைவர் நாசர் உள்ளிட்டோர், கமலை சந்தித்த பின், \"நெருடலாகத் தெரியும் படக்காட்சிகளை நீக்கிவிட்டு, படத்தைத் திரையிடுவதாக கமல் தெரிவித்துள்ளார். இதனால், இஸ்லாமிய மக்கள் இப்படம் தொடர்பாக எந்தப் பிரச்னையிலும் ஈடுபடாமல் அமைதி காக்க வேண்டும்' எனத் தெரிவித்தனர்.\nஇந்த பேச்”வார்த்தை குறித்து கமல் கூறியதாவது:படம் தொடர்பாக, முஸ்லிம்களில் ஒரு சிலருக்கு கருத்து வேறுபாடு உள்ளது. அதை நாங்கள் சுமூகமாகப் பேசிவிட்டோம். திருக்குரான் சம்பந்தப்பட்ட காட்சிகள், புண்படுத்தும்படி இருப்பதாகவும், அவற்றை நீக்குமாறும் கூறினர்.அந்தக் காட்சிகள் நீக்கப்படும். இனி எங்களுக்கு இடையே, எந்தவிதப் பிரச்னையுமில்லை. இனி வாக்குவாதத்திற்கு இடமில்லை. முஸ்லிம் மக்கள் இடையே எங்கள் படம் குறித்து வேறுபாடுகள் இல்லை.இவ்வாறு நடிகர் கமல் கூறினார்.\nவிஸ்வரூபம் படத் தயாரிப்பாளர்களில் ஒருவரான சந்திரஹாசன் கூறுகையில், \"விஸ்வரூபம் படம் தொடர்பாக, சென்னை, ஐகோர்ட்டில் வரும் புதன்கிழமை அளிக்கப்படும் தீர்ப்பிற்குப் பிறகுதான், சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்வது குறித்து முடிவு செய்யப்படும்' என்றார்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\n'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை' மே 27,2018\nகுன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி துவக்கம் மே 26,2018\nமதுரையில் கட்டுமான கண்காட்சி துவக்கம் மே 26,2018\nகொடைக்கானலில் படகு போட்டி இன்று வாத்து பிடிக்கும் ... மே 26,2018\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nஒரு அமைப்பை வைத்துகொண்டு மிரட்டும் கும்பலுக்கு அ���சு பயப்படுகிறது என்றால் அரசை நிர்வகிக்கும் நிர்வாகி லாயக்கில்லை என்று அர்த்தம். கூடங்குளம் பிரச்சனையில் ஜெயலலிதா மத்திய அரசை மிரட்ட போராட்டத்தை கண்டுகொள்ளாமல் இருந்தார். அதை போலவே விஸ்வரூபம் பிரச்சனையில் முஸ்லிம் பிரச்சனையை வளரவிட்டார். ஆனால் அதுவே அவருக்கு இவ்வளவு சிக்கலுக்கும் காரணம். யாரையும் அடிபணிய வைக்க பிரச்சனையை வளரவிட்டு பின்பு சரிசெய்வது ஜெயலலிதாவின் வழக்கம். கமலின் பிரச்சனையில் ஜெயலலிதாவின் அணுகு முறையை மக்களும் சரி, திரைத்துறையினரும் சரி யர்ருக்கும் பிடிக்கவில்லை என்பது கமலுக்கு கொடுக்கும் ஆதரவில் இருந்து தெரிகிறது. எதிர் கட்சிகளை பொய் குற்றம் சாட்டி சிறையில் தள்ளும் பொது. முஸ்லிம் அமைப்புகளுக்கு அரசு அடிபணிந்தால் நாளை யார் வேண்டுமானாலும் ஏதாவது காரணம் சொல்லி மிரட்ட வருவார்கள் என்பது ஜெயலலிதாவுக்கு தெரியாதா வரும் தேர்தலில் முஸ்லிம் அமைப்பை யார் கூட்டணியில் சேர்த்தாலும் அவர்களுக்கு தோல்வி என்பது நிச்சயம்.\nகமல் என்றுமே முசுலீம்களுக்கு எதி்ரானவர் அல்ல. வழக்கமாக இந்துக்களையும் இந்து கடவுளையும்தான் வம்புக்கு இழுப்பார் , ஆனால் அப்போதெல்லாம் இதுபோன்ற பிரச்சினையை அவர் சந்தி்த்தது இல்லை காரணம் இந்துக்கள் சகிப்பத்தன்மை கொண்டவர்கள் ஆனால் அதே போன்று மற்றவரும் இருப்பார்கள் என கமல் நினைத்தது அவரது அறிவின்மை...\nsamy - Dubai ,ஐக்கிய அரபு நாடுகள்\nசில மத அமைப்புகள் கட்ட பஞ்சயாத்து செய்து பணம் சம்பாதிப்பதில் குறியாக உள்ளன இன்ற ஆட்சியிலும் முன்னால் ஆட்சியலும்.\nஇது தவறான பேச்சு வேறு மாநிலம் தேடுவேன் வேறு நாடு தேடுவேன் என்றால் ,ஏன் ஹாலிவுட் படத்தில் நடிக்க கூப்பிட்டு விட்டார்கள் என்ற தைரியத்தில் பேசுகிறாரா ஆனால் தமிழ் மக்கள் அவருக்கு கொடுத்து வைத்துள்ள இடத்தி ஒரு சதவீதம் கூட ஹாலிவுட் ரசிகர்கள் அவருக்கு தர மாட்டார்கள் ,இதற்க்கு எல்லாம் நாட்டை விட்டு போவேன் என்று சொன்னால் நாங்கள் எல்லாம் எவ்வளவு கஷ்டங்களை அனுபவித்து கொண்டு இருக்கிறோம் விலைவாசி ஏற்றம் ,மிசாரம் இல்லை ,தொழில் நசிந்து போச்சு ,விவசாயிகள் தண்ணீர் இல்லாமல் வறட்சி அப்போ நாங்கள் எல்லாம் எங்கே போவது ,என்ன சின்ன புள்ளதனமான பேச்சு இது\nகமல் அவர்களின் படைப்புகள் எல்லாம் அற்புதமானவை அதை யாரும் சொல���லி தெரியவேண்டியதில்லை. ஒஸ்கார் விருது மட்டுமல்ல பல விருதுகள் வாங்கிய கலைமான் அவர். இனியும் அவருக்கு விருதுகள் குவியும் அதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. நான் இன்னும் படம் பார்க்கவில்லை. ஆனாலும் ஒரு இஸ்லாம் சம்மந்தப்பட்டது அல்லது திருக்குர்ஆன் வசனம் சேர்ப்பது என்று வரும் பொழுது அதை நன்றாக ஆராய்ந்து திருக்குர்ஆன் வசனதைப்புரிந்து உண்மையை உரைத்தால் நல்லது திருக்குர்ஆன் வசனங்களில் முன்னதையும் பின்னதையும் விட்டுவிட்டு நடுவில் உள்ள எந்த ஒரு வசனத்தையும் எடுத்தால் அர்த்தம் மாறிவிடும் அதைத்தான் சிலர் தங்கள் அரசியல் ஆதாயத்திற்காக எடுத்துக்கொள்கின்றனர் அதன் விளைவு தான் முஸ்லிம்களின் மனம் புன்ப்படும்படியாகின்றது. மேலும் சமீபத்தில் சர்ச்சைக்குள்ளாகிய விஜய் படத்தில் ஒரு காட்சி இராக்கில் நடந்த கொலையை போல் காட்டியிருந்தார்கள். ஒரு மாணவியை 6 பேர் கொண்ட கும்பல் செய்த கொடுமைக்கு நாம் என்ன சொன்னோம் அந்த 6 போரையும் நாடு ரோட்டில் மக்கள் முன்னிலையில் கொடூரமாக கொல்ல வேண்டும். அப்பொழுது தான் அடுத்தவன் இந்த மாதிரி ஈன காரியத்தை செய்ய யோசிக்கவும் பயப்படுவான். அதை நானும் 100% ஆமோதிக்கிறேன். அப்படியிருக்கும் பொழுது இராக்கில் அமெரிக்கர்கள் செய்த அட்டுழியம் கொஞ்சநஞ்சமல்ல. எதற்காக போர் தொடுத்தார்கள் இரசாயன ஆயுதங்களை எடுத்தார்களா அணு ஆயுத உலைகளை கண்டெடுத்தார்களா போதை தயாரிப்புகளை கண்டெடுத்தார்களா பின் எதற்கு அந்த நாட்டின் மேல் போர் செய்து நாட்டையே சூறையாடினார்கள் கொள்ளையடித்தார்கள் பெண்களை சூறையாடி படம் பிடித்து இணையதளத்தில் விட்டார்கள். இப்படிப்பட்டவர்களை கொலை செய்தது தீவிரவாதம் என்று அமெரிக்கா சித்தரித்தது. தசாவதாரத்தில் கமல் அவர்கள் அமெரிக்காவிற்கு எதிராக கதை கருவை உருவாக்கினார் அந்த தைரியம் கண்டு பூரிப்படைகிறேன் பாராட்டுகிறேன். இல்லாத ஒன்றை ஒன்றும் கமலஹாசன் புதிதாக சித்தரித்து அமெரிக்காவிற்கு எதிராக தசாவதாரத்தில் சொல்லவில்லை. அமெரிக்காவின் குள்ளநரித்தனம் உலகம் அறியும். ஆனால் சொல்வதற்கு தைரியம் வேண்டும் அந்த கமல் அவர்களிடம் நிறையவே உண்டு. விஸ்வரூபம் எல்லா பிரச்சினைகளையும் சுமுகமாய் முடித்து வெற்றியடைய வாழ்த்துகிறேன்.\n என்ற நீதிபதியின் கேள்விக்கு தேச நலம் முக்���ியம் வீடு போனால் போகட்டும் என சொன்ன சுயநலன் கருதாத கமல் அறையியலில் இடுபட்டு தமிழ் நாட்டை திராவிட கட்சிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டும். காமராஜருக்கு பிறகு நல்ல தலைவனை தமிழ் நாடு பெற வில்லை, வந்தவர்கள் கொள்ளை அடிப்பதில் தான் குறியாக இருக்கிறார்கள், அறிந்தோ அறியாமலோ ஜெயலலிதாவால் வலிய வந்த வாயுப்பை கமல் அவர்கள் நழுவ விட கூடாது உங்கள் நலனில் அக்கறை கொண்ட தமிழ் சமுதாயத்திருக்கு செலுத்தும் நன்றி கடனாக எடுத்து கொள்ளுங்கள்\nமுதலில் மனிதன் அப்புறம் தான் மதத்தை பார்க்க வேண்டும். கமல் எப்பொழுதுமே மனிதனை தான் நேசித்துள்ளார். மதத்தையோ அல்லது ஜாதியையோ பார்த்தது இல்லை. சில முஸ்லிம் அமைப்புகள் அரசியல் செய்வதற்கும் தங்களை முஸ்லிம் மக்களின் காவலன் என்று பறை சாற்றி கொள்வதற்கும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. உண்மையில் திரைபடத்தில் பாடல் வருகிறது அதைப்போல ஒருவன் நிஜ வாழ்கையில் வாழ முடியுமா. அதைப்போலத்தான் அனைத்தையும் பார்க்கவேண்டும். அப்படி அல்லாமல் அரசியல் செய்யும் முஸ்லிம் அமைப்புகளை வளர விட்டால் நாளை எவன் வேண்டுமானாலும் அரசியல் பண்ண வந்துவிடுவான்.\nதிரு கமல் சார் அவர்களே உங்கள் பின்னால் உங்களின் ரசிகர்கள் இருக்கிறார்கள் நீகள் கவலைபடவேண்டாம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_200.html", "date_download": "2018-05-26T23:09:13Z", "digest": "sha1:AISVVTH4OXXKL3PEYWJKJ5275DGYN7EL", "length": 6995, "nlines": 70, "source_domain": "www.maarutham.com", "title": "தமிழ் முஸ்லிம் கலைஞர்கள் கலந்து கொண்ட தமிழ் அன்னையின் தவப்புதல்வன் மகாகவி பாரதியாரின் பிறந்ததினம் மற்றும் விருந்து சிற்றிதழ் வெளியீட்டு நிகழ்வு - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Ampara/Eastern Province/kalmunai/Sri-lanka /தமிழ் முஸ்லிம் கலைஞர்கள் கலந்து கொண்ட தமிழ் அன்னையின் தவப்புதல்வன் மகாகவி பாரதியாரின் பிறந்ததினம் மற்றும் விருந்து சிற்றிதழ் வெளியீட்டு நிகழ்வு\nதமிழ் முஸ்லிம் கலைஞர்கள் கலந்து கொண்ட தமிழ் அன்னையின் தவப்புதல்வன் மகாகவி பாரதியாரின் பிறந்ததினம் மற்றும் விருந்து சிற்றிதழ் வெளியீட்டு நிகழ்வு\nதமிழ் முஸ்லிம் கலைஞர்கள் கலந்து கொண்ட தமிழ் அன்னையின் தவப்புதல்வன் மகாகவி பாரதியாரின் பிறந்ததினம் மற்றும் விருந்து சிற்றிதழ் வெளியீட்டு நிகழ்வு\nபாண்டிருப்பு அகரம் கலைக்கழகத்தின் ஏற்பாட்டில் மகாகவி பாரதியாரின் பிறந்ததினம் மற்றும் விருந்து சிற்றிதழின் நான்காம், ஐந்தாம் இதழ் வெளியீட்டு நிகழ்வு ஓய்வுநிலை அதிபர் அகரம் ஆலோசகர் இ.இராஜரெத்தினம் தலைமையில் பாண்டிருப்பில் நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை மாநகரசபையின் பொறியியலாளர் ரி.சர்வானந்தா கலந்து சிறப்பித்தார். சிறப்பு அதிதியாக கவிஞர் கலாபூஷணம் தேனூரான் கலந்து கொண்டார். கௌரவ அதிதியாக மனிதாபிமான உதவி அமைப்பின் பணிப்பாளர் கே.விநாயகமூர்த்தி கலந்து கொண்டார்.\nமுதலில் பாரதியார் படத்திற்கு மூத்த கவிஞர் மு.சடாட்சரன் மலர் மாலை அணிவித்தார். இறைவணக்கம், தமிழ் மொழி வாழ்த்துப்பாடல் ஆகியவற்றுடன் நிகழ்வுகள் ஆரம்பமாகின. விருந்து நூல் நயவுரையினை எழுத்தாளர் சபாசபேஷன் நிகழ்த்தினார். பாரதியார் பற்றிய பகிர்வுகளை கவிஞர் மு.சடாட்சரன், கவிஞர் தேனூரான், கவிஞர் மருதமுனை விஜிலி, ஓவியர் ஆனந்தத்தில் ஒரு அனல் ஆகியோர் பகிர்ந்து கொண்டனர்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nகிராமப்புற பாடசாலை ஒன்றிலிருந்து சர்வதேச போட்டியில் பங்குபெற சிங்கபூர் செல்ல தேர்வாகியிருக்கும் மாணவன்\nகல்முனை ஆதார வைத்தியசாலையில் சிசேரியன் செய்யப்பட்ட தாய் மரணம்\nஇந்த இளம் கலைஞனை இனங்காண தவறுகிறதா\nசெல்லப்பிராணிகள் உங்களுக்கு கடித்து விட்டதா உங்களை பாதுகாக்கும் வைத்திய ஆலோசனை\nஇலண்டனில் இடம்பெற்ற கண்டன மக்கள் போராட்டம் இலங்கை தேர்தலிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளதா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muththumani.com/2012/02/blog-post_06.html", "date_download": "2018-05-26T23:21:30Z", "digest": "sha1:LOSN2AH5Y6ZQYWFV4VI7OXB7ZPVWETGE", "length": 23871, "nlines": 307, "source_domain": "www.muththumani.com", "title": ".கொட்டாவி பற்றிய சுவாரஸ்ய தகவல் - Muththumani.com-முத்தான தகவல்களுடன் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2", "raw_content": "\n~ தடங்கலுக்கு வருந்துகிறோம். வெக�� விரைவாக சரிசெய்யப்படும்..\nHome » கட்டுரைகள் » .கொட்டாவி பற்றிய சுவாரஸ்ய தகவல்\n.கொட்டாவி பற்றிய சுவாரஸ்ய தகவல்\nஇருமல் மற்றும் தும்மல் ஏற்படுவதற்கு காரணம் சுவாசக்குழாய்க்குள் இருக்கும் அழுக்கு, தூசு அல்லது சளி போன்றவற்றை நம் உடலானது வெளியில் உந்தித்தள்ளுவதே.\nமாறாக, விக்கல் ஏற்படுவதற்கான காரணம் சற்று சுவாரசியமானது. நம் மார்புக்கூட்டில் நுரையீரலுக்கு கீழே இருக்கும் `டயாபிரம்' என்னும் தோல் பகுதியானது திடீரென்று வேகமாக சுருங்குவதால், அதிகப்படியான காற்று நம் நுரையீரலினுள் செல்கிறது. இதை சமாளிக்க, தவிர்க்க, `எபிக்லாட்டிஸ்' என்னும் சுவாசக்குழாயின் மூடியானது படக்கென்று மூடிக்கொள்கிறதாம். அதனால் ஏற்படும் ஒருவித `விக் விக்' எனும் சப்தத்தைத்தான் நாம் விக்கல் என்கிறோம்\nஇப்படி, இருமல், தும்மல் மற்றும் விக்கலுக்கான அறிவியல்பூர்வமான காரணங்கள் நமக்கு தெரிந்திருந்தாலும், கொட்டாவி ஏன் ஏற்படுகிறது என்பதற்கான காரணம் மட்டும் இதுவரையில் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.\nஆனால், நம்மில் பலர் கொட்டாவி விடும் ஒருவரைப்பார்த்தால், `பாவம் அவர் ரொம்ப சோர்வாக இருக்கிறார் போலிருக்கிறது' என்றே நினைத்துக்கொண்டிருக்கிறோம்.\nகண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப் பதே மெய் என்பதை கொஞ்சம் மாற்றி, கொட்டாவி பற்றி தீர ஆய்வு செய்து அறிந்துகொள்வதே மெய் என்கிறார்கள் கொட்டாவி தொடர்பான ஆய்வில் ஈடுபட்டுள்ள அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள்.\nஒருவர் எத்தனை முறை கொட்டாவி விடுகிறார் என்பது காலத்தை பொறுத்து மாறுகிறது என்றும், சுற்றுச்சூழலிலுள்ள வெப்ப அளவு உடலின் வெப்பத்தைவிட அதிகமாக இருந்தால் கொட்டாவி வரும் வாய்ப்பு மிக மிக குறைவு என்றும் கண்டறிந்துள்ளார் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர் ஆண்ட்ரூ கேளப்\nவெப்ப அளவுக்கும் கொட்டாவி ஏற்படுவதற்கும் இடையிலான இந்த தொடர்பு, கொட்டாவியானது மூளையின் வெப்ப அளவை நெறிமுறைப்படுத்தும் ஒரு முறையாக இருக்கக்கூடும் என்பதையே காட்டுகிறது.\nஒரு காலத்துக்கு 80 பேர் என, கோடைகாலம் மற்றும் குளிர்காலத்துக்கு 160 நபர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்கள் எத்தனை முறை கொட்டாவி விடுகிறார்கள் என்று கணக்கெடுக்கப்பட்டது. ஆய்வின் முடிவில், கோடைகாலத்தைவிட குளிர்காலத்திலேயே மக்கள் அதிகமாக கொட்டாவி விடுகிறார்கள் என்று தெரியவந்தது.\nஇம்முடிவின் அடிப்படையில், வெப்பமான சீதோஷ்ண நிலையானது அளவுக்கதிகமாக வெப்பமடைந்துவிட்ட மூளைக்கு ஒரு நிவாரணத்தை அளிப்பதில்லை. மாறாக, கொட்டாவியின் வெப்ப நெறிமுறைக் கோட்பாட்டின்படி, கொட்டாவியின் போது நிகழும் குளிர்-வெப்ப காற்று பரிமாற்றத்தினால் மூளையானது குளிர்ந்துவிடுகிறது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.\n கொட்டாவியின் உயிரியல் பொருள் என்ன என்பது குறித்து ஒரு டசினுக்கும் மேலான ஆய்வாளர்கள் தற்போது ஆய்வு செய்துகொண்டிருந்தாலும், எல்லோரும் ஏற்றுக்கொள்ளும்படியான ஒரு கருத்து இன்னும் எட்டப்படவில்லை. உதாரணமாக, வெப்ப நெறிமுறை கோட்பாட்டின்படி மூளையின் வெப்ப அளவு அதிகரிக்கும்போது கொட்டாவி தூண்டப்பட்டு மூளையானது குளிர்விக்கப்படுகிறது என்று நம்பப்படுகிறது. மேலும், கொட்டாவி விடும்போது மேல்வாய் மற்றும் கீழ்வாய் இரண்டும் அகலத் திறக்கப்படுவதால் மூளைக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு அதிகரிப்பதாலும், ஆழமாக மூச்சு விடும்போது குளிரான காற்று உட்சென்று வெப்பமான காற்று வெளியே செல்வதாலுமே மூளை குளிர்விக்கப்படுகிறது என்கிறார்கள்.\nகொட்டாவி விடும் எண்ணிக்கையை அதிகமாக்கும் நோய்களான ஸ்க்லீரோசிஸ் மற்றும் எபிலெப்சி ஆகிய இரு மூளைக் கோளாறுகள் உள்ளிட்ட பல நோய்களை முழுமையாக புரிந்துகொள்ளவும் இந்த ஆய்வானது உதவியிருக்கிறது என்கிறார் ஆய்வாளர் ஆண்ட்ரூ\nமேலும், மிக அதிகமான எண்ணிக்கையில் கொட்டாவி விடுவதை, உடலின் வெப்ப நெறிமுறையானது குறைந்துவிட்டதா என்பதை கண்டறிய உதவும் ஒரு முன்பரிசோதனையாகக்கூட எடுத்துக்கொள்ளலாம் என்று ஆச்சரியப்படுத்துகிறார்கள் நிபுணர்கள்\n~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.>~ ஒருவன் தன்னிடம் பிறர் எப்படி நடந்து கொள்ள வேண்டுமென எதிர்பார்க்கிறானோ, அப்படி எல்லாரிடமும் தான் நடந்து கொள்வதே ஒழுக்கமாகும்.\n தமிழா .. நீ பேசுவது தமிழா...\nதமிழுக்கு அமுதென்று பேர் - இன்பத்\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்\nஇலவசமாக‌ நீ ஒன்றைப் பெற்றுக் கொள்வாயானால் உன் சுதந்திரம் பறி போய்விடும்.\nஇந்த வாரம் படித்த நூல்களில் இருந��து திரட்டிய நல்ல கருத்துக்கள்..\nஎளிமையாக கற்பித்தலில் ஆசிரியரின் பங்கு\nஒரு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் வாழ்ந்த பசு: தடத்தினை கண்டுபிடித்த சிறுவர்கள்\nசம்மணமிட்டு அமர்ந்து சாப்பிடுவது ஏன்...\nகுறைந்த விலையில் கிராமப் புறங்களில் கிடைக்கும் பழங்கள்\nசித்திரையில் குழந்தை பிறந்தால் என்ன\nதமிழ் சிஎன் என் அலைகள்\nஉ.தமிழ் இணை. ஈ தமிழ்24.\nஈழ நாதம் ஈழம் ரைம்ஸ்\nஈழம் ஈ நியூஸ் மக்களின்குரல்\nEU தமிழ் ஈழம் டெயிலி\nதின இதழ் தென் செய்தி\nதமிழ் யாக தின இதழ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%B0%E0%AF%87_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D", "date_download": "2018-05-26T23:25:04Z", "digest": "sha1:F7LODMCTSRSYICBMVJXWNRDM6R4WGCJI", "length": 6564, "nlines": 107, "source_domain": "ta.wikipedia.org", "title": "ரே இல்லிங்வர்த் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதுடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்\nபந்துவீச்சு நடை வலதுகை சுழல் பந்துவீச்சு\nதுடுப்பாட்ட சராசரி 23.24 2.50\nஅதியுயர் புள்ளி 113 4\nபந்து பரிமாற்றங்கள் 1989 21.4\nபந்துவீச்சு சராசரி 31.20 21.00\n5 விக்/இன்னிங்ஸ் 3 0\n10 விக்/ஆட்டம் 0 n/a\nசிறந்த பந்துவீச்சு 6/29 3/50\nஆகத்து 27, 1973 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ\nரே இலிங்வர்த் (Ray Illingworth, பிறப்பு: சூன் 8 1932, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 61 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் , மூன்று ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார்.\nயார்க்சையர் துடுப்பாட்ட அணித் தலைவர்கள்\nமெரில்பன் துடுப்பாட்ட சங்கத் துடுப்பாட்டக்காரர்கள்\nவடக்கு எதிர் தெற்கு துடுப்பாட்டக்காரர்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 21 ஏப்ரல் 2017, 19:14 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/video-jackie-chan-dancing-to-jimmiki-kammal-is-the-best-thing-you-will-see-on-the-internet/", "date_download": "2018-05-26T23:24:47Z", "digest": "sha1:CAHNWBEHJ6R3R3PCKRYIZJNVKSN5RLD2", "length": 12439, "nlines": 81, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வீடியோ: ’ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு செம்ம ஆட்டம்போடும் ஜாக்கி சான்-VIDEO: Jackie Chan ‘dancing’ to Jimmiki Kammal is the best thing you will see on the Internet", "raw_content": "ஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nவீடியோ: ’ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு செம்ம ஆட்டம்போடும் ஜாக்கி சான்\nவீடியோ: ’ஜிமிக்கி கம்மல்’ பாடலுக்கு செம்ம ஆட்டம்போடும் ஜாக்கி சான்\nஇப்போது மீண்டும் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், இம்முறை ஷெரின் ஆடிய ‘ஜிமிக்கி கம்மல்’ அல்ல,\n’ஜிமிக்கி கம்மல்’ காய்ச்சல் எல்லோருக்கும் குறைந்துவிட்டது என நினைக்கிறீர்களா அதுதான் இல்லை. இப்போது மீண்டும் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால், இம்முறை ஷெரின் ஆடிய ‘ஜிமிக்கி கம்மல்’ அல்ல, ஜாக்கி சான் ஆடிய ஜிமிக்கி கம்மல் பாடலை நெட்டிசன்கள் அதிகம் விரும்பியுள்ளனர்.\nகுங்ஃபூ யோகா திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலில் ஜாக்கி சான் இந்திய ஸ்டைலில் செம்ம ஆட்டம் ஆடியிருப்பார். அந்த பாடலை, அவர் ஜிமிக்கி கம்மல் பாடலுக்கு ஆடுவதுபோன்று மாற்றியமைக்கப்பட்டுள்ளது. அந்த பாடல், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nஇந்த திரைப்படத்தில், பாலிவுட் நடிகர்கள் சோனு சூட், திஷா பதானி ஆகியோரும் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nஏற்கனவே, ஜிம்மி கிம்மல் எனும் புகழ்பெற்ற அமெரிக்க தொலைக்காட்சி தொகுப்பாளர், ஜிமிக்கி கம்மல் பாடல் தனக்கு பிடித்திருப்பதாக ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். அதேபோல், சமீபத்தில் பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் ஜிமிக்கி கம்மல் பாடலை கேட்பதை நிறுத்த முடியவில்லை என தன் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.\nவிராட் கோலியின் சவாலுக்கு பொங்கி எழுந்த மோடி.. வீடியோவை வெளியிட போவதாக ட்வீட்\nகாவலர் சீருடையில் போலீசாரை விமர்சித்த நடிகை 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nயாருப்ப்பா இந்த பொண்ணு… ஒரே கேட்சில் ரசிகர்களை கவர்ந்த ஹர்மன்பிரீத் கவுர்\nவைரல் வீடியோ : களத்தில் துள்ளிக் குதித்த ஸிவா… டோனி எனர்ஜி இப்போ புரியுதா\nவைரலாகும் வீடியோ: மும்பை இந்தியன்ஸ் குறித்து பேசி சர்ச்சையில் மாட்டிக் கொண்ட பீர்த்தி ஜிந்தா\nநாரதர் வேலை செய்த ஸ்ரீசாந்த் கலகத்தின் முடிவில் அஜித்-தோனி ரசிகர்கள் வாக்குவாதம்\nபெற்ற மகள் என்றாலும், உதட்டில் முத்தம��� இடலாமா\nபிராவோ பாட… ஜிவா ஆட…தோனியின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா\n’அண்ணாமலை’ ரஜினி ஸ்டைலில் மனைவியை இம்ப்ரஸ் செய்த லாலுவின் மகன்\nரஜினி ஸ்டைலில் விஷால் ஸ்டேட்மென்ட் : ‘கடவுள்தான் நாட்டை காப்பாற்றணும்’ என்கிறார்\nதயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவுக்கு தடை இல்லை : சென்னை ஐகோர்ட்\nவிராட் கோலியின் சவாலுக்கு பொங்கி எழுந்த மோடி.. வீடியோவை வெளியிட போவதாக ட்வீட்\nபதில் தந்திருப்பது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது\nகாவலர் சீருடையில் போலீசாரை விமர்சித்த நடிகை 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nதுத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து காவலர் சீருடையில் போலீசாரை வன்மையாக விமர்சித்த நடிகை நிலானி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபல தமிழ் சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி. தென்றல் சீரியல் மூலம் சின்னதிரையில் காலடி பதித்த இவர், தற்போது தாமரை சீரியலில் காவலர் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். கலர்ஸ் தொலைக்காட்சியில் ஆணவக் கொலை பற்றிய ‘சிவகாமி’ என்னும் தொடரில் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை நிலானி, திரையுலகம் மட்டுமின்றி சமூக பிரச்சனைகளிலும் கருத்துக்களை […]\nஅதிகாரப்பூர்வமாக தமிழில் தயாராகும் வெளிநாட்டுப் படங்கள் ஒரு பார்வை\nஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nரஷித் கானிற்கு அந்த பட்டத்தை கொடுத்த சச்சின்\nவேல்முருகன் கைது.. புகைப்பட ஆல்பம்\nஜெயலலிதா ஆடியோ : மூச்சு திணறலுடன் பேச்சு, கைப்பட எழுதிய உணவுப் பட்டியலும் வெளியீடு\n‘ஸ்டெர்லைட் மூடப்படும் என அரசாணை வெளியிட்டால், உடல்களை பெறுவோம்’: தூத்துக்குடி பங்குத் தந்தை அறிவிப்பு\nஜியோவின் அடுத்த அதிரடி: வாடிக்கையாளர்களுக்கு 8 ஜிபி டேட்டா இலவசம்\nஅதிகாரப்பூர்வமாக தமிழில் தயாராகும் வெளிநாட்டுப் படங்கள் ஒரு பார்வை\nஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nரஷித் கானிற்கு அந்த பட்டத்தை கொடுத்த சச்சின்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00370.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?page_id=600055&cat=162935", "date_download": "2018-05-26T23:43:26Z", "digest": "sha1:BAQOIS2EKW3E36IL73IU36GWPLHADIIX", "length": 19713, "nlines": 77, "source_domain": "athavannews.com", "title": "Weekly Special", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nமுகநூலில் மிரட்டுகிறது ஒரு மறை முகம்\nவயிற்றுப் பசியை போக்க எதாவது உணவு – முக்கிய உடல் அவையவங்களுகான ஓரு மறைப்பு – அலைந்து திரிந்த அயர்ச்சியை போக்க ஒதுங்க ஓர் ஓரம், இப்படி ஆரம்பித்த மனித குலத்தின் வாழ்வு, படிப் படியாக பரிணாமம் பெற்று பல சவால்களை தகர்த்தெறிந்து இன்று சிகரம் தொட்டு நிற்கிறது என்றால் அது மிகை அல்ல.\nமேலும் மேலும் அதிகரிக்கும் தேவைகளுடனான மனிதனின் இன்றைய இந்த வாழ்க்கை முறைமை இத்துடன் நிறை வடைந்து விட்டாதா மனித ஏக்கங்கள், அது ஏற்படுத்தும் தேவைகள் அதன் ஊடான அறிவியல் அறிமுகங்கள் எதுவரை செல்லப் போகின்றன… மனித ஏக்கங்கள், அது ஏற்படுத்தும் தேவைகள் அதன் ஊடான அறிவியல் அறிமுகங்கள் எதுவரை செல்லப் போகின்றன… இப்படி இது தொடர்பான பல கேள்விகளுக்கான விடைகள் கேள்விகளாகவே தொக்கி நிற்க, இன்றைய மனிதனின் தேவைகளில் ஒன்றாகிவிட்ட அறிவியல் வளர்ச்சியின் உச்சங்களில் ஒன்று மனிதனை அச்சம் அடையவும் வைத்திருகிறது.\nஇன்றைய தொடர்பாடல் வளர்ச்சியில் சமூக வலைத்தளங்கள் தவிர்க்க முடியாத ஓர் இடத்தை பிடித்துள்ளன. அதிலும் பேஸ்புக் என்னும் முகநூல் கணக்கு இல்லாதவர்கள் இன்று இல்லை என்றே சொல்லிவிடலாம். சிறுவர்கள் முதல் முதியோர் வரை, உச்சம் பெற்ற முதலாளிகள் முதல் கடை நிலை தொழிலாளிகள் வரை முகநூல் பாவனை அற்றவர்கள் இன்று அரிது என்றே சொல்ல வேண்டும்.\nஉலகின் பட்டி தொட்டி எங்கும் இனம், மதம், பால், ஜாதி, வர்க்கம் அனைத்து வரையறைகளையும் தாண்டி அனைவரையும் ஆக்கிரமித்து நிற்கிறது இந்த முகநூல் தொடர்பாடல்.\nகூடுதலான வசதிகளை வழங்கும் ஆன்ரோய்ட் பொறிமுறை உள்ள கைத் தொலைபேசிகளே உலகில் கூடுதலானவர்களால் பயன்படுத்தப் படுவதாக புள்ளிவிபரம் ஒன்று தெரிவிக்கின்றது. கூடுதலாக இதனைப் பயன் படுத்துபவர்கள் அனைவரும் முகநூலிலும் ஒரு கணக்கை ஆரம்பித்து இலகுவாக தம் தொடர்பான தகவல்களை தமக்கு தெரிந்தவர்களுக்கு மட்டுமல்லாது ஊரறியவும் செய்து வருகின்றனர்.\nஇந்த முகநூல் என்ற சமூகவலைதளம் மூலம் உலகத்தில் உள்ள அனைத்து மக்களையும் ஒன்றிணைத்துவிட முடிவதுடன் ஒரு விடயம் தொடர்பான பாரிய பிரபல்யத்தையும் பெற்று விட முடிகிறது. இந்த பிரபல்யம் எவ்வளவு சாதகமான பெறுபேறுகளை பெறுகிறதோ அதேயளவு பாதகமும் இதில் உள்ளது.\nஎகிப்து, லிபியா போன்ற நாடுகளில் வெடித்த மக்கள் போராட்டங்களில் கூட இந்த முகநூல் பெரும் பணியை ஆற்றி இருக்கிறது. இந்தியாவின் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவு பெருகி ஒரு பெரிய மாற்றம் ஏற்பட காரணம் முகநூல் என்பதும் யதார்த்த உண்மை.\nஇந்நிலையில் 2016ம் ஆண்டு இடம்பெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் முகநூல் மூலமாகவே மக்களின் நன்மதிப்பை பெற்று தேர்தலில் வெற்றி வாகை சூடினார் என்ற தற்போது எழுந்துள்ள ஒரு தகவல், உலகில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nஅந்த தேர்தலில் ட்ரம்ப் கட்சியின் பிரச்சாரப் பணிகளை மேற்கொண்ட கேம்பிரிட்ஜ் அனல்டிக்கா என்ற நிறுவனத்திற்கு, பேஸ்புக் மூலமாக வாக்காளர்களின் தனிப்பட்ட தகவல்கள் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.\nஅந்த நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்ததாகவும் இதற்க்கு பேஸ்புக் நிறுவனம் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே அனுமதி வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.\nஇது தொடர்பான கேள்விகள் துறைசார் வல்லுனர்களால் எழுப்பப் பட்டதை அடுத்து கேம்பிரிட்ஜ் நிறுவனம் அதன் முக்கிய அதிகாரியான அலேக்ஸான்ண்டே நிக்ஸ் என்பவரை பணிநீக்கம் செய்துள்ளது. பின்னர் இந்த குற்றச்சாட்டை பேஸ்புக் இணை நிறுவனர் மார்க் சக்கர்பெர்க் அவர்களும் ஏற்றுக் கொண்டு அதற்காக மன்னிப்பும் கோரி இருந்தார்.\nபலரது அந்தரங்க தகவல்கள் அவர்களது அனுமதி இன்றியே திருடப்பட்டுள்ளதானது. பேஸ் புக் பாவனையாளர்கள் மத்தியில் மட்டுமல்லாது அதன் இணை நிறுவனமான வாட்ஸ்அப் பாவனையாளர்கள் மத்தியிலும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.\nபேஸ்புக் மற்றும் கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனங்கள் சமூக வலைத்தள பயனர்களின் தகவல்களை சத்தமில்லாமல் சேகரித்து அவற்றை தேர்தல் முறைகேடு போன்றவற்றிற்கு பயன்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டு பல்வேறு நாடுகளில் பலவிதமான சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.\nகுறிப்பாக முகநூலில் இருந்து மக்களின் தனிப்பட்ட தகவல்களை திருடி நியூயோர்க் நிறுவனம் ஒன்றை பயன்படுத்தி இந்தியாவின் இந்திரா காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின மதிப்பை உயர்த்த அந்தக் கட்சி முயற்சித்து வருவதாகவும், மக்களவை தேர்தலில் அவரை வெற்றி பெற வைக்க டிஜிட்டல் தந்திரத்தை அக்கட்சி மேற்கொண்டுள்ளதாகவும் ஆளும் பாஜக குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்துள்ளது.\n2014ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலேயே கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மூலம் தங்களின் தகவல்களை விளம்பரப்படுத்தி பாஜக கூட்டணி அரசு வெற்றி பெற்றதாக காங்கிரஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.\nஇந்தியா மட்டுமல்ல பல நாடுகளின் அரசியல் கட்சிகள் மக்களின் வாக்குகளை பெற்று எப்படியாவது வெற்றிக்கனியை பறிக்க டிஜிட்டல் மோசடியிலும் தற்போது இறங்கியுள்ளதாக வலைத்தள நிபுணர்கள் வெளியிடுள்ள தகவல்கள் மேலும் அதிர்ச்சியளிக்கிறது.\nசமூக வலைதளங்களை பயன்படுத்தும் உலகின் பலகோடி மக்கள் அதற்கு அடிமையாக இருப்பதை தெரிந்து கொண்ட அரசியல் கட்சிகள் வெளிநாட்டு நிறுவனங்களின் உதவியுடன் தங்களைத் தாங்களே வானளாவ புகழ்ந்து கொண்டு மக்களின் நன்மதிப்பை பெற்று அதை தேர்தலில் வாக்குகளாக மாற்றிவருகின்றனர். தங்களை புகழ்வதற்காக இதற்கெனவே பணம் கொடுத்து ஏஜெண்டுகளை பல கட்சிகள் நியமித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது .\nஅண்மையில் இலங்கையில் இடம்பெற்ற முஸ்லீம் மக்கள் மீதான இன வன்முறைகள் மேலும் அதிகரிப்பதற்கு, இந்த சமூக வலைத்தளங்கள் ஊடாக பரப்பப் பட்ட இனவாதப் பரப்புரைகள் மற்றும் தவறான தகவல்களே முக்கிய காரணம் எனக் கூறி பல நாட்களாக இவற்றை தடை செய்து வைத்திருந்தது இலங்கை அரசு என்பதும், அதன் பின்னரே கலவரங்கள் கட்டுப்படுத்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.\nசமூக ஊடகங்களை பயன்படுத்தும் மக்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பதுடன், அதில் வரும் தகவல்கள் அனைத்தும் உண்மை என்று நம்பிவிடக்கூடாது என்பதுடன் தங்கள் தொடர்பான இரகசிய தகவல்களையும் பொது விடயங்கள் தொடர்பான குறிப்பாக தமது அரசியல் சார்பு நிலை தொடர்பான தகவல்களை இந்த சமூக வலைத்தளங்களின் ஊடாக வெளியிடுவதை தவிப்பது நல்லது என நலன் விரும்பிகளினால் மக்கள் வேண்டப் பட்டுள்ளனர்.\nமக்களுக்காகவும், நாட்டுக்காகவும் வளர்ச்சி திட்டங்களை கொண்டு வந்து அவர்கள் வாழ்வாதாரம் மேம்படும் வகையில் அரசியல் கட்சிகள் செயல்ப்பட்டால் அவை வரவேற்கப்படவேண்டியதே.\nஆனால் அவர்கள் ஆட்சியை பிடிப்பதற்காக எந்தெந்த வகையில் மக்களை ஏமாற்ற முடியும் என்று திட்டமிட்டு முகநூல் போன்ற சமூகவலைதளங்களை பயன்படுத்துகிறார்கள். இதற்கு சம்மந்தப்பட்ட நிறுவனங்களும் துணைபோகின்றன.\nஇப்போது வெளியாகும் தகவல்கள் அனைத்தும் முகநூல் போன்ற அனைத்து சமூக வலைதளங்களின் நம்பகத் தன்மையை கேள்விக் குறி ஆக்குவதுடன் இவற்றின் மறுமுகத்தை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அவசியத்தையும் ஏற்படுத்தியுள்ளது .\nமுகநூலில் மிரட்டுகிறது ஒரு மறை முகம்\nsrikkanth வயிற்றுப் பசியை போக்க எதாவது உணவு – முக்கிய உடல் அவையவங்களுகான ஓர...\nமுகநூலில் மிரட்டுகிறது ஒரு மறை முகம்\nsrikkanth வயிற்றுப் பசியை போக்க எதாவது உணவு – முக்கிய உடல் அவையவங்களுகான ஓர...\nவடகொரியத் தலைவரை சந்திக்கும் அமெரிக்க ஜனாதிபதி\nsrikkanth -சதீஸ் கிருஷ்ணபிள்ளை- அரசியல் உலகின் அதிசயம். உலகின் மிகத் தீவிர...\nசிரிய மண்ணிற்குள் ஒரு முள்ளிவாய்க்கால்\nsrikkanth – சதீஸ் கிருஷணபிள்ளை – ஒரு பூலோக நரகம். அங்கு வாழும் மக்கள்...\nஅமெரிக்க ஜனாதிபதியும், ரகசிய குறிப்பேடுகளும்\nPuvanes – சதீஸ் கிருஷ்ணபிள்ளை ‘தெய்வங்கள் காக்கும். தெய்வங்களைக் கா...\nபத்மாவத் அம்பலப்படுத்திய இந்து தேசியத்தின் கறுப்பு முகம்\nsrikkanth -சதீஸ் கிருஷ்ணபிள்ளை பத்மாவத் வெளியாகி விட்டது. அதைப் பற்றி எத்தனையே வி...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69074/tamil-news/Peranbu-to-be-screen-in-Shanghai-film-festival.htm", "date_download": "2018-05-26T23:21:57Z", "digest": "sha1:RQLBKMAFLEDPTVBDQNYSGROOGOTBAILE", "length": 9548, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "ஷாங்காய் திரைப்பட விழாவில் பேரன்பு - Peranbu to be screen in Shanghai film festival", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ஆசைப்படும் ரீமா கல்லிங்கல் | முதன்முறையாக 5௦ கோடி வசூலை தொட்ட துல்கர் சல்மான்.. | இமயமலைக்கு ரஜினியின் டூ இன் ஒன் விசிட் | 200 பேருடன் செல்பி எடுத்துக் கொண்ட அஜித் | 'ஜுராசிக் வேர்ல்டு' போட்டியை சமாளிக்குமா 'காலா' | இமயமலைக்கு ரஜினியின் டூ இன் ஒன் விசிட் | 200 பேருடன் செல்பி எடுத்துக் கொண்ட அஜித் | 'ஜுராசிக் வேர்ல்டு' போட்டியை சமாளிக்குமா 'காலா' | தனுஷின் 'வட சென்னை' ஆகஸ்ட் ரிலீஸ் | தனுஷின் 'வட சென்னை' ஆகஸ்ட் ரிலீஸ் | சாவித்ரி படக்குழுவினரைப் பாராட்டிய சந்திரபாபு நாயுடு | ரஜினி படத்தின் கதையே தெரியாது : விஜய் சேதுபதி | நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | சாமி-2 வில் விக்ரம் பின்னணி பாடுகிறாரா | சாவித்ரி படக்குழுவினரைப் பாராட்டிய சந்திரபாபு நாயுடு | ரஜினி படத்தின் கதையே தெரியாது : விஜய் சேதுபதி | நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | சாமி-2 வில் விக்ரம் பின்னணி பாடுகிறாரா - தேவி ஸ்ரீ பிரசாத் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\nஷாங்காய் திரைப்பட விழாவில் பேரன்பு\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nதரமணி படத்திற்கு பிறகு ராம் இயக்கி உள்ள படம் பேரன்பு. மம்முட்டி, அஞ்சலி, தங்கமீன்கள் சாதனா, திருநங்கை அஞ்சலி, இயக்குநர் அமீர் முக்கிய ரோலில் நடித்துள்ளனர். நீண்ட இடைவெளிக்கு பிறகு பி.எல்.தேனப்பன் இப்படத்தை தயாரித்துள்ளார்.\nதமிழ், மலையாளம் இரண்டு மொழிகளிலும் உருவாகி உள்ள இப்படம், நெதர்லாந்தில் நடந்த 47-வது ராட்டர்டேம் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. உலகளவில் 187 படங்கள் போட்டியிட்டதில் பார்வையாளர்களுக்கான முதல் 20 இடங்களை பெற்ற படங்களில் பேரன்பு படமும் ஒன்று.\nஇந்நிலையில், அடுத்தப்படியாக ஷாங்காய் நகரில் நடக்கும் சர்வதேச திரைப்பட விழாவிற்கு பேரன்பு படம் தேர்வாகி உள்ளது. ஜூன் 16 முதல் 25ம் தேதி வரை நடக்கும் இவ்விழாவில் பேரன்பு படம் ஆசியாவின் முதல் பிரத்யேக காட்சியாக திரையிடப்பட இருக்கிறது.\nவிரைவில் படத்தின் டீசர் மற்றும் பாடல்களும், அதனைத் தொடர்ந்து படமும் ரிலீஸாக இருப்பதாக படக்கு��ு தெரிவித்திருக்கிறது.\nநெகட்டிவ் ரோலில் மனீஷா விஜய் அரசியல் ஆர்வம்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகஜோலின் மெழுகு சிலை திறப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: சத்ருகன் சின்ஹா கண்டனம்\n'வாய்ப்பு தேடி அலைய மாட்டேன்'\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ஆசைப்படும் ரீமா கல்லிங்கல்\nஇமயமலைக்கு ரஜினியின் டூ இன் ஒன் விசிட்\n200 பேருடன் செல்பி எடுத்துக் கொண்ட அஜித்\n'ஜுராசிக் வேர்ல்டு' போட்டியை சமாளிக்குமா 'காலா' \nதனுஷின் 'வட சென்னை' ஆகஸ்ட் ரிலீஸ் \n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nமம்முட்டியின் படத்தில் கதாநாயகியாக தேசிய நெட்பால் கேப்டன்\nமம்முட்டிக்கு மகளாக நடிக்கும் பூமிகா\nமம்முட்டியை நடனம் ஆட சொல்லி வற்புறுத்தாதீர்கள் : ரசிகர்கள் வருத்தம்\n21 வருடங்களுக்குப்பின் இணையும் மம்முட்டி - அரவிந்த்சாமி..\nமம்முட்டிக்கு ஜோடியாக 'பாகுபலி-2' நடிகை\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் : தமன் குமார்\nநடிகை : மியா ஸ்ரீ\nநடிகை : நிகிஷா பட்டேல்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puyarparavai.blogspot.com/2011/10/", "date_download": "2018-05-26T23:09:59Z", "digest": "sha1:PXX3A2OH2GJOGBVWI3MLR6LMJXBZU4LX", "length": 8427, "nlines": 76, "source_domain": "puyarparavai.blogspot.com", "title": "புயற்பறவை: October 2011", "raw_content": "செவ்வாய், 4 அக்டோபர், 2011\nமறைந்த தோழர் ஸ்டாலினுக்கு செவ்வணக்கம்\n2-10-2011 அன்று தொடக்க நேரம் 2 மணி தூத்துக்குடி மாவட்டச் செயலாளர், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் ஸ்டாலின் நம்மை விட்டுப் பிரிந்தார். தாழ் இரத்த அழுத்தம் காரணமாக தூத்துக்குடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிர் பிரிந்தது. கட்சியின் கட்டுப்பட்டுக்குழுத் தலைவர் தோழர் அண்ணாதுரை அவர்கள் தலைமையில் மத்தியக் குழு, மாநிலக் குழுத் தோழர்கள் மறைந்த தோழருக்கு அஞ்சலி செலுத்தினர். 3-10-2011 காலை தோழரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. தோழர் ஸ்டாலின் அடக்கம் நடந்த இடத்தில் மாநிலச் செயலாளர் தோழர் மீ.த.பாண்டியன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. வழக்குரைஞர் தமிழரசன், பொதுச் செயலாளர் ஜெ.சிதம்பரநாதன், மத்தியக்குழு உறுப்பினர் சுகுந்தன், மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் தொ.ஆரோக்கியமேரி, அருணாசலம், ஜெயக்குமார், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பால்ராஜ், வேல்முருகன் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர்.\nமனித உரிமைப் பாதுகாப்பு மையத்தின் தோழர்கள் ராமச்சந்திரன், ஹரி,இ.க.க(மா-லெ)விடுதலை மாவட்டச் செயலாளர் தோழர் பொன்ராஜ், சாதி ஆதிக்க எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் இராமர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் மோகன்ராஜ், சி.ஐ.டி.யூ மாவட்டச் செயலாளர் தோழர் பொன்ராஜ், நாம் தமிழர் கட்சியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தோழர் பிரபு, தமிழ்ப் புலிகள் நிர்வாகி தாஸ், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் என். குணசேகரன், தங்க.தமிழ்வேலன், நெல்லை மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் ராஜமாணிக்கம், மதுரை மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் வீரபாண்டி, டி.டி.யூ.சி. மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் இராஜ், மாவட்டக் குழு உறுப்பினர்கள் சங்கரன், போஸ், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழக மாநிலத் துணைத் தலைவர் சிற்பிமகன், மாவட்ட அமைப்பாளர் தோழர் சவரிராஜன், உப்பள சங்க துணைத் தலைவர் முத்து, மீன்பிடி-சங்குகுளி சங்கச் செயலாளர் சுந்தர்ராஜன், இராசாக்குட்டி, பிரபாகரன், வெள்ளைச்சாமி, சுரேஷ் மற்றும் பல்வேறு தோழர்கள் அஞ்சலி செலுத்தினர். மீனவர் சங்கத் தலைவர் ஆண்டன் கோமஸ் சென்னையிலிருந்து இரங்கல் தெரிவித்திருந்தார். தோழர் ஸ்டாலின் குடும்பத்தினருக்கு கட்சி ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறது.\nஇடுகையிட்டது புயற்பறவை நேரம் முற்பகல் 7:40 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nலேபிள்கள்: தோழர் ஸ்டாலினுக்கு அஞ்சலி\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇயற்கை வளக்காப்பு ஊழல் எதிர்ப்பு (1)\nகூடங்குளம் அணு உலை (1)\nசனவரி-7 கூடங்குளம் நோக்கி (1)\nசெப் -11 பரமக்குடி (1)\nதோழர் ஸ்டாலினுக்கு அஞ்சலி (1)\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு (1)\nமறைந்த தோழர் ஸ்டாலினுக்கு செவ்வணக்கம்\nபயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: imagedepotpro. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/storico/2017/05/13/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/ta-1312086", "date_download": "2018-05-26T23:22:25Z", "digest": "sha1:AO26AFTJVYDKPEJ3PNWFYF4BUJ27LBSD", "length": 6972, "nlines": 92, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வ���்திக்கான் வானொலிவத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nமுகப்பு பக்கம் / திருத்தந்தை பிரான்சிஸ் / பயணங்கள்\nபாத்திமா திருத்தலத்தில் வெள்ளி மாலை நிகழ்வுகள்\nமே,13,2017. பாத்திமாவில் அன்னை மரியா காட்சியளித்ததன் நூறாம் ஆண்டு விழாவில் கலந்துகொள்வதற்காக, மே 12, இவ்வெள்ளி பிற்பகல் இரண்டு மணிக்கு உரோம் நகரிலிருந்து புறப்பட்டார் திருத்தந்தை பிரான்சிஸ். விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய திருத்தந்தை, இது செபத்தின் பயணம், ஆண்டவரையும், அன்னை மரியாவையும் சந்திக்கும் ஒரு சிறப்பான பயணம் என்றார். போர்த்துக்கல் நாட்டின் Monte Real இராணுவ விமானத்தளத்தை உள்ளூர் நேரம் மாலை 4.20 மணிக்குச் சென்றடைந்த திருத்தந்தையை, அந்நாட்டு அரசுத்தலைவர் Marcelo Nuno Duarte Rebelo de Sousa, அரசு மற்றும், திருஅவை அதிகாரிகள் வரவேற்றனர். மலர்களால் நிரப்பப்பட்டிருந்த சிவப்பு கம்பளத்தில் நடந்துவந்த திருத்தந்தை, அரசு மரியாதையுடன் இடம்பெற்ற வரவேற்பில் கலந்துகொண்ட பின், அந்த விமான நிலையத்தில், ஓர் அறையில் அரசுத்தலைவரைச் சந்தித்தார். அவ்விமான நிலையத்தின் சிற்றாலயம் சென்று, தங்கப் புத்தகத்திலும் கையெழுத்திட்டார். இங்கு பணியாற்றுகின்ற மற்றும் அவர்களின் உறவினர்களை அன்னை மரியிடம் அர்ப்பணிக்கின்றேன். இவர்கள் பொது நலனுக்கும் அமைதிக்கும் பிரமாணிக்கமுள்ள பணியாளர்களாகப் பாதுகாப்பாகப் பணியாற்ற அன்னை மரியிடம் செபிக்கின்றேன் என எழுதினார்.\nபின் அவ்விமான நிலையத்திலிருந்து திறந்த காரில் வந்த திருத்தந்தை, காட்சிகள் சிற்றாலயம் சென்று, அன்னை மரியா திருவுருவத்தின் முன்பாக, முதலில், அமைதியாகச் செபித்தார். மக்கள் மத்தியில் நல்லிணக்கம் உட்பட பல கருத்துக்களுக்காகச் செபித்தார் திருத்தந்தை. பின்னர், அன்னையின் திருவுருவத்தின் முன்பாக, இலைகளுடன் மூன்று பொன்ரோஜாக்கள் நிறைந்த மலர்க் கொத்து ஒன்றைச் சமர்ப்பித்தார்.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirupugazh.blogspot.com/2011/", "date_download": "2018-05-26T23:33:14Z", "digest": "sha1:ZWUMWHYE33COZAMR2OAUOYN5VOT6CIWY", "length": 38829, "nlines": 260, "source_domain": "thirupugazh.blogspot.com", "title": "திருப்புகழ்: 2011", "raw_content": "\nசெய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு\nசெப்பென எனக்கு அருள்கை மறவேனே\nமயிலை மன்னாரின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 3 [முதல் பகுதி]\nமயிலை மன்னாரின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 3 [முதல் பகுதி]\n[இந்தப் பாடலுக்கான மன்னாரின் விளக்கம் இரண்டு பகுதிகளாக அடுத்தடுத்து வரும் அருள்கூர்ந்து ஒன்றன் பின் ஒன்றாகப் படிக்கவும் எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன் அருள்கூர்ந்து ஒன்றன் பின் ஒன்றாகப் படிக்கவும் எனப் பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்\nஉல்லா சநிரா குலயோ கவிதச்\nசல்லா பவிநோ தனுநீ யலையோ\nஎல்லா மறவென் னையிழந் தநலஞ்\nசொல்லாய் முருகா சுரபூ பதியே.\nஉல்லாச நிராகுல யோக இதச்\nசல்லாப விநோதனு[ம்] நீ அலையோ\nஎல்லாம் அற என்னை இழந்த நலம்\nசொல்லாய் முருகா சுரபூ பதியே.\nமேலும் கேட்கும் ஆவலில் மூன்றாம் பாடலைப் படித்தேன்.\nமன்னாரின் முகத்தில் ஒரு புதிய உற்சாகம் தெரிந்தது\nகண்களை மூடிக்கொண்டு பாடலை இரண்டு, மூன்று தரம் படிக்கச் சொல்லிக் கேட்டான்\nஏதோ தியானத்தில் ஆழ்ந்தவன் போல் அவன் முகம் இருந்தது.\nமுகத்தில் ஒரு மெல்லிய புன்னகை தவழ்ந்தது\n இந்தச் சந்தடி இனிமே நமக்கு வேண்டாம் நாயர் நீயும் சீக்கிரமாக் கெளம்பி ஐயரு வூட்டாண்ட வா' எனச் சொல்லிவிட்டு எழுந்து நடக்கலானான்' எனச் சொல்லிவிட்டு எழுந்து நடக்கலானான் நானும் நாயரும் கூடவே நடந்தோம்.\n'ஹோட்டல் சங்கீதா' தாண்டி தெற்கு வீதியில் திரும்பியதும், என் தோளில் கை போட்டுக்கொண்டு மயிலை மன்னார் பேசலானான்\n'இந்தப் பாட்டு ரொம்பவே ஒசத்தியானுது சொல்றவங்க சொன்னா அப்பிடியே சொல்லிக்கினே போலாம் சொல்றவங்க சொன்னா அப்பிடியே சொல்லிக்கினே போலாம் அவ்ளோ மேட்டர் க்கீது இதுக்குள்ள\nஇந்தப் பாட்டை புரிஞ்சுக்கறதுக்கு, எப்பிடிப் படிக்கணும்னு சொல்றேன் கேட்டுக்கோ மிச்சத்த அப்பாலிக்கா ஐயரு வூட்ல வந்து சொல்றேன்\nகடசி வரிலேர்ந்து அப்பிடியே படிப்படியா மேல போயிப் பார்க்கணும் இத்த\nஎன்னை இள[ழ]க்கணும்னா இன்னாத்தயெல்லாம் தொலைக்கணும்\nஇது அதுன்னு எதுவுமே இல்லாம, எல்லாம் அற என்னை இள[ழ]ந்த நலம்\nஇப்ப மொத ரெண்டுவரியையிம் சேர்த்துப் படிக்கணும்\nஉல்லாசலேர்ந்து ஆரம்பிச்சு, நீயலையோ வரைக்கும்\nஎங்கே நான் சொன்னமாரி சொல்லிக் ���ாட்டு, பார்க்கலாம்' என்றான்\nவரிகளைப் பார்த்துக்கொண்டே நானும் சொன்னேன்.\n எல்லாம் அற என்னை இழந்த நலம் சொல்லாய்\nஉல்லாச நிராகுல யோக இதச் சல்லாப விநோதனும் நீ அலையோ\n' என்பதுபோல நாயர் தலையாட்டினான்\nபேசிக்கொண்டே சாஸ்திரிகள் வீட்டுத் திண்ணையை அடைந்தோம். ஆளரவம் கேட்டு அவரும் வந்து மௌனமாக உட்கார்ந்தார்\n நீதான் கொஞ்சம் திருப்புகள்[ழ்]லாம் படிச்சிருக்கியே அதுல நெறைய வரும் இந்த வார்த்தை அதுல நெறைய வரும் இந்த வார்த்தை 'சுரர்'னா தேவருங்க\nஇப்ப ஒனக்கு ஒரு டவுட்டு வரும்\n இவுரு எப்பிடி ராசாவாக முடியும்னு\nசூரங்கிட்டேர்ந்து அல்லாரையும் வெளில கொணாந்து, இந்திரனுக்கு மறுபடியும் பட்டம் கட்ட வராரு நம்ம முருகன்\nஅப்ப, அவன், 'எனக்கு இதெல்லாம் வோணாம் முருகா நீயே ராசாவா இரு'ன்னு சொல்லி, பொண்ணையும் கட்டிக் குடுத்திட்டு ஒக்கார வைச்சுடறான்\nஅப்பாலிகா, இவுரு 'நம்ம வேலை நெறைய க்கீது நம்மளோட அடியாருங்கல்லாம் காத்துக்கினு க்கீறாங்க நம்மளோட அடியாருங்கல்லாம் காத்துக்கினு க்கீறாங்க அதுனால, இங்க நமக்குத் தோதுப்படாது அதுனால, இங்க நமக்குத் தோதுப்படாது நீயே ராசாவா இருப்பா'ன்னு இந்திரன் கையுல சொல்லிட்டு கெளம்பிடறாரு\nஅதான் இவுரு சுர பூபதி\nஇப்ப ஒண்ணு சொல்றேன் கேட்டுக்க\nஅவரு முன்னால அல்லாரும் சலாம் போட்டுக்கினு நிக்கறாங்க.\nஇப்ப முதல்மந்திரி அங்க வராரு.\nஇந்த மந்திரியே எளு[ழு]ந்திரிச்சு அவரு முன்னாடி கைகட்டிக்கினு, வாய் பொத்திக்கினு, பயபக்தியா நிப்பாரு\nமுதல் மந்திரியும் அமத்தலா இந்தாளோட சேர்ல போயி குந்திக்குவாரு\nஇவுரு எப்ப தேவலோகத்துக்கு வந்தாலும் தேவேந்திரன் எளுந்து தன்னோட நாக்காலியக் குடுத்திருவான்\n இப்ப 'முருகா'ன்னா இன்னான்னு ஒனக்கு நல்லாவே தெரியும் 'அள[ழ]கு'ன்னு சொல்லலாம் எப்பிடிச் சொன்னாலும் முன்னே வந்து நிப்பான் முருகன்\nஇதுக்கு முந்தின வார்த்தையப் பாரு\nரொம்பவும் இஸ்டமானவங்களத்தான் இப்பிடிக் கூப்புடுவோம்\nஅதுலியும் முக்கியமா சின்னக் கொளந்தையா இருந்தா, 'சொல்லும்மா, எங்கண்ணுல்ல, சொல்லுவியாம்'னு இன்னான்னாமோ சொல்லிக் கொஞ்சுவோம்\nஇன்னா சொல்லச் சொல்றாரு அருணகிரியாரு\nஎல்லாமற என்னை இள[ழ]ந்த நலத்தை எனக்கு சொல்லித்தாப்பான்னு கொஞ்சிக் கொஞ்சிக் கேக்கறாரு\nசைவசித்தாந்தத்துல இந்த பஞ்ச பூதத்தப் பத்த���யும், அதுனால வர்ற மத்த சமாச்சாரமும் அன்னிக்கு சொன்னேன்ல,\nஅந்த இருவதும் [ஐம்பூதங்கள்[5] ஐம்புலன்கள்[5],ஞானேந்திரியங்கள்[5], கன்மேந்திரியங்கள்[5]] வெளியே தெரியுது மனம், புத்தி, சித்தம், அகங்காரம்னு உள்ளார க்கீற நாலும் சேர்ந்ததுதான் இந்த 'எல்லாம்'\nஇதெல்லாம் அத்துப் போச்சுன்னாலும்,' நானு'ன்ற ஆணவமலம் மட்டும் வுடாம தொத்திக்கினே இருக்கும் அத்தயும் தொலைச்சுட்டு, ஒரு தனி நெலைல இருக்கற அந்த சொகமான அனுபவத்த நீ எனக்கு சொல்லுன்னு கொஞ்சறாரு\nஅந்த நெலையுல இன்னா ஆவும்னா, கண்ணு எத்தயோ பார்க்கும் ஆனா பார்த்ததே தெரியாது ஆனா, அதுவா ஒண்ணுத்தியும் முடிவு பண்ணாது இப்பிடி சொல்லிக்கினே போலாம் அதும்மாரி ஒரு ஆளரவமே இல்லாத நெலையாம் அது அதைச் சொல்லித் தாப்பான்னு முருகங்கிட்ட கொஞ்சிக் கேக்கறாரு அதைச் சொல்லித் தாப்பான்னு முருகங்கிட்ட கொஞ்சிக் கேக்கறாரு' எனச் சொல்லி நிறுத்தினான் மயிலை மன்னார்.\nமயிலை மன்னாரின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 2\nமயிலை மன்னாரின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 2\n மேல அடுத்த பாட்டைப் படி' என்றான் மயிலை மன்னார்.\nஆடும் பரிவே லணிசே வலெனப்\nபாடும் பணியே பணியா யருள்வாய்\nதேடுங் கயமா முகனைச் செருவிற்\n[ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்\nபாடும் பணியே பணியாய் அருள்வாய்\nதேடும் கயமா முகனைச் செருவில்\nசாடும் தனி யானை சகோதரனே.]\nஇந்தப் பாட்டுங்கல்லாம் ஒரு அநுபூதி அனுபவத்தைச் சொல்ற பாட்டுங்கன்னு மட்டும் எப்பவுமே மனசுல வைச்சுக்கோ ஒரு சில விசயம் கொஞ்சம் முந்திப் பிந்தி வரலாம்; இல்லேன்னா, ஒரு சிலது அப்பிடியே 'கடகட'ன்னு வரிசையாக் கொட்டலாம் ஒரு சில விசயம் கொஞ்சம் முந்திப் பிந்தி வரலாம்; இல்லேன்னா, ஒரு சிலது அப்பிடியே 'கடகட'ன்னு வரிசையாக் கொட்டலாம் அதுனால, நான் சில சமயம் ஒரே ஒரு பாட்டுல ஒரு வரிக்கு மட்டுமே ஒளறிக்கினு இருப்பேன் அதுனால, நான் சில சமயம் ஒரே ஒரு பாட்டுல ஒரு வரிக்கு மட்டுமே ஒளறிக்கினு இருப்பேன் சில சமயத்துல, ஒரு அஞ்சாறு பாட்டுக்கு\n நீ கண்டுக்காம கேட்டுக்கினே இரு' என ஒரு பெரிய பீடிகையைப் போட்டுவிட்டு, மன்னார் தொடர்ந்தான்\nமொதப் பாட்டுல 'காப்பா' கணபதியப் பாடினாரு ஆனாக்காண்டியும், இன்னும் அவரோட தாக்கம் தீரலை ஆனாக்காண்டியும், இன்னும் அவரோட தாக்கம் தீரலை நூலோட மொதப் பாட்டுலியும் அவரைக் கொணாந்து வைக்கறா���ு நூலோட மொதப் பாட்டுலியும் அவரைக் கொணாந்து வைக்கறாரு அப்பிடியே தான் சொல்லப்போற சமாச்சாரம் இன்னான்னும் இதுல ஒரு கோடி காட்டுறாரு\nஒரு மூணு விசயத்த மொத வரியுல சொல்றாரு\nஆடும் பரி, வேல், அணி சேவல்னு\nஆடிக்கினே போற ஒரு பரி.... அதான், குதிரை, வேலு, அளகான ஒரு சேவலு\nமுருகனைப் பத்தி நெனைச்சதுமே ஒன்னோட மனச்சுல வர்றதுதான் இந்த மூணுமே\nஅதெப்பிடி குதிரை நெனைப்பில வரும்ன்றியா\nசவாரி பண்ற ஒரு வாகனம்\nஆடு, மாடு, கோளின்னு எத்த நெனைச்சாலும் அதுங்கள வைச்சு ஒண்ணுத்துக்கும் மேலியும் ஒவ்வொரு நெனைப்பு வரும்\nஆனாக்க, குதிரைன்னா, ஒடனே ஒண்ணே ஒண்ணுதான் ஞாபகத்துக்கு வரும்.\nஅதான்.... ஏறி சவாரி பண்ற ஒரு வாகனம்\nஆனா, முருகனுக்கு எது வாகனம்\nசும்மா தத்தித் தத்திப் போவும் இந்த மயிலு\nமெய்யாலுமே மத்த பறவைங்க மாரி, பறக்கக்கூட முடியாது\nஆனாலும், இத்த ஆரு வாகனமா வைச்சிருக்காரு\nஅவரோட வாகனம் குதிரை மாரி பறக்குமாம்\n'இங்கே போயி அவனை அடிக்கணுமா அங்க போயி அவனுக்கு ஆறுதல் சொல்லணுமா அங்க போயி அவனுக்கு ஆறுதல் சொல்லணுமா அல்லாத்துக்குமே ரெடி'ன்றமாரி எப்பவுமே ஆடிக்கினே இருக்குமாம் அல்லாத்துக்குமே ரெடி'ன்றமாரி எப்பவுமே ஆடிக்கினே இருக்குமாம் அதான் 'ஆடும் பரி'ன்னு சொல்லிப் பாடறாரு அதான் 'ஆடும் பரி'ன்னு சொல்லிப் பாடறாரு\nஒரு மயிலை நல்லா தோகை விரிச்சு ஆடறப்ப பாரு அப்பிடியே 'ஓம்'னு எளுதறமாரி இருக்கும் அப்பிடியே 'ஓம்'னு எளுதறமாரி இருக்கும் அப்பனுக்கே வெளக்கம் சொன்ன அந்த ஓமு \"இப்ப எப்ப சாமியை ஏத்திக்கினு போவணும்\"னு காலடியுல காத்துக்கினு க்கீது\nஅப்பாலிக்கா, இன்னோரு பக்கத்துல 'அணி சேவல்'னு வைக்கறாரு\nஆணவம் புடிச்சு அலைஞ்ச சூரன்\nஅடங்கி ஒடுங்கி சேவகம் பண்றான்\nஇன்னாதான் ஆணவம் புடிச்சு அலைஞ்சாலும், இவன் எதுத்தாப்புல வண்ட்டா, அடங்கி ஒடுங்கி 'அம்பேல்'னு நிக்க வேண்டியதுதான்ற மாரி அந்தச் சேவலு நிக்குது\n வந்து இவரோட காலுல வுளுந்து சரணாகதி பண்ணுங்க' ன்னு சொல்றமாரி அந்தக் கொக்கரக்கோ சேவலு கூவிக்கினே க்கீது\nஅதுக்கு ஆடும் பரின்னு சொன்னாரு\nஆனாக்காண்டிக்கு, வேலுக்கு மட்டும் ஒண்ணுமே சொல்லலை\nஏன்னு கொஞ்சம் நெனைச்சுப் பாரு\nஉண்மைக்கு எப்பிடி பட்டம் குடுக்கறது\nஅந்த ஞானத்துக்கு, இது, அதுன்னு சொல்லி பெருமைப் படுத்தவே முடியாது\nஅதான் ஒண்ணுமே சொல்ல���ம சும்மா 'வேலு'ன்னு மட்டும் சொல்லிடறாரு\nஆகக்கூடி, மயிலு, , சேவலு, ...நடுவுல வேலு\nஇந்த மூணைப் பத்தி மட்டுமே நான் எப்பவுமே பாடிக்கினு இருக்கணும்னு .... அதுவே என்னோட தொளிலா இருக்கணும்னு முருகன்கிட்ட வேண்டுறாரு அருணகிரிநாதரு\nஅப்பிடி வேண்டறப்ப, கொஞ்சம் புள்ளையாரையும் கூடவே சேர்த்துக்கறாரு\nநீ முந்தி புள்ளையார் கதைன்னு ஒண்ணு எளுதினியே... அதுல ஒரு கதை வருமே...\nஅதாம்ப்பா.. தங்கிட்டியே வரம் வாங்கிக்கினு, தேவருமாருங்கள அல்லாம் எங்க எங்கன்னு தேடிப்போயி, தொல்லை பண்ணிக்கினே இருந்தானே, கஜமுகன்னு ஒரு ராட்சசன்....\nஅவனைத் தீர்த்துக் கட்றதுக்குன்னு புள்ளையாரை அனுப்பி வைச்சாரே நம்ம கபாலி\nகெருவம் ஜாஸ்தியாப் போயி, எதுத்தாப்புல வர்றது ஒரு ஆனைதானேன்னு நெனைச்சு சண்டை போட்டானே கஜமுகாசுரன்\nஆனா, இவுரு இன்னா சாதாரண ஆனையா தனி ஆனை\nஇவுரப் போல ஒரு ஆனைய ஆருமே பாத்திருக்க முடியாது.... பார்த்ததும் கெடையாது\nஅல்லாரும் ஒருமாரி நெனைச்சா, இவுரு மட்டும் தனியா நெனைப்பாரு....\nஅப்பா அம்மாவச் சுத்திவந்து மாம்பளம் வாங்கின கதை மாரி... அதுனாலியும் தனி\nஅதான், தனி ஆனைன்னு சொல்றாரு அருணையாரு... புள்ளையாரை\nஅவரோட தம்பிதான் நம்ம கந்தன்\nஇவுருகிட்ட ஒரு பக்கம் மயிலு.... தேடி வந்து ஒதவுறதுக்காவ\n..... ஆணவமே சேவகம் பண்ணும்ன்றதக் காட்றமாரி\nஇவுங்க ரெண்fடு பேரையும் கும்ப்ட்டுகிட்டா.... ஏன் அவருக்கு அனுபூதி கெடைக்காது\nஅதான் இந்த மொதப் பாட்டு\nமொதப் பாட்டுன்றதால கொஞ்சம் ஓவரா உணர்ச்சிவசப் பட்டுட்டேன் இனிமே அடக்கி வாசிக்கறேன்,... இன்னா இனிமே அடக்கி வாசிக்கறேன்,... இன்னா' என கபடமின்றிச் சிரித்தான் மயிலை மன்னார்\n' என உற்சாகப் படுத்தினேன் நான்\nமயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம்\nமயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம்\nஎனது கேள்விகளுக்கெல்லாம் விடையாக வந்து உதவும் எனது \"நண்பன்\"\nமயிலை மன்னார், நாயர், சாம்பு சாஸ்திரிகள் பங்குபெறும் குறிப்புகளை இந்த\nஇழையில் அளிக்க நினைக்கிறேன். அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள்\n[மயிலை மன்னார் பற்றிய ஒரு சிறு குறிப்பு என்னுடைய பால்ய சிநேகிதன். தொடக்கப் பள்ளியில் படித்த காலத்தில் நல்ல நட்பு மலர்ந்து, அது இன்றும் தொடர்கிறது என்னுடைய பால்ய சிநேகிதன். தொடக்கப் பள்ளியில் படித்த காலத்தில் நல்ல நட்பு மலர்ந்து, அது இன்றும் தொடர்கிறது மயிலாப்பூர் பகுதியில் ஒரு பேட்டை ரவுடியாக இவன் காலம் திசை மாறிப் போனாலும், எங்களது நட்பு இன்னமும் அப்படியேதான்\n பார்ப்பதற்கு முரடன் போல இருந்தாலும், மிகப் பெரிய விஷயங்களையும் அநாயசமாகச் சொல்லிவிடுவான் நாங்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடம் [எப்போவாவதுதான் நாங்கள் வழக்கமாகச் சந்திக்கும் இடம் [எப்போவாவதுதான்] மயிலை வடக்கு மாட வீதியில் இருக்கும் நாயர் டீக்கடை] மயிலை வடக்கு மாட வீதியில் இருக்கும் நாயர் டீக்கடை நாயரின் மசால் வடையும் டீயும்\nஉலகிலேயே சிறந்த இரண்டு என நான் அடித்துக் கூறுவேன் சாம்பு சாஸ்திரிகள் என்னும் மிகப் பெரிய வேத பண்டிதர் ஒருவர் இந்த மன்னாரின் பேச்சுக்கு அடிமை சாம்பு சாஸ்திரிகள் என்னும் மிகப் பெரிய வேத பண்டிதர் ஒருவர் இந்த மன்னாரின் பேச்சுக்கு அடிமை இவனுக்கும் அவர் மீது நல்ல மதிப்பு உண்டு. இந்தச் சிறு குறிப்புடன் மேலே பயணிப்போம் இவனுக்கும் அவர் மீது நல்ல மதிப்பு உண்டு. இந்தச் சிறு குறிப்புடன் மேலே பயணிப்போம்\n\"கந்தர் அநுபூதி\" -- 1\nவழக்கம் போலவே கலகலப்புக்குக் குறைவில்லாது மயிலாப்பூர் மாடவீதி நிறைந்திருந்தது\n' எனக் கேட்டபடியே நாயர் கடைக்குள் நுழைந்தேன்.\n'ஞான் கண்டிட்டில்லா. எந்து சமாச்சாரம்' என அக்கறையுடன் கேட்டான் நாயர்.\n'ரெண்டு மசால்வடை, ஒரு டீ கொண்டா. சொல்றேன்' எனச் சொல்லிலிவிட்டு ஒரு ஓரமாக அமர்ந்தேன்.\nசற்று நேரத்தில் சூடான மசால்வடை, டீ சகிதமாய் என் முன் வந்து, டேபிளில் வைத்துவிட்டு, 'இப்ப பறையு\n'ஒரு முக்கியமான விஷயம் பேசணும். அதான்' எனச் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, ஒரு ஆட்டோவில் வந்து அலட்சியமாக இறங்கி உள்ளே வந்தான் மயிலை மன்னார் என்னைப் பார்த்ததும் நேராக வந்தவன் என் முகத்தைச் சற்று நேரம் உற்றுப் பார்த்தான்.\n' என அமர்த்தலாகக் கேட்டான்.\nஒண்ணுமில்லை. பொங்கலும் அதுவுமா நல்ல நாளில் உன்னிடம் ஏதாவது கேட்கலாமே என வந்தேன். அதுக்காக நீதான் புதுசா ஒண்ணு சொல்லணும்' என்றேன்.\n எத்தத் தொடங்கினாலும் புள்ளையாரை வைச்சுத்தான் தொடங்கணும். அதுக்காப்பால, ஒனக்கு ரொம்பவும் இஸ்டமான முருகனைச் சொல்லணும்.\nஅதுனால, கந்தரனுபூதி பத்தி சொல்றேன் கேட்டுக்கோ. அருணகிரிநாதரு முருகனைக் கும்பிட்டு ஆருக்கும் கெடைக்காத ஒரு அற்புதமான உணர்வை அடைஞ்சாராம். அதுக்கு அனுபூதின்னு பேரு.\n'அனு'ன்னா ஒரு விசயத்த உணர்றபோது உள்ளுக்குள்ள வர்ற ஒரு ஆனந்தம்.\n'பூதி'ன்னா இந்தப் பஞ்சபூதத்த இன்னான்னு அறிஞ்சுகினு கெடைக்கற ஞானம்\nஆகக்கூடி, 'அனுபூதி'ன்னா ஞானத்த உணர்றதுனால கெடைக்கற ஆனந்தம்னு சொல்லலாம்.\nஇதெல்லாம் தெரியலைன்னாலும் கூடப் பரவாயில்ல. இத்தப் படிச்சாலே, ஒனக்குள்ள ஒரு ஆனந்தம் பொறக்கும் அதுக்காவ மட்டுமே இத்தப் படிச்சாலே ஒனக்கும் ஒரு தெளிவு கெடைக்கும். அதுனாலத்தான், இத்தச் சொல்லலாம்னு நெனைக்கறேன் அதுக்காவ மட்டுமே இத்தப் படிச்சாலே ஒனக்கும் ஒரு தெளிவு கெடைக்கும். அதுனாலத்தான், இத்தச் சொல்லலாம்னு நெனைக்கறேன் சரி, ஒங்கிட்ட அந்தக் குட்டிப் பொஸ்தவம்\n அதுலேர்ந்து அந்த மொதப் பாட்டைப் படி' என்றான் மயிலை மன்னார்.\nநெஞ்சக் கனகல் லுநெகிழ்ந் துருகத்\nதஞ்சத் தருள்சண் முகனுக் கியல்சேர்\nசெஞ்சொற் புனைமா லைசிறந் திடவே\nபஞ்சக் கரவா னைபதம் பணிவாம்.\n[ நெஞ்சக் கன கல்லு நெகிழ்ந்து உருகத்\nதஞ்சத்து அருள் சண்முகனுக்கு இயல்சேர்\nபஞ்சக் கர ஆனை பதம் பணிவாம்.]\n\"எப்ப ஒனக்கு ஒரு கஸ்டம் வந்தாலும் நீ இன்னா பண்றே ஒடனே 'முருகா ஒன்னிய வுட்டா கெதியில்ல எனக்கு ஒடனே 'முருகா ஒன்னிய வுட்டா கெதியில்ல எனக்கு நீதான் காப்பாத்தணும்'ன்னு ஒரு சவுண்டு வுடறே நீதான் காப்பாத்தணும்'ன்னு ஒரு சவுண்டு வுடறே\n'நான் இருக்கக்கொள்ள ஒனக்கு எதுக்குரா பயம்'னு அந்த ஆறுமுகசாமி ஆறுதலா வந்து ஒனக்கு ஒரு தெளிவைக் குடுக்கறாரு\nஅந்த முருகன் மேல நம்ம அருணகிரிநாதரு பாட்டாலியே ஒரு மாலை கட்டறாரு. தானா அப்பிடியே வந்து வுளுந்த வார்த்தையால கட்டின மாலை இந்த மாலையப் படிச்சா இன்னா ஆவும்னும் சொல்றாரு.\nபலான பலான விசயத்தையெல்லாம் பார்த்துப் பார்த்துக் கல்லாயிப் போயிட்ட ஒன்னோட மனசு, அப்பிடியே ஒரு பாகு மாரி கொளைஞ்சு போறமாரி ஆயிருமாம்...இத்தப் படிச்சாலே..... அந்தமாரி ஒரு மாலை\nஅப்பிடி எளுதின இந்தப் பாட்டுல்லாம் எப்ப ஒசந்ததா ஆயிப்போவும் தெரியுமா\nநாலு கையோட கூட, அஞ்சாவது கையா ஒரு தும்பிக்கையும் வைச்சுக்கினு ஆத்தங்கரையிலியும், அரசமரத்தடியிலியுமா குந்திக்கினு க்கீறாரே, அந்தப் புள்ளையாரோட காலைக் கெட்டியாப் பிடிச்சுக்கினு தொடங்கற எந்தக் காரியமும் கெலிச்சிரும் அதுனால, அவரோட காலடியுல போயி\nஇத்தை வைச்சு,'நீதான் இத்த நல்லபடியா ஆக்கித் தரணும்'னு தொடங்கறாரு. அதான், இதுக்கு 'காப்புச் செய்யுள்'னு பேரு.\nஇப்பவும் அப்பிடித்தானே இன்னைக்குன்னு பாத்து, சினிமா, பீச்சுன்னு அலையாம எங்கையுல வந்திருக்கே ஒரு கொறைவும் வராது\" என ஆதரவாய் என்னைத் தட்டிக் கொடுத்தான் மயிலை மன்னார்.\n' என்னும் புத்துணர்வோடு மேலும் கேட்கத் தயாரானேன் நான்\nமயிலை மன்னாரின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 3 [மு...\nமயிலை மன்னாரின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 2\nமயிலை மன்னாரின் 'கந்தரநுபூதி' விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilaiyattu.com/?tag=by-tt", "date_download": "2018-05-26T23:12:24Z", "digest": "sha1:NRHDKDBB7KBC67CO7KPI5CNY4EKLAZ7D", "length": 9280, "nlines": 67, "source_domain": "vilaiyattu.com", "title": "By: TT – Vilaiyattu.com", "raw_content": "\nஅதிரடி முடிவை அறிவித்தது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை.\nஅதிரடி முடிவை அறிவித்தது ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் சபை. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வெளிநாட்டு தூதரகங்கள் அமைந்துள்ள பகுதியில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 90 பேர் பரிதாபமாக பலியாகினர். இந்த சம்பவத்தின்...\nபுதிய கால்பந்து தரவரிசை வெளிவந்தது-பிரேசில் முதலிடம்.\nபுதிய கால்பந்து தரவரிசை வெளிவந்தது-பிரேசில் முதலிடம். சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் புதிய தரவரிசை இன்று வெளியிடப்பட்டுள்ளது,இந்த தரநிலையில் பிரேசில் அணி தொடர்ந்தும் முதலிடம் பெற்றுள்ளது. ஆர்ஜண்டீனா, ஜேர்மனி,சிலி, கொலம்பியா,பிரான்ஸ், பெல்ஜியம்,போர்த்துக்கல்,...\nஉலகின் தலைசிறந்த 100 விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியானது…\nஉலகின் தலைசிறந்த 100 விளையாட்டு வீரர்கள் பட்டியல் வெளியானது… பிரபல ESPN இணைய தளம் உலகின் தலைசிறந்த மிகவும் பிரபலமான விளையாட்டு வீரர்களை கருத்துக் கணிப்பின் மூலம் தேர்வு செய்து...\nகும்ப்ளே, கோஹ்லி மோதலுக்கு உடனடித் தீர்வை அறிவித்தது இந்திய கிரிக்கெட் சபை\nகும்ப்ளே, கோஹ்லி மோதலுக்கு உடனடித் தீர்வை அறிவித்தது இந்திய கிரிக்கெட் சபை. இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் கும்ப்ளே மற்றும் கோஹ்லி ஆகியோருக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த முறுகல்...\nஇந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதயம் வென்ற டோனி….\nஇந்திய கிரிக்கெட் ரசிகர்கள் இதயம் வென்ற டோனி…. சாம்பியன் கிண்ணத்துக்கான நேற்றைய இந்திய மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான பயிற்சிப் போட்டியில் எல்லோரத��� கவனமும் டோனி மீது திரும்பியது. நேற்றைய போட்டியில்...\nசாம்பியன்ஸ் கிண்ணம்- அணிகளின் ஆதிக்கம் இதுவரை எப்படி\nசாம்பியன்ஸ் கிண்ணம்- அணிகளின் ஆதிக்கம் இதுவரை எப்படி சாம்பியன்ஸ் கிண்ணப் போட்டிகள் நாளைய தினத்தில் இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ள.8 அணிகள் பங்கெடுக்கும் இந்தப் போட்டிகளில் எந்த அணி கிண்ணத்தை வெல்லும் என்பது...\nஐரோப்பாவின் பிரபலமான கழகமாக மான்செஸ்டர் யுனைடெட் கழகம் தேர்வு…\nஐரோப்பாவின் பிரபலமான கழகமாக மான்செஸ்டர் யுனைடெட் கழகம் தேர்வு… கால்பந்தாட்டத்தில் பிரபலம் பெற்று விளங்கும் ஐரோப்பாவில், கழகங்களின் சந்தைப் பெறுமதியின் அடிப்படையில் மிக சிறந்த கால்பந்துத் கழகமாக மென்சஸ்டர் கழகம் தேர்வு...\nசாம்பியன்ஸ் கிண்ணம்-விருந்துபசாரத்தில் விராட் கோஹ்லி..\nசாம்பியன்ஸ் கிண்ணம்-விருந்துபசாரத்தில் விராட் கோஹ்லி.. (படங்கள் இணைப்பு) சாம்பியன்ஸ் கிண்ணத்தில் பங்கேற்றுள்ள அணித்தலைவர்கள் விருந்துபசார நிகழ்வில் விராட் கோஹ்லி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் பங்கெடுத்துள்ளனர். 8 அணிகள் பங்கேற்கும் இந்த...\nசாம்பியன்ஸ் கிண்ணம்-இங்கிலாந்தை அடைந்தார் ஹர்பஜன்…\nசாம்பியன்ஸ் கிண்ணம்-இங்கிலாந்தை அடைந்தார் ஹர்பஜன்… இங்கிலாந்தில் இடம்பெறவுள்ள சாம்பியன்ஸ் கிண்ண போட்டித் தொடருக்காக இந்தியாவின் சூழல் பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் இங்கிலாந்தை சென்றடைந்துள்ளார். இந்தியாவின் சாம்பியன்ஸ் கிண்ண அணியில்...\nகும்ப்ளே -கோஹ்லிகிடையில் மோதல். சாம்பியன்ஸ் கிண்ணத்தை பாதிக்குமா\nகும்ப்ளே -கோஹ்லிகிடையில் மோதல். சாம்பியன்ஸ் கிண்ணத்தை பாதிக்குமா இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் கோஹ்லி மற்றும் பயிற்சியாளர் கும்ப்ளேக்கிடையில் முறுகல் நிலை தொடர்வதாக செய்திகள் வெளிவந்துள்ளன. கும்ப்ளேயின் ஓராண்டுக்காலம் முடிவுக்கு...\nதனித்தமிழில் தரமான விளையாட்டுச் செய்திகளை விரைவாகத் தரும் விளையாட்டுக்கான உலகின் ஒரே தளம்-விளையாட்டு.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vriddhachalamonline.blogspot.com/2015/11/rules-on-advocates-duty-towards-client.html", "date_download": "2018-05-26T23:38:11Z", "digest": "sha1:CO3RZZGHTIGH6AS32DBCWXXIHG2AK75I", "length": 16245, "nlines": 139, "source_domain": "vriddhachalamonline.blogspot.com", "title": "விருத்தாலத்தான்: தினம் ஒரு சட்டம் - RULES ON AN ADVOCATE’S DUTY TOWARDS THE CLIENT", "raw_content": "\nதினம் ஒரு சட்டம் - சட்டவிரோதமான கூட்டத்திற்க�� அனும...\nதினம் ஒரு சட்டம் - சட்டவிரோதமான கூட்டத்திற்கு இடத்...\nதினம் ஒரு சட்டம் - பொது இடத்தில் சண்டையிட்டால்\nதினம் ஒரு சட்டம் - கலகம் உண்டாகும் விதத்தில் பேசின...\nதினம் ஒரு சட்டம் - கலகத்தில் அரசு அதிகாரிகளைத் தாக...\nதினம் ஒரு சட்டம் - கலைந்து செல்லாமல் இருக்கும் கூட...\nதினம் ஒரு சட்டம் - சட்ட விரோதமான கூட்டத்திற்கு ஆட்...\nதினம் ஒரு சட்டம் - கலகத்தில் பங்குப் பெற்றால் என்ன...\nதினம் ஒரு சட்டம் - கலகம் என்றால் என்ன....\nதினம் ஒரு சட்டம் - சட்ட விரோதமாக கூடி கலைந்து செல்...\nதினம் ஒரு சட்டம் - பயங்கர ஆயுதத்துடன் சட்ட விரோதமா...\nதினம் ஒரு சட்டம் - சட்டவிரோதமாக கூடிய கூட்டத்தில் ...\nதினம் ஒரு சட்டம் - சட்ட விரோதமாக கூட்டம் கூடுதல்\nதினம் ஒரு சட்டம் - பொது ஊழியர் குற்றவாளியை தப்பிக்...\nதினம் ஒரு சட்டம் - பொது ஊழியர் குற்றவாளியை கவன குற...\nதினம் ஒரு சட்டம் - பொது ஊழியர் குற்றவாளியை தப்ப வ...\nதினம் ஒரு சட்டம் - நட்பு நாட்டிற்கு எதிராகவும் போர...\nதினம் ஒரு சட்டம் - நட்பு நாட்டிற்கு எதிராகவும் இழி...\nதினம் ஓரு உரிமை - பொது உரிமையியல் சட்டம்\nஇந்திய அரசியல் சாசனம் - 44 குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமை இயல் சட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல் செய்யப்படுவதற்கான முயற்ச...\n60 வருட விருத்தாசலம் தொகுதி சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்\nஇதுவரை தமிழகம் 14 சட்டமன்ற தேர்தலை சந்தித்திருக்கின்றது அதில் விருத்தாசலம் தொகுதியின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்.. மற்றும் வாக்கு...\nகடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட சட்ட மன்ற உறுப்பினர்களின் தேர்தல் செலவு மற்றும் அவர்களின் உறுதிமொழி மற்றும் அசையும் அசையா சொத்து...\nபாட்டுக்கு காசு சொன்னார்...அந்த பாட்டுகள் பலவிதம்தான்\nபாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு காசு சொன்னார்... அந்த பாட்டுகள் பலவிதம்தான் அருமை... பாட்டுக்கு காசு...\nதனியார் மருத்துவமனையும், மான்புமிகு தமிழக முதல்வரும்...\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். திருக்குறள்:972 குறள் விளக்கம் எல்லா உயிர்க்கும் பிறப்பு...\nமுன்னே செல்லடா முன்னே செல்லடா தைரியமே துணை\nஇளைஞர்கள் எப்படி வருவாங்க எப்போது வருவாங்கன்னு தெரியாது ஆன வர வேண்டிய நேரத்துல கட்டாயம் வருவாங்க.... முன்னே செல்லடா முன்னே செல���லடா...\nதிருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையின் அவலநிலை.\nதிருத்தனி 14-06-2017: இன்று காலை பத்து மணியளவில் ஒரு அவசர சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனை மருத்துவமணைக்கு சென்ற எனது சகோதரி...\nவிழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரத்தில் புதிய அரசு சட்ட கல்லூரிகள் : முதல்வர்\nசென்னை : 2017-18ஆம் கல்வியாண்டு முதல் விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் புதிய அரசு சட்ட கல்லூரிகள் துவங்கப்படு...\nவசூலான தொகை 65,250 கோடி பணத்தை என்ன பண்ணலாம்...\nதாமே வந்து கருப்பு பணத்தை கணக்கில் காட்டவேண்டும் என்ற திட்டத்தின் கீழ் வந்த தொகை 65,250 கோடி (65,250 * 1,00,00,000) மத்திய மாநி...\nவிவசாயிகளுக்கு மாதந்திர சம்பளம் கிடைக்க வேண்டும் அதற்குத் தேவையான விவசாயிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு சட்டங்களை உருவாக்க வேண்டும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.65, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/how-kills-baby-sun-tv-serial-deivamagal-gayathri-plan-040617.html", "date_download": "2018-05-26T23:43:17Z", "digest": "sha1:FGYUW2RIIAXANOTYNXRSXI7XMPPWWCGJ", "length": 16052, "nlines": 158, "source_domain": "tamil.filmibeat.com", "title": "பச்சை குழந்தையை கொல்வது எப்படி பாடம் நடத்தும் டிவி சீரியல்கள்- விபரீத வில்லிகள் | How to kills baby Sun TV serial Deivamagal Gayathri plan - Tamil Filmibeat", "raw_content": "\n» பச்சை குழந்தையை கொல்வது எப்படி பாடம் நடத்தும் டிவி சீரியல்கள்- விபரீத வில்லிகள்\nபச்சை குழந்தையை கொல்வது எப்படி பாடம் நடத்தும் டிவி சீரியல்கள்- விபரீத வில்லிகள்\nசென்னை: டிவி சீரியல்களில் வில்லிகள் செய்யும் வில்லத்தனங்கள் எல்லை மீறி வருகிறது. யாரையும் நம்பி வீட்டுக்குள் விடக்கூடாது என்பதைப் போல உள்ளது சீரியலில் ஒளிபரப்பாகும் சீன்கள். கர்ப்பிணிக்கு விஷம் வைக்கச் சொல்வதும், பச்சைக் குழந்தையை கொலை செய்வது எப்படி என்றும் பாடம் நடத்துகின்றன டிவி சீரியல்கள்.\nசன் டிவியில் ஒளிபரப்பாகும் தெய்வமகள் சீரியலில் வில்லி காயத்ரி செய்யும் வில்லத்தனங்கள் விபரீத போக்கினை எட்டியுள்ளது. விகடன் டெலிவிஷ்டாஸ் தயாரித்துள்ள தெய்வமகள் சீரியல் அண்ணிக்கும், கொழுந்தனுக்கும் இடையே நடக்கும் சண்டையும் சவாலும்தான்.\nஎத்தனை நாளைக்குத்தான் இருவரின் சவாலை மட்டுமே காட்டுவது ஜெய்ஹிந்த் விலாஸ் வீட்டை அடைய வேண்டும் என்பதற்காக சின்னச் சின்ன வில்லத்தனங்கள் செய்து வந்த காயத்ரி, கொழுந்தன் பிரகாஷின் மனைவி சத்யாவையும் கொலை செய்யும் அளவி��்கு போனதால் இப்போது சிறையில் இருக்கிறாள்.\nகூட இருந்தே குழி பறிக்கும் வினோதினி\nஅக்கா ஜெயிலுக்கு போக காரணமாக இருந்த குடும்பத்திற்குள் நல்லவள் போல நுழைந்துள்ள காயத்ரியின் தங்கை வினோதினிதான் தற்போது கருவியாக இருந்து வில்லத்தனத்திற்கு உதவி வருகிறாள். கூடவே நம்பியும் அவனது கை கூலியும் உள்ளனர்.\nஜெயிலில் இருந்தாலும் காயத்ரி அனைவரிடமும் செல்போனில் பேசி காரியத்தை சாதித்து கொள்கிறாள். தன்னை சிறைக்கு அனுப்பியவர்களை பழிவாங்க முதலில் கார்த்திக்கின் காரில் பிரேக் வயரை கட் செய்ய சொல்கிறாள் அதில் சுஜாதா மாட்டிக்கொள்ள சிறு விபத்துடன் போகிறது.\nசுரேஷ் மனைவியும் சத்யாவின் தங்கையுமான தாரணிக்கு வளைகாப்பு ஏற்பாடு நடக்கிறது. அந்த வீட்டில் சந்தோசமாக யாரும் இருக்கக்கூடாது என்று கர்ப்பிணிக்கு விஷம் வைக்க சொல்கிறாள் காயத்ரி.\nவிஷம் வைக்க முடியாத காரணத்தால் எண்ணெயை ஊற்றி கர்ப்பிணி பெண்ணை வழுக்கி விழ வைக்கிறாள் வினோதினி. ஆனால் மருத்துவமனையில் போராடி இரண்டு உயிரையும் காப்பாற்றி விடுகின்றனர்.\nதாயும், குழந்தையும் தப்பித்து விட்டதால் காயத்ரி தனது அடுத்த திட்டத்தை வினோதினியிடம் கூறுகிறாள். தண்ணீரில் நனைத்த துண்டு ஒன்றை குழந்தையில் முகத்தில் போட்டு விடும்படியும் அதில் மூச்சுத்திணறி குழந்தை இறந்து விடும் என்றும் ஐடியா சொல்கிறாள் காயத்ரி.\nகுழந்தையை கொல்ல வினோதினி மறுத்தாலும், காயத்ரி செய்யும் மூளைச்சலவையில் மனம் மாறும் வினோதினி, குழந்தையை கொல்ல ஒத்துக்கொள்கிறாள். தாரணியும், குழந்தையும் அசந்து தூங்கும் நேரத்தில் இதை செய்ய மருத்துவமனையிலேயே தங்குகிறாள் வினோதினி.\nஜெய்ஹிந்த் விலாஸ் வீட்டில் காயத்ரியின் கணவர் குமாருக்கு இரண்டாவது திருமணம் நடத்த முயற்சி நடக்கிறது. அதை தடுக்கிறாள் காயத்ரி. அதையும் மீறி நிச்சயம் வரை வந்து விட்டது. இந்த திருமண நிச்சயத்தை எப்படியும் நிறுத்துவேன் என்று பிரகாஷிடம் சவால் விடுகிறாள் காயத்ரி.\nடிவி சீரியல்கள் டல் அடிப்பதால் டிஆர்பியை எகிற வைக்க வேண்டும் என்பதற்காகவும், வாசகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கவும், கர்ப்பிணிக்கு விஷம் வைப்பது, பச்சை குழந்தையை கொல்ல ஐடியா கொடுப்பது என விபரீத விஷயங்களை ஒளிபரப்புவதால் யாரையும் நம்பி வீட்டிற்குள் விடுவதற்க�� கூட இனி யோசனை செய்வார்கள்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nசன் டிவி மேடையில் புருவ அழகி பிரியா.. அரங்கமே அதிர அசத்தல் பெர்ஃபாமன்ஸ்\nவாவ்... இன்னும் ஷூட்டிங்கே ஆரம்பிக்கல.. அதுக்குள்ள சிவகார்த்திகேயன் படம் வித்துடுச்சாம்\n\"சூர்யா ஃபேன்ஸுக்கு எவ்ளோ தில்லு பார்த்தியா..\" - ட்விட்டரில் ரசிகர்கள் சண்டை\nசன் டி.வி முன்பு தானா சேர்ந்த ரசிகர்கள் கூட்டம்.. சூர்யாவை கேவலமாக விமர்சித்ததால் எதிர்ப்பு\n - ரசிகர்களுக்கு சூர்யா அட்வைஸ்\nதெறி சாட்டிலைட் உரிமத்தை வாங்கிய சன் டிவி: ட்விட்டரை தெறிக்கவிடும் தளபதியன்ஸ்\nஷூட்டிங் துவங்கிய கையோடு சிவகார்த்திகேயன் பட சாட்டிலைட் உரிமையை வாங்கிய சன்டிவி\nஅந்த இரவில் என்ன நடந்தது 'குடுமிபிடி சண்டை' சபீதா ராய் தன்னிலை விளக்கம்\nடிசி கிரி தப்பிச்சிட்டாரே.... பிரபாவுக்கு யார் கூட கல்யாணம் நடக்கும்\nதனுஷுவுக்கு அம்மாவாக நடிக்கவும் ரெடி... அப்ளிகேசன் போட்ட 'வம்சம்' பூமிகா\nசாதரணமாக தமிழில் சொன்னதே புரியலையாம்.... டிரான்ஸ்லேட் பண்ணனுமாம்.. எரிச்சல் நடிகை \"டிம்பிள்\"\nமாமனார், மாமியாரை துரத்தும் மருமகள்கள்.... குடும்பத்தை சிதைக்கும் சீரியல்கள்\nஎஸ்.வி. சேகரின் 'படுக்கை போஸ்ட்'டை எழுதியவரின் வீடு முன்பு தமிழ் பெண்கள் போராட்டம்\n'அம்மாவை'யே கொன்னவங்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா\nதூத்துக்குடியில் போலீஸ்காரரை எப்படி தாக்கியிருக்கிறார்கள் பாருங்க: வீடியோ வெளியிட்ட காயத்ரி\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00371.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?page_id=600055&cat=162936", "date_download": "2018-05-26T23:43:20Z", "digest": "sha1:YCMQVVDDEVMHTMUF5X4Q42NNWLJCW4TP", "length": 19360, "nlines": 90, "source_domain": "athavannews.com", "title": "Weekly Special", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nஉலக விளைாயட்டுக்களில் கிரிக்கெட்டுக்கென்று பெரும் இரசிகர்கள் பட்டாளமே இருப்பது உலகறிந்த உண்மை.\nஇன்று கிரிக்கெட் போட்டிகளென்றாலே ரசிகர்கள் அதிக கரிசனை கொண்டிருப்பது ஒரு நாள் மற்றும் ரி-20 போட்டிகளில் தான். என்றாலும் கிரிக்கெட் தொடங்கிய காலத்திலிருந்து ஒரு நாட்டு அணி கிரிக்கெட் அந்தஸ்தின் மூலம் தனது பலத்தை நிரூபிப்பதென்றால் அது டெஸ்ட் போட்டிகளையே சாரும்.\n5 நாட்கள் தொடர்ந்து ஆடப்படும் இந்த ஆட்டத்தில் தனது பலத்தை நிரூபிக்க அணிகள் கடுமையாகப் போராடுவது உண்மை. அந்த வெற்றி அணியின் அந்தஸ்தை தரப்படுத்தலில் மட்டுமன்றி ரசிகர்களிடை​யேயும் உயர்த்தி வைக்கும்.\nஇன்று டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்று 12 அணிகள் உள்ளன. அதில் 2 அணிகள் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தான் டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்றன.\nஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 11 ஆவது அணியாகவும், அயர்லாந்து அணி 12 ஆவது அணியாகவும் டெஸ்ட் அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டன.\nஅத்துடன் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுடனும், அயர்லாந்து அணி பாகிஸ்தானுடனும் ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட சர்வதேச கிரிக்கெட் சபை முதல் சந்தர்ப்பத்தை வழங்கியது.\nஅதில் அயர்லாந்து அணி தற்போது டெஸ்டை விளையாடி முடித்துள்ளது.\nஅயர்லாந்து அணியைப் பொறுத்த வரையில் பலம்வாய்ந்த பல அணிகளுடன் ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளது. அதில் பல தோல்விகளைச் சந்தித்தாலும் எதிரணிகளுக்கு சிம்ம சொற்பனமாக விளங்குவதில் கெட்டிக்காரர்.\nஅதனைவிட அயர்லாந்து அணி 2007, 2011, 2015 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற உலக் கிண்ணப் போட்டிகளில் பங்கேற்றிருந்தது. அதில் 2007 இல் முதன்முறையாக பங்கேற்ற அயர்லாந்து பலம்மிக்க அணியாகவிருந்த பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாதித்தது.\nஅத்துடன் 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ணப்போட்டியில் விளையாடிய அயர்லாந்தது, இங்கிலாந்தை வீழ்த்தி தனது பலத்தை நிரூபித்தது. அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணி 327 ஓட்டங்களை நிர்ணயித்தது. பதிலெடுத்து ஆடிய அயர்லாந்து 5 விக்கெட்டுகளுக்கு 111 ஓட்டங்கள் என்றிருந்த நிலையில், அதிரடியாக விளையாட���ய கெவின் ஓ பிரைனின் சதத்துடன் அயர்லாந்து அணி வெற்றியைப் பெற்று அசத்தியது.\nஅதே போல் 2015 ஆம் ஆண்டில் நடைபெற்ற உலகக்கிண்ணப் போட்டிகளில் 3 போட்டிகளில் வெற்றியும் 3 போட்டிகளில் தோல்வியும் பெற்றது. ஆனால் அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியாமற்போனது.\nஇந்நிலையில் 2019 இல் நடைபெறவுள்ள உலகக் கிண்ணத்துக்கான தகுதிச் சுற்றில் தோல்வியடைந்த அயர்லாந்து அதற்கான தகுதியை இழந்ததுள்ளமை அயர்லாந்து ரசிகர்களுக்கு கவலையளித்துள்ளது.\nஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றி தோல்விகள் ஒருபுறமிருக்க அண்மையில் அயர்லாந்து அணி தனது முதலாவது டெஸ்டில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது.\nடெஸ்ட் தொடரில் பலம் வாய்ந்த அணியாகவுள்ள பாகிஸ்தானுடன் மோதுவதை ஒரு கெத்தாக எடுத்துக்கொண்ட அயர்லாந்து, தனது விடா முயற்சியையும் உத்வேகத்தையும் இந்தப் போட்டியில் வெளிக்காட்டியிருந்தது.\nநாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீச்சைத் தெரிவுசெய்தது அந்தவகையில் பாகிஸ்தான் முதல் இன்னிங்ஸை 9 விக்கெட்டுகளை இழந்தவுடன் 310 ஓட்டங்களைப் பெற்று இடைநிறுத்தியது. சகல விக்கெட்டுகளையும் இழக்கும் நிலையிலிருந்து பாகிஸ்தான் தன்னைக் காப்பாற்றிக்கொண்டது எனலாம்.\nஅயர்லாந்தின் பந்துவீச்சில் முர்தாப் 4 விக்கெட்டுகளையும், தோம்சன் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றியதோடு ராங்கின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். சிறப்பான பந்துவீச்சின் மூலம் பாக்கிஸ்தானுக்கு சாவாலை நேர்நின்று கொடுத்தது அயர்லாந்து.\nதனது முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய அயர்லாந்து அணி பந்துவீச்சில் சிறப்பாகச் செயற்பட்ட போதும் துடுப்பாட்டத்தில் கொஞ்சம் பதற்றத்துடன் விளையாடியது.\nமுதல் 7 ஓட்டங்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்து களமிறங்கிய கெவின் ஓ பிரைன் 40 ஓட்டங்கள், வில்சன் 33 ஓட்டங்களென ஆட்டமிழக்க அயர்லாந்து 130 ஓட்டங்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்தது.\nஅயர்லாந்தின் கதி இவ்வளவுதான் என எண்ணியிருந்த நிலையில் தனது 2 ஆவது இன்னிங்ஸைத் தொடங்கிய அயர்லாந்து புதிய உத்வேகத்தைக் காட்டியது. முதல் இணைப்பாட்டத்தில் 69 ஓட்டங்களைப் பகிர்ந்த அயர்லாந்து, அடுத்து அதிரடி வீரரான கெவின் ஓ பிரைனை களமிறக்கியது. அதிரடி காட்டிய பிரைன் சதம் அடித்து தனது துடுப்பாட்டத்தை உலகறியச் செய்��ார்.\nஇந்நிலையில் அயர்லாந்து. 339 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து பாகிஸ்தானுக்கு 160 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது.\nமுதல் மூன்று விக்கெட்டுகளையும் 14 ஓட்டங்களுக்குள் வீழ்த்தி அசத்தியது அயர்லாந்து. எனினும் 5 ஆவது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி வெற்றியைப் பதிவு செய்தது.\nஇந்தப் போட்டி பாகிஸ்தானுக்கு வெற்றியாக அமைந்தாலும் கிரிக்கெட் ரசிகர்களிடையே அயர்லாந்து அணியே வெற்றியாளர்களாகப் பார்க்கப்பட்டது. ஏனெனில் டெஸ்ட் அந்தஸ்து கிடைத்து முதல் போட்டியிலேயே பலமிக்க அணியை போராட வைத்தது என்பதற்காக எனலாம்.\nஅதனை விட மற்றொரு பாராட்டு கெவின் ஓ பிரைனுக்குக் கிடைத்தது.\nபாகிஸ்தானின் பந்துகளை சரமாரியாகப் பந்தாடிய கெவின் ஓ பிரைன் முதல் டெஸ்டின் ஆட்ட நாயகன் விருதை வென்றார். அயர்லாந்து கிரிக்கெட் அணியின் முதல் டெஸ்ட் சதம் இவரால் பெறப்பட்டது என்ற பெருமையும் வரலாற்றில் இடம்பெற்றது.\nஇது குறித்து கெவின் தெரிவிக்கையில், ”பாகிஸ்தானுக்கெதிராக சதம் அடித்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. இனிவரும் போட்டிகளில் மேலும் உத்வேகத்துடன் செயற்படுவோம். நான் இங்கிலாந்துக்கு எதிராக உலகக் கிண்ணக் போட்டியில் அடித்த சதமே என் வாழ்க்கையின் முக்கியமான திருப்பமாக அமைந்தது” என்றார்.\nஇனிவரும் காலங்களில் பலமிக்க அணிகளுடன் மோதி அயர்லாந்து அணி தனது பலத்தை வெளிக்காட்ட உத்வேகத்துடன் உள்ளது என்பதையே பாகிஸ்தானுடனான போட்டியில் அந்த அணி கூறியிருக்கிறது.\nஉண்மையில் பலம் வாய்ந்த அணிகளுடன் மோதுவது என்பதை சவாலாக ஏற்று தனது பலத்தை நிரூபிக்க அயர்லாந்து அடியெடுத்து வைத்துள்ளது என்பதை ரசிகர்களும் வரவேற்றுள்ளனர்.\nஅவ்வாறே ‘விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி’ என்பதற்கிணங்க உலகின் பலமிக்க அணியாக விளங்கி ரசிகர்களிடையே நம்பிக்கை அணியாகத் திகழ ரசிகர்கள் சார்பில் வாழ்த்துகின்றோம்.\nஆக்ரோஷ அதிரடி காட்டி எதிரணிக்கு ஆட்டம் காட்டும் இளம் புயல் – இந்திய அணியில் ஒதுக்கப்பட்டது ஏன்\nPuvanes மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இளம் வீரராக இந்திய அணியில் இடம்பிடித்து, த...\nவல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பது உண்மைதான் – மிரட்டும் குள்ள இராட்சதன்\nPuvanes விளையாட்டுக்களில் குத்துச்சண்டை என்பது தனித்துவமானதும் தனி நபர் திறமையை...\nLitharsan உலக விளைாயட்டுக்களில் கிரிக்கெட்டுக்கென்று பெரும் இரசிகர்கள் பட்டாளமே இ...\nLitharsan உலக விளைாயட்டுக்களில் கிரிக்கெட்டுக்கென்று பெரும் இரசிகர்கள் பட்டாளமே இ...\nஆக்ரோஷ அதிரடி காட்டி எதிரணிக்கு ஆட்டம் காட்டும் இளம் புயல் – இந்திய அணியில் ஒதுக்கப்பட்டது ஏன்\nPuvanes மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட இளம் வீரராக இந்திய அணியில் இடம்பிடித்து, த...\nவல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் இருப்பது உண்மைதான் – மிரட்டும் குள்ள இராட்சதன்\nPuvanes விளையாட்டுக்களில் குத்துச்சண்டை என்பது தனித்துவமானதும் தனி நபர் திறமையை...\nஇலங்கையின் பரிதாப நிலையும், இந்தியாவின் சாதனைக்கு காரணமும்\nPuvanes அமைதியான தலைவர் அதே சமயம் எந்தவொரு இக்கட்டான நிலையிலும் மனம் தளராது அணி...\nஇனிமேல் இப்படி தான்: கர்ச்சிக்கும் ஹத்துரு சிங்க(ம்)\nPuvanes இலங்கை திருநாட்டை உலகிற்கு அறிமுகப்படுத்தியதே, இலங்கை கிரிக்கெட் அணிதான...\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babyanandan.blogspot.com/2010/08/blog-post_24.html", "date_download": "2018-05-26T23:04:13Z", "digest": "sha1:BIN45APVSK63NQ3VVYKGNUE5GAZZ7MRF", "length": 6608, "nlines": 165, "source_domain": "babyanandan.blogspot.com", "title": "Babyஆனந்தன்: சமீபத்தில் நான் ரசித்த டிரைலர்கள்", "raw_content": "\nமுழுக்க சினிமா, கொஞ்சம் எனது கிறுக்கல்களுடன்...\nசமீபத்தில் நான் ரசித்த டிரைலர்கள்\nநான் மிகவும் எதிர்பார்க்கும் படங்களின் டிரைலர்கள் உங்களுக்காக, இதில் சிலவற்றை நீங்கள் ஏற்கனவே பார்த்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை பாருங்கள், ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம்...\n5) பாஸ் என்கிற பாஸ்கரன்\n6) வ குவாட்டர் கட்டிங்\nஎனக்கு இதில் குவாட்டர் கட்டிங் ரொம்ப பிடித்து இருக்கின்ற்து...\nகருந்தேள் கண்ணாயிரம் August 27, 2010 at 8:32 PM\n//எனக்கு இதில் குவாட்டர் கட்டிங் ரொம்ப பிடித்து இருக்கின்ற்து...//\nஅப்படியே வழிமொழிகிறேன் ;-) .. நிஜத்திலும் அப்படியே ;-) .. ஹீ ஹீ\n@ஜாக்கி சேகர், கருந்தேள் கண்ணாயிரம்: என்னோட ஃபேவரிட்டும் அதுதான் தல...\nமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...\nஎந்திர வாழ்க்கைக்கு பயந்து, சொந்த ஊர் நோக்கி ஓடி வந்த, இப்படித் தான் வாழ வேண்டும் என்ற கட்டமைப்பிற்குள் இதுவரை சிக்காத - பாக்கியசாலி நான்...\n100 நாடுகள் 100 சினிமா (51)\nMr. and Mrs. கல்யாண சுந்தரம் (1)\nஆதலால் காதல் செய்வீர்... (4)\nஇரண்டாம் உலகப் போர் (2)\nஎன் தமிழ் சினிமா இன்று (4)\nகண்ணா ஒரு குட்டிக் கதை (1)\nடக்...டக்... நான்தான் மனசாட்சி பேசுறேன்... (13)\nசமீபத்தில் நான் ரசித்த டிரைலர்கள்\nசிறுகதை: மறந்திட மட்டும் மறந்தேன்\nஎந்திரன் டிரைலர் மற்றும் ஸ்டில்கள்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://emadal.blogspot.com/2008/05/blog-post_10.html", "date_download": "2018-05-26T23:20:08Z", "digest": "sha1:V5LQDB4L336K7CUHBRCNWQGTXXXQJGD3", "length": 27888, "nlines": 235, "source_domain": "emadal.blogspot.com", "title": "கவினுலகம் - K's world: கர்ப்ப உலகம்", "raw_content": "\nகவினுலகம் - K's world\nநெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது\nஎனது ஆய்வகத்திலே பல பெண் விஞ்ஞானிகள் தாமதமாக பிள்ளை பெற்றுக் கொள்கின்றனர். காரணம் Ph.D முடித்து, பின் வேலை கிடைத்து நிம்மதியாக வாழ்வு அமைந்து பிள்ளை பெற்றுக் கொள்ளலாம் எனும் போது வயது 30 தாண்டிவிடுகிறது. முதல் பிள்ளை பெற்றுக் கொள்வதில் அதிக பிரச்சனை இருப்பதில்லை. ஆனால் இரண்டாவது குழந்தை பெற்றுக் கொள்ளும் போது வயது 40ஐ எட்டிவிடுகிறது. வயதானோர் அதிகமாக உள்ள கொரியாவில் குழந்தை பெற்றுக் கொள்வதை அரசு ஆதரிக்கிறது. எனவே எல்லோரும் இரண்டு, மூன்று என்று பெற்றுக் கோள்கிறார்கள். ஆனால், கடைசிப் பிள்ளைகளைக் கவலையுடன்தான் பெற்றுக் கொள்கின்றனர். காரணம்\nமரபுக் கோளாறு குழந்தைகளுக்கு வந்துவிடுமோ என்ற கவலை. நூறு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் ஏதாவதொரு ஊனத்துடன்தான் கொரியாவில் பிறக்கின்றன. கொரிய கதோலிக்கப் பல்கலைக் கழகத்தின் ஒரு ஆய்வு சுட்டுகிறது பிறக்கும் குழந்தைகளில் 2.9% குறைபாடுடன் பிறப்பதாக. கொரிய உணவு-மருந்து ஆணையம் (Korea Food and Drug Administration) ஒரு குறிப்பில் சொல்கிறது 1999க்குப் பிறந்த குழந்தைகளினூடே மரபுக் கோளாறு இரட்டிப்பாகி உள்ளதாக\nமருத்துவர்கள் சொல்கிறார்கள் கொரியப் பெண்களுக்குப் போதிய அளவு போலிக் அமிலம் உணவில் உட்செல்வதில்லையென்று. இந்த உணவுச் சத்தில் விட்டமின் பி இருக்கிறது. அது குழந்தை வளரும் போது நரம்பு மண்டலம் ஒழுங்காக வளர உதவுகிறது. இல்லையெனில் anencephaly, spinal bifidia போன்ற கோளாறுகள் தோன்றலாம் சரி, போலிக் அமிலம் எந்தெந்த உணவில் இருக்கிறது சரி, போலிக் அமிலம் எந்தெந்த உணவில் இருக்கிறது பச்சைக் காய்கறிகள் உம். புரோக்கோலி (பச்சைக் காலிபிளவர்), அஸ்பராகஸ���, கீரை , காளான், பட்டாணி, கிவிப்பழம், ஆரஞ்சு, கல்லீரல் மற்றும் மீன். இந்த போலிக் அமிலம் கொண்ட மல்டி விட்டமின் மாத்திரைகளையும் உட்கொள்ளலாம். அமெரிக்க அறுவை சிகிச்சை மருத்துவர் சபை சொல்கிறது ஒரு நாளைக்கு குறைந்தது 0.4 மி.கி போலிக் அமிலம் கர்ப்பிணிப் பெண்களுக்குத் தேவையாம்.\nகஷ்டம் என்னவெனில், கர்ப்பம் தரிப்பது என்பது பெரும்பாலும் திட்டமிடாமலே எதேட்சையாக நடந்துவிடுகின்றது. ஒரு பெண் கர்ப்பவதி என அறியும் போது 6, 7 வாரங்களாகிவிடுகின்றன. அந்தக் காலக்கட்டத்தில்தான் நரம்பு மண்டலம் வளரத்தொடங்குகிறது\nஆலோசனையோ கருப்பம் தரிப்பதற்கு 3 மாதம் முன்பிருந்தே 0.4 மி.கி. போலிக் அமிலம் உட்கொள்ள வேண்டுமென்று\nகொரியாவில் பெண்கள் பியர் குடிப்பதுண்டு. கொஞ்சம் என்றால் பரவாயில்லை என்கின்றனர் மருத்துவர்கள். கர்ப்பவதி அதிகமாக பியர் குடித்தால் குழந்தைக்கு வெட்டு உதடு என்ற குறை வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். 12 வாரக் கர்ப்பிணிப் பெண்கள் நிச்சயமாக குடிப்பதை நிறுத்திவிட வேண்டுமாம். ஏனெனில் அச்சமயத்தில்தான் குழந்தையின் மூளை வளர்ச்சி விரிவடையத் தொடங்கிறது. குடிப்பழக்கத்தால் மந்த புத்தியுள்ள குழந்தைகளைத்தான் பிறப்பிக்க முடியுமாம்.\nவிட்டமின் நல்லது என்றாலும் 1000 ச.அ (சர்வதேச அளவு)க்கு மேல் ஒரு நாளைக்கு எடுத்துக் கொண்டால் பின் பிறக்கும் குழந்தைக்கு குறை நிச்சயம் அமையுமாம். உம். குறைப்பிரசவமோ, மந்தமான குழந்தைகளோ இல்லை இறந்து பிறக்கும் குழந்தையோ அமையுமாம்.\nகாஃபியும் அதிகம் குடிக்கக்கூடாதாம். நாலு கப் காஃபிக்கு மேல் குடிப்பவர்க்கு பிறக்கும் குழந்தை எடை குறைந்து ஒல்லியாகப் பிறக்குமாம் இப்போது பச்சைத் தேயிலை அதிகம் பிரபலமாகிவருகிறது. தேயிலை என்றாலே அதில் காஃபின் இருக்கும்.\n Toxoplasma என்ற வியாதி 30 லிருந்து 63% அதிகமாகிவிடுமாம் இதுவொரு ஒட்டுண்ணி. அது பச்சை மாமிசத்தில் இருக்கும். அது குறைப்பிரவத்தை உண்டு பண்ணும். இந்தப் பூச்சி வீட்டில் வளர்க்கும் பூனையிடமும் உண்டு. இந்தியப் பெண்கள் குடிப்பதில்லை என்பதற்காக பூனை வளர்க்கக் கூடாது. பிறகு பிரச்சனைதான்\nஇப்படிப்பட்ட கொரிய மருத்துவ யோசனைகள் சுட்டுவது ஒன்று. தெளிவாக. இந்திய உணவுப் பழக்கம் என்பது இதையெல்லாம் கணக்கில் கொண்டு நம் முன்னோரால் வகுக்கப்பட்டது என்பதே குழந்தை பிறப்பு என்பது சாதாரண விஷயமில்லை குழந்தை பிறப்பு என்பது சாதாரண விஷயமில்லை அதிக கவனம் கொள்ள வேண்டிய நிகழ்வு. இந்தியாவில் பிறப்பு பற்றி அதிகம் பேச வேண்டாம் என்று நினைக்கலாம். ஆனால், இந்தக் காலத்துப் பெண்கள் நிறையப் படிக்க வேண்டியிருக்கிறது. பின் வேலை. அதன்பின் திருமணம். இச்சூழலில் பிறப்பு என்பது மிகவும் திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்வாக அமைவதே தாய்-சேய்க்கு நல்லது அதிக கவனம் கொள்ள வேண்டிய நிகழ்வு. இந்தியாவில் பிறப்பு பற்றி அதிகம் பேச வேண்டாம் என்று நினைக்கலாம். ஆனால், இந்தக் காலத்துப் பெண்கள் நிறையப் படிக்க வேண்டியிருக்கிறது. பின் வேலை. அதன்பின் திருமணம். இச்சூழலில் பிறப்பு என்பது மிகவும் திட்டமிடப்பட்ட ஒரு நிகழ்வாக அமைவதே தாய்-சேய்க்கு நல்லது ஏனெனில் ஊனமாகக் குழந்தை பிறந்துவிட்டால் அதைக் கட்டிக் காக்கும் பொறுப்பு நம்மில் பலருக்கு இருப்பதே இல்லை. எனவே வரும் முன் காப்பது மேல்\nவயது தளர்ந்த காலத்தில் குழந்தை பெற்றுக்கொள்வதில் இவ்வளவு விஷயங்கள் இருந்தாலும்....\nபிறந்த பிறகு குழந்தை கொஞ்சம் வளர்ந்த பிறகு அவுங்க அம்மாவை “அழகாக” இருக்காங்க என்று சொல்லமுடியாது. :-)\nகுழந்தைகளுக்கு ஒப்பீடு பண்பு அதிகமாக இருக்குமா\nகுமார்: உண்மைதான். நான் என் வீட்டில் எட்டாவது குழந்தை. என் தந்தையை 40 வயது மனிதராகவே எனக்குத் தெரியும். அம்மாவும் தளர்ந்துவிட்டார்கள். ஆனால் சகோதரிகள் சினிமா ஸ்டார் மாதிரி இருப்பார்கள். அதிலே கட்டற்ற மகிழ்ச்சி. வயதான தாயிடம் ஒரு மெருகு, ஒரு முதிர்ச்சி, ஒரு நிதானம் இருக்கும். அது குழந்தைக்கு நல்லது.\nநல்ல பயனுள்ள கட்டுரை, நம்மவர்களுக்கு.\nகர்ப காலச் சோதனைகளில் - குறிப்பாக கர்ப மரபணு சோதனைகள் செய்வதால் - ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் முன்பாகவே அறிந்து கொள்ளும் வசதி இருந்தாலும், அவை செய்வதில் கூடவே அபாயங்கள் இருப்பதாக இங்கு அமெரிக்கவில் அச்சப்படுபவர்களும் அதிகமாக இருக்கிறார்கள். சொல்லப்போனால், இந்த அச்சம் காரணமாக, அந்த சோதனைகளில் பெரிதுமாக மறுப்பவர்களும் இருக்கிறார்கள்\nஎவ்வளவுதான் முன்னேறி இருப்பதாக நாம் நினைத்தாலும், invasive சோதனை முறைகளை விட்டால் வேறு வழியில்லை என்று சில சமயங்களில் நேர்ந்து விடுகிறது.\nகொரியாவில், ஜப்பானில் பிறக்கப்போகும் குழந்தையின் பால் என்னவென்று சொல்வதில்லை. ஆனால் இப்போது ஸ்டெம் செல் ஆய்வில் கொரியா மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளது.\nநம்ம பக்கத்துவீட்டில் ரெண்டு நாய் ரெண்டு பூனை & 4 பிள்ளைகள்.\nநம்ம பக்கத்துவீட்டில் ரெண்டு நாய் ரெண்டு பூனை & 4 பிள்ளைகள்.\n//நம்ம பக்கத்துவீட்டில் ரெண்டு நாய் ரெண்டு பூனை & 4 பிள்ளைகள்.//\n எங்க 8லே எது நாய், எது பூனை (நான் நிச்சயமா பூனை இல்லை) :-)\nபயனுள்ள பதிவு நன்றிகள் டாக்டர்:)\n//////கஷ்டம் என்னவெனில், கர்ப்பம் தரிப்பது என்பது பெரும்பாலும் திட்டமிடாமலே எதேட்சையாக நடந்துவிடுகின்றது. ஒரு பெண் கர்ப்பவதி என அறியும் போது 6, 7 வாரங்களாகிவிடுகின்றன. அந்தக் காலக்கட்டத்தில்தான் நரம்பு மண்டலம் வளரத்தொடங்குகிறது\nஆனால் இக்காலத்தில் இந்நோக்கு சரியில்லையோ எனத் தோன்றுகிறது.\nபெரும்பாலும் குழந்தை பெற திட்டமிடல் இருக்கிறது என்றே தோன்றுகிறது.\nதிட்டமிட்ட செயற்பாடுகளிலும் கூட தவறிப் போய் கர்பம் ஏற்பட வாய்ப்புள்ளது. அதைச் சொல்லுகிறது கட்டுரை.\nஉண்மைதான் கண்ணன் அவர்களே. Gyonngi do இல் Subway இல் பயணிக்கும் போது பல வலது குறைந்தவர்களை கண்டிருக்கிறேன். MBC இன் விவரணமொன்றிலும் இது தொடர்பாக ஒளிபரப்பினார்கள். பொது இடங்களிலும் மின்உயர்த்தியிலும் கண்டிப்பாக வலது குறைந்தவர்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிந்தது. கொரியப்பெண்களால் பியர் இல்லாமல் இருக்க முடியுமா..\n//கொரியப்பெண்களால் பியர் இல்லாமல் இருக்க முடியுமா..\nகொரிய சமூகத்தில் இருக்கமான கட்டுப்பாடுகளுண்டு. அதில் பெண் இருக்கும் இடம் இரண்டாவது அல்லது மூன்றாவது படிநிலை. இந்த பாரத்தை சமாளிக்க அல்லது அதன் எதிர்வினையாகக் கொரியப் பெண் மது அருந்துகிறாள். மற்றொரு காரணம் ஐரோப்பிய, அமெரிக்கப் பெண்மணிகள் போலிருக்க வேண்டுமென்ற ஆவல். ஒரு கொரிய சினிமாவில் பார்த்தேன் to liberate herself from social inhibitions அவள் குடிப்பதாக. உதாரணமாக ஐ லவ் யூ சொல்லக் கூட சில நேரம் குடிக்க வேண்டி வரலாம்\n//பொது இடங்களிலும் மின்உயர்த்தியிலும் கண்டிப்பாக வலது குறைந்தவர்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிந்தது.//\nஇதன் பொருள் விளங்கவில்லை. ஊனமுற்றோர் பற்றியா இல்லை முதியோர் பற்றியா\n// விட்டமின் நல்லது என்றாலும் 1000 ச.அ (சர்வதேச அளவு)க்கு மேல் ஒரு நாளைக்கு எடுத்துக் கொண்டால் ���ின் பிறக்கும் குழந்தைக்கு குறை நிச்சயம் அமையுமாம். \\\\\nஎல்லா விட்டமினுமா அல்லது குறிப்பிட்ட விட்டமின் எது சார்\nஇக்கட்டுரை ஒரு விழிப்புணர்வு தர வந்தது.வீட்டு மருத்துவரின் ஆலோசனையின் பேரில் உங்கள் முடிவுகள் அமையட்டும்.\n நானும் 8மாத கர்ப்பவதி தான்:) தாங்கள் கூறியது போல் போலிக் அமிலமும், வைட்டமின் பி,சி, கால்சியம், இரும்புச் சத்து மாத்திரைகள் அனைத்தும் கர்ப்ப காலத்தில் அவசியம் எடுத்துக்கொள்ள வேண்டும்.\nபொதுவாகவே 30 வயதிற்குள்ளாக குழந்தைகளை பெற்றுக் கொள்வது நல்லது.\n உடம்பைப் பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். மன மகிழ்வோடு இருங்கள். ஆரோக்கியமான உணவை உட்கொள்ளுங்கள். நிறைய சாந்தி தரும் பாடல்களைக் கேளுங்கள் (பிடித்தால் கர்நாடக, ஹிந்துஸ்தாணி சாஸ்தீரிய சங்கீதங்கள்). எதற்கும் அதிகமாக அலட்டிக் கொள்ளாதீர்கள். தினம் காலாற நடந்து பழகுங்கள்.\nகுழந்தை பிறந்தபிறகு உங்கள் கணவரை குழந்தை வளர்ப்பில் சரி சமமான பொறுப்பை ஏற்றுக் கோள்ள வையுங்கள். அது குழந்தையுடனான நீண்ட கால நல்லுறவிற்கு உதவும்.\n//எல்லா விட்டமினுமா அல்லது குறிப்பிட்ட விட்டமின் எது சார்\nஇங்கே அமெரிக்காவில் Pre Natal விட்டமின்கள் என்று தனியான கலவையாக கிடைக்கிறது, இதற்காகவே. இது அந்த குறைந்தபட்ச விட்டமின் மற்றும் மினரல் தேவைகளை பூர்த்தி செய்ய உதவியாய் உள்ளது; இது எந்த ஒன்றும் அளவிற்கு அதிகமாக செல்லாமல் பார்த்துக்கொள்ளும். அதற்கு மேலும் ஒருவருக்கு, உதாரணமாக இரும்புச்சத்து அதிகமாக தேவைப்படும்போது, அதற்கு தனியான துணை மருந்துகள் பரிந்துரக்கப் படுகின்றன.\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nபேசும் படம் - உடல் மொழிப் படம்\nவேறொரு மனவெளி - 3\nவேறொரு மனவெளி - 2\nவேறொரு மனவெளி - 1\nசித்தர்கள் பக்தி மார்க்கத்தை ஏற்காததேன்\nமந்திரம் போலொரு சொல் தாரீர்\nசரித்திர நாவல்கள் - கத்தி மேல் நடை\nபாலர் மீதான பாலியல் வன்முறை\nஒளி படைத்த கண்ணினாய் வா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://puyarparavai.blogspot.com/2012/10/", "date_download": "2018-05-26T23:05:49Z", "digest": "sha1:QZCYEM6PGYAMRB7FAJ7WGHP7K6IJZM4Q", "length": 10108, "nlines": 119, "source_domain": "puyarparavai.blogspot.com", "title": "புயற்பறவை: October 2012", "raw_content": "செவ்வாய், 30 அக்டோபர், 2012\nஇடிந்த கரையில் செப்-27 அணுசக்திக்கு எதிரான மக்கள் இய���்கம், கூடங்குளம் அணு உலைக்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு, அணு உலை எதிர்ப்பு நிலைப்பாடு கொண்ட அரசியல் கட்சிகள், சமூக இயக்கங்கள் கூடி முடிவெடுத்த அக்டோபர்- 29 சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றோர்:\nதலைமை: கொளத்தூர் மணி, ஒருங்கிணைப்பாளர்,\nகூடங்குளம் அணு உலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு\nதலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்\nதொடக்கி வைத்தவர்: அய்யா பழ. நெடுமாறன், தமிழர் தேசிய இயக்கம்\nமீ.த.பாண்டியன்-இ.க.க( மா.லெ) மக்கள் விடுதலை\nதொல். திருமாவளவன் – விடுதலைச் சிறுத்தைகள்\nபேரா. ஜவாஹிருல்லா – மனித நேய மக்கள் கட்சி\nதெகலான் பாகவி – சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா\nகாலித் முகமது – பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா\nவேல்முருகன் – தமிழக வாழ்வுரிமைக் கட்சி\nபெ.மணியரசன் – தமிழ் தேசப் பொதுவுடமைக் கட்சி\nபாலசுந்தரம் – சி.பி.ஐ(எம்-எல்) விடுதலை\nகுணங்குடி அனீபா – தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம்\nவியனரசு – பாட்டாளி மக்கள் கட்சி\nகே.எம். செரீப் – தமிழ்நாடு மக்கள் சனநாயகக் கட்சி\nஅரங்க குணசேகரன் – தமிழக மக்கள் புரட்சிக் கழகம்\nதியாகு – தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்\nசெந்தில் - சேவ் தமிழ்ஸ்\nசெல்வி – தமிழ்நாடு மக்கள் கட்சி\nதமிழ்நேயன் – தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்\nபி.டி. சண்முகம் – சி.பி.ஐ(எம்–எல்) ரெட்ஸ்டார்\nகிறிஸ்டினா – பெண்கள் முன்னணி\nமோகன்ராஜ் - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்\nகபீரியேல் – மக்கள் இயக்கங்களின் தேசியக் கூட்டமைப்பு\nஜெ. கோசுமணி – தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கம்\nதமிழகப் படைப்பாளிகள் முன்னணி, பூவுலகின் நண்பர்கள், பி.யு.சி.எல்,\nமார்க்சியப் பெரியாரியப் பொதுவுடமைக் கட்சி, மே 17 இயக்கம்,\nதியாகி இமானுவேல் பேரவை, விடுதலைத் தமிழ்ப் புலிகள்,\nகொங்கு இளைஞர் பேரவை, தமிழ்ப்புலிகள், காஞ்சி மக்கள் மன்றம்,\nபுரட்சிகர மக்கள் பாசறை, தமிழ்நாடு பொதுவுடமைக் கட்சி,\nதாளாண்மை உழவர் இயக்கம், இந்திய மீனவர் சங்கம்,\nதமிழக மக்கள் விடுதலை முன்னணி, அகில இந்திய மீனவர் சங்கம்,\nதமிழர் உரிமை இயக்கம், கடலோர மக்கள் வாழ்வுரிமை இயக்கம்,\nபுரட்சிகர இளைஞர் முன்னணி, கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்கம்,\nமனித உரிமைகளுக்கான மக்கள் இயக்கம், அமைப்பு சாரா தொழிலாளர் கூட்டமைப்பு, தமிழக இயற்கை உழவர் இயக்கம் மற்றும் அணு உலை எதிர்ப்பு உணர்வாளர்கள், படைப்பாளிகள், கலைஞர்கள்.\nஇடுகையிட்டது புயற்பறவை நேரம் பிற்பகல் 10:59 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nசெவ்வாய், 2 அக்டோபர், 2012\nதோழர் ஸ்டாலின் முதலாமாண்டு நினைவு நாள்-வீரவணக்கம்\n‎2-10-2011 அன்று மரணமடைந்த இ.க.க(மா-லெ) மக்கள் விடுதலை தூத்துக்குடி மாவட்டச் செயலாளர், மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஸ்டாலின் முதலாமாண்டு நினைவு நாள் நிரப்ப முடியாத அவருடைய வரலாற்றுப் பாத்திரம் என்னால் மறக்க முடியவில்லை. நிரப்பவும் முடியவில்லை. வீரவணக்கம்\nஇடுகையிட்டது புயற்பறவை நேரம் முற்பகல் 9:20 கருத்துகள் இல்லை:\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகைகள் பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: இடுகைகள் (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nஇயற்கை வளக்காப்பு ஊழல் எதிர்ப்பு (1)\nகூடங்குளம் அணு உலை (1)\nசனவரி-7 கூடங்குளம் நோக்கி (1)\nசெப் -11 பரமக்குடி (1)\nதோழர் ஸ்டாலினுக்கு அஞ்சலி (1)\nபரமக்குடி துப்பாக்கிச் சூடு (1)\nதோழர் ஸ்டாலின் முதலாமாண்டு நினைவு நாள்-வீரவணக்கம்\nபயணம் தீம். தீம் படங்களை வழங்கியவர்: imagedepotpro. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilaiyattu.com/?tag=india", "date_download": "2018-05-26T23:19:46Z", "digest": "sha1:HXXM2BL7QBED2AVH62POULRM3CYMG4OT", "length": 8499, "nlines": 67, "source_domain": "vilaiyattu.com", "title": "India – Vilaiyattu.com", "raw_content": "\nதென் ஆப்பிரிக்காவை திணறடித்தது இந்தியா\nதென் ஆப்பிரிக்காவை திணறடித்தது இந்தியா. தென் ஆப்பிரிக்கா சுற்றுலா மேற்கொண்டுள்ள இந்தியா தனது ஆதிக்கத்தை தொடர்ந்த வண்ணமுள்ளது. டெஸ்ட் தொடரை 2-1 என்று இழந்த இந்திய அணி, அதன்பின்னர் தமது...\nஎதிர்வரும் டிசம்பர் 27 ஆம் திகதி இந்திய அணி தென்னாபிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூவகை கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடவுள்ளது. அந்தவகையில் டெஸ்ட் போட்டிகள் ஆரம்பமாவதற்கு முன்னதாக எதிர்வரும் 30, 31...\nஇளையோர் உலக கிண்ணம்-இந்திய அணி அறிவிப்பு.\nஇளையோர் உலக கிண்ணம்-இந்திய அணி அறிவிப்பு. அடுத்தாண்டு ஜனவரி மாதம் நியூசிலாந்தில் இடம்பெறவுள்ள 19 வயத்துக்குட்பட்டோருக்கான இளையோர் உலக கிண்ணத்துக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ராஞ்சி கிண்ண போட்டிகளில் கலக்கும்...\nரசல் ஆர்னோல்ட் வெளியிட்ட நடப்பு உலக டெஸ்ட் அணி-கோஹ்லிக்கு இடமில்லை.\nரசல் ஆர்னோல்ட் வெளியிட்ட நடப்���ு உலக டெஸ்ட் அணி-கோஹ்லிக்கு இடமில்லை. இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளருமான ரசல் ஆர்னோல்ட், இப்போதைய வீரர்களின் டெஸ்ட் பெறுதிகளை கவனத்தில்கொண்டு...\nஇந்திய கிரிக்கெட்டின் பரம எதிரிகள் நேரெதிரில் சந்திப்பு…\nஇந்திய கிரிக்கெட்டின் பரம எதிரிகள் நேரெதிரில் சந்திப்பு… இந்திய கிரிக்கெட்டின் முக்கிய பதவிநிலைகளை வகிப்பவர்கள் இருவர் நேரெதிரில் சந்தித்துக் கொண்டு சம்பவம் நடந்தேறியுள்ளது. இந்திய கிரிக்கெட் அண்ணியின் தலைமை பயிற்சியாளராக...\nபுதுவித சர்சையில் விராட் கோஹ்லி-சர்வதேச கிரிக்கெட் பேரவை விளக்கம்.\nபுதுவித சர்சையில் விராட் கோஹ்லி-சர்வதேச கிரிக்கெட் பேரவை விளக்கம். இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான நேற்றைய முதலாவது T20 போட்டியின் போது இந்திய அணியின் தலைவர் கோஹ்லி புதுவித சர்சையில்...\nரசிகர்களை மிரள வைத்த ஹார்டிக் பாண்டியாவின் அதிசய பிடியெடுப்பு (வீடியோ இணைப்பு)\nரசிகர்களை மிரள வைத்த ஹார்டிக் பாண்டியாவின் அதிசய பிடியெடுப்பு (வீடியோ இணைப்பு)இந்தியாவுக்கான கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட T20தொடரின் முதலாவது...\nபாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா.\nபாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது இந்தியா. பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் ஆசிய கிண்ண ஹொக்கி போட்டி தொடரில் இந்திய ஹொக்கி அணி பாகிஸ்தானை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. எட்டு...\nடெஸ்ட்டில் ஓய்வு பெறுவது குறித்து அஸ்வின் கருத்து\nடெஸ்ட்டில் ஓய்வு பெறுவது குறித்து அஸ்வின் கருத்து இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழல் பந்து வீச்சாளரான அஸ்வின், டெஸ்ட் போட்டிகளில் எப்போது ஓய்வு பெறுவது என்ற தனது கருத்தை...\nபாகிஸ்தானை பழிதீர்த்து இந்தியா-தொடரில் ஹாட் ட்ரிக் வெற்றி\nபாகிஸ்தானை பழிதீர்த்து இந்தியா-தொடரில் ஹாட் ட்ரிக் வெற்றி பங்களாதேஷில் இடம்பெற்றுவரும் ஆசிய கிண்ண ஹொக்கி போட்டி தொடரில் இந்திய ஹொக்கி அணி தொடர்ச்சியான 3வது வெற்றியை பதிவு செய்துள்ளது....\nதனித்தமிழில் தரமான விளையாட்டுச் செய்திகளை விரைவாகத் தரும் விளையாட்டுக்கான உலகின் ஒரே தளம்-விளையாட்டு.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2017/12/blog-post_60.html", "date_download": "2018-05-26T23:15:11Z", "digest": "sha1:TSKCPVY2ZNCQKU6NV5I5V4RVA3MAPUB6", "length": 8694, "nlines": 70, "source_domain": "www.maarutham.com", "title": "மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் வருடாந்த சாதனையாளர் விழா நடைபெற்றது. - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Batticaloa/Eastern Province/Sri-lanka /மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் வருடாந்த சாதனையாளர் விழா நடைபெற்றது.\nமட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் வருடாந்த சாதனையாளர் விழா நடைபெற்றது.\nமட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் வருடாந்த சாதனையாளர் பாராட்டுவிழா சனிக்கிழமை(9.12.2017)காலை 8.00 மணியளவில் வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் கோலாகலமாக நடைபெற்றது.\nஇந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் வேந்தர் கே.விவேகானந்தராஜா அவர்களும்,கௌரவ அதிதியாக கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் ஈ.கருணாகரன் அவர்களும் விஷேட அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்தின் கணக்காளர் திருமதி.பீ.சுகிர்ஸ்வரன்,மாகாண கல்வித்திணைக்களத்தின் முன்னாள் மேலதிக கல்விப்பணிப்பாளர் ரீ.பொன்னம்பலம்,பிரதிக்கல்வி பணிப்பாளர்களான திருமதி.சங்கரி கங்கேஸ்வரன்,திருமதி. சுஜாதா குலேந்திரகுமார்,எம்.எஸ்.எம்.ஹைதரலி,வலயக்கல்வி அலுவலகத்தின் பொறியியலாளர் எச்.ஏ.எம்.ஹஹீம்,முன்னாள் கோட்டக்கல்விப்பணிப்பாளர்களான கே.ஜே.முத்துராஜ்,ஏ.சுகுமாரன்,மற்றும் உடற்கல்வி உதவிகல்விப்பணிப்பாளர் வீ.லவக்குமார், உதவிக் கல்விப்பணிப்பாளர்கள், கோட்டக்கல்வி பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,அதிபர்கள்,ஆசிரியர்கள்,மாணவர்கள் கலந்துகொண்டார்கள்.\nஇந்த சாதனையாளர் பாராட்டு விழாவில் விளையாட்டுச் சாதனை,க.பொ.சாதாரணப் பரீட்சை சித்தி,க.பொ.த.(உ/த) சித்தி,புலைமைப்பரீட்சை சித்தி, இணைப்பாட விதானச் செயற்பாடு,போன்றவற்றில் சாதனை படைத்த 428 மாணவர்களுக்கு சான்றீதழ்களும்,வெற்றிக்கேடயங்களும் வழங்கப்பட்டதோடு 64 அதிபர் ஆசிரியர்களுக்கும் ஞாபகார்த்த வெற்றிக்கேடயங்களும் அதிதிகளால் பாராட்டி,கௌரவிக்கப்பட்டு வழங்கப்பட்டது.\nஇந்நிகழ்வுகளை மெல்லத்தமிழில் வலயக்கல்வி அலுவலகத்தின் உளவளத்துறை ஆலோசகரும்,தொழில் வழிகாட்டல் ஆலோசகருமான அழகையா-ஜெயநாதன் தொகுத்து வழங்கினார��.முதலில் அதிதிகளை நிறமாலை அணிவித்து,திலகமிட்டு,மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது.இந்தசாதனையாளர் பாராட்டுவிழா எந்த தடையுமின்றி இடம்பெறுவதற்கு சுடரேற்றப்பட்டு இறைவணக்கம் நிகழ்த்தப்பட்டது.மாணவர்களினதும்,ஆசிரியர்களினதும் கலைநிகழ்வுகள் பார்ப்போரை கவர்ந்திழுக்கப்பட்டு கைதட்டப்பட்டு உள்ளப்பூரிப்படையச் செய்தது.நன்றியுரையுடன் நிகழ்வுகள் அனைத்தும் இனிதே நிறைவுபெற்றது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nகிராமப்புற பாடசாலை ஒன்றிலிருந்து சர்வதேச போட்டியில் பங்குபெற சிங்கபூர் செல்ல தேர்வாகியிருக்கும் மாணவன்\nகல்முனை ஆதார வைத்தியசாலையில் சிசேரியன் செய்யப்பட்ட தாய் மரணம்\nஇந்த இளம் கலைஞனை இனங்காண தவறுகிறதா\nசெல்லப்பிராணிகள் உங்களுக்கு கடித்து விட்டதா உங்களை பாதுகாக்கும் வைத்திய ஆலோசனை\nஇலண்டனில் இடம்பெற்ற கண்டன மக்கள் போராட்டம் இலங்கை தேர்தலிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளதா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81:%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B1%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-26T23:04:13Z", "digest": "sha1:TWBK5DXGDCTCV5BTXVSJ62UFBVJYR6MR", "length": 13898, "nlines": 165, "source_domain": "ta.wikiquote.org", "title": "பேச்சு:முதற் பக்கம் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nதாவிச் செல்ல:\tவழிசெலுத்தல், தேடுக\n3.2 இத் திட்டம் பற்றி\n6 விக்கிமேற்கோள் திட்டத்துக்கான அடிப்படைத் தேவைகள்\nதிருவள்ளுவர் - சுப்பிரமணிய பாரதியார் - அல்பேர்ட் ஐன்ஸ்டீன் - எஸ்.வையாபுரிப் பிள்ளை - மு.வரதராசன் - தேரையர்\nகட்டிடக்கலைஞர் - நகைச்சுவையாளர் - ஊடகவியலாளர் - தத்துவஞானிகள் - விஞ்ஞானிகள்\nஅகிலத்திரட்டு அம்மானை - கம்பராமாயணம் - சிலப்பதிகாரம் - மகாபாரதம்\nவீரபாண்டிய கட்டபொம்மன் - கப்பலோட்டிய தமிழன் - பராசக்தி - மனோகரா\nஅரட்டை அரங்கம் - வணக்கம் தமிழகம்- இந்தநாள் இனியநாள்\nகலை - இலக்கியம் - சமூகம் - கணினி - போதைப் பொருள் - கல்வி - நட்பு - நம்பிக்கை - தேசபக்தி - அன்பு - காதல் - யுத்தம் - அரசியல் - சமயம் - அறிவியல் - நாடு\nவிக்கிமேற்கோள் திட்டத்துக்க��ன அடிப்படைத் தேவைகள்[தொகு]\n) கழித்து கடந்த சில நாட்களாக விக்கிமேற்கோள் தளத்தைப் பார்த்து வருகிறேன். மற்ற பல தமிழ் விக்கித் திட்டங்கள் சிறப்பாக நடைபெற்று வரும் நிலையில், இத்திட்டம் இது வரை ஒரு சில பக்கங்களையே கொண்டிருப்பதால், தொடக்கத்தில் இருந்து இத்திட்டத்தைச் சிறப்பாக வளர்க்கும் வகையில் சில பரிந்துரைகளை முன் வைக்கிறேன்:\nஇன்னார் சொன்னார் என்ற ஆதாரம் இல்லாமல் பல கூற்றுகள் வழக்கில் உள்ளன. எனவே, இயன்ற வரை ஒவ்வொரு பக்கத்திலும் விக்கியிடை இணைப்புகள், உசாத்துணைகள், ஆதாரங்கள் சேர்த்து நம்பகத்தன்மையைக் கூட்ட வேண்டும்.\nஒவ்வொரு பக்கத்திலும் குறைந்தது நான்கு மேற்கோள்கள் இருக்க வேண்டும். அவ்வாறு இருக்கும் பக்கத்தில் அறிமுக உரையாக ஒரு சில வரிகள் விக்கிப்பீடியா திட்டத்தில் இருந்து சேர்க்கலாம். குறைவான உள்ளடக்கம் உள்ள மற்ற பக்கங்களில் உள்ள மேற்கோள்கள் பொதுவான ஒரு பட்டியல் பக்கத்துக்கு நகர்த்தப்படும்.\nஇது குறித்து அனைவரின் கருத்தையும் அறிய விரும்புகிறேன். நன்றி--இரவி 12:49, 14 பெப்ரவரி 2012 (UTC)\nஉங்களது பரிந்துரையை நான் வரவேற்கிறேன். இவற்றை அமல்படுத்தினால் விக்கிமேற்கோளின் தரம் உயரும் என்பதில் ஐயமில்லை.--கிருஷ்ணபிரசாத்/ உரையாடுக 13:32, 14 பெப்ரவரி 2012 (UTC)\nஇப்பக்கம் கடைசியாக 23 செப்டம்பர் 2014, 19:55 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://www.tamilgod.org/games/sony-playstation-now-game-streaming-service-is-now-live-for-pc-users", "date_download": "2018-05-26T23:49:00Z", "digest": "sha1:6GVHP5P27N7J7SKZKBI5I7RGBLX73K6K", "length": 10076, "nlines": 130, "source_domain": "www.tamilgod.org", "title": " சோனியின் ப்ளேஸ்டேஷன் கேம் ஸ்ட்ரீமிங் சேவை லைவ் ஆக‌ பிசி பயனர்களுக்கு ! | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோ��்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nHome >> games >> சோனியின் ப்ளேஸ்டேஷன் கேம் ஸ்ட்ரீமிங் சேவை லைவ் ஆக‌ பிசி பயனர்களுக்கு \nசோனியின் ப்ளேஸ்டேஷன் கேம் ஸ்ட்ரீமிங் சேவை லைவ் ஆக‌ பிசி பயனர்களுக்கு \nசோனியின் ப்ளேஸ்டேஷன் (Sony’s PlayStation Now) கேம் ஸ்ட்ரீமிங் சேவை (game streaming service) லைவ் ஆக‌ பீசி (live for PC users) பயனர்களுக்கு . அண்மையில், சோனி பிளேஸ்டேஷன் நௌ (PlayStation Now), கேம் ஸ்ட்ரீமிங் சேவையினை (game streaming service) பீசீக்களுக்கு (PCs) கொண்டு வருவதாக‌ அறிவித்திருந்தது. இப்போது இச்சேவை மேலும் ஆறு கேம் த‌லைப்புகளுடன் கிடைக்கப்படுகிறது.\nபீசி (PC) பயனர்கள் இச்சேவையைப் பெற‌ பதிவு செய்ய‌ வேண்டும், இதற்கான‌ கட்டணம் மாதத்திற்கு $ 19.99 அல்லது ஒரு ஆண்டுக்கு $ 99.99 ஆகும். மற்றும் விண்டோஸ் பயன்பாட்டை பதிவிறக்கம் (Windows App Download) செய்ய‌ வேண்டும்.\nநீங்கள் உங்களது கணினியில் பிளேஸ்டேஷன் முயற்சி செய்துள்ளீர்களா நீங்கள் சந்தாதாரராகும் முன்னர் இப்போது பிளேஸ்டேஷனை சோதிக்க இலவசமாக‌ 7 நாள் சோதனை (7-day trial) நாள் உள்ளது.\nபோகிமான் வெர்ஷன் 2 : வருகிறது Pokemon Go Generation 2\nஃபேஸ்புக்கின் கேமிங் பிளாட்பார்ம் கேம்ரூம்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nநிண்டெண்டோ ஸ்விட்ச், வீடியோ கேம் பிரியர்களுக்கு மட்டுமல்ல‌ உங்களுக்கும் ஆர்வத்தை தூண்டும்\nபோக்கிமான் கோ உலக‌ சாதனைகள்\nபோக்கிமான் கோ மேலும் 15 நாடுகளில் அறிமுகம்\nநாசாவின் மார்ஸ் ரோவர் கேம்\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00372.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://emadal.blogspot.com/2011/08/blog-post_09.html", "date_download": "2018-05-26T23:13:03Z", "digest": "sha1:2RCQGQ4LWGQHQMXJ2EY7QTBPOYJPXJEL", "length": 6146, "nlines": 146, "source_domain": "emadal.blogspot.com", "title": "கவினுலகம் - K's world: ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும்", "raw_content": "\nகவினுலகம் - K's world\nநெஞ்சம் நிறைய நேசம் வைத்தால் குறை தெரியாது\nஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்\nஎனும் குறள் மிகவும் பொருளுள்ள குறள். தமது குழந்தைகள் பேரும் புகழும் பெற்று நிற்கும் போது அடையும் பெருமைக்கு ஈடு, இணை கிடையாது. என் பெண் வளரும் ஒவ்வொரு பருவத்திலும் இதை நான் உணர்ந்திருந்த போதிலும் இம்முறை அவள் வேல்ஸ் பல்கலைக்கழகமொன்றில் மிகச்சிறப்புடன் பட்டப்படிப்பு முடித்தத��ம், அந்த ஆண்டின் மிகச்சிறந்த ஆய்விற்கான பரிசைப் பெற்றதும், பல்கலைக்கழகப் பேராசிரியர்களும், சக மாணவர்களும் அவளை மகளாகப் பெற்ற காரணத்திற்காக எங்களை வாழ்த்திய போதும் உணர்ந்தேன். அதே உணர்வை இங்குள்ள தாய்மார்கள் தங்கள் பெண், பிள்ளைகள் தமிழகத்தின் ஆகச்சிறந்த 5 பாடகர்கள் தகுதியை அடைந்த போது பெற்றதை நெகிழ்வுடன் பகிர்ந்து கொண்டபோது கண் கலங்காமல் இருக்க முடியவில்லை. இங்குள்ளோரின் ஒவ்வொரு வெற்றிக்கும் பின்னும் சலிப்படையாத தாயுள்ளம் இருப்பது, ‘இறைவன் நம்முடன் இருக்கிறான் என்பதை நிரூபணப்படுத்தும் நிகழ்வு. கௌசிக்கின் அன்னை இல்லாத குறைதான் இந்தப் பொழுதிற்காக மிகவும் பாடுபட்டவர். எல்லோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.\nRoots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்\nMinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்\nஉங்கள் தமிழும் மின் தமிழாக\nசூப்பர் சிங்கர் 3 - அன்னையர் அணி\nஏர்டெல் சிறந்த பாடகர்கள் நால்வர்\nஏர்டெல் சிறந்த பாடகர் மேல்தேர்வு 5\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.93, "bucket": "all"} +{"url": "http://inthiyaa.blogspot.com/2009/05/5s.html", "date_download": "2018-05-26T23:01:11Z", "digest": "sha1:VRAUKFGCTHB7YDDVOC3LLMCX4IKFINBD", "length": 8010, "nlines": 157, "source_domain": "inthiyaa.blogspot.com", "title": "யூர்கன் க்ருகியர்: 5S ம் பைத்தியக்காரன்களும்", "raw_content": "\nபொதுவாகவே எல்லா கம்பெனியிலும் 5S ஐ பத்தி சொல்லி இருப்பாங்க.\nஎங்க கம்பெனியிலும் சொன்னாங்க ..சொன்னதோட மட்டுமில்லாம யாரோ ஒருவரை கூட்டிக்கிட்டு வந்து 5S ஐ பத்தி பாடம் எடுத்தாங்க...\nநமக்குத்தான் ட்ரைனிங்-னாலே அலர்ஜி ஆச்சே....\nஏதோ ட்ரைனிங் சமயத்தில கிடைக்கும் வட போண்டா டீ எல்லாம் வேஸ்ட் ஆகிற கூடாதேன்னு ஒரு நல்ல எண்ணத்துல நானும் போனேன்.\nஅப்படி ஒன்னும் பெருசா சொல்லி கிழிச்சுடல.....5S ன்னா என்ன எப்படி வந்தது நாம எப்படி 5S ஐ பின்பற்றனும் அப்படின்னு .....அட்வைஸ் பண்ணி நாள் பூரா வாட்டி வதச்சி கீச்சிட்டாறு...\nஇன்னும் ஒரு வாரத்துல மறுபடியும் உங்க கம்பெனிக்கு வருவேன் ....\nவந்து எல்லாரும் அவங்கவங்க வேலை செய்யிற () இடத்தை எப்படி வச்சுருக்காங்கன்னு பார்ப்பேன்\nவிஜய் மாதிரி நாமதான் நம்ம சொல்றதையே கேட்க மாட்டோமே....\nஅடுத்த வாரமும் வந்தது ......அந்தாளும் விசிட் பண்ணாரு ....\nஅவனவன் இடமெல்லாம் கலக்கலா இருந்தது ...\n.என் இடமும் வந்தது .....அவ்வளவுதான் ....கடுப்பாகிட்டாரு .....என்னுடைய பாஸ் ஐ கூப்பிட்டு எனக்���ு இந்த இடத்தை பார்த்தா பைத்தியமே புடிச்சிரும் போலேருக்கு ...\"நீங்கள்ளாம் இவனை வச்சு எப்படி மேய்க்கிறீங்க\" அப்படின்னு கேட்டாரு.\nஅதுக்கு எங்க பாஸ் \" இவனை வச்சு வேல வாங்கறதால ஏற்கனவே நான் பைத்தியம் ஆகிட்டேன் ... நீங்க இப்பதான் ஆகி இருக்கீங்க\" ஒன்னும் ஆச்சரியம் இல்லை அப்படின்னாரு ..\n5S சொல்லி தரவனையே அதிர்ச்சியில் ஆழ்த்திய என் வொர்கிங் டேபிள் ஐ நீங்களும்தான் பாருங்களேன்.... ( ஸ்க்ரோல் பண்ணி கீழே போய் பாருங்க \nகுறிப்பு : 5S ஐ பத்தி உண்மையிலேய தெரிஞ்சுக்கணும்ன்னா...http://en.wikipedia.org/wiki/5S_(methodology). போய் பாருங்க.\n>> இடுகையிட்டது யூர்கன் க்ருகியர் நேரம் பிற்பகல் 3:55 | 4 கருத்துகள் |\nபெயரில்லா – – (20 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 5:37)\nபாலா... – (20 மே, 2009 ’அன்று’ பிற்பகல் 6:58)\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஎனது முழு சுயவிவரத்தைக் காண்க\nதமிழன் என்ற கர்வம் அழிந்தது\nகொஞ்சாப் கலவரம் சம்மந்தமாக பிரபலங்களின் அறிக்கைகள்...\nகொஞ்சாப் கலவரத்தை அடக்கும் தமிழக பிரபலங்கள் - பார்...\nகொஞ்சாப் கலவரத்தை அடக்கும் தமிழக பிரபலங்கள் - பார்...\nகொஞ்சாப் கலவரத்தை அடக்கும் தமிழக பிரபலங்கள் - பார்...\nசிங்கு ஊதிய சங்கு .......\nதீ மு க விற்கு மந்திரி பதவிகள் கிடைத்ததின் மர்மம்....\nநம்மினம் ஒருநாள் வெல்லும் ...சரித்திரம் அதையும் சொ...\nதேர்தல் முடிவுகள் : பீல் பண்ணாதீங்க டீல் பண்ணுங்க\nகையில மை ....வாயில பொய் பாலிசி\nஇதோ.. இப்பவே கிளம்பிட்டேன் காங்கிரஸ் க்கு ஆப்பு வை...\nஏற்காடு - பயணக்கட்டுரை - பாகம்- 1\n1 BHK - ஒரு விளக்கப்படம்..\nபன்றி காய்ச்சல் - சிறப்பு புகைப்படம்\n..யாரையும் குறிப்பிடுவன அல்ல.அப்படி யாராவது தங்களை குறிப்பிடுகிறது என நினைத்தால் ..... அது உங்க துரதிர்ஷ்டம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/31_150110/20171207185230.html", "date_download": "2018-05-26T23:12:42Z", "digest": "sha1:UVW4RNMTUABAYCDJLGMPHASEHTJT56QA", "length": 7607, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் தர்ணா", "raw_content": "அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் தர்ணா\nஞாயிறு 27, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (திருநெல்வேலி)\nஅரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் தர்ணா\nபல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நெல்லையில் அரசு விரைவு போக்குவரத்து கழக ஊழியர்கள் தர்ணா போராட்டம் நடத்தி���ர்.\n1-04-2003க்கு பின்னர் பணியில் சேர்ந்தவர்களும் பழைய ஓய்வுதிய திட்டத்தில் இணைத்து பென்சன் வழங்க வேண்டும்,ஒய்வு பெற்றவர்கள் பணபலன்களை நிலுவையின்றி வழங்க வேண்டும்.13ஆவது ஊதிய ஒப்பந்தத்தில் குறைந்த பட்ச ஊதியம் 18ஆயிரமாக நிர்ணயம் செய்ய வேண்டும்.240 நாட்கள் பணிமுடித்தவர்களை நிபந்தனையின்றி ஒப்பந்தப்படி பணி நிரந்தரம் செய்ய வேண்டும் ,காலம் கடத்தாமல் உடனடியாக ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை நடத்தி முடித்திட வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பாளை வண்ணாரப்பேட்டை மேம்பாலம் கீழ் தர்ணா போராட்டம் நடைபெற்றது .\nபோராட்டத்திற்கு விரைவு போக்குவரத்து கழக ஊழியர் சங்க தொமுச மாநில துணை தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார் , சி.ஐ.டி.யு விரைவு போக்குவரத்து கழக சங்க துணை பொது செயலாளர் சுதர்சிங் முன்னிலை வகித்தார் , தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சம்மேளன சி.ஐ.டி.யு உதவி செயலாளர் காமராஜ் ,ஒய்வு பெற்றோர் சங்க மாவட்ட செயலாளர் பத்மநாபன்,சங்க மாவட்ட தலைவர் சேதுராமலிங்கம்,ஏ.ஐ.டி.யு சி. பொது செயலாளர் சக்கரபாண்டி ஆகியோர் தர்ணா போராட்டத்தில் கலந்து கொண்டு பேசினர்.தர்ணா போராட்டத்தில் அரசு விரைவு போக்குவரத்து ஊழியர் சங்க தலைவர் முருகேசன்,செயலாளர் அருண்,பொருளாளர் மந்திர மூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் ,விரைவு போக்குவரத்து கழக தொமுச செயலாளர் ஜானகிராமன் நன்றி கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசங்கரன்கோவில் அருகே பாம்பு கடித்து விவசாயி பலி\nபாளையில் வீட்டில் தனியாக இருந்த பெண் கொலை\nபாளையங்கோட்டையில் மழை,ஜங்ஷனில் வெயில் : திருநெல்வேலியில் விநோதம்\nதென்காசி அருகே அரசு பஸ் மீது கல்வீச்சு : மர்ம ஆசாமிகள் தப்பி ஓட்டம்\nகுற்றாலத்தில் சீசன் அறிகுறி : மக்கள் எதிர்பார்ப்பு\nநெல்லை மாவட்ட அ��ைகளின் நீர்மட்டம்\nஎஸ்எஸ்எல்சி.தேர்வு : ஆக்ஸ்போர்டு பள்ளி 100 சத தேர்ச்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_153313/20180206123434.html", "date_download": "2018-05-26T23:01:10Z", "digest": "sha1:TFPWEMUWOFHN4ENRLJFD6K45S6FFOZ5P", "length": 7605, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "நடிகை திவ்யா உண்ணி 2-வது திருமணம்", "raw_content": "நடிகை திவ்யா உண்ணி 2-வது திருமணம்\nஞாயிறு 27, மே 2018\n» சினிமா » செய்திகள்\nநடிகை திவ்யா உண்ணி 2-வது திருமணம்\nகணவரை விவாகரத்து செய்த நடிகை திவ்யா உண்ணி என்ஜீனியரை திடீரென்று 2-வது திருமணம் செய்து கொண்டார்.\nபிரபல மலையாள நடிகை திவ்யா உண்ணி. இவர் பாளையத்து அம்மன், ஆண்டான் அடிமை, கண்ணன் வருவான், சபாஷ், வேதம் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். 50-க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்து இருக்கிறார். முன்னணி கதாநாயகிகளான மீரா நந்தன், ரம்யா நம்பீசன் ஆகியோருக்கு திவ்யா உண்ணி உறவினர்.\n2002-ல் திவ்யா உண்ணிக்கும் அமெரிக்காவில் என்ஜினீயராக இருக்கும் டாக்டர் சுதீஷ் சேகரனுக்கும் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு திவ்யா உண்ணி அமெரிக்காவில் குடியேறினார். இவர்களுக்கு அர்ஜுன் என்ற மகனும் மீனாட்சி என்ற மகளும் உள்ளனர். அமெரிக்காவில் டெக்சாஸ் நகரில் உள்ள ஹூஸ்டனில் திவ்யா உண்ணி நடன பள்ளி நடத்தி வந்தார். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு திவ்யா உண்ணிக்கும் அவரது கணவருக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது.\nஇதனால் இருவரும் பிரிந்து தனித்தனியாக வசித்தனர். பிரிவுக்கான காரணத்தை இருவரும் தெரிவிக்கவில்லை. விவாகரத்து கோரி கோர்ட்டிலும் வழக்கு தொடர்ந்தார்கள். அவர்களுக்கு சமீபத்தில் விவாகரத்து கிடைத்தது. இந்த நிலையில் திவ்யா உண்ணி திடீரென்று 2-வது திருமணம் செய்து கொண்டார். மணமகன் பெயர் அருண்குமார். இவரும் அமெரிக்காவில் என்ஜீனியராக இருக்கிறார். அமெரிக்காவில் உள்ள குருவாயூரப்பன் கோவிலில் இவர்கள் திருமணம் நடந்தது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மட்டுமே திருமணத்தில் கலந்து கொண்டார்கள்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ந���ர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநடிகையர் திலகம் படத்தில் ஜெமினி கணேசன் குறித்து அவதூறு: கமலா செல்வராஜ் வருத்தம்\nமுதல்முறையாக போலீசாக நடிக்கும் பிரபுதேவா\nபோஸ்டர் ஒட்டிய சிம்பு: ரசிகரின் மறைவிற்கு அஞ்சலி\nபுதிய கட்சி தொடங்கிய ஆர்ஜே பாலாஜி: மகளிர் அணி தலைவியாக ப்ரியா ஆனந்த் நியமனம்\nகுஷ்புவை விட சுந்தர்.சி-யின் மனம் கவர்ந்த நடிகை\nசண்டக்கோழி 2 படத்தின் ரிலீஸ் தேதி: விஷால் அறிவிப்பு\nகெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் அஜித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2012/11/?widgetType=BlogArchive&widgetId=BlogArchive1&action=toggle&dir=open&toggle=MONTHLY-1380610800000&toggleopen=MONTHLY-1351753200000", "date_download": "2018-05-26T23:16:45Z", "digest": "sha1:MNC6TM6DG4D4XB7WWSILOHO7BJVWUES7", "length": 41070, "nlines": 303, "source_domain": "tamil.okynews.com", "title": "November 2012 - Tamil News November 2012 - Tamil News", "raw_content": "\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி... எலும்பை ஊடுருவும் குளிர்... படுக்கையை விட்டு எழவே மனமிருக்காது. ஒரு போர்வைக்கும் இரு தூக்கம் போடும் தம்பதிகள் முட்டல், மோதல் என உரசுவதில் அதிகாலையில் நெருப்பு பற்றிக் கொள்வது வாடிக்கைதான். அதிகாலையில் வாக்கிங் போக தயங்கினாலும், இந்த குளிர்காலத்தில் மார்னிங் ஷோவை தவிர்த்துவிடாதீர்கள் என்கின்றனர் நிபுணர்கள்.\nஇந்த சந்தர்ப்பத்தில் நம் உடம்பில் டெஸ்டோஸ்டீரான் அளவு குறைவாகத்தான் இருக்கும் என்பதால் செக்ஸ் உணர்வுகளும் கூட சற்று அடக்கமாகவே இருக்கும். எனவே அதற்காக அமைதியாக இருந்துவிடாமல் சின்னச் சின்ன ரொமான்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்கின்றனர். அதற்கான ஆலோசனைகளையும் கூறியுள்ளனர் படியுங்களேன்.\nகுளிர்காலத்தில் உடல் ரீதியாகவே நமது உடல் செக்ஸ் தேவையை நாடுவது குறையுமாம். இதற்கு ஹைபர்னேஷன் காலம் என்று பெயரிட்டுள்ளனர் முன்னோர்கள். இதனால் உடலின் மெட்டபாலிசமும் கூட குறையுமாம். இருந்தாலும் இதைத் தவிர்த்து செக்ஸ் ரீதியாக இயல்பாக இருக்க சில வழிகள் உள்ளன.\nமூட்டு கிளப்பும் நீல ஒளி\nகோடைகாலத்தில் இருப்பதைப் போன்றஉணர்வுகளுக்���ு நாம் மனதைப் பழக்கிக் கொள்ள வேண்டும். உடல் ரீதியாகவும் இதை பழக்கப்பட்டு ஒரு எளிய வழி உள்ளது. அதுதான் லைட் தெரப்பி. நீல நிற விளக்கொளியில் துணையுடன் அமர்ந்து நேரத்தை செலவிட வேண்டுமாம். அப்போது நமது உடலுக்குத் தேவையான சூடு கிடைப்பதோடு, மனதிலும் மூடு கிளம்புமாம்.\nஇந்த நீல விளக்கானது, நமது உடலின் சர்காடியன் ரிதம் எனப்படும் பயோகிளாக்கை சரிப்படுத்தி நமது உடலில் இயக்கத்தை இயல்பாக்க உதவுகிறதாம். அதாவது கோடைகாலத்தில் நமது உடல் இருப்பதைப் போல மாறுமாம்.\nதமது உடம்பில் சூடேற்றுங்கள் …….\nகடும் குளிர்காலத்தில் மூடு வரும் என்று சிலர் நம்புகிறார்கள். ஆனால் குளிர் கடுமையாக இருக்கும்போது செக்ஸ் உணர்வுகள் மங்குமாம். உடல் வெப்பநிலை குறையுமாம். இதனால் செக்ஸ் உணர்ச்சிகள் இருவருக்கும் குறைந்தே காணப்படுமாம். நமது உடலின் சருமம் சூடாக இருந்தால்தான் உணர்ச்சிகள் நிறைய வரும் என்பது ஆய்வாளர்களின் கருத்து. நிறைய ஆண்களுக்கு கடும் குளிரை அனுபவிக்கும்போது எழுச்சியே இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும் இதையும் சமாளிக்கலாம்.\nநமது துணையின் உடைகள் …………..\nஉங்களது துணையின் உடையை எடுத்து சற்று நேரம் அணிந்து கொண்டு, அவருடைய நினைவில் மூழ்கினால் உடல் சூடு இயல்பாகுமாம். அதாவது கணவரின் சட்டையை மனைவி அணிந்து கொள்வது, மனைவியின் பிராவை எடுத்து கணவன் உடலோடு சேர்த்து வைத்துக் கொள்வது போல...மேலும் உடல் ரீதியான உராய்வுகளும் கூட சூட்டை ஏற்படுத்துமாம். இதன் மூலம் இயல்பு நிலைக்கு உடலைக் கொண்டு வர முடியுமாம்.\nபெண்களின் பாதம் சூடாக இருந்தால் செக்ஸ் மூடு நன்றாக இருக்குமாம்.இதை ஆய்வுப்பூர்வமாக நிரூபித்துள்ளனர். அப்படி பாதம் சூடாக இருந்தால் பெண்களுக்கு எளிதில் ஆர்கஸம் வருமாம்.\nராத்திரி சாப்பாட்டை அதிகம் சாப்பிடுவதால் உடல் எடை குளிர்காலத்தில் கூடுமாம். இதனாலும் செக்ஸ் ஆசைகள் குறையுமாம். கோடை காலத்தை விட குளிர்காலத்தில் ராத்திரி சாப்பாடு, விருந்துகளால் உடல் எடை அதிகமாகும். அதாவது ஒரு கிலோ வரை கூடுமாம்.\nஇதைத் தவிர்க்க இரவு நேர விருந்துகளைக் குறக்க வேண்டும். குறிப்பாக பீட்சா, பர்கர் போன்றவற்றைக் குறைப்பது நல்லது. எளிதான சாப்பாட்டுக்கு மாற வேண்டும். இதன் மூலம் உடலில் கொழுப்பு சேருவது குறைந்து செக்ஸ் ���ணர்வுகள் வற்றாமல் தடுக்கலாம்.\nஇப்படிச் சின்னச் சின்னதாக சில உபாயங்களைப் பயன்படுத்தி உடல் சூடு குறையாமல் பார்த்துக் கொண்டு, செக்ஸ் உணர்வுகள் வற்றி விடாமல் தடுக்கலாம். சில்லென்று ரொமான்ஸை ஆரம்பிக்கலாம் என்கின்றனர் நிபுணர்கள்\nஉலக எயிட்ஸ் தினம் டிசம்பர் - 01\nமனித நாகரீகத்தில் மனிதன் முதிர்ச்சி பெற்றாலும் அவனால் சில நடவடிக்கைகளை விடாமல் இருக்க முடியாதுள்ளது. இதனால் இவன் பெற்றுக் கொள்ளும் இன்பங்களும், துன்பங்களும் சந்தர்ப்பங்களைப் பொறுத்து மாறுபட்டுக் காணப்படுவது தான் இங்கு விசேட அம்சமாகும்.\nமனிதன் தோன்றிய காலம் தொட்டு இந்த பாலியல் நோய் இருந்து வந்தாலும் ஆனால் அது அடையாளம் காணப்படவில்லை என்பதும் ஒரு விசித்திரம். அவன் உலகில் தோன்றிய காலம் தொடக்கம் இறைவனால் பல வகையான அறிவுரைகள் காலத்திற்கு காலம் வழங்கப்பட்டும் உள்ளன. இதற்கான அறிவுரையும் அடங்கி இருப்பதாக இஸ்லாமிய சமயம் கூறுகின்றது. அதில் இந்த வகையான நோயும் ஒன்றாகும்.\nமேலும் ஒரு விடயத்தை சொல்ல வேண்டும். இதனை ஒழிப்பது என்பது யாராலும் முடியாத காரியம். ஆனால் அதனைக் குறைக்க முடியும் என்பது தான் கண்டு கொண்ட உண்மையாகும்.\nமனிதனினால் தீர்க்கப்படாத பிரச்சினையில் இந் நோயும் ஒன்றாம். காரணம் இந்த நோயின் அறிகுறி பல்வேறு கோலத்தில் உருவெடுப்பதால் அவனால் இதனை சரியான முறையில் அடையாளம் கண்டு அதற்கான மருந்தினை வழங்குவதில் இந்த மருத்துவ உலகிற்கே பாரிய சவாலாக விளங்குகின்றது.\nஉலகெங்கும் 33.4 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். எயிட்ஸ் தற்பொழுது பரவல் தொற்று நோயாகும். இதுவரை இந்நோயால் 330,000 குழந்தைகள் உட்பட 2.1 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர். பாதுகாப்பற்ற உடலுறவின் மூலம் பொதுவாகப் பரவி வரும் இத்தொற்று நோய் மேலும் பரவாமல் தடுக்கவும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் என உலகம் முழுவதும் டிசம்பர் 1ம் திகதி எயிட்ஸ் தினமாக அனுட்டிக்கப்பட்டு வருகிறது.\nஇதேவேளை இந்நிறுவனங்கள் கலந்து கொண்டு முடிவுகளை எடுக்கும் சர்வதேச எயிட்ஸ் மாநாடு இவ்வருடம் தென்னாபிரிக்காவின் தலைநகரான கேப்டவுனில் ஜூலை மாதம் இடம்பெற்றது. 2011ம் ஆண்டு வியன்னாவிலும் 2012ம் ஆண்டு அமெரிக்காவின் வாசிங்டன் நகரிலும் சர்வதேச எயிட்ஸ் மாந���டு நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.\nசெப். 20, 2010. சஹாராவை அடுத்த 22 ஆப்ரிக்க நாடுகளில் HIV கிருமிகள் மற்றும் AIDS நோயை புதிதாகப் பெறுபவர்களின் எண்ணிக்கை கடந்த எட்டு ஆண்டுகளில் 25 வீதம் குறைந்துள்ளதாக எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டிற்கான ஐ.நா. அமைப்பான UNAIDS அறிவித்தது.\nஎயிட்ஸ் அதிகமாகப் பரவி வந்த ஆபிரிக்க நாடுகளில் தற்போது குறிப்பிடத்தக்க வகையில் பரவலின் எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, தடுப்பு நடவடிக்கைகளின் வெற்றியே எனவும் இந்த ஐ.நா. அமைப்பு அறிவித்துள்ளது.\nஐவரி கோஸ்ட், எத்தியோப்பியா, நைஜீரியா, தென் ஆப்ரிக்கா, ஜாம்பியா மற்றும் ஜிம்பாப்வே நாடுகளில் அண்மைக் காலங்களில் எயிட்ஸ் நோய் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.\nHIV/AIDS பற்றிய அறிவை புதுப்பித்து கொள்வோம்\n· இந் நோய் (மனித பெற்ற நீர்ப்பீடண குறைபாட்டுச் சிக்கல்) HIV வைரஸ் (மனித நீர்ப்பீடண குறைபாட்டு வைரஸ் தொற்றினால் ஏற்படுகிறது)\n· HIV தொற்று ஏற்பட்ட பின் நோய் அறிகுறிகள் தென்படுவதற்கு 8 – 10 வருடங்கள் போகும். ஆனால் இந்தக்காலப்பகுதியில் ஒருவரில் இருந்து இன்னொருவருக்கு நோய் தொற்றலாம்.\n· மருந்துகளினால் தொற்றைக் கட்டுப்படுத்தலாம். ஆனால் முற்றாக குணப்படுத்த முடியாது\n· நீங்கள் HIV பற்றிய புரண அறிவை பெற்றிருந்தால், HIV தொற்றிலிருந்து உங்களையும் காப்பற்றலாம்.\n· பாதுகாப்பற்ற ஊடுருவும் வகையிலான உடலுறவு\n· குருதியேற்றலின் போது தொற்றடைந்த குருதியைப் பெறல் அல்லது உறுப்பு மாற்றத்தின் போது தொற்றடைந்து குருதிப் பொருள்களைப் பெறல்.\n· தோற்றடைந்த ஊசிகளையும் புகுத்திகளையும் தோலை துழைக்கும் ஏனைய உபகரணங்களையும் பகிர்ந்து பயன்படுத்தல்.\n· HIV தொற்றடைந்த தாயிடமிருந்து தாய்ப்பாலுட்டுதல்,\nHIV/AIDS பின்வருவனவற்றால் கடத்தப்பட மாட்டாது\n· உண்ணும் பருகும் பாத்திரங்களை பகிர்ந்து பயன்படுத்துதல்.\n· நுளம்புக்கடி, ஏனைய புச்சிக்கடிகள்.\n· ஒரே தடாகத்தில் நீந்துதல்.\n· மல, சல கூட ஆசனங்களை பகிர்ந்த பகிர்நதளித்தல்.\n· பாதுகாப்பற்ற உடலுறவைத் தவிர்த்தல்.\n· பாலுறவில் ஒரே துணைக்கு நம்பிக்கையாக இருத்தல்.\n· ஆணுறைகளை சரியாகப் பயன்படுத்துதல்\n· பாலியல் மூலம் கடத்தப்படும் நோய்களுக்கு சீராக சிகிச்சை பெறல்.\nகரீனா கபுர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரா\nதிருமணங்கள் சொர்க��கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன என்று நமது முன்னோர் கூறினார்கள். ஆனால் சில சினிமா நடிகை, நடிகர் வாழ்வில் அவை நீர்க்குமிழி போல் குறைந்த கால வரையறைக்குள் கலைந்து போவது தான் புதுமை.\nஇந்த வகையில் எவ்வளவு காலத்திற்கு, வொலிவுட் நடிகை கரீனா கபுர், செயிப் அலியின் திருமண வாழ்வு நிலைக்கும். உண்மையிலேயே கரீனா கபுர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரா அல்லது அவரால் இஸ்லாத்தை பின்பற்றதான் முடியுமா அல்லது அவரால் இஸ்லாத்தை பின்பற்றதான் முடியுமா சுதந்திரப் பறவையாக சுற்றித்திருந்த இந்த நடிகை இன்று இஸ்லாமிய கலாச்சார விழுமியங்களை பின்பற்றுவாரா\nகாலம் தான் பதில் சொல்ல வேண்டும் இந்த வினாவுக்கு\nதிருமண வாழ்வில் திருப்திப்பட சில வழிமுறைகள்\nஇந்த புதுமையான நவீன உலகில் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் பெரும் மன அழுத்தத்துடன் செல்கிறது. அவ்வாறு செல்லும் வாழ்க்கையில் மன அழுத்தம் இருப்பதோடு, மண வாழ்க்கையில் உள்ள சந்தோஷத்தைக் கெடுக்கும் வகையில் இருக்கிறது. ஒரு காலத்தில் திருமணம் நடந்தால், அந்த தம்பதிகள் என்ன நடந்தாலும் இறுதி வரை ஒன்றாக சேர்ந்து வாழ்வர்.\nஆனால் தற்போது, வாழ்வில் ஏதேனும் சிறு பிரச்சனைகள் ஏற்பட்டால், அந்த வாழ்க்கை இறுதி வரை செல்லாமல், பாதியிலேயே முடிந்துவிடுகிறது. அதுவும் விவாகரத்து வரை செல்வதோடு, அந்த விவாகரத்தும் எளிதில் கிடைத்து பிரிந்து விடுகின்றனர். வாழ்வில் சந்தோஷம் மட்டும் என்பதில்லை, கோபமும் தான் இருக்கும். அவற்றையெல்லாம் வெற்றி பெற்று வாழ்வை வாழ்ந்து காண்பிப்பது தான் சிறப்பான ஒன்று.\nஎனவே, எந்த பிரச்சனைகள் வரும் போதும், நமது கோபத்திற்கு இடத்தை கொடுக்காமல், வாழ்க்கையின் உண்மையை உணர முயற்சிக்க வேண்டும். அதற்கு எத்தனை நாட்கள் ஆனாலும் சரி, பொறுமையோடு, விவகாரத்து தான் இதற்கு வழி என்று எண்ணாமல், மனதை அமைதிப்படுத்தி, ஒன்று சேர்வதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும்.\nஅவ்வாறு எந்த ஒரு பிரச்சனை வந்தாலும், அந்த கஷ்டமான தருணத்தை மட்டும் எண்ணாமல், சந்தோஷமாக இருந்த தருணத்தை நினைத்து, மனதில் இருக்கும் கோபத்தை வெளியேற்ற வேண்டும். சரி, இப்போது பிரச்சனை வந்தால், அந்த பிரச்சனையை நினைக்காமல், எந்த மாதிரியான இனிமையான நினைவுகளையெல்லாம் நினைத்து, திருமண வாழ்விற்கு முற்று ஏற்படாமல், நீண்ட நாட்க��் நிலைக்க வைப்பது என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.\nமுதல் நாள் உங்கள் துணைவரை நேருக்கு நேராக கண் இமைக்காமல் பார்க்கும் படி செய்த அல்லது உங்கள் மனதில் காதல் எண்ணத்தை ஊட்டிய அந்த நாள் மிகவும் ஸ்பெஷலான மறக்க முடியாத ஒரு இனிமையான நாள்.\nஒருவருடன் பழகும் போது, நிச்சயம் ஒரு காலகட்டத்தில் அவரின் மீது காதல் இருப்பது புரிய வரும். அப்போது உணர்ந்த அந்த இனிமையான அனுபவத்தை நினைத்தால், அது வாழ்வில் மற்றும் மனதில் ஒருவித குதூகலத்தை உண்டாக்கும்.\nஇது முதன் முதலில் இருவரும் முத்தம் கொடுத்ததாகவோ அல்லது வேறு ஏதாவதான ஒருவித உணர்வை உணர்ந்த நாளாக இருக்கும். அதிலும் இந்த தருணத்தின் போது எப்போதுமே இருவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்று மனதில் தோன்றியிருக்கும்.\nநட்பு மற்றும் சந்தோஷமாக இருப்பது தான் ஒரு உறவின் முக்கியமான ஒரு பகுதி. இந்த நாட்களை வாழ்க்கை முடியப் போகும் தருணத்தில் நினைத்துப் பார்த்தால், அனைத்தும் கவலைகளும் மறந்து வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்.\nஎதிர் பார்க்காத நேரத்தில் வாழ்க்கைத் துணை அதிர்ச்சியூட்டும் வகையில் காதலை சொன்ன அந்த நாளை யாராலும் மறக்க முடியாது.\nவாழ்வில் அனைவரும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு நாள் தான் திருமண நாள். அந்த நாளன்று இதுவரை தனியாக, காதலராக இருந்தவர்கள் ஒன்றாக இருக்கப் போகிறீர்கள் என்று பெரியோர்கள் அனைவரும் வாழ்த்துக் கூறி சேர்த்து வைக்கும், மனதின் ஆசையை நிறைவேற்றிக் கொண்ட நாள்.\nவீட்டில் திருமணத்திற்கான ஷாப்பிங் செய்யும் போதோ அல்லது அதற்கான ஏற்பாடுகளை செய்யும் போதோ நடக்கும் சம்பவங்கள் எப்போதுமே வாழ்வின் ஒரு சந்தோஷமான நாளாக இருக்கும்.\nவாழ்வின் யாராலும் மறக்க முடியாத ஒரு பயணம் என்றால் அது தேனிலவு தான். அதிலும் இந்த பயணத்தின் போது அவர்கள் அந்த பயணத்தின் நினைவாக வளைத்து வளைத்து போட்டோக்களை எடுத்துக் கொள்வார்கள்.\nதிருமணத்திற்கு பிறகு சண்டைகள் நிறைய வரும். ஆனால் முதல் சண்டையை மட்டும் யாராலும் மறக்க முடியாது. அதிலும் அவ்வாறு வரும் சண்டை ஏதேனும் ஒரு சிறு விஷயத்திற்காகத் தான் இருக்கும்.\nஇந்த தருணம் தான், தம்பதிகளுக்கிடையே இருக்கும் அன்பின் அடையாளம். சொல்லப்போனால் இதுவரை சாதாரணமாக இருந்த அவர்கள் பெற்றோர் என்ற உயர்ந்த நிலையை அடைந்த நாள்.\nஉலகில் உயிர்கள் வாழ ஓசோன் படைகளை பாதுகாக்க வேண்டும...\nமனகவலை தவிர்க்க விஞ்ஞானிகள் ஆய்வு\nஇசையின் உதவியுடன் மோனா லிஸா ஓவியம் வரையப்பட்டதா\nசர்வதேச நீர் முகாமைத்துவ நிலையம் சர்வதேச விருதினை ...\nஇடைவிலகிய மாணவர்களுக்கான விழிப்புணர்வு ஊர்வலம்\n20 - 20 அவுஸ்ரேலியாவின் மகளிர் அணி உலக சம்பியன்\nகொழும்பு பிரேமதாசா ஆடுகளம் குறித்து ஐ.சி.சி குற்றச...\nஅவுஸ்திரேலிய நடுவர் டவ்பல் ஒய்வு பெற்றார்.\nசீன டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு ஷரபோவா - அசரன்கா\nசூதாட்டத்தில் எங்களுடைய வீரர்கள் பழக்கப்பட்டுள்ளார...\nஅரச உத்தியோகத்தர்கள் இனி சேவை நீடிப்பு கோரல் 60 வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஇலங்கையில் புற்று நோயைக் கண்டுபிடிக்க புதிய தொழில...\nஇல்லம் மனிதனின் அடிப்படைத் தேவையா\nதெற்க்கு அதிவேக பாதைனுடாக அரசுக்கு 950 மில்லியன் ர...\nகர்ப்பமாக இருக்கும் போது தவிர்க்க வேண்டிய உணவுகள்\nசீனாவின் உதவியுடன் இலங்கை முதலாவது செய்மதியை விண்ண...\nகிழக்கு மாகாண சபையின் அமைச்சரவை முடிவுகள் 2012.11...\nநாம் ஆங்கிலம் கற்க உதவிபுரியும் இணைய தளம்\nஉலக சாதனையில் உள்ள இலங்கையின் மாணிக்கக்கல்\nஷிரானி பண்டாரநாயக்க தொடர்பாக அமெரிக்காவின் கழுகுப்...\nசிறுமிகளின் சத்தத்தினால் குத்தி கொன்ற கொலைகாரன்\nவங்கக்கடலில் குடிகொண்டுள்ள குறைந்த தாழ்ழுக்கம்\nஇலங்கையில் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்\nவிமானப்பயணமில்லாமல் 201 நாடுகளுக்கு பயணித்து கின்ன...\nஅணு குண்டு வைத்து நிலவைத் தகர்க்க அமெரிக்கா சதித்த...\nடிசம்பரில் உலகம் அழிவது ஒரு பித்தலாட்ட பிதட்டல் எ...\nநூறுகோடி என்ற வசூல் விலாசம் வெறும் பொடியாக போனது ”...\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் குஜ்ரால் காலமானார்.\nதிருமண வாழ்வில் திருப்திப்பட சில வழிமுறைகள்\nகரீனா கபுர் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டாரா\nஉலக எயிட்ஸ் தினம் டிசம்பர் - 01\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுக...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொத���ம்பு போன்ற பல சொற்களால் இது ...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் , வேலை வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.justknow.in/News/thirumavalavan-srirangam-bye-election-entha-katchikkum-atharavu-illai-22395", "date_download": "2018-05-26T23:35:55Z", "digest": "sha1:DUZ5PMJTAW3BKBD7RFXMRSXMYYWKDOVV", "length": 6771, "nlines": 114, "source_domain": "www.justknow.in", "title": "ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எந்தக்கட்சிக்கும் ஆதரவில்லை திருமாவளவன் | justknow.in News", "raw_content": "\nஉடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் justknow.in உடன்\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எந்தக்கட்சிக்கும் ஆதரவில்லை திருமாவளவன்\nஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்திருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நிலைப்பாடு என்ன என்பது அறிவிக்கப்படாமல் இருந்தது.திருமாவளவன் தனது நிலைப் பாட்டை இன்று அறிவித்தார். இதுகுறித்து திருமாவளன் கூறியதாவது:-\nஸ்ரீரங்கம் இடைத் தேர்தல் மட்டுமல்ல, எப்போது இடைத்தேர்தல் நடந்தாலும் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறும் என்ற நிலை உள்ளது. ஆளுங்கட்சியை எதிர்த்து போட்டியிட மற்ற கட்சிகள் தயக்கம் காட்டுகின்றன. இடைத்தேர்தலுக்கு புதிய வரையறைகள் உருவாக்க வேண்டும். அமைச்சர்கள் இடைத்தேர்தலில் பங்கேற்க கூடாது என்ற சட்ட திருத்தம் கொண்டு வரவேண்டும். அந்த அடிப்படையில் ஸ்ரீரங்கம் இடைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கேற்கவில்லை. எந்த கட்சிக்கும் ஆதரவு அளிக்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.\nஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எந்தக்கட்சிக்கும் ஆதரவில்லை திருமாவளவன்\nவெளிநாடு சுற்றலாப் பயணிகள் வருகையில் தமிழ்நாடு முதலிடம் பிடிக்க பல்வேறு திட்டங்கள் உருவாக்கம் - வெல்லமண்டி நடராஜன்\nசமயபுரம் கோயில் யானைக்கு மதம் பிடித்ததில் பாகன் பலி; கோயில் நடை அடைப்பு\nதமிழ்நாடு முழுவதும் தொடங்கியது முழு அடைப்பு போராட்டம்; ஸ்டாலின்-கனிமொழி சென்னையில் கைது\nஉச்சநீதிமன்ற அனுமதியுடன் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகள் மீண்டும் திறக்கப்படுகிறது\nதூத்துக்குடி துப்பாக்கிச்சூடு கண்டன போராட்டத்தில் பெல் தொழிற்சங்கத்தினரிடையே மோதல்\nInvite You To Visit ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் எந்தக்கட்சிக்கும் ஆதரவில்லை திருமாவளவன் News at www.justknow.in.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/tm_article_-_allahvin_muthal_padaipu_ethu.html", "date_download": "2018-05-26T23:28:18Z", "digest": "sha1:PLIQOH72RZSDMVOVO4V7OF2AKP6N2Z4L", "length": 82763, "nlines": 179, "source_domain": "www.mailofislam.com", "title": "அல்லாஹ்வின் முதல் படைப்பு எது?", "raw_content": "\nதமிழ் பகுதி - இஸ்லாமிய கட்டுரைகள்\n​அல்லாஹ்வின் முதல் படைப்பு எது\n​ எழுதியவர்: மௌலவி S.L. அப்துர்ரஹ்மான் (கௌஸி) கல்முனை.\n\"அல்லாஹ்வின் முதல் படைப்பு முத்து நபி ﷺ அவர்களின் பேரொளியேதான். அவ்வொளியில் இருந்துதான் வையகமே பிறந்தது\"\n♣ இது பற்றி வழிகெட்ட வஹ்ஹாபிகளின் நிலைப்பாடு :-\nமனத்தூய்மையும், மார்க்க ஞானமும் இல்லாத வழிகெட்ட வஹ்ஹாபிகள் “அல்லாஹ்வின் முதல் படைப்பு கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரொளி” என்பதை மறுத்துக் கொண்டு, அல்லாஹ்வின் முதல் படைப்பு தண்ணீர்தான் முதன் முதலில் படைக்கப்பட்டது\" என்று கூறுகிறார்கள்.\nஅதேபோன்று ஒரு சில ​​போலிகள் சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரிலும், வெளிநாட்டில் இருந்து வரும் பணத்திற்காக இறைவனின் முதல் படைப்பு \"காற்று\" என்றும் \"அர்ஷ்\" என்றும், \"கலம் எனும் எழுது கோல்\" என்றும் கூறி உண்மை சுன்னத் வல் ஜமாஅத் முஸ்லிம்கள் மத்தியில் ஊடுருவி வஹ்ஹாபிஸத்தை பரப்பி கொண்டு திரிகிறார்கள். இவ்வாறு இவர்கள் கூறுவது குர்ஆன் ஷரீப், ஹதீஸ்கள், இமாம்களின் கருத்துகளுக்கு முரணானதாகும்.\n​​ஆகவே இஸ்லாத்துக்கு முரணான கருத்துக்களைக் கூறி பொது மக்களுக்கிடையில் குழப்பத்தையும் மனக் கசப்பையும் ஏற்படுத்தி வருகின்றார்கள். அந்த அடிப்படையில் விரல் விட்டெண்ணக்கூடிய ஒரு சில போலிகள் அல்லாஹ்வின் முதல் படைப்பு தண்ணீர் என்று கூச்சிலிட்டாலும் அக்கூச்சல் பொதுமக்கள் செவியினுட் புகவில்லை.\nஆயினும் இன்று அவ்வாறு கூச்சலிடுவோர் தமது வழிகேட்டை வேரூன்றச் செய்வதற்காக நாய்க்கு மலத்தைக் காட்டி அதை வசப்படுத்துவது போலும் பேய்க்கு சாம்பிராணி போட்டு அதை ஆட வைப்பது போலும் காடையர்களுக்கு ரூபாய்களைக் காட்டித் தமக்கு ஆதரவைத் தேடி வருகின்றார்கள். இவர்கள் காசால் காடயர்களை வசப்படுத்தி கைக்குள் வைத்துக்கொண்டிருப்பதால் அப்பாவி ஏழைகளும், நல்லவர்களும், இளைஞர்கள் சிலரும், சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரில் உள்ள சில மத குருமார்களும் அவர்களின் வழிகேட்டுக்கு ஆமாசாமி போட வேண்டியதாயுள்ளது.\nஇவ்வாறு கூச்சலிடுவோர் சத்தியத்தை நிலை நாட்ட வேண்டுமென்பதற்காக அவ்வாறு கூச்சலிடவில்லை. மாறாக தாம் அவ்வாறு கூச்சலிடாவிட்டால். தமது தலைவர்களான ஷாத்தான்களிடமிருந்து தமக்கு மாதாந்தம் வந்து சேரும் வருமானம் தடைபட்டு விடுமென்பதற்காகவும் தாம் தொடர்ந்தும் சொகுசான வாழ்வை அனுபவித்து வரவேண்டுமென்பதற்காகவுமே அவ்வாறு கூச்சலிடுகின்றார்கள். இதுவே உண்மை.\n​​எனவே கூலிக்கும் மாரடிக்கும் கூட்டத்தவர்கள் பற்றி எச்சரிக்கையாக இருந்து கொள்ளுமாறு பொது மக்களை கேட்டுக் கொள்கின்றோம்.\n​​சத்தியத்தில் நிலைத்திருந்தால் ரியாலும், தீனாரும், திர்ஹமும் காலடிக்குத் தானாக வரும். அல்லாஹ் எல்லா வல்லமையும் உள்ளவனே.\n​வையகக் காரணி, அகிலத்தின் அருட்பிளம்பு நபிகள் கோமான் ஈருலக இரட்சகர் ஏந்தல் நபி முஹம்மது முஸ���தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நூராகவும், பஷராகவும் இருக்கின்றார்கள். அத்துடன் இறைவனின் முதல் படைப்பு என்றும், அல்லாஹுத்தஆலா அவர்களின் ஒளியையே முதலில் படைத்தான், இந்த ஒளியிலிருந்தே அனைத்துப் படைப்பினங்களையும் வெளியாக்கினான் என்றும், அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் நம்பிக்கையாகும்.\n​​இந்த நம்பிக்கை அல் குர்ஆன், ஹதீஸ் மற்றும் சத்திய இமாம்களின் இஜ்மாவின் அடிப்படையில் அமைந்த ஒன்று. மேலும் ஸஹாபாக்கள் காலம் முதல் இன்று வரை இக்கருத்து அறிஞர்களால் உரைக்கப்பட்டும், எழுதப்பட்டும் வந்துள்ளது. நபிகள் நாயகத்தின் வரலாற்று நூற்களிலும், ஹதீதுப் பெரு நூற்களிலும் திருமறை விரிவுரைகளிலும், மௌலிது நூற்களிலும் இக்கருத்து முக்கியத்துவம் கொடுத்து கூறப்பட்டுள்ளது. இதற்கான ஆதாரங்களை நிறுவியுள்ளோம். எனவே வழிகெட்ட வஹாபிகள் தவரான வாதங்களுக்கு தக்க பதில்களோடு அஹ்லுஸ் ஸுன்னத் வல் ஜமாத்தின் இந்நம்பிக்கைக்கான ஆதாரங்களையும் பார்ப்போம். கவனமாகப் படியுங்கள்\n♣ வஹ்ஹாபிகளின் தவரான வாதங்களுக்கு தக்க பதில்கள்\n1) உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா\n2) மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான் (அல்குர்ஆன் 24 : 45)\nஇவ்விரு வசனத்தையும் வைத்துக் கொண்டு அல்லாஹ்வின் முதல் படைப்பு தண்ணீர்தான் ஏனெனில் உயிர் உள்ள அனைத்தும் என்று வரும் போது கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் இவ்வசனம் உள்வாங்கும். எனவே நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்களை படைக்க முன்பே இறைவன் தண்ணீரை படைத்து விட்டான் என்று வாதிடுவது குர்ஆன், ஹதீஸ்களை சரியான முறையில் ஆய்வு செய்யாததே அடிப்படை காரணமாகும்.\n​​இவர்களின் வாதத்தின் படி மேலே கூறப்பட்ட இவ்விரு (21: 30, 24: 45) வசனத்தில் அதாவது அனைத்து உயிர் உள்ளவைகளையும் இறைவன் தண்ணீரைக் கொண்டுதான் படைத்தான் ஆகவே தண்ணீர் தான் அல்லாஹ்வின் முதல் படைப்பு என்ற தவரான வாதம் பின்வறும் பல வசனங்கள் மூலம் முறியடிக்கப் படுகின்றது.\n1) (அதற்கு) முன்னர் ஜான்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய ��ூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம். (அல்குர்ஆன் : 15:27)\n2) ஈஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்களைப் பற்றி அல்குர்ஆனில் \"இன்னும் நீர் களிமண்ணினால் என் உத்தரவைக் கொண்டு பறவை வடிவத்தைப் போலுண்டாக்கி அதில் நீர் ஊதியபோது அது என் உத்தரவைக் கொண்டு பறவையாகியதையும், இன்னும் என் உத்தரவைக் கொண்டு பிறவிக் குருடனையும், வெண் குஷ்டக்காரனையும் சுகப்படுத்தியதையும், (நினைத்துப் பாரும்); இறந்தோரை என் உத்தரவைக் கொண்டு (உயிர்ப்பித்துக் கல்லறைகளிலிருந்து) வெளிப்படுத்தியதையும் (நினைத்துப் பாரும்) (அல்குர்ஆன் 5: 110)\n3) அல்லாஹ்விடத்தில் நிச்சயமாக ஈஸாவின் உதாரணம் ஆதமின் உதாரணம் போன்றதே, அவன் அவரை மண்ணிலிருந்து படைத்துப் பின் “குன்” (ஆகுக) எனக் கூறினான், அவர் (மனிதர்) ஆகிவிட்டார். (அல்குர்ஆன் : 3:59)\n4) “நான் உனக்குக் கட்டளையிட்ட போது, நீ ஸஜ்தா செய்யாதிருக்க உன்னைத் தடுத்தது யாது” என்று அல்லாஹ் கேட்டான், “நான் அவரை (ஆதமை)விட மேலானவன் - என்னை நீ நெருப்பினால் படைத்தாய், அவரை களிமண்ணால் படைத்தாய்” என்று (இப்லீஸ் பதில்) கூறினான். (அல்குர்ஆன் : 7:12)\nமேலே கூறப்பட்ட நான்கு திருவசனங்களிலும் அதாவது நபி ஆதம் (அலைஹிஸ்ஸலாம்), நபி ஈஸா (அலைஹிஸ்ஸலாம்), இப்லீஸ் ஆகிய அனைவரும் உயிர் உள்ள படைப்புகளாகும். அந்த அடிப்படையில் வழிகெட்ட வஹ்ஹாபிகள் கூறுவது போன்று இவர்கள் அனைவரையும் இறைவன் தண்ணீரைக் கொண்டு படைத்தானா இல்லை,, மாறாக நபி ஆதம் அலைஹி ஸலாம், நபி ஈஸா அலைஹி வஸல்லம் அவர்களை இறைவன் மண்ணால் படைத்தான். இப்லீஸை நெருப்பால் படைத்தான் ஆகவே உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் (அல்குர்ஆன் : 21:30) மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான் (அல்குர்ஆன் 24 : 45)\n​​இவ்வசனத்தின் எதார்த்தம், விளக்கங்களை வஹ்ஹாபிகள் புரிந்து கொள்ளவில்லை, இவ்வசனத்தில் வந்துள்ள \"தண்ணீர்\" என்பது 'நுத்பாf எனும் இந்திரிய துளியைக்' குறிக்கின்றது. அதாவது அனைத்து உயிர் உள்ளவைகளையும் இந்திரிய துளியிலிருந்து இறைவன் படைத்தான் என்றுதான் பொருள் அர்த்தம் வைக்க வேண்டும் என்பதை இமாம்கள் பல தப்ஸீர் நூல்களில் குறிப்பிட்டுள்ளார்கள். (பார்க்க,, நூல்: தப்ஸீர் இப்னு அப்பாஸ், தப்ஸீர் அர்ராஸி)\n♦ மேலும், அவன்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் ப��ைத்தான் அவனுடைய அர்ஷு நீரின் மேல் இருந்தது.\nஇவ்வசனத்தில் அர்ஷ் தான் முதன் முதலில் படைக்கப்பட்டது என்று வாதிடுபவர்கள் அதாவது நீரின் மேலே அர்ஷ் இருப்பதாக இருந்தால் நீருக்கு முதல அர்ஷ்தான் முதலில் படைக்கப்பட்டது என ஆதாரம் எடுக்கின்றனர், ஆகவே இவ்வசனத்திற்க்கு இமாம் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது, அப்படியானால் அந்த நீர் எதன் மீது இருந்தது அதற்கு அவர்கள் காற்றின் மீது நீர் இருந்தது என பதிலளித்தார்கள். எனவே நீரின் முன்பே காற்று படைக்கப்பட்டது என இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் (பார்க்க,, நூல்: தப்ஸீர் இப்னு அப்பாஸ், இமாம் பைஹகீ ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் 'அல்அஸ்மாஉ வஸ்ஸிபாதி' என்ற நூலிலும் காற்றின் மீது நீர் இருந்தது என்று எழுதியுள்ளார்கள்)\n♦ அல்லாஹ் படைத்த படைப்பினங்களில் முதலாவதாகிறது \"கலம் எனும் எழுது கோலாகும்\". என நபிகள் நாயகம் ஸல்லலாஹூ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் திர்மிதி)\nசுருக்கமாக கூறுகிறேன் அந்த அந்த வஸ்துக்களை ஜின்ஸ் எனும் இணத்தை கவனித்து கலமை படைக்க முன்னே அர்ஷ் படைக்கப்பட்டது, அர்ஷ் படைக்கப்பட்ட முன்பே தண்ணீர் படைக்கப்பட்டது, தண்ணீர் படைக்கப்பட்ட முன்பே காற்று படைக்கப்பட்டது, காற்று படைக்கப்பட்ட முன்பே முதன் முதலில் அல்லாஹ்வின் தூதர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒளி படைக்கப்பட்டதே எதார்த்தமாகும்.\nஇன்னும் கொஞ்சம் விரிவான சொல்வதாக இருந்தால் இமாம் கஸ்தலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், இமாம் முல்லா அலிகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்: அல்லாஹ்வின் முதல் படைப்பு சம்பந்தமான பதிவு செய்யப்பட்ட சகல ஹதீஸ்களையும் உள்வாங்கி அழகிய ஒரு விளக்கத்தை எழுதியுள்ளார்கள்: அல்லாஹ்வை தவிர எந்த படைப்பும் இருக்கவில்லை, அவன் மாத்திரம் தான் தனித்திருந்தான். அதன் பிறகு அவனின் (அல்லாஹ்வின்) நூரிலிருந்து நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நூரை தான் பொதுவாக ஹகீகத் எனும் எதார்த்தத்தில் முதல் முதலில் படைத்தான், அதற்கு பிறகுதான் இறைவன் தண்ணீரை படைத்தான் அதுவும் ஆரம்ப படைப்புதான் அர்ஷ்க்கு முதல் தண்ணீர் படைக்கப்பட்டது என்பதை கவணித்து, அர்ஷும் முதன்மையான படைப்புதான் க���முக்கு முதல் படைக்கப்பட்டது என்பதை கவணித்து, கலமும் முதன்மையான படைப்புதான் ஏனைய படைப்புகளை கவனித்து என்று கூறியுள்ளார்கள்.\n♣ அல்லாஹ்வின் முதல் படைப்பு பெருமானார் ﷺ அவர்களின் பேரொளியேதான் என்பதற்கு குர்ஆனிலிருந்து ஆதாரங்கள்\n“அவனுக்கே யாதோர் இணையுமில்லை - இதைக் கொண்டே நான் ஏவப்பட்டுள்ளேன் - (அவனுக்கு) வழிப்பட்டவர்களில் - முஸ்லிம்களில் - நான் முதன்மையானவன் (என்றும் கூறும்). (அல்குர்ஆன் : 6:163)\n♦ “அன்றியும் (அவனுக்கு முற்றிலும் வழிப்பட்டவர்களில்) முஸ்லிம்களில் முதலாவதாக இருக்குமாறும் நான் ஏவப்பட்டுள்ளேன்” (என்றும் நீர் கூறுவீராக). (அல்குர்ஆன் : 39:12)\n) நீர் கூறும்: “அர் ரஹ்மானுக்கு ஒரு சந்ததி இருந்திருக்குமானால், (அதை) வணங்குவோரில் நானே முதன்மையானவனாக இருந்திருப்பேன்” (அல்குர்ஆன் : 43:81)\nவணங்குவோரில் நானே முதன்மையானவன் என்று மேலே உள்ள வசனத்தின் மூலமாக கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள். ஆகவே வணக்கம் என்று கூறும் போது தஸ்பீஹ், திக்ர் அனைத்தும் வணக்கம் என்பதில் உள்வாங்கப்படும். அந்த அடிப்படையில் வானம் பூமியில் உள்ள அனைத்து படைப்பினங்களும் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்கின்றது \"வானங்களிலுள்ளவையும், பூமியிலுள்ளவையும் அல்லாஹ்வைத் தஸ்பீஹு (துதி) செய்துகொண்டிருக்கின்றன, (அவன்தான்) மெய்யான பேரரசன், பரிசுத்தமானவன், யாவரையும் மிகைத்தவன், ஞானம் மிக்கவன்.\" (அல்குர்ஆன் : 62:1)\nஆகவே (தண்ணீர்) நீரும் அல்லாஹ்வின் கட்டளைகளுக்கு அடிபணிகின்றது ஆகவே வழிப்பட்டவர்களில் நான் முதன்மையானவன் என்பதும், வானத்தில் உள்ள அர்ஷும் பூமியில் உள்ள நீர் அடக்கமுள்ள எல்லா படைப்பினங்களும் அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்து வணக்கம் செய்கின்றது எனவே இந்த வணக்கம் செய்யக் கூடிய எல்லா படைப்புகளுக்கும் முன்னால் ஆரம்பமாக வணக்கத்தில் ஈடுபட்டவன் நானே (கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்) என்பதை அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.\n உங்களிடம் நிச்சயமாக நம்முடைய ஒரு தூதர் வந்திருக்கிறார். வேதத்தில் நீங்கள் மறைத்துக் கொண்ட பல விஷயங்களை அவர் உங்களுக்குத் தெளிவாக எடுத்துக் காண்பிக்கின்றார். மற்றும் பல விஷயங்களை (அவர் அறிந்திருந்தும் உங்களுக்கு கேவலம் உண்டாகக்கூடாது என்பதற்காக அவைகளைக் கூறாது) விட்டுவிடுகின்றார். நிச்சயமாக, அல்லாஹ்விடமிருந்து ஒளியும் தெளிவுமுள்ள ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கின்றது. (அல்குர்ஆன் 5:15)\nமிகப் பெரும் முபஸ்ஸிரான அல்லாமா அலூஸி (ரஹ்மதுல்லாஹி அலைஹி) இந்த ஆயத்திற்கு தப்ஸீர் எழுதுகின்றார்கள்: அண்ணல் ஒளிகளின் பேரொளியாக உள்ளார்கள் (நூருல் அன்வார் ) மேலும் நபியுல் முக்தார் ஆகவும் உள்ளார்கள். (நூல்: ரூஹல் மாஃனி, அல்லாமா அலூஸி ரஹ்மதுல்லாஹி அலைஹி)\nஇதே போன்று இமாம் ஜலாலுத்தீன் அல் மஹல்லி ரஹ்மதுல்லாஹி அலைஹி, இமாம் ஜலாலுத்தீன் அல் சுயூத்தி ரஹ்மதுல்லாஹி அலைஹி ஆகியோர் தமது 'தப்ஸீர் அல் ஜலாலைனிலும்', இமாம் இப்னு ஜவ்சீ தமது 'ஜாத் அல் மசீர் பில் இல்ம் அத் தப்ஸீர்' நூலிலும், இமாம் அல் ஷிர்பினி ரஹ்மதுல்லாஹி அலைஹி தமது 'தப்ஸீர் சிராஜுல் முனீரிலும்', இமாம் பக்ரூத்தீன் ராஸி ரஹ்மதுல்லாஹி அலைஹி தமது 'தப்ஸீர் அல் கபீரிலும்' இதே கருத்தை முன் மொழிந்துள்ளனர். மேலும் 'அஹ்காம் அல் குர்ஆன்' (பாகம் 6, பக்கம் 118) நூலில் இமாம் குர்தூபி மற்றும் மவர்தி (ரஹ்மதுல்லாஹி அலைஹிமா) ஆகியோர் அரபு இலக்கணத்தின் இமாம் இப்ராஹீம் இப்னு முஹம்மது அல் ஸஜ்ஜாஜ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் இதே கருத்தை உடைய நிலையவர்களாக இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளதாக சொல்லப்பட்டுள்ளது.\n♦ அவனே முதன்மையானவனும் இறுதியானவனும், அவனே வெளிப்படையானவனும் (மேலானவும்) அவனே அந்தரங்கமானவனும் (ஆவான்) மேலும் அவன் ஒவ்வொன்றையும் (பொருளையும்) நன்கரிந்தவனாவன்\" (அல் குர்ஆன் 57 : 3 )\nஷைக் அப்துல் ஹக் முஹத்திஸ் தஹ்லவி அலைஹி ரஹ்மதுல்லில் ரித்வான் அவர்கள் மதாரிஜுன் நுபுவத் என்ற நூலின் குத்பாவில் குறிப்பிடுகிறார்கள். இந்த இறைவசனம் அல்லாஹ்வினுடைய புகழையும் அத்துடன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் புகழ் கீதத்தையும் பாடுகின்றதாக அமைந்துள்ளது. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதன்மையானவராகவும், இறுதியானவராகவும் இருக்கின்றார்கள். எல்லோருக்கும் வெளிப்படையாகவும், அந்தரங்கமாகவும் எல்லாவற்றையும் அறியக்கூடியவராகவும் இருக்கின்றார்கள். இந்த துனியாவிலும், ஆகிரதிலும் ஒவ்வோரிடத்திலும் நபிகளார் முதன்மைபெற்று முன்னோடியாக திகழ்கின்றார்கள்.\nமுதன்முதலாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் நூர் படைக்கப்பட்டது. \"அவ்வலு மா கலக்கல்லாஹு நூரி \" உடல் ரீதியாக நம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் தந்தை ஹஸ்ரத் ஆதம் அலைஹி வஸலாம் அவர்கள். \"ஹகிகதில்\" ஹஸ்ரத் ஆதம் அலைஹி வஸலாம் அவர்களின் தந்தையாக நம் கண்மணி நாயகமாவர்கள்.\n​​வெளிப்படையில் செடிகளிலிருந்து பூக்கள் இருந்தாலும். \"ஹகிகதில்\" பூக்களுக்காக தான் அந்த செடிகள் போன்றதாகும். வெளிப்படையில் என்னை போன்றவரே, \"ஹகிகதில்\" என்னுடைய அசலே உங்கள் புன்சிரிப்பின் நினைவில் என்டேன்றும் இந்த \"பஷரே\". (அடிமையே) இந்த உலகின் பூந்தோட்டத்தில் நம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் \"பூ\" ஆவர்கள், ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். முதன்முதலாக நம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனனவருக்கே \"நுபுவத்\" அருளப்பட்டது.\n​​நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள் : \"ஆதம் (அலைஹி ஸலாம்) அவர்கள் மண்ணுக்கும் தண்ணீருக்கும் மத்தியில் இருந்த போதே நான் நபியாக இருந்தேன்.\"ஆதம் அலைஹி ஸலாம் அவர்கள் மண்ணுக்கும், தண்ணீருக்கும் மத்தியில் இருந்துகொண்டிருக்கும் போது, \"மீசாக்\" உடைய நாளில் \"அளஸ்து பி ரப்பிகும்\" என்பதன் பதிலில் எல்லாவற்றுக்கும் முதலாக \"பலா\" கூறியவர்கள் நம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம் அவர்கள் ஆவார்கள்.\nகியாமதுடைய நாளின் போது நம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் \"கப்ர்\" என்ற அடக்கஸ்தலம் திறக்கப்படும், கியாமதுடைய நாளின் போது நம் நாயகத்திற்கு தான் \"சஜ்தா\" செய்ய உத்தரவு கிடைக்கும், முதல் நபராக நம் நாயகமே \"ஷபா'அத்\" என்ற சிபாரிசு செய்வார்கள். \"ஷபா'அத்\" உடைய கதவு நம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திருக்கரங்களில் தான் திறக்கப்படும், நம்முடைய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தான் சொர்கத்தின் கதவையும் திறந்து வைப்பார்கள், நம்முடைய நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தான் சொர்க்கத்தில் முதல் நபராக உள்ளே நுழைவார்கள் பின்னர் எல்லா நபிமார்களும் உள்ளே நுழைவார்கள். பிறகு முதன்மையாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்தின் உம்மத் சொர்க்கத்தில் நுழையும் பிறகு மற்ற உம்மதார்கள் சொர்க்கத்தில் நுழைவிக்க படுவார்கள்.\nஇவ்வாறு ஒவ்வொன்றிலும் முதன்மைதன���்தின் முத்திரை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்தின் கிரீடத்தில் உள்ளது. முதன்மை நாள் அதாவது \"ஜும்மா\" உடைய நாள் நம் நபிகளாருக்கு தான் அருளப்பெற்றது. இவ்வாறு முதன்மையின் வேகத்திற்கும் நாயகமே முன்னிறுத்த படுகின்றார்கள்.\nஅதுமட்டும் இன்றி இருதியானதிலும் கூட நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முன்னிறுத்த படுகின்றார்கள். \"காதமுன் நபியீன்\" இறுதி நபி என்ற பட்டமும் நம் நாயகத்திற்கே அருளப்பட்டது. எல்லாவற்றிலும் இறுதியாக நம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்திற்கே இறுதி புத்தகம் (குரான் ஷரிப்) அருளப்பட்டது. இறுதிகட்ட \"தீன்\" முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் \"தீன்\" ஆனது. கடைசி நாள் அதாவது கியாமத் நாள் வரையிலும் நம் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லத்தின் \"தீன்\" நிலைநிறுத்தபடும்.\n♦ நிச்சயமாக அல்லாஹ்விடம் இருந்து பேரொளியும்,தெளிவும் உள்ள ஒரு வேதம் (இப்போது) உங்களிடம் வந்திருக்கிறது. (அல்குர்ஆன் - 5: 15)\n​இத்திரு வசனம் “நூர்“ என்ற சொல் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே குறிக்கும். வெளிச்சமில்லாமல் புத்தகத்தை படிக்க முடியாதது போன்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதல் இன்றி திருக்குர்ஆனை விளங்க முடியாது.\nநூர்“ என்பது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களைக் குறிக்கும் என்று தப்ஸீர் ஜலாலைன் விளக்கம் சொல்கிறது. “தப்ஸீர் ஜலாலைன்“ இன் விரிவுரைத் தப்ஸீரான தப்ஸீர் ஸாவியில் “நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை நூர் - ஒளி என்று குறிப்பிடக் காரணம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் பார்வைகளை ஒளி பெற செய்கிறார்கள்.\n​​மேலும், வெற்றியின் பக்கம் அவற்றுக்கு வழிகாட்டுகிறார்கள். மேலும், புறப்புலன்களால் பார்க்கப்படும் காட்சிக்கும், அகப்புலன்களால் அறியப்படும் அறிவுக்கும், நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அஸலாக - மூலமாக விளங்குகின்றார்கள் என்றும் வரைந்துள்ளார்கள்.\" இதே கருத்தையே தப்ஸீர் பைழாவி, தப்ஸீர் மதாரிக், தப்ஸீர் காஸின் உள்ளிட்ட அநேக தப்ஸீர்கள் கூறுகின்றன. இவற்றுள் தப்ஸீர் ஜலாலைன், தப்ஸீர் ஸாவி, தப்ஸீர் பைழாவி, தப்ஸீர் மதாரிக் ஆகிய தப்ஸீர்கள் அறபு மத்ரஸாக்களின் பாடத்திட்டத்தில் இடம்பெற்ற��ருப்பது கூர்ந்து கவனிக்கத்தக்கது.\n♦ அல்லாஹ் வானங்கள் பூமியின் பிரகாசமாக இருக்கின்றான். அவனது பிரகாசத்திற்கு உதாரணம் விளக்கு இருக்கும் ஒரு மாடத்திற்கு ஒப்பாகும். அவ்விளக்கு ஒரு பளிங்குக் கிண்ணத்தில் இருக்கின்றது. அந்தக் கிண்ணமோ முத்தாலாகிய ஒரு நட்சத்திரத்தைப்போல் (பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. (அல்குர்ஆன் 24: 35)\nஇத்திரு வசனத்தில் “நூர்“ என்று சுட்டிக்காட்டப்படும் வாக்கியமும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே குறிக்கும். காரணம் அல்லாஹ் ஒப்பு உவமைகளை விட்டும் பரிசுத்தமானவன். ஆனால், இத்திருவசனத்தில் அல்லாஹ்வின் “நூர்“ (ஒளி)க்கு உவமை கூறப்பட்டுள்ளது. அதனால் இங்கு குறிக்கப்படும் நூர் - ஒளி றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே குறிக்கும்.\n நிச்சயமாக நாம் உம்மை (மனிதர்களுக்கு) சாட்சியாகவும்,நட்செய்தி கூறுபவராகவும்,அச்சமூட்டி எச்சரிக்கைசெய்பவராகவும் அனுப்பி வைத்திருக்கின்றோம். மேலும் அல்லாஹ்வின் அனுமதியின்படி (ஜனங்களை நீர்) அவன்பால் அழைப்பவராகவும் ஒளி வீசும் (மணி) விளக்காகவும் (இருக்கின்றீர்கள்). (அல்குர்ஆன் - 33 : 45,46)\nஇத்திரு வசனத்தில் \"சிறாஜுன் முனீர்\" பிரகாசிக்கும் தீபம் என்று நாயகமவர்களை அல்லாஹ் குறிப்பிடுகின்றான். திருக்குர்ஆனின் மற்றுமொரு இடத்தில் சூரியனையும் “சிறாஜுன் முனீர்“ என்று குறிப்பிட்டுள்ளான். ஒளி என்பது தானும் வெளியாகி ஏனையவற்றையும் வெளியாக்குவதற்கு கூறப்படும். சூரியன் தானும் பிரகாசித்து சந்திரன், நட்சத்திரங்கள், உள்ளிட்ட பல்வேறு கிரகங்களையும், தாரகைகளையும் பிரகாசிக்கச் செய்கின்றது. இவ்வாறு பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரகாசிக்கும் பேரொளியாக இருப்பதுடன், நபிமார்கள் ஸஹாபாக்கள், வலிமார்கள் உள்ளிட்டோரை பிரகாசிக்கச் செய்பவர்களாகவும் விளங்குகின்றார்கள்.\n♦அல்லாஹ்வுடைய ஒளியை தம் வாய்களால் (ஊதி) அணைத்து விடலாம் என்று இவர்கள் கருதுகின்றனர். அந்நிராகரிப்போர் வெறுத்தபோதிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை (உலகமெங்கும் ஒளி வீசும்படி) பூர்த்தியாகவே ஆக்கி வைப்பான். (அல்குர்ஆன் 61: 8)\n♦இவர்கள் தங்கள் வாய்களைக்கொண்டே (ஊதி) அல்லாஹ்வுடைய பிரகாசத்தை அணைத்துவிட விரும்புகின்றனர். எனினும், இந்நிராகரிப்போர் வெறுத்த போ���ிலும் அல்லாஹ் தன்னுடைய பிரகாசத்தை பூர்த்தியாக்கி வைக்காமல் இருக்கப்போவதில்லை. (அல்குர்ஆன் - 9 : 32)\nஇவ்விரு வசனத்தில் (61:8, 9:32) “நூர்“ ஒளி என்பது றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையே குறிக்கும். காபிர்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழித்து விட பகீரதப்பிரயத்தனம் செய்தனர். ஆனால் அல்லாஹுத்தஆலா பெருமானாரின் அனைத்துப் பணிகளையும் தடையின்றி பூர்த்தியாக்கினான்.\n♣ அல்லாஹ்வின் முதல் படைப்பு பெருமானார் ﷺ அவர்களின் பேரொளியேதான் என்பதற்காக ஹதீஸ்\nஇனி இது விஷயமாக மிகவும் பிரபலமான ஓர் ஹதீத் ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹூ அவர்களைக் கொண்டு அறிவிக்கப்படுகின்ற அல்லாஹ் முதன் முதலில் எதைப் படைத்தான் என்னும் ஹதீஸ். ஹழ்ரத் ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் அன்சாரி ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்: என் தாயும் என் தந்தையும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்\nஅல்லாஹ் எல்லாப் பொருட்களையும் படைப்பதற்கு முன்னர் முதலில் படைத்தது எது என்று எனக்கு அறிவியுங்கள் என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள், ஜாபிரே அல்லாஹ் அனைத்து பொருட்களையும் படைப்பதற்கு முன்னர் உம்முடைய நபியுன் ஒளியை அவனுடைய ஒளியிலிருந்து படைத்தான். இந்த ஒளியானது அல்லாஹ்வின் கட்டளைக்கிணங்கி பயணித்தது, அந்நேரத்தில் சொர்க்கம், நரகம், எழுதுகோள், லவ்ஹு, வானம், பூமி, சூரியன், சந்திரன், ஜின், மனித இனம் என எதுவும் படைக்கப்படவில்லை.\n​​ அல்லாஹ் படைப்பினங்களை படைக்க நாடிய போது, அந்த ஒளியை நான்கு பாகங்களாக பிரித்து, முதல் பாகத்திலிருந்து எழுதுகோலையும், இரண்டாவதிலிருந்து லவ்ஹையும், மூன்றாவதிலிருந்து அர்ஷையும் படைத்தான். நான்காவது பாகத்தை மீண்டும் நான்கு பாகங்களாக ஆக்கி, முதலாவதிலிருந்து அர்ஷை சுமக்கும் மலக்குமார்களையும், இரண்டாவதிலிருந்து குர்ஸியையும், மூன்றாவதிலிருந்து மலக்குமார்களையும் படைத்தான். மீதமுள்ள ஒரு பாகத்தை மீண்டும் நான்காக பிரித்து, முதலாவதிலிருந்து வானங்களையும், இரண்டாவதிலிருந்து கோளங்களையும், மூன்றாவதிலிருந்து சுவனத்தையும், பூமியையும் படைத்தான். ரப்புல் ஆலமீன் அல்லாஹ் மீண்டும் நான்காவதை நான்கு பாகங்களாக பிரித்து, அவற்றில் முதலாவதிலிருந்து மூஃமின்கள் காணக்கூடிய ஒளியையும், இரண்டா���திலிருந்து மூஃமின்களின் ஒளி பொருந்திய இதயங்களையும், மூன்றாவதிலிருந்து கலிமாவை மொழியக்கூடிய மூஃமின்களின் நாவுகளையும் படைத்தான்.\nஇந்த ஹதீஸ் பின்வரும் ஹதீஸ் நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது, (முசன்னஃப் அப்துர் ரஸ்ஸாக்: பக்கம் 99 ஹதீத் எண் 18, புகாரி ஷரீபுக்கு விரிவுரை எழுதிய அல்லாமா கஸ்தலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி தமது மவாகிபுல் லதுனியா: பாகம் 1 பக்கம் 71, இமாம் இப்னு ஹஜர் மக்கி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்: அப்ழலுல் குறா - பதாவா ஹதீஸியா என்ற நூற்களிலும், அல்லாமா பாஸி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள்:மதாலி உல் மஸர்ராத் என்ற நூலிலும், அல்லாமா முஹம்மது அல் ஸுர்கானி ரஹ்மதுல்லாஹி அலைஹி தமது ஷரஹ் மவாகிபுல் லதுனியா: பாகம் 1 பக்கம் 89-91, அல்லாமா அஜ்லுனி ரஹ்மதுல்லாஹி அலைஹி தமது கஷ்ப் அல் கபா: பாகம் 1 பக்கம் 311 ஹதீத் எண் 827, இமாம் பைஹகீ ரஹ்மதுல்லாஹி அலைஹி தமது தலாயினுன் நுபுவ்வத் என்ற நூலிலும்,ஷைய்கு முஹக்கிக் அப்துல் ஹக் முஹத்திது திஹ்லவி றஹ்மத்துல்லாஹி அலைஹிம் அவர்கள்: மதாரிஜுன் நுபுவ்வத்திலும், இன்னும் ஏராளமான இமாம்களும் முஹத்திஸ்களும் இந்த ஹதீதின் ஸனதை - உறுதி செய்து இது சஹீஹான ஹதீதுதான் என்று கட்டியம் கூறியுள்ளார்கள்.)\n​​மேலும் இவ்விஷயத்தில் தேவ்பந்தி தப்லீக் ஜமாஅத் வஹாபிகளின் 'ஹக்கீமுல் உம்மத் ' என்று கூப்பாடு போடும் அஷ்ரப் அலி தானவி தமது நூலான 'நஷறுத் தீப்'ல் இதே கருத்தை பதிவு செய்துள்ளார்கள்.\n♣ அல்லாஹ்வின் முதல் படைப்பு பெருமானார் ﷺ அவர்களின் பேரொளியேதான் என்பதற்காக இமாம்களின் கருத்துக்கள்\nஇமாம் முல்லா அலிகாரி றஹ்மத்துல்லாஹி அலைஹி “மிஷ்காத்“ என்ற ஹதீதுத் தொகுப்பு நூலுக்கு பிரசித்தி பெற்ற “மிர்காத்“ என்ற ஒரு விரிவுரையை எழுதிய அறிஞர் ஆவார்கள். இவர்கள் இட்டுக்கட்டப்பட்ட ஹதீதுகளைத் தொகுத்து “மௌலுஆத்துல் கபீர்“ என்ற ஒரு நூலை எழுதியுள்ளார்கள். இந்த நூலில் “அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பேரொளி கிழக்கிலும், மேற்கிலும் மிகத் தெளிவாக படர்ந்திருந்தது. அல்லாஹுத்தஆலா முதன்முதலில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒளியைத்தான் படைத்தான். அவன் (அல்லாஹ்) தனது திருமறையில் அவர்களுக்கு நூர் - ஒளி என்ற திருநாமத்தை சூட்டியுள்ளான் என்று எழுதியுள்ளார்கள்.\n♦ புகாரி ஷரீபுக்கு விளக்கம் எழுதிய இமாம் அஹ்மது கஸ்தலானி றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறினார்கள். “அல்லாஹுத்தஆலா சிருஷ்டிகளை வெளியாக்க நாடியதும்” “அஹதிய்யத்“ என்ற நிலையில் ஸமதிய்யத் என்ற பேரொளியிலிருந்து ஹகீகத்தே முஹம்மதிய்யாவை வெளிப்படுத்தினான். இதில் (ஹகீகத்தே முஹம்மதிய்யாவில்) இந்த மேலுலகம்,கீழுலகம் உள்ளிட்ட அனைத்து உலகங்களையும் வெளிப்படுத்தினான்.\n​​நூல்: மவாஹிபுல்லதுன்னியா பாகம் - 01, பக்கம் - 55\n♦அல்லாமா ஸர்க்கானி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மவாஹிபுல் லதுன்னியாவின் விரிவுரையில் பின்வருமாறு கூறுகின்றார்கள். “அஹதிய்யத்“ என்ற நிலை அல்லாஹ்வின் தாத்தின் முதற் குறிப்பாகும். அதன் வெளிப்பாட்டில் முதல் நிலையாகும். இந்த நிலையில் அல்லாஹ்வின் தாத்திற்கு வேறானது எதுவுமில்லை. “அல்லாஹ் தனியாக இருந்தான், அவனுடன் எவரும் இருக்கவில்லை“ என்ற நபிகள் நாயகத்தின் பொன்மொழி இந்த நிலையையே சுட்டிக் காட்டுகின்றது. இதனை “அல்காஷானி“ றஹ்மத்துல்லாஹி அலைஹி குறிப்பிட்டுள்ளார்கள்.\nநூல்: ஷரஹு ஷர்க்கானி பாகம் - 1 பக்கம் - 27\n♦ “மிஷகாத்“ என்ற ஹதீதுப் பெரு நூலுக்கு அறபியிலும், பாரசீகத்திலும் “லம்ஆத்“ “அஷிஃஅத்துல்லம் ஆத் - என்று விரிவுரை எழுதிய உலகப் புகழ்பெற்ற ஹதீதுத்துறை பேரறிஞர் ஷெய்கு முஹக்கிக் அப்துல் ஹக் முஹத்திதுத் திஹ்லவி றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள். “நபிமார்கள் அல்லாஹ்வின் தாத்தின் திருநாமங்களிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். வலிமார்கள் ஸிபத்துக்களின் திருநாமங்களிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். ஏனைய படைப்புக்கள் ஸிபத்தின் செயற்பாடுகளினால் படைக்கப்பட்டுள்ளனர். றஸுல்மார்களின் நாயகரான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாத்தே ஹக்கிலிருந்து படைக்கப்பட்டுள்ளார்கள். நபிகள் நாயகத்தின் ஹக்கின் வெளிப்பாடு (ழுஹுர்) தாத்திலிருந்தாகும்.\nநூல் : மதாரிஜுன் நுபுவ்வத் பாகம் - 2, பக்கம் - 609\n♦ “தலாயிலுல் கைறாத்“ என்ற பிரபலமான ஸலவாத் தொகுப்பு நூலுக்கு அல்லாமா அஷ்ஷெய்கு பாஸி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் எழுதிய “மதாலி உல் மஸர்ராத்“ என்ற நூலில் எழுதுகின்றார்கள். “இமாம் அஷ்அரி (சுன்னத் வல் ஜமாஅத்தின் அகீதாவுக்குரிய இமாம்) கூறகின்றார்கள். அல்லாஹ் பேரொளியானவன். ஏனைய ஒளிகளைப் போன்று அல்ல. நபிகள�� நாயகத்தின் பரிசுத்த றூஹுடைய பிரகாசமானது அல்லாஹ்வின் பேரொளியிலிருந்து உள்ளதாகும். மலக்குகள் அந்தப் பேரொளியின் சிதறல்களாகும். நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். அல்லாஹுத்தஆலா முதன் முதலில் எனது றூஹைப் படைத்தான். எனது றூஹிலிருந்துதான் ஏனைய படைப்பினங்களை வெளிப்படுத்தினான்.\n​​நூல் : மதாலிஉல் மஸர்ராத் பக்கம் - 265\n♦ உலகப் புகழ்பெற்ற பேரறிஞர் ஷாஹ் வலியுல்லாஹ் றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் தந்தை ஷாஹ் அப்துர் ரஹீம் முஹத்தித் திஹ்லவி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் “அன்பாஸே ரஹீமிய்யா“ என்ற நூலில் எழுதுகின்றார்கள். “பர்ஷ்” என்ற பூமியின் ஆழ்நிலத்திலிருந்து அர்ஷ் வரை உயர் மலக்கிலிருந்து தாழ்ந்த இனம் வரை அனைத்தும் “ஹகீகத்தே“ முஹம்மதிய்யாவிலிருந்து வெளியாயின. நபிகள் நாதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள். “முதன் முதலில் அல்லாஹுத்தஆலா என்னுடைய ஒளியையே படைத்தான். நீங்கள் இல்லாவிட்டால் நான் வானங்களைப் படைத்திருக்க மாட்டேன் நான் எனது றுபூபிய்யத்தையும் வெளியாக்கியிருக்க மாட்டேன் என அல்லாஹ் திருவுளமானான்.\n♦ தேவ்பந்திகளாலும், தப்லீக் ஜமாஅத்தினராலும் “ஹகீமுல் உம்மத்“ என்று சிறப்புப்பெயரால் அழைக்கப்படுபவர். மௌலவி அஷ்ரப் அலி தானவி ஆவார். இவர் தனது “நஷ்ரூத்திப்ஃபிதிக்ரின் நபிய்யில் ஹபீப்“ என்ற நூலில் முதல் அத்தியாயமான நூரே முஹம்மதிய்யா என்ற தலைப்பில் எழுதுகின்றார். முதன் முதலில் எனது நூரைத்தான் அல்லாஹுத்தஆலா படைத்தான். என்ற ஹதீதிலிருந்து முதல் படைப்பு நூரே முஹம்மதிய்யா என்பது நிரூபணம் ஆகின்றது. ஏனெனில், அறிவிப்புக்களில் எப்பொருளைப்பற்றி முதற்படைப்பு எனக் குறிப்பிடப்பட்டுள்ளதோ, அவை நூரே முஹம்மதை விட பிந்தியவையே என்பது இந்த ஹதீதிலிருந்து தெளிவாக்கப்பட்டுள்ளது.\nதேவ்பந்து உலமாக்களில் மிக முக்கியமானவராக கருதப்படும் மௌலவி ஹுசைன் அஹ்மது மதனி என்பவர் “அஷ்ஷிஹாபுத்தாகிப்“ என்ற நூல் பக்கம் 50 இல் பின்வருமாறு எழுதுகின்றார். நம்முடைய முன்னோர்களான நமக்கு வழிகாட்டியாகச்சென்ற பெரியார்களின் கொள்கைகளையும், கூற்றுக்களையும் சற்று கவனத்தில் எடுத்துக்கொண்டு பாருங்கள் இவர்கள் அனைவருமே பேரொளி சிந்தும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்ல���் அவர்களின் தூய உள்ளமைப்பை பொருட்டாக்கி இறைவனின் அருட்கொடைகளையும், அவனது எல்லையற்ற பேருதவியையும் தொடர்ந்து பெற்று வந்திருக்கிறார்கள். இதையே தங்களது ஈடேற்றத்திற்குரிய சாதனமாகவும் நம்பியிருந்தனர். இவர்கள் அனைவரின் கொள்கையும் மிகத்தெளிவாக இருந்தது. ஆதியிலிருந்து இந்த அண்ட கோளங்களில் அருல்மாரி பொழிந்து கொண்டிருந்த, இனியும் பொழியப்போகின்ற இறைவனின் பெரும் கருணை அது.\nஅது இவ்வுலகத்தையே உண்டாக்குவதாக இருந்தாலும் சரி அல்லது வேறுவிதமான கருணையாக இருந்தாலும் சரி அல்லது வேறுவிதமான கருணையாக இருந்தாலும் சரி இவை அனைத்திலுமே எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்த “தாத்“ என்னும் உள்ளமை அமைந்திருக்கிறது. அது சூரியனின் பேரொளி முதலில் சந்திரனுக்கு வருகிறது. தொடர்ந்து சந்திரனிலிருந்து எண்ணில் அடங்கா கண்ணாடிகளில் பிரதிபலிக்கிறது. அதாவது,“ஹகீகத்தே“ முஹம்மதிய்யா அண்ட கோளங்கள் மற்றும், அதில் வாழும் படைப்பினங்கள் அனைத்திலிருந்தும் வெளியாகின்ற ஆற்றல்களுக்கு மூலமாக இருக்கின்றது.இந்தப் பொருளிலேயே “நபியே இவை அனைத்திலுமே எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பரிசுத்த “தாத்“ என்னும் உள்ளமை அமைந்திருக்கிறது. அது சூரியனின் பேரொளி முதலில் சந்திரனுக்கு வருகிறது. தொடர்ந்து சந்திரனிலிருந்து எண்ணில் அடங்கா கண்ணாடிகளில் பிரதிபலிக்கிறது. அதாவது,“ஹகீகத்தே“ முஹம்மதிய்யா அண்ட கோளங்கள் மற்றும், அதில் வாழும் படைப்பினங்கள் அனைத்திலிருந்தும் வெளியாகின்ற ஆற்றல்களுக்கு மூலமாக இருக்கின்றது.இந்தப் பொருளிலேயே “நபியே நீங்கள் இல்லாவிட்டால் இந்த அண்ட கோளங்களை நான் படைத்திருக்க மாட்டேன்“ என அல்லாஹ்வும்,“முதன்முதல் அல்லாஹ் படைத்தது என் நூரைத்தான் என்று பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் குறிப்பிட்டுள்ளார்கள்.\n♦ முதல் மனிதர் நபிகள் நாதர் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களைப் பற்றி ஹதீதின் வெளிச்சத்தில் ஆதாரபூர்வமாக எழுதப்பட்ட நூற்களுள் இமாம் காழி இயாழ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் “அஷ்ஷிபா” என்ற நூலுக்கு முதலிடமுண்டு. ஹதீது, சட்டம், வரலாறு, மொழி இலக்கணம், இலக்கியம் உள்ளிட்ட பல துறைகளில் துறைபோகக்கற்ற மேதை இமாம் காழி இயாழ் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், இமாம் நவவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இவர்கள் மீது அபார நம்பிக்கையும், மதிப்பும் வைத்திருந்தார்கள்.\n​​இதனை அவர்களின் புகழ்பூத்த நூலான ‘ஷறஹு முஸ்லிமில்’ காண முடியும். ஷிபா என்ற நூலில் பின்வரும் ஹதீது இடம்பெறுகின்றது. “படைப்பில் நபிமார்களில் நான் முதலானவர். (இவ்வுலகில்) நபியாக அனுப்பப்பட்டதில் அவர்களில் இறுதியானவர்” இதனை பின்வரும் திருவசனம் சுட்டிக் காட்டுகின்றது. “நபிமார்களிலிருந்து அவர்களின் உறுதிப்பிரமாணத்தை நாம் எடுத்ததை நினைவு கூறுவீராக இன்னும் உங்களிலிருந்தும், நூஹ், இப்றாஹீம், மூஸா, மர்யமின் மகன் ஈஸாவிடமிருந்தும்.” (அல்குர்ஆன் 33:7) ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் இறுதியானவராக இருந்தும் நபிமார்களுக்கு முன் கூறப்பட்டிருப்பது தகுதியில் முதன்மையாக இருப்பதும் அர்வாஹுடைய (ஆன்ம) உலகில் நபித்துவத்தில் முதன்மையாக இருப்பதிலுமாகும். திட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.\n♦ “முதன் முதலில் அல்லாஹ் எனது ஒளியைத்தான் படைத்தான். மேலும் வந்துள்ளது ஆன்ம உலகில் உறுதிப் பிரமாணம் எடுக்கும்போது விடை கூறியவர்களும் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தான்.\n​​நூல்: ஷறஹுஷ் ஷிபா பாகம் - 1, பக்கம் - 509\n♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் படைப்பாலும் நுபுவத்தாலும் முதலானவர்கள் என்பதை \"நபிகள் நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அன்னவர்கள் கூறினார்கள்: நபி ஆதம் அலைஹி ஸலாம் அவர்கள் களிமண்ணுக்கும், தண்ணீருக்கும் இடையிலிருந்த போது நான் நபியாக இருந்தேன்.\"\n​​நூல்: திர்மிதி, மிஷ்காத் - 513) என்ற ஹதீதும் தெளிவாகச் சுட்டிக் காட்டுகின்றது.\n♦ நபி ஆதம் அலைஹிவசல்லமவர்கள் தவறு செய்து பூமிக்கு இறக்கப்பட்ட பின் அதற்காக பல நூறு ஆண்டுகள் அழுது அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டார்கள்.இறுதியாக, நபிகள் நாயகம் முஹம்மது முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்கள் பொருட்டால் அல்லாஹ்விடம் கேட்டதும் அவரை எப்படி அறிந்தீர் என்று அல்லாஹ் கேட்டான். அதற்கு நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம், உன் திருக்கரத்தால் என்னைப் படைத்து உன் றூஹிலிருந்து என்னுள் றூஹை ஊதினாய். அப்போது தலையுயர்த்தி அர்ஷின் தூண்களில் லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்ல்லாஹ் என்று எழுதப்பட்டிருந்ததைக் கண்டேன். படைப்பில் உனக்கு விரும்பானவரைத்தான் உன் பெயரோடு சேர்த்திருப்பாய் என்று அறிந்து கொண்டேன். என்றதும் உண்மைதான் உரைத்தீர். முஹம்மத் இல்லாவிட்டால் உம்மைப் படைத்திருக்க மாட்டேன்.அவரின் பொருட்டால் கேட்டதனால் உமது குற்றம் மன்னித்தேன் என்று அல்லாஹ் கூறினான்.\n​​நூல்: முஸ்தத்றக் பாகம் - 2 பக்கம் - 615\nமற்றுமொரு அறிவிப்பில், முஹம்மதை படைத்திருக்காவிட்டால் ஆதத்தைப் படைத்திருக்கமாட்டேன். சொர்க்கம் நரகம் எதனையும் படைத்திருக்க மாட்டேன். அர்ஷை நீரில் படைத்தேன். அது துழும்பியது. அதில் லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று அதில் எழுதினேன் அது அடங்கிவிட்டது.\n​​நூல் : முஸ்தத்றக், பாகம் - 2, பக்கம் - 615\nஇந்த இரு ஹதீதுகளையும், இமாம் ஸுப்கி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஷிபா உஷ் ஸகமாமிலும், இமாம் கஸ்தலானி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் மவாஹி புல்லதுன்னியாவிலும், இமாம் சம்ஹுதி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் வபாஉல் வபாவிலும், இமாம் முல்லா அலிகாரி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் ஷறஹுஷ் ஷிபாவிலும் இமாம் இப்னு ஹஜர் மக்கி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் அப்ழலுல் குறாவிலும் மற்றும் ஏராளமான இமாம்களும் எழுதியுள்ளனர்.\n♦ கண்மணி நாயகம் (ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் ) அன்னவர்கள் கூறினார்கள்: \"நானே முன்னோர் பின்னோர் யாவரிலும் மிக சங்கைகுரியவனாக இருக்கின்றேன்.\n​​நூல்கள்: திர்மிதி 3131, தாரமி 47, முஸ்னத் அஹமத் 3 - 164, மிஷ்காத் 5762, 5920\n♦ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹூ அலைஹி வஸல்லம் அன்னவர்கள் கூறினார்கள்: எனது தாயார் என்னை ஈன்றெடுக்கும் போது அவர்களிலிருந்து ஒரு பேரொளி புறப்பட்டு அதன் மூலம் சிரியா நகர கோட்டைகள் எல்லாம் பிரகாசித்தன.\n​​அறிவிப்பவர்: ஹழ்ரத் அபூ உமாமா (ரலியல்லாஹூ அன்ஹூ)\n​​நூல்கள்: முஸ்னத் அஹ்மத் 5-262, ஹாகிம் 2-600, மிஷ்காத் 5759\nஆகவே இறைவன் அனைத்து படைப்பினங்களையும் படைக்க முன்னே முதல் முதலில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒளியையே தான் படைத்தான் என்பதை நன்கு விளங்கி இஸ்லாத்தின் விரோதிகளின் ஏஜென்டுகளின் துர்ப்பிரசாரத்தின் அபாயத்தை விளங்கி எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அனைத்து முஸ்லிம்களின் இன்றியமையாத கடமையாகும்.\n​​கருணையுள்ள ரஹ்மான் றஹ்மதுன் லில்ஆலமீன் ஆகிய உயிரிலும் மேலான கண்மனி நாயகத்தின் பேரொளியில் எங்களது கல்��ுகளை வெளிச்சமாக்கி வைப்பானாக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.omnibusonline.in/2013/02/blog-post_15.html", "date_download": "2018-05-26T23:38:52Z", "digest": "sha1:XGHCSNW5Z5WIG5EUQXS3XD7P4E4RB3GL", "length": 40451, "nlines": 205, "source_domain": "www.omnibusonline.in", "title": "ஆம்னிபஸ்: குதிரைகளின் கதை – பா.ராகவன்", "raw_content": "A.J.Cronin A.K.Ramanujan Amartya Sen Andrea Maria Schenkel Anton Chekhov Arthur Hailey Bill Bryson Deborah Eisenberg dhan gopal mukerji Elizabeth Kostova Gay Neck Geoff Dyer George Orwell Harper Lee Henning Mankell Ian McEwan Jared Diamond Jilly Cooper Jonathan Livingstone Seagull Joseph Heller Kenneth Anderson Kiran Desai mark tully Maugham Michael McCarthy O.Henry okakura kakuzo Orhan Pamuk P.G.Wodehouse PB.ஸ்ரீனிவாஸ் R.K.Narayan Richard Bach Ronald Wilks saggi Stephen King steven weinberg Swami Tejomayananda Upamanyu Chatterjee vikram seth William Sydney porter அ. முத்துலிங்கம் அ.கா.பெருமாள் அகிலன் அசோகமித்திரன் அழகியசிங்கர் அறிஞர் அண்ணா அறுசுவை அரசு நடராஜன் அனார் ஆ. சிதம்பரகுற்றாலம் ஆதவன் ஆர்.கே.நாராயண் ஆர்.ஷண்முகசுந்தரம் ஆஸ்கார் ஒயில்டு இடாலோ கால்வினோ இந்திரா பார்த்தசாரதி இந்துமதி இரா. நாறும்பூநாதன் இரா.நடராசன் இரா.முருகவேள் இரா.முருகன் இலக்கிய வீதி இனியவன் இலவச கொத்தனார் உமா சம்பத் எம் கோபாலகிருஷ்ணன் எம். வி. வெங்கட்ராம் எர்னெஸ்ட் ஹெமிங்வே என்.சொக்கன் என்.ராமதுரை எஸ். ராமகிருஷ்ணன் எஸ்.சந்திரமௌலி ஏ.கே.ராமானுஜன் ஏ.கோபண்ணா ஒல்கா பெரோவ்ஸ்கயா ஃபெயின்மன் க.நா.சு கண்மணி குணசேகரன கரிச்சான் குஞ்சு கலாப்ரியா காப்கா காலபைரவன் கி. ராஜநாராயணன் குமரி எஸ்.நீலகண்டன் குல்தீப் நய்யார் கே நெக் கோபிநாத் கோபுலு சந்திரசேகர சர்மா சமஸ் சல்மான் ரஷ்டி சா. கந்தசாமி சா.பாலுசாமி சாருநிவேதிதா சாலீம் அலி சி.சரவணகார்த்திகேயன் சி.சு.செல்லப்பா சிபி.கே.சாலமன் சு. வேணுகோபால் சுகுமாரன் சுந்தர ராமசாமி சுப்புடு சுவாமி விவேகானந்தர் சுனில் ஜோகி சுஜாதா செல்லம்மா பாரதி செள.ராஜன் சே. இரகுராமன் சோம.வள்ளியப்பன் டாக்டர். சு.முத்து செல்லக்குமார் டாக்டர். பி.எம்.ஹெக்டே டாக்டர்.எல்.மகாதேவன் தமிழ் மகன் தரம்பால் தி. ஜானகிராமன் தி.ஜானகிராமன் தியடோர் பாஸ்கர் து.கணேசன் ந.பிச்சமூர்த்தி நகுலன் நடிகர் சிவகுமார் நமீதா தேவிதயாள் நா.முத்துக்குமார் நாகம்மாள் நாகூர் ரூமி நாஞ்சில் நாடன் ப. சிங்காரம் பல்லவி அய்யர் பவன் வர்மா பவா செல்லதுரை பழ.அதியமான் பழ.கருப்பையா பஷீர் பா.ராகவன் பாம்பே ஜெயஸ்ரீ பாரதியார் பாலகுமாரன் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு பாலு மகேந்திரா பாவண்ணன் பி.எச்.டேனியல் பி.எம்.சுந்தரம் பி.ஏ.கிருஷ்ணன் பி.வி.ராமஸ்வாமி பிரமிள் பெ���்சமின் ப்ளாக் பெருமாள் முருகன் பொ.கருணாகரமூர்த்தி மகாகவி பாரதியார் மதன் மருதன் மலர்மன்னன் மனுஷ்யபுத்திரன் மா.கிருஷ்ணன் மார்க்வெஸ் மாஸ்தி மில்லி போலக் முகில் முஹமது யூனுஸ் யதுகிரி அம்மாள் யுவன் சந்திரசேகர் ரகோத்தமன் ரமணி சந்திரன் ரா.கி.ரங்கராஜன் ராஜாஜி லலிதாராம் லா.ச.ரா லிவிங்ஸ்மைல் வித்யா லூசியன் ஸ்ட்ரைக் லெமூர் வ.ரா வண்ணதாசன் வா.மு கோமு வாலி விட்டல் ராவ் விளதீமிர் பகமோலவ் வின்சென்ட் ஷீன் வீயெஸ்வி வுடி ஆலன் வெரியர் எல்வின் வேதவல்லி வைக்கம் முகமது பஷீர் வைணவச் சுடராழி ஆ. எதிராஜன் வைரமுத்து ஜனனி ரமேஷ் ஜான் பான்வில் ஜி.நாகராஜன் ஜிம் கார்பெட் ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜே. ஹெச். வில்லியம்ஸ் ஜோதிநரசிம்மன் ஷோபா சக்தி ஹென்னிங் மான்கெல்\nகுதிரைகளின் கதை – பா.ராகவன்\nசென்ற வருடம் காரைக்குடி புத்தக கண்காட்சியின்போது அகப்பட்ட புத்தகம் இது. பொதுவாக, வாங்க வேண்டும் என ஏற்கனவே இறுதி செய்து வைத்திருக்கும் புத்தகங்களைத் தவிர பிறவற்றை வாங்குவதற்குமுன் முன்னுரையை ஒரு இரண்டு நிமிடமாவது வாசிப்பேன். அப்படி வாசித்ததால் வாங்கிய புத்தகம்தான் பா.ராவின் 'குதிரைகளின் கதை'. குமுதம் ஜங்ஷன் இதழில் ‘காந்தி சிலை கதைகள்’ எனும் பெயரில் வெளிவந்த எட்டு சிறுகதைகளின் தொகுப்பிது.\nநான் வாசித்தவைகளுள் மிக சிறந்த முன்னுரைகளில் ஒன்றாக பா.ரா இந்த தொகுப்பிற்கு எழுதியுள்ள முன்னுரையைச் சொல்வேன். காந்தி எனும் மனிதரை மிகுந்த அன்யோன்யத்துடன் அணுகும் குரல் இது. “இந்த கதைகளை பற்றி சொல்ல வந்தேன், கதாநாயகராகவும், துணை பாத்திரமாகவும் வெறும் சாட்சியாகவும் வழிப்போக்கராகவும் இன்னபிறவாகவும் இவற்றில் காந்தி வருகிறார். இந்த எல்லா கதைகளின் களனும் சென்னை மெரீனா கடற்கரையிலுள்ள காந்தி சிலையை சுற்றிய பகுதியாக அமைந்து இருப்பது தற்செயல் அல்ல. நிலவை காட்டி சோறூட்டுவது போல சிலையை காட்டி கதை சொல்ல விரும்பியதன் வெளிப்பாடு அது,”- என்று மிக தெளிவாக இந்த தொகுப்பை பிணைக்கும் திரியைச் சுட்டுகிறார். உண்மையில் இந்த முன்னுரையின் உயரத்தை கதைகள் தொட்டிருக்கின்றனவா எனக்கேட்டால் ஆம் என்றும் சொல்வேன் இல்லையென்றும் சொல்வேன்.\nஆக, அப்பட்டமாகவும் பூடமாகவும் புனைவின் நிகழ்வுகளுக்கும் காந்திக்கும் உள்ள தொடர்பை பின் தொடரவேண்டும் எனும் சமி���்ஞையை நான் பற்றிக்கொண்டேன். இது தவறான வாசிப்பாக இருக்கலாம். ஆகவே இக்கதைகளின் வழியாக காந்தியைக் கண்டடைய முயற்சிக்கும் அதே வேளையில் கதை பயணிக்கும் பிற கோணங்களையும் முடிந்த அளவிற்கு கவனத்தில் கொள்ள முயற்சிக்கிறேன். விமர்சகர்களுக்காகவோ அங்கீகாரம் வேண்டியோ தான் எழுதவில்லை என்கிறார். இதுவரை (2004 ஆம் ஆண்டின் நிலை) தான் எழுதியவற்றுள் தனக்கு அபாரமான நிறைவளிப்பவை இக்கதைகள் என்று தன் முன்னுரையை முடிக்கிறார் பா.ரா.\nமனிதன் பெரும்பாலும் தன் பொருளியல் தேவைகளை பூர்த்தி செய்ய செக்குமாடாக உழைக்கிறான். படைப்பூக்கம் மறைந்து வெறும் இயந்திரம் ஆகிறான். தன் செயல்பாடுகள் மீது நம்பிக்கை இழக்கிறான். ஆழ்மனதில் அவை எவ்வித பயனுமற்றவை என்று உணர்ந்து, தன் அத்தனை ஆண்டுகால வாழ்க்கையும் பயனற்றது என்று சோர்வடைகிறான். அந்தப் புள்ளியில் அவனுக்குத் தேவை ஒரு பிடிப்பு. கற்பிதமாகவேனும் ஏதேனும் ஒன்றின் மீது நம்பிக்கை வைப்பதன் மூலமே அவன் அந்த நாளைய வாழ்க்கையை கடக்க முடிகிறது. இத்தகைய ஊன்றுகோல் எதுவும் இல்லாதவனின் தவிப்பை விவரிக்கும் கதை, ‘இருளின் நிறம் வெண்மை.\nகணக்கு வாத்தியார் மாசிலாமணிக்கு அவருடைய பணி நிறைவளிப்பதில்லை. கூட்டலையும் கழித்தலையும் தவிர அனைத்துமே அன்றாட வாழ்வில் அவசியமற்றவை, கற்பிப்பதும் வீண் என்று நினைக்கிறார். பணி ஓய்விற்கு பின்னர், ‘வாழ்வின் சாயங்கால’ பொழுதில் இலவசமாக ஒயர் கூடை பின்னி அளிக்கும் தன் மனைவியை தனது பற்றுகோல் என கண்டுகொள்கிறார். ஆனால் அவளும் கைவிட்டு போகிறாள். காந்தி கையில் தடியுடன் நிற்கிறார். காந்திக்கு நாடு எனும் ஊன்றுகோல் இருந்தது போல் தன் மனைவிக்கும் வீடு எனும் ஊன்றுகோல் இருந்தது என்று எண்ணுகிறார்.\nஇந்த கதையை வாசித்து முடித்தவுடன் எனக்கு தோன்றிய முதல் கேள்வி- கஸ்தூர்பா மரணத்தை காந்தி எவ்வாறு எதிர்கொண்டிருக்கக் கூடும் காந்தியின் அந்திம கால சறுக்கல்களுக்கு காரணம் காந்தியும் தன் ஊன்றுகோலை தொலைத்ததுதானோ என்னவோ என்று தோன்றியது. இறுதியில், இந்த ஆசிரியர் தன்னிடம் பயின்ற மாணாக்கனைச் சந்திக்கும்போது தன் வாழ்விற்கும் பயனுண்டு என்று கண்டுகொள்கிறார். ‘கற்பதைக் காட்டிலும் கற்கும் அனுபவம் அல்லவா முக்கியம்’. இனியுள்ள தூரத்தைக் கடக்க அவருக்கொரு ஊன்றுகோல் கிடைத்து விட்டது.\nஒரு மரபு கவிஞன் தன் தந்தைக்காக காதலை துறக்கும் கதை, ‘பூக்களால் கொலை செய்கிறேன்’. பா.ராவின் இக்கதைகளில் காந்தி என்பதைத் தாண்டி வேறு சில பொது போக்குகளை அடையாளம் காண முடிந்தது. அவைகளில் மிக முக்கியமாக- தமிழ் சினிமா மற்றும் திராவிட அரசியல் மீதான மெல்லிய எள்ளல் அநேகமாக அனைத்து கதைகளிலுமே ஒரு தீன ஸ்வரமாக ஒலிப்பதை கேட்க முடிகிறது. ஒருவகையில் அது பா.ரா. டச் என்றும் சொல்லலாம். இக்கதையிலும் அவைகளுக்கு குறைவில்லை.\nகாந்தி இக்கதையில் ஒரு காவல்காரர் போல் நிற்கிறார் என்று எண்ணுகிறான் கவிஞன். ஒருவகையில் காந்தி காவல்காரர்தான். மதமாற்றம் செய்துகொண்டால் திருமணத்திற்கு ஒப்புதல் எனும் நிபந்தனை அவனை நோக்கி முன்வைக்கப்படும்போது, காந்தியை தன் தந்தையின் இடத்தில் வைத்து சிந்திக்கிறான். அந்த முடிவிலிருந்து காந்தி அவனை காக்கிறார்.\nகாந்தியைப் பழிவாங்க எண்ணி மதம் மாறிய ஹரிலாலின் நடத்தை அவரை ஆழமாக புண்படுத்தியது என்பதற்கான ஆவணங்கள் இருக்கின்றன. ஒருவேளை ஹரிலால் காதலுக்காக, அன்பிற்காக, மதம் மாறி இருந்தால் அதை அவர் ஏற்றுக்கொண்டிருக்கக் கூடும் என்று எனக்குத் தோன்றியது.\nஒரு வாசகனாக இத்தொகுப்பில் எனக்கு மிக நெருக்கமான கதைகள் என்று இரண்டைச் சொல்லுவேன்- 'கூறாமல் சன்னியாசம்' மற்றும் 'குதிரைகளின் கதை'. தந்தை இடத்தில் இருக்கும் அண்ணன், அவனுக்குப் பொருந்தாத அழகு கொண்ட அண்ணி. அண்ணியின் அழகால் ஏற்பட்ட தாழ்வுணர்வை அவன் தன் தம்பியுடன் பகிர்ந்து கொள்கிறான். தன் திசையை தானே தீர்மானிக்கும் நதியாக இருக்க வேண்டும் அல்லது திடமான கரையாக இருக்க வேண்டும், இரண்டும் இல்லையென்றால் காலம்தோறும் கரை தொட முயலும் படகாக நதியின் போக்கில் போய்க்கொண்டிருக்க வேண்டியதுதான். தன் அண்ணனின் அச்சம் அவனை உறுத்துகிறது. ஒரு அடர் மழை மாலையில் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறி பௌத்த துறவி ஆகிறான். அவன் ஏன் துறவியானான் அண்ணனின் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அவனுடைய துறவை எப்படி அர்த்தப்படுத்திக் கொண்டது அண்ணனின் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அவனுடைய துறவை எப்படி அர்த்தப்படுத்திக் கொண்டது மிக நுட்பமாக பா.ரா அதைக் காட்டி செல்கிறார். துறவுக்கு வீட்டை விட்டு புறப்படும் பெருமழை நன்நாளில் காந்தியின் மேலிருந்த எச்சங்கள் கழுவப்படுவதை பார்க்கிறான். தன் எச்சங்களை கழுவத் துடித்த அந்த மழைக்காக காந்தியை போல் அவனும் காத்திருந்தான் போலும்.\n'மூன்று காதல்கள்' கதையில் இரண்டு காதல்கள் போலீஸ் பெருமாள்சாமியின் தங்கைகளுடையவை. மூன்றாவது காதல் பாகிஸ்தான் பிரிவினையின் நியாயத்தை காந்தியின் பார்வையில் சொல்ல முற்படும் மாய யதார்த்த பாணியிலான கதை. காந்தி சிலை கதைகள் எனும் தொகுப்பிற்காக எழுதப்பட்ட கதை எனும் எண்ணம் தோன்றியது. நேரடி பிரசார நெடியையும் ஒருவர் உணரக்கூடும் என்றாலும் இக்கதையில் பெருமாள்சாமிக்கும் கிழவருக்கும் இடையில் நடைபெறும் உரையாடல்கள் எனக்கு உவப்பானதாகவே இருந்தன. பாகிஸ்தான் பிரிவினையின் போதிருந்த காந்தியின் மனநிலையை சாமானிய வாசகர் ஒப்பிட்டு புரிந்து கொள்ள முடியும்.\nதோல்வியின் நிழலில் தூக்க மாத்திரை உட்கொண்ட ஒருவன் காந்தியின் அண்மையில் மீண்டெழும் கதை, “யுவர்ஸ் ஒபிடியன்ட்லி”. “சாவறது சுலபம் ராசா. இஷ்டம் இல்லாத சட்டையை தூக்கிப் போடறது மாதிரிதான். வாழ்றதுதான் கஷ்டம். கிளியறுதுக்கே காத்திருக்குற சட்டை அது. தச்சி, தச்சி போடணும். தச்சது தெரியாம தைக்கிறதுதான் நமக்கிருக்கிற சவால்” என்று வாழ்வின் ரகசியத்தை ஒரு நாடகீய தருணத்தில் அவனுக்கு உணர்த்துகிறாள் குறி பார்க்கும் கிழவி. காந்தி காணாத தோல்வியல்ல. தொடக்கத்தில் அவர் மும்பையில் பாரிஸ்டராக தோல்வியடைந்தவர்தான். ஆனால் எங்குமே முட்டி நின்றுவிடவில்லை. 'தன் படை வெட்டி சாதல்' மத கலவரங்களால் அன்று நிகழ்ந்து கொண்டிருந்த காலத்தில் மனமுடைந்து போனாலும் சளைக்காமல் மீண்டும் மீண்டும் முயன்றார். காந்தியை நான் மிக நெருக்கமாக உணர்வது அந்த புள்ளியில்தான்.\nபெரும் கனவுகள் சுமந்து திரியும் மனிதர் ஒருவர் நிர்பந்தத்தின் பேரில் தன் கனவுகளைப் புதைத்து, பொருளாதார பாதுகாப்பிற்காக செயலின்மையின் நிழலில் நின்று காலமெல்லாம் குற்ற உணர்வுடன் வாழ்வை கழிக்கும் நிலை கொடூரமானது. அத்தகைய ஒரு நிலையை உணர்த்தும் கதை, “வாசல் வரை வந்த கனவு”. நீதிபதி கிருஷ்ணசுவாமி தந்தையின் கனவைத் தாங்கி செல்ல தன் கனவை துறந்தவர். விடுதலை போராட்டத்தில் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும் என விரும்பியவர். ஆனால் அவரின் தந்தை அன்று எரிந்த விடுதலை வேட்கை தீயில் மகன் காணாமல் போய்வ���டக்கூடாது என்று அஞ்சுகிறார்.\nஇரண்டு சரிகளில் எதை, ஏன் நாம் தேர்ந்தெடுக்கிறோம் நம் மன பலவீனங்களுக்கு ஏதுவாக உள்ள சரியையே மனம் பற்றிக்கொள்கிறது என்று நான் நினைக்கிறேன். எத்தனையோ நிகழ்வுகள் என்னை இன்று அசைத்துப் பார்க்கின்றன. அவைகளுக்கு எதிராக பகிரங்கமாக எனது எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என மனம் குமுறும், ஆனால் இறுதியில் அதற்கான துணிவின்றி பின்வாங்கிவிடுகிறேன். வயதேற வயதேற இளமையின் நிராசைகள் மட்டுமே எஞ்சி பூதாகர உருவெடுத்து நம் துயராக மாறுமோ என்னவோ.\nஇத்தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று என நான் கருதும் மற்றொரு கதை- 'குதிரைகளின் கதை'. கதையில் முத்துப்பாண்டி ஒரேயொரு குதிரையை வைத்துக்கொண்டு மெரீனா கடற்கரையில் பிழைப்பு நடத்துகிறான். ஒருவகையில் அவன் நேசித்த மீனாட்சியும் ஒரு குதிரைதான். தந்தையிடம் இருந்த குதிரை முத்துபாண்டிக்கு வருகிறது. முத்துபாண்டி விரும்பிய மீனாட்சி தந்தையுடன் சேர்ந்துக் கொள்கிறாள். “மேலும் காலம் தப்பிய காலத்தில் அதன் இருப்பு கூடுதலாகச் சில விஷயங்களை ஞாபகப்படுத்தக் கூடியது. இழந்த தொன்மங்களின் ஆர்வமூட்டும் முரட்டு நெடி அவற்றில் முக்கியமானது” என்று குதிரைகளை பற்றி எழுதுகிறார் பா.ரா. காந்தி சிலைகூட, காந்தியும்கூட காலம் தப்பிய காலத்தில் நின்று கொண்டு இழந்தவற்றின் முரட்டு நெடியை நமக்கு உணர்த்துபவர்தான்.\nஇத்தொகுப்பில் உள்ள குறிப்பிடத்தக்க பொது அம்சம், கடந்த காலத்தின் மீதான ஏக்கங்கள் மீண்டும் மீண்டும் இக்கதைகளில் வெளிவந்து கொண்டிருக்கின்றன. தொன்மத்தின் குறியீடாக நிற்கும் குதிரைகளைப்போல், பிளாஸ்டிக் யுகத்தில் எஞ்சி இருக்கும் ஒயர் கூடைகளை போல், பங்கெடுக்க முடியாத விடுதலை போராட்டம் போல். காந்தியும்கூட கடந்த காலத்தின் நிழலாகவே இக்கதைகளில் தென்படுகிறார். எனினும் நிகழ்காலத்து சிக்கல்களில் ஒரு படிமமாக அல்லது குறியீடாக காந்தி இக்கதைகளில் வருகிறார்.\n“புலவர் ஷேக்ஸ்பியர்” அறுபது எழுபதுகளின் காலகட்டத்தில் வாழ்ந்த தமிழ் வாத்தியாரின்(ர்களின்) கதை. நேரடியாக விவரிக்கப்படவில்லை என்றாலும் திராவிட அரசியல் மற்றும் இந்தி எதிர்ப்பு போராட்டம் போன்றவைகளையே இக்கதை சுட்டுகின்றது. குடும்பத்தையும் அரசியல் ஆசைகளையும் சமன்படுத்த முயன்று குடும்ப நலனுக்க��க அரசியலை விட்டு ஒதுங்கியவரின் கதை. காந்தி ஒட்டுமொத்த குடும்பத்தையே அரசியலில் இறக்கியவர். தேச நலனுக்கும் குடும்ப நலனுக்கும் எவ்வித வேறுபாடும் இல்லை என்று கருதியவர். இக்கதையும் சரி, 'வாசல் வரை வந்த கனவை'யும் சரி, வாசிக்கும்போது 'இன்றைய காந்தி' நூலில் ஜெயமோகன் எழுதிய வாக்கியம்தான் நினைவுக்கு வந்தது. காந்தி ஒரு மோசமான தந்தை எனும் விமர்சனத்திற்கான பதில் என இதை கொள்ளலாம்- மோசமான’ தந்தைகளால் உருவாக்கி நமக்களிக்கப்பட்ட இந்த நாடு ‘மிகச்சிறந்த’ தந்தைகளால் இன்று சீரழிக்கப்படுகிறது என்பதல்லவா உண்மை நமது யுகம் அயோக்கியத்தனத்தை அரியணையில் அமர்த்தி மகத்தான தியாகங்களில் குறைகண்டுபிடிக்கிறது இல்லையா\nஒட்டுமொத்தமாக இந்த எட்டு கதைகளின் வழியாக வாழ்வை வெவ்வேறு கோணங்களில் நமக்கு காட்ட முயன்றிருக்கிறார் பா.ரா., அதனூடாக காந்தியையும்கூட. குமுதம் ஜங்ஷன் இதழ் என்பதாலோ என்னவோ குறிப்பிட்ட ஒரு \"டார்கெட் ஆடியன்ஸ்\" நோக்கி எழுதப்பட்ட கதைகளாக சில நேரங்களில் தென்பட்டது. பாராவின் மிகப்பெரிய பலம் அவருடைய மொழி நடை. அங்கதம் வெகு இயல்பாக அவருக்கு வாய்த்திருக்கிறது. ஆனால் அதை மட்டும் கணக்கில் கொண்டால் கதையின் ஆழத்தையும் அடர்த்தியையும் நாம தவறவிடக்கூடும்.\nLabels: கிழக்கு, குதிரைகளின் கதை, சிறுகதை, சுகி, பா.ராகவன்\nஎரியும் பனிக்காடு – பி.எச்.டேனியல் – இரா. முருகவேள்\nஎன். ஆர். அனுமந்தன் (2)\nலூசிஃபர் ஜே வயலட் (2)\nநாவல் கட்டுரைகள் சிறுகதைகள் அபுனைவு Novel புனைவு மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பு குறுநாவல் சிறுகதை சிறுவர் இலக்கியம் வரலாறு வாழ்க்கை வரலாறு குறுநாவல்கள் கவிதை கவிதைத் தொகுப்பு வாழ்க்கை குறுநாவல் தொகுப்பு Graphic Novel குறுங்கதைகள் தமிழ் இலக்கணம் தொகுப்பு புதினங்கள் மேலை இலக்கியம்\nநினைவு அலைகள் - டாக்டர் தி.சே.செள.ராஜன்\nமயங்குகிறாள் ஒரு மாது - ரமணி சந்திரன்\nநிலா நிழல் – சுஜாதா\nஆழ்நதியைத் தேடி - ஜெயமோகன்\nவிருட்சம் கதைகள், தொகுப்பாசிரியர் அழகியசிங்கர்\nசெய்பவன் நான் இல்லை, திருமலைத் தலைவனே\nபசித்த பொழுது – மனுஷ்யபுத்திரன்\nசிறகுகளும் கூடுகளும் - பெருமாள் முருகனின் ஆளண்டாப்...\nகுதிரைகளின் கதை – பா.ராகவன்\nமனுஷா மனுஷா - வண்ணதாசன்\nபாகிஸ்தான் - by பா.ராகவன்\nநேற்று வாழ்ந்தவர்கள் - பாவண்ணன்\nமதிலுகள் – வைக்கம் முகமது பஷீ��் – சுகுமாரன்\nவரலாற்றாய்வாளர் - எலிசபெத் கொஸ்தோவா\nகுழந்தைகளும் குட்டிகளும்- ஒல்கா பெரோவ்ஸ்கயா\nஜான் பான்வில்லின் லெமூர் - தேய்வழக்குகளின் சலிப்பு...\nவிலங்குப் பண்ணை - தமிழில்: பி.வி.ராமஸ்வாமி\nஎன் பெயர் ராமசேஷன் – ஆதவன்\nதலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன்\nசகோதர சகோதரிகளே - சுவாமி விவேகானந்தர்\nபுத்தகங்களை ஆன்லைனில் ஆர்டர் செய்யுமுன் சம்பந்தப்பட்ட ஆன்லைன் ஸ்டோரில் அந்தப் புத்தகத்தின் இருப்பு (availability) குறித்து தொலைபேசி மூலம் உறுதி செய்தபின் ஆர்டர் செய்வது நல்லது.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/20_11.html", "date_download": "2018-05-26T23:43:53Z", "digest": "sha1:HBJSDXO5YWEVR56BZWB7E5YHHP7K5OI6", "length": 4604, "nlines": 52, "source_domain": "www.tamilarul.net", "title": "தமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் மே20தமிழர் கடல்.! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவெள்ளி, 11 மே, 2018\nதமிழீழ இனப்படுகொலைக்கான நினைவேந்தல் மே20தமிழர் கடல்.\nவருகிற மே 20ம் தேதி தமிழர் கடலான சென்னை மெரீனா கடற்கரையில் தமிழீழ இனப்படுகொலைக்கான 9ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற இருக்கிறது. எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் இனப்படுகொலையினை நாம் மறந்துவிட முடியாது. கொல்லப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்த தமிழர் கடலில் தமிழராய் கூடுவோம். அனைவரும் குடும்பத்துடன் வாருங்கள். லட்சக்கணக்கில் திரண்டு நின்று நமது அஞ்சலியினை செலுத்துவோம். மே 20, ஞாயிறு மாலை 4 மணி, மெரீனா கடற்கரை, கண்ணகி சிலை அருகில்.\n- மே பதினேழு இயக்கம்\nBy தமிழ் அருள் at மே 11, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/celebs/nazriya-nazim/filmography.html", "date_download": "2018-05-26T23:42:09Z", "digest": "sha1:7GRWSGMI3E55MY6NQ2MYN7BA5PYWQSNR", "length": 4266, "nlines": 118, "source_domain": "tamil.filmibeat.com", "title": "நஸ்ரியா நசீம் நடித்த படங்கள் | Nazriya Nazim Filmography in Tamil - Filmibeat Tamil", "raw_content": "\nதிருமணம் என்னும் நிக்காஹ் - 2014 ( தமிழ் )\nவாயை மூடி பேசவும் - 2014 ( தமிழ் )\nகதை திரைக்கதை இயக்கம் - 2014 ( தமிழ் )\nராஜா ராணி - 2013 ( தமிழ் )\nநய்யாண்டி - 2013 ( தமிழ் )\nநேரம் - 2013 ( தமிழ் )\nநஸ்ரியா என்ன இப்படி குண்டாகிவிட்டார்\nகாட்டு யானை மீது சவாரி செய்த நடிகைகள் நஸ்ரியா, ரஞ்சனி மீது..\nஅந்தக் கார் போனா என்ன வேற கார் வாங்குவோம்ல-..\nGo to : நட்சத்திரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/03/15/rs-1-lakh-above-motorbikes-mvt-is-incresed-18-percent-karnataka-budget-2017-007312.html", "date_download": "2018-05-26T23:35:24Z", "digest": "sha1:PBGU5IUMWZUOTCLXNA5FSTJY7TD6RG7M", "length": 14612, "nlines": 159, "source_domain": "tamil.goodreturns.in", "title": "1 லட்சம் ரூபாய்க்கு அதிக மதிப்புடை வாகனங்களுக்கான MVT வரி 6% உயர்வு..! | Rs.1 lakh above motorbikes MVT is incresed to 18 percent: Karnataka Budget 2017 - Tamil Goodreturns", "raw_content": "\n» 1 லட்சம் ரூபாய்க்கு அதிக மதிப்புடை வாகனங்களுக்கான MVT வரி 6% உயர்வு..\n1 லட்சம் ரூபாய்க்கு அதிக மதிப்புடை வாகனங்களுக்கான MVT வரி 6% உயர்வு..\nகர்நாடக பட்ஜெட் 2017-18: ரவுண்ட் அப்..\nபுதிய 5 சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவமனைகள்: கர்நாடகா பட்ஜெட்\nகர்நாடகா பட்ஜெட்: பெண் காவலர்களுக்கு தனிக் கழிப்பறை, சேரி மக்களுக்கு இலவசமாக தண்ணீர்\nபுதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட கர்நாடக மாநில பட்ஜெட் அறிக்கையில் பல முக்கியத் திட்டங்கள் அறிவிப்புகளுக்கு மத்தியில், இம்மாநிலத்தின் இருசக்கர வாகன பிரியர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் செய்தியை பட்ஜெட் அறிக்கையில் வெளியிட்டார் சித்தராமையா.\nஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து 1 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய இருசக்கர வாகனத்திற்கான மோட்டார் வாகன வரி 12 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட உள்ளது.\nகர்நாடக மட்டும் அல்லாமல் இந்தியாவில் அனைத்து மாநிலங்களிலும் குறிப்பாக நகரப் பகுதிகளில் அதிக 1 லட்சம் ரூபாய்க்கும் அதிக மதிப்புடைய இருசக்கர வாகனங்களில் மிகப்பெரிய அளவிலான வளர்ச்சியை அடைந்துள்ளது.\nஇதனைப் பிரிவின் மூலம் அரசு அதிக வருவாய் பெற முடிவு செய்யதன் விளைவாகத் தற்போது இதன் வரி அளவை சுமார் 6 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.\nதமிழ் க���ட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇன்போசிஸ் ஊழியர்களுக்கு 68% சம்பள உயர்வு..\nசென்னையில் வரலாறு காணாத அளவிற்குப் பெட்ரோல் விலை உயர்வு..\nஆஸ்திரேலியாவில் அதிரடி விரிவாக்கம்.. ஓலா அசத்தல்..\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "https://www.bbc.com/tamil/india-40897382", "date_download": "2018-05-27T00:07:31Z", "digest": "sha1:JCHJWEOZPWIJWXFGKLT6DRD4QQLX2WIJ", "length": 13080, "nlines": 135, "source_domain": "www.bbc.com", "title": "யார் \"420\"? எடப்பாடி பழனிசாமி - டிடிவி தினகரன் பரஸ்பரம் குற்றச்சாட்டு - BBC News தமிழ்", "raw_content": "\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\n எடப்பாடி பழனிசாமி - டிடிவி தினகரன் பரஸ்பரம் குற்றச்சாட்டு\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஇந்த வெளியார் இணைப்புகள் தனிப்பக்கங்களாகத் திறக்கும்\nஅதிமுக அம்மா அணி பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரனும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் \"420\" என பரஸ்பரம் குற்றம் சாட்டிக் கொண்டனர்.\nடெல்லியில் எடப்பாடி பழனிசாமியும், தஞ்சாவூரில் தினகரனும் இருந்தபடி இன்று பரஸ்பரம் வார்த்தைப் போரில் ஈடுபட்டனர்.\nஇதையடுத்து சசிகலா ஆதரவு அணியாக அறியப்பட்டு வந்த பழனிசாமிக்கும் தினகரனுக்கும் இடையிலான பனிப்போர் வெளிச்சத்துக்கு வந்துள்ளது என்று அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nதீர்ப்பு எதிரொலி: அ.தி.மு.க சட்டமன்ற தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு\nஅமைச்சர்களின் அறைகளில் எடப்பாடி பழனிசாமியின் புகைப்படம்\nதஞ்சாவூரில் செய்தியாளர்களை சந்தித்த தினகரனிடம், அதிமுகவில் அவர் வகித்து வரும் துணை பொதுச் செயலாளர் பதவி சட்டவிரோதம் என்று அதிமுக தலைமைக்கழகத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கேட்கப்பட்டது.\nஅதற்கு பதிலளித்த தினகரன், \"பதவியை தக்க வைத்துக் கொள்வதற்காக தேர்தல் ஆணையத்தில் ஒரு கருத்தையும், ஆணையத்துக்கு வெளியே ஒரு கருத்தையும் கொண்டு, முரண்பாடான தகவலையும் வெளியிடுபவர் எடப்பாடி பழனிசாமி. \"420\" ஃபோர்ஜரி (மோசடி செயல்) வேலையில் ஈடுபடுவோருக்கு எல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது\" என்று கூறினார்.\nஇந்நிலையில் டெல்லி வந்துள்ள பழனிசாமியிடம் தினகரனின் விமர்சனம் பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, \"420\" என்ற வார்த்தையே தினகரனுக்குத்தான் பொருந்தும் என்றார்.\nசில மாதங்களுக்கு முன்புவரை, ஒரே கட்சியில் இருந்து கொண்டு, ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் எடப்பாடி பழனிசாமியும் டி.டி.வி.தினகரனும் பேசி வந்தனர்.\nஅ.தி.மு.க. அம்மா அணிக்குள் எடப்பாடி - டிடிவி தினகரன் இடையே உச்சகட்ட மோதல்\nஅ.தி.மு.க. அணிகள் இணைப்பு என்ன ஆனது\nஇந்நிலையில் இரட்டை இலை சின்னத்தை பெற தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி காவல்துறை கடந்த ஏப்ரல் மாதம் டிடிவி தினகரன் மீது வழக்கு தொடர்ந்தது.\nஅந்த வழக்கில் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்த தினகரன், கடந்த ஜூன் மாதம் ஜாமீனில் விடுதலையானார்.\nஅதன் பிறகு கட்சிப் பணியில் தீவிரம் காட்டப் போவதாக தினகரன் அறிவித்த நிலையில், அவரது தலைமைக்கு எதிராக எடப்பாடி பழனிசாமியின் ஆதரவு அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் கருத்துக்களை வெளியிட்டு வந்தனர்.\nஇந்நிலையில் தினகரனுக்கு எதிராக முதல் முறையாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியே கருத்து வெளியிட்டிருப்பது அதிமுக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.\nஇதற்கிடையே, டெல்லி வந்துள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் முனுசாமி, கே.பாண்டியராஜன், நத்தம் விஸ்வநாதன், மனோஜ் பாண்டியன், செம்மலை ஆகியோர் தேர்தல் ஆணையத்தில் இன்று ஒரு மனுவை அளித்தனர்.\nஅதிமுக துணை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து தினகரனை நீக்கி அக்கட்சியின் தலைமைக்கழகம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதால் அதனடிப்படையில் தினகரனை அக்கட்சியின் நிர்வாகியாக அங்கீகரிக்கக் கூடாது என்று மனுவில் கேட்டுக் கொண்டுள்ளதாக அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தனர்.\nகட்சிக்கு அப்பாற்பட்டு முரசொலி நாளிதழின் சமூக பங்கு என்ன\nபக்கத்தில் பயணிப்பவர் ஆபாசப்படம் பார்த்தால் நாம் என்ன செய்வது\nவார்த்தைப் போரின் \"மூலமும்\" வட கொரியாவின் தேவையும்\nதிருடிவிட்டு கழிவறையை சுத்தம் செய்ய மறந்ததால் சிக்கிக்கொண்ட நபர்\nஉசைன் போல்ட்: 8 முறை ஒலிம்பிக் சாம்பியனின் சாதனை பய��ம் வரைபடங்களில்\nசமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :\nஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்\nடிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்\nஇன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்\nயு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்\nஇந்த செய்தியைப் பகிர்க பகிர்வது பற்றி\nபிபிசி இணைய தளத்தில் செல்ல\nஎங்கள் பக்கங்களில் விளம்பரம் செய்யுங்கள்\nCopyright © 2018 பிபிசி. வெளீயார் இணைய தளங்களில் காணப்படும் விஷயங்களுக்கு பிபிசி பொறுப்பாகாது. வெளியார் இணைய தளங்களை இணைப்பது, மற்றும் தொடர்புகள் குறித்த எமது அணுகுமுறை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srikanakampikai.com/home-sample.php", "date_download": "2018-05-26T23:35:59Z", "digest": "sha1:3AP7WH5E26M2VYVWR4ZZWCXVLAKCE5NI", "length": 34544, "nlines": 254, "source_domain": "www.srikanakampikai.com", "title": "திருவருள்மிகு ஸ்ரீகனகாம்பிகைஅம்பாள் பெருங்கோவில் .இரணைமடு, கிளிநொச்சி.", "raw_content": "\nஆலயம் அமைய வழிகாட்டியாக இருந்த\nஇந்த இணையத்தளத்தின் சிறப்பான பார்வைக்கு google chrome இன் மூலம் உலவுங்கள்\nஇரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில்\nபுனராவர்த்தன அஷ்டபந்தன நவகுண்ட பஷ மகா கும்பாபிஷேக பெருஞ்சாந்தி\nஅம்பிகையின் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் தைத்திங்கள் 16ம் நாள்\n(30-01-2012) திங்கட்கிழமை அஸ்வினி நட்சத்திரமும் சித்தயோகமும் சப்தமி திதியும் கூடிய முற்பகல் 9.10 மணிமுதல் 10.20மணிவரையான மீனலக்கின சுபமுகூர்த்த வேளையில் நடைபெற எம்பெருமாட்டியின் திருவருள் கை கூடியுள்ளது அன்றைய தினத்தில் அடியவர்கள் அனைவரும் அம்பிகையை வணங்கி அம்பிகையின் நல்லாசிகளை பெற்றுய்யுமாறு வேண்டுகிறோம்\nகிரியைகள் ஆரம்பம்:- தைத்திங்கள் 12ம் நாள்(26-01-2012) வியாழக்கிழமை காலை06.12 மணிமுதல் 06.59 மணிவரையுள்ள கோதூளிகா லக்கினத்தில் கர்மாரம்பம்\nஎண்ணைகாப்பு:-29-01-2012 ஞாயிற்றுக்கிழமை காலை 06.00 மணிமுதல் மாலை 06.00 மணிவரை அடியார்கள் எண்ணைக்காப்பு சாத்தலாம்\nமகா கும்பாபிஷேகம்:- தைத்திங்கள் 16ம் நாள் (30-01-2012) திங்கட்கிழமை அஸ்வினி நட்சத்திரமும் சித்தயோகமும் சப்தமி திதியும் கூடிய முற்பகல் 9.10 மணிமுதல் 10.20மணிவரையான மீனலக்கின சுபமுகூர்த்த வேளையில் மகாகும்பாபிஷேகம் நடைபெறும்\nஇரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில் இணையத்தளத்திற்கு அன்புடன் வரவேற்கிறோம்\nதனம் தரும் கல்விதருமொருநாளுந் தளர்வறியா\nமனந்தரும் தெய்வவடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா\nஇனந்தரும் நல்லன வெல்லாந்தருமன்ப ரென்பவர்க்கே\nகனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே\nஇரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில்\nஆண்டுற்சவ சித்திரை பௌர்ணமி பொங்கல் விழா 2011.\nஅன்னையினுடைய வருடாந்த ஆண்டுற்சவ சித்திரை பூரணை பொங்கல் விழாவானது கடந்த17.04.2011 ஞாயிற்று கிழமை வெகுசிறப்பாக இடம்பெற்றது அன்றுபகல் அபிசேகத்தினை தொடர்ந்து பூசைகள் இடம்பெற்று அன்னதான நிகழ்வும் இடம்பெற்றது மாலை 04.30 மணியளவில் அன்னையினுடைய தீர்த்தமாகிய இரணைமடு வாவியில் அடியவர்கள் கும்பதீர்த்தம் எடுக்கின்ற நிகழ்வும் வளந்து பானைகளுக்கு நீர் எடுக்கும் நிகழ்வும் இடம்பெற்றது நூற்றுக்கணக்கான அடியவர்கள் இரணைமடு தீர்த்தத்தினை குடங்களிலே ஏந்தி கொடி குடை ஆலவட்டங்கள் சகிதம் பண்பாட்டு கோலங்களுடன் தம் தலைகளிலே சுமந்து வந்து அன்னையினுடைய பாதார விந்தங்களிலே ஊற்றிய காட்சி காண்போரை மெய்சிலிர்க்க வைத்தது\nஅதேவேளை வளந்து பானைகளும் ஏனைய பானைகளும் வைத்து பொங்குகின்ற நிகழ்வு ஆலய முன்றலில் இடம்பெற்றது அன்றைய தினத்தில் காலைமுதல் பறவைகாவடிகள் எடுத்தும் பால்காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகளை ஏந்தியும பல அடியவர்கள் தங்கள் நேர்த்திகடன்களை பூர்த்திசெய்திருந்தமையும் குறிப்பிடத்தக்கன அன்றைய நிகழ்வுகளை அகிலமெங்கும் உள்ள அம்பிகை அடியார்கள் கேட்கும்வகையில் நேரலையில் வாரணம் இணையவானொலி மூலம் ஒலிபரப்பபட்டது அன்றைய தினத்தில் பெருமளவான அடியார்கள் ஆலய திருப்பணிக்கென உதவியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.\nநாட்டின் அசாதாரண சூழ்நிலைகளால் சேதத்துக்குள்ளான அன்னையின் ஆலயத்தினை புனரமைத்து குடமுழுக்குசெய்வதற்கு அன்னையின் திருவருள் கைகூடியுள்ளது இந்தவகையில் அதற்க்கு ஏதுவாக கடந்த 29/01/2010 வெள்ளிக்கிழமை அன்று ஆலயத்தில்புனருத்தானம் (பாலஸ்த்தாபனம்)இடம்பெற்றுள்ளது அதனை அடுத்து ஆலய திருப்பணிகள் இடம்பெற்று அவை பூர்த்தி அடைந்தவுடன் அன்னையின் ஆலயத்திற்கு நான்காவது குடமுழுக்குஇடம்பெறும் என்பதை அம்பிகை அடியார்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம் .\n\"இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில் \"\n\"பாலஸ்தாபன அறிவித்தலும், திருப்பணி நிதிக்கோரிக்கையும்\"\nயாழ்ப்பாண சி���்தர் பரம்பரை தவமுதல்வர் யோகர் சுவாமிகளே இக்கோவிலின் கருவறை நிலையத்தினையும் மூலமூர்த்தியையும் முடிவு செய்தவர் இவற்றை செயற்படுத்தியவர்கள் சுவாமிகளின் தொண்டரும் யாழ் அரச அதிபருமாகிய அமரர் ம.ஸ்ரீகாந்தா அவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட திருப்பணி சபையினர் இவர்களின் முயற்சியால் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட இக்கோவில். யோகர்சுவாமிகளின் ஆசிர்வாதத்துடன் 1961ஆம் ஆண்டு திருக்குடமுழுக்கு செய்யப்பட்ட இவ்வாலயம் அதன்பின்னர் முறையே1981,1996 ஆம் ஆண்டுகளில் குடமுழுக்கு செய்யப்பட்டு மூன்று தேர்களும் கண்டு மூர்த்தி தலம் தீர்த்தம் முப்பெருமைகளையும் கொண்டு வன்னி பெருநிலப்பரப்பில் பாரிய வளர்ச்சி கண்ட கோவிலாக மிளிர்ந்தது இப் பெருங்கோயிலாகும். கடந்த நீண்ட கால அமைதி இன்மையால் ஆலயத்தில் இரண்டு முறை வழிபாடு பூசைகள் தடைப்பட்டுள்ளன இத்தடைகளை இடப்பெயர்வுகள் ஏற்ப்படுத்தின 1996ம் ஆண்டு இடப்பெயர்வின் பின்னர் உடனடியாக பூசைகளை ஏற்பாடு செய்ய முடிந்தன 2008ம் ஆண்டு இடப்பெயர்வின்பின்னர் இப்போதுதான்(2010) அறங்காவலர் சபையினரால் கோவிலை பொறுப்பேற்க கூடியதாக இருந்தது கோவிலில் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பரிவார கோவில்களும் புனரமைக்க வேண்டியுள்ளன முன்னர் 1996ம் ஆண்டு குடமுழுக்கு நிகழ்ந்துள்ளதால் இனிவரும் ஆண்டு திருக்குடமுழுக்கு அமைய வேண்டிய காலமாக உள்ளது. இந்நிலையில் 29/01/2010 இல் புனருத்தானம் (பாலஸ்தாபனம்) சிறப்பாக நடந்தது பின்னர் ஆரம்பமான திருப்பணி வேலைகள் துரிதமாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வருகின்றது இதுவரையில் ரூபா 03.05மில்லியன் செலவாகியுள்ளது இத் திருப்பணிகளுக்கு பலமில்லியன் ரூபா தேவையென மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. இக் கோவிலின் அருமை பெருமைகளை தெரிந்த வெளிமாவட்டங்களிலும் வெளிநாடுகளிலும் உள்ள அன்பர்கள் அம்பிகை அடியார்களின் நிதியினை கொண்டுதான் இப்பணியை நிறைவு செய்யலாம் என நம்புகிறோம் அம்பாள் அடியார்கள் மனமுவந்து நிதியாகவோ பொருளாகவோ அளிக்கும் படியும் வேறு வழிகளில் உதவ முன்வரும் அன்பர்களிடம் இருந்தும் நிதியுதவி கேட்க்க பெற்று எமக்கு ஆதரவு நல்கும் படி பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம் இக்கோவில் வங்கி சேமிப்பு கணக்கின் இலங்கை வங்கி- கிளிநொச்சி கிளையில் 70212044 என்ற கணக்கிலக்கத்தில��� வைப்பு செய்தும் உதவ முடியும்.\n\"அம்பாள் பணியில் அனைவரும் இணைவோம் அனைவரையும் இணைப்போம்\"\nஅம்பாள் பணியில் தங்கள் உதவியை வேண்டி நிற்கும்\nஅறங்காவலர் சபை இரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகை அம்பாள் பெருங்கோயில்\nஆலய நிர்மாண பணிகளின் போது எடுக்கப்பட்ட படங்கள்\nஆலயம் அமைய வழிகாட்டியாக இருந்த\nஇந்த இணையத்தளத்தின் சிறப்பான பார்வைக்கு google chrome இன் மூலம் உலவுங்கள்\nஇரணைமடு ஸ்ரீ கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் இணையத்தளத்திற்கு\n\"தங்களுக்கு அம்பிகையின் நல்லாசிகள் என்றென்றும் கிட்டுவதாக\"\n ஐங்கணைப் பாசாங்குசமும் கரும்புவில்லும், அங்கை\n முக்கண்ணியைத் தொழுவார்க்கு ஒரு தீங்கில்லையே\nநாட்டின் அசாதாரண சூழ்நிலைகளால் சேதத்துக்குள்ளன\nஅன்னையின் ஆலயத்தினை புனரமைத்து குடமுழுக்குசெய்வதற்கு\nஅன்னையின் திருவருள் கைகூடியுள்ளது இந்தவகையில் அதற்க்கு\nஏதுவாக கடந்த 29/01/2010 வெள்ளிக்கிழமை அன்று ஆலயத்தில் பாலஸ்த்தாபனம்\nஇடம்பெற்றுள்ளது அதனை அடுத்து ஆலய திருப்பணிகள் இடம்பெற்று\nஅவை பூர்த்தி அடைந்தவுடன் அன்னையின் ஆலயத்திற்கு நான்காவது குடமுழுக்கு\nஇடம்பெறும் என்பதை அம்பிகை அடியார்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்\nதிருமூலரால் சிவபூமி என போற்றப்பட்ட ஈழமணிதிருநாட்டின் வடக்கே\nநீர்வளமும்செல்வச் செழிப்பும் மிக்க கிளிநொச்சி மாவட்டத்திலே அதனுடய\nசெளிப்பிற்கே காரணமாய் அமைந்திட்ட வடக்கின் மிக பெரிய நீர் தேக்கமான\nஇரணைமடு நீர் தேக்கத்தினை தீர்த்தமாக கொண்டு அதனுடைய இடது கரையிலே\nகோவில்கொண்டு அன்னை பராசக்தி வலது கரத்திலே கிளியினை ஏந்தியபடி\nநின்ற திருக்கோலத்தில் கனகாம்பிகை எனும் திருநாமம் தாங்கி வேண்டுவோர்க்கு வேண்டும் வரமளித்து அருளாட்சிபுரிந்துவரும் திருத்தலமே.\nஇரணைமடு திருவருள்மிகு கனகாம்பிகைஅம்பாள் பெருங்கோவிலாகும். இவ்வாலயத்தினை பற்றியும் இங்கே நடைபெறும் நிகழ்வுகளையும் உலகெங்கும் பரந்து வாழும் அம்பிகை அடியார்களிடம் கொண்டு சென்று சேர்ப்பதற்காக இவ் இணையத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது.விரைவில் ஆலயம் தொடர்பான\nஅனைத்து தகவல்களையும் இவ் இணையதளத்தில் பார்வையிடலாம்\nமுகப்பு|ஆலயம்பற்றி| தொடர்புகளுக்கு| புகைப்படங்கள்| அமைவிடம்\nஇணையத்தள தொடர்பு மின்னஞ்சல் srikanakampikai@gmail.com\nதனம் தரும் கல்வ���தருமொருநாளுந் தளர்வறியா\nமனந்தரும் தெய்வவடிவுந்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா\nஇனந்தரும் நல்லன வெல்லாந்தருமன்ப ரென்பவர்க்கே\nகனந்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே\nநாட்டின் அசாதாரண சூழ்நிலைகளால் சேதத்துக்குள்ளன\nஅன்னையின் ஆலயத்தினை புனரமைத்து குடமுழுக்குசெய்வதற்கு அன்னையின் திருவருள் கைகூடியுள்ளது இந்தவகையில் அதற்க்கு ஏதுவாக கடந்த 29/01/2010 வெள்ளிக்கிழமை அன்று ஆலயத்தில்பாலஸ்த்தாபனம்இடம்பெற்றுள்ளது அதனை அடுத்து ஆலய திருப்பணிகள் இடம்பெற்றுஅவை பூர்த்தி அடைந்தவுடன் அன்னையின் ஆலயத்திற்கு நான்காவது குடமுழுக்குஇடம்பெறும் என்பதை அம்பிகை அடியார்களுக்கு மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்\nஸ்ரீ கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில் \"\n\"பாலஸ்தாபன அறிவித்தலும், திருப்பணி நிதிக்கோரிக்கையும்\"\nயாழ்ப்பாண சித்தர் பரம்பரை தவமுதல்வர் யோகர் சுவாமிகளே\nஇக்கோவிலின் கருவறை நிலையத்தினையும் மூலமூர்த்தியையும்\nமுடிவு செய்தவர் இவற்றை செயற்படுத்தியவர்கள்\nசுவாமிகளின் தொண்டரும் யாழ் அரச அதிபருமாகிய\nஅமரர் ம.ஸ்ரீகாந்தா அவர்கள் தலைமையில்\nஇவர்களின் முயற்சியால் சுமார் 50 ஆண்டுகளுக்கு\nயோகர்சுவாமிகளின் ஆசிர்வாதத்துடன் 1961ஆம் ஆண்டு\nதிருக்குடமுழுக்கு செய்யப்பட்ட இவ்வாலயம் அதன்பின்னர் முறையே1981,1996 ஆம் ஆண்டுகளில் குடமுழுக்கு செய்யப்பட்டு\nமூன்று தேர்களும் கண்டு மூர்த்தி தலம் தீர்த்தம்\nமுப்பெருமைகளையும் கொண்டு வன்னி பெருநிலப்பரப்பில்\nபாரிய வளர்ச்சி கண்ட கோவிலாக மிளிர்ந்தது இப் பெருங்கோயிலாகும்.\nகடந்த நீண்ட கால அமைதி இன்மையால்\nஆலயத்தில் இரண்டு முறை வழிபாடு\nஇடப்பெயர்வுகள் ஏற்ப்படுத்தின 1996ம் ஆண்டு\nஇடப்பெயர்வின் பின்னர் உடனடியாக பூசைகளை\nஏற்பாடு செய்ய முடிந்ததன 2008ம் ஆண்டு\nபொறுப்பேற்க கூடியதாக இருந்தது கோவிலில்\nஅண்ணளவான சேதம் ஏற்பட்டுள்ளதுடன் பரிவார\nமுன்னர் 1996ம் ஆண்டு குடமுழுக்கு நிகழ்ந்துள்ளதால்\nஅமைய வேண்டிய காலமாக உள்ளது.\nஇந்நிலையில் 29/01/2010 இல் பாலஸ்தாபனம்\nசிறப்பாக நடந்தது பின்னர் 11/08/2010 அன்று ஆரம்பமான திருப்பணி வேலைகள் துரிதமாகவும் சிறப்பாகவும் நடைபெற்று வருகின்றது\nஇதுவரையில் ரூபா 01.05 மில்லியன் செலவாகியுள்ளது இத் திருப்பணிகளுக்கு பலமில்லியன் ரூபா தேவையென மதிப்பீடு செய்யப்பட்ட���ள்ளது.\nஇக் கோவிலின் அருமை பெருமைகளை தெரிந்த\nஉள்ள அன்பர்கள் அம்ம்பிகை அடியார்களின்\nநிறைவு செய்யலாம் என நம்புகிறோம்\nஇந்நிதியினை அளிக்கும் படியும் வேறு\nவழிகளில் உதவ முன்வரும் அன்பர்களிடம்\nஇருந்தும் நிதியுதவி கேட்டுப்பெற்று எமக்கு\nஆதரவு நல்கும் படி பணிவன்புடன் கேட்டு கொள்கிறோம்\nஇக்கோவில் வங்கி சேமிப்பு கணக்கின் இலங்கை வங்கி கிளிநொச்சி கிளையில்\n70212044 என்ற கணக்கிலக்கத்தில் வைப்பு செய்தும்\n\"அம்பாள் பணியில் அனைவரும் இணைவோம்\nதங்கள் உதவியை வேண்டி நிற்கும்\nஇரணைமடு ஸ்ரீ கனகாம்பிகை அம்பாள் பெருங்கோவில்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00373.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t37990-topic", "date_download": "2018-05-26T23:35:12Z", "digest": "sha1:YG6LDA6BCPY2AHI5PWOE6CGPDEAGETZA", "length": 9166, "nlines": 138, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "மன்மோகனாக நடிக்கும் அனுபம் கெர்", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nமன்மோகனாக நடிக்கும் அனுபம் கெர்\nதகவல்.நெட் :: பொழுதுபோக்கு :: சினிமாச் செய்திகள்\nமன்மோகனாக நடிக்கும் அனுபம் கெர்\nமுன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தொடர்பாக ஒரு திரைப்படம்\nஎடுக்கப்பட உள்ளது. இதில் மன்மோகன் வேடத்தில் பிரபல இந்தி\nநடிகர் அநுபம் கெர் நடிக்க உள்ளார்.\nசஞ்சய் பாரு எழுதிய புத்தகம்\nகடந்த, 2004ம் ஆண்டு மன்மோகன் பிரதமரான போது அவரது\nமீடியா ஆலோசகராக இருந்தவர் சஞ்சய் பாரு.\nஅவர், 2008 ம் ஆண்டு வரை அப்பணியில் இருந்தார்.\nஅவர் மன்மோகன் சிங்குடன் பணியாற்றியது குறித்து,\n' ஆக்சிடென்டல் பிரைம் மினிஸ்டர் - சந்தர்ப்பவாதமாக\nபிரதமரானவர்' என்ற புத்தகத்தை எழுதினார்.\n2014ம் ஆண்டு வெளியான இப்புத்தகம், அப்போது நடந்த லோக்சபா\nதேர்தலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.\nஇந்த புத்தகத்தை வைத்து தான் தற்போது திரைப்படம்\nஉருவாக்கப்பட்டு வருகிறது. இப்படம், 2018 ம்ஆண்டு வெளி வரும்\nபடத்தின் தயாரிப்பாள்ர சுனில் போரா. இயக்குனர்\nஇது குறித்து நடிகர் அனுபம் கெர் கூறுகையில்,\n'' சம கால வரலாற்றில் வாழும் ஒருவரின் வேடத்தை ஏற்று\nநடிப்பது சவாலான ஒன்று. இரண்டு தரப்பையும் ஒப்பிடுவதையும்\nதவிர்க்க முடியாது. எனினும், நான் சவால்களை விரும்புபவன்.\nமன்மோகன் சிங்காக நடிப்பதை ஆவலுடன் எதிர்பார்த்து உள்ளேன்,''\nதகவல்.நெட் :: பொழுதுபோக்கு :: சினிமாச் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2018-01-12-06-00-39/2014-03-08-04-42-57/2014-03-14-11-17-84/18535-2012-02-15-07-29-12", "date_download": "2018-05-26T23:26:52Z", "digest": "sha1:JZEZSTHKOMS42OOOAVTJNL5WFK4BXPPN", "length": 11686, "nlines": 226, "source_domain": "keetru.com", "title": "உறங்கி விழிக்கும்போது கனாக்கள் எங்கே செல்கின்றன?", "raw_content": "\nஸ்டெர்லைட்டும் மக்கள் மீதான யுத்தமும்\nஆலை நின்று கொன்றது, அரசு அன்றே கொன்றது\nஎடப்பாடியே உடனே பதவி விலகு\nஅய்.ஏ.எஸ். - அய்.பி.எஸ் தேர்வுகளில் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்கும் மற்றொரு சதி\nஇந்தியாவை ஆரிய மயமாக்கு���் சதி\n“எஸ்.வி. சேகரைக் கைது செய்” - காவல்துறை ஆணையகத்தைக் கழகத் தோழர்கள் முற்றுகை - கைது\nவெளியிடப்பட்டது: 15 பிப்ரவரி 2012\nஉறங்கி விழிக்கும்போது கனாக்கள் எங்கே செல்கின்றன\nவிழிக்கும்போது கனாக்கள் மூளையின் நினைவுப் பகுதியில் சேமிப்புக் கிடங்கில் தங்கியிருக்கும் அல்லது மறக்கப்பட்டிருக்கும் எனக் கூறுவது இக்கேள்விக்குரிய எளிய விடையாகும்.\nநினைவில் நிற்பனவாயிருப்பினும் அல்லது மறப்பனவாயிருப்பினும் நாம் ஒவ்வொரு இரவிலும் கனாக்கள் காண்பது மனத்தை நலமாக வைக்கும் எனச் சில நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒவ்வொரு நாள் காலையிலும் தான் இரவில் கண்ட கனாக்களைக் குறித்து வைத்ததோடு சில வேளைகளில் எதிர்காலத்தில் நிகழ இருப்பனவற்றை முன்கூட்டியே அறிவிப்பனவாய்ச் சில கனாக்கள் இருந்ததையும் தன் “நேரத்தைப் பற்றிய சோதனை” (An Experiment with Time) என்ற நூலில் ஜே.டபிள்யூ.டன்னே (J.W.Dunne)) என்பார் வரைந்துள்ளார்.\nநாம் நனவு நிலையில் விழித்திருக்கும்போது நம் நிகழ்கால உணர்வுகளை மட்டும் அறிதற்கேற்ப காலப்புலனுணர்வு செங்குத்து நிலையுடையதாயும் நாம் தூங்கும் நிலையில் நம் இறந்தகால எதிர்கால உணர்வுகளில் பயணம் செய்வதற்கேற்பக் காலப் புலனுணர்வு படுக்கை நிலையுடையதாயும் அமையும் என அந்த நிபுணர் டன்னே தன் கருத்தாகக் குறித்துள்ளார். நாம் பகலில் தொழில்பட்டுக் கொண்டிருக்கும் போது பல்வேறு காரணங்களால் நம்மால் செயலுருவாக்க முடியாமல் போனவை நாம் தூங்கும்போது கனாக்களாகக் காணப்படுகின்றன என்றும் பகலில் செயலுருவாக்க இயலாத நம் விருப்பங்கள் தூங்கும்போது நம் கனாக்களில் செயலுருவாக்கம் பெற முயல்கின்றன என்றும் மற்ற நிபுணர்கள் கூறுகிறார்கள்.\nநல்ல தகவல் இது போன்ற செய்திகள் நமக்கு அதிகமாக தேவையானவையாக இருக்கும்.வெளிய ிட்ட அன்பருக்கு எனது மனமார்ந்த நன்றிகள், மற்றும் நமது கீற்றுக்கு மிகவும் நன்றி.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivatharisan.karaitivu.org/2010/08/", "date_download": "2018-05-26T23:31:11Z", "digest": "sha1:QATLOWNOHVYEZTXXIKRV56YAZ6Y6BKZQ", "length": 113899, "nlines": 855, "source_domain": "sivatharisan.karaitivu.org", "title": "சிவதர்சன் காரைதீவு: 08/01/2010 - 09/01/2010", "raw_content": "\nவருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்.\nகடலில் ஒரு சோக மீன்\nகுழந்தை கையில் காலில் சிக்கி தோலுடன் பிதுக்கிய வாழைப்பழம் போல கொழ கொழ என்று இருக்கும். எந்தப் பக���கம் இருந்து பார்த்தாலும் சோகமான மூஞ்சியுடன். Sad fish அல்லது Blob fish என்று ஆங்கிலத்தில் பெயர்.\nசோக மீன் ஆஸ்திரேலியா மற்றும் டாஸ்மேனியா அருகில் ஆழமான கடலில் வசிக்கிறது. கொஞ்சமே தசைகள், எலும்புகள் கொண்டது. அதனால் மாம்பழ ஜெல்லோவை சேர்த்து செய்தது போல இருக்கும்.\nகடல்நீரின் அடர்த்தியை விட இந்த சோக மீனின் உடம்பின் அடர்த்தி கம்மி. நூல்நூலாக இருக்கும் தாத்தா பூச்சி காற்றில் மிதக்கும் இல்லையா. அதுபோல சோக மீன் அடர்த்தி குறைவினால் கடலுக்கடியில் தரையில் படாமல் நீரில் தன்னாலேயே மிதக்கும். நீந்தவே வேண்டாம். மிதக்கையில் ஏதாவது சாப்பிட அகப்பட்டால் வாயை மட்டும் திறந்து லபக்.சோக மூஞ்சி சுக வாழ்க்கை\nஇன்று நாம் சோக மீனை தொடர்ந்து தூண்டில் வலை போட்டு நிறைய பிடித்துவிடுவதால் இந்த மீன் இனம் வேகமாக அருகி வருகிறதாம்.\nசோக மீன் சோக வாழ்க்கை.\nஉலகத்தின் உயர்ந்த பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம்\nமில்லோ (Millau Viaduct) என்னும் பாலம் தென் பிரான்சிலே உள்ள வியப்பூட்டும் பொறியியல் சாதனை படைத்த வான் வீதி என அழைக்கும் மிகு உயர் பாலம். இப்பாலம் டார்ன் ஆற்றுப் பள்ளத்தாக்கைக் கடக்க (1.6 மைல்) 2460 மீட்டர் நீளமுடைய பாலம். டிசம்பர் 14 2004ல் பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது.\nபிரான்சின் இரும்புவடத் தொங்கு பாலம்ஏழு கம்பங்கள் தாங்கி நிற்கும் 1.6 மைல் 2460 மீட்டர் நீளமான வான்வீதிப் பாலம் பிரான்சின் தெற்குப் பகுதியில் மாஸ்ஸிப் மைய மலைப் பிரதேசப் பள்ளத்தாக்கில் (Massif Central Mountains) 886 அடி 270 மீட்டர் உயரத்தில் படுத்திருக்கும் வானவில் போல காட்சி அளிக்கிறது இந்த வான்வீதியில் மோட்டர் பயணம் செய்வதால் 60 மைல் (100 கி.மீ) பயண தூரம் குறைவதோடு 4 மணிப் பயண நேரமும் சேமிப்பாகிறது இந்த வான்வீதியில் மோட்டர் பயணம் செய்வதால் 60 மைல் (100 கி.மீ) பயண தூரம் குறைவதோடு 4 மணிப் பயண நேரமும் சேமிப்பாகிறது ஏழு தீக்குச்சிக் கம்பங்களில் எல்லாவற்றுக்கும் பெரிய கம்பம் 1125 அடி 343 மீட்டர் உயரத்தில் ஐஃபெல் கோபுரத்தை விட 62 அடி மிகையாகப் பூமியில் ஊன்றப் பட்டுள்ளது ஒரு மகத்தானப் பொறியியல் சாதனையே\nமெலிந்த, எளிதான, மென்மையான மில்லா வான்வீதிப் பாலத்தைப் படைத்தவர், பிரிட்டிஷ் கட்டமைப்புக் கலை நிபுணர் நார்மன் பாஸ்டர்.ரைஸ்ஸ்டாக் [Reichstag] என்னும் ஜெர்மன் பாராளுமன்றத்தைப் பெர்லினில் டிசைன் செய்த கட்டிட நிபுணரும் இவரே.\nவான்வீதிப் பாலத்தின் நீளம்: 8200 அடி (2460 மீடர்). அகலம்: 106 அடி (32 மீடர்). பாலத்தின் தடிப்பு: 14 அடி (4.2 மீட்டர்). இரட்டைப் பாதைகளை இருதிசைகளிலும் அமைக்கப்பட்டுப் பாலம், ஒரே சமயத்தில் இரண்டு வாகனங்கள் இணையாகச் செல்லும் வசதி படைத்தது\nமில்லா நீள்பாலம் 120 ஆண்டுகள் நீடிக்கும் தகுதி உடையது என்று உத்தரவாதம் அளிக்கப்படுகிறது. எதிர்பார்க்கப்படும் போக்குவரத்து வாகனங்கள், தினம் சராசரி 10,000 என்றும், வேனிற் காலச் சுற்றுலாச் சமயங்களில் உச்சம் 25,000 ஆக ஏறும் என்று அனுமானிக்கப் படுகிறது. வாகனங்கள் பாலத்தில் பயணம் செய்யக் 'கடப்புக் கட்டணம் ' (Toll Fee) ஈரோ நாணயம் E 4.9 [6.5 டாலர்] செலுத்த வேண்டும். பளு வாகனங்கள், லாரி ஓட்டுநர் அதைப்போல் 4 மடங்கு தர வேண்டும். கூம்பிய நீள் தூண்கள், பாலத் தட்டுகள், அவற்றுக்குரிய சட்டங்கள் யாவும் சுமார் 36,000 டன் எடை கொண்டவை. கூடியவரை அவ்வுறுப்புகள் அனைத்தும், பாலம் அமைப்பாகும் தளங்களிலே ஒவ்வொன்றாய் இணைக்கப் பட்டன. பூமிக்குமேல் 1.6 மைல் நீளமுள்ள பாதைத் தட்டைப் பல நூறு அடி உயரத்தில் 7 தூண்கள் தூக்கிக் கொண்டு, மணிக்கு 150 மைல் (250 கி.மீ.) வேகத்தில் காற்றின் ஆற்றல் தாக்கினாலும், ஊஞ்சல் போன்று சிறிது ஆட்டம் ஆடிச் சாய்ந்து விடாதபடித் தாங்கிக் கொள்ளும் தகுதி பெற்றது, மில்லா வான்வீதி\n2001 அக்டோபர் 17 ஆம் தேதி கட்டத் துவங்கி, 39 மாதங்களில் (3 வருடம் 3 மாதம்) 520 பணியாளிகள் வேலை செய்து கட்டி, பாலம் முடிக்கப் பட்டது ஒரு வியக்கத் தக்க சாதனையே. அதை அமைத்த முக்கிய பொறியியல் கம்பேனி: எஃப்பியாஜ் [Effiage]. அப்பாலத்தில் பயன்பட்டிருக்கும் இரும்புச் சாதனங்களின் எடையில் (36,000 டன்) ஐந்து ஐஃபெல் கோபுரங்களைக் கட்டி விடலாம் வீதிக்குப் பயன்பட்டுள்ள காங்கிரீடின் கொள்ளளவு: 85,000 கியூபிக் மீடர்.\nபிரென்ச் பொறியியல் நிபுணர்கள் 21 ஆம் நூற்றாண்டு துவக்கத்தில் மூன்றே ஆண்டில் 1.6 நீளமுள்ள மகத்தான ஒரு புதுவித வான்வீதியைச் சிக்கனமாக 520 மில்லியன் டாலரில் கட்டி முடித்தது மெச்சத் தகுந்த ஒரு மாபெரும் சாதனையே.\nவான்வீதிப் பாலத் திட்டம் உருவாகிய வரலாறு\n1989 ஆம் ஆண்டு ஜூன் 22 ஆம் தேதி ஆய்வு செய்யப்பட்ட நான்கு பாதை அமைப்பு முறைகளில் ஒன்றாக வான்வீதிப் பால மாடல் தேர்ந்தெடுக்கப் பட்டது. உயர மாடல் ஒன்றும், மட்டநிலை மாடல் ஒன்றும் அவற்றில் முக்கியமானவை. மட்டநிலை வீதி மாடலில் டார்ன் நதி மீது 667 அடிப் [200 மீடர்] பாலமும், அதை நீட்சி செய்து, 7670 அடி [2300 மீடர்] மலைக்குகைப் பாதையும் தேவைப்பட்டன. குகையைத் தோண்டுவதால் டார்ன் நதியின் நீரோட்டம் குறுக்கீடு ஆவதாலும், அருகில் உள்ள நகரின் அடியே பாதை செல்வதாலும் நிதிச் செலவு அதிகமாகித் தூரமும் மிகையானது. ஆகவே மட்டநிலை மாடல் வீதி அமைப்பு கைவிடப்பட்டு, உயரத்தில் செல்லும் வான்வீதி மாடல் தகுதி பெற்றது.\nபிரான்சில் பட்டாம்பூச்சி போல் உயர்ந்த உலகத்தின் பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம்\nLabels: உலகத்தின் உயர்ந்த பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம்\nஉலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம்\nடிரிஃப்ட் பாலம் (Trift Bridge) என்பது பாதசாரிகள் மட்டும் செல்லக்கூடிய உயர்வான பகுதியில் இருக்கும் உலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம் ஆகும்.\nஇது சுவிட்சர்லாந்தில் உள்ளது. இதன் மொத்த நீளம் 170 மீட்டர் (560 அடி) உயரம் 100 மீட்டர்கள் (330 அடி) ஆகும்.டிரிஃப்ட் கயிற்றுப் பாலம் சுவிட்சர்லாந்தின் காட்மென் என்ற இடத்தில் டிரிஃப்ட்சீ என்ற ஆற்றிற்குக் குறுக்கே அமைந்துள்ளது.இங்கு ஆண்டு தோறும் 20000 இற்கும் மேற்பட்ட உல்லாசப் பயணிகள் வருகை தருகின்றனர்.\nதற்போதைய புதிய பாலம் 2009 ஜூன் 12 ஆம் நாள் கட்டி முடிக்கப்பட்டது. ஆறு வாரங்களில் இப்பாலம் கட்டிமுடிக்கப்பட்டது.\nடிரிஃப்ட் பாலத்தை கடத்து செல்லும் போது பிடிக்கப்பட்ட வீடியோ படம்\nLabels: உலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம்\nஉலகில் உள்ள பறவைகள் யாவற்றிலும் மிகமிகச் சிறிய பறவை\nஉலகில் உள்ள பறவைகள் யாவற்றிலும் மிகமிகச் சிறிய பறவை\nசுண்டு ஓசனிச்சிட்டு ஆகும்.ஓசனிச்சிட்டுகள் என்னும் மிகச் சிறிய பறவைகள் சிறகடித்துக் கொண்டே பூவில் இருந்து தேனை உறிஞ்சி உண்டு வாழ்பவை. இவ்வினப் பறவைகள் வட தென் அமெரிக்கக் கண்டங்களில் மட்டுமே காணப்படுகின்றன. இப்பேரினத்தில் 320 வகையான ஓசனிச்சிட்டு வகைகள் உள்ளன.கியூபாவில் வாழும் ஓசனிச்சிட்டுகள் ஆகிய இப்பறவை 5 செ.மீ நீளமும் 1.8 கிராம் எடையும் மட்டுமே கொண்டுள்ளது\nகியூபாவில் வாழும் சுண்டு ஓசனிச்சிட்டுகள் ஆகிய இப்பறவை 5 செ.மீ நீளமும் 1.8 கிராம் எடையும் மட்டுமே கொண்டுள்ளது.\nமயில்கழுத்து நிறக் கன்ன ஓசனிச்சிட்டு\nஇப்பறவைகளின் புகழ்பெற்ற சிறப்பியல்புகளின் ஒன்று இது அந்தரத்தில் பறந்துகொண்டே பூவில் இருந்து ���ேன் உண்ணுவது. இதன் இறக்கைகள் நொடிக்கு 60-80 தடவை மிகமிக வேகமாக அடிப்பதால் 'உசுஉசு ' என்று எழும் ஒலியால் இதற்கு ஓசனிச்சிட்டு என்று பெயர். ஓசனித்தல் என்றால் பறவைகளின் இறக்கைகள் விரைந்து அடிக்கும் பொழுது எழும் ஒலி என்று பொருள். அந்தரத்தில் ஓரிடத்திலேயே பறந்துகொண்டே நிற்பது மட்டுமல்லாமல் இது பறந்துகொண்டே பின்னோக்கியும் நகரவல்லது; நெட்டாக நேர் செங்குத்தாக மேலெழுந்து பறந்து நகரவும் வல்லது. இப்பறவைகளின் உணவில் பூந்தேனும் சிறு பூச்சிகளும் முக்கியமானவை. உடல் வளர்ச்சிக்குத்தேவையான புரதச் சத்து பூச்சிகளை உண்பதால் பெறுகின்றன.\nஉலகில் உள்ள பறவைகள் யாவற்றிலும் மிகச் சிறிய கூடு ஓசனிச்சிட்டு பறவையின் கூடாகும். இதனுடைய கூட்டின் ஆழம் மிகக்குடியது 3 செ.மீ விட்டமுடையது. இது மே -யூன் காலப்பகுதியில் குஞ்சு பொரிக்கும் காலமாகும்.\nசிறிய பறவைகளாகிய ஓசனிச்சிட்டுகளுக்கு நீளமான மெல்லிய குத்தூசி போன்ற அலகுகள் உள்ளன. நீளமான மெல்லிய அலகுகள் இருப்பது இப்பறவை இனத்தின் சிறப்பியல்புகளில் ஒன்று. இப்பறவையின் பிளவுபட்ட இரட்டை நாக்கு அலகுகளுக்கு வெளியேயும் நீண்டு பூவின் அடியே இருந்து பூந்தேன் உண்ண வசதியாக படிவளர்ச்சி அடைந்துள்ளது. நாக்கு குழல்போல் உருண்டு தேனுண்ன ஏதுவாக அமைந்துள்ளது. ஓசனிச்சிட்டுகளின் கீழ் அலகு பூச்சிகளைப் பிடிக்க வசதியாக விரிந்து கொடுக்கக்கூடியது.\nதேனீயுடன் அளவை ஒப்பிடுமாறு நிற்கும் ஓசனிச்சிட்டு\nபெரும்பாலான ஓசனிச்சிட்டுகள் கண்ணைக் கவரும் பளபளப்பாக ஒளிரும் நிறங்கள் கொண்ட தோற்றம் கொண்டவை. ஆண்-பெண் பறவைகளின் தோற்றங்கள் வெகுவாக மாறுதலாக இருக்கும் ஈருருப் பண்பு கொண்டவை. பெரும்பாலும் ஆண் பறவைகள் அழகான நிறம் கொண்டிருக்கும். பெண்பறவைகள் அப்படி இருக்காது ஆனால் இருபால் பறவைகளுக்கும் ஒளிரும் நிறங்கள் காணப்படும்.\nஓசனிச்சிட்டுகள் இனிப்புப் பொருள் மிகுந்துள்ள பூக்களையே அதிகம் விரும்புகின்றன. பூக்களில் இனியம் (சர்க்கரைப் பொருள்) 12% க்கு குறைவாக இருந்தால் அதிகம் நாடுவதில்லை. இனியம் 25% இருக்கும் பூக்களை அதிகம் நாடுகின்றன. பூந்தேனில் இனியம் இருந்த பொழுதும் பறவைகளுக்குத் தேவையான புரதச் சத்து அமினோக் காடிகள் உயிர்ச்சத்துகள் (வைட்டமின்கள்) கனிமப் பொருட் சத்துகள் கிடைப்பதில்லை. இதற��காகத் தேனுண்னும் பொழுது அதில் இருக்கும் பூச்சிகளையும் சிலந்திகளையும் உண்கின்றன. பறந்துகொண்டே பூச்சிகளைப் பிடித்தும் உண்ணும் திறன் கொண்டது இப்பறவை. ஓசனிச்சிட்டுகள் பூவுக்குப் பூ தாவி பூந்தேன் உண்ணும் பொழுது செடிகளுக்குத் தேவையான பூந்தூள் சேர்க்கை (மகரந்த சேர்க்கை) நிகழ்கின்றது\nLabels: உலகில் உள்ள பறவைகள் யாவற்றிலும் மிகமிகச் சிறிய பறவை\nஉலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் முதல் 10 நாடுகள்\n1 வது நெதர்லாந்து Netherlands\n1 வது நெதர்லாந்து Netherlands\nஉலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் நாடு நெதர்லாந்து ஆகும். சராசரியான உயரம் 6'0\"ஆகும். இதனால் டச்சு அரசாங்கம் கட்டிட தினைக்களுங்களுக்கு புதிய அறிக்கையில் கதவுகளுக்கான உயரம் கட்டாயம் 6 அடிக்கு மேல் இருத்தல் வேண்டும் என்று கட்டாய நிபந்தனை போடப்பட்டுள்ளது.\n2 வது சுவிடன் Sweden\n2 வது சுவிடன் Sweden\n3 வது டென்மார்க் Denmark\n3 வது டென்மார்க் Denmark\nசராசரியான உயரம் 5'11.1\" ஆகும்\n4 வது Norway நோர்வே\n4 வது Norway நோர்வே\n5 வது Estonia எஸ்ரேனியா\n5 வது Estonia எஸ்ரேனியா\n6 வது Finland பின்லாந்து\n6 வது Finland பின்லாந்து\n7 வது Germany ஜேர்மன்\n7 வது Germany ஜேர்மன்\n8 வது Greece கிரேக்கம்\n8 வது Greece கிரேக்கம்\nசராசரியான உயரம் 5'10.1\". ஆகும்.\n9 வது USA அமெரிக்கா\n9 வது USA அமெரிக்கா\nஅண்மையில் எடுக்கப்பட்ட தரவுகளின் படி சகல இனத்தவர்களின் வயது அடிப்படையில் 20-29 வரை சராசரியான உயரம் 5'9.9\"ஆகும்.\n10 வது Australia அவுஸ்ரேலியா\n10 வது Australia அவுஸ்ரேலியா\nஆரசாங்கத்தினால் அண்மையில் எடுக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் அவுஸ்ரேலிய ஆண்களின் உயரம் கூடிக்கொண்டு செல்வதாகவும் ஆனால் சராசரியான அவுஸ்ரேலியர் களின் உயரம் 5'9.8\" ஆகும்\nLabels: உலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் முதல் 10 நாடுகள்\nபச்சோந்தி நிறம் மாறும் விதம்\nநிறங்கள் என்றால் இயற்கையும் கூட வரும்\nநேசம் என்றால் செயற்கையும் கூட வருமா\nநிறம் மாறுவதால் அது நேசமா\nமாறாதிருக்க அது போடுவது வேஷமா\nபச்சோந்தி ஊர்வன பிரிவைச் சேர்ந்த ஒரு விலங்கு ஆகும். பச்சோந்திகள் அவற்றின் மனநிலை வெப்பம்இ ஒளி ஆகியவற்றைப் பொறுத்து தங்களின் தோலின் நிறத்தை மாற்றவல்லவை.\nபச்சோந்தி தான் இருக்கும் இடத்திற்க்கு ஏற்றாற்போல் தன் நிறத்தை மாற்றிக்கொள்ளும் ஆற்றல் படைத்தது. இதற்கு காரணம் அதன் தோலில் உள்ள நிற செல்களுக்கும் அதன் மூளைப் பகுதிகளுக்கும் இடைவிடாது தொடர்பு இருந்துகொண்டேயிருக்கிறது. பச்சோந்திக்கு காக்கை கழுகுகளால் ஆபத்து அதிகம். அதுமட்டுமல்லாமல் ஒரு பயந்த பிராணி. அதனால் ஒரு நிமிடத்திற்கு மேல் அது தன்னுடைய நிறத்தை மாற்றிக்கொள்ளும். பச்சோந்திக்கு இன்னொரு குணமும் உண்டு. பச்சோந்தி தன் ஒரு கண்ணால் ஒரு இடத்தையும் மற்றொரு கண்ணால் வேறு இடத்தையும் பார்க்கும் ஆற்றல் பெற்றது.\nநேரத்திற்கு ஏற்றாற்போல் உன்னை மாற்றும் மானிடா\nபச்சோந்தி- நிறம் மாறும் தன் பார்வைக்கேற்ப\nஉன்னைப்போல் உருமாறுவதில்லை உன் வேட்கை தணிக்க\nநிறம் கொண்டு மனம் மாறும் நீ\nஉன்னதம் அது உன் இனம்\nLabels: பச்சோந்தி நிறம் மாறும் விதம்\nபண்டைய கிரேக்கக் கடவுளான பன்னிரு ஒலிம்பியர்கள்\nபண்டைய கிரேக்கக் கடவுளான பன்னிரு ஒலிம்பியர்களை பற்றிய பதிவு ஆகும்\nஆர்ட்டெமிஸ் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஒரு முதன்மையான பெண் கடவுள் ஆவார். இவர் ஜூஸ் மற்றும் லீட்டோ ஆகியோரின் மகள். மேலும் இவரும் அப்போலோவும் இரட்டையர்கள். பிறப்பு அறுவடை இயற்கை ஆகியவற்றின் கடவுள ஆவார். இளம்பெண்களைக் காப்பவராகவும் இவர் விளங்குகிறார். இவர் கைகளில் வில்- அம்பு ஏந்திக் காணப்படுவார். இவருக்கு இணையான ரோமக்கடவுள் டயானா.\nஹெஸ்டியா பண்டைய கிரேக்கத் தொல்கதைகளில் வரும் பெண் கடவுள் ஆவார். இவர் ஹார்த் என்று அழைக்கப்படும் செங்கல் அல்லது கல்லால் ஆன அடுப்பிற்கு கடவுள் ஆவார். ஒவ்வோர் வீட்டிலும் உள்ள ஹார்த் இவரது உறைவிடமாகும். மேலும் நகர்மண்டபத்திலும் ஓர் அடுப்பு இருக்கும். அதுவும் இவரது உறைவிடம் ஆகும். பொதுவாக பண்டைய கிரேக்கர்கள் புதிய குடியேற்றங்களை அமைக்கும் போது இங்கிருந்து நெருப்பை எடுத்துச் சென்று புது இடத்தில் வைப்பர்.\nசூசு கிரேக்கத் தொல்கதைகளின் படி கடவுள்களின் அரசன் ஆவார். இவர் ஒலிம்ப்பஸ் மலையை ஆள்பவர். வானம் மற்றும் இடி ஆகியவற்றின் கடவுள். இவருடைய சின்னங்கள் இடி கழுகு காளை மற்றும் ஓக் மரம் ஆகியனவாகும். இவர் குரோனஸ் மற்றும் ரியா ஆகியோரின் கடைசி மகன். இவருக்கு இணையான உரோமக் கடவுள் ஜூப்பிடர்.\nஇவருடைய மனைவி ஹீரா. அப்போலோ ஆர்ட்டெமிஸ் அத்தீனா ஆகியோர் இவரது மக்கள்.\nஹெப்பஸ்தஸ் ஒரு கிரேக்கக் கடவுள் ஆவார். இவர் பன்னிரு ஒலிம்ப்பியர்களுள் ஒருவர். இவர் நுட்பம் நெருப்பு மாழைகள் மாழையியல் ஆகியவற்றுக்க���ம் கருமான் கைவினைஞர் சிற்பிகள் ஆகியோருக்கும் கடவுள் ஆவார். இவரே எரிமலைகளின் கடவுளாகவும் வர்ணிக்கப்படுகிறார். ஹீரா இவரது தாய். ஏரிஸ் இவரது உடன்பிறந்தவர்.\nஅப்ரடைட்டி பண்டைய கிரேக்கத் தொல்கதைகளில் வரும் பெண் கடவுள் ஆவார். இவர் காதல் அழகு lust இவற்றுக்கான கடவுள் ஆவார். இவருக்கு இணையான ரோமக்கடவுள் வீனஸ். புறா குருவி அன்னம் ஆகியன இவருக்கு புனிதமானவை ஆகும்.\nபோசீடான் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஒரு கடவுள் ஆவார். இவர் கடல் நிலநடுக்கம் மற்றும் குதிரை ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்படுகிறார். இவருக்கு இணையான ரோமக் கடவுள் நெப்டியூன் ஆவார். இவர் ஜூஸ் கடவுளின் உடன் பிறந்தவர். இவருக்கு நிறைய பிள்ளைகள் இருந்தனர்\nஹெர்மிஸ் கிரேக்கப் பழங்கதைகளில் வரும் ஓர் ஒலிம்பியக் கடவுள் ஆவார். இவர் பயணிகள் ஓடுகள வீரர்கள் புத்தாக்கம் எல்லை இடையர்கள் கவிஞர்கள் வணிகம் இவற்றுக்கான கடவுளாகத் திகழ்கிறார். மேலும் வஞ்சகத் திருடர்கள் மற்றும் பொய்யர்களின் கடவுளாகவும் இவர் விளங்குகிறார்.ஆமை சேவல் இரண்டு பாம்புகள் சுற்றிய கோல் ஆகியவை இக்கடவுளின் சின்னங்கள். ரோம கடவுளான மெர்க்குரி இக்கடவுளுக்கு சமமானவர்\nடெமெட்டர் கிரேக்கத் தொல்கதைகளில் வரும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் டைட்டன்களாகிய குரோனஸ் மற்றும் ரியா ஆகியோரின் மகள். இவர் தானியம் மற்றும் அறுவடை இவற்றுக்கான கடவுள். இவருக்கு இணையான ரோமக்கடவுள் சீரஸ் ஆவார். பூவியின் பசுமை பாதுகாப்பவளாகவும் திருமண பந்தத்தை காப்பவளாகவும் புதிய காலநிலைகளை அளிப்பவளாகவும் நோக்கப்பட்டாள். கிரேக்க பழங்கதைகளின் படி டெமெட்டர் அளித்த பெருங்கொடை தானியங்களேயாகும். அவற்றின் முலமே மனிதன் விலங்குகளிடம் இருந்து வேறுபட்டு வேளாண்மையில் ஈடுபட்டான்.\nஏரிஸ் கிரேக்கத் தொல்கதைகளில் வரும் கடவுளர்களான ஜூஸ் மற்றும் ஹீரா ஆகியோரின் மகன் ஆவார். இவர் போருக்கான கடவுள். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மார்ஸ் ஆவார். போர்க்கலையில் சிறந்தவராக பொதுவாக அறியப்பட்டாலும் ஹோமர் எழுதிய இலியட் காப்பியத்தில் ஏரிஸ் சற்று கோழையாகவே சித்தரிக்கப்படுகிறார். இவரது தமக்கையான ஏதினா திட்டம் வகுத்து போரிடுவதால் போர்க்கலையில் சிறந்தவளாகவும் ஏரிஸ் சற்றும் திட்டம் வகுக்காமல் வன்முறையில் இறங்குபவராகவும் வர்ணிக்கப்படுகிறார்கள்\nஅப்போலோ கிரேக்கப் பழங்கதைகளில் கூறப்பட்டிருக்கும் ஒரு கடவுள் ஆவார்.இக்கடவுள் பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவர். அப்போலோ கிரேக்கக் கடவுளர்களான ஜூஸ் மற்றும் லீட்டோ ஆகியோரது மகன்.ஆர்ட்டெமிஸ் இவருடைய சகோதரி ஆவார். இவர்கள் இருவரும் இரட்டையர்கள். இவர் வேளாண்மை கால்நடைகள் ஒளி உண்மை ஆகியவற்றுக்கான கடவுள் ஆவார். மேலும் இவரே மனிதர்களுக்கு நோய்களை குணப்படுத்தும் வித்தையைக் கற்றுக்கொடுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது\nஅத்தீனா கிரேக்கக் பழங்கதைகளில் வரும் ஒரு பெண் கடவுள் ஆவார். இவர் அறிவு தந்திரம் போர் இவற்றுக்கான கடவுள் ஆவார். இக்கடவுள் பன்னிரு ஒலிம்ப்பியர்களில் ஒருவர். இவருக்கு இணையான ரோமக்கடவுள் மினர்வா. இவருடைய நினைவாகவே ஏதென்ஸ் நகரம் என்று ஒரு கிரேக்க நகரம் பெயரிடப்பட்டது\nஹீரா கிரேக்கத் தொல்கதைகளில் வரும் ஜீயஸின் அக்காளும் மனைவியும் ஆவார். இவள் திருமணத்தின் கடவுள். இவரே கிரேக்கக் கடவுளரின் அரசி. இவருக்கு இணையான ரோமக் கடவுள் ஜூனோ. போர்க்கடவுளான ஏரிஸ் இவரது மகன் ஆவார். வீறுடையவளாகவும் மன அமைதியுடையவளுமாகவும் சித்தரிக்கப்படும் ஹீரா வட்ட வடிவிலான மணிமுடியை தலையில் அணிந்திருப்பாள். தனது கையில் பண்டைய கிரேக்கத்தில் உதிரத்தின் அடையாளமாகவும் இறப்பின் அடையாளமாகவும் கருதப்பட்ட மாதுளம் பழத்தை கொண்டிருப்பாள்.\nஹீரா தனது பொறாமை குணத்திற்கும் பழியுணர்வுக்கும் பெயர் பெற்ற கிரேக்க கடவுள்.\nLabels: பண்டைய கிரேக்கக் கடவுளான பன்னிரு ஒலிம்பியர்கள்\nஉலகத்திலேயே மிகக் கொடுரமான நச்சுத் தாவரம்\nஅரளி என்னும் ஒலியாண்டர் Nerium oleander என்னும் தாவரம் உலகத்திலேயே மிகக்கொடுமையான நச்சுத் தாவரமாக கருதப்படுகிறது.தாவரத்தின் எல்லா பாகங்களும் நஞ்சுதான். பலவகையான நஞ்சுகளும் இந்த தாவரத்தில் காணப்படுகின்றன. இதில் காணப்படும் oleandrin மற்றும் neriine நச்சுக்கள் இதயத்தை பாதிக்கக்கூடியவை. தேனீக்களால் ஒலியாண்டர் பூக்களில் இருந்து சேகரிக்கப்பட்ட தேனை நக்கிய மாத்திரத்திலேயே மரணம் சம்பவிக்கும். ஒலியாண்டர் தாவரத்தின் பூக்கள் அழகானவை. ஆனால் அழகைப்பார்த்து ஏமாந்து போய்விடாதீர்கள். அத்தனையும் நஞ்சு.\nகொடுமையான நச்சுத்தன்மை இருந்தாலும்கூட அழகிற்காக இந்தத் தாவரம் வளர்க்கப்படுகிறது. தூரக்கிழக்கு நா���ுகளில் இருந்தும் மத்தியதரைக்கடல் நாடுகளில் இருந்தும் அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்ட இந்த தாவரம் உலர்ந்த வெப்ப நிலைகளிலும் வளம்குறைந்த மண்ணிலும் வளரக்கூடியது. அடர்த்தியான புதர்வடிவில் ஆறுமுதல் பதினெட்டு அடி உயரத்திற்கு ஒலியாண்டர் தாவரம் வளரும். இலைகள் அடர் பச்சை நிறத்திலும் தடிமனாகவும் இருக்கும். கொத்தாகப் பூக்கும் பூக்கள் மஞ்சள் சிகப்பு இளஞ்சிவப்பு வெள்ளை ஆகிய நிறங்களில் காணப்படும்.\nவறண்ட நிலத்தில் கூட ஒலியாண்டர் அழகாக பூத்து அருமையான வாசனையைத்தரும். விலங்குகள் இயற்கையாகவே இந்த தாவரத்தின் அருகில் கூட போவதில்லை என்பது இயற்கையின் வினோதம்தான். வேகமாக வளரும் இந்தத் தாவரத்தை சாலைகளில் தடுப்பரண்களாக வளர்க்கிறார்கள். தூசு இரைச்சல் இவற்றையெல்லாம் தடுக்கும் திறன் இந்த தாவரத்திற்கு உள்ளது. மண்ணரிப்பை தடுப்பதால் புதிய குடியிருப்புகள் தோன்றும் பகுதிகளிலும் ஒலியாண்டர் தாவரம் வளர்க்கப்படுகிறது.\nஒலியாண்டர் தாவரத்தின் ஓர் இலை ஒரு குழந்தையின் உயிரைப்பறிக்க போதுமானது. வயிற்றுப்போக்கு வாந்தி கடுமையான வயிற்றுவலி நினைவிழப்பு மயக்கம் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு வரிசையில் கடைசியாக மரணம் ஏற்படும். ஒலியாண்டர் நஞ்சை உட்கொண்ட ஒருவனுக்கு 24 மணிநேரத்திற்குள் மரணம் சம்பவிக்கவில்லையென்றால் அதற்கப்புறம் அவன் பிழைத்துக்கொள்வதற்கான வாய்ப்பு அதிகம் என்பது ஒரு ஆச்சரியமான செய்தி.\nஒலியாண்டர் நஞ்சுக்கு மருத்துவம் செய்யும்போது நோயாளியை வாந்தியெடுக்கச் செய்வதும் வயிற்றை காலிசெய்வதும் செறிவூட்டப்பட்ட கார்பனை உட்கொள்ளச்செய்து நஞ்சை உறிஞ்சும்படி செய்வதும் முக்கியமாகும்.\nLabels: உலகத்திலேயே மிகக் கொடுரமான நச்சுத் தாவரம்\nஇரவில் பூனைக்கு அழகாக கண் தெரிவது என்\nஇரவில் வாழும் உயிரினங்களுக்கு இருட்டில் பார்க்கும் கண்கள் உள்ளன. இவற்றின் விழித்திரையில் உள்ள உருளை செல்கள் வித்தியாசமாக இருப்பதாக போரிஃப் ஜோஃபே (லட்விக் மேக்ஸ்மில்லன் பல்கலை) கூறுகிறார். முதலில் இவர் சொன்னதை எல்லாரும் கேலி செய்தார்களாம். இவர் கண்டுபிடித்த உண்மை நம்பக் கூடியதாக முதலில் இல்லாமல் இருந்ததே காரணம்.\nஇருட்டு உயிரினங்களின் விழித்திரை உருளை செல்களில் உள்ள உட்கரு (நியூக்ளியஸ்) வெளிச்சத்தில் வாழும் உயிரினங்க���ிலிருந்து மாறுபட்டு இருந்தது. வழக்கமாக உட்கருவில் உள்ள டி என் ஏ மூலக்கூறின் கெட்டியாகச் சுற்றப்பட்ட பகுதி கருவின் புறப்பகுதியிலும்இ தொள தொளவென்று இருக்கும் டி என் ஏ பகுதி நடுப்பகுதியிலும் இருக்கும். இப்பகுதிகளை முறையே ஹெட்டிரோ குரோமேட்டின் மற்றும் யூக்குரோமேட்டின் என்றும் அழைப்பார்கள். இருட்டு உயிரிகளின் உருளைச்செல்களின் உட்கருவில் இந்த அமைப்பு தலைக்கீழாக இருந்தது.\nகருவின் அமைப்பு அதன் திறமையான செயலுக்கு உறுதுணையாக இருப்பதால் பகல் உயிரிகளில் வெளியே கெட்டியும் உள்ளே கொள கொள வென்றும் இருக்கும்படி அமைந்திருக்கிறது. இருட்டு உயிரிகளில் இது மாறி அமைந்திருப்பது வேறு ஒரு முக்கிய பணிக்காக இருக்கக்கூடும் என்பது சொல்லாமலே விளங்குகிறது.\nஇருட்டு உயிரிகளின் உட்கரு சிறிய லென்ஸர் மாதிரி செயல்பட்டு இருட்டில் கிடைக்கும் சொற்ப வெளிச்சத்தையும் விழித்திரையில் சிதறாமல் சேகரித்து வழங்குகிறது. பகல் உயிரிகளில் உட்கருவானது வெளிச்சத்தை சிதறடித்துவிடுகிறது. பகலில் போதிய வெளிச்சம் இருப்பதால் இது பெரிய குறையாகத் தெரிவதில்லை.\nசெல்லின் உட்கருவிற்கு இப்படி ஒரு பூதக்கண்ணாடி போல் செயல்படக்கூடிய பணி இருக்கும் என்பது உயிரியலில் புத்தம் புதிய செய்தி. அதனால்தான் இந்த கண்டுபிடிப்பு முதலில் கேலி செய்யப்பட்டது.\nபூனை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு ஊனுண்ணி ஆகும். இவை மனிதனால் பழக்கப்பட்டு வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. இவை பொதுவாக 2.5 லிருந்து 7 கிலோகிராம் வரை (5.5–16 இறாத்தல்) எடை கொண்டவையாக இருக்கின்றன. சிறிய அளவிலான பூனைகள் 1.8 கிலோ கிராமுக்குக் (4.0 இறாத்தல்) குறைவாகக் காணப்படும்.\nபூனைகளுக்கு 30 முள்ளந்தண்டு எலும்புகள் உண்டு (மனிதனுக்கு 33).\nநுண்ணிய கேள்விப்புலனைக் கொண்ட பூனைகளின் காதுகளில் 32 தசை நார்கள் காணப்படுகிறது.\nபூனைகளின் அதிகூடிய சத்த அதிர்வுகள் 64 கிலோஹேர்ட்ஸ்.\nநுகரும் புலன் மனிதனை விட 14 மடங்கு அதிகம்.\nநாளாந்தம் 12-16 மணி நேரம் உறங்கும். சாதாரணமாக உடல் வெப்பநிலை 38 - 39 °C (101 - 102.2 °F)\nபூனைகள் இரவில் நன்றாகப் பார்க்கும் திறன் கொண்டவை\nLabels: இரவில் பூனைக்கு அழகாக கண் தெரிவது என்\nஓரிதழ் தாமரை மூலிகையின் மருத்துவ குணங்கள்\nமூ லிகைகளின் சொர்க்க பூமியான நம் பாரதத்தில் அவதரித்த சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள், ���ங்களின் தவப் பயனால் இயற்கையின் கொடையான இந்த மூலிகைகள் மன...\nஉலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள்\nஉலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள் முழுக்கணித வரலாற்றிலும் கணக்கியலர்கள் என்று மூன்றே பேரைக் குறிப்பிட்டுச் சொல்கிறார்கள். அவர்களி...\nஎமது கிராமத்தின் இணைய நுழைவாயில்\nமொத்த இடுகைகளையும், மொத்த கருத்துரைகளையும்\nநாயன்மார் முத்திபெற்ற விதம் - பெரியார் - *நாயன்மார் முத்திபெற்ற விதம்* பெரிய புராணத்தில் காணும் நாயன்மார்கள் பலர் அவர்களில் அறுபத்துமூவர் சிறந்தவர்கள். இவர்கள் \"நற்கருமங்கள் செய்து கைலாயத்தை ...\nலினி - தெய்வம் இனி... - மேலும் படிக்க »\nஎவனோ சூனியம் வச்சுட்டான் - எனக்கும் ஏற்காடு விரைவு வண்டிக்கும் ஏழாம் பொருத்தமாக உள்ளது. Image Credit – Saravanan Selvavinayagam நான் சென்னையில் இருந்து ஊருக்கு செல்ல வர எப்போதும் த...\nகொத்து பரோட்டா 2.0-56 - *கொத்து பரோட்டா 2.0-56* ஜி.எஸ்.டி வரி விதிப்பினால் குழம்பிப் போயிருக்கின்றன தீயில் மீண்டும் தமிழக அரசு எண்ணெய் ஊற்றியிருக்கிறது. தமிழக கேளிக்கை வரி இருக்கிற...\nஎழுத்தாளர் குந்தவை கதைகள்: போருக்கு இடையே பெண்கள் - இந்தியத் தமிழ் இலக்கியங்களிலிருந்து ஊக்கம் பெற்றது இலங்கைத் தமிழ் நவீன இலக்கியம். ஆனாலும் இங்குள்ள இலக்கியத்தின் தொடர்ச்சி என்று அதைத் திட்டவட்டமாகச் சொல...\nசந்தோசபுரத்தில் விசேட வகுப்புக்களுக்கான உதவி - புகைப்படங்கள் - திருகோணமலை மூதூர் சந்தோசபுரத்தில் இயங்கிவரும் *கிறவற்குழி சிவசக்தி வித்தியாலயத்தில்* தரம்* 5 *ஆம் வகுப்பு மாணவர்களுக்கான விசேட வகுப்புக்கள் நடைபெற்று வரு...\nகுறைந்த பட்ஜெட் படங்களை ஏன் வெளியிட முடிவதில்லை - CSK இயக்குனர் சத்தியமூர்த்தி - *Charles Shafiq Karthiga (2015) திரைப்படத்தின் இயக்குனரான சத்தியமூர்த்தி அவர்கள் குறைந்த பட்ஜெட் படங்கள் வெளியிடுவதில் உள்ள சிக்கல்கள் பற்றிப் பேசும் நிமி...\nடிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் Gadgets - டிஜிட்டல் வீடியோ படைப்பாளிகளுக்கு உதவும் குறைந்த விலையிலான Basic Lav Mic. முக்கியமாக ஒரு கேபிள் ஊடாக இரண்டு மைக்குடன் வருவதால் ஸ்மார்ட் போன் மூலம் நேர்காணல...\nகொள்கை... - இப்படி தான் வாழனும்னுஎந்த இஸமும் இல்ல. ஆனாலும் எனக்குன்னு சில கொள்கை வச்சிருக்கேன். வாலியிஸம்னு அதை சொல்லலாம். நடந்து முடிந்ததை என்ன குட்டிகரணம் போட்டாலும் ...\nகிரிக்கெட் கனவான் தன்மையைக் கறைப்படுத்திய கறுப்பு நாள் - அவுஸ்திரேலியக் கிரிக்கெட் மோசடி - உலகின் முதல் நிலை டெஸ்ட் அணிகளில் ஒன்று. கனவான் தன்மை பற்றியும் கிரிக்கெட்டின் உயர்தரம் பற்றியும் மற்றைய உலக நாடுகளுக்கெல்லாம் பாடம் எடுக்கும் நாடு. ஆனால் ...\nஇலங்கை அரசின் நல்லிணக்கத் தொலைக்காட்சி - இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனம் தனது நேத்ரா தொலைகாட்சி சேவையை தனியான அலைவரிசையாக மாற்றுகிறது என்றும், அது நல்லிணக்கத்துக்கான தொலைகாட்சி சேவை என பரவலாக அழைக...\nஉதவும் பொருள் ஆபத்தாகலாம் - Super glue - மிகுந்த பதற்றத்துடன் என் மருத்துவ மனைக்கு வந்திருந்தாள். முதல் பார்வையிலேயே அவளது வலது கண் சிவந்திருந்ததை அவதானிக்க முடிந்தது. வெளிச்சத்தை பார்க்க முடியாது ...\nஓலைச்சுவடி - நூல் விமர்சனம் - கடவுள் மறுப்பாளர் நேரு தனது மறைவிற்குப் பிறகு அஸ்தியை இந்திய விவசாய மண்ணில் தூவ விரும்பிய போதும் அதில் ஒரு பகுதியை கங்கையில் கரைக்கவே விரும்பினார். இதை மதத...\nஅன்னை மண்ணே - அன்னை மண்ணே. அன்னை மண்ணே சோகம் தீர்ப்பாயா எம் சோகம் தீர்ப்பாயா சோகம் தீர்ப்பாயா எம் சோகம் தீர்ப்பாயா கண்ணில் சிந்தும் பூக்கள் தூவி பாதம் பணிகின்றோம் – உன் பாதம் பணிகின்றோம் துடுப்பை இழந்த படகாய...\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3 - ரஜினி கமலுக்கு முன்பு அரசியல் கட்சி ஆரம்பிக்கும் முன் ... மைக் டெஸ்டிங் 1, 2, 3 - இப்படிக்கு சரக்கு மாஸ்டர் & கம்பெனி\nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ... - அன்பிற்க்குரிய வில்சனுக்கும் நண்பர்களுக்கும் நலம் நலமறிய ஆவல் நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் எழுத ஒரு அவசியம் இத்தனை நாள் இங்கு வராமலிருப்பதற்க்கு காரணம்...\nஎனக்கு மிகவும் பிடித்த புத்தகம் - நண்பர்களே நான் படித்த ஒரு அருமையான புத்தகத்தை இங்கு பகிர்ந்திருக்கிறேன் விருப்பம் உள்ளவர்கள் தரவிறக்கி கொள்ளலாம். இது சில நாட்களுக்கு மட்டுமே. இது ஒரு வரல...\nஇனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் - இனிய தைப் பொங்கல் வாழ்த்துகள் மரத்தோடு மரமாக கிளையோடு இணையாக கலந்திருந்து கெவர் விழுத்த கயிறெறியும் தொழிலாளி கரணம் தப்பினால் மரணம் என்றறிந்தும் இடரான தொழ...\nகாசினிக்கு ஒரு கடைசி சல்யூட... - கடந்த இருபது வருடங்களுக்கு முன் சனி பகவானை உளவுப் பார்க்க மனிதனால் அனுப்பப்பட்ட காசினி (அ) கசினி என்ற ஆளில்லா விண்கலம் இன்னும் அரை மணி நேரத்தில், தன்னை...\n ❤ பனித்துளி சங்கர் ❤ \nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும். - விடுதலை நோக்கிய பயணத்தின் 30 வருடகால கொடுர யுத்தத்தால் நாம் சாதித்தவைகள் என்ன பெற்றுக்கொண்டவைகள் என்ன விடுதலைப் போராட்டத்தில் நாம் பல வீரவரலாற்றுச் சாதன...\n:: வானம் உன் வசப்படும் ::\nடாக்டர். அனிதா M.B.B.S - கடந்த ஒரு வார காலமாக பத்திரிக்கைகளிலும், சமூக வலைத்தளங்களிலும், இன்னும் பல ஊடகங்களிலும் அந்தத் தங்கையின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் சில நொடிகள் விழிகள்...\nசீனாவின் அம்பாந்தோட்டை நுழைவு: தமிழர்களுக்கான இராஜதந்திர நகர்வுக்கு உதவுமா.. - நாம் தொடர்ந்து விடும் தவறு.. ஹிந்தியாவுக்கு வழங்கும் முக்கியத்துவத்தை.. பன்னாட்டு சமூகத்திற்கு வழங்காதது தான். ஹிந்தியா.. ஈழத்தில் தமிழ் மக்களுக்கு.. தனது ...\nவிஞ்ஞானக் குருவி - செய்திகள் - News\nமனித இனம் சீக்கிரம் காணாமல் போய்விடும்.. உலகில் இருந்து - எச்சரிக்கை - கடந்த 45 ஆண்டு கால அவதானிப்பு மற்றும் ஆராய்ச்சிகள் மூலம் மனித ஆண்களில் சராசரி விந்தணுக்கள் குறைந்து வருவது அதிர்ச்சி தரும் வேகத்தில் நடக்கிறது என்றும்.. இத...\n - மைக்ரோசாஃப்ட்டின் இணைய சேவைகளில் ஏதாவது கணக்கு வைத்திருக்கிறீர்களா அப்படியானால் மைக்ரோசாஃப்ட் அறிமுகப்படுத்தியுள்ள ஒரு புதிய வசதி உங்களுக்கு பயன்படும். உ...\nபேஸ்புக்கில் உதிர்த்தவை .... - 01. 'சொர்க்கம்' எப்பிடி இருக்குமென்று எனக்கு தெரியாது. ஆனால் காலைசாப்பாட்டிற்கு சுடு சோறும் சம்பலும் கிடைக்கலன்னா நிச்சயம் அது சொர்க்கமில்லை என்பதை கண்டுபி...\nஇசை - கணேசகுமாரன் #1 - வெளியில் மழை..கையில் மதுக்கோப்பையுடன் தன் பால்ய காலத்தையும், காதல்களையும், தன் இசையை மட்டுமே உணரும் அவர் காதுகளைப் பற்றி பேசிச் செல்கிறார் பீத்தோவன். ஆம் ப...\nஜோக்கர் - ஜோக்கர் தாமதமாக ஒரு பார்வை மனதை தொட்டுசெல்லும் எல்லா விசயங்களும் ஏதோ ஒரு விததில் ஒத்திசைவைக் கொண்டிருக்கின்றன சமசீர் அற்ற அல்லது ஒத்திசைவற்ற விசயங்கள் மனதை...\n*நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா - *நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா - *நமது தேசிய சின்னங்கள் என்ன என்று உங்களுக்கு தெரியுமா *உங்களுக்காக கீழே👇👇👇👇👇👇👇👇👇👇👇 தேச தாய் - பாரதமாதா தேசதந்���ை - மகாத்மா காந்தி, தேச மாமா -...\nவரலாறு படைக்கும் செரீனா வில்லியம்ஸ்… - விம்பிள்டன் டென்னிஸில் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதியாட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் ஏழாவது முறையாக சாம்பியன் பட்டம் வென...\nடவுன்லோடு மனசு - குங்குமம் பேட்டி -\nஒரு ஆண் எப்போது பிறக்கிறான் - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா - *அவளது தொப்புள் கொடியில் * *இருந்து பிரித்தெடுக்கும் போதா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா-அல்லது* *முலைக்காம்பை பிடித்து * *பால் அருந்த துவங்கிய பின்பா* *ஒரு ஆண் எப்போது பிறக்கின்றான்...\nApple iPhone 6S and 6S Plus அறிமுகம் - கைத்தொலைபேசி துறையில் புதிய பரிமாணங்களை படைத்துவரும் Apple நிறுவனமானது செப்டெம்பர் 9ம் திகதி, 2015 இல் தனது புதிய பதிப்பான iPhone 6S மற்றும் iPhone 6S Plu...\nநீல் ஆம்ஸ்ட்ராங் உம் செவ்விந்தியரும் - நீல் ஆம்ஸ்ட்ராங் உம் அவரது குழுவினரும் சந்திரனுக்குப் போகும் முதல் அமெரிக்காவின் மேற்குப்பகுதியில் சந்திரனின் மேற்பரப்பைப்போல் ஒரு பாலைவனப்பகுதியில் பயிற்ச...\n- அறம் காத்த மண்ணின் மைந்தர்கள் புடம் போட்டு தூய்மை காத்தார்கள் தடம் மாறாத இளைஞர் கூட்டம் தமிழருக்குபெருமை சேர்தார்கள் தட்டிக்கேட்கும்தம்பிகள் எல்லாம் தரணி விட...\nஓ காதல் கண்மணி - மலர்கள் கேட்டேன் - மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை மலர்கள் கேட்டேன் வனமே தந்தனை தண்ணீர் கேட்டேன் அமிர்தம் தந்தனை எதை நான் கேட்பின்.. ஆஆஆ... எதை ...\nஇது பவியின் தளம் .............துளிகள்.\nஎன்றும் உங்கள் முகத்தில் புன்னகை தழுவட்டும் ...... - நாம் ஒருவருடன் சந்திப்பு ஒன்றை மேற்கொள்ளும் போது அவருடன் வணக்கம் என்று சொல்லி ஒருவருக்கு ஒருவர் கைலாகு கொடுத்து கொள்கின்றோம் . அதோடு நமது முகத்தில் இர...\nகயல் : தண்ணீரிலும் கண்ணீரிலும் ஒரு காதல் (விமர்சனம்) - கயல், ஒரு மினி பட்ஜெட் டைட்டானிக். படத்தில கப்பலே இல்லையே, அப்புறம் இவன் எதுக்கு டைட்டானிக்கோட ஒப்பிடுறான் எண்ட டவுட்டு உங்களுக்கு வரலாம். டைட்டானிக், கப்பல...\nதுரோபதையம்மன் விருத்தம் - 1. சீர்பெற்ற வுலகினில் துவாபரயுகத்தினில் ஜென்மித்து ஐவராக செங்கோலுக்கதிபதி தர்மபுத்திரபீமர் தனஞ்செய னகுலசகாதேவர் பேர்பெற்ற திரிதராட்டிரன் மைந்தன் துர���யனுடன்...\nயாழ்தேவி - யாழ்ப்பாண புகையிரத நிலையம் படத்தொகுப்பு அன்றும் இன்றும்\n (பள்ளிக்கூட நினைவுகள்..) - ( நீண்ட நாட்களுக்குப் பின் வலைப்பூவில் மீண்டும்.... இம் முறை என் நினைவலைகளுடன்...) 8வது வகுப்பு வரை, நான் படிச்ச பள்ளி ஒரு Co-Education பள...\nSamsung fingers. - தொழில்நுட்ப உலகில் பல்வேறு புரட்சிகளை செய்துவரும் சம்சுங் நிறுவனம் இலத்திரனியல் கையுறைகளை அறிமுகம் செய்யவுள்ளது. Samsung Fingers எனும் இந்த ஸ்மார்ட் கையுறை...\n...வாழ்க்கை ஒரு வட்டம் - வாழ்க்கை ஒரு வட்டம்..... அன்று வெள்ளிக் கிழமை இரவு . குளிர் சூழ்ந்த பனிக்கால இரவு ...அனித்தா புரண்டு புரண்டு படுத்தாலும் ..நித்திரை வரவே இல்லை. இரவு...\nஅடேலின் வாழ்க்கை: அத்தியாயம் 1 & 2 (அ) காதலின் உன்மத்தம் - 1. நான் எஞ்ஞான்றும் அலைபாய்ந்தபடியேயிருப்பேனோ அப்படித்தான் எண்ணுகிறேன். ஏடல்கள் என்னைப் பீடித்திருப்பதால் அவ்வாறில்லாதிருத்தல் சாத்தியமற்றதெனக்கு. நான் என...\nவலிகள் கொண்ட வாழ்வதனில்... - அவமானங்களும், வலியும், வாதையும் மாறி மாறி வரும் வாழ்வின் துயரினின்று மீள என்ன செய்யலாம் சாமுராய் வாள் கொண்டு எதிரிகளின் தலைகளை கொய்யலாம். பீச்சியடிக்கும் ர...\nமணிரட்னத்தின் பாலிவூட் சைன்ஸ்பிக்ஸன்............ - சுப்பர் ஸரார் ரஜினியின் எந்திரன், மற்றும் பாலிவூட் சுப்பர் ஹீரோ சாருஹானின் ராஒன் என்பவற்றையும் விட மிகப்பிரமாண்டமாக அதேவேளை விறுவிறுப்பும் லாஜிக் பிசகாத ...\n\"வெள்ளை முகிலே\" - Music Video - புலர்பெயர் நம் இளையோரின் இன்னுமொரு முயற்சி \"வெள்ளை முகிலே\" *\"பாக்கு நீரில் பாய்மர கப்பலாய் பயணிப்போம் வா..வா..\"* *நடிகர்/நடிகை :கஜிநாத்,ப்ரியா* *பாடியவர...\nதமிழில் போட்டோசாப் பாடம் Photoshop Training in Tamil\nகோரல்ட்ரா பாடம் 17 Interactive Blend Tool பயன்படுத்துவது எப்படி - கோரல்ட்ரா பாடங்களுக்கு ஆர்வமுடன் பின்னூட்டம் கொடுத்து அடுத்த பாடத்தை எதிர் பார்த்து காத்திருக்கும் கோரல்ட்ரா பிரியர்கள் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றிக...\nமரியான் பாடல்கள் என் பார்வையில் - மரியான் பாடல்கள் \"கடல்\" படப் பாடல்கள் போல சட்டென ஒட்டிக் கொள்ளும் ரகம் இல்லை என்ற போதும் கேட்க கேட்க பிடிக்கும் ரஹ்மான் மாஜிக் இருக்கிறது. *இன்னும்...\nவிண்டோஸ் 7 மற்றும் விண்டோஸ் 8 பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எழுத சிறந்த மென்பொருள் - விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்துபவர்களுக்கு தமிழில் எளிதாக டைப் செய்ய ஈகலப்பை என்ற மென்பொருள் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. http://tamilcomputertips.blogspot...\nஇன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ - உன் மெளனமும் என் மெளனமும் இன்னும் எப்போ பூ பூக்குமோ காதல் செய்யும் என் கனவாய் நீ கண்கள் கொல்லும் காட்சி காதல் செய் நீ பனியில் - நீ கனியா நெஞ்சோரம் ...\nஅம்மாவும் ஊரும். - ‘தம்பி எப்ப வெளிக்கிடுறாய்....’ ’வாற சனிக்கிழமையனை உனக்கு என்ன வாங்கிக் கொண்டுவர’ ‘ஒண்டும் வேண்டாமப்பு, சுகமா வந்து போனால் காணும்’ ‘திரும்பி வரேக்க என்ன...\n- உங்கள் வலைப்பதிவிலும் YouTube விடியோக்களை தேடலாம் (search ) யூடுபே விடியோக்களை நாம் யூடுபே தளத்துக்கு செல்லாமலே எங்கள் வலைப்பதிவிலே தேடினால் இலகுவாக இருக்க...\nதிரும்பி வந்த சிங்கம் - லயன் காமிக்ஸ் என்னும் தமிழில் சிறந்த தரத்துடன் வரும் ஒரே காமிக்ஸ் மறு பிறப்பு எடுத்து, இன்னும் இரண்டு மாதங்களில் வரவிருக்கும் புத்தகக் காட்சி வந்தால் ஒரு வ...\nமல்லாக்க படுத்து பார்த்த மாற்றான் - இலங்கையின் முதலாவது VIP காட்சியில் மாற்றான் படத்தை பார்க்க அதிர்ஷ்டவசமாக சந்தர்ப்பம் கிடைத்தது முதலில், சந்தர்ப்பம் தந்த அந்த நல்ல உள்ளங்களுக்கு நன்றிகள்...\nஉபுண்டு 11.10 ல் ஜாவா 7 னை நிறுவ - ஜாவா புதிய பதிபை எழு Open JDK 7.0 னை உபுண்டு 11.10 ல் நிறுவ இந்த பதிப்பு உதவும், Open JDK 7.0 னை install செய்ய Terminal ல் கீழ் காணும் கட்டளையை இடவும், ...\nதொழில் நுட்ப தகவல் களஞ்சியம்\nFatRat - Download Manager மென்பொருள். - இவை ஒரு ஓபன் சோர்ஸ் download manager அதாவது விண்டோஸ் பயனாளர்கள் அதிக அளவு கொண்ட கோப்புகளை மிக விரைவாக பதிவிறக்கம் செய்ய µTorrent மென்பொருள்களை பயன்படுத்தி ...\nஆண் - பெண் நட்புறவு - ஆண்-பெண் நட்புறவின் சாத்தியம் பற்றிய கேள்வியை என் எழுத்தாள நண்பர் ஒரு வார இதழில் அண்மையில் எழுதியுள்ள கட்டுரையின் சில பகுதிகள் எழுப்புகின்றன. ஆண்களும் பெ...\nவிவாகரத்து திருமண வாழ்க்கைக்குத் தீர்வாகுமா - கல்யாணம் என்பது ஆயிரம் காலத்ததுப் பயிர் என்பது முதுமொழி. ஒரு கல்யாணத்துக்காக ஆயிரம் பொய்யையும் சொல்லலாம் என்கிறார்கள். எல்லாத்தையும் கேட்க நல்லாயிருக்கும் ...\nVettri Cricket Awards 2011 - சந்தேகங்களும், பதில்களும் - - வெற்றியின் கிறிக்கற் விருதுகள் ஏன் ஒவ்வொரு ஆண்டின் முடிவிலும் அந்தந்த ஆண்டுகளில் சாதனை படைத்தவர்களை திரும்பப் பார்ப்���துவும், அவர்களை பாராட்டுதலு...\nMissed Calls ஜ நினைவுபடுத்தும் Android தொலைபேசிக்கான மென்பொருள் - கிட்டத்தட்ட ஒரு வருடத்தின் பின் சந்திக்கின்றேன்...... :) ”நான் பேச எடுத்துக் கொண்ட விடயம் என்னவென்றால்.....” என பேச்சாளர்கள் தொடங்குவது போல் இப்பதிவானது அன...\nமயக்கம் என்ன - எனது பார்வையில் - தமிழ்படங்களில் புதுமையான முயற்சி என்று கூறிக் கொண்டு அரைத்த மாவையே அரைக்கும் இயக்குனர்களில் தனித்து தெரிகிறார் செல்வராகவன். இவரின் படைப்புகள் இப்படிதான் எ...\nபாலைவெளியில் பதியும் சுவடுகள் - நிஜங்கள் எழுதாத மொழியொன்றின் விம்பமாய் உறக்கத்தில் விழிக்கின்றது கனவு எழுதப்படாத மௌனங்கள் அங்கே வார்த்தைகளாய் பிரவாகிக்க மிக நெருக்கமாய் நாம், வீண் அவஸ்தைகள்...\nட்வீட்ஸ் - ரிவீட்ஸ் (Not Retweats) - <<>> ஓவன்ல வச்ச சப்பாத்தியை, 1 நொடிக்கு முன்னாடி நிறுத்திட்டேன். - வெடிகுண்டை டெப்பூஸ் செய்த திருப்தி. # விசயகாந்தோமேனியா <<>> புது செல்போன் வாங்கிய...\nசினிமாவில் நடிக்கப்போவதில்லை - அரசியல்வாதி - த்ரிஷா வீடியோ - அரசியல்வாதிகளுக்குத்தான் அன்றைக்கு ஒரு பேச்சு இன்றைக்கு ஒரு பேச்சு-ன்னா இந்த அழகு பெத்த புள்ளையும் அப்படித்தான் இருக்குது... என்ன பண்ண... வீடியோவைப் பாரு...\n - எனது வலைப்பதிவு மற்றும் முகப்புத்தகத்தில் பிரசுரிக்கப்படும் கவிதைகளை எனது அனுமதி இன்றி தங்கள் பகுதிகளில் மாற்றி பிரசுரிக்கிறார்கள். அதுவும் யாரோ ஒருவன், த...\n2010 - 140 எழுத்துக்களில் - 2010 இல் நான் ருவீட்டியவைகளில் சில... பின்னோக்கிப் பார்த்தலின் ரசனை 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள் 2010 இன் முதலாவது ருவீட்டு... *@nbavan16 புத்தாண்டு வாழ்த்துக்கள்\nவலைப்பூ (Blog) - 20ஆம் நூற்றாண்டின் இறுதியில் தோற்றம் பெற்ற கணணியும், இணையமும் (Computer & Internet) தகவல் தொடர்பாடலில் புதிய வடிவங்களைப் புகுத்தியது. அதிலும், குறிப்பாக இ...\nமடிப்பாக்கம் ஐயப்பா நகர் ஏரி... ஏன் இப்படி - மடிப்பாக்கம், ஐயப்பா நகர் ஏரி - ஐயோ ... அப்பா... என சொல்ல வச்சுடும் போலிருக்கு. சற்றே பரந்து விரிந்த ஏரி. ஐயப்பா நகர், கார்த்திகேயபுரம் பகுதிகளில் நிலத்தடி...\nரக்ஷா பந்தன் - விழாக்கள் எதற்காக கொண்டாடுகிறோம் இறைவனை வணங்கவும், நன்றி கூறுவதற்கும், என கேள்விப்பட்டு இருக்கிறேன். அப்படியா இறைவனை வணங்கவும், நன்றி கூறுவதற்கும், என கேள்விப்பட்டு இ��ுக்கிறேன். அப்படியா அப்படியானால் அது ஒருபுறம் இருக்கட்டும். ...\nகலைடாஸ்கோப் - *பாலைவன வெப்பம்* சூடு என்றால் அப்படி ஒரு சூடு, சென்ற வாரம் தொடங்கிய வெப்பம் இன்னும் தொடர்கிறது. 53, 55 என இப்படி சர்வ சாதாரணமாக மெர்க்குரி அளவு சென்று கொண்...\nஇது நம்ம நாள்... - இன்று July 14 உலக வலைப்பதிவாளர் தினத்தில் வலைப்பதிவாளர்கள் அனைவருக்கும், வலைப்பூவில் உலாவரும் நண்பர்களுக்கும் என் இனிய வாழ்த்துக்கள்.\nககூனமடாட்டா - யாழ்ப்பாணத்துக்கு கரண்ட் வந்த நேரம் - 1996 இல எண்டு நினைக்கிறன் - அப்பா லயன் கிங் எண்டு கொஞ்ச படங்கள் கொண்டு வந்தார் .. அனி மேட்டட் படங்களை பாத்து வாயப்...\nவெள்ளி மலர் - வெள்ளி மலர் இலங்கையின் பதிவர்களை ஊக்கப்படுத்தும் பூச்சரத்தின் கொள்கைக்கமைவாக பலதரப்பட்ட விடய தானங்களில் பதிவிடுதலை ஊக்கப்படுத்தி அவற்றுள் சிறந்ததை தேர்ந்...\nகுழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட சிறந்த வழி - *குழந்தைகளை தொழுகையில் ஆர்வமூட்ட சிறந்த வழி* அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..... நம் குழந்தைகளைத் தொழ ஆர்வமூட்ட வேண்டியது நமது கடமை என்பதிலும் , அதைச் செய்யாத ...\n...... - அது ஒரு காலம். வசந்தம் வானொலியில் என் குரலும் ஒலியலையில் சங்கமித்த நேரம் சந்தோஷத்தில் மூழ்கிய பொழுதுகள் அவை. ஈர இரவுகளில் இதயங்களோடு கதை பேச ஜீவராகம் நிகழ்...\nRAW வின் ஆட்டம் - அமெரிகாவுக்கு ஒரு CIA சோவியற்ரஷ்யாவுக்கு ஒரு KGB.அதேபோல் பிராந்திய வல்லரசுக்கனவு டன் வலம் வரும் இந்தியாவுக்கு ஒரு RAW என்ற அமைப்பு. CIA எப்படிச் செயல் படுகிற...\nபார்வை - கூட்டத்தில் கண்ணால் பேசிக் கொண்டதால் வார்த்தைகளின் எதிரியல்ல நான் வர மறுக்கின்றன வார்த்தைகள் உன் கண்கள் என்னைக் கைது செய்ததால் பேசினால், வார்த்தைகளி...\n - அலோ... நான் பேப்பர் தம்பி கதைக்கிறன். எல்லாரும் சுகமே\nநினைக்க தெரிந்த மனமே - நினைக்க தெரிந்த மனங்களுக்கு மறக்கத் தெரியவில்லை நினைக்க தெரிந்த மனங்களுக்கு மறக்கத் தெரிந்திருந்தால் காதல் என்ற புனிதமான வாழ்வில் சோகம் என்ற நிகழ்வு இடம் ...\nதியானம் - அன்பு,அமைதி, நிம்மதி, சந்தோஷம் போன்றவைகளை மேம்படுத்தி உள் மன உணர்வை வலுப்படுத்துவதே தியானம் என பொதுவாக நாம் வரையரை கூறலாம் என நான் நினைக்கின்றேன். தியானம...\nஅதிக ஓட்டளிப்புப் பட்டைகளை இணைப்பது எப்படி (1)\nஅதிசயக்க வைக்கும் அம்பர் கல் பொக்கிஷம் (1)\nஅழகிய கடல் வாழ�� உயிரினம் கடல் தாமரை (1)\nஆபத்தான மெத்தேன் வாயுவை (1)\nஇரவில் பூனைக்கு அழகாக கண் தெரிவது என்\nஇரவு விளக்குகளால் பக்க விளைவுகள் (1)\nஉலகத்திலேயே மிகக் கொடுரமான நச்சுத் தாவரம் (1)\nஉலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் முதல் 10 நாடுகள் (1)\nஉலகத்தில் அழியும் தறுவாயில் உள்ள சில அரிய இனங்கள் (1)\nஉலகத்தில் உள்ள தொங்குபாலங்களில்சிறப்பானவை (1)\nஉலகத்தில் மிக உயரமாக பறக்க கூடிய பறவை (1)\nஉலகத்தின் உயர்ந்த பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம் (1)\nஉலகிலேயே யாவற்றினும் மிக அதிக விரைவுடன் பறக்க வல்ல பறவை (1)\nஉலகில் உயிர்வாழ்ந்து அழிந்த பறவைகளில் சில (1)\nஉலகில் உள்ள பறவைகள் யாவற்றிலும் மிகமிகச் சிறிய பறவை (1)\nஉலகில் மிக வேகமாக நீந்தும் நீர் வாழ் உயிரினம் (1)\nஉலகின் பெரிய மின்சாரம் உற்பத்தி இடம் (1)\nஉலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம் (1)\nஉலகின் மிக நிளமான கோட்காட் புகையிரத சுரங்கங்கப் பாதை (1)\nஉலகின் மிகச் சிறந்த நாடுகாண் பயணிகள் (1)\nஉலகின் மிகச் சிறிய உருவம் கொண்ட ஐன்ஸ்டீன் குதிரைக்குட்டி (1)\nஉலகின் மிகப் பெரிய சிலந்தி வலை (1)\nஉலகெல்லாவற்றிற்கும் சிறந்த கணித மேதைகள் (1)\nஐக்கிய அமெரிக்காவின் புகழ் மிக்க விண்வெளி வீரர்கள் (1)\nஓரிதழ் தாமரை மூலிகையின் மருத்துவ குணங்கள் (1)\nகடல் குதிரைகள் பற்றிய அதிசயத்தகவல் (1)\nகண்ணிரிலும் தண்ணிரிலும் மூழ்கிய டைட்டானிக் 98 வருடம் (1)\nகற்பனையின் கை வண்ணம் (1)\nகனவுகளை தகர்த்த கால்வாய் (1)\nகொலம்பஸ் - ஓர் இணையற்ற நாயகன் (1)\nகொலை செய்யப்பட்ட அரசுத் தலைவர்கள் (1)\nகொலை செய்யப்பட்ட உலகத் அரசுத் தலைவர்கள் தொகுப்பு- (1)\nசில அரிய சுவையான தகவல்கள். (1)\nசில அறிவியல் வினோதங்கள் (1)\nசில விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு (1)\nசிறப்பு நாட்களின் தொகுப்பு (1)\nசிறப்பு பெயர்கள் கொண்டு அழைக்கப்படும் நகரங்களும் நாடுகளும் (1)\nசீனிக்குள் அடங்கி இருக்கும் விஞ்ஞானத்தகவல் (1)\nசூரியனில் இருந்து கடும் தீச்சுடர் 2012 இல் பூமியை அடையும் அபாயம் (1)\nடேவிட் வாரனும் கண்டுபிடிப்பும் (1)\nதவளைகள் பற்றிய அதிசய தகவல்கள் (1)\nதாவர உணவு பகீரா (1)\nதுலக்சனனி பிறந்த நாள் வாழ்த்து (1)\nதேள்கள் பற்றிய அதிசய தகவல்கள் (1)\nதேனீக்களின் பல அதிசயத் தக்க விஷயங்கள் (1)\nதொழில்நுட்பத்தின் பயன்பாட்டில் கழுகு கண் (1)\nநீர் நாரைகள் ஏன் ஒற்றை காலில் நிற்கின்றது தெரியுமா\nபச்சோந்தி நிறம் மாறும் விதம�� (1)\nபறக்காத பறவைகள் பறக்கும் மூதாதையரிலிருந்து தோன்றியவை (1)\nபறக்கும்போதே உறங்குகின்ற அல்பட்ரோஸ் பறவைகள் (1)\nமருத்துவ கண்டுபிடிப்புக்களும் கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டுகளும் (1)\nமருத்துவ குணங்களும் சுவையும் (1)\nம‌னித உட‌லி‌ல் ‌விய‌ர்‌க்காத இட‌ம் எது தெரியுமா\nமனிதனின் அழிவின் பின்னும் வாழப்போகும் கரப்பான் பூச்சி (1)\nமிக பிரபலியமான போர்க் கப்பல்கள் (1)\nமிகவும் வேகமாக ஓடக்கூடியது சிவிங்கிப்புலி (1)\nமின்மினிப் பூச்சியிடமிருந்து வெளிச்சம் தோன்றுவது எப்படி \nவயது 78 சிட்னி துறைமுகப் பாலம் (1)\nவாயில் வாழும் பாக்டீரியாக்கள் (1)\nவியக்க வைக்கும் கறையான்களின் உலகம் (1)\nவை-பை கதிர்வீச்சினால் தாவரங்கள் பாதிப்பு (1)\nஇரவில் பூனைக்கு அழகாக கண் தெரிவது என்\nஉலகத்திலேயே மிகக் கொடுரமான நச்சுத் தாவரம்\nபண்டைய கிரேக்கக் கடவுளான பன்னிரு ஒலிம்பியர்கள்\nபச்சோந்தி நிறம் மாறும் விதம்\nஉலகத்தில் அதிகம் உயரமுள்ளவர்கள் வாழும் முதல் 10 நா...\nஉலகில் உள்ள பறவைகள் யாவற்றிலும் மிகமிகச் சிறிய பறவ...\nஉலகின் மிக நீண்ட கயிற்றுப் பாலம்\nஉலகத்தின் உயர்ந்த பிரமிக்கத் தக்க வான்வீதிப் பாலம்...\nகடலில் ஒரு சோக மீன்\nவருக வருக என அன்புடன் வரவேற்கிறேன்\nயான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்>>> கற்றது கைமண் அளவு ,கல்லாதது உலகளவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%85%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF", "date_download": "2018-05-26T23:44:22Z", "digest": "sha1:ISRJHQBZGZK7BWJGOZJDKK5N2U2GYHTG", "length": 20042, "nlines": 187, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: அவினாசி", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது\nபெரிய முதலையுடன் போராடி ஜெயித்த உண்மைச் சம்பவம்\nகாவிரி ஆறும் கலைந்து போன தமிழர்கள் வாழ்வும்\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nநேற்றுக்கு முதன் நாள் இரவு நாளை ”திருப்பூர் வரைக்கும் போய்ட்டு வரலாமா வக்கீல் உடனே வரச்சொல்கிறார்” என்றார் என் நண்பர். வெயில் அதிகமானதாலும் பணியும் அதிகமானதாலும் உடல் அயர்ச்சியடைந்திருந்தது. உண்மையில் நேற்று ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை. நண்பர் ஆறு வருடங்களுக்கு முன்பு வழக்கொன்றினை���் தொடுத்திருந்தார்.\nவழக்கில் தொடர்புடையவரை அழைத்து இருவருக்கும் பொதுவாக ’பஞ்சாயத்து’ செய்து வைக்க முயன்று கொண்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக வழக்கு விபரங்கள், தற்போதைய நிலை பற்றி விசாரிக்கச் சென்றால் சரியாக நேற்று வாய்தா தேதி. இரண்டாவது அழைப்பாக வர பதினைந்து நாட்கள் வாய்தா பெற்றுக் கொண்டு திருப்பூரிலிருந்து கிளம்பினோம். இனி இருவருக்குமான பஞ்சாயத்து மிச்சம் இருக்கிறது. யாருக்கும் சங்கடம் வராமல் நேர்மையாகச் செய்து கொடுக்க வேண்டும்.\nஏழு வருடங்களாக நடக்கும் பிரச்சினை ஏதோ ஒரு நொடியில் சரி செய்யப்பட்டால் நல்லதுதானே. மனிதர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க கொஞ்சூண்டு கவனம் தேவை. இல்லையென்றால் இது போன்ற பஞ்சாயத்துக்கள் தேவையற்ற எதிரிகளை உருவாக்கி விடும் ஆபத்து மிகுந்தவை. கத்தி மீது நடப்பது போலத்தான் இது. கொஞ்சம் பிசகினாலும் வெட்டி விடும்\nதிருப்பூரில் வெயில் 100 ஃபாரன்ஹீட்டைத் தொட்டது. எங்கெங்கும் காய்ந்து கிடந்த செடி கொடிகள் கண்ணில் பட்டன. காற்று உடலைச் சுட ஆரம்பித்தது. கண்கள் மசமசக்கத் தொடங்கின. பெட்டி பெட்டியாக காங்கிரீட் கட்டடங்கள் மட்டுமே தெரிந்தன. ஆனால் பச்சைகள் திருப்பூர் வெயிலில் பார்பிக்யூவில் வைக்கப்பட்ட மட்டன் போல வறுபட ஆரம்பித்தேன். நண்பர் காரை விரட்டிக் கொண்டிருந்தார். காரில் ஏசி இல்லை. வரும் வழியெங்கும் வெயிலின் தாக்கம் குறையவே இல்லை. அவினாசி வந்து சேர்ந்தோம். அங்கும் கொதித்துக் கொண்டிருந்தது. செல்பேசியில் கால நிலை அளவுகள் எகிறிக் கொண்டிருந்தது. கருவலூர் வழியாக கோவில்பாளையத்துக்கு வந்த பிறகு தான் வெயிலின் தாக்கம் குறைய ஆரம்பித்தது. சிலுசிலுவென காற்று தன் சூட்டினைக் குறைக்க ஆரம்பித்தது.\nஏதோ ஒரு இடத்தில் கண்ணில் குட்டை ஒன்று தென்பட்டது. அதில் தண்ணீர் கிடந்தது. அதைப் பார்த்ததும் தான் மனதுக்குள் கொஞ்சமே கொஞ்சம் சிலுசிலுப்பேற்பட்டது.\nஎன் சிறு வயதில் நன்கு நினைவில் இருக்கிறது. தீபாவளி அன்றைக்கு வெடி வெடிக்க முடியாது. வானம் கொட்டிக் கொண்டே இருக்கும். மழையில் நெற்மணிகள் நனைந்து போய் விடும். மழை எப்போதும் பெய்து கொண்டே இருக்கும். மழைக்காலங்களில் தேங்கிக் கிடக்கும் குட்டைகளில் தவளைகளின் “டொர்ராங் டொர்ராங்” சத்தம் ஒலித்துக் கொண்டே இர��க்கும். ஆலங்கட்டி மழையில் அடி வாங்கி இருக்கிறேன். வாசலில் வந்து கொட்டும் வெண்பனிக்கட்டிகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து விழுங்கி இருக்கிறேன். கொட்டிக் கொண்டிருந்த மழை நான் வளர வளர கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருவதை என்னால் உணர முடிகிறது.\nகுறுவை, சம்பா சாகுபடிகள் இப்போது இல்லை. கோடைச் சாகுபடியும் இல்லை. குளங்கள் பொறுக்குத் தட்டிக் கிடக்கின்றன. ஆடு மாடுகளைக் காணமுடியவில்லை. பசும் புற் தரைகளைக் கூட காணவில்லை. மரங்கள் வெப்பத்தில் வாட்டியவை போல சோம்பிக் கிடக்கின்றன. குளிக்கும் தண்ணீரில் நுரையே வருவதில்லை. உப்புச் சேர்ந்து தண்ணீரின் அமுது அழுக்காகிக் கிடக்கிறது.\nஎன் வயதொத்தவர்கள் உங்கள் நினைவுகளைப் பின்னே ஓட்டிப் பாருங்கள். நம் வயதில் சுமார் 30 வருடங்களுக்கு முன்னால் பெய்த மழை இப்போது பெய்கிறது எனத் தோன்றுகிறதா இல்லை அல்லவா ஆக நம் முன்னே ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது.\nநம்மை விட்டு வெகுதூரம் போய் விட்டது மழை. தண்ணீரோ பூமியின் அடியாளத்துக்குள் சென்று ஒளிந்து கொண்டு விட்டது. தண்ணீர் இல்லாமல் வாழப் பழகிக் கொண்டிருக்கிறோம். இனி குளிப்பது என்பது கூட எவராலும் முடியாது போய் விடும் போல. குடிக்கவே தண்ணீர் இல்லாமல் குளிப்பது எங்கே. டிவிக்களில் உடல் துர்நாற்றப்போக்கிகளின் விளம்பரங்கள் அதிகமாகின்றன.\nமனித குலத்தை அழிக்கும் ஆயுதமாக தண்ணீர் நம் முன்னே நின்று கொண்டிருக்கிறது. காலம் தப்புவதற்குள் சரி செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.\nவீடெங்கும் ஒரு மரத்தையோ தெருவெங்கும் மரங்களை வளர்த்து மழைக்கு அழைப்பு விடுப்போம். தண்ணீரைச் சேகரித்து வைக்க ஏற்பாடுகளைச் செய்வோம்.\nஇல்லையெனில் நம் வருங்கால சந்ததியினர் நாசா புதிதாக கண்டுபிடித்த கிரகங்களுக்கு செல்ல நேரிடும். ஜோசியக்காரர்களுக்கு கணக்குப் பிழையாகி விடும் ஆபத்தும் ஏற்பட்டு விடும். புதிய கிரகங்கள் புதிய கணக்குகள் என்றால் கொஞ்சம் சங்கடம் தானே\nLabels: அரசியல், அவினாசி, அனுபவம், தண்ணீர், திருப்பூர், நிகழ்வுகள், புனைவுகள்\nகோவைக்கு வந்த முதல்வரும் இந்திய ஜன நாயகமும்\nமதியம் பனிரெண்டு மணிக்கு காந்திபுரம் செல்ல வேண்டிய வேலை இருந்ததால் ட்ரெண்டியில் சென்று கொண்டிருந்தேன். நேற்றைக்கு சற்றே வெயில் கடுமையாக இருந்தது. குளிர் காற்று வீசினாலும் வெயிலின் சூடு உடம்பிலேறி வியர்வை பெருகியது. என்னடா இது கோவைக்கு வந்த சோதனை என்று வெயிலை நொந்து கொண்டு எரிச்சலுடன் காந்திபுரம் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். பத்து நிமிட நேரம் வெயிலில் நிற்க முடியவில்லை. சோர்வும், எரிச்சலும் ஒரு சேர வந்தன. மனதில் அயர்ச்சியும் ஏற்பட்டது.\nஇள நீர் கடையில் செவ்வெளநீர் ஒன்றை பருகினேன். கடைக்காரர் புன்னகை முகத்தோடு பேசினார். வெயில் ரொம்ப போலிருக்கு என்றேன். அடுத்த வார்த்தையாக அயோக்கியப்பயல்கள் அதிகம் சார் அதனால் தான் வெயில் இப்படிக் கொளுத்தி எடுக்கிறது என்றார். அயோக்கியப் பயல்களுக்கும் வெயிலுக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.\nஅவினாசி சாலை முழுதும் துடைத்து வைத்தாற்போல இருந்தது. இருபக்கமும் வழி நெடுகவும் காவல்துறையினர் பத்தடிக்கு ஒருவராய் வெயிலில் நின்று கொண்டிருந்தனர். முதல்வர் வருகிறார் என்று சொன்னார்கள். நல்ல வேளையாக ஒருபக்கம் போக்குவரத்துக்கு அனுமதி கொடுத்தார்கள். ஆனால் மறுபக்கம் சுத்தமாய் நிறுத்தி விட்டார்கள்.\nமுதல்வர் வந்தால் அவர் பாட்டுக்கு அவர் வேலையைச் செய்வார். நீங்கள் எதற்கு இப்படி வேகாத வெயிலில் நின்று கொண்டிருக்கின்றீர்கள் என்று கேட்கத் தோன்றியது. கேட்க முடியவில்லை. எனக்கு ஏற்பட்ட அயர்ச்சியும், எரிச்சலும் அவர்களுக்கும் ஏற்படும் தானே என்று நினைத்தேன். ஒருத்தருக்காக இத்தனை பேர் வெயிலில் நிற்கின்றார்களே இது தான் மக்களாட்சியா என்று தோன்றியது.\nஅரை மணி நேரம் அவினாசி, மசக்காளிபாளையம் சிக்னலில் நின்று கொண்டிருந்தேன். அத்தனை வண்டிகளும் உறுமியபடியே நின்றன. வெயிலும், டீசல் பெட்ரோல் புகையும் சேர்ந்து கருக்கி எடுத்தன. தீங்கு விளைவிக்கும் புகையினை சுவாசித்துக் கொண்டிருந்தோம். முதல்வர் பத்திரமாய் ஹோட்டலுக்கு சென்று சேர எத்தனையோ பேரின் உடலாரோக்கியம் கெட்டது.\nஏன் நிற்கிறோம் என்று யோசித்தேன். இந்திய ஜன நாயகத்தின் காரணமாய் நிற்கிறாய் என்றது மனது.\nLabels: அவினாசி, கலைஞர், கோவை, மசக்காளிபாளையம்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடா...\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.adirainews.net/2016/12/blog-post_95.html", "date_download": "2018-05-26T23:20:07Z", "digest": "sha1:OOB7IO7JMDS632J22NWLOJQX2CBLDM4W", "length": 22128, "nlines": 216, "source_domain": "www.adirainews.net", "title": "ADIRAI NEWS: சவூதியில் வேலைக்குப் போகும் பெண்கள் மத்தியில் அதிகரிக்கும் விவாகரத்து", "raw_content": "\nஅதிரையில் ஈஎஸ்சி (ஜூனியர்) நடத்திய கைப்பந்து தொடர்...\nபாம்பு கடித்து இறந்தவர் 40 வருடங்களுக்குப் பின் வீ...\nமத்திய அரசைக் கண்டித்து அதிரையில் 4 இடங்களில் தெரு...\nகுளிருக்கு போர்வை வழங்கிய லயன்ஸ் சங்கம்: \"இல்லாதோர...\nமல்லிபட்டினம் அருகே வியாபாரிடம் வெள்ளிக் கொலுசு தி...\nஅசர வைக்கும் அதிரை விருந்தோம்பல்: 'தினமணி' ஆண்டு ம...\nஅதிரையில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்\nபட்டுபோன 135 மரங்கள் பொது ஏலம் \nஎகிப்திய மம்மிகளுக்கு முற்பட்ட பழமையான மம்மிகள் கு...\nஅமீரகத்தில் ஜனவரி முதல் கார் இன்ஸூரன்ஸ் பிரிமியம் ...\nமரண அறிவிப்பு ( அப்துல் பரக்கத் அவர்கள் )\nதுபாயில் கட்டாய மருத்துவ இன்ஸூரன்ஸ் சட்டம்: அலைமோத...\nஅஜ்மான் தனியார் மருத்துவமனையில் தீ \nமரண அறிவிப்பு ( சுலைஹா அம்மாள் அவர்கள் )\n11 லிட்டர் இரத்த தானம் செய்து அதிராம்பட்டினம் இளைஞ...\nஅமீரகத்தில் 2017 ஜனவரி மாத பெட்ரோல் சில்லறை விலையி...\nபணிப்பெண் வீட்டுக்கு சென்ற பஹ்ரைன் வெளியுறவு அமைச்...\nமீண்டும் ஒரு விமான விபத்து ( படங்கள் )\nஅதிரையில் நடந்த இரத்ததான முகாம்:100 க்கும் மேற்பட்...\nஅதிரை அருகே ரூ.1 லட்சம் மதிப்பீட்டில் பயணிகள் நிழற...\nஅதிநவீன கட்டமைப்பில் ஏ.ஜே ஜும்மா பள்ளி சுகாதார வளா...\nஅதிரையில் 7.60 மி.மீ மழை பதிவு \nஇரு நாய்களின் பாசப் போராட்டம் \nடெல்லி விமான நிலையத்தில் பெரும் விமான விபத்து தவிர...\nஅதிரை, மதுக்கூர், முத்துப்பேட்டை பகுதிகளில் நாளை ம...\nபட்டுக்கோட்டையில் மின்வாரிய ஊழியர் வீட்டில் தீ \nதுபாயில் இருந்து மும்பை சென்ற ஜெட் ஏர்வேஸ் விமானம்...\nமட்டி பிடி தொழிலில் பணத்தை அள்ளும் ஓமன் மீனவர்கள் ...\nபோரினால் பாதிக்கப்பட்ட சிரியா மக்களுக்கு உதவும் சவ...\nஅமெரிக்கா அதிரையர் கூட்டமைப்பின் விடுமுறை கால சந்த...\nபேட்மிண்டன் போட்டியில் காதிர் முகைதீன் மேல்நிலைப்ப...\nஅபுதாபியில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் இலவச பார்க...\nஅதிரையில் நாளை ( டிச-28 ) மாபெரும் இரத்த தானம் முக...\n34 ஆண்டுகளுக்கு முன் விமான விபத்தில் அதிசயமாக பிழை...\nசவூதியில் இருந்து அனுப்பும் பணத்திற்கு வருமான வரி ...\nகுவைத்தில் இருந்து 1 மில்லியன் வெளிநாட்டவர்களை வெள...\nவிர்ஜீனியா தம்பதிக்கு ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள்...\nகுவைத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு நிலுவைத்தொகை...\n2016 ல் அதிரையில் நடந்த பரபரப்பு - வரவேற்பு நிகழ்வ...\nசவூதியில் வெளிநாட்டு ஊழியர்கள் மீது தீர்வை அதிகரிப...\nஅதிரையில் 7 ஆண்டுகளாக பூட்டிக்கிடந்த பெண்கள் சுகாத...\nஅமீரகத்திலும் சாதித்த கேரள முதல்வர் \nசவூதியில் வேலைக்குப் போகும் பெண்கள் மத்தியில் அதிக...\nவியப்பூட்டும் மருத்துவம் - கை மேல்மூட்டு பொருத்தும...\nபட்டுக்கோட்டை ஆர்டிஓ அலுவலக 'ஆன்லைன் கோரிக்கை மனு ...\nஅதிரை அருகே அம்மா பூங்கா \nபட்டுக்கோட்டை வட்டத்தில் ரேஷன் கார்டு கள ஆய்வுப் ப...\nஅதிரையில் அதிமுகவினர் அமைதி பேரணி \nமலேசியாவில் அதிரையர் வஃபாத் ( மரணம் )\nஷம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் கல்வி வழிகாட்டி நி...\nரோமில் ரோமனாக இருங்கள், சுற்றுலா பயணிகளுக்கு அறிவு...\n'வேலையில்லா திண்டாட்டத்தை போக்க, வேலைவாய்ப்பை உருவ...\nபிரிலியண்ட் சி.பி.எஸ்.இ பள்ளியில் அறிவியல் கண்காட்...\nசெட்டியா குளம் ஆக்கிரமிப்பு பகுதிகளில் அதிகாரிகள் ...\nபாஸ்போர்ட் பெறுவதற்கான விதிமுறைகளில் தளர்வு\nசவூதி ரியாத்தில் திமுக கிளை உதயம் \nதுபாய் தொழிலாளர் குடியிருப்பில் கேரளா முதல்வர்\nஅமீரகத்தில் 7 DAYS பத்திரிக்கை சேவை இன்றுடன் நிறுத...\nசவூதியில் மீண்டும் சில்லரை பெட்ரோல் விலை உயர வாய்ப...\nவிறுவிறுப்பாக நடைபெற்று வரும் தோஹா மெட்ரோ ரயில் தி...\nஉலகின் மிக குண்டான ஆணுக்கு உடல் குறைப்பு அறுவை சிக...\nசஹாரா பாலைவனத்தில் அதிசய பனிப்பொழிவு (படங்கள்)\nமரண அறிவிப்பு ( M.M.S ரஹ்மத்துல்லா அவர்கள் )\nபட்டுக்கோட்டை பகுதிகளில் நகை, பணம் திருடியவர் கைது...\nதுபாயில் கடந்த 11 மாதங்களில் 80,000 போக்குவரத்து க...\nதுபாய் பயணிகள் வெளிநாட்டில் இருந்தவாரே டேக்ஸி முன்...\nஅதிரையில் கலர் கோழிக்குஞ்சு விற்பனை: ஆர்வமுடன் வாங...\nஅமீரகத்தில் மீண்டும் 3 நாட்கள் தொடர் விடுமுறை \nசலுகை, இழப்பு, இறப்பு - சர்வதேச விமான செய்திகள் \nகண்கள் குளமாகுதம்மா சதாம் ஹுசைனை நினைக்கையிலே\nதுபாய் ஷாப்பிங் பெஸ்டிவல் தங்கப்பரிசு அறிவிப்பு \nதுபாயில் 'மதிப்புமிகு' மதிப்பிழந்த பழைய 10,000 ரூப...\nஅதிரையில் அதிகாலை 1.10 மி.மீ / மாலையில் 0.7 மி.மீ ...\nபட்டுக்கோட்டையில் 127 பேருக்கு இலவச கண் பரிசோதனை \nபிருந்தாவன் சிபிஎஸ்இ பள்ளியில் பெற்றோர் குறை���ீர் ந...\nபட்டுக்கோட்டையில் நாளை மறுதினம் (டிச.22) மின்நுகர்...\nமாடித்தோட்டம் அமைத்து அசத்தும் இன்ஜினீயரிங் மாணவன்...\n'அதிரை FM 90.4' நோக்கம் மற்றும் சேவை குறித்து நிர்...\nதுபாயில் தங்கம் விலை மேலும் வீழ்ச்சி \nஅமீரகத்தில் இனி தீ விபத்துக்கள் போன்ற அசம்பாவிதங்க...\nமுன் வர வேண்டும் அதிரை காதிர் முகைதீன் பள்ளி முன்ன...\nஅதிரை FM 90.4 தொடக்க விழா: நேரடி ரிப்போர்ட் \nசவூதி – ஓமனை இணைக்கும் புதிய போக்குவரத்து சாலை \nதுபாயில் முதன் முதலாக 3D தொழில்நுட்பத்தில் கிட்னி ...\nமரண அறிவிப்பு ( ம.மு.செ முஹம்மது இப்ராஹீம் அவர்கள்...\nசிறுபான்மையினர் உரிமைகள் தின விழாவில் 58 பயனாளிகளு...\nBSNL-ல் புதிய திட்டங்கள் அறிமுகம்\nஅதிரையின் பிரதான வீதிகளில் குவியும் குப்பைகளை அகற்...\nதுபாயில் 4 மெட்ரோ நிலையங்களில் ஸ்மார்ட் மால்கள் தி...\nதுபாய் ஷாப்பிங் கொண்டாட்டம் டிச.26ல் ஆரம்பம் \nவேலை வாய்ப்பு முகாமில் 365 பணியாளர்களுக்கு பணி நிய...\nமரண அறிவிப்பு (உம்மா சல்மா அவர்கள்)\nதிருச்சியுடன் அரபு நாடுகளை இணைக்கும் ஜெட் ஏர்வேஸ் - எதிஹாத் விமான சேவை (முழு விபரம்)\nதிருச்சி விமான நிலையத்திலிருந்து தஞ்சைக்கு பேருந்து சேவை துவக்கம் \nகுவைத்தில் அதிரை வாலிபர் மர்மமான முறையில் சாவு: மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க முடிவு \nஅதிரையில் சீனப்பெண்ணை மணந்த தமிழ் வாலிபர் \nமல்லிபட்டினம் கலவரத்தின் கோரக்காட்சிகள் [ படங்கள் இணைப்பு ]\nமரண அறிவிப்பு ~ முகமது எஹ்யா (வயது 24)\nவாகன விபத்தில் அதிரை வாலிபர் மரணம் \nமரண அறிவிப்பு ~ முகமது பஹீம் (வயது 16)\nமரண அறிவிப்பு ( ஃபவாஜ் முஹம்மது )\nஆம்னி பேருந்து கவிழ்ந்து விபத்து: சென்னை சென்ற அதிரையர் பரிதாப பலி \nசவூதியில் வேலைக்குப் போகும் பெண்கள் மத்தியில் அதிகரிக்கும் விவாகரத்து\nஅதிரை நியூஸ்: சவூதி அரேபியா, டிச-24\nசவூதியை பொருத்தவரை ஆண், பெண் கலப்பாக வேலை பார்க்க அனுமதியில்லை என்றாலும் பெண்களின் தனித்துவம் போற்றும் வேலையை பார்க்க எந்தத் தடையும் இல்லை. ஒரு சில வேலைகளை பெண்களால் மட்டுமே திறம்பட செய்யவும் முடியும்.\nஇந்நிலையில் சவுதி புள்ளியியல் துறை (General Authority of Statistics) வெளியிட்டுள்ள ஒப்பீட்டின் படி, வேலைக்கு போகும் பெண்களில் சுமார் 72,895 பேர் விவாகரத்து பெற்றிருப்பதாகவும் அதேவேளை வேலைக்குக் செல்லாத பெண்களில் சுமார் 14,856 பேர் மட்டுமே விவாகரத���து பெற்றிருப்பதாகவும் அறிக்கை வெளியிட்டுள்ளது.\nவிவாகரத்திற்கு இன்னொரு முக்கிய காரணமாக கணவர்களின் நடவடிக்கைகள் அமைந்திருந்தாலும் பணியிடத்தில் பெண்கள் சந்திக்கும் பிரச்சனைகள், அழுத்தங்களுக்கு மேல் \"தாங்கள் சம்பாதிக்கின்றோம்\" என்ற மனநிலையுமே வேலை செய்யும் பெண்களிடையே விவாகரத்து அதிகரித்திருப்பதன் காரணம் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.\nவிவாகரத்திற்கும் வேலைக்கும் முடிச்சுப் போடக்கூடாது என டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் பொங்கியுள்ளோரின் வார்த்தைகள் புள்ளியியல் துறையின் வார்த்தைகளை மெய்ப்பிக்கும் வண்ணமே வெளியாகியுள்ளது. அதில் பல டிவிட்டர்வாசிகள் கூறியுள்ள கருத்துச் சுருக்கம் யாதெனில், எங்களுக்கு கணவரை விட வேலையும், சம்பளமுமே முக்கியம்.\nஇது எத்தனை வருடத்திற்கான புள்ளிவிபரம் என பத்திரிக்கையில் விபரம் இல்லை.\nLabels: நம்ம ஊரான், வளைகுடா செய்திகள்\nவாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\n1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.\n2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.\n3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.\n4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.\n5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nசெய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/3215", "date_download": "2018-05-26T23:24:52Z", "digest": "sha1:JCHXGTL5FAPLF63P2FCL56WVJ3PBXP5Q", "length": 4723, "nlines": 55, "source_domain": "www.tamil.9india.com", "title": "கை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக | 9India", "raw_content": "\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஆண்கள் மற்றும் பெண்களுக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கைத்தோற்றம் இருக்கும். கால்களின் தோற்றம் மாறுபடும். சிலருக்கு கால்கள் பாதங்கள் அழகானதாய் காட்சியளிக்கும், சிலருக்கு வேறுவிதமாக காட்சியளிக்கும். வயல் வெளிகளில் வேலை செய்பவர்களின் கால்கள் மற்றும் தையல் மிஷின் தைப்பவர்கள் அதிகமாக கால்களுக்கு வேலை கொடுப்பர். இதனால் கால்கள் சற்று ஆண்களின் கால்கள் போன்று தோற்றம் அளிக்கும்.\nகால்களையும் நாம் அழகாக்க முடியும். ஒரு கப் பன்னீரையும், கிளிசரினையும் ஒரு பாட்டிலில் போட்டுக் குலுக்க வெண்டும். இதனை ஃபிரிட்ஜில் வைத்து விட்டு, தேவையான போது சிறிதளவு விரல் நுனிகளில் எடுத்து ஒரு கையால் மறு கையை இதமாக மேலிருந்து கீழ் சுழற்சியாக தடவி கடைசியில் இரு உள்ளங்கைகளையும் சேர்த்து வணக்கம் என்று கூறுவது போல் அழுத்தி 10 வினாடிகள் வைத்திருந்து பின்னர் எடுக்கவும்.\nஇதனால் கைகளின் மேல் பாகத்திற்கு இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.\nfoot பாதம், அழகு, பாத அழகு\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/benefits-of-drinking-hot-water-early-morning-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B9%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D.102641/", "date_download": "2018-05-26T23:41:28Z", "digest": "sha1:TV3RSRONH3EKBPMV3W4CTPGEAYUSBSQS", "length": 15796, "nlines": 214, "source_domain": "www.penmai.com", "title": "Benefits of drinking hot water early morning - அதிகாலை வெந்நீர்,ஆஹா பலன்கள் | Penmai Community Forum", "raw_content": "\nகுளிர்ந்த நீரைக் குடிப்பது இப்போதெல்லாம் ஒரு ஃபேஷன் ஆகிவிட்டது. காய்ச்சல், சளி என்றால் மட்டுமே வெந்நீர் அருந்துவது பலரின் வழக்கம். உடல் எடையைக் குறைக்க நினைக்கும் சிலர் காலையில் மட்டும் வெந்நீர் குடிப்பது உண்டு. ‘எடையைக் குறைக்க மட்டும் அல்ல, வெந்நீர் அருந்துவது உடலி��் ஒட்டுமொத்த ஆரோக்கியம் மேம்படவும் உதவும்’ எனச் சொல்கிறார்கள் மருத்துவர்கள்.\nஉணவு, உடை, இருப்பிடம்போலவே நம் அன்றாட வாழ்வுக்கு தண்ணீர் மிக அவசியம். உடல் வெப்பநிலையைப் பராமரிக்க, ஊட்டச்சத்துக்களை உடலில் சேர்க்க, நச்சுக்களை அகற்ற... என நீர் ஏராளமான வேலைகளை நமக்குள் செய்கிறது. இரண்டு ஆக்ஸஜனும் ஒரு ஹைட்ரஜனும் சேர்ந்தது நீர் எனப் படித்திருப்போம். அது மட்டுமல்ல, நாம் அருந்தும் நீரில் சோடியம், கால்சியம், மக்னீசியம், தாமிரம் எனப் பல்வேறு தாதுஉப்புக்கள் கலந்திருக்கின்றன. இப்படி, பல நன்மைகளை அள்ளித் தரும் நீரைக் கொதிக்கவைத்து அருந்தலாமா, எவ்வளவு சூடாக அருந்தலாம், அதனால், ஏற்படும் நன்மைகள் என்னென்ன என்று பார்ப்போம்.\nகாலை எழுந்ததும் வெந்நீர் குடிக்கும் பழக்கம், நம் உடல் எதிர்கொள்ளும் பெரும்பான்மையான நோய்களுக்குக்கான வாய்ப்புகளைக் குறைக்கிறது. வயிற்றைச் சுத்தப்படுத்துவதில், வெந்நீருக்கு இணை எதுவும் இல்லை. வெந்நீரோ, சூடான பொருளோ நம் உடலுக்குள் செல்லும்போது, அதிகமாக வியர்க்கும்; உடலின் வெப்பநிலை அதிகரிக்கும். இப்படி அதிகரித்த வெப்பநிலையைக் குறைத்து, நம் உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்திருக்கத்தான் வியர்வை உற்பத்தியாகிறது. இதனால், நம் உடலின் செல்களில் உள்ள நீர், உப்பு முதலான கழிவுகள் வெளியேறுகின்றன.\nவெந்நீர் குடிக்க உகந்த நேரம்\nஎல்லா நேரமும் வெந்நீர் அருந்தலாம். இருப்பினும், அதிகாலையில் அருந்துவது மிகவும் நல்லது. அதிகாலையில், வெந்நீரை ஆற்றும்போது, காற்றில் கலந்திருக்கும் ஓசோன் வாயு, வெந்நீருடன் கலக்கும். ஓசோன் என்பது, சூப்பர் ஆக்சிஜன். அது நம் உடலின் சக்தியைத் தூண்டிவிடும். சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பு குடித்தால், செரிமானத்தைத் தூண்டும்.\nநமது இரைப்பையானது, புரத செரிமானத்துக்குத் தேவையான பெப்ஸின், ரெனின் முதலான என்ஸைம்களைக் கொண்டுள்ளது. இவை இரைப்பையில் இருக்கும். தினமும் காலை இரண்டு டம்ளர் வெந்நீர் குடிப்பதால், பழைய என்ஸைம்கள் வெளியேற்றப்பட்டு, புது அமிலங்கள் உற்பத்தியாகின்றன. அன்றைய தினம் முழுக்க செரிமான மண்டலம் திறனுடன் வேலை செய்ய இது உதவுகிறது.\nமலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு வெந்நீர் ஒரு அருமருந்து. மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் அ��ிகமான கழிவுப் பொருட்கள், நம் குடலில் தங்குவதுதான். இதனால், வயிற்று வலி, உப்புசம் முதலானவை உண்டாகி தொந்தரவு செய்யும். வெந்நீர் அருந்தும்போது, அது உணவுப் பொருட்களை எளிதில் செரிமானம் செய்து, வெளியேற்ற உதவுகிறது.\nவெந்நீர் அருந்தும்போது, ரத்தக் குழாய்கள் விரிவுபடுத்தப்படும். இதனால், உடல் முழுக்க நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும். செல்களுக்கு ஊட்டச்சத்து மற்றும் ஆக்சிஜன் சீராகக் கிடைக்கும். செல்கள் புத்துணர்வுடன் இருக்கும். இதனால் நம் உடல், பலவிதமான தீங்கு விளைவிக்கும் நோய்களில் இருந்தும் தன்னைத் தற்காத்துக்கொள்கிறது.\nபோதுமான அளவு வெந்நீர் அருந்திவந்தால் சருமம் பொலிவடையும்.\nவெண்கலம், தாமிரப் பாத்திரங்களில் வெந்நீர் காய்ச்சி அருந்துவது நல்லது. இந்தப் பாத்திரங்கள் இல்லாதவர்கள், எவர்சில்வர் பாத்திரத்தில், நான்கு டம்ளர் தண்ணீர்விட்டு, 60 கிராம் தாமிரத்தட்டு / கட்டியைப் போட்டு, நன்கு கொதிக்கவிட்டு அருந்தலாம் அல்லது தாமிர டம்ளரில் அருந்தலாம். இதேபோல, வெள்ளி, தங்கத்தைப் போட்டும் தண்ணீரைக் காய்ச்சி அருந்தலாம். இதனால்...\n*நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும். உயர் ரத்த அழுத்தம், கீழ் வாதம், மன அழுத்தம் போன்றவை கட்டுப்படும்.\n*உணவு மண்டலம், சிறுநீரகம் தொடர்புடைய நோய்கள் குணமாகும்.\n*சுவாச மண்டலம், நுரையீரல், இதயம், மூளை போன்றவற்றில் உள்ள கோளாறுகள் சரியாகும்.\nஇருமல் மற்றும் சளி ஏற்பட்டால், நம் தொண்டையின் டான்சிலில் அதிக வலி ஏற்படும். அப்போது, வெந்நீர் குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும்; நீர்மமாக உள்ள சளியைக் கெட்டியாக்கி வெளியேற்றும். நம் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைந்து, ரத்தக் குழாய்கள் சற்று விரிவடைந்து, உடலின் ரத்த ஓட்டமும் மேம்படும்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nBenefits of drinking hot water - வெந்நீர்குடிப்பதின் பயன்கள் \nBenefits of Drinking Hot Water - காலையில் வெறும் வயிற்றில் சுடுநீர&#\nBenefits of drinking hot water - வெந்நீர் குடித்தால் வியாதிகள் ஓடு\nBenefits of drinking hot water - வெந்நீர்குடிப்பதின் பயன்கள் \nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00374.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=146374", "date_download": "2018-05-26T23:37:41Z", "digest": "sha1:NFQAQEPNMFWJGFRUOD6RA3AI7TKD4JYQ", "length": 13376, "nlines": 178, "source_domain": "nadunadapu.com", "title": "நுண்கடன் தகராற்றில் இளம் தாய் தூக்கிட்டுத் தற்கொலை! | Nadunadapu.com", "raw_content": "\nநினைவேந்தல் குழறுபடிகள்: மாணவர்கள் பதிலுரைக்க வேண்டும்\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nநுண்கடன் தகராற்றில் இளம் தாய் தூக்கிட்டுத் தற்கொலை\nமட்டக்களப்பு – வந்தாறுமூலையில் நுண்கடன் குடும்பத் தகராறுகள் காரணமாக ஒரு பிள்ளையின் தாய் தூக்கிட்டு தற்கொலை\nநுண்கடனினால் ஏற்பட்ட குடும்பத் தகராறுகள் காரணமாக நேற்று (05.05.2018) காலை கிருஷ்ணன் கோயில் வீதி, வந்தாறுமூலையை வதிவிடமாகக் கொண்ட திருமதி. அழகரெத்தினம் டிசாந்தினி (24வயது) என்கின்ற ஒரு பிள்ளையின் தாய் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.\nமேற்குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறித்த பிரதேசத்தில் ஆழ்ந்த சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.\nதற்போது சடலம் சட்ட வைத்தியரின் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.\nமேற்படி சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.\nஇதுவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் நுண்கடன் தொல்லைகளால் ஏழு பேர் தற் கொலை செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.\nPrevious articleஆவாக் குழுவினைச் சேர்ந்த ஐவர் வாள்களுடன் கைது\nNext articleயாழ்.அச்செழு பகுதியில் மனைவியினை அடித்து கொலை செய்துவிட்டு மூடி மறைக்க முற்பட்ட கணவன் கைது\nஎதிரி நாட்டவரை போல ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்ற போலீஸ்- பதை பதைக்க வைக்கும் வீடியோ\nஉலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா; மொத்த சொத்து மதிப்பு 8,23,000 கோடி டாலர்\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nஎதிரி நாட்டவரை போல ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்ற போலீஸ்- பதை பதைக்க வைக்கும்...\nஉலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா; மொத்த சொத்து மதிப்பு 8,23,000 கோட�� டாலர்\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு... காற்றில் றெக்கை கட்டிப் பறப்பது போல அவன்/அவள் விரல் கோர்க்கையில் ஜிவ்வென வானத்தில் மிதப்பது போல தோன்றும். காதலின் வாசம் நரம்புகளில் மின்னல் பாய்ச்சி உயிரை உயிரால் உலரச் செய்யும்....\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=146770", "date_download": "2018-05-26T23:46:27Z", "digest": "sha1:DPDIEMQWUCHLCZCI3XOY3RPBQ5CMRDKF", "length": 17459, "nlines": 189, "source_domain": "nadunadapu.com", "title": "காஸா: அமெரிக்க தூதரக திறப்புக்கு முன்னர் வெடித்த மோதல்கள் – 52 பேர் பலி | Nadunadapu.com", "raw_content": "\nநினைவேந்தல் குழறுபடிகள்: மாணவர்கள் பதிலுரைக்க வேண்டும்\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nகாஸா: அமெரிக்க தூ��ரக திறப்புக்கு முன்னர் வெடித்த மோதல்கள் – 52 பேர் பலி\nகாஸாவில் நடைபெற்று வந்த மோதல்களில் குறைந்தது 52 பாலத்தீனர்கள் இஸ்ரேலிய படைகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக பாலத்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.\nமேலும், இதில் 2400 பேர் காயமடைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். 2014 காஸா போருக்கு பின்னர் இப்பகுதியில் மிக மோசமான வன்முறை இன்றுதான் நடந்துள்ளது.\nஜெரூசலேத்தில் புதிய தூதரகம் ஒன்றை அமெரிக்கா திறக்கவுள்ள நிலையில், இத்தகவல் வெளியாகியுள்ளது.\nமொத்த நகரத்தையும் இஸ்ரேலின் ஆட்சி அதிகாரத்திற்கு கொண்டுவரும் திட்டத்திற்கு அமெரிக்காவின் ஆதரவாக செயல்படுவதாக பாலத்தீனர்கள் கருதுகிறார்கள்.\nஆனால், பாலத்தீனத்தின் கிழக்கு பகுதியை பாலத்தீனர்கள் உரிமைக்கோரி வருகின்றனர்.\nதூதரக திறப்பு விழா நிகழ்விற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மகள் இவான்கா தனது கணவரோடு பங்கேற்க உள்ளார்.\nகாஸா மோதலில் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டனர் (காணொளி)\nகாஸாவை ஆட்சி செய்யும் இஸ்லாமியவாத ஆட்சியாளர்கள் கடந்த ஆறு வாரங்களாக பெரும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வந்தனர்.\nஎல்லை வேலியை தாண்டவே போராட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்துவதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.\nஇஸ்ரேலின் டெல் அவீவ் நகரத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெரூசலேத்திற்கு மாற்றும் டிரம்பின் முடிவு பாலத்தீனர்களை கோபப்படுத்தியது.\nபாலத்தீனர்கள் கிழக்கு ஜெரூசலேமை எதிர்கால பாலத்தீன ராஜ்ஜியத்தின் தலைநகரமாக உரிமை கோரி வருகின்றனர். ஆனால், ஜெரூசலேமையே எப்போதும் தங்கள் தலைநகரமாக இஸ்ரேல் கருதி வந்தது.\nஜெரூசலேத்தை இஸ்ரேலின் தலைநகராக கடந்த வருடம் அமெரிக்க அதிபர் டிரம்ப் அங்கீகரித்ததற்குப் பரவலான கண்டங்கள் எழுந்தன. ஜெரூசலேம் விவகாரத்தில் பல தசாப்தங்களாக அமெரிக்கா காத்துவந்த நடுநிலை, டிரம்பின் நடவடிக்கையால் மாறியது.\nஒரு சிறிய இடைக்கால தூதரகம், திங்கட்கிழமை முதல் ஜெருசலேத்தில் ஏற்கனவே உள்ள அமெரிக்க துணை தூதரகத்தில் இயங்க தொடங்கும்.\nஜெரூசலேத்தில் அமெரிக்க தூதரகத்திற்கான பெரிய இடம் பின்னர் தேர்ந்தேடுக்கப்படும். அப்போது டெல் அவீவ் நகரத்தில் இருந்து முழு தூதரகமும் இங்கு இடம் மாற்றப்படும்.\nஇஸ்ரேல் நாடு உருவாக்கப்பட்டதின் 70-ம் ஆண்டு நிறைவு நாளில் அன்று ��ுதிய தூதரகத்தைத் திறக்கும் விதமாக திறப்பு விழா தேதி அமைக்கப்பட்டுள்ளது.\nகாஸா எல்லையில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டதாக வரும் செய்திகள் பற்றி ஐக்கிய நாடுகள் அமைப்பின் (ஐ.நா.) பொது செயலாளரான அன்டோனியோ கட்டெரஸ் தனது கவலையை வெளிப்படுத்தியதாக ‘தி அசோசியேட்டட் பிரஸ்’ செய்தி முகமை தெரிவித்துள்ளது.\nவியன்னாவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ”அதிக அளவில் மக்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் இருந்து வரும் செய்திகளால் நான் மிகவும் கவலை அடைந்துளேன்” என்று அவர் குறிப்பிட்டார்.\nPrevious articleஅன்னையர் தினத்தில் சோகம் – தாய் இறந்த துக்கத்தில் மகன் மரணம்..\nNext articleபிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் காலமானார்\n`மருத்துவமனையில் ஜெயலலிதா பேசிய ஒலிப்பதிவின் பின்னணி என்ன\nகாதலுறவை துண்­டித்த காத­லன்: நாக்கை கடித்து துண்டித்து முயற்சித்த காதலி.. மிளகுத் தூள் தூவி விடுவித்த பொலிசார்-(வீடியோ)\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nஎதிரி நாட்டவரை போல ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்ற போலீஸ்- பதை பதைக்க வைக்கும்...\nஉலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா; மொத்த சொத்து மதிப்பு 8,23,000 கோடி டாலர்\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு... காற்றில் றெக்கை கட்டிப் பறப்பது போல அவன்/அவள் விரல் கோர்க்கையில் ஜிவ்வென வானத்தில் மிதப்பது போல தோன்றும். காதலின் வாசம் நரம்புகளில் மின்னல் பாய்ச்சி உயிரை உயிரால் உலரச் செய்யும்....\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pa-thiyagu.blogspot.com/2011/10/blog-post.html", "date_download": "2018-05-26T23:41:56Z", "digest": "sha1:JU2HJF7LGG7K4ON3JT757BXUUYY73P5T", "length": 6012, "nlines": 153, "source_domain": "pa-thiyagu.blogspot.com", "title": ".: தற்கொலையை விவரித்தல்", "raw_content": "\nதற்கொலையின் விவரிப்பு ஒரு கவிதையாய்ப் பிறக்கும் வினோதம் இப்படிச் சில அபூர்வமான தருணங்களில் மட்டும்தான்.அபாரமான செறிவான வார்த்தைகள் சாகவைக்கிறது பொறாமையால்.\nஎனது முதல் கவிதைத்தொகுப்பு - டிசம்பர் 2013\nஆறு கவிதைகள் நிரப்பப்பட்ட துப்பாக்கி\nஎலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை (10)\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nஇந்தியாவைச் சுற்றி இன்னுமொரு வாரம்\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nOsip Mandelstam_Unpublished Poems_ஓசிப் மெண்டல்ஷ்டாம்-வெளிவராத கவிதைகள்\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nவிருந்தினர் - எண்ணிக்கையில் :\nதமிழ் சந்திப் பிழை திருத்தி :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vriddhachalamonline.blogspot.com/2016/03/blog-post_55.html", "date_download": "2018-05-26T23:39:47Z", "digest": "sha1:RKRHBQHBLBZJFMX4D5KTNDPT3CTHMJHS", "length": 17751, "nlines": 137, "source_domain": "vriddhachalamonline.blogspot.com", "title": "விருத்தாலத்தான்: தினம் ஓரு சட்டம் - பொய்ச்சாட்சி மற்றும் சான்று தண்டனைகள்", "raw_content": "\nதினம் ஓரு சட்டம் - பொய்ச்சாட்சி மற்றும் சான்று தண்டனைகள்\nயாராவது ஒருவர், நீதிமன்றத்தின் முன் கருத்துடனும் தெளிவுடனும் பொய்ச்சான்று அளிப்பவருக்கும், நீதிமன்றத்தில் பயன்படுத்துவதற்குப் பொய்ச் சான்றினை உருவாக்குவோருக்கும் ஏழு ஆண்டுகள் வரை சிறைக் காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.\nவேறு எவ்விதமான வகைகளில் பொய்ச் சான்று உருவாக்குபவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைக��காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.\nஒர் சட்டப்படி அமைக்கப்பட்ட படை நீதி மன்றத்தில் நடைப்பெறும் விசாரனையை நீதிமன்ற விசாரனையாகவே கொள்ள வேண்டும்.\nஒர் நீதிமன்றத்தில் விசாரணை நடத்துவதற்கு முன்னதாகச் சட்டபூர்வமாக உத்தரவிடப்பட்ட ஆய்வினை நீதிமன்ற விசாரணையின் ஒரு பகுதியாகக் கருதவேண்டும். அத்தகைய ஆய்வு ஒரு நீதிமன்றத்தில் நடைப்பெறவில்லையென்றாலும் கருத்தில் கொள்ளவேண்டும். அது ஒரு திருப்பாயத்தில் நடைப்பெற்றாலும்.\nஒர் நீதிமன்றத்தின் உத்திரவும் அங்கீகாரமும் பெற்று நடைப்பெறும் விசாரனையை, நீதிமன்ற விசாரனையின் ஒரு அங்கமாகவே கருதப்படவேண்டும் அல்லது ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும்.\nஉதாரணம் - A என்பவர் ஒரு நீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்ட ஒரு அலுவர் முன்பு உண்மையைதான் கூறவேண்டும் என்ற கட்டாயம் இருக்க அவ்வாறே அவர் சத்தியப்பிரமானம் செய்ந்து தனக்கு தெரிந்த உண்மையான தகவலை தராமல் பொய்யான தகவலைத் தருவது குற்றமாகும். A என்பவர் இந்தப் பிரிவின் கீழ் பொய் சாட்சியம் அளித்ததாக கருதப்படும்.\nகுறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.\nLabels: IPC 193, இ.த.ச 193, பொய்ச்சாட்சி மற்றும் சான்று தண்டனைகள்\nதினம் ஓரு சட்டம் - தம்முடைய பொய் சாட்சியத்தின் மூல...\nதினம் ஓரு சட்டம் - மரணத் தண்டனைக்குரிய பொய்ச்சான்ற...\nதினம் ஓரு சட்டம் - பொய்ச்சாட்சி மற்றும் சான்று தண...\nதினம் ஒரு சட்டம் - பொய்ச்சான்றினை உருவாக்குதல்\nதினம் ஒரு சட்டம் - பொய் சாட்சி என்றால் என்ன......\nதினம் ஒரு சட்டம் - பொது ஊழியருக்கு பாதுக்காப்பு தர...\nதினம் ஒரு சட்டம் - காவலரை மிரட்டுதலும் காரியம் ஆற்...\nதினம் ஒரு சட்டம் - பொது ஊழியர் சட்டப்படி இடும் ஆண...\nதினம் ஒரு சட்டம் - சட்டப்பூர்வமான முறையில் பொது ஊழ...\nதினம் ஒரு சட்டம் - சட்டப்பூர்வமான முறையில் கடமையாற...\nதினம் ஒரு சட்டம் - ஏலத்தில் முறைக்கேடாக வாங்க முயற...\nதினம் ஒரு சட்டம் - சட்டப்பூர்வமான ஏலம் விடும் சொத்...\nதினம் ஒரு சட்டம் - சட்டப்பூர்வமான முறையில் கட்டளைப...\nதினம் ஒரு சட்டம் - பொய்யான தகவல் மூலம் ஒருவரை குற்...\nத���னம் ஒரு சட்டம் - பொது ஊழியருக்கு அளிக்கும் வாக்க...\nதினம் ஒரு சட்டம் - பொது ஊழியருக்கு அளிக்கும் வாக்க...\nதினம் ஒரு சட்டம் - பொது ஊழியர் கேட்கும் கேள்விக்க...\nதினம் ஒரு சட்டம் - வாக்குமூலத்திற்கு சத்தியப்பிரமா...\nதினம் ஒரு சட்டம் - அதிகாரிகளுக்கு தவறான தகவலைத் தந...\nதினம் ஒரு சட்டம் - ஒரு குற்றத்தைப் பற்றிய தகவல் தர...\nதினம் ஒரு சட்டம் - ஆவணத்தை ஆனையிடும் போது சமர்ப்பி...\nதினம் ஒரு சட்டம் - சம்மனுக்கு ஆஜராகமல் இருந்தால்\nதினம் ஒரு சட்டம் - சம்மனை அலட்சியப் படுத்தினால்\nதினம் ஒரு சட்டம் - ஒருவரை சம்மன் அனுப்பி குற்றவாளி...\nதினம் ஒரு சட்டம் - சம்மன் அனுப்பி ஒருவரை குற்றவாளி...\nதினம் ஒரு சட்டம் - அழைப்பானையை பெறாமல் ஒளிந்துக் க...\nமகளிர் தின சிறப்பு சட்டம் - disrobe - பெண்னைத் தா...\nமகளிர் தினம் சிறப்பு சட்டங்கள் - Stalking - பெண்கள...\nVOYEURISM - பெண்களின் அந்தரங்கத்திற்கு ஊறு விளைவிப...\nதினம் ஒரு சட்டம் - பெண்கள் மீதான பாலியல் வன்முறை ம...\nதினம் ஒரு சட்டம் - பெண்னைத் தாக்கி நிர்வாணப்படுத்த...\nதினம் ஒரு சட்டம் - பெண்களை ஆபாசபடமெடுத்தல் - VOYEU...\nதினம் ஒரு சட்டம் - தேர்தல் கணக்குகளை வைத்திருக்க த...\nதினம் ஒரு சட்டம் - தேர்தலில் வேட்பாளருக்கு ஆதரவாக ...\nதினம் ஒரு சட்டம் - தேர்தல் தொடர்பான பொய்யான தகவல்க...\nதினம் ஒரு சட்டம் - தேர்தலில் முறைக்கேடுகள் செய்ந்த...\nதினம் ஒரு சட்டம் - அமில வீச்சும் அதற்கான தண்டனையும...\nதினம் ஒரு சட்டம் - தேர்தலில் லஞ்சம் கொடுத்தால் என்...\nதினம் ஒரு சட்டம் - தேர்தலில் கள்ள ஒட்டு மற்றும் ஆள...\nதினம் ஓரு உரிமை - பொது உரிமையியல் சட்டம்\nஇந்திய அரசியல் சாசனம் - 44 குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமை இயல் சட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல் செய்யப்படுவதற்கான முயற்ச...\n60 வருட விருத்தாசலம் தொகுதி சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்\nஇதுவரை தமிழகம் 14 சட்டமன்ற தேர்தலை சந்தித்திருக்கின்றது அதில் விருத்தாசலம் தொகுதியின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்.. மற்றும் வாக்கு...\nகடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட சட்ட மன்ற உறுப்பினர்களின் தேர்தல் செலவு மற்றும் அவர்களின் உறுதிமொழி மற்றும் அசையும் அசையா சொத்து...\nபாட்டுக்கு காசு சொன்னார்...அந்த பாட்டுகள் பலவிதம்தான்\nபாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு காசு சொன்னார்... அந்த பாட்ட��கள் பலவிதம்தான் அருமை... பாட்டுக்கு காசு...\nதனியார் மருத்துவமனையும், மான்புமிகு தமிழக முதல்வரும்...\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். திருக்குறள்:972 குறள் விளக்கம் எல்லா உயிர்க்கும் பிறப்பு...\nமுன்னே செல்லடா முன்னே செல்லடா தைரியமே துணை\nஇளைஞர்கள் எப்படி வருவாங்க எப்போது வருவாங்கன்னு தெரியாது ஆன வர வேண்டிய நேரத்துல கட்டாயம் வருவாங்க.... முன்னே செல்லடா முன்னே செல்லடா...\nதிருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையின் அவலநிலை.\nதிருத்தனி 14-06-2017: இன்று காலை பத்து மணியளவில் ஒரு அவசர சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனை மருத்துவமணைக்கு சென்ற எனது சகோதரி...\nவிழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரத்தில் புதிய அரசு சட்ட கல்லூரிகள் : முதல்வர்\nசென்னை : 2017-18ஆம் கல்வியாண்டு முதல் விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் புதிய அரசு சட்ட கல்லூரிகள் துவங்கப்படு...\nவசூலான தொகை 65,250 கோடி பணத்தை என்ன பண்ணலாம்...\nதாமே வந்து கருப்பு பணத்தை கணக்கில் காட்டவேண்டும் என்ற திட்டத்தின் கீழ் வந்த தொகை 65,250 கோடி (65,250 * 1,00,00,000) மத்திய மாநி...\nவிவசாயிகளுக்கு மாதந்திர சம்பளம் கிடைக்க வேண்டும் அதற்குத் தேவையான விவசாயிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு சட்டங்களை உருவாக்க வேண்டும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/04/blog-post_70.html", "date_download": "2018-05-26T23:30:06Z", "digest": "sha1:SUQNA64YYQJQGTVW7P5GQI7OAGWEKJG4", "length": 5365, "nlines": 69, "source_domain": "www.maarutham.com", "title": "அறிவையும் பண்பாட்டையும் கொண்ட மனிதவளமே நாட்டுக்குத் தேவை! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Education/Kandy/Sri-lanka /அறிவையும் பண்பாட்டையும் கொண்ட மனிதவளமே நாட்டுக்குத் தேவை\nஅறிவையும் பண்பாட்டையும் கொண்ட மனிதவளமே நாட்டுக்குத் தேவை\nஅறிவையும் பண்பாட்டையும் அடிப்படையாகக் கொண்ட மனிதவளம் நாட்டுக்குத்தேவை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.\nஇன்று (06) முற்பகல் கண்டி திரித்துவக் கல்லூரியில் இடம்பெற்ற வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.\nஇன்றுள்ள மோசமான சமூக சூழ்நிலையில் பிள்ளைகளின் பாதுகாப்பு குறித்து அனைத்து தரப்பினரும் மிகுந்த அவதானத்துடன் செயற்பட வேண்டுமென ஜனாதிபத�� வலியுறுத்தியுள்ளார்.\nஅறிவையும் பண்பாட்டையும் அடிப்படையாகக் கொண்ட மனித வளத்தை நாட்டில் கட்டியெழுப்புவதற்கு அனைத்து வகையான அர்ப்பணிப்பையும் செய்வதற்கு அரசாங்கம் தயாராக உள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு கூறியுள்ளது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nகிராமப்புற பாடசாலை ஒன்றிலிருந்து சர்வதேச போட்டியில் பங்குபெற சிங்கபூர் செல்ல தேர்வாகியிருக்கும் மாணவன்\nகல்முனை ஆதார வைத்தியசாலையில் சிசேரியன் செய்யப்பட்ட தாய் மரணம்\nஇந்த இளம் கலைஞனை இனங்காண தவறுகிறதா\nசெல்லப்பிராணிகள் உங்களுக்கு கடித்து விட்டதா உங்களை பாதுகாக்கும் வைத்திய ஆலோசனை\nஇலண்டனில் இடம்பெற்ற கண்டன மக்கள் போராட்டம் இலங்கை தேர்தலிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளதா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.panithuligal.com/tag/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-26T23:58:16Z", "digest": "sha1:YJ35YWN7AGLSEYP56MDFM5AB7M4B5BH2", "length": 6279, "nlines": 67, "source_domain": "www.panithuligal.com", "title": "அருகம்புல் | பனித்துளிகள்", "raw_content": "\nஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (9) - அருகம்புல் எனப்படும் அகரம்புல்\nபுல்லாகிப் பூடாகிப் புழுவாகி மரமாகிப் பல்விருகமாகி என்று புவியின் தோற்றம் மற்றும் வளர்ச்சியைத் திருவாசகத்தில் மாணிக்கவாசகர் கூறியிருக்கிறார். திருவள்ளுவப் பெருமானும் அகர முதல எழுத்தெல்லாம் ஆதிபகவன் முதற்றே உலகு என்று முதலில் தோன்றியது அகரம் என்றே கூறியிருக்கிறார். முதலில் ஒருசெல் தாவரமாகத் தோன்றி வளர்ந்த அகரம்புல் தற்போது அருகன் புல் என்று மருவிவிட்டது. முதலில்...\nஆசிரியர் பிரம்மஸ்ரீ. விஜயராகவன். | மருத்துவம் வகையில் | 2 பதில்கள்\nஅறிவோம் தமிழ் மருத்துவத்தின் அருமையை (2) - உடல்வலுப்பெற மாதுளை\nமுத்துக்களையும் மாணிக்கத்தையும் போல ஒளிவீசும் விதைகளைக் கொண்ட மாதுளங்கனி சிறுமர வகுப்பைச் சார்ந்தது. இது இந்தியாவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் விரும்பி வளர்க்கப்படுகிறது. வாழை போல இதன் மரப்பட்டை, வேர்ப்பட்டை, பழத��தோல், பூ, பிஞ்சு, பழம் மற்றும் இலை என இதன் அனைத்துப்பாகங்களும் மருத்துவப் பயனுடையது. மாதுளையில் இனிப்புச்சுவை, புளிப்புச்சுவை என இருவகைகள் உண்டு....\nஆசிரியர் பிரம்மஸ்ரீ. விஜயராகவன். | மருத்துவம் வகையில் | 0 பதில்கள்\nநாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nமூடுபனியிலிருந்து குடிநீர் மற்றும் பாசன நீர்\nமாண்டசரி கல்வி - ஒரு அறிமுகம்\nகல்வி பாடத்திட்டங்கள் - ஒரு அறிமுகம்\nநாச்சிமுத்து on தாலியைக் கழட்டலாமா விஜய் தொலைக்காட்சியின் வெக்கங்கெட்ட விளையாட்டு.\nsendil on தமிழின வரலாறு (பாகம் 1)\nஜான் தாமஸ் on நாமே நம்மை அழித்துக் கொள்வதேனோ\nஅகரம்புல் அமுதம் அருகம்புல் இஞ்சி ஔவையார் கடுக்காய் கனி கரிசலாங்கண்ணி கிருமிநாசினி கீரை குளிர்ச்சி குழந்தைப் பேறு சம்பங்கி சாதிமல்லி சித்த மருத்துவம் சிம்மாசலம் சிவன் சுக்கு செண்பகம் சோம்பு தமிழ் மருத்துவம் திருவாசகம் துளசி நறுமணப் பொருட்கள் பன்னீர்ப்பூ பழம் பாபர் பித்தம் புல் பெருஞ்சீரகம் மகிழம்பூ மஞ்சள் மருந்து மலர் மாணிக்கவாசகர் மிளகு முக்கனிகள் ரோஜா வசீகரா பற்பொடி வாதம் வில்வம் வேப்பமரம் வேம்பு வைட்டமின் C வைணவம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/entertainment/adhav-kannadasan-vinodhini-wedding-photos/", "date_download": "2018-05-26T23:21:14Z", "digest": "sha1:ANGEHD3JV7THP47MTO5H22AZZ2BIQMFT", "length": 10154, "nlines": 73, "source_domain": "tamil.indianexpress.com", "title": "நடிகர் ஆதவ் கண்ணதாசன் - வினோதினி திருமண ஆல்பம் adhav kannadasan - vinodhini wedding photos", "raw_content": "ஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nநடிகர் ஆதவ் கண்ணதாசன் – வினோதினி திருமண ஆல்பம்\nநடிகர் ஆதவ் கண்ணதாசன் - வினோதினி திருமண ஆல்பம்\nஆதவ் கண்ணதாசன், ‘பொன்மாலைப் பொழுது’ மற்றும் ‘யாமிருக்க பயமே’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், வினோதினிக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது.\nகவிஞர் கண்ணதாசனின் பேரன் ஆதவ் கண்ணதாசன், ‘பொன்மாலைப் பொழுது’ மற்றும் ‘யாமிருக்க பயமே’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவருக்கும், வினோதினிக்கும் இன்று காலை திருமணம் நடைபெற்றது. முன்னதாக, நேற்று மாலை திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் ஜெயக்குமார், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், நடிக���்கள் கமல்ஹாசன், சாந்தனு, அதர்வா, உதயநிதி ஸ்டாலின், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, எஸ்கேப் ஆர்ட்டிஸ்ட் பி.மதன், இயக்குநர்கள் கே.பாக்யராஜ், ஏ.ஆர்.முருகதாஸ், விஷ்ணுவர்தன், நடிகைகள் பூர்ணிமா பாக்யராஜ், ராதிகா சரத்குமார், ஸ்ருதி ஹாசன், கஸ்தூரி, பாடலாசிரியர் விவேக் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு வாழ்த்தினர்.\nஅதிகாரப்பூர்வமாக தமிழில் தயாராகும் வெளிநாட்டுப் படங்கள் ஒரு பார்வை\nஆக்‌ஷனில் இறங்கிய பிக் பாஸ் 2 அப்படி என்ன வேலை நடக்குது தெரியுமா\nசென்ற வாரம் வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி, டெட்பூல் 2 படங்களின் வசூல் நிலவரம்\n விளக்கம் அளிக்கிறார் கமல் ஹாசன்\nதமிழ் சினிமாவில் ஊடுருவும் தமிழ்த் தேசியம்\nஇரும்புத்திரை, இரவுக்கு ஆயிரம் கண்கள் படங்களின் வசூல் ஒரு பார்வை\nமூன்று மாதங்கள், மூன்று பிளாக் பஸ்டர்கள் – அசத்தும் தெலுங்கு சினிமா\nமீண்டும் வருகிறது பிக் பாஸ்… ப்ரோமோ ஷூட்டிங் நிறைவு\nகமல் கட்சியில் முதல் விக்கெட் விழுந்தது எப்படி\nகாதலுக்கு மதம் தடையில்லை : பெற்றோரை உதறிவிட்டு காதலனைக் கரம்பிடித்த வி.ஜே. மணிமேகலை\nஅதிகாரப்பூர்வமாக தமிழில் தயாராகும் வெளிநாட்டுப் படங்கள் ஒரு பார்வை\nஒருகாலத்தில் உரிமை வாங்காமல் தைரியமாக காப்பி அடித்தவர்கள் இணையதள வளர்ச்சியால் அந்த தவறை கொஞ்சம் கொஞ்சமாக கைவிட ஆரம்பித்திருக்கிறார்கள்.\nசென்ற வாரம் வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி, டெட்பூல் 2 படங்களின் வசூல் நிலவரம்\nஅடுத்த வாரம் பெரிய படங்கள் எதுவும் வெளியாகாததால் இரும்புத்திரை, பாஸ்கர் ஒரு ராஸ்கல், காளி படங்களுக்கு மேலும் வசூலிக்க ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.\nஅதிகாரப்பூர்வமாக தமிழில் தயாராகும் வெளிநாட்டுப் படங்கள் ஒரு பார்வை\nஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nரஷித் கானிற்கு அந்த பட்டத்தை கொடுத்த சச்சின்\nவேல்முருகன் கைது.. புகைப்பட ஆல்பம்\nஜெயலலிதா ஆடியோ : மூச்சு திணறலுடன் பேச்சு, கைப்பட எழுதிய உணவுப் பட்டியலும் வெளியீடு\n‘ஸ்டெர்லைட் மூடப்படும் என அரசாணை வெளியிட்டால், உடல்களை பெறுவோம்’: தூத்துக்குடி பங்குத் தந்தை அறிவிப்பு\nஜியோவின் அடுத்த அதிரடி: வாடிக்கையாளர்களுக்கு 8 ஜிபி டேட்ட�� இலவசம்\nஅதிகாரப்பூர்வமாக தமிழில் தயாராகும் வெளிநாட்டுப் படங்கள் ஒரு பார்வை\nஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nரஷித் கானிற்கு அந்த பட்டத்தை கொடுத்த சச்சின்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/c40960b28b/vikram-is-the-first-in", "date_download": "2018-05-26T23:30:33Z", "digest": "sha1:6TULIDMS5ASZXDQ6RX5KKKGCRX4OQX7Z", "length": 8821, "nlines": 85, "source_domain": "tamil.yourstory.com", "title": "கைகள் இல்லாமல் ட்ரைவிங் லைசன்ஸ் பெற்ற முதல் இந்தியர் விக்ரம்!", "raw_content": "\nகைகள் இல்லாமல் ட்ரைவிங் லைசன்ஸ் பெற்ற முதல் இந்தியர் விக்ரம்\nஇண்டோரைச் சேர்ந்த விக்ரம் அக்னிஹோத்ரி ஒரு மின்சார ஷாக் விபத்தில் தன் இரு கைகளையும் ஏழு வயதாக இருந்த போது இழந்தார். அப்போதில் இருந்து தன் கால்களை பயன்படுத்தி வேலைகளை செய்ய பழகினார். கைகள் கொண்டு செய்யும் அனைத்தையும் தன் கால்களால் செய்தார் விக்ரம். அதனால் மற்றவர்கள் செய்வதில் தன்னால் முடியாதது ஏதும் இல்லை என்ற அளவில் வாழ்ந்தார். நல்ல பள்ளியில் படித்து, முதுகலை பட்டத்தை பெற்றார். இப்போது ஒரு கேஸ் ஏஜென்சி நடத்துகிறார். அதைத்தவிர ஊக்கம் தரும் பேச்சாளாராகவும் இருக்கிறார்.\nவிக்ரம் தன்னால் முடியாதது எதுவும் இல்லை என்ற தன்னம்பிக்கை கொண்டவர். மூன்று ஆண்டுகளுக்கு முன்புவரை தன்னால் எல்லாம் சாத்தியம் என்று நினைத்தபோது, வண்டியில் செல்ல பிறரை நாடவேண்டி இருந்ததை அவர் விரும்பவில்லை. தானே காரை ஓட்டிச்செல்ல வேண்டும் என்றும் முடிவெடுத்து வண்டியை கால்களில் ஓட்ட கற்றுக்கொண்டார். இது பற்றி டைம்ஸ் ஆப் இந்தியா பேட்டியில் பேசிய அவர்,\n“நான் முன்பு ஒரு முழுநேர ட்ரைவரை வைத்திருந்தேன். ஆனால் அத்தியாவசிய தேவைகளுக்கு எப்போதும் ஒருவரை நம்பி இருப்பதை நான் விரும்பவில்லை,” என்றார்.\nவிக்ரம் ஒரு ஆட்டோமேடிக் கியர் உள்ள கார் வாங்கினார். தானே அந்த காரை ஓட்ட கற்றுக்கொண்டார். கால் இல்லாத அவருக்கு ட்ரைவிங் கற்று தர எந்த ஒரு பயிற்சி மையமும் தயாராக இல்லை. ஆனால் அதனால் துவண்டுவிடாமல், வீடியோக்களின் உதவியோடு கார் ஓட்ட கற்றுக்கொண்டார் விக்ரம்.\nகார் ஓட்ட கற்றுக்கொண்டாலும், சட்டப்படி ஆர்டிஓ-வால் அவருக்கு ட்ரைவிங் லைசன்ஸ் வழங்க அனுமதி இல்லை. ஆனால் இதை அப்படியே விட விக்ரம் விரும்பவில்லை. சட்டம் தன்னைப் போன்றவருக்கு உதவும் வரை ஓயாமல் போராடினார். கோர்ட் வரை இதை எடுத்துச் சென்று வாதாடினார் விக்ரம். முயற்சிக்கு பலனாக லைசன்ஸ் கிடைத்தது. அப்போதில் இருந்து 22 ஆயிரம் கிமி தூரம் தன் காரில் பயணித்து விரைவில் லிம்கா புக் ஆப் ரெகார்டில் இடம் பெறவுள்ளார்.\nவிக்ரம் வைடல் ஸ்பார்க் நல அமைப்பில் தலைவராக இருக்கிறார். இதன் மூலம் ஊக்கம் தரும் பயிற்சி, பயிற்சி பட்டறைகள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்துகிறார். பள்ளிக் குழந்தைகள் முதல் கார்பரேடில் பணிபுரிபவர்கள் வரை எல்லாருக்கும் பயிற்சி அளிக்கின்றனர்.\nவிக்ரம் நீச்சல் மற்றும் கால்பந்து விளையாடவும் செய்வார். இவை எல்லாம் அவரின் நண்பர்கள் மற்றும் குடும்பத்தாரின் ஆதரவோடு சாத்தியமாகியுள்ளது. டெய்லி மெயில் பேட்டியில் பேசிய விக்ரம்,\n“எப்போதும் ஊக்கம் தந்து, ஆதரவுக்கரம் நீட்டும் மனிதர்கள் என்னைச் சுற்றி உள்ளது என் அதிர்ஷ்டம். எனக்கு கைகள் இல்லை என்று நான் எப்போதுமே வருத்தப்பட்டதில்லை. என்னை யாரும் கிண்டல், கேலி செய்ததில்லை, எப்போதும் ஊக்கப்படுத்தியுள்ளனர்.”\nடெக்30 ஸ்டார்ட்-அப் நிறுவனம் 'ஹசுரா' $1.6 மில்லியன் விதை நிதி திரட்டியது\nசச்சின் டெண்டுல்கர் ’மிகச் சிறந்த கொடையாளி’ என்பதை உணர்த்தும் 10 நிகழ்வுகள்\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nஇயற்கை விவசாயத்திற்கு வலு சேர்க்கும் உயிரி உரங்களை அளிக்கும் சென்னை நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2011-feb-25/yield/2595.html", "date_download": "2018-05-26T23:43:11Z", "digest": "sha1:UTPLO6T6JL5N7FWKNMCLX3K5QRAUU5TU", "length": 26260, "nlines": 410, "source_domain": "www.vikatan.com", "title": "வாழ்க மரம்... வளர்க பணம் ! | பசுமை விகடன் - 2011-02-25", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n''தோட்டத்தில் மரம்...தொழுவத்தில் உரம்... மடியில் மருந்து..''\nகேட்டால் கிடைக்கும் நாட்டு விதைகள்\nவாழ்க மரம்... வளர்க பணம் \nகரும்புக்கு நடுவே சாம்பார் வெள்ளரி\nபாலுக்கும் காவல்... பூனைக்கும் தோழன்\n'சீனாதானா'வே, சீனாவைப் பாருங்க...வேண்டாதத பேசி, வீணாப் போகாதீங்க\nசளைக்காத சாயப்பட்டறைகள்...சவுக்கு எடுத்த நீதிமன்றம்\nமின்சாரம் இல்லாமலே இயங்கும் குளிர்சாதனக் கலன்\n\"நாட்டுக்குத் தேவை, கிரிக்கெட்டா... காடுகளா \nகேரள கூட்டணியில் பி.டி. கிடுகிடு\n''அபிஷேகம் செய்தால், அமோக வளர்ச்சி\n\"தேங்காயை வித்துப் போடுங்க... சோளத்தை குடோன்ல போடுங்க \nபசுமைக்கு வேட்டு வைக்கும் படப்பிடிப்புகள்\nமொட்டை மாடியில் பட்டுப்புழு வளர்ப்பு \nபசுமை விகடன் - 25 Feb, 2011\nவாழ்க மரம்... வளர்க பணம் \nமக்கட் பண்பில்லாதவரை என்ன சொன்னீர்\nமரம் என்றால், அவ்வளவு மட்டமா\nநீட்டோலை வாசியான் யார் என்றீர்\nமரம் என்றால், அத்தனை இழிவா\nபாஞ்சாலி மீட்காத பாமரரை என்ன வென்றீர்\nமரங்கள் என்றால் அவ்வளவு கேவலமா\nமரம் சிருஷ்டியில் ஒரு சித்திரம்,\nபென்சில்- பலகை, மரத்தின் உபயம்,\nகட்டில் என்பது மரத்தின் உபயம்,\nதலையணை பஞ்சு, மரத்தின் உபயம்,\nபாதுகை ரப்பர், மரத்தின் உபயம்,\nசவப்பெட்டி, பாடை, மரத்தின் உபயம்,\nசுடலை விறகு, மரத்தின் உபயம்,\nமரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்,\nமறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்,\nமரத்திடம் வா... ஒவ்வொரு மரமும் போதி மரம்\nவனவளம்தான், பூமியையும்... அதில் வாழும் உயிர்களையும் வளமாக வாழ வைக்கக்கூடியது. மழைநீரும், ஊற்றுநீரும் மலைகளின்மீது வழிந்தோடும்போது, அங்குள்ள காடுகள் அந்த நீரை பஞ்சு போல உறிஞ்சி வைத்துக் கொண்டு, கொஞ்சம், கொஞ்சமாக வெளியேற்றும், அப்படி வெளியேறும் நீர், ஆற்றில் கலந்து காட்டையும் நாட்டையும் வளப்படுத்தும்\nமனிதர்கள், விலங்குகள், பறவைகள், நெடிய மரங்கள், புல் பூண்டுகள், மூலிகைகள் இன்னும் பல்லாயிரம் உயிரினங்களின் உறைவிடமாக இருப்பவை காடுகளே அவற்றின் அருமை தெரியாமல் கண்மூடித்தனமாக அழித்து, இயற்கைச் சமநிலையை சாகடித்து, இஷ்டம் போல் இயற்கையை இம்சை செய்ததன் விளைவை, 'புவிவெப்பம் அதிகரிப்பு' (குளோபல் வாமிங்) என்பதாக தற்போதுதான் உணரத் தொடங்கியுள்ளான் மனிதன்.\nஇதிலிருந்து தப்பிக்க மரம் வளர்ப்பதுதான் தலைசிறந்த வழி என உலக நாடுகள் உரக்கச் சொல்லத் தொடங்கியுள்ளன. அங்கிங்கெனாதபடி... எங்கெங்கும் மரம் வளர்ப்பது ஒன்றுதான் சிறந்த வழி. குறைந்தபட்சம் ஆளுக்கு ஒரு மரம் வளர்த்தால் கூட, நூறு கோடிக்கும் அதிகமான மரங்களை வளர்த்துவிட முடியுமே\nஇந்த பூமிபந்துக்கு விருந்தினர்களாக வந்து சேர்ந்தவர்கள்தான் நாம் என்பதை மறந்துவிடக்கூடாது. நாளைக்கும் பூமி இருக்கும்... நாம் இன்றுவரை எப்படி சுகமாக பூமியின் அற்புதங்களை, ஆச்சரியங்களை அனுபவித்தோமோ... அதை அப்படியே நாளை வரவிருக்கும் விருந்தினர்களும் அனுபவிப்பதை உறுதிப்படுத்த வேண்டியது நமது கடமையல்லவா\nமரங்களை வளர்ப்பது, இத்தகைய சமூகக் கடமைக்காகத்தான் என்பதைக்கூட விட்டுத் தள்ளுங்கள் இன்றையச் சூழலில் வருமானத்துக்கான அற்புதமான ஒரு வழி என்பதை மனதில் ஏற்றுங்கள்\nஇன்றைக்கு பல்வேறு பிரச்னைகளால் இக்கட்டில் சிக்கி தவிக்கிறது விவசாயம்; அதன் காரணமாகவே அதை விட்டு விலக நினைக்கிறார்கள் விவசாயிகள். இவர்களுக்கு நம்பிக்கை தரும் மாற்று வழி, ரியல் எஸ்டேட் எனப்படும் நிலவிற்பனைதான்.\n'கிடைத்த காசுக்கு விற்றுவிட்டு வங்கியில் போட்டு வைத்தால், வட்டியை வாங்கியே சாப்பிடலாம்' என்பதும் உண்மைதான். ஆனால், இதைவிட அதிக அளவில் காசு காய்த்துக் கொட்டுவதற்கும் வழி இருக்கும்போது, அதை ஏன் நாம் கையில் எடுக்கக் கூடாது முதிர்ந்த மரங்களை வெட்டி விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை... ரியல்எஸ்டேட் வட்டிக் கணக்குகளை எல்லாம் வெட்டித் தள்ளும் உச்சபட்ச கணக்கு முதிர்ந்த மரங்களை வெட்டி விற்பதன் மூலம் கிடைக்கும் தொகை... ரியல்எஸ்டேட் வட்டிக் கணக்குகளை எல்லாம் வெட்டித் தள்ளும் உச்சபட்ச கணக்கு அதுமட்டுமா... மரம் வெளியிடும் காற்றும்கூட இன்று 'கார்பன் டிரேடிங்’ என்ற பெயரில் வியாபாரமாகிவிட்டது.\nஉங்கள் மரங்களிலிருக்கும் பழங்களைத் தேடி வந்து தங்கும் பறவைகள் தரும் பலன் தெரியும்தானே விவசாயத்துக்கு வில்லனாக இருக்கும் புழு, பூச்சிகளைப் பிடித்து தின்பதுடன், எச்சங்களை மண்ணுக்கு உரமாக இட்டும் செல்லும் பறவைகளுக்கு இணையாக யாருண்டு விவசாயத்துக்கு வில்லனாக இருக்கும் புழு, பூச்சிகளைப் பிடித்து தின்பதுடன், எச்சங்களை மண்ணுக்கு உரமாக இட்டும் செல்லும் பறவைகளுக்கு இணையாக யாருண்டு இதைத்தான், 'மாடு இல்லாத விவசாயமும், மரம் இல்லாத தோட்டமும் பாழ்’ என்றது நம் முன்னோர்களின் அனுபவ அறிவு.\nசரி, விஷயத்த���க்கு வருவோம்... விவசாய நிலங்களை ரியல் எஸ்டேட் என்ற பெயரில் தரிசாகப் போட்டு வைப்பதைவிட, மரங்களை நட்டு வளருங்கள். அதற்குத் தேவையான அனைத்து வகையான உதவிகளையும் தமிழ்நாடு அரசின் வனவிரிவாக்கத் துறை செய்து கொடுக்கிறது.\nவரப்பு, வாய்க்கால், மேடு, பள்ளம், மானாவாரி என ஒவ்வொரு இடத்துக்கும் ஏற்ற மர வகைகள் இருக்கின்றன. அவை ஒவ்வொன்றை பற்றியும் தொடர்ந்து விரிவாக பார்ப்போம். இதுமட்டுமா... பயன் பெற்ற விவசாயிகளின் அனுபவங்கள், மரங்களின் மதிப்பு சொல்லும் வியாபாரிகளின் தேவைகள், 'கார்பன் டிரேடிங்' எனும் சந்தைக்குள் நுழையும் வழிமுறைகள் என்று அத்தனையையும் அலசுவோம்... தொடர்ந்து இணைந்திருங்கள்\nஇரா. ராஜசேகரன்... பி.எஸ்.சி, பி.எட்., வனத்துறை உதவி வனப்பாதுகாவலர்.\nகாரைக்குடி அழகப்பா பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்த ராஜசேகரன், பின்னர், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றார். அதையடுத்து, கோயம்புத்துர் வனச்சரக கல்லூரியில் வனச்சரகர் பயிற்சி பெற்றார். தற்போது மதுரை, வனவிரிவாக்க அலுவலராக பணியாற்றி வருகிறார்.\nவன மேலாண்மையில் தன்னுடைய சிறப்பான பணிகளுக்காக, 2010-11 ம் ஆண்டின் முதலமைச்சர் விருது இவருக்கு வழங்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.\nஐம்பது ஆண்டுகள் வளர்ந்த ஒரு மரம், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நன்மைகளை நமக்குச் செய்கிறது\nஅது தரும் உணவுப் பொருட்களின் மதிப்பு ரூ 10 லட்சம்\nஅது வெளியிடும் ஆக்சிஜனின் மதிப்பு ரூ. 5.30 லட்சம்\nஅது தடுத்து நிறுத்தும் மண் அரிப்பின் மதிப்பு ரூ. 6.40 லட்சம்\nஅது சுத்தப்படுத்தும் காற்று மாசுக்கான மதிப்பு ரூ. 10.30 லட்சம்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nகேட்டால் கிடைக்கும் நாட்டு விதைகள்\nகரும்புக்கு நடுவே சாம்பார் வெள்ளரி\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்க���்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\nகழுகார் நுழைந்ததும், தூத்துக்குடி தொடர்பான கட்டுரைகளை வாங்கி மொத்தமாகப் படித்துப் பார்த்துவிட்டு நிமிர்ந்தார். ‘‘இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக அதிர்ச்சிகரமான செய்திகள் வரத் தொடங்கியுள்ளன”\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nகல்லுக்குள்தான் கன்னா பின்னாவென்று ஈரம் இருக்கும் என்று மெசேஜ் சொல்லும் மலையாள ரீமேக் பாஸ்கர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=11601", "date_download": "2018-05-26T23:31:15Z", "digest": "sha1:TQAXNYOC4VQFYXEHJUD6HQBTTBI3FTQH", "length": 12635, "nlines": 356, "source_domain": "www.vikatan.com", "title": "gold | விளையாட்டு காட்டும் ஆபரணத் தங்கம்!", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவிளையாட்டு காட்டும் ஆபரணத் தங்கம்\nதங்கத்தின் விலையைப் பொறுத்தவரை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது.\nகடந்த டிச.7-ம் தேதி 19,392 ரூபாயாக இருந்த ஆபரணத் தங்கம், டிச.8-ம் தேதி 19,240 ரூபாயாக குறைந்தது. அதன்பின், டிச.9-ம் தேதி 19,304 ரூபாயாக இருந்த தங்கம் டிச.11-ம் தேதி 19,160 ரூபாயாக சரிந்தது. தொடர்ந்து டிச.12-ம் தேதி 19,392 ரூபயாக இருந்த தங்கம் டிச.14-ம் தேதியான இன்று (14.12.15) 19,224 ரூபாயாக குறைந்து விளையாட்டு காட்டு வருகிறது.\nசென்னையில் இன்று மாலை நேர நிலவரப்படி, 24 காரட் சுத்தத் தங்கம் ஒரு கிராம் 23 ரூபாய் குறைந்து 2,570 ரூபாயாக இருக்கிறது. 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 21 ரூபாய் குறைந்து 2,403 ரூபாய்க்கும், ஒரு சவரன் 168 ரூபாய் குறைந்து 19,224 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.\nவெள்ளி ஒரு கிராம் 60 காசு குறைந்து 35 ரூபாய் 80 காசாகவும், கட்டி வெள்ளி ஒரு கிலோ 525 ரூபாய் குறைந்து 33,485 ரூபாயாகவும் உள்ளது.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\n” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00375.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://endrayathevai.blogspot.com/", "date_download": "2018-05-26T23:25:10Z", "digest": "sha1:WKJHKZVXTRKCBDUZ2EOFSNFCSGXEPJMY", "length": 6897, "nlines": 96, "source_domain": "endrayathevai.blogspot.com", "title": "kirukan", "raw_content": "\nஎன்று ப.சிதம்பரம் அறியாதவரா என்ன\n*ஜார்ஜ் ராய்:மனித வள மேம்பாட்டு அதிகாரி என்ற போர்வையில் இருந்து உழைக்கும் மக்களை சுரண்டியதால்,கொள்ளப்பட்ட மிருகம் ...\nமார் தட்டி நான் நின்ற சாதியெல்லாம்\nமா உருவாய் என் முன்னே நிற்குதடி\nகாதல் ஒன்றே நான் செய்த \"பாவமென்றால்\"\nதனியார் நிறுவனத்தில் பணிபுரியும் என்னை பாதித்த ராஜபக்சேவின் அதிபர் பதவியும் ,அதனால் உருவான சிறு கவிதையையும் பகிர்ந்து கொள்கிறேன்.\nகவிதையெல்லாம் எழுத தெரியாத என்னால் உங்களுக்கு ஏற்படும் சிரமத்திற்க்கும் சிரமேர்கிறேன்..ஆனால் யாரோ ஒருவரின் மனதில் சிறு கீறலை இக்கவிதை ஏற்படுதுமாயின் ஆகமகிழ்வேன், அடக்குமுறைகளை ஒடுக்க நினைக்கும் ஒருவர் என் கவிதையை படித்தார் என்று....\nநடப்பவைகளை யுகித்தறிய முடியதாயாத மழலைக்கு\nஉணர்த்த வேண்டிய பெற்றோரும் சடலங்கலாய்,\nஅழுது வீங்கிய ஈர கன்னங்களில் தரப்பட்ட திடீர் முத்ததையும்,\nகுருதி கரை படிந்த கைகளில் தரபட்ட இனிப்பையும் பொருட்படுத்தாது,,\nமீண்டும் அதிபாராய் உலா வந்து கொண்டிருக்கும் ராஜபக்சேவைசெய்வதறியாது வெறித்து கொண்டிருந்தாள் அந்த ஈழ சிறுமி\nசெம்மொழி மானாட்டின் நிகழ்ச்சி நிரலை...\nமிதக்க துடிக்கும் நம் 'தமிழின தலைவர்கள் '\n மார் தட்டி நான் நின...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannanvaruvan.blogspot.com/2012/06/blog-post_09.html", "date_download": "2018-05-26T23:24:20Z", "digest": "sha1:GLYJLBZDXAH7KZWM4EKFZARVB2PITWQ2", "length": 13931, "nlines": 124, "source_domain": "kannanvaruvan.blogspot.com", "title": "கண்ணனுக்காக: யுதிஷ்டிரனின் பெருந்தன்மை!", "raw_content": "\nதிருதராஷ்டிரனைப்போல் யுதிஷ்டிரன் எதற்கும் தயங்கவில்லை. அவன் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்��ான். அதனால் குடும்பத்தில் முக்கியமாய் ஹஸ்தினாபுரத்தின் அரசியல் வாழ்வில் நிம்மதியும், அமைதியும் கிடைக்குமானால் அவன் விரைவில் ஒரு முடிவு எடுக்க வேண்டும். அதற்கு அவன் தாத்தா பீஷ்மரின் உதவியைக் கூட எதிர்பார்க்கவில்லை. அவன் எதற்கும் தயாராகிவிட்டான். திருதராஷ்டிரனைப் பார்த்து, “நான் என்ன செய்யவேண்டும் அரசே நான் ஏற்கெனவே ஒரு முறை கூறியதையே மீண்டும் கூறுகிறேன். நீங்கள் கட்டளையிடுங்கள்; நாங்கள் அதை நிறைவேற்றுகிறோம். அரசே, உங்கள் அனைவரின் முழுச் சம்மதத்துடனேயே தாத்தா பீஷ்மர் என்னை யுவராஜாவாக்கினார். அப்போது நீங்கள் முழு மனதோடு சம்மதம் தெரிவித்தீர்கள். நானாக இதைக் கேட்கவில்லை; நீங்கள் பெரியோர்கள் பார்த்து யுவராஜாவின் அலுவல்களைக் கவனிக்கச் சொல்லிக் கவனித்தேன்; இப்போது அது கூடாதெனில் சொல்லுங்கள். இப்போது, இந்த நிமிடமே நான் யுவராஜா பதவியிலிருந்து விலகி விடுகிறேன். தாராளமாக துரியோதனனே யுவராஜாவாக ஆகிக் கொள்ளட்டும். இதன் மூலம் அவன் மனம் கொஞ்சமானும் சாந்தம் அடைந்தால் நல்லதே நான் ஏற்கெனவே ஒரு முறை கூறியதையே மீண்டும் கூறுகிறேன். நீங்கள் கட்டளையிடுங்கள்; நாங்கள் அதை நிறைவேற்றுகிறோம். அரசே, உங்கள் அனைவரின் முழுச் சம்மதத்துடனேயே தாத்தா பீஷ்மர் என்னை யுவராஜாவாக்கினார். அப்போது நீங்கள் முழு மனதோடு சம்மதம் தெரிவித்தீர்கள். நானாக இதைக் கேட்கவில்லை; நீங்கள் பெரியோர்கள் பார்த்து யுவராஜாவின் அலுவல்களைக் கவனிக்கச் சொல்லிக் கவனித்தேன்; இப்போது அது கூடாதெனில் சொல்லுங்கள். இப்போது, இந்த நிமிடமே நான் யுவராஜா பதவியிலிருந்து விலகி விடுகிறேன். தாராளமாக துரியோதனனே யுவராஜாவாக ஆகிக் கொள்ளட்டும். இதன் மூலம் அவன் மனம் கொஞ்சமானும் சாந்தம் அடைந்தால் நல்லதே அவனும், அவன் சகோதரர்களும் சந்தோஷமாய் இருந்தாலே போதுமானது.”\nதிருதராஷ்டிரனுக்கு உள்ளூற மகிழ்ச்சி என்பது அவன் குரலில் தெரிந்தாலும், அவன் மிகக் கஷ்டப்பட்டு முகத்தில் வருத்தத்தை வரவழைத்துக் கொண்டு, யுதிஷ்டிரன் சொல்வது தனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கும் செய்தி எனக் காட்டிக் கொண்டான். “இது மட்டும் போதாது யுதிஷ்டிரா இதனால் எல்லாம் இந்த சகோதரச் சண்டை முடிவுக்கு வந்துவிடும் எனத் தோன்றவில்லை. ஹஸ்தினாபுரத்து மக்கள் உன்னையும், உன் சகோதரர்க���ையும் தங்கள் உயிராக நினைக்கின்றனர். தர்மமே அவதாரம் செய்திருக்கிறது உன் மூலமாக என எண்ணுகின்றனர். நீ தர்மத்தின் தேவதை எனப்போற்றுகின்றனர். துரியோதனன் வலுக்கட்டாயமாய் உன்னிடமிருந்து யுவராஜா பதவியைப் பிடுங்கிக் கொண்டான் என்பது தெரிய வந்தால் மக்கள் புரட்சி செய்வார்கள். அவர்களை அடக்குவது அவ்வளவு எளிதல்ல.” திருதராஷ்டிரன் எப்படியேனும் யுதிஷ்டிரன் மூலமே இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்ட விரும்பினான்.\n“மாட்சிமை பொருந்திய அரசே, மனம் விட்டுச் சொல்லுங்கள். ஆணையிடுங்கள். நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும் என்ன செய்தால் பரதச் சக்கரவர்த்தியால் ஸ்தாபிக்கப் பட்ட இந்த மாபெரும் சாம்ராஜ்யம் நிலைத்து நிற்கும் என்ன செய்தால் பரதச் சக்கரவர்த்தியால் ஸ்தாபிக்கப் பட்ட இந்த மாபெரும் சாம்ராஜ்யம் நிலைத்து நிற்கும் இந்த ராஜ்யத்தின் மேன்மைக்காக நான் எதுவேண்டுமானாலும் செய்வேன்; என் தம்பிகளும் அதற்கு உடன்படுவார்கள்.” என்றான்.\n“அது சரி, அது சரி” திருதராஷ்டிரன் கைகளைப் பிசைந்து கொண்டான். அரியணையில் கை முஷ்டிகளால் ஓங்கிக் குத்தினான். என்ன செய்வது எனப்புரியாமல் தவித்தான். பின்னர் யுதிஷ்டிரனிடம், “குழந்தாய், நீ பதவியை விட்டு விலகினாலும் ஹஸ்தினாபுரத்தில் உன்னால் நிம்மதியாக வாழ முடியாது. துரியோதனன் வாழ விடமாட்டான். அதுதான் என்ன செய்வதெனப் புரியாமல் தவிக்கிறேன்.”\nதிருதராஷ்டிரனின் தர்மசங்கடத்தைக் குறைக்க உதவினவன் போல யுதிஷ்டிரன் நகைத்தான். தனக்கு இதெல்லாம் ஒன்றும் புதிய விஷயமில்லை, ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான் என இதன் மூலம் அனைவருக்கும் தெரிவித்தான். “அரசே, நாங்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டே, இந்த நாட்டை விட்டே சென்று விடுகிறோம். காட்டுக்குச் சென்றுவிடுகிறோம்.” என்றான்.\n“இல்லை, இல்லை, அதெல்லாம் வேண்டாம்.” திருதராஷ்டிரன் குரல் நடுங்கியது. மீண்டும் பீஷ்மரை உதவிக்கு அழைப்பவன் போல் அவர் பக்கம் பார்த்தான். பின்னர் அதே நடுக்கமான குரலில், “நீங்கள் காட்டுக்கெல்லாம் போக வேண்டாம். வாரணாவதம் போய்ச் சில மாதங்கள் அங்கே தங்கி இருங்கள். அங்கே கடவுள்களுக்கெல்லாம் கடவுளான மஹாதேவருக்கு ஒரு விழா நடைபெறப் போகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அந்த விழாவில் பங்கெடுக்க வருகின்றனர். நீங்கள் அதில் கலந்து கொண்டாற்போல��ும் இருக்கும். அந்த விழாவுக்காக உழைத்தாற்போலவும் இருக்கும். சில மாதங்கள் நீங்கள் இங்கிருக்கவில்லை எனில் துரியோதனனும் மனம் அமைதியடைவான். அவர்களுடைய சந்தேகமும் நீங்கும். அதன் பின்னர்…..பின்னர்……. நீங்கள் ஹஸ்தினாபுரம் திரும்பலாம்.”\n“பெரியப்பா,” முதல்முறையாக உறவுப் பெயர் சொல்லி அழைத்த யுதிஷ்டிரன், “எனக்குப்புரிந்து விட்டது. நாங்கள் என்ன செய்யவேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்களோ அதை உங்கள் உத்தரவாக எண்ணித் தலைமேல் சுமந்து அதை நிறைவேற்றுவோம். கவலைப்படாதீர்கள். நான் இன்றே யுவராஜா பதவியைத் துறந்துவிட்டேன்.” இதைச் சொல்கையில் யுதிஷ்டிரன் குரலில் எந்தவிதமான வருத்தமும் தெரியவில்லை. “எங்கள் தாய் குந்தியுடனும், என் மற்ற சகோதரர்கள் நால்வருடனும், நான் நாளை மறுநாள் வாரணாவதம் கிளம்பி விடுகிறேன்.”\nதிருத்ராஷ்ட்ரன் ரொம்ப சுவாரசியமான கேரக்டர். வில்லாதி வில்லத்தனம் இருந்தும் பரிதாபம் எப்படியோ வரமாதிரி அமைஞ்ச பாத்திரம். அதிகம் ஆராயப்படாத கேரக்டர். நீங்க இதைப் பத்தி எழுதுறது நிச்சயமா unique.\nதர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்\nயுதிஷ்டிரனின் வருத்தமும், பீஷ்மரின் மெளனமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/1185069", "date_download": "2018-05-26T23:25:06Z", "digest": "sha1:4C67SCGYUHYCRYVDK3EHFRFI4EL3J3LN", "length": 3229, "nlines": 22, "source_domain": "kuna-niskua.com", "title": "ஒரு வரைபடத்தில் உள்ளடக்கத்தை கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பக்கத்தை Semalt", "raw_content": "\nஒரு வரைபடத்தில் உள்ளடக்கத்தை கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பக்கத்தை Semalt\nநாங்கள் உங்கள் தளத்தின் எஸ்சிஓவை மேம்படுத்த விரும்புகிறோம். இந்தப் பக்கம் GWT (JavaScript அடிப்படையிலான) இணையப் பக்கமாகும், அதன் உள்ளடக்கம் வரைபடம் அல்லது ஜிபிஎஸ் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.\nஇப்போது நாம் ஒரு சாதாரண இறங்கும் html பக்கம், மற்றும் வரைபடம் மற்றும் விவரம் பக்கங்கள் வரைபடத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது - hosting barato chile. எக்ஸ்எம்எல்.\nநான் சிறந்த முடிவுகளை அடைய விரும்புகிறேன்:\nஇப்போது HTML பக்க இறங்கும் பக்கத்தை விட்டுவிட்டு, ஆனால் வரைபடப் பக்கத்தை சுட்டிக்காட்டுகிறது (இப்போது அது ஜாவாவின் மூலம் செயல்படுகிறது).\nவரைபடத்தில் (ஜாவாஸ்கிரிப்ட் பக்கம்) தந்திரத்தை பயன்படுத்தி, H1, H2, H3 ஆனாலும் உலகம் முழுவதுமுள்ள வரைபடத்தை சித்தரிக்கும் விவரங்களுக்க��ன இணைப்புகள் பட்டியலை வைப்போம். அல்லது தளவரைபடத்திற்கு இதை விட சிறந்தது. எக்ஸ்எம்எல் முதல் வழி, நாம் படிநிலையை (தரவரிசை -> வரைபடம் -> விவரங்கள்) வைத்திருக்கிறோம்.\nவிவரங்கள் பக்கத்தில் தந்திரம் பயன்படுத்த மற்றும் html தகவல் எழுத.\nஎனவே, கேள்விக்கு ஒரு வரைபடம் இருக்கிறது. xml அல்லது விவரங்களை சுட்டிக்காட்ட பக்க உள்ளடக்கத்தை மாற்ற (அவர்கள் ஆயிரக்கணக்கான இருக்க முடியும்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=146177", "date_download": "2018-05-26T23:41:28Z", "digest": "sha1:P2VBIQTO2BIIDXJ7MWQS3XGTWXKI65YB", "length": 16318, "nlines": 185, "source_domain": "nadunadapu.com", "title": "மணமேடையில் மணமகனை சுட்டு கொன்ற நண்பர்!! காரணம் என்ன?? – (அதிர்ச்சி வீடியோ) | Nadunadapu.com", "raw_content": "\nநினைவேந்தல் குழறுபடிகள்: மாணவர்கள் பதிலுரைக்க வேண்டும்\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nமணமேடையில் மணமகனை சுட்டு கொன்ற நண்பர் காரணம் என்ன\nஉத்தரப்பிரதேச மாநிலத்தில் மணமேடையில் அமர்ந்திருந்த மணமகனை நோக்கி அவரின் நண்பர் சுட்டதில் மணமகன் பரிதாபமாக உயிரிழந்தார்.\nலக்னோ: வடமாநிலங்களில் திருமணத்தன்று மாப்பிள்ளை வீட்டார் துப்பாக்கியால் வானத்தை நோக்கிச் சுட்டு தங்களின் பெருமையை உணர்த்துவது வழக்கமாகும். குறிப்பாக பிகார், உத்தரப்பிரதேசம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் இந்த வழக்கம் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், லக்மிபூர்கேரி மாவட்டத்தில் உள்ள ராம்பூர் கிராமத்தில் நேற்று ஒரு திருமணம் நடக்க இருந்தது. அப்போது, மணமகன் சுனில் வர்மா (26) மேடையில் அமர்ந்திருந்தார்.\nமணமகனுக்குரிய சடங்குகள் நடந்து கொண்டிருந்தன. அப்போது, மணமகனுக்கு எதிர்த்திசையில் அவரின் நண்பர் கையில் துப்பாக்கியுடன் நின்று கொண்டிருந்தார்.\nஅப்போது திடீரென மணமகனின் நண்பர் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் இரு முறை சுட்டார். இதில் முதல் குண்டு வெளியில் பாய்ந்தது.\n2-வது குண்டு எதிர்பாராத விதமாக மணமகனின் மார்பில் பாய்ந்தத���. இதில் சம்பவ இடத்திலேயே அவர் சுருண்டு விழுந்தார். இதையடுத்து மணமகனை அங்கிருந்தவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.\nஆனால், அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.\nஇதுகுறித்து போலீஸ் நிலையத்தில் மணமகனின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.\nமணமகனைச் சுட்ட அவரின் நண்பர் மீது கொலை வழக்குப் பதிவு செய்தனர். மணமகனின் நண்பர் வைத்திருந்தது உரிமம் பெற்ற துப்பாக்கி என போலீசார் தெரிவித்தனர்.\nமணமகனைத் துப்பாக்கியால் சுடும் காட்சி தொடர்பான வீடியோ அனைத்து இந்தி தொலைக்காட்சிகளிலும் வெளியானது. சமூக ஊடகங்களிலும் பகிரப்பட்டு, வைரலானது.\nமணமகனுக்கும் அவரின் நண்பருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்ததா, அல்லது ஏதேச்சையாக துப்பாக்கிக் குண்டு வெடித்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.\nஇந்நிலையில், மணமகனை சுட்டுக் கொன்ற ராமசந்திரா என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.\nPrevious article“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது” என்பதை – பாலசிங்கம் அறிந்திருந்தார்\nNext articleகாமாட்சி விளக்கை ஏன் பயன்படுத்துகிறார்கள்\n`மருத்துவமனையில் ஜெயலலிதா பேசிய ஒலிப்பதிவின் பின்னணி என்ன\nகாதலுறவை துண்­டித்த காத­லன்: நாக்கை கடித்து துண்டித்து முயற்சித்த காதலி.. மிளகுத் தூள் தூவி விடுவித்த பொலிசார்-(வீடியோ)\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nஎதிரி நாட்டவரை போல ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்ற போலீஸ்- பதை பதைக்க வைக்கும்...\nஉலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா; மொத்த சொத்து மதிப்பு 8,23,000 கோடி டாலர்\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங��கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு... காற்றில் றெக்கை கட்டிப் பறப்பது போல அவன்/அவள் விரல் கோர்க்கையில் ஜிவ்வென வானத்தில் மிதப்பது போல தோன்றும். காதலின் வாசம் நரம்புகளில் மின்னல் பாய்ச்சி உயிரை உயிரால் உலரச் செய்யும்....\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=146573", "date_download": "2018-05-26T23:48:37Z", "digest": "sha1:VSMUCBDAQOSER5RJDDUSM3FUUHUBCSJ4", "length": 44667, "nlines": 238, "source_domain": "nadunadapu.com", "title": "“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்!!: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி) | Nadunadapu.com", "raw_content": "\nநினைவேந்தல் குழறுபடிகள்: மாணவர்கள் பதிலுரைக்க வேண்டும்\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\n“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)\nஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மரணமான குண்டுவெடிப்புச் சம்பத்தின்போது மரணத்தின் வாயில் வரையில் சென்று திரும்பியவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர்களில் ஒருவரும் அக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்ரூபவ் மாநில பொதுச்செ��லாளர் பதவிகளை வகித்தவரும் தேசிய குழு உறுப்பனருமா தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி வருமாறு,\nகேள்வி:- தமிழகத்தில் திரைப்படத்துறையின் பிரபல்யங்கள் தொடர்ச்சியாக அரசியல் கட்சிகள் ஆரம்பித்து அரசியலில் பிரவேசிப்பதை எவ்வாறு பார்க்கின்றீர்கள்\nபதில்:- திரைப்பட நடிகர்கள் வருகை தருவதையும் பேசுவதையும் பார்வையிடுவதற்கு ஒரு கூட்டம் கூடுவது வழமையானது. ஊடகங்களும் அவர்களுக்கான முக்கியத்துவத்தினை அளிக்கும்.\nஆனால் மக்கள் அவர்களுக்கு வாக்குகளால் ஆதரவளிப்பார்களா என்றால் இல்லை. எனினும் எம்.ஜி.ஆர் விடயம் முழுமையாக மாறுபட்டது.\nஎம்.ஜி.ஆரை எடுத்துக்கொண்டால் அவர் நடிகர் என்பதை தாண்டி இளமைக் காலம் முதல் திராவிட முன்னேற்றக்கழகத்தின் சதாரண உறுப்பினராக இருந்தவர். அதனையடுத்து ஏனைய தலைவர்களுடன் இணைந்து செயற்பட்டவர்.\nஅதேசமயத்தில் திரைப்படத்துறையில் சிறப்புப் பெறுகின்றார் என்பதால் மக்களை ஈர்க்கும் நபராக திராவிட முன்னேற்றக்கழகத்தால் அவர் மதிக்கப்பட்டதோடு அக்கழகம் அவரைப் பயன்படுத்தியது.\nமேலும் தி.மு.கவிலிருந்து எம்.ஜி.ஆர்.பிளவடையும் போது கூட சரியரைவாசியாகவே பிளவு ஏற்படுகின்றது. ஆகவே அவருடைய முன்னுதாரணத்தினை வைத்துப் பார்க்கின்றபோது தற்போதுள்ள சினிமாத்துறையினரின் வருகையை அத்துணை தூரம் மாற்றத்தினை ஏற்படுத்தும் என்று முன்னிலைப்படுத்தி சிந்திக்க முடியாது.\nகேள்வி:- ராஜீவுடன் நெருங்கிப் பழகியவர் என்ற அடிப்படையில் தமிழர்கள் பிரச்சினை தொடர்பில் அவரின் மனநிலை எவ்வாறு இருந்தது\nபதில்:- ராஜீவ் காந்தியை நேரில் பார்த்து அவருடன் பழகியவன் அடிப்படையில் கருத்துக்களை முன்வைக்கின்றேன். தமிழ் மக்களை மிகவும் நேசித்த ஒருவர்.\nகுறிப்பாக ரூடவ்ழத்தமிழர்களுக்கு முழுமையான உரிமைகள் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்பதில் ஆர்வமாக இருந்தார். ஆனாலும் இந்தியா என்பது ஜனநாயக நாடு என்ற அடிப்படையில் இத்தகைய விடயங்களை இலங்கை போன்ற பிறிதொரு நாட்டுடன் கையாளும் போது படிப்படியாகவே கையாள முடியும்.\nஆயுதம் ஏந்தி போராடிவிட முடியாது. உலக சூழலில் அது சாத்தியமாகது என்பதையும் உணர்ந்திருந்தார். ஆகவே தான் ஒப்பந்தத்தினை செய்தார். அடுத்த கட்ட நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கும் தயாராகவிருந்தார்.\nஆனாலும் விடுதலைப்புலிகள் ���வறான அபிப்பிராயத்தினை உணர்ச்சிவசப்பட்டு எடுத்துவிட்டார்கள். அதாவது, பங்களாதேஷுக்கு இந்திய படைகள் சென்று போரிடவில்லை.\nஇந்தியபடைகள் சென்று மீண்டும் திரும்பியிருந்தன. ஆனால் இந்தியா உதவிகளை வழங்கியிருந்தது. இதனை விடுதலைப்புலிகள் புரியாது நேச சக்தியை எதிரி சக்தியாக மாற்றிவிட்டார்கள்.\nகேள்வி:- ராஜீவ் காந்தி குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் என்ற வகையிலும் நேரடியாக களத்தில் இருந்தவர் என்ற அடிப்படையிலும் அதனைப் பற்றி குறிப்பிடமுடியுமா\nபதில்:- 1991ஆம் ஆண்டு மே 21ஆம் திகதி ஸ்ரீபெரம்பத்தூரில் அந்த சம்பவம் நடைபெற்றது. இப்போது நினைவுக்கு வந்தாலும் அதிர்ச்சியளிக்கும் சம்பவமாகவே உள்ளது.\nசம்பவம் நிகழ்வதற்கு சற்று முன்னர் அவருடன் உரையாடக் கிடைத்தது. அந்தக் குண்டு வெடிப்புச் சம்பவத்தின் போது உயிர் தப்பிய ஒரு நபராக நான் மட்டுமே உள்ளேன்.\nஎனது உடலில் இன்றும் இருபதற்கும் மேற்பட்ட பதிந்த பரளைகள் எடுக்கப்படாதிருக்கின்றன. ராஜீவ் காந்தியின் மெய்க்காப்பாளர்கள் உட்பட என்னைச்சுற்றி நின்றவர்கள் இருபதற்கும் மேற்பட்டவர்கள் அதேயிடத்தில் கொல்லப்பட்டார்கள்.\nநானும் படுகாயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் பலமாத சிகிச்சையின் பின்னர் தான் எழுந்திருந்தேன். அதன் பின்னர் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலும் ஒருதடவை நீடித்திருந்தேன்.\nஆனால் தற்போது வரையில் ராஜீவ் காந்தியின் படுகொலைச் சம்பவத்தின் உண்மையான குற்றவாளிகள் யார் அதற்கு பின்னால் நடைபெற்ற உண்மையான சதி என்ன அதற்கு பின்னால் நடைபெற்ற உண்மையான சதி என்ன யாரெல்லாம் அந்தத் துயரச்சம்பவத்தின் பங்காளிகள் யாரெல்லாம் அந்தத் துயரச்சம்பவத்தின் பங்காளிகள் என்பதில் உண்மையான தகவல்கள் வெளிவரவில்லை.\nஅனைத்துமே யூகச் செய்திகளாகவும் சந்தேகச் செய்திகளாகவுமே இருக்கின்றன. இது சம்பந்தமாக ராஜீவ் காந்தியின் கடைசி மணித்துளிகள் என்றொரு புத்தகம் கூட எழுதியுள்ளேன்.\nகேள்வி:- ராஜீவின் மரணத்தின் தமிழர்கள் விடயத்தில் இந்திய மத்திய அரசின் போக்கு மாற்றமடைந்தமையை ஏற்றுக்கொள்கின்றீர்களா\nபதில்:- ராஜீவ் காந்தியின் மரணத்தின் பின்னர் இந்திய மத்திய அரசு மட்டுமல்ல முழு இந்தியர்களின் மனநிலையும் விடுதலைப்புலிகள் தொடர்பில் மாற்றமடைந்தது மட்டுமல்ல தமிழர்களின் பிரச்சினைகளிலிருந்தும் விலகிப்போகின்ற நிலைமையினை ஏற்படுத்தியது.\nஅந்தகாலப்பகுதியில் நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தேன். ராஜீவின் மரணத்தின் பின்னர் இந்தியப் பிரதமராக நரசிம்மராவ் பதவிக்கு வருகின்றார்.\nஅவர் பதவியை ஏற்றவுடன் ராஜீவின் கொலைசம்பந்தமான விசாரணையில் அவர்கள் பெரிதாக அக்கறையைக் கொண்டிருக்கவில்லை. கொலை சம்பந்தமான துப்பறிதலை மேற்கொண்டு உண்மையைக் கண்டறிய வேண்டும் என்பதில் அவர்கள் ஈடுபாட்டுடன் செயற்பாடுகளை மேற்கொண்டார்கள் என்பதை அவதானிக்க முடியவில்லை.\nஏனோதானே என்றுதான் அனைத்தையும் முன்னெடுத்தார்கள். அடுத்தாக தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தான் அந்தப் படுகொலையை செய்தது என்று உறுதியாக நம்பிவிட்டார்கள்.\nஅமிர்தலிங்கம், மற்றும் சகோதர இயக்கங்களின் தலைவர்கள் ஆகியோரை படுகொலை செய்தார்கள் என தொடர்ச்சியாக கிடைத்த செய்திகள் விடுதலைப்புலிகள் சதிசெய்து கொலைசெய்திருக்க முடியும் என்ற உறுதியான நிலைப்பாட்டினை எடுப்பதற்கு காரணமாகிவிட்டது.\nஅதேநேரம் தமிழகத்தில் இருந்த விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் என்று கூறியவர்களும் அக்காலத்தில் பெரும் பிரசாரத்தினைச் செய்தார்கள்.\nஅதாவது, தமிழ் மக்களை கொல்வதற்கு இந்திய படைகளை அனுப்பியவர் ராஜீவ் காந்தி ஆகவே அவரை மரணமடையச் செய்தது சரிதான் என்று பகிரங்க கருத்துக்களை வெளியிட்டார்கள்.\nஇவற்றின் மூலம் ராஜீவ் படுகொலைக்கு விடுதலைப்புலிகள் தான் மூல காரணம் என்பது உறுதிப்படுத்தப்பட்டது போன்று மக்கள் மத்தியிலும் சென்றடைந்து விட்டது. இதனால் மத்திய அரசாங்கம் முதல் தமிழக அரசாங்கம், பொது மக்கள் என அனைத்து தரப்பினரிடையேயும் விடுதலைப்புலிகள் தொடர்பிலான மனநிலை மாற்றமடைந்தது.\nகேள்வி:- தமிழீழ விடுதலைப்புலிகள் தொடர்பில் உங்களின் நிலைப்பாடு என்ன\nபதில்:- மண் விடுதலைக்காக விடுதலைப்புலிகள் முன்னெடுத்த போராட்டத்தினை நான் மதிக்கின்றேன். ஆனால் அவர்களின் சகோதரப்படுகொலைகளை வன்மையாக கண்டிக்கின்றேன். அப்படியொரு சம்பவத்தினை நேரடியாகவே பார்த்திருந்தேன். சென்னை நகரின் மத்தியில் பத்மநாபா உட்பட 12பேரை பட்டப்பகலில் சுட்டுக்கொன்றார்கள்.\nஅரசாங்கத்தின் அனுமதியைப் பெற்று அந்த உடலங்களை எனது தோளில் காவிச்சென்று இறுதிக் கிரியைகளில் ஈடுபட்ட அனுபவம் எனக்கு உள்ளது.\nஅரசியலில் வேறுபாடுகள் முரண்பாடுகள் இருப்பதற்காக துப்பாக்கிகலாசராத்தினை பயன்படுத்தும் வழக்கம் தமிழக அரசியலில் இருக்கவில்லை. தமிழர்களைக் கொன்றுவிட்டு தமிழ்த் துரோகி என்று அறிவிப்பதில் என்ன நியாயம் இருக்கின்றது.\nஅவர்களிடத்தில் வீரம் செறிந்திருந்தது. போராட்டத்தில் சிறந்து விளங்கினார்கள். அடுத்து வந்த காலகட்டத்தில் ஆனால் அரசியல் முதிர்ச்சி இன்மை காரணமாக தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டார்கள். அது அவர்களுக்கு பெரும் பலவீனத்தினை அளித்தது.\nகேள்வி:- தமிழீழ விடுதலைப்புலிகள் மீது இத்தகைய விமர்சனங்களை முன்வைக்கும் நீங்கள் அவர்களுடன் நெருக்கமான உறவுகளை கொண்டிருந்தீர்களே\nபதில்:- இந்த விமர்சனங்களுக்கு அப்பால் தமிழர்களுக்கான உரிமைப் போராட்டத்தினை அவர்கள் முன்னெடுத்தமையினால் நான் அவர்களுடன் தொடர்புகளைப் பேணி உதவ வேண்டிய கடப்பாட்டிற்கு உட்பட்டிருந்தேன்.\nகேள்வி:- நான்காம் ஈழப்போரின் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் உங்களுக்கும் இடையிலான தொடர்புகள் காணப்பட்டதாக தகவல்கள் உள்ளனவே\nபதில்:- நான்காம் ஈழப்போரின் போது எனக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் தொடர்பாடல்கள் இருந்தமை உண்மை தான். விடுதலைப்புலிகளின் அரசியல்பிரிவு பொறுப்பாளர் பாலசிங்கம் நடேசன் என்னுடன் தொடர்ச்சியான தொடர்புகளைக் கொண்டிருந்தார்.\nசில அறிக்கைகள் வரைகின்றபோது அவர் என்னுடன் கலந்துரையாடுவார். அதுதொடர்பிலான ஆதாரங்களும் என்னிடத்தில் உண்டு. இவ்வாறான நேரத்தில் தான் நடேசன் தங்களை சரணடையுமாறு கோருகின்றார்கள்.\nஎன்ன செய்வது என்பது குறித்தும் என்னிடத்தில் ஆலோசனை நடத்தினார். உங்களின் நெருக்கடியான நிலைமைகளை அறியாது நான் தீர்க்கமாக பதிலளிக்க முடியாது என்றேன்.\nஇருப்பினும் சரணடைகின்றேன் என்று எழுத்துமூலமாக வழங்காது எமது ஆயுதங்கள் மௌமாகின்றன என்று எழுத்துமூலமாக வழங்குங்கள் என்று ஆலோசனை வழங்கினேன். அதனை அறிக்கை வரைபாக அனுப்புமாறும் கோரினார்.\nஅச்சமயத்தில் நான் அனுப்பி வைத்தேன். அதனைத்தொடர்ந்து ஒரிரு நாட்களின் பின்னர் “தான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என்றும் நடசேன் கூறினார்.\n“நடுவழியில் என்னையும் வாகனத்தையும் மறித்துவிட்டார்கள். என்ன பிரச்சினை என்று தெரியவில்லை” என்பது நடேசன் இறுதியாக என்னுடன் பேசிய வார்த்தைகளாக இருக்கின்றன.\nஇதனைவிட பலபோராளிகளும் மக்களும் ஊர்பெயர் சொல்லாது நெருக்கடிகளிலிருந்து காப்பற்றுவீர்களா அடுத்து என்ன செய்யலாம் நாங்கள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளோம். எப்படி உயிரைக்காப்பாற்றுவது போன்ற கேள்விகளுடன் என்னைத் தொடர்புகொண்டார்கள். அச்சமயத்தில் போர்க்கள சத்தத்தினையே என்னால் கேட்கக்சுகூடியதாக இருந்தது.\nகேள்வி:- இலங்கை தமிழர்களின் தேசிய பிரச்சினைக்கு தீர்வுக்கு நீங்கள் எவ்வாறான பரிந்துரையை முன்வைக்கின்றீர்கள்\nபதில்:- உலகத்தினை எடுத்துக்கொண்டால் பலகோடிப்பேரா அல்லது சில்லாயிரம் பேரா என்பதை தாண்டி சிந்தனைகள் காணப்படுகின்றன.\nஐரோப்பிய ஒன்றியத்தில் நான்கரை இலட்சம் மக்களைக் கொண்ட மொல்டா தனிநாடாக இருக்கின்றது. ஸ்பெயின் நாட்டில் கட்டலோனியா தனியாக பிரிய வேண்டும் என்கின்றார்கள். உலகத்தினை அடக்கி ஆண்ட இங்கிலாந்திலிருந்து அயர்லாந்து பிரிந்தது. ஸ்கொட்லாந்து தனியாக பிரிவதற்கும் கோசங்கள் எழுந்திருந்தன.\nஅவ்வாறு பார்க்கின்றபோது உலகெங்கும் பரந்து ரூடவ்ழத்தமிழர்களின் எண்ணிக்கை கணிசமாக கோடிகளில் உள்ளது. ஆகவே அவர்களுக்கென்றொரு தனி அலகில் ஆட்சி இருப்பதில் தவறில்லை.\nதனிநாடு வழங்குவதற்கு தயார் இல்லையென்றால் ஆகக்குறைந்தது மாநில சுயாட்சியுடன் கூடிய அதிகாரப்பகிர்வினை வழங்க வேண்டும்.\nசிங்கள மக்களுக்கு எத்தகைய உரிமைகள் வழங்கப்பட்டுள்ளனவோ அவை அனைத்தும் தமிழ் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும். அதற்கான உத்தரவாதத்தினை அங்குள்ள ஆட்சியாளர்கள் வழங்கவேண்டியது அவசியமாகின்றது.\nஇந்தியாவிலே மாநிலங்களுக்கான அதிகாரங்கள் தொடர்பில் பஞ்சாயத்து நடகின்ற நிலையில் இந்த முறைமையை விடவும் குறைவாக தமிழர்கள் பகுதியில் நடத்துவதற்கு முயல்வது பொருத்தமல்ல. தமது பூர்வீக பகுதிகள் தொடர்பில் திட்டமிடுவதற்கும் வரிபோடுவதற்கும் உரிமையில்லை என்றால் என்ன செய்வது. ஆகவே இத்தகைய அடிமைத்தனமான நிலைமை எங்கும் ஏற்படக்கூடாது.\nஇலங்கை தமிழர்களையும் இந்தியத் தமிழர்களையும் சேர்த்தால் பத்துக்கோடியை தண்டுகிறது எண்ணிக்கை. ஆனால் அந்த இனத்திற்கென்று ஒரு நாடில்லை. எட்டுக்கோடி மக்கள் தொகையைக் கொண்ட ஜேர்மனி வல்லரசாக இருக்கையில் இத்தனை கோடியைக் கொண்ட தமிழினத்திற்கு மாநிலம் தான் இருக்க வேண்டும் என்பது எந்தவகையில் நியாயம். இது பிரிவைக்கான சிந்தனை அல்ல. உரிமைக்கான சிந்தனையின் பால் உருவான முழக்கம்.\nகேள்வி:- தற்போதைய சூழலில் உலகமயமாதல் கொள்கையின் அபரீதமான போக்கால் இடதுசாரிக் கொள்கைகள் பின்னடைவைச் சந்திக்கின்றனவா\nபதில்:- உலகமயமாதல் கொள்கையால் வல்லரசான அமெரிக்காவே நெருக்கடிக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு அதிபர் டிரெம் கூறுகின்றார். பொருளாதார ரீதியாக அவரால் சீன நாட்டுடன் போட்டியிட முடியவில்லை.\nசீன நாட்டுக்கு கிடைத்துள்ள மக்கள் தொகை தொழில்துறை என்பன பெரும்பலமாக அமைந்துள்ளதோடு அந்நாடு தொடர்ச்சியாக முன்னோக்கிச் செல்வதற்கான பதையையும் அமைத்துவிட்டது. அமெரிக்க தன்னிலையைக் காப்பாற்றவே தத்தளிக்கின்றது.\nஉலகம் முழுவதிலும் முதலாளித்துவ பொருளாதாரம் சரிந்துகொண்டிருக்கின்றது. பல்வேறுநாடுகளில் வங்கிகளில் மோசடிகள் இடம்பெறுகின்றன. கறுப்புபண தூய்தாய்க்கல் நடைபெறுகின்றது.\nஇவையெல்லாம் முதாலாளித்துவத்தின் கடைசிக்காலத்தினை வெளிப்படுத்துவதாகவே உள்ளது. ஆகவே உலகப்போக்கு முற்றாக மாறியுள்ளது.\nமேலும் முதலாளித்துவம் தன்னை நிலைநிறுத்த ஆரம்பிக்கின்றபோது ஏகாதிபத்தியமாகவே உலகத்தினையே அடக்கி ஆண்டது. இதனால் இங்கிலாந்திலேயே 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தொழிற்புரட்சி ஏற்பட்டது. தற்போது இங்கிலாந்தின் நிலைமையை அறிவதற்கு நல்லதொரு உதாரணம் உலகப்பெரும் விஞ்ஞானி ஸ்டீபன்ஹார்கிங்கின் மரணம்.\nஇறுதிவரையில் விஞ்ஞான முடிவுகளை மட்டும் நம்பிய இவர் இறந்த பின்னர் தேவாலயத்தின் கல்லறையில் அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது.\nகடந்த காலத்தில் எதிர்கருத்துக்களை உடவர்களின் உடலங்களை தேவாலயத்தின் கல்லறையில் அடக்கம் செய்யவதற்கு கூட ஆட்சியாளர்கள் விடமாட்டார்கள். இதன் அடிப்படையில் தான் மார்க்ஸ், வால்டர், கலிலியோ போன்றவர்களுக்கு தடைகள் இடப்பட்டன.\nஆனால் ஸ்டீபன் ஹார்க்கிங்கின் உடலை அடக்கம் செய்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டதோடு இங்கிலாந்தில் நாதியற்றவர்களாக ஏழைகளாக இருப்பவர்களுக்கு முழு உணவு வழங்க வேண்டும் என்ற அவருடைய விருப்பத்திற்கு அமைய நிகழ்வும் முன்னெடுக்கப���பட்டது. அதில் நூற்றுக்கணக்கான ஏழைகள், நாதியற்றவர்கள் பங்கேற்றனர்.\nஉலகத்தின் அத்தனை செல்வத்தையும் சுரண்டிக் கொழுத்த அந்த நாட்டில் இத்தனை ஏழையகளா நாதியற்றவர்களா ஏன்ற வினா எழுகின்றது. அத்துடன் முதலாளித்துவம் ஏழைகளையும் நாதியற்றவர்களையும் தான் உருவாக்கும் என்பதும் வெளிப்படுகின்றது.\nஇவ்வாறு இயற்கையையும் சமுகத்தினையும் அளித்துக்கொண்டிருக்கும் முதலாளித்துவத்திற்கு வருங்காலம் இல்லை. இடதுசாரிகள் விஞ்ஞான தொழில்புரட்சி ஏற்பட்டபோது கொள்கைரீதியான ஆயுத்தினை பயன்படுத்தவில்லை.\nமார்சிய தத்துவமோ மனித குலம் முன்னேற வேண்டும் என்கிற இடதுசாரித் தத்துவமோ சாகவில்லை. உலகத்தின் எதிர்காலத்திற்கு அதுவே காரணமாக அமையும்.\n(செய்தி மூலம்: தா.பாண்டியன் வீரகேசரி இணையத்தளத்துக்கு அளித்த விசேட செவ்வி)\nPrevious articleயாழில் குட்டைப்பாவாடையில் ஸ்கூட்டியில் போன யாழ் யுவதி நையப்புடைப்பு\nNext articleதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nமறைந்த முதல்வர் ஜெயலலிதா அப்பலோ மருத்துவமனையில் பேசிய ஆடியோ. வெளியீடு\nநிர்வாண மொடலான தமிழ் பெண்\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nஎதிரி நாட்டவரை போல ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்ற போலீஸ்- பதை பதைக்க வைக்கும்...\nஉலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா; மொத்த சொத்து மதிப்பு 8,23,000 கோடி டாலர்\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு... காற்றில் றெக்கை கட்டிப் பறப்பது போல அவன்/அவள் விரல் கோர்க்கையில் ஜிவ்வென வானத்தில் மிதப்பது போல தோன்றும். காதலின் வாசம் நரம்புகளில் மின்னல் பாய்ச்சி உயிரை உயிரால் உலரச் செய்யும்....\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/88_144769/20170901123243.html", "date_download": "2018-05-26T23:28:29Z", "digest": "sha1:GGZLYJWDFERIA73W2YOE5OR7XYQAYUCQ", "length": 8432, "nlines": 65, "source_domain": "nellaionline.net", "title": "உள்ளாட்சித் தேர்தல் வழக்கின் தீர்ப்பு செப்.4ம் தேதிக்கு ஒத்திவைப்பு : உயர்நீதிமன்றம் உத்தரவு", "raw_content": "உள்ளாட்சித் தேர்தல் வழக்கின் தீர்ப்பு செப்.4ம் தேதிக்கு ஒத்திவைப்பு : உயர்நீதிமன்றம் உத்தரவு\nஞாயிறு 27, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » அரசியல்\nஉள்ளாட்சித் தேர்தல் வழக்கின் தீர்ப்பு செப்.4ம் தேதிக்கு ஒத்திவைப்பு : உயர்நீதிமன்றம் உத்தரவு\nதமிழக உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கின் தீர்ப்பு செப்.4ம் தேதிக்கு ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.\nதமிழக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிக்காலம் கடந்த ஆண்டு அக்டோபர் 24 -ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், 2 கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநிலத் தேர்தல் ஆணையம் செப்டம்பரில் அறிவிப்பு வெளியிட்டது. அடுத்த நாளே வேட்புமனு தாக்கல் தொடங்கியது. தமிழகம் முழுவதும் சுமார் 5 லட்சம் பேர் மனுத்தாக்கல் செய்தனர்.\nஇந்நிலையில், உள்ளாட்சித் தேர்தலில் பழங்குடியினருக்கு உரிய இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக் கூறி, உயர் நீதிமன்றத்தில் திமுக சார்பில் அக்கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன், தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படவில்லை என்று கூறி, உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார்.\nமேலும் அதுவரை உள்ளாட்சி அமைப்புகளுக்கு தனி அலுவலரை நியமிக்கவும் உத்தரவிட்டார். தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து மாநிலத் தேர்தல் ஆணையம், தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தலைமை நீதிபதி அமர்வு இல்லாததால் இன்றைய தீர்ப்பு திங்கட்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nபிரதமர் நரேந்திரமோடி ஒரு ஊழல்வாதி : காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தாக்கு\nகர்நாடக முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார் எடியூரப்பா: கர்நாடக அரசியலில் திடீர் திருப்பம்\nகர்நாடகாவில் ஆட்சியமைக்க ரிசார்ட் மேனேஜர்கள் கோரிக்கை வைப்பார்கள்: பிரகாஷ் ராஜ் கிண்டல்\nமு.க.ஸ்டாலினுடன் கமல்ஹாசன் சந்திப்பு: காவிரி பிரச்சினை தொடர்பான கூட்டத்துக்கு அழைப்பு\nஎனது பெயரையோ, புகைப்படத்தையோ பயன்படுத்தக் கூடாது : திவாகரனுக்கு சசிகலா திடீர் தடை\nகுட்கா வழக்கில் அமைச்சர் விஜயபாஸ்கர் பினாமி மூலம் மேல்முறையீடு : அன்புமணி குற்றச்சாட்டு\nதமிழகத்துக்கு விரைவில் நல்ல நேரம் பிறக்கும்: நடிகர் ரஜினி காந்த் பேச்சு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/suriya-thaanaa-serndha-kutham-news/", "date_download": "2018-05-26T23:16:06Z", "digest": "sha1:3WWBYSUKT55LS2A5IMPBS3U64N274I5G", "length": 8990, "nlines": 75, "source_domain": "tamilscreen.com", "title": "தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு தடையா? - Tamilscreen", "raw_content": "\nHomeBreaking Newsதானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு தடையா\nதானா சேர்ந்த கூட்டம் படத்துக்கு தடையா\nதயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான விஷால், செயலாளர் ஞானவேல்ராஜா, பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு ஆகியோரது செயல்பாடுகளினால் அதிருப்தியுற்ற சிலர் இவர்கள் மூவரையும் வேரறுக்கும் வேலையைத் தொடங்கிவிட்டனர்.\nதயாரிப்பாளர் சங்கத்தின் முன்னாள் நாட்டாமைகளும், விஷால் தரப்பு கொண்டு வர திட்டமிட்டுள்ள சீர்திருத்தத்தினால் பாதிக்கப்படுவோம் என்று அஞ்சி நடுங்குகிற தியேட்டர் அதிபர்களும் விநியோகஸ்தர்களும்தான்.\nவேரறுப்பு வேலையின் முதல்கட்டமாக, விஷால், ஞானவேல்ராஜா, எஸ்.ஆர்.பிரபு சம்மந்தப்பட்ட படங்களுக்கு ரெட் போட்டிருப்பதாக கடந்த சில வாரங்களாகவே படத்துறையில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.\nஇந்நிலையில் தற்போது நடக்கும் சில சம்பவங்கள் மூலம் ரெட் விவகாரம் மெல்ல மெல்ல வெளிச்சத்துக்கு வர ஆரம்பித்திருக்கிறது.\nஎஸ்.ஆர்.பிரபு தயாரித்துள்ள ‘கூட்டத்தில் ஒருத்தன்’ ஜூலை 14ஆம் தேதி அன்று ரிலீசாகவிருப்பதாக முதலில் அறிவிக்கப்பட்டிருந்தது.\nஇந்நிலையில் திடீரென்று ‘கூட்டத்தில் ஒருத்தன்’ படத்தின் ரிலீஸை இரண்டு வாரங்கள் தள்ளி அதாவது ஜூலை 28-ஆம் தேதி ரிலீஸ் என்று அறிவித்துள்ள எஸ்.ஆர்.பிரபு, ரிலீஸ் தேதியை தள்ளி வைத்ததற்கு அண்மையில் நடைபெற்ற தியேட்டர் ஸ்டிரைக்கை காரணம் காட்டியுள்ளார்.\nஎஸ்.ஆர்.பிரபுவுக்கு போடப்பட்ட ‘ரெட்’ காரணமாகவே கூட்டத்தில் ஒருத்தன் படத்தை ரிலீஸ் செய்ய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் திரையுலகில் பேச்சு அடிபடுகிறது.\nஇது ஒரு பக்கம் இருக்க, கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனமும், சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்துள்ள தானா சேர்ந்த கூட்டம் படத்துக்கும் இதேபோன்ற சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nநயன்தாராவின் காதலரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடித்து வரும் ‘தனா சேர்ந்த கூட்டம்’ படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது.\nஇப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23-ஆம் தேதி வெளியாகிறது.\nஇதற்கிடையில் திரைப்படக் கூட்டமைப்பை சேர்ந்தவர்கள், தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவுக்கு ரெட் போட்டிருப்பதால் தானா சேர்ந்த கூட்டம் படம் வெளியாவதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.\nரிலீஸ் தேதிக்குள் இந்தப் பிரச்சனையை தீர்க்கும்படி ஞானவேல்ராஜாவுக்கு சூர்யா கட��டளையிட்டிருப்பதாகவும் தகவல்.\nதயாரிப்பாளர் சங்கத்தின் செயலாளர், பொருளாளர் இருவருக்கும் ஏற்பட்ட தலைவலி இப்படி இருக்க, தலைவர் விஷால் மட்டும் தப்பிக்க முடியுமா என்ன\nஅவரது நடிப்பில் வளர்ந்து வரும் துப்பறிவாளன் படத்தை வெளிவரவிடாமல் செய்ய வியூகங்கள் அமைக்கப்பட்டுள்ளனவாம்.\nதியேட்டர் அதிபர்களும் விநியோகஸ்தர்களும் ஒன்று சேர்ந்தால் தன்னுடைய துப்பறிவாளன் படத்தை ரிலீஸ் செய்யவிடாமல் செய்துவிட முடியும் என்ற யதார்த்தத்தை விஷாலும் உணர்ந்துவிட்டார்.\nஇதற்கும், துப்பறிவாளன் படப்பிடிப்பை அவர் அடிக்கடி கேன்ஸல் செய்வதற்கும் ஏதாவது தொடர்பு இருக்கிறதா என்று தெரியவில்லை.\nமிக மிக அவசரம் படத்தின் டீசர்…\nஅதிக வசூலைக் குவிக்கும் ஹீரோ விஜய்யா\nசூர்யா நடத்திய ரகசிய ஆலோசனை…\nவிஜய் 62 படத்தில் ஓபிஎஸ் – இபிஸ் வில்லன்\nவசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்… – இன்று படப்பிடிப்பு துவக்கம்..\nSCOOP NEWS….. காலா ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸ் இல்லை.. – ஜூலைக்கு தள்ளி வைப்பு…\nஒரு குப்பைக் கதை – விமர்சனம்\nமிக மிக அவசரம் படத்தின் டீசர்…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sweeetrascal.blogspot.com/", "date_download": "2018-05-26T23:00:36Z", "digest": "sha1:LG7YQOK3ZKJNMLVFM6U3D3IRVRYNCR2F", "length": 126425, "nlines": 159, "source_domain": "sweeetrascal.blogspot.com", "title": "ஸ்வீட் ராஸ்கல்", "raw_content": "\nஎங்கேயும் எப்போதும் - விமர்சனம்.\nசமீபகாலமாக தமிழ் சினிமாவில் நல்ல படம் என்பதே இல்லாமல் போய்விட்டது. செம படம்,சூப்பர்,இப்படி ஒரு படம் பார்த்து எவ்ளோ நாளாச்சி என்று மக்கள் வாய் விட்டு,கண்ணீர் மல்க சொல்லி கேட்கவேயில்லை.இப்படி அனைத்து ஏக்கங்களையும்,குறைகளையும் ஒட்டுமொத்தமாக தீர்க்குமளவுக்கு ஒரு படம் வந்திருக்கிறதென்றால் அது எங்கேயும் எப்போதும் தான்.தமிழ் சினிமாவில் எப்போதாவது பூக்கும் குறிஞ்சி பூ இந்த எங்கேயும் எப்போதும்.\nசமீபத்தில் வந்த நிறைய படங்களை பார்த்தேன்.படம் முடிந்து வெளியே வரும் போது என்னடா படம் இது என்று கோவம் தான் வந்தது.அந்த அளவுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.மிகுந்த எதிர்பார்ப்போடு சென்று ஏமார்ந்து வந்தது தான் மிச்சம்.ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் உள்ளே சென்று உட்கார்ந்து,வெளியில் வரும் போது கண்ணீர் மல்க என்ன படம் டா வாய்ப்பே இல்ல என்று சொல்லித்தான் வெளியே வந்தேன்.அழகான திரை��்கதை,பில்டப் இல்லாத அம்சமான நடிப்பு,ரம்மியமான இசை,கல்நெஞ்சையும் கரையவைக்கும் கிளைமாக்ஸ் இப்படி பல கலவைகள் ஒன்றாக கலந்து,கொடுத்த காசுக்கு திருப்தியை கொடுக்கும் அருமையான காவியம்.\nகதை பெரிதாக ஒன்றும் இல்லை,இரண்டு வெவ்வேறு காதல் கதைகள் அழகாக பயணிக்கும் வாழ்க்கையில் விதி ஏற்படுத்தும் விளையாட்டு தான் படத்தின் ஒன் லைன் ஸ்டோரி. ஆனால் இந்த கதையை இப்படி மிகமிக அழகாக திரைகதை பண்ண முடியுமா என்றால்,முடியும் என்று ஆச்சர்யபடுத்தி இருக்கிறார் இயக்குனர் சரவணன்.படத்தின் தொடக்க காட்சியிலேயே ஒரு பயங்கரமான விபத்தை காட்டிவிட்டு,4 மணிநேரத்திற்கு முன்பு என்று போட்டு விட்டு.பிறகு மீண்டும் திரைகதையில் சற்று வேகம் கூட்டி 6 மாதங்களுக்கு முன் என்று தொடங்கும் கதை வயிறு வலிக்கும் அளவுக்கு சிரிப்பையும்,அழகான காதலையும்,நல்ல நல்ல பாடல்களையும் அட போடவைக்கும் அற்புதமான\nகாட்சிகளையும் சுமந்துகொண்டு சூப்பராக செல்கிறது.\nசென்னையில் இன்டர்வியுக்கு வரும் அனன்யா அவருடைய ஜோடியான சர்வாவுடன் இணைந்து வரும் காட்சிகளும்,அடிக்கும் லூட்டிகள் வயிறை வலிக்க வைக்கும் காமெடி ரகம்.அதுவும் அனன்யா வாய்ப்பே இல்ல அருமையான நடிப்பு.குழந்தை தனம் கலந்த இயல்பான இவரின் நடிப்பு நிச்சயம் சபாஷ் போடவைக்கும். இவருடைய நடிப்பும்,உடல் பாவனைகளும் லைலாவை நினைவுபடுத்துகிறது.ஊர்வசி,லைலா வரிசையில் நிச்சயம் அனன்யாவுக்கு இடம் உண்டு.சர்வா-அனன்யா இவர்களுக்குள் வரும் காதல் இயல்பாக,நம்பும் விதத்தில் அமைத்திருப்பது அருமை.அனன்யாவுக்கு நாடோடிக்கு பிறகு அமைந்த ஒரு நல்ல படம்.ஒரு நல்ல திருப்புமுனை என்று கூட சொல்லலாம்.சர்வாவும் கிடைத்த இடத்தில் எல்லாம் நல்லா ஸ்கோர் பண்ணி இருக்காரு.\nஜெய்-அஞ்சலி இன்னொரு காதல் ஜோடி,இருவருமே நன்கு நடிக்க தெரிந்தவர்கள் என்பதை நிரூபித்திருகிறார்கள்.குறிப்பாக அஞ்சலி அற்புதமான நடிப்பை மீண்டும் ஒரு முறை வெளிப்படுத்தியிருக்கிறார்.அஞ்சலி தான் ஹீரோ,ஜெய் தான் ஹீரோயின்.அஞ்சலி மிகவும் தைரியமான ஒரு போலீஸ்காரரின் பெண்ணாக வாழ்ந்திருக்கிறார்.காதலிக்க துவங்கிய உடனே HIV டெஸ்ட் செய்வதும்,அதை தொடர்ந்து அவர் பேசும் வசனங்களும்,உடல் தானம் செய்யச் செய்வதும்,அதை தொடர்ந்து அவர் பேசும் வசனங்களும் தேட்டர் அதிர கைத்தட்டல்கள் வரும் காட்சிகள்.வரும் போது சம்பளக்கவரை எடுத்துவா என்று ஜெய்யிடம் சொல்லி அதை கண்ணா பின்னாவென செலவு செய்து ஜெய்யை அலற வைக்கும் காட்சி,நான் மட்டும் ஆம்பளையா இருந்திருந்தா உலகத்துல இருக்குற எல்லா சரக்கையும் அடிச்சி இருப்பேன் என்று ஜெய்யிடம் சொல்லும் காட்சி,நீ வேணா கல்யாணத்துக்கு அப்புறம் கட்டிக்கோ நா இப்பவே கட்டிகுறேன் என்று கட்டி பிடிக்கும் காட்சி.அவர் வேலை செய்யும் இடத்திற்கே வந்து ஜெய்யிடம் பேசும் காட்சி,ஐ லவ் யூ என்று சொல்லும் காட்சி இப்படி பல இடங்களில் அஞ்சலி அசத்தோ அசத்துன்னு அசத்தி அதகளபடுத்துகிறார்.இறுதிக்காட்சியில் அவருக்கே உண்டான தனி நடிப்பின் மூலம் அனைவரையும் அழவைக்கிறார்.நிறைய இடங்கள் சொல்லலாம் அஞ்சலியின் நடிப்பை பற்றி ஆனால் இந்த இடம் போதாது.அங்காடித்தெருவுக்கு பிறகு அஞ்சலிக்கு அமைந்த நல்ல படம் இது.இன்னும் ஒரு மையில் கல் என்று சொல்லலாம்.நன்றாக நடிக்க தெரிந்தவர் கதைகளை ஒழுங்காக தேர்வு செய்து நடித்தால் நிச்சயம் மிகப்பெரிய இடத்துக்கு வரலாம்.\nஜெய்-சுப்ரமணியபுரத்திற்கு பிறகு நடித்திருக்கிறார்.கிடைத்த இடத்திலெல்லாம் அஞ்சலியுடன் போட்டி போட்டு அசத்தியிருக்கிறார்.இயல்பான நடிப்பு அற்புதமாக வருகிறது ஜெயக்கு.வீட்டுக்கு அடங்குன புள்ள மாரி என்னமா நடிச்சி இருக்காரு.ஜெய்,அஞ்சலியின் அப்பாவை பார்த்துவிட்டு வந்த பிறகு அஞ்சலி அவர் யாருன்னு தெரியுமான்னு கேட்டவுடன் ஏட்டு என்று சொல்வதும்,எனக்கு யார்ன்னு கேட்டதும் உங்களுக்கு மட்டும் என்ன ஐ.ஜி யா உங்களுக்கும் ஏட்டு தானே என்று சொல்லு காட்சி.காபி ஷாப்பில் மசால் தோசை கேட்க்கும் காட்சி,அஞ்சலியை ஒரு தலையாக காதலிப்பவனிடம் போய் அடிவாங்கி வரும் காட்சி,அஞ்சலியின் அம்மாவுக்கு டாட்டா காட்டும் காட்சி,அஞ்சலியின் அப்பாவிடம் போய் பேசும் காட்சி,துணி கடையில் கிழிந்த ஜீன்ஸ் பேண்டை வாங்கும் காட்சி இன்னும் நிறைய இடங்களில் ஜெய் வயிறு வலிக்க சிரிக்கவும் வைக்கிறார்,அழகாக நடிக்கவும் செய்கிறார்.தொடர்ந்து தோல்வியே சந்தித்து வந்த ஜெய்க்கு இந்த படம் மிகப்பெரிய திருப்புமுனை என்று கூட சொல்லலாம்.தேவையான நேரத்தில் அருமையான படத்தில் நடித்து தன் நிலையை தமிழ் சினிமாவில் தக்க வைத்திருக்கிறார்.\nஇயக்குனர் சரவணன் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மற்றுமொரு பொக்கிஷம்.தமிழ் சினிமாவில் பிழைத்துகொள்வார்.கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்.அருமையான திரைகதை.இயல்பான வசனங்கள் என்று படத்தை அனைத்து தரப்பினரையும் ரசிக்க வைத்து 3 மணிநேரம் சீட்டை விட்டு எங்கும் நகர விடாமல் கட்டிப்போட்டு விடுகிறார்.தேவையான இடங்களில் பாடல்கள்.அதுவும் நல்ல பாடல்கள்.இப்படி ஒரு கதையை தயாரிப்பாளரிடம் எப்படி சொல்லி ஓகே பண்ணாருன்னே தெரியல.இதை எப்படி தயாரிப்பாளர் ஓகே செய்தார் என்பதும் மிகபெரிய ஆச்சர்யம்.படத்தை கமர்ஷியலாகவும் மட்டும் இல்லாமல் ஒரு நல்ல கருத்துடனும் கொடுத்திருக்கிறார்.இன்றைய சமுதாய விழிப்புணர்வுக்கு தேவைப்படும் அருமையான கருத்தை கொடுத்தது இன்னும் சிறப்பு.இன்றைய பல இயக்குனர்கள் சரவணனிடம் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது.தேசிய விருதுக்கு நிச்சயம் இந்த படம் செல்லும்,விருதையும் வெல்லும்.சரவணன் சார் உங்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது.வாழ்த்துக்கள்.\nஇசையமைப்பாளர் சத்யா நல்ல இசையமைப்பாளர் என்பதை அழகாக சொல்லி இருக்கிறார்.அருமையான பாடல்கள்.மனதை வருடவும் செய்கின்றன,தாளம் போடவும் செய்கின்றன.அனைத்து பாடல்களுமே அற்புதம்.பின்னனி இசையும் அருமையாக இருக்கிறது.இவருக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது.வாழ்த்துக்கள் சார்.\nமுருகதாஸ்.சொல்லப்பட வேண்டிய தயாரிப்பாளர்.வெற்றி தயாரிப்பாளர்.அருமையான படத்தை தயாரித்த பெருமை என்றுமே இருக்கும் இவருக்கு.இப்படி ஒரு கதையை ஓகே செய்ததர்க்கே இவரை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்.படத்தில் வரும் அந்த விபத்து காட்சி நம்மை நிச்சயம் ஒரு நிமிடம் பயப்படவைக்கும்.அருமையான கேமரா.தொடக்க காட்சியும்,இண்ட்ரவல் காட்சியும் அற்புதம்.க்ளைமாக்சில் அந்த ஆம்புலன்சின் பின் புறம் எழுதி இருக்கும் வசனத்துடன் முடிப்பது நச்.\nபடத்தின் சிறு சிறு கதாபாத்திரங்களும் மனதை விட்டு பிரிய முடியாமல் தாக்கத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள்.குறிப்பாக தன் மனைவியை 8 மாத கர்ப்பிணியாக விட்டு விட்டு வேலை விஷயமாக துபாய் சென்று 5 வருடங்களுக்கு பிறகு நாடு திரும்பி வரும் அந்த கணவர் கண்களை குளமாக்கும் கதாபாத்திரம்.ஜெய்யின் அம்மா கதாப்பாத்திரமும் அவர் தாரை தப்பட்டையை குறிப்பிட்டு படத்தி��் துவக்கத்தில் பேசும் வசனம் இறுதியில் சரியாக அந்த கொடுமையான விஷயத்திற்கு சரியாக பொருந்துவது கல் நெஞ்சையும் கரைக்கும்.மனைவியை விட்டு பிரிய மனமில்லாமல் ஊர் வரை கூடவே வந்து விட வரும் கணவர்,பார்த்த உடனே காதல் வலையில் விழும் காதலர்கள்,அம்மாவுடன் துடுக்குத்தனமாக பேசும் குழந்தை.அஞ்சலியின் அப்பா,அஞ்சலியை ஒரு தலையாக காதலிக்கும் அந்த நபர்.அனன்யாவின் அக்கா இன்னும் படத்தில் வரும் அனைத்து கதாபத்திரங்களும் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி இருகின்றனர்.இந்த கதாபாத்திரங்களை தேர்வு செய்த இயக்குனர் சரவணனுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்துக்கள்.\nநிச்சயம் தமிழ் சினிமாவில் மறக்க முடியாத,தலையில் தூக்கி வைத்து கொண்டாடும் ஒரு படம் இந்த எங்கேயும் எப்போதும்.இப்படி பட்ட படத்தை தந்த இயக்குனரையும்,தயாரிப்பாளரையும்,அந்த குழுவையும் வாய் வலிக்கும் வரை பாராட்டினாலும் தகும்.\nமொத்ததில் இந்த எங்கேயும் எப்போதும் - என்றென்றும் எப்போதும் மக்கள் மனதிலும் தமிழ் சினிமா வரலாற்றிலும்...\nஇந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டு போட்டு விட்டு செல்லவும்.\nவிநாயகரைப் கும்பிடும் போது குட்டு போட்டுகொள்வது ஏன்\nநண்பர்களே நான் ஏற்கனவே சொன்னது போல,நான் படித்து,கேட்டு,பார்த்து பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்து கொண்டுவருகிறேன்.அந்த வகையில் இன்று நான் பார்த்து மிகவும் பிடித்த ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.\nநாம் விநாயகப்பெருமானை கும்பிடும் போது ஏன் தலையில் குட்டு போட்டுகொள்கிறேம் தெரியுமா\nஒருமுறை பொன்னி,பவானி,நர்மதை,தபதி,பென்னை ஆகிய 5 வற்றாத ஜீவ நதி சகோதரிகளும் சந்தோஷமாய் ஆடி,பாடி பொழுதை கழித்துக் கொண்டிருந்தனர்.அப்போது பொன்னி தன் சகோதரிகளிடம்,\"நாமே இந்த உலகத்தில் சிறந்தவர்கள்.நம்மை மிஞ்ச யாருமில்லை.இந்த உலகத்தையே நாம் தான் செழிப்பாக வைத்திருக்கிறோம்.எம்பெருமான் சிவனின் தலையிலேயே நம்மை போன்ற ஒரு நதி தான் குடி கொண்டிருக்கிறது.ஆகவே நாம் தான் சிறந்தவர்.நம்மை மிஞ்ச யாரும் இல்லை என்ற ஆணவத்தோடு பேசிக்கொண்டிருந்தார்.அப்போது அந்த வழியாக அகத்திய மாமுனிவர் வந்துகொண்டிருந்தார்.அப்போது அவரை பார்த்த பொன்னி தன் சகோதரி பவானியிடம் யார் இந்த குள்ள முனிவர் என்று கிண்டலாக கேட்க்க,அவர் அகத்தியரை பற்��ி சொல்லி விட்டு அவரிடம் இப்படி மரியதை இல்லாமல் பேசாதே அவர் ஈசனின் அருள் பெற்றவர் என்று கூறினார்.ஆனால் பொன்னியோ கேட்கவில்லை,மாறாக இந்த முனிவர்களே ஆண்டவனை தினமும் காலையிலும்,மாலையிலும் பூஜிக்க நம்மையே நாடி,தேடி வந்துதானே குளிக்கின்றனர் என்று திமிராக பேசிவிட்டு,அங்கு வந்த அகத்தியரை அவருடய உயரத்தையும்,உருவத்தையும் வைத்து கிண்டல் செய்ய தொடங்கினார்.\nபொன்னியின் இந்த செயலை கண்ட அகத்தியர் மிகுந்த கோபமுற்று பொன்னியை எச்சரித்தார்.ஆனால் பொன்னி இன்னும் அதிகமாய் அவரை ஏளனம் செய்ய,கோபத்தின் உச்சத்திற்கே சென்றார் அகதியர்.அதன் விளைவாக தன் கமண்டலத்தில் அவ்வளவு பெரிய பொன்னி நதியை அடக்கி வைத்துவிட்டர்.பொன்னியால் அங்கும்,இங்கும் ஓடித்திரிய முடியாமல் அகத்தியமாமுனிவரின் கமண்டலத்தில் ஒடுங்கி,அடங்கி போனாள்.இதை கண்ட மற்ற சகோதரிகள் நால்வரும் என்ன செய்வது என்று அரியாமல் நாரதரிடம் போய் முறையிட்டனர்.அவர் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று சொல்லி அவர்களை அனுப்பிவைத்தார்.அவர் இந்த விஷயத்தை விநாயகப்பெருமானிடம் கொண்டு சென்று,காப்பாற்ற வழி செய்யுமாறு கேட்டார்.பெண்மைக்கு ஆணவம் கூடாது.அகத்தியரிடம் அவள் பேசியது தவறு,அதற்கேற்ற தண்டனையை தான் அவள் பெற்றிருக்கிறாள் என்று கைவிரித்துவிட.நாரதர் இது ஜீவ நதியாயிற்றே,இது பரந்து,விரிந்து ஓடினால் தானே நன்மைதரும்.அது படைக்க பட்ட நேக்கமும் அதுதானே என்று விநாயகரிடம் இன்னும் அதிகமாய் கெஞ்சினார்.சரி நான் பார்த்துக்கொள்கிறேன் என்று விநாயகர் அவரை அனுப்பிவைத்தார்.\nபின்பு விநாயகர் நேராக அகத்தியர் இருக்கும் இடத்திற்க்கு போய்,என்ன செய்து பொன்னியை காப்பாற்றலாம் என்று யோசித்துக்கொண்டிருந்தார்.அப்போது விநாயகப்பெருமான் காக்கை போல் மாறி அகத்தியரின் கமண்டலத்தை கீழே தள்ளிவிட,பொன்னி மீண்டும் ஆறாக பெறுக்கெடுத்து ஓட ஆறம்பித்தாள்.இதை கண்ட அகத்தியர் மிகுந்த கோபத்துடனும்,ஆச்சர்யத்துடனும் ஆற்றைப் பார்த்துகொண்டிருந்தார்.விநாயகப்பெருமான் உடனே காக்கை வடிவில் இருந்து ஒரு சிறுவனாக மாறி அங்கிருந்து ஓட ஆரம்பித்தார்.இதை கண்ட அகத்தியர் அந்த சிறுவனை பிடித்து ஏன் இப்படி செய்தாய் என்று கோபத்துடன் கேட்டார்.இதற்க்கு அந்த சிறுவன் நீர் எதற்காக இந்த ஆற்றை உங்கள் கமண��டலத்தில் அடைத்து வைத்தீர்கள் என்று எதிர் கேள்வி கேட்டார்.அதற்க்கு அகத்தியர் அது என் சொந்த பிரச்சனை என்று சொன்னார்.அதற்க்கு அந்த சிறுவன் ஆற்றை விடுவித்தது பொது பிரச்சனை என்று பதில் சொன்னார்.மிகுந்த கோபமுற்ற அகத்தியர் அந்த சிறுவனை குட்ட முயன்றார்,உடனே விநாயகர் தன் சொந்த உருவத்திற்க்கு மாறினார்.உடனே அகத்தியர் மிகுந்த கலக்கமுற்று \"ஐயனே என்ன விளையாட்டு இது\"என்று கேட்க,விநாயகர் ஏன் குட்டவில்லை என்று கேட்டார்.\nஅதற்க்கு அகத்தியர் தன் தலையில் குட்டிக்கொண்டு மன்னிக்க வேண்டினார்.அது மட்டும் இல்லாமல் தவறு செய்யும் அனைவரும் இனி உம்மிடம் வந்து மனமுவந்து வேண்டி குட்டு போட்டுகொண்டால் அவர்கள் பாவமும் மன்னிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.விநாயகரும் அப்படியே அருள் புரிந்தார்.\nநாரதர் அங்கு வந்து பொன்னி தன் தவறை உணர்ந்துவிட்டாள்,இன்று முதல் அவள் வேறு பெயர் பெற்று அழைக்க பட வேண்டும் என்று கூறி அகத்தியரை வேறு பெயர் வைக்குமாறு கேட்டுகொண்டார்.உடனே அகத்தியர்,விநாயகர் காக்கை வடிவில் வந்து கமண்டலத்தை தட்டி விட்டு பொன்னியை விரிந்தோடச்செய்த்ததால் இன்று முதல் பொன்னி காவிரி என்று அழைக்கப்படுவாள் என்று அருள் புரிந்தார்.பொன்னியும் அகத்தியரிடம் மன்னிப்பு கேட்டு,என்னை பற்றி ஒரு பாடல் பாடுங்கள் சாமி என்று தாழ்மையுடன் கேட்க,அகத்தியர் அழகாக காவிரியை பாடி அங்கிருந்து சென்றார்...\nபதிவு பிடித்திருந்தால் மறக்காமல் ஓட்டு போட்டு விட்டு செல்லுங்கள்.\nஅனைவருக்கும் இனிய விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள்...\nஅடியாள் - ஓர் அரசியல் அடியாளின் அதிரவைக்கும் வாக்குமூலம்...\nநண்பர்களே நான் படித்து,கேட்டு,பார்த்து பிடித்தவைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள ஆசைப்பட்டு,படித்ததில் பிடித்தது என்ற தலைப்பில் எழுத ஆரம்பித்திருக்கிறேன்.தொடர்ந்து ஆதரவு தாருங்கள்.\nஅடியாள்-ஓர் அரசியல் அடியாளின் அதிரவைக்கும் வாக்குமூலம்...\nஇரு முறை சிறை சென்று மீண்டவரின் உலுக்கியெடுக்கும் ஒப்புதல் வாக்குமூலம்.அடியாள் கூட்டம்,சிறை அதிகாரிகள்,காவல் துறையினர்,கைதிகள் இவர்களைப் பற்றி நீங்கள் கொண்டுள்ள பிம்பம் தூள்தூளாக சிதறப்போகிறது எச்சரிக்கை.இந்த புத்தகத்தின் அட்டை பக்கத்தில் அச்சிடப்பட்ட வரிகள் இவை.\"ஆம் உண்மைதான்\" இந்த புத்தகத்தை படித்து முடித்த பிறகு நீங்கள் சொல்லும் வார்த்தை இதுவாகத்தான் இருக்கும்.\nவிழுப்புரத்தில் தொடங்கும் கதை மெல்ல நகர்ந்து,நிறைய ஊர்களை சுற்றி இறுதியில் ஒரு நல்ல சமுதாயக் கருத்தோடு முடிகிற உருக்கமான உண்மை சம்பவம் தான் இந்த அடியாள்.தனி மனிதன் நல்லவன்,கும்பல் மோசமானது.ரௌடிசத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட நம் ஹீரோ அப்படி ஒரு கும்பலில் சேருகிறார்.சண்டை,கட்டப்பஞ்சாயத்து இப்படி பலவற்றை செய்யும் நம் ஹீரோ சிறை செல்கிறார் ஒருமுறை அல்ல இரு முறை.முதல் முறை அடியாளாக.இரண்டாவது முறை ஏன் என்பதை புத்தகத்தை வாங்கி படித்து தெரிந்துகொள்ளுங்கள்.முதல் முறை சென்றதற்க்கும்,இரண்டாம் முறை சென்றதற்க்கும் எவ்வளவு வித்தியாசங்கள் இருக்கின்றன.எவ்வளவு மாற்றங்கள் என்பதையும்,அங்கு அவர் படும் கஷ்டங்கள்,அவர் மட்டுமல்ல பொதுவாக சிறை செல்லும் அனைவரும் உள்ளே என்னென்ன கஷ்டங்களை அனுபவிக்கிறார்கள்.உண்மையில் சிறை என்பது என்ன.உண்மையில் சிறை என்பது என்ன.அங்கு நடக்கும் தகிடு தத்தங்கள்,குற்றங்கள்,தான் சந்திக்கும் சில நல்ல உள்ளங்களின் கதைகள் இப்படி அனைத்தைப் பற்றியும் மிகத்துணிவுடனும்,தெளிவுடனும்,எதையும்,யாரை பற்றியும் கவலைபடாமல் போட்டு உடைதிருக்கிறார் நம் ஹீரோ ஜோதி நரசிம்மன்.\nகடலூர் மற்றும் புழல் சிறைகளை பற்றியும்,லாக்கப்பிற்க்கும்,ஜெயிலுக்கும் உள்ள வித்தியாசங்கள் என்ன என்பதையும்,சிறையில் எத்தனை வகைகள் உள்ளது எனவும் மிகத்தெளிவாக சொல்லியிருக்கிறார்.உள்ளே செல்லும் அனைவரையும் நிர்வாணப்படுத்தியே அடையாளங்களை குறித்துகொள்கிறார்கள்.அரைஞான் கயிறு கூட இல்லாமல் தான் உள்ளே அனுப்புகிறார்கள்.சிறையில் குழுவாக இருந்தால் தான் மதிப்பார்களாம்,தனியாக இருந்தால் மிரட்டப்படுவார்களாம்.குவாரண்டீ,இது 40 பேர் தங்கும் ஒரு அறை.இது மிகச்சிறிய அறை ஆனால் இதில் 40 பேர் தங்கவேண்டும்.கழிப்பறைகள் இங்கே தனித்தனியாக நம் வீட்டில் இருப்பது போல் இருக்காதாம்.இந்த அறையின் உள்ளேயே தான் கழிப்பறையும்,ஒரு மூலையில் 2 அடிக்கு 2 அடி அளவில் ஒரே ஒரு சிறிய தடுப்புசுவர் தான்.இது தான் சிறையின் உள்ளே இருக்கும் கழிப்பறை.பக்கதிலேயே 25 லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டி,காலையிலும்,மாலையிலும் மட்டுமே தண்ணீர் வருமாம்.இது தான் இந்த 40 பேருக்கும்.பெரும்பாலும் தண்ணீர் தொட்டி காலியாகத்தான் இருக்குமாம்.இரவில் சிறுநீர் கழித்துவிட்டு தண்ணீர் ஊற்றாமல் தான் செல்வார்களாம்,மூத்திர நாற்றம் குடலைப் புரட்டுமாம்.மாலை 6 மணிக்கு கைதிகளை எண்ணி சிறையில் அடைப்பார்கள்.அப்படி எண்ணப்படும் போது யாராவது இல்லை என்றால் அந்த அறையில் இருக்கும் மற்றவர்கள் நிலைமை அவ்வளவுதானாம்.உங்களுக்கு அவரைப் பற்றி தெரியவில்லை என்றாலும் நீங்கள் நைய்யப் புடையப்படுவது உறுதி.மறுநாள் காலை 6 மணிக்கு தான் மீண்டும் திறந்து விடுவார்களாம்.இந்த 12 மணி நேர தனிமைதான் கைதிகளை துவட்டியெடுக்கும் மிகப் பெரிய தண்டனை.சிறையின் உள்ளே கடிகாரம் கிடையாதாம்.ஒருமணிநேரத்த்றிக்கு ஒரு முறை மணி அடிப்பர்களாம் அதை வைத்து தான் நேரத்தை கணித்துக்கொள்ளவேண்டுமாம்.காலை 7 மணிக்கு மணி அடித்தவுடன் போய் வரிசையில் நிற்க்கவேண்டுமாம்.கஞ்சி தான் காலை உணவு,ஆளுக்கு 1/2 லிட்டர் தான்.அதுவும் அவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்துவிடாது.40 பேர் இருக்கும் அறையில் 30 தட்டுகள் தான்.அப்படியே கிடைத்தாலும் அது எப்படி பட்ட கஞ்சி தெரியுமா புழு பூத்த கஞ்சி.புழு செத்துகிடப்பதெல்லாம் சர்வ சாதாரணமாம்.காய்ந்த மிளகாயை புளியுடன் அரைத்து சிறிது உப்பு சேர்த்து அரைத்து வைத்திருப்பார்களாம்,இதை தான் கஞ்சியின் மேல் ஊற்றி சாப்பிட வேண்டுமாம்.காலையில் பூரி,இட்லி,தோசை என்று சாப்பிட்டவர்களுக்கு இந்த புழு பூத்த கஞ்சி மிகப்பெரிய தண்டனைதான் இல்லையா.தியாகம் செய்துவிட்டு வந்தாலும்,திருடிவிட்டு வந்தாலும் காலை உணவு இந்த கஞ்சி தான்.மதியம் 12 மணிக்கு மதிய சாப்பாடு.அரைகஞ்சியுடன் வடித்து,வட்டாவில் நிரப்பி அடைத்து வைத்திருக்கும் அந்த சோறு தான் மதிய சாப்பாடு.இதை தான் அச்சி சோறு அல்லது படி சோறு என்பார்கள்.இதற்க்கு சாம்பார்,ரசம் என்று கொடுப்பார்களாம் ஆனால் அது சாம்பாரும் இல்லை,ரசமும் இல்லை.மதியம் கொடுத்த உணவு தான் இரவும்.அதுவும் 5.30 மணிக்கே கொடுத்து முடித்து 6 மணிக்கெல்லாம் உள்ளே அடைத்துவிடுவார்கள்.ஜெயிலுக்குள் பேப்பர் வரும் யார் வேண்டுமானாலும் படிக்கலாம்,ஆனால் அது முழு பேப்பராக இருக்காது.ஆங்காங்கே கத்தரி போடப்பட்டிருக்கும்.பொது செய்திகள் தவிர வேறு செய்திகள் கைதிகளுக்கு தெரிந்த்துவிடக்கூடாது என்பதற்க்காகத்தான் இந்த கத்தரி வேளை. இப்படி கொடுமைகள் இன்னும் ஏராளம்.அவற்றை நீங்கள் இந்த புத்தகத்தை படித்து பார்த்து தெரிந்துகொள்ளுங்கள்.\nசிறையினுள் பணம் இருந்தால் எதுவும் சாத்தியமே.ஆனால் அவர்களுக்கு நேர்காணலின் போது கொடுக்கப்படும் பணம் கூட முழுவதுமாய் அவர்களிடம் போய் சேர்வதில்லை.சிறைக் காவலர்கள் அதில் கமிஷன் எடுத்துக்கொண்டு மீதியை தான் தருவார்களாம்.ஜெயிலில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் சோகம்,அழுகை,கஷ்டம் இப்படி ஒவ்வொரு கதைகள்.சிறைக்குள் இருக்கும் தண்டனையை விட உறவினர்களை நேர்காணலில் சந்திப்பது தான் மிகக்கொடுமை.நேர்காணல் நடக்கும் இடம் ஒரு மிகச்சிறிய அறை.ஒரே நேரத்தில் 100 பேர் அந்த அறைக்குள் பேசினால் எப்படி இருக்குமோ,அப்படி தான் இருக்குமாம் அந்த நேர்காணல் அறையும்.கைதிக்கும்,பார்வையாளருக்கும் இடையே 1 மீட்டர் இடைவெளி,இரண்டு பேருக்கும் இடையே 2 கம்பிவலை,வந்தவரை சரியாக பார்க்க முடியாது,சத்தமாக பேசினால் தான் ஒருவர் பேசுவது மற்றவருக்கு கேட்குமாம்.சிறையில் இருக்கும் வார்டன்கள் கூட அங்கு இருக்கும் ஆயுள் கைதிகளில் இருந்தே தேர்ந்தெடுக்கப்படுகின்றன.ஆயுள் தண்டனை கைதிகளுக்கு வருடத்திற்க்கு 15 நாள் லீவு இருக்கிறதாம்.இந்த லீவையும் அவ்வளவு சுலபத்தில் எடுத்துவிட முடியாது.கைதிகளின் வீட்டில் ஏற்படும் மரணங்கள்,முக்கிய உறவினர்கள் திருமணம்,அதிகப்படியான உடல் நலக்குறைவு இதற்காகத்தான் எடுக்க முடியும்.அதுவும் ஒட்டுமொத்தமாக அல்ல,முதலில் 6 நாள்,பிறகு 3,3,3, இப்படித்தான் எடுக்க முடியுமாம்.சிறையின் உள்ளே ரெமிஷன் ஆபிஸ் என்ற ஒரு இடம் உள்ளது இங்கு தான் கைதிகளின் விவரம் அனைத்தும் இருக்கும்.\nகைதிகளை ஒரு சிறையில் இருந்து மற்றொரு சிறைக்கு மாற்றுவதை \"கமான்\" என்று சொல்வார்களாம்.சிறையில் கலகம் செய்பவர்கள்,கோஷம் போடுபவர்கள்,உரிமைகள் கேட்டு போராட்டம் செய்பவர்கள் இவர்களைத்தான் கமான் செய்வார்களாம்.வேறு சிறைக்கு மாறுவதன் மூலம் புதிய இடம்,பழகாத கைதிகள் ஆகியவற்றால் அவர்கள் மனரீதியாக பாதிக்கப்படுவார்கள்.அதற்க்குத்தான் இந்த இடமாற்றம்.சிறையில் இப்போது தான் அசைவம் எல்லாம் தருகிறார்கள்,ஆனால் நம் ஹீரோ ஜோதி இருந்த போதோ பெருச்சாலி தான் அசைவ உணவாம்.ஆம் பெருச்சாலியை பிடித்து அதன் மேல் மஞ்சல் பூசி அதை பொறி��்து சாப்பிடுவார்களாம்.இது கூட எப்போதாவது தான் கிடைக்குமாம்.சிறையில் 15 நாளுக்கு ஒருமுறை திரைப்படம் காட்டுவார்களாம்.\nபிரேமானந்தா,ஜான் டேவிட்,டாக்டர் பிரகாஷ்,பாக்ஸர் வடிவேலு,பழநெடுமாரன்,வைகோ இப்படி பல பிரபலங்களையும் அவர்கள் சிறையில் எப்படி இருப்பார்கள்,இருந்தார்கள் என்பதை யாருக்கும் பயப்படாமல் சொல்லியிருக்கிறார்.\nஇப்படி பட்ட ஒரு கொடூரமான வாழ்க்கை வாழ்ந்துகொண்டு இருந்த நம் ஹீரோ ஜோதி என்ன ஆகிறார்,எதற்காக இரண்டாவது முறை சிறை செல்கிறார்.அங்கு அவருக்கு இந்த முறை கிடைக்கும் மரியாதை என்ன.தன் வாழ்க்கையின் முதல் பகுதியை கொடூரமான விதத்தில் கழித்த நம் ஜோதி இரண்டாம் பகுதியை எப்படி வாழ்கிறார் என்பதை படித்துப்பாருங்கள்.முதல் முறையை விட இரண்டாவது முறை சிறை பல மாற்றங்களை அடைந்திருந்தது.இப்போது சிறையில் எல்லா வசதிகளும் இருக்கின்றனவாம்,முறைகேடாக எந்த வசதியையும் பெறலாமாம்.சிறைக்குள் செல்போன் உபயோகப்படுத்துகிறார்களே,அது எப்படி இவ்வளவு கெடு பிடிகளையும்,காவலையும் மீறி உள்ளே செல்கிறது என்பதை அறிந்துகொண்டால் மிரண்டு போய்விடுவீர்கள்.நானும் அப்படித்தான் மிரண்டுபோனேன்.\nமனிதர்கள் குற்றம் செய்வதற்கான அடிப்படை என்னஎந்த சூழ்நிலை அவர்களை குற்றவாளியாக்குகிறது.இப்படி பல கேள்விக்களுக்கான பதில்களும் இந்த புத்தகத்தில் உள்ளது.\nபுத்தகதை படித்து முடிந்த பிறகு பின் இணைப்புகள் வேறு கொடுத்திருக்கிறார் ஜோதி.கைது செய்யப்படுகையில் என்னென்ன நடக்கப்பட வேண்டும்,போலீஸ் காரர்கள் எப்படி நடக்கவேண்டும் என்றும்.சிறையின் உள்ளே கைதிகளின் உரிமைகள் என்னென்ன.எதற்கெல்லாம் அவர்கள் போராடலாம் என்றெல்லாம் தெளிவாகவும்,புரியும்படியும் சொல்லியிருக்கிறார்.கைதிகளை நேர்காணும் மனு,முதல் தகவல் அறிக்கை இவற்றின் மாதிரிகளையும் இணைத்திருக்கிறார்.\nநம்மால் நினைத்துக்கூடப் பார்க்க முடியாத தனியொரு உலகம் அது.சிறைச்சாலை பற்றி திரைப்படங்கள் பதிவு செய்திருக்கும் பிம்பங்கள் அனைத்தும் போலியானவை.நிஜ சிறைச்சாலை நம் கற்பனைக்கு அப்பாற்பட்டது.தங்களுடைய வளர்ச்சிக்காக சில அரசியல்வாதிகள் குற்றவாளிகளை உருவாக்குகிறார்கள்.வளர்ந்தவுடன் தங்களுடைய செல்வாக்கை பயன்படுத்தி என்கவுண்டர் செய்துவிடுவார்கள்.அவர்களை பொற���த்த வரை ரவுடிகள் என்பவர்கள் ஒரு \"யூஸ் அண்ட் த்ரோ\" பொருள்.\nஇந்த புத்தகதின் கடைசியில் குறிப்பிடப்பட்ட வரிகள் இவை.நிச்சயம் இந்த புத்தகம் விரைவில் ஒரு திரைப்படமாக வெளிவரும்.பொருத்தமான நடிகர்,இயக்குனர் என்று நல்ல குழுவுடன் வந்தால் நிச்சயம் தமிழ் சினிமாவில் மறக்கமுடியாத திரைப்படமாக அது அமையும் என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.\nமொத்தத்தில் இந்த அடியாள் - ஒரு கைதியின் டைரி...\nநண்பர்களே இதுவரை நான் தொடர்ந்து ப்ளாக் எழுதவில்லை.இதுவரை 4 பதிவுகளை மட்டுமே எழுதியிருக்கிறேன்.ஆனால் இனி தொடர்ந்து எழுதலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்.அதன் தொடக்கமாக இந்த புனிதமான நாளில் என் ஆதகங்த்தையும்,நம் தவறுகளையும் திருத்திக்கொள்ள என்னுடய சிறு Requestஐ உங்கள் முன் வைக்கிறேன்.\nசுதந்திரம் பெற்று 65 வருடங்கள் ஆகிவிட்டது.மனதை தொட்டு சொல்லுங்கள் நாம் முழு சுதந்திர நாட்டில் தான் இருக்கிறோமாஎங்கு பார்த்தாலும் கொலை,கொள்ளை,கற்பழிப்பு,தீவிரவாதம்,மெகா ஊழல்கள்,வறுமை,பஞ்சம்,பசி,பட்டினி, இன்னும் எத்தனையோ விஷயங்கள் தலைவிரித்து தாண்டவமாடிக்கொண்டிருக்கின்றன.ஆனால் வருடா வருடம் தில்லியிலும் சரி,நம் தமிழகத்திலும் சரி தலைவர்கள் கொடியேற்றி அறிக்கை விட்டு விட்டு அடுத்த வேலைக்கு (பழிவாங்க,மக்கள் பணத்தை சுரண்ட) தயாராகிவிடுகின்றனர்.இது நாட்டின் முதல் குடிமகன் தொடங்கி கடைகோடி வரை நடக்கிறது.\nஓட்டு போடவில்லை என்றால் 6 மாதம் தண்டனை,\nஓட்டு போட்டால் 5 வருடம் தண்டனை.சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த நகைச்சுவை.\nஉண்மையில் நாம் முழு சுதந்திரம் அடைந்து விட்டோமா.நம் முன்னோர்கள் வெள்ளையனிடமிருந்து அடிபட்டு,உதைபட்டு,குண்டடி பட்டு தங்கள் விலைமதிக்க முடியாத இன்னுயிரை விட்டது இதற்க்கு தானா.நம் முன்னோர்கள் வெள்ளையனிடமிருந்து அடிபட்டு,உதைபட்டு,குண்டடி பட்டு தங்கள் விலைமதிக்க முடியாத இன்னுயிரை விட்டது இதற்க்கு தானா.சுதந்திரம் தரப்பட்டதல்ல,அவர்கள் தியாகத்தால் பெறப்பட்டது.வெள்ளையனிடமே அடிமையாய் இருந்திருந்தாலும் நன்றாகதான் இருந்திருப்போமே என்று என்னதோன்றுகிறதல்லவா.அப்படி இருந்திருந்தால் நிச்சயம் இந்தியா இந்நேரம் வல்லரசாகியிருந்திருக்கும்.இளைஞர்கள் கையில் இந்தியாவாம்,ஆனால் இன்று நாம் தான் அழிவுப்பாதையில் wheeling ச���ய்து கொண்டு மிக வேகமாக சென்றுகொண்டிருக்கிறோம்.பாவம் நம் இளைஞர்களின் Hero என்று அழைக்கப்படும் டாக்டர்.A.P.J.அப்துல் கலாம்,இந்தியா வல்லரசாகிவிடுமென்று கனவு கண்டுகொண்டிருக்கிறார்.எனக்கு பகத்சிங்கும்,சுபாஷ் சந்திரபோஸும் ரொம்ப பிடிக்கும்.\nபகத்சிங் அவர் பார்வையில் சுதந்திரம் என்ன என்பதை ஒரு இடத்தில் சொல்லியிருப்பார்,அந்த வரிகள் இதோ,\nஇன்று நாம் என்ன நடந்தாலும்,அதை பற்றி கவலைபடாமல் தான் உண்டு,தன் வேலை உண்டு என்று அவரவர் வேலையில் மும்முரமாய் இயங்கிக்கொண்டிருக்கிறோம்.பக்கத்து வீட்டில் இருப்பவர் கொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பது,அந்த பிணத்தில் இருந்து வரும் துற்நாற்றத்தை வைத்தே தெரிந்துகொள்கிறோம் (இன்று பட்டிமன்றத்தில் ராஜா சொன்னது).இப்படி எது நடந்தாலும் அதை அடுத்த சில நாட்களிலேயே மறந்து விட்டு மறுபடியும் அவரவர் வேலையில் இறங்கிவிடுகிறோம்.இதை பற்றி நம் சுபாஷ் சந்திரபோஸ் அழகாக சொல்லி இருப்பார்.\nஉலகிலேயே மிகப்பெரிய குற்றம் அநீதிகளையும்,தவறுகளையும் சமரசம் செய்துகொள்வது.\nஇப்படி இவற்றை யாராவது ஒருவன் எங்காவது தட்டி கேட்டால் அவனை அன்னியன்,அம்மாஞ்சி,பைத்தியக்காரன் என்று சொல்லுகிறோம்.ஒரளவுக்கு மேல் போனால் அவனை தீவிரவாதி என்று பட்டம் கட்டி போட்டு தள்ளிவிடுகிறோம்.அதர்மம் தலை தூக்கும் போது கடவுள் நேராக வருவதில்லை இது போன்ற அன்னியங்களாகவும்,அம்மாஞ்சிகளாகவும்,பைத்தியக்காரர்களாகவும் தான் வருவார்.இதை உணர்வோம்.ஒவ்வொரு மனிதனும் ஒழுக்கத்துடன் நடந்துகொண்டாலே போதும் நல்லவை தானாகவே நடக்கும்.நாடும் செழிக்கும்.இது Advise அல்ல Request.\nபெற்ற சுதந்திரத்தையும், பெறுவதற்க்கு பட்ட கஷ்டங்களையும் உணர்வோம், ஒழுக்கத்துடன் இருந்து உயர்வோம், நாடும் உயரும். ஜெய்ஹிந்த்...\nயுத்தம் செய் - விமர்சனமும்,அலசலும்\nபடத்தை பற்றி ப்ளாக் உலகின் பலரும் நிறைய எழுதி விட்டார்கள்,இருந்தாலும் நானும் எழுதுகிறேன்.இது கொஞ்சம் லேட் தான் இருதாலும் எழுதுகிறேன்,ஏனென்றால் என்னை சார்ந்த பலர் ப்ளாக் உலகிற்கு செல்வதில்லை.என் மூலமாக அவர்கள் இந்த படத்தை பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்,மறக்காமல் பார்க்க வேண்டும் என்பதற்காகவும்,இந்த படம் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதற்க்காகவும்,இப்படி ஒரு படத்தை உருவாக்கிய இந்த டீமை வ��ய் வலிக்கும் வரை பாராட்டினாலும் தகும்,நானும் அவர்களை புகழ வேண்டும் என்பதற்க்காகவும்,நான் பாராட்டுவது அந்த டீமுக்கு தெரியப்போவதில்லை என்றாலும்,நல்ல படைப்புகளையும்,படைப்பாளிகளையும் நிச்சயம் பாராட்டவேண்டும் என்பதற்காகவும் எழுதுகிறேன்.பொதுவாக நான் அதிகம் ப்ளாக் எழுதுவதில்லை.எனக்கு மிகவும் பிடித்து,என்னை பாதித்தால் மட்டுமே அந்த படத்தை பற்றி எழுதுவேன்.அந்த வரிசையில் அங்காடித்தெருவுக்கு பிறகு யுத்தம் செய்...\nஅப்படி என்ன கதை படத்தில்,த்ரில்லர் தான்.ஆனால் தமிழ் சினிமா இதுவரை தொடாத கதை,தொட பயப்படும் கதை.\nசென்னையில் ஒரு குறிப்பிட்ட போலீஸ் சரகத்திற்குட்பட்ட பகுதியில் ஏதோ சில உடல்களுக்கு சொந்தமான முழங் கைகள் துண்டாக வெட்டப்பட்டு ஒரே மாதிரியான கவர்களில் பேக் செய்து,ஒரே மாதிரியான அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் மிகுந்த இடத்தில் வீசப்படுகின்றன. இது தொடர்ந்து பல முறை நடக்கிறது.சென்னை போலீஸ் மிரண்டு போகிறார்கள்.இந்த கேஸ் CBCID இன்ஸ்பெக்டரும்,தன் தங்கையை தொலைத்து விட்டு அவளை தேடிக்கொண்டிருக்கும் அண்ணனான சேரனிடம் ஒப்படைக்கபடுகிறது,இவை ஒருபுறம் இருக்க மறுபுறம் சில கொலைகள் அரங்கேறுகிறது,பெண்கள் தொடர்ந்து கடத்தப்படுகிறார்கள் என்று கதை சூடு பறக்க ஆரம்பிகிறது.கைகள் வெட்டப்படுபவர்கள் யார்ஏன் கைகள் வெட்டப்படுகிறது இப்படி கதையில் பல முடிச்சுகள் விழுந்து கொண்டே இருகின்றன.இப்படி விழும் முடிச்சுகளை எப்படி அற்புதமாக அவிழ்க்கிறார் CBCID இன்ஸ்பெக்டர் சேரன்.என்ன ஆனதுமுடிவு என்ன என்று சுவாரஸ்யத்தின் உச்சத்திற்கே சென்று புலனாய்வு செய்து (Investigation) முடிக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.முதலில் இப்படி ஒரு கதையை தைரியமாக எடுத்ததற்காகவே இயக்குனரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.அதோடு நிற்காமல் அதை மிகவும் திறம் பட திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்து படத்துடன் ஒன்றி நம்மையும் Investigation செய்ய வைத்திருப்பது மிஷ்கின்னின் தனித் திறமை.படம் பார்க்காதவர்கள் சீக்கிரம் தேட்டர் சென்று பாருங்கள்...\nசரி இனி படத்தை பற்றியும் படத்தின் கதாபாத்திரங்களை பற்றியும் ஒரு சிறு அலசல்...\nபடத்தின் முக்கிய கதாபதிரங்களில் இவர் மிக முக்கியமானவர்.முதலில் இந்த கதாபாத்திரதிற்க்கு மிக பிரபலமான நடிகை ஒருவரை அ���ுகி இருக்கிறார் மிஷ்கின்.ஆனால் அவர் மொட்டை அடிப்பதக்கு ஒத்துக்கொள்ளாததால் அவர் லக்ஷ்மி மேடமை தேர்வு செய்திருக்கிறார்.சும்மா சொல்ல கூடாது,லக்ஷ்மி மேடம் வாய்ப்பு கிடைத்த இடத்திலெல்லாம் பின்னி பெடலெடுத்திருக்கிறார்.அன்னபூரணி என்ற அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்.முதலில் மொட்டை அடித்ததர்க்கே அவருக்கு ஒரு தனி விருது கொடுக்க வேண்டும்.இன்று பல ஆண்களே மொட்டை அடித்து கொள்ள தயங்கும் நேரத்தில் அவர் இந்த கதாபாத்திரத்தை எவ்வளவு காதலித்திருந்தால் மொட்டை அடிக்க ஒத்து கொண்டிருப்பார்.குறிப்பாக அவர்களுடைய மகள் இறந்ததை பார்த்த உடன் அவர் உறைந்து போய் கீழே விழும் காட்சி,தன் மகன் கீழே விழுந்து கிடக்கும் பொது Y.G வண்டியை நிறுத்த சொல்லியும் நிற்காமல் செல்லும் காட்சி,மொட்டை அடித்துக்கொண்டு ஒருவனை சின்னா பின்னமாக வெட்டும் காட்சி,இன்ஸ்பெக்டர் எசக்கி முத்துவை தலையில் வெட்டி கொல்லும் காட்சி,இறுதியில் அவ்வளவு க்ரூரத்தயும் மறந்து அந்த பெண்ணை பார்த்து சுஜா சுஜா என்று அழும் காட்சி,என் மகளை விட்டுடு டா என்று செல்வா விடம் கெஞ்சும் காட்சி,இறுதியில் அவருக்கு ஏற்படும் முடிவு,இப்படி பல இடங்களில் அரங்கம் அதிர கைதட்டல்களையும்,கண்களை குளமாக்கும்படியும் நடித்திருக்கிறார்.இந்த வருடம் சிறந்த குணசித்திர நடிகைக்கான விருது கண்டிப்பாக இவருக்கு தான்.இந்த படம் இவரின் சினிமா வரலாற்றில் மிக முக்கியமான மறக்க முடியாத படம்.படம் முடிந்து வெளியில் வந்தவுடன் கண்களை மூடினால் என் கண்களில் நின்ற இரண்டு பேரில் இவரும் ஒருவர்.இன்னொருவர் அவரை பற்றித்தான் அடுத்தது.\nமுதலில் இவர் ஒரு நல்ல தயாரிப்பாளர்.ஆனால் இவரில் ஒளிந்து கொண்டிருந்த மிக சிறந்த நடிகனை வெளியில் கொண்டு வந்த சேரனுக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.மனிதர் யூதாஸ் இஸ்காரியோத் என்ற வித்யாசமான கேரக்டரில் வாழ்ந்திருக்கிறார்.இந்த பெயர் ஏன் என்று நானும் யோசித்தேன் ஆனால் இறுதியில் இந்த பெயர் வைக்க பட்டதற்கான அர்த்தம் தெரிந்தவுடன் அரங்கம் அதிர்கிறது அனைவரின் கைதட்டல்களால்.இதுவரை தான் செய்த அனைத்து கதாபாதிரங்களையும் தூக்கி சாப்பிட்டுவிட்டார்.அந்த பயங்கரமான இடத்தில அவரை காண்பிக்கும் முதல் காட்சியிலேயே அசால்டாக தூங்கிக்கொண்டு அசத்தியிருக்க��றார்.ஒரு நிஜ Archaeologist ஆகா வாழ்ந்திருக்கிறார்.இறுதியில் சேரனிடம் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் அரங்கம் அதிர கைதட்டல் வாங்குகிறார்.அந்த கடைசி சீனில் எதை சொல்லவதென்றே தெரியவில்லை அனைத்து வசனங்களுமே அபாரம்.அதை பேசும் விதம் அதை விட சூப்பர்.அந்த குண்டடி பட்டு தான் பிழைக்க மாட்டேன் என்று சொல்லி அதற்க்கான விளக்கத்தை சொல்லும் வசனம் இதுவரை எவரும் செய்ததில்லை,அவ்வளவு detailed சீன் அது.இறுதியில் அவர் நம்மை பார்த்து கேட்கும் கேள்வி,ஐயோ என்ன சொல்லவதென்றே தெரியவில்லை.இந்த வருடம் சிறந்த குணசித்திர நடிகர் இவர் தான்,அதில் துளியும் சந்தேகம் வேண்டாம்.\nஇவர் தொழில் கற்ற இடம் இவரின் உழைப்பில் தெளிவாக தெரிகிறது.ஆம் இவர் P.C இன் அசிஸ்டென்ட் என்பது பலருக்கு தெரியும் என்று நினைகிறேன்.படத்தின் முதல் காட்சியான அந்த மழை பெய்யும் காட்சியிலேயே அசத்திவிட்டார்.ஒரு சில இடங்களை உற்று காண்பித்து விட்டு பிறகு மெதுவாக கேமராவை நகர்த்துவது,அட்டை பெட்டிகளை டாப் ஆங்கிளிலிருந்து காட்டுவது,குறிப்பாக அந்த இண்டர்வல் பிளாக் சண்டை காட்சி.இறுதிக்காட்சியில் அந்த பையன் படிக்கட்டுகளில் மேல்நோக்கி செல்வதும்,பக்கத்தில் அம்புக்குறிகள் அவன் வெளிச்சத்தை நோக்கி செல்கிறான் என்று சூசகமாக காட்டப்படுவதும் மிக அருமை.இப்படி பல இடங்களில் மிரட்டிருக்கிறார்.படத்தின் ஒவ்வொரு காட்சியையும் தன் கேமராவால் செதுக்கியிருக்கிறார்.படத்தை தாங்குகின்ற தூண்களில் இவரும் முக்கியமானவர்.படத்தின் இறுதிக்காட்சியில் மகேஷ் முத்துசுவாமி என்று மிஸ்கினின் ஆஸ்தான கேமராமேனின் பெயரை சொல்லி அவரையும் நினைபடுத்துவது இருவருக்கும் உள்ள நல்ல நடப்பை காட்டுகிறது.தமிழ் சினிமாவுக்கு ஒரு சிறந்த கேமராமேன் கிடைத்திருப்பது சந்தோஷமாக இருக்கிறது.\nஒரு படத்திற்கு எடிட்டிங் எவ்வளவு முக்கியம் என்பதை இவருடைய வேலையை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.கனக்கச்சிதமாக தன் வேலையை செய்திருக்கிறார்.சூப்பர் காகின்...\nபெயரிலேயே வித்யாசம்,இசையிலும் அப்படித்தான்.வசனம் இல்லாத இடங்களில் அவர் இசை பேசுகிறது என்று தான் சொல்ல வேண்டும்.த்ரில்லர் படத்திற்கே உண்டான மிரட்டல் இசை.இளையராஜா சாரைப் போல வயலினாலேயே மிரட்டிருக்கிறார்.இவரின் இசை படத்திற்கு மிகப்பெரிய பலம்.கன்னிதீவு பொண்ணா பாடல் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்கும் என்னபதில் சந்தேகமே வேண்டாம்.M.L.R கார்த்திகேயனும்,ராகிப் ஆலம் அவர்களும் மிக அருமையாக இந்த பாடலை பாடி ரசிக்க வைத்து ஆட்டம் போட வைக்கிறார்கள்.ஒரு சின்ன குறை இந்த பாடலில் அமீருக்கு பதில் வேறு யாரையாவது ஆட வைத்திருக்காலம்.இன்னும் நன்றாக இருந்திருக்கும்.நிச்சயம் தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்டு வருவார் கே.இவரும் சத்யாவும் மிஷ்கினின் வலது இடது கரங்கள் என்று தான் சொல்ல வேண்டும்.\nவர வர இவர்களும் மிகச்சிறந்த படங்களையே தேர்வு செய்து தயாரிக்கிறார்கள்,மைனா என்ற அருமையான படைப்பிற்கு பிறகு மற்றுமொரு வித்யாசமான தமிழ் சினிமா மறக்க முடியாத சூப்பர் படம்.இவர்களும் ஐயங்காரன் போல் ஆகிவருகிறார்கள்,அடுத்த படைப்புகளும் எதிர் பார்க்க வைக்கும் அருமையான படைப்புகளே (அவன் இவன்,மாற்றான்).காத்திருப்போம்.நல்ல தயாரிப்பாளர்கள்.வாழ்த்துக்கள்.\nஇதுவரை நாம் பார்த்திராத சேரன்,அவர் ஏற்று நடித்த கதாபாதிரங்களிலேயே மிகச் சிறந்தது இது தான்.J.K என்ற அந்த கேரட்டராகவே வாழ்ந்திருக்கிறார் சேரன்.கோபமும்,தங்கையை காணவில்லையே என்ற வலியும் நிறைந்த முகத்துடன் படம் முழுவதும் முகத்தில் ஒரு துளி சிரிப்பு கூட இல்லாமல் வந்து கலக்கிருகிறார்.பொதுவாக இப்படி பட்ட கதையில் சேரன் போன்ற ஹீரோவை தேர்வு செய்ய யாராக இருந்தாலும் தயங்குவார்கள்.ஆனால் மிஷ்கின் தான் தேர்வு செய்தால் சரியாக தான் இருக்கும் என்று நிரூபித்திருக்கிறார்.சேரனும் அந்த சீரியஸ்நஸ் தெரிந்து உணர்வு பூர்வமாக நடித்திருக்கிறார்.நிறைய இடங்கள் இருக்கிறது சேரனுடைய நடிப்பை சொல்ல.அவருடைய அசிஸ்டன்ட்ஸ் 2 பேருடைய profileகளை குப்பை தொட்டியில் போடும் காட்சி,Interval சண்டை காட்சி இன்னும் இப்படி பல காட்சிகளில் சேரன் கைத்தட்டல்களை பெருகிறார்.சேரனுடைய நடிப்பு வரலாற்றில் இது ஒரு மையில் கல்.\nதமிழ் சினிமாவின் மிகசிறந்த இயக்குனர்களில் ஒருவர்.நந்தலாலா என்ன ஒரு மென்மையான படம் அதற்க்கு பிறகு இப்படி ஒரு மிரட்டலான த்ரில்லர்.முழுவதும் மாறுபட்ட களத்தை கையில் எடுத்து வெற்றி பெற்று அசைத்திருக்கிறார்.இது மிஸ்கினின் படம் என்று படத்தை பார்க்கும் என்னை போன்ற அவரின் ரசிகர்களுக்கு தெளிவாக தெரியும்,ஆனால் புதியவர்களுக்கு புதுமையாகவே இருக்கும்.படத்தில் துவக்கம் முதல் இறுதி வரை எந்த இடத்திலும் மிஷ்கின்னின் பெயர் இடம் பெறவில்லை,அது ஏன் என்று தெரியவில்லை.அவருடைய ரசிகர்களுக்கு படத்தை பார்க்கும் போதே தெளிவாக தெரியும் என்பதாலோ என்னவோ.இந்த படம் மிஷ்கினை இன்னும் ஒரு படி மேலே தூக்கி வைத்திருக்கிறது.தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குனர்கள் பட்டியலில் சேர்த்திருக்கிற்து.மிஷ்கின் எல்லோரையும் நன்றாக bend எடுத்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.\nY.G சார் கலக்கியிருக்கிறார்,நெடு நாட்களுக்கு பிறகு வெள்ளித்திரைக்கு வந்தாலும் நடிப்பில் இன்னும் அவர் அதே Y.G தான்.ஒரு பெண் குழந்தையை கொடுமையான விதத்தில் பறிகொடுத்த ஒரு உண்மையான தந்தையின் வலியை கண்முன் நிறுத்துகிறார்.குறிப்பாக கோபமும்,வெறியும் கலந்த வலியுடன் அவர் சுஜா என்று கத்துவதும், இறுதிக்காட்சியில் தன் மனைவியை தூக்கிவிட்டு போய் நம் கடமையை செய் என்று சொல்லாமல் சொல்லும் காட்சிளும் OLD IS GOLD என்று நிரூபித்திருக்கிறார்.செல்வா கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்,சேரனின் தங்கையிடம் நான் ஒரு போலீஸ் காரன் இன்னொரு போலீஸ் காரனிடம் தோற்க்க மாட்டேன் என்று அவர் பேசும் காட்சி பயம் கலந்த நம்பிக்கை.நெடு நாள் கழித்து வந்தாலும் நல்ல ஒரு Re -entry.இந்த படத்தில் Y.G யும்,செல்வாவும்,அஞ்சாதேவில் பாண்டியராஜன்.இப்படி திறமையான தங்கங்களை தேடிபிடித்து தூசு தட்டி பட்டை தீட்டியிருக்கும் மிஷ்கினுக்கு Hats off.மாணிக்கவிநாயகம் சார், இவரை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.நமக்கே இவரை எதிரில் பார்த்தால் அடிக்க வேண்டும் போல் தோன்றும் அந்த அளவுக்கு நடிப்பில் அசத்தியிருக்கிறார்.இவர்கள் மட்டும் அல்ல இன்ஸ்பெக்டர் எசக்கி முத்து,Y.G சார்,லக்ஷ்மி மேடம் இவர்களின் மகன்,கிட்டப்பா என்ற கதாபாத்திரத்தில் வரும் அவர், பிணத்தை பார்த்ததில் உறைந்து போய் கிடக்கும் சிறுவன்,பிணஅறை ஊழியர்,சப்வே காட்சியில் அந்த கைகளை பார்த்து அழும் அந்த அம்மா,சேரனின் அசிஸ்டன்ட்ஸ்,சேரனின் உயர்அதிகாரி, கமிஷனர்,இன்னும் படத்தில் பங்கு பெற்ற அனைவரும் அந்த கேரக்டராகவே வாழ்ந்திருக்கிறார்கள். இவர்கள் மட்டும் இன்றி இன்னும் படத்திற்கு பின்புறம் இருந்து பாடுபட்ட அமரன்,Action பிரகாஷ்,வெங்கட் மாணிக்கம்,ஜோயல் பென்னெட்,சுரேஷ்,ஹக்கிம்,உதயகுமார்,ஹரிஷங்கர்,நிகில்,Assistant directors,லைட் பாய்ஸ்,Production assistants இன்னும் நான் எழுத மறந்த அனைவருமே தங்களது உழைப்பை கொட்டி இருக்கிறார்கள்.இவர்களுக்கும் நான் மேற்கூறிய அனைவருக்கும் வாய் வலிக்கும் வரை வாழ்த்துக்களும்,கைவலிக்கும் வரை கைதட்டல்களும்.\nபடம் புரியவில்லை என்பதெல்லாம் சுத்த பேத்தல், நமக்காக தான் 200,300௦௦ நாட்கள் கஷ்டப்பட்டு படம் செய்கிறார்கள் இயக்குனரும் அவருடைய டீமும்,அவர்களுக்காக ஒரு 2 மணிநேரம் நம்மமுடைய செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு,எதை பற்றியும் சிந்திக்காமல்,படத்தோடு ஒன்றி பார்த்தால் நிச்சயம் படம் நன்றாக புரியும்.இதை நான் சொல்லவில்லை மிஷ்கினே சொன்னது.தமிழ் சினிமா வரலாற்றில் த்ரில்லர் என்று எடுத்தால் அதில் முதல் 5 இடங்களுக்குள் இந்த படம் நிச்சயம் இருக்கும்.சிகப்பு ரோஜாக்காளுக்கு பிறகு ஒரு நல்ல த்ரில்லர் படம்.எது எப்படியோ தமிழ் சினிமா கொண்டாடப்படவேண்டிய படம் இது.\nயுத்தம் செய் - இம்சை செய் அநீதிக்கெதிராக...\nதாங்க முடியாத வலிகளை தன் குடும்பமுன்னேற்றத்திற்காக வசந்தங்களாக ஏற்றுகொண்டு இந்த சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்,நம் அன்றாட வாழ்க்கையில் சந்திக்கும் சில மனிதர்களின் இயல்பானவாழ்க்கையை சிறிதும் பிழை இல்லாமல்அப்படியே சொல்லியிருக்கும் அற்புதமானபடம்.இல்லை இல்லை வரலாறு.\nநெடுநாள் கழித்து தமிழ் சினிமாவில்வெளிவந்துள்ள மிக சிறந்த அற்புதமான காதல்கவிதை.தமிழ் சினிமா அவ்வப்போது உயிர்பெறுகிறதென்றால் அது இப்படிப்பட்ட படங்கள்மூலம் தான் என்று சொன்னால் மிகைஆகாது.\nபள்ளியிலேயே முதல் மாணவனாக வரும் லிங்கு ( மகேஷ்) தன் தந்தையின் அகால மரணத்தின் மூலம் மேற்கொண்டு படிக்க முடியாமல் குடும்ப பாரத்தை தோள் மேல் சுமந்து கொண்டு சென்னை தீ.நகரில் உள்ள மிக பிரபலமான ஒரு ரெடிமேட் ஷோரூமிற்கு வேலைக்கு வருகிறான்.ஏற்கனவே அங்கு வேலைபார்க்கும்\nகனியுடன் (அஞ்சலி) அடிக்கடி சின்ன சின்ன சண்டை போட்டுக் கொண்டிருக்கிறான்.இந்த சண்டை நாளடைவில் காதலாக மலர்கிறது.இந்த காதலை வேரோடு அறுக்க சில கருங்காலிகள் கையில் ஆயுதங்களுடன் அலைகிறார்கள்.இவர்கள் எண்ணம் நிறைவேறியத காதலர்கள் இணைந்தார்களா,பிரிந்தார்கள என்பதை அழுத்தமாகவும்,ஆணித்தனமாகவும்,அற்புதமாகவும்,அழகாகவும் பதிவுசெய்திருக்கிறார் வசந்தபாலன்.\nபடம் பார்க்காதவ��்கள் தேட்டர் சென்று பாருங்கள்.பார்த்தவர்கள் மீண்டும் மீண்டும் சென்றுபாருங்கள்.\nகுடும்ப வறுமையினாலும்,சூழ்நிலையாலும் கிராமத்திலிருந்து ரெடிமேட் ஷோரூமுக்கு வேலைக்கு வரும் இளைஞர்களும்.இளம் பெண்களும் எப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த வேலை செய்கிறார்கள்.இந்த வேலைக்காக எதையெல்லாம் தாங்கிக்கொள்கிறார்கள் என்பதை யாருக்கும் பயப்படாமல் ஆணியடித்து சொல்லியிருக்கிறார் இயக்குனர். படம் துவக்க காட்சியில் வரும் விடுதியும்,சாப்பிடும் இடமும்,அவர்கள் குளிக்கும் இடத்தையும் பார்க்கும் போது நமக்கே ஒரு அருவருப்பபையும்,கண்களில் கண்ணீரையும் வரவழைத்து விடுகிறது.இது எல்லாம் உண்மைதானா என்று நாமே நம்மை கேட்டுகொள்ளாவும் செய்கிறது.என்னடா இது ஒரு அழுகாச்சி நிறைந்த ஒரு சோகமான படமோ என்று நினைக்க தோன்றிய சில நிமிடங்களிலேயே,இவை எல்லாவற்றையும் மீறி இறுதியாக நம்மை அந்த க(டை)தைக்குள் பின்னிபினைய வைத்திருப்பது திரைக்கதையின் பலம்.\nசரி நான் படத்தை பற்றியும் அதற்க்கு உயிர் தந்தவர்களை பற்றியும் கொஞ்சம் சொல்ல ஆசை படுகிறேன்.முதலில் இந்த வரலாற்றை உருவாக்கிய காவியத் தலைவன் பற்றி.\nஇந்தியாவின் மிக சிறந்த 10 இயக்குனர்களில் இவரும் ஒருவர் என்று சொன்னால் அது மிகையாகாது.படம் துவங்கிய 20 நிமிடங்களுக்குள்ளாகவே அனைவரையும் சீட்டின் நுனிக்கு கொண்டுவரும் இடம் துவங்கி படத்தின் இறுதி காட்சியில் கனி ''என்னங்க வீட்டுக்குக்கு பணம் அனுப்பனும்னு சொன்னிங்களே அனுப்பியாச்சா''என்று கேட்க்கும் காட்சி வரை அனைத்து இடங்களிலும் கைதட்டல் பெறுகிறார் வசந்தபாலன்.குறிப்பாக ரங்கநாதன் தெரு அதை சுற்றி நடக்கும் கதையை அற்புதமாக இயக்கி இருக்கிறார்.படத்தின் உண்மையான கதாநாயகன் ரங்கநாதன் தெரு தான்.இப்படி ஒரு கதை களத்தை கையில் எடுப்பதற்கு கொஞ்சம் தைரியம் வேண்டும் தான்.ஒரே இடத்தை காண்பிக்கிறார்களே படம் போர் அடிக்குமோ என்று நான் கூட நினைதேன்.ஆனால் என் கணிப்பு மிகவும் தவறாகிப்போனது படம் மெல்ல மெல்ல நகர தொடங்கிய பிறகு.படத்தின் முதல் காட்சியில் கனியும்,லிங்குவும் கால்களை மிதித்து விளையாடும் விளையாட்டு ஏன் என்றும்,தேவையில்லாதது என்று நினைக்க தோன்றினாலும் இறுதியில் அந்த காட்சி வைக்கபட்ட காரணம் புரிந்தவுடன் நம்மால் பேச முடியவில��லை நம் கண்ணீர்தான் பேசுகிறது.எல்லாவற்றிற்கும் மேல் நடப்பவைகளை யாருக்கும் பயப்படாமல் அப்படியே ஆணியடித்து காண்பித்து கண்கலங்க வைத்து கைதட்டல் பெறுகிறார் வசந்தபாலன்.இது போல் பல காட்சிகளில் தன் தனி முத்திரையை பதித்து நான் மிகச்சிறந்த 10 இயக்குனர்களில் ஒருவன் என்று மீண்டும் நிரூபித்துள்ளார்.படத்தில் வரும் அனைவரையும் சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் பச்சைமரத்தில் ஆணியடித்தது போல மனதில் பதியவைத்து இருப்பது வசந்தபாலனின் தனிச்சிறப்பு.பெயரில் வசந்தத்தை வைத்திருந்தாலும் இவர் வசந்தத்தை விரைவில் பெறவில்லை என்பதே உண்மை.இவரின் ஆல்பம் சரியாக போகாத காரணத்தினால் கிட்டத்தட்ட 1.5 வருடம் தன் ரூமை விட்டு வெளியே வராத அளவுக்கு கூனி குறுகிப் போயிருந்தாராம்.பிறகு வெயில் தந்த வெற்றியில் சற்று இளைபாறிவிட்டு மீண்டும் இதோ ஒரு படத்தின் (அங்காடித்தெரு) கொடுத்து அனைவரையும் பேசமுடியாமல் செய்து விட்டார்.வசந்தபாலன் சார்,உங்களுக்கு நிச்சயம் தேசியவிருது உண்டு,ஆனால் எத்தனை என்று தெரியவில்லை.என்னால் உங்களை பாராட்ட முடியுமே தவிர வேறு ஒன்றும் பெரிதாக செய்துவிட முடியாது.என்னிடம் பேசுபவர்கள்,தெரிந்தவர்கள்,தெரியாதவர்கள் யாராக இருந்தாலும் அங்காடிதெருவை பார்க்கசொல்லி வற்புறுத்துகிறேன்.நான் குறைந்தபட்சம் 50 முறையாவது பார்பேன் திரைஅரங்கில் மட்டுமே.நீங்கள் என் எதிரில் வந்தால் என் தோள் மீது வைத்து கொண்டாடுவேன் உங்கள் எடையை பற்றி கவலைபடாமல். இப்படி ஒரு படத்திற்காக 4 வருடம் என்ன 40 வருடங்களும் காத்து இருக்கலாம் தவறில்லை.ஆனால் என்னை போன்ற உங்களுடைய தீவிர ரசிகர்களுக்காக கொஞ்சம் முடிந்தவரை சீக்கிரமாக எடுங்கள். இவரைப்போல் ஒரு இயக்குனர் நம் மத்தியில் இருப்பதை நினைத்து பெருமைபடவேண்டும்.\nதிரு.அருண்பாண்டியன்,திரு.கருணாமூர்த்தி இவர்களை பற்றி சொல்லியே ஆகவேண்டும்.கருணாமூர்த்தி அவர்களின் போட்டோ கிடைக்கவில்லை மன்னிக்கவும்.\nஇவர்கள் இல்லையென்றால் இப்படி ஒரு படம் நிச்சயம் வந்திருக்காது.உங்கள்ளுக்கு மிக்க மிக்க என் சிரம் தாழ்ந்த நன்றிகளும்,வாழ்த்துக்களும்.அருண் பாண்டியன் சார்,கருணாமூர்த்தி சார்,எங்கள் நண்பன் ஒருவன் இருக்கிறான்.அங்காடித் தெரு போன்ற அற்புதமான கதைகளை வைத்திருக்கிறான்.நீங்கள் ஒரு சந்��ர்ப்பம் கொடுத்தால் நிச்சயம் சாதிப்பான்.அவனுக்கு ஒரு வெளிச்சம் காட்டுங்கள்,அவன் பல புதிய பாதைகளை காட்டுவான்.\nபடத்தின் முக்கிய கதாபாத்திரம்.அஞ்சலி இந்த படத்திற்கு மிக நல்ல தேர்வு.கனியாகவே வாழ்ந்துவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.அவரை தவிர இந்த கதாபாத்திரத்தை வேறு எவராலும் இந்தளவுக்கு முழுமையாக செய்திருக்க முடியாது.இவ்வளவு நாள் இந்த நடிப்பை எங்கு தான் ஒளித்து வைத்திருந்தாரோ தெரியவில்லை.இந்த படத்தில் அஞ்சலியை இவ்வளவு அழகாக காண்பித்திருக்கிறார் இயக்குனர்.இந்த படத்தில் காட்டியதைப்போல் வேறு எந்த படத்திலும் காட்டவில்லை என்பதே உண்மை Simply Superb.அவருடைய நடிப்பைபற்றி குறிப்பாக ஒரு சில காட்சிகளைசொல்லியே ஆக வேண்டும்.லிங்கு,கருங்காலி கிட்ட கனியை போட்டு கொடுக்கும் காட்சிக்கு பிறகு வரும் வசனங்களில் வெளுத்து வாங்கியிருக்கிறார்.இறுதி காட்சியில் தன் கால்கள் இல்லையே என்று கதறும் காட்சி.இனி நாம் யாருக்கும் பாரமாக இருக்க கூடாது என்று நினைத்து பார்க்கும் காட்சி.பாடல் காட்சிகளில் முக பாவனைகளை மாறி மாறி காட்டி அசத்தி இருக்கிறார்.இன்னும் எத்தனையோ காட்சிகளை சொல்லலாம் இந்த இடம் பத்தாது.சோகம், காதல் ஏக்கம், அழுகை, இயலமை. அவமானம், என அனைத்து பரிணாமங்களையும் கொட்டி நடித்திருக்கிறார்.கனி நிச்சயம் உங்களுக்கு ஒரு தேசிய விருது உண்டு.அதுவும் அந்த திருநெல்வேலி பாஷை பேசி நடித்திருப்பது மிகவும் பிரமாதம்.அஞ்சலி நான் உங்களின் தீவிர ரசிகனாகிவிட்டேன்.So இனி வரும் படங்களில் எங்களை ஏமாற்றாதீர்கள் நன்றாக தேர்வுசெயுங்கள்.தமிழ் சினிமா தவரவிடவிருந்த விலை மதிக்கமுடியாத முத்து நீங்கள்.நல்ல வேலை வசந்தபாலன் காப்பாற்றிவிட்டார்.மிக்க நன்றிசார்.\nமகேஷ் அருமையான அறிமுகம்.கதாநாயகன் தேடலை நான் விஜய் டிவியில் பார்த்தேன் ஆச்சர்யமாகவும் அதே நேரத்தில் கொஞ்சம் சிரிப்பாகவும் இருந்தது.லிங்குவாக வாழ்ந்துகாட்டியிருக்கிறார்.கதாநாயகனை தேட 6 மாதங்கள் காத்திருந்ததாக இயக்குனர் சொன்னார் ஒரு பேட்டியில்.இவருக்காக 1 வருடம் காத்திருந்தாலும் தவறில்லை.மிகவும் அழகான அற்புதமான ஆர்ப்பாட்டமில்லாத நடிப்பை அள்ளி கொடுத்திருக்கிறார் லிங்கு.குறிப்பாக சில காட்சிகள்.அந்த குளியலறையின் பக்கத்தில் நின்று கனியிடம் பேசும் காட்��ி.கருங்காளியிடம் அடிவாங்கிய பிறகு வரும் காட்சி.இறுதிக் காட்சியில் ''நல்ல யோசிச்சிட்டேன் கனி,வா இப்பவே போய் கல்யாணம் பண்ணிக்கலாம்''என்று சொல்லும் காட்சிகளில் கைதட்டல் பெற்று கண்களையும் கலங்க வைக்கிறார்.இப்படியும் ஒரு காதலன் இருக்கிறானே என்று ஆண் வர்கத்தையே பெருமைப்பட வைத்துவிடுகிறார்.உண்மையாகவே சொல்கிறேன் உங்களுக்கு பெரிய எதிர்காலம் இருக்கிறது.\nவிஜய் அந்தோனி & G.V.பிரகாஷ்:\nஇவர்கள் இருவரை பற்றி நிச்சயம் சொல்லியே ஆக வேண்டும்.படத்திற்கு கதாபாத்திரங்கள் எப்படி உயிர் கொடுத்திருக்கிறார்களோ அதே போல தன் இனிமையான இசையால் உயிர் கொடுத்திருக்கிறார்கள்.பின்னணி இசை ஆஹா,ஓஹோ என சொல்லும் அளவுக்கு அற்புதமாக இருக்கிறது.அதிலும் ''அவள் அப்படி ஒன்றும் அழகில்லை'' பாடலும் ''உன் பேரை சொல்லும்போதே'' பாடலும் அற்புதம்.வார்த்தைகள் இல்லை வர்ணிக்க.இந்த பாடல்கள் இனி அனைத்து மொபைல்களிலும் ரிங்டோனாகவும்,டயலர் டோனாகவும் வலம் வருவதை அனைவரும் காணத்தான் போகிறோம்.குறிப்பாக ''உன் பேரை சொல்லும்போதே'' பாடல் எல்லா வலிகளிலிருந்தும் அடைகாக்கும் காதலின் உள்ளங்கை வெப்பத்திற்கு சமம்.எங்கே போவேனோ பாடல் காதலின் வலியை நமக்கும் உணர்த்துகிறது.அனைத்து பாடல்களுமே அற்புதமாய் இருக்கிறது.இவர்களின் இசை படத்திற்கு இன்னுமொரு பெரியபலம்.\nஇவரின் போட்டோ கிடைக்கவில்லை மன்னிக்கவும்.ரங்கநாதன் தெருவில் நடப்பதே மிகவும் கடினம்.இதில் கேமராவை வைத்து விளையாடி இருக்கிறார் ரிச்சர்ட்.வாழ்த்துக்கள் சார்.உங்களுக்கும் பல விருதுகள் காத்திருக்கிறது.ரங்கநாதன் தெருவை இவ்வளவு அழகாக காண்பித்து ஆச்சர்ய படவைகுறீர்கள்.அங்காடித்தெரு உங்களால் தான் இவளவு அழகாக இருக்கிறது.ஆனால் இதை தர நீங்கள் என்ன கஷ்ட்ட பட்டிருப்பீர்கள் என்று நன்றாகவே தெரிகிறது.\nஇவர்கள் இருவரை பற்றி சொல்லியே ஆக வேண்டும்.முத்துக்குமாரின் பாடல் வரிகள் அற்புதமாய் ஆழமாய் இருகின்றன.பாடலின் ஒவ்வொரு வரிகளிலும் அழுத்தமான வார்த்தைகள் இருப்பது அந்த பாடல்களுக்கே உள்ள அழகு.மீண்டும் நிரூபித்திருக்கிறார் முத்துக்குமார்.வாழ்த்துக்கள் சார்.ஜெயமோகன் சமீபகாலமாக அழுத்தமாகவும் ஆழமாகவும் அழகாகவும் வசனங்கள் எழுதி வலம் வருகிறார்.அனைத்து வசனங்களும் ஆணிதனமானவை.குறிப்பாக குளியலறையின் அருகில் கனியிடம் லிங்கு பேசும் வசனம்.கனி சோபியிடம் ''இவன் ஒருவநிடமாவது மான,ரோஷத்துடன் இருக்கிறேனே என்று சொல்லும் வசனம்.குள்ள மனிதரின் மனைவி குழந்தை பெற்று வரும் போது பேசும் வசனம்.விக்குறவன் தான் இங்க ஜெயிப்பான் இப்படி பல வசனங்கள் திரையரங்கை கைதட்டல்களால் அதிரவைக்கும் வசனங்கள்.உங்களுக்கும் பல விருதுகள் காத்திருக்கிறது வாழ்த்துக்கள்சார்.\nஇப்படி ஒரு வில்லனை தமிழ் சினிமா இவ்வளவு நாள் எப்படி விட்டு வைத்தது என்று தெரியவில்லை.கண்களாலேயே மிரட்டுகிறார்.அவர்கள் மிரல்கிறார்களோ இல்லையோ நாம் நன்றாகவே மிரல்கிறோம்.சார் இந்த வருடத்தின் சிறந்த வில்லன் நீங்கள் தான்.திரையரங்குகளில் உங்களை மிகவும் கேவலமாக திட்டுகிறார்கள்.அது தான் உங்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.வாழ்த்துக்கள்சார்.\nஇவரை வசந்தபாலன் தான் முழுமையாக உபயோகப்படுத்தியிருக்கிறார்.நல்ல நகைசுவையாளர்.நல்ல குணசித்திர நடிகர்.படம் இன்னும் அழகாக செல்ல இவருடைய பங்களிப்பும் மிகவும் முக்கியமான ஒன்று.உங்களுக்கும் மிகப்பெரிய எதிர்காலம் நிச்சயமாய் உண்டு சார்.வாழ்த்துக்கள்.இவருக்கு ஜோடியாக வரும் சோபியும் நன்றாக நடித்திருக்கிறார்.இவர் இந்த படத்திற்காக தன் இடுப்பு வரை இருந்த அழகான கூதலையே வெட்டி இருக்கிறார் என்றால் பாருங்களேன்.லிங்குவின் தங்கையாக வரும் குட்டி அந்த பையை வாங்கும் காட்சியில் அதகளபடுதியிருக்கிறார்.கனியின் தங்கையாக வரும் நாகுவின் நடிப்பும்யதார்த்தம்.\nஇவர்கள் மட்டுமல்ல செல்லவராணி,சௌந்தரபாண்டி,பழகருப்பையா,குள்ள மனிதர்,அவரின் மனைவி,கண் தெரியாத முதியவர்,குப்பை பொறுக்கும் முதியவர்,பிச்சையெடுக்காமல், கழிப்பறையை சுத்தம் செய்து உழைத்து நல்லநிலமைக்கு வரும் மனிதர் இப்படி இன்னும் பலர் தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை சரியாகவும்,அழகாகவும்,அற்புதமாகவும்,பயன்படுத்தி நம் மனதில் நீங்கா இடம் பிடிக்கிறார்கள்.\nஎன்னை பொறுத்தவரையில் ஒரு நல்ல ரசிகனாக இந்த படத்தில் ஒரு சிறுய குறையும் இல்லை என்று நான் சொல்வேன்.கடந்த 5 வருடங்களில் இது போன்ற படம் வந்ததில்லை\nகடந்த 10 வருடங்களில் மிகச்சிறந்த கிளைமாக்ஸ் இதுதான்.இந்த படம் இந்த வருடத்தின் சிறந்த படம்,சிறந்த இயக்குனர்,சிறந்த கதாநாயகி,கதாநாயகன்,வசனகர்த்தா,பாடலாசிரியர்,���சையமைப்பாளர்,கேமராமேன்,நகைச்சுவையாளர்,சிறந்த கதை என அனைத்து பிரிவுகளிலும் விருது வாங்குவதுநிச்சயம்.\nநான் படத்தை முதலில் பாரத் என்ற திரை அரங்கில் தான் பார்த்தேன்.கிளைமாக்ஸ் காட்சியில் ஒட்டுமொத்த திரை அரங்கும் எழுந்து நின்று கைதட்டியது.இதுவரை நான் இப்படி மக்கள் செய்துபார்க்கவில்லை.\nஒரு முக்கியமான சம்பவத்தை சொல்ல மறந்து விட்டேன்.படம் வெளியான போது சென்னையில் பல திரை அரங்குகளில் படத்தை வாங்கவில்லை.படம் வெளிவந்து 2 நாட்களுக்கு பிறகே அனைத்து திரையரங்குகளும் போட்டி போட்டுக்கொண்டு வாங்க தொடங்கினர்.அது மட்டுமில்லை நான் சாந்தி தேட்டர் அருகில் தான் வேலை செய்கிறேன் அங்கு அங்காடித் தெருவுக்கு மிகச்சிறிய அளவே பேனர் வைத்திருந்தார்கள்,அது கூட தலைமைச்யலகத்தை பார்த்த மாதிரி.அங்கு அசல் படத்திற்கு மிகப்பெரிய பேனர்கள் வைத்திருந்தார்கள்.எனக்கு கோவம் தான் வந்தது.ஆனால் சரியாக 2 நாட்கள் கழித்து அசல் பேனரை எடுத்து விட்டு அதே இடத்தில மிகப்பெரிய பேனர் வைத்தார்கள்.மிகவும் சந்தோஷப்பட்டேன்.படம் பேசபடதொடங்கிவிட்டது என்று.இப்போது படம் சாதாரண நாட்களிலேயே House புல் காட்சிகளாக போய்கொண்டிருக்கிறது.மிகவும் மகிழ்சியாயிருக்கிரேன். நம் தமிழ் மக்கள் எப்பொழுதும் நல்ல படங்களை கைவிடுவதில்லை.தலை மீது வைத்து கொண்டாடுவார்கள்.\nமொத்தத்தில் இந்த அங்காடித் தெரு அழகான,அற்புதமான,ஆர்ப்பாட்டமில்லாத பல உண்மையான சம்பவங்களையும்,திருப்பங்களையும் கொண்ட திறமையான ஒரு படைப்பாளியால் கண்டெடுக்கப்பட்ட வரலாற்று தெரு.\nஅங்காடித் தெரு அற்புதமான படைப்பு.\nஎங்கேயும் எப்போதும் - விமர்சனம்.\nவிநாயகரைப் கும்பிடும் போது குட்டு போட்டுகொள்வது ஏன...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2010/08/blog-post_18.html", "date_download": "2018-05-26T23:34:53Z", "digest": "sha1:B6HWDXTWIKD4PYXJ5ICEUFW35DBMLLRI", "length": 20061, "nlines": 336, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக இரு ஒளிப்பதிவுகள்", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\nவீடு கட்டுவதிலுள்ள மகிழ்ச்சியும், வூடு கட்டிக்கினு அலைவதிலுள்ள புளகாங்கிதமும்\nசிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம்…\nதூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் மக்கள் என்ற கற்பனை\nம���ர்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nசிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக இரு ஒளிப்பதிவுகள்\nரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் சிந்து சமவெளி ஆராய்ச்சிகள் தொடர்பான ஒரு மையம் உள்ளது. ஐராவதம் மகாதேவன் அதன் தலைவராக உள்ளார். அவ்வப்போது சிந்து சமவெளி தொடர்பாக சில சொற்பொழிவுகளை நடத்துகிறார்கள். கீழே அதுபோன்ற இரு சொற்பொழிவுகளுக்கான ஒளிப்படங்களை இணைத்துள்ளேன். (இரண்டு பேச்சுகளுமே ஆங்கிலத்தில் உள்ளன.)\nமுதலாவது ஃபின்லாந்தைச் சேர்ந்த அஸ்கோ பர்ப்போலா கொடுத்த உரை. ஜூன் மாதம் முதலாவது செம்மொழி மாநாடு கோவையில் நடைபெற்றபோது அதில் கலைஞர் கருணாநிதி செம்மொழி தமிழ் விருது பெற்றவர் அஸ்கோ பர்ப்போலா. சிந்து சமவெளியின் மொழி திராவிட மொழிக்குடும்பத்துடன் தொடர்புடையதாக இருக்கவேண்டும் என்பது இவரது கருதுகோள். இது தொடர்பாகவே இவரது கீநோட் பேச்சு செம்மொழி மாநாட்டில் இருந்தது. ஆனால் அந்த மாநாட்டில் மேடையில் விருதுகள் வழங்குவதுதான் முக்கியத்துவம் கொண்டதாக இருந்ததால் இவர் பேச அதிக நேரம் தரப்படவில்லை. நல்ல வேளையாக அதே பேச்சை மேலும் விரிவாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் வழங்கினார். இந்தப் பேச்சைப் பின்பற்றிப் புரிந்துகொள்வது எளிதல்ல. ஆனால் சென்னையில் உள்ள மத்திய செம்மொழி ஆராய்ச்சி மையம், அஸ்கோ பர்ப்போலாவின் கோவை உரையை அச்சடித்து சிறு புத்தகமாக ஆக்கியுள்ளார்கள். அதில் ஒரு பிரதி எனக்குக் கிடைத்தது. அதற்குப்பின் மீண்டும் இந்த வீடியோவைப் பார்த்தபோது சற்று அதிகமாகப் புரிந்தது. அந்தக் கையேடு பொதுவில் அனைவருக்கும் கிடைக்கிறதா என்று தெரியவில்லை. அஸ்கோ பர்ப்போலாவின் இணையத்தளம் எதிலாவது அந்த ஆராய்ச்சிக் கட்டுரை பி.டி.எஃப் கோப்பாகக் கிடைக்கலாம்.\nசிந்து சமவெளி ஓடுகளில் காணப்படும் மீன் எதைக் குறிக்கிறது முருகு அல்லது முருகன் என்பதை சிந்து சமவெளிச் சின்னங்களில் படிக்கமுடியுமா முருகு அல்லது முருகன் என்பதை சிந்து சமவெளிச் சின்னங்களில் படிக்கமுடியுமா சிந்து சமவெளி மக்கள் பேசியது தமிழ் மொழியா அல்லது தமிழுக்கும் சற்றே மூத்த புரோட்டோ-திராவிடமா\nஆர்.பாலகிருஷ்ணன் தேர்தல் ஆணையத்தில் துணை தேர்தல் ஆணையராகப் பணிபுரிபவர். தற்போது குறுகிய காலத்துக்கு மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள கம்பெனி ஒன்றின் கண்காணிப்பாளராக உள்ளார். அவர் சிந்து சமவெளி நாகரிகம் பரவியிருந்ததாகச் சொல்லப்படும் இடங்களில் இப்போது புழங்கும் ஊர்ப்பெயர்கள், ஆறுகளின் பெயர்கள் ஆகியவற்றை, சங்க இலக்கியப் பெயர்களுடன் ஒப்பிடுகிறார். அதில் கிடைக்கும் ஒற்றுமை வியப்பைத் தருகிறது. இந்த அளவுக்கான ஒற்றுமை எப்போது சாத்தியமாகிறது\nபாலகிருஷ்ணனின் கூற்று இதுதான். சங்க இலக்கியம் என்பது தமிழகத்தில் நடந்த வாழ்க்கையின் நேர்முக வர்ணனை மட்டும் அல்ல. சிந்து சமவெளி மக்களின் ஒரு பிரிவினர் அங்கிருந்து தமிழகம் வந்து குடியமர்ந்தபின், சிந்து சமவெளித் தொன்மங்களையும் தமிழக வாழ்க்கையையும் ஒன்று சேர்த்து உருவான வாய்மொழி இலக்கியமே சங்க இலக்கியமாக இருக்கவேண்டும்.\nகருத்து சொல்வதற்குமுன் வீடியோவை முழுமையாகப் பார்த்துவிடுங்கள்.\nபத்ரி - /சிந்து சமவெளித் தொன்மங்களையும் தமிழக வாழ்க்கையையும் ஒன்று சேர்த்து/\nஅஸ்கோ பர்ப்போலோவின் கட்டுரையிலும் இதைப் பற்றி ஆதாரமான குறிப்புகள் உள்ளன.\nஒவ்வொரு முறையும் நீங்கள் நடத்தும் இப்படிப்பட்ட கூட்டங்களை ரெக்கார்ட் செய்ய ஒரு tripod stand ல் கேமராவை வைத்துவிடலாமே. 2000 ரூபாய்க்கெல்லாம் நிச்சயமா நல்ல tripod கிடைக்கும்.\nAnon: இப்போது எப்படி படம் எடுக்கிறேன் என்று நினைக்கிறீர்கள்\nதார் பாலைவனம் பற்றியும், விந்திய சாத்புரா மலைகளைப்பற்றியும் சிந்து சமவெளித் தமிழர்களுக்கு ஏன் தெரியவில்லை \nதமிழ் பேசும் அல்லது தமிழுக்கு மூதாதய மொழி பேசும் மக்கள் கூட்டம் சிந்து நதிக்கரை ஊர்களை காலிசெய்துகொண்டு தெற்கே வந்தார்கள் என்றால் மகாபாரதத்திலும், ராமாயணத்திலும் பேசப்படும் தார் பாலைவனத்தைப் பற்றி ஏன் பேசுவதில்லை. பாலை நிலத்தையே அவர்களுக்கு விளக்கவேண்டிய நிலை ஏன் வருகிறது \nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசினிமா வியாபாரம் - புத்தக அறிமுகம் - வீடியோ\nமெட்ராஸ் தினம்: மெட்ராஸில் சின���மா தியேட்டர்கள் - த...\nமெட்ராஸ் தினம்: இடக்கை, வலக்கை சாதிகள் இடையேயான சண...\nசினிமா வியாபாரம் - வெளியீடு\nசிந்து சமவெளி நாகரிகம் தொடர்பாக இரு ஒளிப்பதிவுகள்\nமெட்ராஸ் தினம்: கோயில் சுவர்கள் பேசினால்... பிரதீப...\nமெட்ராஸ் தினம்: மாமல்லபுரம் பற்றி சுவாமிநாதன்\nமன்மோகன் சிங் என்ன செய்கிறார்\nசீன எழுத்து முறை பற்றி சுவாமிநாதன்\nசீன எழுத்துகள் பற்றி சுவாமிநாதன்\nஏ.கே.செட்டியார் பற்றி ஞானாலயா கிருஷ்ணமூர்த்தி (வீட...\nவேலூர் புத்தகக் கண்காட்சி: 28 ஆக - 5 செப்\nதமிழ் பாரம்பரிய அறக்கட்டளை: ஏ.கே.செட்டியார் பற்றி ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2012/08/blog-post_7848.html", "date_download": "2018-05-26T23:02:07Z", "digest": "sha1:HM5J7RHQ7ODPY4I256G7J5YCUXH3DOKF", "length": 9943, "nlines": 295, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: அனந்தபத்மநாபனுடன் ஒரு சந்திப்பு (வீடியோ)", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\nவீடு கட்டுவதிலுள்ள மகிழ்ச்சியும், வூடு கட்டிக்கினு அலைவதிலுள்ள புளகாங்கிதமும்\nசிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம்…\nதூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் மக்கள் என்ற கற்பனை\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஅனந்தபத்மநாபனுடன் ஒரு சந்திப்பு (வீடியோ)\nஆம்னெஸ்டி இண்டெர்நேஷனல் இந்தியாவின் இயக்குநர் அனந்தபத்மநாபனுடன் நான் எடுத்த வீடியோ நேர்காணல் இங்கே. இதில் டெஸோ மாநாடு, இலங்கையில் தமிழர்கள் நிலை, இந்தியாவில் மனித உரிமைகள், காஷ்மீர் போன்ற பலவற்றைப் பற்றிப் பேசுகிறோம்.\nஅனந்தெல்லாம் தூக்கி அப்பாலே போடுங்க பத்ரி சாரே\nஉங்களுக்கு வேலை வந்து விட்டது\nநிலக்கரி சுரங்க ஊழல் ரூ.1,86,000,0000000 யாமில்ல\nஇதெல்லாம் சுத்த பொய்ன்னு விலாவரியா ஒரு பதிவு போடுங்க\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகுஜராத் தீர்ப்பு - உடனடி வினை\nடயல் ஃபார் புக்ஸ் எண்கள் - சிறு தடங்கல்\nஅனந்தபத்மநாபனுடன் ஒரு ச��்திப்பு (வீடியோ)\nஅஹோம் (அஸ்ஸாம்) பிரச்னை இந்தியப் பிரச்னை ஆகிறதா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.87, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AF%87%E0%AE%9A_%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-26T23:44:56Z", "digest": "sha1:XRRJKIVWDMT6ZIKMAPTT4OBXQTZ25XV4", "length": 6917, "nlines": 91, "source_domain": "ta.wikipedia.org", "title": "இரண்டாம் உலகப் போரின் நேச நாட்டுத் தலைவர்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "இரண்டாம் உலகப் போரின் நேச நாட்டுத் தலைவர்கள்\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. நடுநிலையான மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகளைக் கொடுத்து இந்தக் கட்டுரையை மேம்படுத்த நீங்களும் உதவலாம். உசாத்துணைகள் இல்லாத கட்டுரைகள் விக்கிப்பீடியாவிலிருந்து நீக்கப்படலாம்.\nநான்கு கவலர்களில் மூவரான சாங் கை ஷேக் (சீனா), பிராங்கிளின் டி ரூஸ்வெல்ட் (ஐக்கிய நாடுகள்), வின்சன்ட் சர்ச்சில் (ஐக்கிய இராச்சியம்), 1943 ல் கெய்ரோ மாநாட்டில் இரண்டாம் உலகப்போருக்காக சந்தித்தபொழுது\nமுக்கிய மூன்று நேச நாட்டுத் தலைவர்கள், 1945 பெப்ரவரி யள்டா சங்கத்தின் போது சேர்ச்சில்,ரூசுவெல்ட்,சுடாலின் .\nஇரண்டாம் உலகப்போரின் போது நேச நாட்டுப்படைகளுடன் இணைந்து போரிட்ட அல்லது அவற்றுக்கு துணைப் போண நாடுகளின் முக்கிய அரசியல் படைதுறை சார் தலைவர்கள் இரண்டாம் உலகப் போரின் நேச நாட்டுத் தலைவர்கள் என கூட்டாக அழைக்கப்படுகின்றனர். இத்தலைவர்கள் படைத்துறை மானோவியல் தொழிநுட்பத் துறைகளில் புதிய முறையிலான போரை முன்னெடுக்க வேண்டியிருந்தது.\nமேற்கோள் எதுவுமே தரப்படாத பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 31 சனவரி 2016, 01:38 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamils-protest-at-london-for-releasing-thirumurugan-gandhi-put-the-posters-on-indian-high-commission-wall/", "date_download": "2018-05-26T23:12:22Z", "digest": "sha1:HNK5NJVYOULZRQEPILAIQR34YNK3QGZZ", "length": 12117, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "திருமுருகன் காந்தியை விட���விக்க லண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் : இந்திய தூதரக சுவரில் நோட்டீஸ் ஒட்டினர் -tamils protest at london for releasing thirumurugan gandhi : put the posters on indian high commission wall", "raw_content": "ஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nதிருமுருகன் காந்தியை விடுவிக்க லண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் : இந்திய தூதரக சுவரில் நோட்டீஸ் ஒட்டினர்\nதிருமுருகன் காந்தியை விடுவிக்க லண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் : இந்திய தூதரக சுவரில் நோட்டீஸ் ஒட்டினர்\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய்யக்கோரி லண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nதிருமுருகன் காந்தியை விடுதலை செய்யக்கோரி லண்டனில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\nசென்னை மெரினா கடற்கரையில் கடந்த மே மாதம் 21-ந்தேதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கூட்டத்தை மே 17, தமிழர் விடியல் கட்சி உள்ளிட்ட இயக்கங்கள் ஒருங்கிணைத்து நடத்தின. இதற்கு போலீஸ் அனுமதி கொடுக்கவில்லை. பின்னர் தடையை மீறி நிகழ்ச்சி நடத்தியதாக மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சியைச் சேர்ந்த டைசன், இளமாறன் மற்றும் அருண்குமார் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். பிறகு இவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார்.\nஇதனை எதிர்த்து திருமுருகன், டைசன், இளமாறன் ஆகியோர் சட்டரீதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். இவர்களை விடுவிக்கக் கோரி, தமிழகத்தில் சில அரசியல் இயக்கங்கள் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழகத்தில் அந்தப் போராட்டங்கள் ஓய்ந்தாலும், கடல் கடந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் இன்னமும் போராட்டங்கள் நீடிக்கின்றன.\nஅண்மையில் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இந்திய தூதரகம் எதிரே தமிழ் இளைஞர் அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேற்படி அமைப்பின் துணைத்தலைவர் கிரிஷ் சபா இதற்கு தலைமை தாங்கினார். குண்டர் சட்டத்திற்கு எதிராகவும், மேற்படி நால்வரையும் விடுவிக்க கோரியும் அதில் கோஷமிட்டனர். பிறகு தங்கள் கோரிக்கை அடங்கிய நோட்டீஸை தூதரக சுவரின் ஒட்டிச் சென்றார்கள். ஈழத்தமிழர்கள் உள்பட சுமார் 30 பேர் இந்தப் போராட்டத்தில் கலந்து���ொண்டனர்.\nகாவிரி டெல்டாவில் துணை ராணுவம் : “ஆளுனர் அழைத்தாரா\nகாவிரி விவகாரம்: போராட்டக்களமாக மாறிய தமிழகம்.\nதிருமுருகன் காந்தி கைதாகி விடுதலை\nதிருமுருகன் காந்திக்கு தமிழ் உணர்வாளர்கள் வரவேற்பு : 4 மாதங்களுக்கு பிறகு புழல் சிறையில் இருந்து விடுதலை\nதிருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டம் ரத்து\nதிருமுருகன் காந்தி வழக்கு : செப். 19-ல் உயர்நீதிமன்றம் தீர்ப்பு\nதிருமுருகன் காந்தி மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்க: வைகோ வலியுறுத்தல்\nமுள்ளிவாய்க்காலாக மாறும் டெல்டா : மே 17 திருமுருகன் கடும் விமர்சனம்\nஇது ஒரு பாசிச அரசு: முதல்வருக்கு வைகோ கடும் எச்சரிக்கை\nஆம்புலன்ஸ் தராத அரசு மருத்துவமனை: பேத்தியின் சடலத்தை தோளில் தூக்கிச்சென்ற தாத்தா\nகமல்ஹாசன் ஒழுங்காக வரி கட்டுகிறாரா அமைச்சர் வேலுமணி திடீர் மிரட்டல்\n5 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்தது மோடி அரசு\nஇரவு பழைய ரூபாய் நோட்டுக்கள் எல்லாம் செல்லாது.\nகூட்டாட்சித் தத்துவத்தின் தன்மைகளோடு முரண்படும் நம் அரசியலமைப்பின் கூறுகளை விளங்கிக் கொள்ளாதவரை, அரசியல் சூதாட்டங்களை புரிந்து கொள்ளவே முடியாது.\nஅதிகாரப்பூர்வமாக தமிழில் தயாராகும் வெளிநாட்டுப் படங்கள் ஒரு பார்வை\nஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nரஷித் கானிற்கு அந்த பட்டத்தை கொடுத்த சச்சின்\nவேல்முருகன் கைது.. புகைப்பட ஆல்பம்\nஜெயலலிதா ஆடியோ : மூச்சு திணறலுடன் பேச்சு, கைப்பட எழுதிய உணவுப் பட்டியலும் வெளியீடு\n‘ஸ்டெர்லைட் மூடப்படும் என அரசாணை வெளியிட்டால், உடல்களை பெறுவோம்’: தூத்துக்குடி பங்குத் தந்தை அறிவிப்பு\nஜியோவின் அடுத்த அதிரடி: வாடிக்கையாளர்களுக்கு 8 ஜிபி டேட்டா இலவசம்\nஅதிகாரப்பூர்வமாக தமிழில் தயாராகும் வெளிநாட்டுப் படங்கள் ஒரு பார்வை\nஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nரஷித் கானிற்கு அந்த பட்டத்தை கொடுத்த சச்சின்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/125094-child-died-in-chennai-when-touches-refrigerator.html", "date_download": "2018-05-26T23:39:31Z", "digest": "sha1:OE6BG3S6NSDY5SM7TNFJJCRSTWFCNYB6", "length": 18402, "nlines": 361, "source_domain": "www.vikatan.com", "title": "ஃப்ரிட்ஜை தொட்ட 2 வயது குழந்தை பலி - சென்னையில் சோகம் | child died in chennai when touches refrigerator", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஃப்ரிட்ஜை தொட்ட 2 வயது குழந்தை பலி - சென்னையில் சோகம்\nசென்னையில் ஃப்ரிட்ஜை தொட்ட இரண்டு வயது குழந்தை மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nசென்னை மேடவாக்கத்தை அடுத்த சித்தாலபாக்கம், வள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். கால் டாக்ஸி டிரைவர். இவரின் மனைவி செல்வி. இவர்களுக்கு தஷிகா என்ற மகளும் பிரதீஷ் என்ற இரண்டு வயது மகனும் உள்ளனர். வீட்டில் பிரதீஷ் இன்று விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது, வீட்டில் உள்ள ஃப்ரிட்ஜ் அருகில் அவர் சென்றார். அதை யாரும் கவனிக்கவில்லை.\nஇந்தச் சமயத்தில் திடீரென பிரதீஷ் தூக்கிவீசப்பட்டார். அவரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் உள்ளவர்கள் ஓடிவந்தனர். உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து பள்ளிக்கரணை போலீஸார் விசாரணை நடத்தினர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.\nஇதுகுறித்து போலீஸார் கூறுகையில், \"விளையாடிக்கொண்டிருந்த பிரதீஷ், ஃப்ரிட்ஜின் பின் பகுதியில் உள்ள கம்பியைத் தொட்டுள்ளார். அதில் மின்கசிவு இருந்துள்ளது. மின்சாரம் பாய்ந்ததில் தூக்கி வீசப்பட்டுள்ளார்\" என்றனர்.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nஅழகு நிலையத்துக்குச் சென்ற மாணவிக்கு அதிர்ச்சி - செல்போன் மூலம் சிக்கிய 2 பேர்\nநாக்பூரில், தன்னை பாலியல் வன்கொடுமை செய்தவர்களை செல்போன் மூலம் அடையாளம் காட்டியுள்ளார் கல்லூரி மாணவி. அவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர். girl abducted and gangraped by two men\nபிரதீஷை இழந்த அவரின் குடும்பம் மட்டுமல்லாமல் அந்தப் பகுதியே சோகமயமாகியுள்ளது.\nஉங்கள் கருத்தைப��� பதிவு செய்யுங்கள்\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\n“என் மகள் செத்துக்கிட்டிருக்கா... எப்படியாவது காப்பாத்துங்க\n” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோம��\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\nகோடையில் குழந்தைகளுக்கு மூக்கில் ரத்தம் கசிவது ஏன்\nமலர் கண்காட்சிக்குத் தயாராகும் ஊட்டி தாவரவியல் பூங்கா..", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00376.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t32086-topic", "date_download": "2018-05-26T23:06:04Z", "digest": "sha1:SRRODMRFOMP2XI46MBKY46G3JZCYG5FR", "length": 9972, "nlines": 163, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "எண்ணப் புரவியிலே எட்டிப் பாய்ந்து", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம�� குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nஎண்ணப் புரவியிலே எட்டிப் பாய்ந்து\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nஎண்ணப் புரவியிலே எட்டிப் பாய்ந்து\nஅண்ட சராசரங்கள், பால்வீதி நர்த்தனங்கள்\nஎன் முடக்கிய கைகளின் பிடியிலோ \nஒரு மேல்நோக்குப் பார்வையிலே தாவி\nஎழுத்துச் சிறகுகளால் கற்பனைக் கலமேறி\nஎதிர்பட்ட சூனியத்தின் திரை கிழித்து\nபலம் கொண்டு உயிர்ப்புடனே எழுகின்ற\nவிசுக்கென்று பல கோடி காதங்கள் கடக்கின்ற\nகற்பனை மட்டுமா ..என் சொந்தம்..\nகிணற்றுக்குள் தவளை .. நதியின் பெருவெள்ளம்\nகோலோச்சும் கொடுமைகள் பலவும் எண்ணப் புரவியிலே\nஎட்டிப் பாய்ந்து தரையினில் கால் படாது\nதாவி பறக்கின்ற பலமும் கொண்டதன்றோ சிந்தனைகள் .\nஅவை யாவும் சேகரிக்கும் பெரும் பயணம்\nஏழுலகம் தாண்டி விரைகின்ற எழுத்து பயணம் ..\nஒடிந்து போக இது முருங்கைமரக் கிளையல்ல..\nஒடிக்க முடியாததும் தேய்மானம் இல்லாததுமான\nமரணமெனுமூரில் தடைப்படும் நேரம் வரை\nஎமனென்னும் யாளியின் வாய் நான் நுழையுமுன்\nஒரு கவிதையேனும் உருப்படியாய் எழுதிட அருள் செய்..\nஇந்த ஈரமரம் அடுப்பெரிக்க கூடுமென\nRe: எண்ணப் புரவியிலே எட்டிப் பாய்ந்து\nமிக அருமை தங்கள் கவிதை\nRe: எண்ணப் புரவியிலே எட்டிப் பாய்ந்து\nRe: எண்ணப் புரவியிலே எட்டிப் பாய்ந்து\nRe: எண்ணப் புரவியிலே எட்டிப் பாய்ந்து\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/63_153485/20180208202531.html", "date_download": "2018-05-26T23:33:00Z", "digest": "sha1:3VIA6UTMKRQRCUSWWCTTSTREKUYACPRL", "length": 9746, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "2019 உலகக்கோப்பை தொடரில் குல்தீப், சாஹல் இடம் பிடிப்பார்களா ? விராட்கோலி பதில்", "raw_content": "2019 உலகக்கோப்பை தொடரில் குல்தீப், சாஹல் இடம் பிடிப்பார்களா \nஞாயிறு 27, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\n2019 உலகக்கோப்பை தொடரில் குல்தீப், சாஹல் இடம் பிடிப்பார்களா \n2019 உலகக் கோப்பை தொடரில் சுழற்பந்து வீச்சாளர்களான குல்தீப், சாஹல் இடம் பெறுவார்கள் என கேப்டன் விராட் கோலி சூசகமாக தெரிவித்தார்.\nஇந்திய அணியில் இடம்பிடித்துள்ள சுழற்பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும் சா���ல் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி விக்கெட்டுகளை அள்ளி வருகின்றனர்.முதலில் பேட் செய்து இந்திய அணியின் ஸ்கோர் குறைவாக இருந்தாலும் இவர்கள் விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவை ஜெயிக்க வைத்து விடுகின்றனர் இதனால் அடுத்தடுத்து நடைபெறும் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான இந்திய அணியின் ஆடும் லெவனில் தொடர்ந்து இடம்பிடித்து வருகின்றனர்.\nல்தீப், சாஹல் ஜோடி தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் ஒருநாள் தொடரிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 3 போட்டிகளில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர், சராசரி 9.05 ஆகும். இந்நிலையில், குல்தீப், சாஹல் ஜோடியை அடுத்து நடைபெறவுள்ள 2019 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியிலும் சேர்க்கப்படுவது தொடர்பாக இந்திய கேப்டன் விராட் கோலி யோசனை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:\nதற்சமயம் குல்தீப் மற்றும் சாஹலின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. அதுவும் இதுபோன்ற வெளிநாட்டு தொடர்களில் விக்கெட் வீழ்த்துவது அவர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தும். இதனால் அவர்கள் தங்களின் மதிப்பை அதிகரித்து வருகின்றனர். இது வரவேற்கத்தக்க ஒன்று. தங்களின் சுழற்பந்து மூலமாக எதிரணி மீது வலைவீசி விக்கெட்டுகளை குவித்து வருகின்றனர். ஒவ்வொரு போட்டியிலும் சராசரியாக எட்டு விக்கெட்டுகளை இவர்களுக்கு வீழ்த்தி விடுகின்றனர். இது நம்பமுடியாத செயலாகும். பந்துவீசும் போது இவர்களின் தைரியம், தன்நம்பிக்கை மற்றும் கூட்டு முயற்சி பாராட்டு தலுக்குரியது.\nஇவர்களின் இந்த ஆட்டத்திறன் இப்படியே இருந்தால் வருகிற 2019 உலகக் கோப்பை தொடரில் தவிர்க்க முடியாத சக்தியாக குல்தீப், சாஹல் அமைவர் என்பதில் சந்தேகமில்லை. இங்கிலாந்தில் நடைபெறும் உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் இவர்கள் தவிர்க்க முடியாத சக்தியாக விளங்குவர். இதேபோன்று டெஸ்ட் போட்டிகளில் இடம்பிடிக்க இன்னும் சிறிது காலமாகும் என்றார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக ம��ட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து டி வில்லியர்ஸ் திடீர் ஓய்வு : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஐபிஎல் இறுதிபோட்டிக்கு முன்னேறியது சிஎஸ்கே: ஒவ்வொரு முறையும் புதிய ஆட்ட நாயகன்\nபஞ்சாபை வெளியேற்றியது சிஎஸ்கே: புதிய வியூகம குறித்து தோனி விளக்கம்\nடெல்லியிடம் அதிர்ச்சி தோல்வி :பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து மும்பை வெளியேறியது\nபிளே ஆஃப் வாய்ப்பை இழந்த பெங்களூரு - ராஜஸ்தான் அட்டகாச வெற்றி\nசிஎஸ்கேவுக்கு மோசமான தோல்வி: டெல்லியிடம் வீழ்ந்தது\nவாழ்வா சாவா போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் போராடி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/1186159", "date_download": "2018-05-26T23:26:38Z", "digest": "sha1:DFWXUOD7FQRLGCNO5ZFX7NXMT4I66VQF", "length": 3609, "nlines": 18, "source_domain": "kuna-niskua.com", "title": "தேடுபொறிகளுக்கு என் உள்ளடக்கம் காணக்கூடியதாக இருக்கும் அதனால் ஒரு iframe ஐப் பயன்படுத்துவதற்கான மாற்றாக உள்ளதா? - செமால்ட்", "raw_content": "\nதேடுபொறிகளுக்கு என் உள்ளடக்கம் காணக்கூடியதாக இருக்கும் அதனால் ஒரு iframe ஐப் பயன்படுத்துவதற்கான மாற்றாக உள்ளதா\nநான் ஒரு புத்தகம் நீளம் ஆவணம் உள்ளது செமால் வகைப்படுத்தல் அமைப்பு (இது அறிவியல் மற்றும் கணித வகைதொகுப்பு பிரபலமான ஒரு மார்க் மொழி. )\nதனிபயன் ஸ்கிரிப்ட் ஹைப்பர்லேட் என்றழைக்கப்படும் ஒரு நிரலை இயக்கும், இது புத்தகத்திற்கான ஒரு PDF மின்-புத்தகம் மற்றும் இணைக்கப்பட்ட HTML பக்கங்களின். இந்த உருவாக்கப்பட்ட தளம் மட்டுமே உள்ளடக்கத்தை வடிவமைக்கிறது, எனவே ஒவ்வொரு அத்தியாயத்துக்கும், எனது கையெழுத்துப் பாய்ச்சல் குறிப்பான், வழிசெலுத்தல் குறியீடு, கூகிள் விளம்பரங்கள் போன்றவற்றை வைத்திருக்கும் ஒரு கையால் எழுதப்பட்ட HTML ஷெல் பக்கம் உள்ளது. - affordable web development company. ஸ்கிரிப்ட் எளிய ஒவ்வொரு ஷெல் இன்லைன் HTML உள்ளடக்கம் அதனுடன் தொடர்புடைய ஷெல் பக்கத்தில் செலுத்துகிறது. Semalt, புத்தகம் மற்றும் வலைத்தளம் ஒரு கட்டளையுடன் சரியான ஒத்திசைவில் தானாகவே இருக்கும்.\nபிரச்சனை இது: AFAIK நான் வலை தேடல் வெற்றி பெற்றது இல்லை செருல்ட் iframe இயந்திரங்கள் தேடுவதற்கு கண்ணுக்க��� தெரியாத செய்கிறது. நான் ஒரு வலை ப்ரோக்ராமர் (வெளிப்படையாக செருல்ட் iframe இயந்திரங்கள் தேடுவதற்கு கண்ணுக்கு தெரியாத செய்கிறது. நான் ஒரு வலை ப்ரோக்ராமர் (வெளிப்படையாக) இல்லை இது வேறு ஏதாவது HTML கொள்கலன் இருக்கிறது இதை செய்ய நான் அனுமதிக்க மாட்டேன், ஆனால் தேடுபொறிகளுக்கு என் உள்ளடக்கத்தை அனைத்தையும் காட்டாது\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2013/06/blog-post_16.html", "date_download": "2018-05-26T23:28:37Z", "digest": "sha1:4QN7GXURZIJJT4MKLTT526OKOCB7QXJZ", "length": 23532, "nlines": 145, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: எனது இந்தியா (காந்திக்கு முந்தைய மகாத்மா !) - எஸ். ரா...", "raw_content": "\nஎனது இந்தியா (காந்திக்கு முந்தைய மகாத்மா \nஇந்திய சமூகத்தின் தீராத பிரச்னைகளில் ஒன்றாக இருப்பது சாதி. அதன் அடிப்படையாக இருக்கும் வர்ணாசிரமக் கோட்பாடு மற்றும் அதன் வழியாக உருவான தீண்டாமை ஆகியவற்றை, கல்வியும் பொருளாதார மேம்பாடும் ஒழித்துவிட்டன என்று ஒரு பிம்பம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், சாதித் துவேசமும் பகைமையும் மக்கள் மனதில் ஆழமாகப் புரையோடிக்கிடக்கிறது. குறிப்பாக இன்று, கிராமங்களைவிட நகரங்களில் சாதி தீவிரமாக எழுச்சிகொண்டு வருகிறது. சாதியத் துவேசமும் வன்முறையும் தொடர்ந்து அரசியல் லாபங்களுக்காக உருவாக்கப்படுகின்றன. கட்டவிழ்த்துவிடப்படுகின்றன.\nதீண்டாமைக்கு எதிரான போராட்டங்கள் என்பது, இந்திய வரலாற்றில் மிக முக்கியமான எதிர்ப்பு இயக்கங்கள். புத்தர் தொடங்கி ஜோதிராவ் புலே, அயோத்தி தாசர், அம்பேத்கர், பெரியார் என சமூக நீதிக்காகக் குரல் கொடுத்தவர்களின் அரும்பணி நாம் பின்பற்றவும் முன்னெடுத்துச் செல்லவும் வேண்டிய முக்கியமான சமூக நீதி.\nமகாத்மா என்றாலே நமக்கு காந்திதான் நினைவுக்கு வருவார். ஆனால், காந்திக்கு அந்தப் பட்டம் கிடைப்பதற்கு முன், 1888-ம் ஆண்டு மே மாதம் 11-ம் தேதி புனேயில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஜோதிராவ் புலேயின் சமூக சீர்திருத்த நடவடிக்கைகளைப் பாராட்டி மக்கள் அவருக்கு 'மகாத்மா’ என்ற பட்டம் சூட்டினர். அதன் பிறகு, அவரை மகாத்மா புலே என்றே மக்கள் அழைத்தனர்.\nதீண்டாமையின் உச்சபட்சக் கொடுமைகளை அனுபவித்த மாநிலம் மராட்டியம். அங்கே ஆதிக்க சாதியினரின் ஒடுக்குமுறைகளால் தாழ்த்தப்பட்ட மக்கள், சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தனர். அம்பேத்கர் தோன்றிய அதே மகாராஷ்டிரா மாநிலத்தில் பிறந்த மகாத்மா ஜோதிராவ் , 20-ம் நூற்றாண்டின் சமூகப் புரட்சியாளர்களுக்கு முன்னோடியாகச் செயல்பட்டவர். ஜோதிராவ் புலே, 1827-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள சதாரா மாவட்டத்தில் உள்ள லால்கன் என்ற கிராமத்தில் பிறந்தவர். தாழ்த்தப்பட்ட சாதிகளில் ஒன்றான மாலி என்ற பிரிவைச் சேர்ந்தவர். அவரது தந்தை கோவிந்த ராவ், காய்கறி விற்பனைசெய்தார். புலே என்பதன் பொருள், பூ விற்பவர் என்பதாகும். புலேயின் குடும்பம், மராட்டிய பேஷ்வாக்களுக்கு வாடிக்கையாக பூ விற்பனை செய்யும் குடும்பம். ஆகவே, அந்தப் பெயராலேயே அவர்கள் அழைக்கப்பட்டனர்.\nபுலே பிறந்து ஒன்பதாவது மாதத்தில் அவரது அம்மா இறந்துபோனார். திண்ணைப் பள்ளியில் சில ஆண்டுகள் படித்தார். அதிகம் படித்தால் மூளை கெட்டுப்போய்விடும், பிறகு தோட்ட வேலைகள் செய்யக்கூட பயன்பட மாட்டான் என்று புலேயின் அப்பாவிடம் அவரது நண்பர்கள் சொன்ன காரணத்தால், ஜோதிராவின் பள்ளிப் படிப்புக்கு முட்டுக்கட்டை விழுந்தது. அப்பாவுக்கு உதவியாக காய்கறிக் கடையில் வேலைகளைக் கவனிக்கத் தொடங்கினார். ஆனால், ஜோதிராவ் புலேயின் பக்கத்து வீட்டுக்காரராக இருந்த மிஸ்டர் லெஜிட் மற்றும் பூலேயின் தோட்டத்துக்குப் பக்கத்தில் குடியிருந்த கஃபார் பய்க் முன்ஷி என்ற இஸ்லாமிய ஆசிரியர் ஆகிய இருவரும் கோவிந்த ராவைச் சந்தித்து, 'உங்கள் மகன் கட்டாயம் மேற்கொண்டு படிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தினர். ஸ்காட்டிஷ் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் ஜோதிராவ் புலேவைச் சேர்க்க உதவி செய்தனர். தொடர்ந்து படித்த புலேவுக்கு சமூக விழிப்புஉணர்வு ஏற்பட்டது.\nஇதற்கிடையே, தனது நண்பரான பிராமணர் ஒருவரின் திருமண ஊர்வலம் ஒன்றில் புலே கலந்துகொண்டார். சாலையில் தங்களுக்கு சமமாக ஒரு தீண்டத்தகாதவன் நடந்து வருகிறானே என்று கோபம் அடைந்த பிராமணர்கள், 'எங்களுக்குச் சமமாக நடந்து வர உனக்கு என்ன துணிச்சல் சாதிக்கட்டுப்பாடுகளை மறந்துவிட்டாயா ஆங்கிலப் பள்ளியில் படித்துவிட்டால், நீ மேலானவன் ஆகிவிட முடியுமா பிரிட்டிஷ்காரர்கள் உன்னைப் போன்ற சூத்திரர்களை மனம்போன போக்கில் நடக்கவிடுவதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்’ என்று அவமானப்படுத்தி, ஊர்வலத்தில் இருந்து துரத்தினர். இதைத் தா��்கிக்கொள்ள முடியாத ஜோதிராவ், தனது நண்பர்களிடம் இதைச் சொல்லிக் குமுறினார். அவர்களோ, 'நாம் தாழ்ந்த சாதிக்காரர்கள், அவர்களுக்குச் சமமாக நாம் எப்படி நடந்துகொள்ள முடியும் பிரிட்டிஷ்காரர்கள் உன்னைப் போன்ற சூத்திரர்களை மனம்போன போக்கில் நடக்கவிடுவதை நாங்கள் பார்த்துக்கொண்டிருக்க மாட்டோம்’ என்று அவமானப்படுத்தி, ஊர்வலத்தில் இருந்து துரத்தினர். இதைத் தாங்கிக்கொள்ள முடியாத ஜோதிராவ், தனது நண்பர்களிடம் இதைச் சொல்லிக் குமுறினார். அவர்களோ, 'நாம் தாழ்ந்த சாதிக்காரர்கள், அவர்களுக்குச் சமமாக நாம் எப்படி நடந்துகொள்ள முடியும்’ என்று கூறினர். அதில் ஒருவன், 'உனது நல்ல காலம் உன்னை அடித்து உதைக்காமல் விட்டுவிட்டனர்’ என்றான். இன்னொருவன், 'பேஷ்வா ஆட்சிக் காலத்தில் இது நடந்திருந்தால் உன்னை கலகக்காரன் என்று சொல்லி கடும் தண்டனை கொடுத்திருப்பார்கள், நல்லவேளை பிரிட்டிஷ் ஆட்சி நடக்கிறது நீ தப்பித்தாய்’ என்றான். இப்படி நடுரோட்டில் அவமானப்படுவதற்கு சாதிதான் காரணம் என்றால், இந்த கொடுமைகளை ஏன் சகித்துக்கொண்டிருக்கிறோம்’ என்று கூறினர். அதில் ஒருவன், 'உனது நல்ல காலம் உன்னை அடித்து உதைக்காமல் விட்டுவிட்டனர்’ என்றான். இன்னொருவன், 'பேஷ்வா ஆட்சிக் காலத்தில் இது நடந்திருந்தால் உன்னை கலகக்காரன் என்று சொல்லி கடும் தண்டனை கொடுத்திருப்பார்கள், நல்லவேளை பிரிட்டிஷ் ஆட்சி நடக்கிறது நீ தப்பித்தாய்’ என்றான். இப்படி நடுரோட்டில் அவமானப்படுவதற்கு சாதிதான் காரணம் என்றால், இந்த கொடுமைகளை ஏன் சகித்துக்கொண்டிருக்கிறோம் இந்த மாதிரியான அநீதியை என்னால் பொறுத்துக்கொண்டு போக முடியாது, இதை எதிர்க்கவில்லை என்றால், நாம் நடைபிணங்கள்தான் என்று மனம் குமுறினார்.\nஇந்தச் சம்பவம் அவருக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. சாதியப் பிரிவினை குறித்தும் சமூக ஏற்றத்தாழ்வுகள் குறித்தும் நிறையப் புத்தகங்களைப் படிக்கத் தொடங்கினார். கபீர், துக்காராம், தியானேஷ்வர் போன்ற ஞானிகளின் கவிதைகளை வாசித்தார். மார்ட்டின் லூதரைப் படித்தார். புத்தர், பசவண்ணா பற்றி ஆழ்ந்து வாசித்தார். சாதிப் பிரிவுகளை யார் உருவாக்கியது அது எப்படி வளர்ந்தது என்று ஆய்வுசெய்தார். சாதியப் பிரிவினையை உருவாக்கியது மனிதனின் சுயநலம். அது சாதாரண மக்களின் வாழ்க���கையை நூற்றாண்டு காலமாகப் பாழாக்கி வருகிறது. சாதிய ஒடுக்குமுறை மராட்டிய பேஷ்வாக்களின் காலத்தில் அதிகரித்தது. கல்வியால் மட்டுமே இந்தக் கொடுமையில் இருந்து விடுபட முடியும் என்று ஜோதிராவ் உறுதியாக நம்பினார்.\nஇந்தச் சூழ்நிலையில் அவருக்கு தாமஸ் பெய்ன் எழுதிய 'ரைட்ஸ் ஆஃப் மேன்’ என்ற புத்தகம் கிடைத்தது. மனிதனின் அடிப்படை உரிமைகளையும் கடமைகளையும் பற்றிப் பேசும் மிக முக்கியமான புத்தகம் இது.\nதாமஸ் பெய்ன் புகழ்பெற்ற அமெரிக்க எழுத்தாளர். இவர் பிரித்தானியக் குடியேற்ற ஆதிக்கத்தை எதிர்த்து அமெரிக்கா போராடி, சுதந்திரம் அடைய வேண்டும் என்னும் கருத்தை முன்வைத்து பேசியும் எழுதியும் வந்தவர். அமெரிக்க விடுதலைக்கு இவரே முன்னோடி என்கிறார்கள். பிரெஞ்சுப் புரட்சியை ஆதரித்து, அதில் தீவிரமாகப் பங்கேற்றார் பெய்ன். பிரெஞ்சுப் புரட்சியை எதிர்த்தவர்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் 1791-ல் அவர் எழுதியதே 'மனிதனின் உரிமைகள்’ என்ற புத்தகம். இதில் மனிதனின் அடிப்படை உரிமைகளையும் பகுத்தறிவின் வலிமையைப் பற்றியும் எழுதியிருந்தார். இந்தப் புத்தகம் ஜோதிராவ் புலேயின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய சமூகம் சாதியின் பெயரால் தொடர்ந்து மனிதனைப் பல்வேறு விதங்களில் அவமானப்படுத்துகிறது. இந்த அநியாயங்களுக்கு எதிராகப் போராடுவதையே தனது முக்கிய வேலை என்று முடிவுசெய்தா£ர். இதுவே அவரை ஓர் சமூகப் புரட்சியாளராக மாற்றியது. தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வி அறிவு பெற வேண்டும். அவர்கள் புரோகிதர்களைக்கொண்டு சடங்குகள் செய்வதை முற்றிலும் கைவிட வேண்டும். பிறப்பைக் காரணமாகக் காட்டி ஒரு மனிதனை அவமானப்படுத்தும் செயல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். பெண்கள் கல்வி அறிவு பெறுவதன் மூலம் மட்டுமே இந்த உண்மையான சமூக மாறுதலை அடைய முடியும் எனப் பல்வேறு சீர்திருத்தக் கருத்துக்களை முன்வைத்து தொடர்ந்து போராடத் தொடங்கினார்.\nபுனே, பிராமணர்கள் அதிகம் வசிக்கும் நகரம். அது பழமையான கருத்துக்களாலும் சடங்கு சம்பிரதாயங்களாலும் நிரம்பியது. அங்கே தாழ்த்தப்பட்ட மக்களுக்குக் குடிநீர் தரக் கூடாது, கோயிலுக்குள் நுழைய அனுமதி கிடையாது, பொது விருந்துகளில் அவர்கள் கலந்துகொள்ள முடியாது, கல்வி நிலையங்களில் படிக்க அனுமதிக்கப்ப�� மாட்டார்கள், காலில் செருப்பு அணியக் கூடாது என பல்வேறு அவமதிப்புகள் நடைமுறையில் இருந்தன.\n1873-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதியன்று 'சத்ய சோதக் சமாஜ்’ என்ற சங்கத்தை, புலே தொடங்கினார். இதன் பொருள் 'உண்மை தேடுவோர் சங்கம்’ என்பது. அனைவருக்கும் கல்வி, விதவைத் திருமணத்தை ஊக்குவித்தல், புரோகிதர் இல்லாமல் திருமணங்களை நடத்துதல், சமூக ஏற்றத்தாழ்வுகளைப் போக்கி சமநிலையை ஏற்படுத்துவது, உழவுத் தொழிலில் தாழ்த்தப்பட்டோரின் உரிமைகளை மீட்பது ஆகியவையே இந்த சங்கத்தின் நோக்கம். இவற்றை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தியது.\nஎனது இந்தியா (ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் \nஉங்கள் தட்டில் உணவா விஷமா...\nயார் எம்.பி. ஆனால் என்ன\nஓ பக்கங்கள் - சினிமா 100: எதைக் கொண்டாட\nஎங்கே செல்கிறது இந்திய கிரிக்கெட்\nஓ பக்கங்கள் - இரண்டு கவலைகள்\nஎனது இந்தியா (காந்திக்கு முந்தைய மகாத்மா \n - யவனர்கள் - - எஸ். ரா...\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nவீட்டுக் கடன்: நீங்கள் எவ்வளவு வாங்கலாம்\nரஃபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் ......\nஅருள்வாக்கு - மனசே வியாதிதான்\nஓ பக்கங்கள் - மோடி\nஎனது இந்தியா - மண்மேடான அரிக்கமேடு\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nசரியும் ரூபாய்... சாதகம் என்ன\nஉத்தரகாண்ட் ராம்பாரா கிராமம் எங்கே\nஇந்த மாதப் பிரபலங்கள் - ஆன் ஃப்ராங்க் -கக்கன்-ஹெலன...\n) - எஸ். ராமகிருஷ்ணன்.....\nஓ பக்கங்கள் - மூன்றாவது அணி எங்கே\nதங்கம் விலை: இன்னும் குறையுமா\nநெல்சன் மண்டேலா - அலெக்ஸாண்டர் - காமராஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pa-thiyagu.blogspot.com/2013/05/blog-post_29.html", "date_download": "2018-05-26T23:41:44Z", "digest": "sha1:X5T2BRNVSMXLSJMQAEETJNXEBKEDLAEE", "length": 6515, "nlines": 174, "source_domain": "pa-thiyagu.blogspot.com", "title": ".: ஏழு கவிதைகள்", "raw_content": "\nஎனது முதல் கவிதைத்தொகுப்பு - டிசம்பர் 2013\nஏ.ஐயப்பன், ஆத்மாநாம், ஜான் ஆபிரகாம்\nபவித்ரன் தீக்குன்னியின் ஒரு கவிதை\nஎலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை (10)\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nஇந்தியாவைச் சுற்றி இன்னுமொரு வாரம்\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nOsip Mandelstam_Unpublished Poems_ஓசிப் மெண்டல்ஷ்டாம்-வெளிவராத கவிதைகள்\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nவிருந்தினர் - எண்ணிக்கையில் :\nதமிழ் சந்திப் பிழை திருத்தி :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=17&t=2790&sid=7873336d51d02ca878884325550933de", "date_download": "2018-05-26T23:46:35Z", "digest": "sha1:FBCGRIVRLNEK2RVN4RH27QUPFBOEIKN3", "length": 41043, "nlines": 348, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nஅறிவை விரிவாக்கும் அருங்காட்சியகங்கள் • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு விழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ பொது (General)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅன்றாடம் வாழ்வில் நிகழும் பொதுவான செய்திகளை இங்கு பதிவிடலாம்.\nஅரிய பெரிய காலத்தால் அழிந்து விட்டனவற்றை நம் கண்முன்னே ஒரு காட்சியாக நிறுத்தி அந்தக் காலகட்டத்திற்கு நம்மை அழைத்துச் செல்வதில் அருங்காட்சியகங்கள் முன்னிற்கின்றன.ராயிட் சகோதரர்கள் பாவித்த முதல் விமானத்தின் எஞ்சிய பாகங்களாக இருக்கட்டும் அல்லது கால வெள்ள ஓட்டத்தில் அழிந்து விட்ட டைனோசர்களின் எச்ச���்களாக இருக்கட்டும் அல்லது இரண்டாம் உலக மகா யுத்தத்தில் வெடிக்காத குண்டாக இருக்கட்டும் அல்லது எகிப்திய மம்மிகளாக இருக்கட்டும் நமக்கு சுவையாக பாடம் சொல்லித் தருபவைதான் இந்த அருங்காட்சியகங்கள்.\nஅம்மா தினம் , காதலர் தினம் போல இன்று உலக அருங்காட்சியகங்கள் (மே 18) என்பது சுவை சேர்க்கும் விடயம் .\nசரித்திரம் என்பது தரித்திரம் என்று இந்தப் பாடத்தை ஆண்டு வாரியாக , திகதி வாரியாக படிக்கத் திணறிய மாணவர்கள் சொல்லிக் கொள்வதுண்டு .\nஇந்தச் சரித்திரத்தைக் கற்கும்போது அட இப்படி இப்படி எல்லாம் செய்தா இப்படி வந்தோம் என்ற வியப்பே மேலிடும் .\nஒரு கண்டுபிடிப்பை நிகழ்த்தும்போது, ஒரு விஞ்ஞானி எவ்வளவு ஆனந்தம் அடைகிறார் என்பதை படம் பிடித்து காட்ட வரலாற்றில் ஒரு சுவாரசியமான சம்பவம் உண்டு. சுமார் 2,200 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவம், அது. ஒரு குறிப்பிட்ட பிரச்சினையைபற்றி எந்த நேரமும் சிந்தித்துக்கொண்டிருந்தார், அந்த விஞ்ஞானி.\nஅந்த சிந்தனையோடு ஒருமுறை குளித்துக்கொண்டிருந்தபோது, அவர் தேடிய விடை கிடைத்தது. ஆனந்த பெருக்கில் அவர் என்ன செய்தார் தெரியுமாதாம் ஆடையின்றி இருக்கிறோம் என்பதையும் மறந்து, குளித்துக்கொண்டிருந்த அதே நிலையில் கிரேக்கத்து தெருக்களில்,”யுரேக்கா யுரேக்கா” என்று மகிழ்ச்சியுடன் கூச்சலிட்டு ஓடினார். “யுரேக்கா” என்றால் கிரேக்க மொழியில் “கண்டுபிடித்துவிட்டேன்” என்று பொருள்.\n“ஞானம், மானத்தைவிட பெரியது” என்று எண்ணியபடி, அவ்வாறு ஓடிய அவர்தான் பொருள்களின் “டென்ஸிட்டி”, அதாவது “அடர்த்தி” பற்றியும் நெம்புகோல் தத்துவத்தையும் அறிந்து சொன்ன கிரேக்க விஞ்ஞானி ,ஆர்க்கிமிடிஸ். கிரேக்கத்தின் சிசிலி என்ற பகுதியில் சிரகூஸ் நகரில் கி.மி 287 -ம் ஆண்டு பிறந்தார், ஆர்க்கிமிடிஸ்..\nஇது சரித்திரம் . இப்படியானவர்கள் கண்டுபிடுப்புகளால்தான் இன்று உலகம் அசுர வேகத்தில் வளர்ந்து நிற்கின்றது . இந்த அருங்காட்சியகங்கள். ஒரு சரித்திரமாக இவர்களை இவர்கள் முதன்மை கண்டுபிடுப்புகளை நம் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறார்கள் .\nஇது பழசு என்று நாம் ஒதுக்கி விட முடியுமா பழையது ஒன்றில் இருந்துதானே புதியது முளைக்கிறது . அம்மா பழையவள் . அவள் பெற்றுக் கொடுக்கும் குழந்தை புதியது . அதற்காக அம்மாவை பழையவள் என்று ஒத���க்கி விட முடியுமா \nஉலக நாடுகள் எங்கும் பல அருங்காட்சியகங்கள். இருக்கின்றன . 120 உலக நாடுகளில் சுமாராக 30,000 அருங்காட்சியகங்கள் இருப்பதாகக் கணிப்பிடுகிறார்கள் இதில் முதல் ஐந்து என்ற தெரிவில் பின்வரும் அருங்காட்சியகங்கள். அடங்குகின்றன .\nமுதல் இடத்தில் நிற்பது லோவ்ரே என்னும் பெயரைக் கொண்ட பாரிஸ் நகர அருங்காட்சியகம். இங்கு வருடாவருடம் 8,500,000 பார்வையாளர்கள் வந்து போலும் அளவிற்கு, அளவில் பிரமாண்டமானதாயும் பல அரிய ஓவியங்களுடனும் உலகப் புகழ்பெற்ற ஒன்றாகத் திகழ்கின்றது . டா வின்சி கோட் என்ற பெயரில் நாவலாகவும் திரைப்படமாகவும் வெளிவந்து உலகை உலுப்பிய கதை இந்த அருங்காட்சியகத்தை பின்புலமாகக் கொண்டது என்பதைக் கவனத்தில் கொள்ளுதல் வேண்டும் .மோனோ லிசா உட்பட பல உலகப்புகழ் கொண்ட ஓவியங்கள் இங்கிருப்பது இதன் தனிச்சிறப்பு. ஆதி காலத்திலிருந்து 21ம் நூற்றாண்டு காலத்திற்கு உட்பட்ட 38,000 பொருட்கள் இங்கு பார்வைக்கு விடப்பட்டுள்ளன .\nஇரண்டாவது இடத்தைப் பிடிப்பது அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் விண்வெளிப் பயணங்கள் பற்றிய கதை சொல்லும் இந்த இடத்திற்கு 8,300,000 பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் . விமானப் பயணச் சரித்திரங்களில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு அரு விருந்து . சந்திரனில் எடுத்த கல்லும் இங்கே இருக்கிறது . நீங்கள் தொட்டுப் பார்க்க அனுமதி உண்டு\nவருடம் ஒன்றிற்கு 6,800,000 பார்வையாளர்களை சுண்டி இழுக்கும் தேசீய சரித்திர அருங்காட்சியகமும் வாஷிங்டன் நகரில்தான் இருக்கின்றது . 126மில்லியன் பொருட்களை பார்வைக்கு விட்டுள்ள இதன் பிரமாண்டம் உங்களுக்கு நன்றாகவே புரிந்திருக்கும் ..\nநான்காவது இடத்தில் நிற்பது இலண்டன் மாநகரில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம்.\nஇதை ஒன்றுக்கு நான்கு தடவைகள் நேரில் பார்க்கும் பாக்கியம் எனக்குக் கிடைத்ததால் இதைப்பற்றி பக்கம் பக்கமாக எழுதலாம் . அந்த அளவுக்கு அறிவுக்கு தீனி போடும் விடயங்கள் விரிகின்றன. பிரமிப்பில் ஆழ்த்துகின்றன . ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல என்பதுபோல் இந்த அருங்காட்சியகத்தை முழுமையாகப் பார்த்து ரசிக்க குறைந்த பட்சம் ஐந்து தடவைகளாவது போய்வர வேண்டும் . 5,842,138 பார்வையாளர்கள் வருடாவருடம் வந்து போகின்றார்கள் என்கின்றன கணிப்புகள் . எந்த நுழைவுக் கட்டணமும் இல்லாமல் இலவசமாகப் போய் வரலாம் என்பது இதன் தனிச்சிறப்பு. இது மட்டுமல்ல இங்குள்ள அனைத்து அருங்காட்சியகங்களுக்கும் அனுமதி இலவசம் . அரசு ஓர் அற்புதமான சலுகையைத் தந்துள்ளது .\nஉலகின் முதல் பொதுஜன அருங்காட்சியகமாக இந்த அருங்காட்சியகம் 1753இல் ஆரம்பிக்கப்படுள்ளது. வருடத்திற்கு 5000என்றிருந்த பார்வையாளர்கள் தொகை இன்று பல மில்லியங்கலித் தொட்டு விட்டது . புதிது புதிதாக பலவற்றைச் சேர்க்கும் இவர்கள் பல கண்காட்சிகளை நடாத்துவதோடு பல ஆய்வுகளையும் நடாத்தி வருகின்றார்கள் . இங்கே சுமாராக 8 மில்லியன் பொருட்கள் வரையில் இருக்கின்றன .\nமனித சரித்திரம் , கலை, கலாச்சாரம் என்பவற்றை அடிப்படையாக வைத்தே இந்த அருங்காட்சியகம் எழுப்பப்பட்டுள்ளது .\nஐந்தாவதில் வருவது நியூ யோர்க் நகரின் ஓவிய அருங்காட்சியகம். 5,216,988 வரையிலான பார்வையாளர்கள் வந்து போகிறார்கள் .\nநம் அறிவை வளர்க்கும் இந்த அருங்காட்சியகங்களை இனியும் நாம் அலட்சியப்படுத்தலாமா\nஇன்றே செல்வோம் நன்றே கற்போம்\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கேளிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ரவரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உடனே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2012/09/blog-post_10.html", "date_download": "2018-05-26T23:47:35Z", "digest": "sha1:4GJKBSCH3EFYLIWLLUSVBNEMD7CXY6PQ", "length": 11373, "nlines": 187, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: இய��்குனர் சுந்தர்ராஜனுடன் ஒரு மணி நேரம்", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது\nபெரிய முதலையுடன் போராடி ஜெயித்த உண்மைச் சம்பவம்\nகாவிரி ஆறும் கலைந்து போன தமிழர்கள் வாழ்வும்\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nஇயக்குனர் சுந்தர்ராஜனுடன் ஒரு மணி நேரம்\nஎனது நண்பர் கோவையில் ஃபில்ம் இன்ஸ்டிடியூட் ஆரம்பிப்பதற்கான வேலைகளில் இருக்கிறார். இன்ஸ்டிடியூட் சம்பந்தமாக இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, வேறு யாரிடமாவது கருத்துக்களை கேட்கலாம் என்று நினைத்தோம். இயக்குனர் சுந்தர் ராஜன் அவர்களுக்கு அழைத்தேன். ”கோவையில் தான் இருக்கிறேன் தங்கம், எட்டு மணிக்குச் சந்திக்கலாமா\nநானும் நண்பரும் நேரு விளையாட்டு அரங்கம் சென்று பாப்கார்ன் கொரித்து விட்டு, இயக்குனர் தங்கி இருந்த ஹோட்டலுக்குச் சென்றோம். போனில் மட்டுமே பேசிக் கொண்டிருந்த நாங்கள் அன்று முதன் முதலாய் சந்தித்தோம்.\n”குங்குமச் சிமிழில் விழுந்தவன் இன்றும் எழுந்து கொள்ள முடியவில்லை சார், ரேவதி போன்ற நடிகைகளைப் பார்ப்பது அரிதாயிருக்கிறது ” என்றேன்.\nஅவருக்கு நிரம்பப் பிடித்த படம் “குங்குமச் சிமிழ்” என்றார்.\nகிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பினேன். இன்ஸ்டிடியூட்டுக்கு நிறைய ஆலோசனைகளும், கருத்துக்களும் சொன்னார்.\nபத்து சில்வர் ஜூப்ளி கொடுத்த வெற்றி இயக்குனர். அவரின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதம். இன்றைய எதிர்கட்சித் தலைவரின் சினிமா வளர்ச்சிக்கு அவரின் பல திரைப்படங்கள் எவ்வளவு உதவி இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. வெகு சாதாரணமாய் இருக்கிறார். பெரியவர்கள் எப்போதும் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அலட்டிக் கொள்வதில்லை. பெரியாரிசத்தின் பிடிப்பில் தன்னை முழுதாய் ஈடுபடுத்தி இருக்கிறார்.\nஆன்மீகவாதியான எனக்கும் பெரியாரிசத்தில் ஈடுபாடுடைய அவருக்குமான நட்பை ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்கிறேன். எனக்குள் உதிக்கும் சிரிப்பின் அர்த்தம் எனக்கே புரியவில்லை. அர்த்தம் விரைவில் விளங்கும் என்றே நினைக்கிறேன்.\nசில்லிட்ட காற்று வீச இனிய வருகையாய் கை குலுக்குகினார். அவரின் கை “��ில்லென்று” இருந்தது.\nவெகு விரைவில் கோவையில் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இன்ஸ்டிடியூட்டில் படிக்கும் அனைவருக்கும் சினிமா, டிவி, மீடியாக்களில் வாய்ப்புக்கள் உருவாக்கித் தரவும், நாடகக் கலையினை வளர்த்தெடுக்கவும், கற்பனைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் இயக்குனர்களுக்கு உதவிடவும் இந்த இன்ஸ்டிடியூட் செயல்படும் விதமாய் உருவாக்க வேண்டுமென்பது ஆவல்.\nஎங்களது ஃபெமொ மாடலிங் கம்பெனியின் மாடல்களை முழு வார்ப்பாக வார்த்தெடுக்க முயல்வோம். திறமைசாலிகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு எட்டாத சினிமாக் கனவுகளை எட்ட வைக்கவும், பலருக்கு ஏணியாகவும் ஃபெமொவை விளங்கிட வைக்க விரும்புகிறோம்.\nஎல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டும். நண்பர்களின் ஆசீர்வாதங்களையும், அன்பினையும் எதிர் நோக்கும்\nLabels: அனுபவம், சமூகம், சினிமா\nசாட்டை என்கிற சினிமாவும் ஹீரோயிசத்தின் கொடூரமும்\nஇயக்குனர் சுந்தர்ராஜனுடன் ஒரு மணி நேரம்\nபில்லி, சூனியம் வைப்பது எப்படி\nஆன்மீகம் அறிவியல் மிஷ்கினின் முகமூடி பின்னும் உன்ன...\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%A8%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%B2%E0%AF%8D%20%E0%AE%B9%E0%AF%88%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%8B%20%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A9%E0%AF%8D", "date_download": "2018-05-26T23:42:29Z", "digest": "sha1:KY4OTVRKWZQRKKV2NGSWCEP7T32ITTRX", "length": 49074, "nlines": 210, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: நெடுவாசல் ஹைட்ரோ கார்பன்", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது\nபெரிய முதலையுடன் போராடி ஜெயித்த உண்மைச் சம்பவம்\nகாவிரி ஆறும் கலைந்து போன தமிழர்கள் வாழ்வும்\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nகருப்பு தங்கம் - அரசியல் துரோக சூழ்ச்சியில் மக்கள்\nஎன்னால் இப்படித்தான் பார்க்க முடிகிறது. நெடுவாசல் கிராமத்தை மட்டுமல்ல தமிழகத்தையே சுடுகாடாக்காமல் மத்திய அரசு விடாது. தமிழர்களை அகதிகளாக்கி அலைய விடாமல் விடமாட்டார்கள் என்பதை காங்கிரஸ் கட்சியும் சரி பாஜகவும் சரி தொடர்ந்து செய்து வருவார்கள். காரணம் தமிழகத்தின் பூமிக்கடியில் புதைந்து கிடக்கும் கருப்புத் தங்கம். தற்போதுதான் மீடியாக்களில் தமிழகத்தில் புதையுண்டு கிடக்கும் கருப்புத் தங்கம் பற்றிக் கொஞ்சம் கொஞ்சமாக செய்திகள் கசிய ஆரம்பிக்கிறது.\nஇதற்காகத்தான் ஓ.என்.ஜி.சி நிறுவனம் தன் ஆராய்ச்சியை தமிழகமெங்கும் நடத்தியது. ஆராய்ச்சி நடத்திய காலங்களில் டெக்னாலஜி வளரவில்லை. டிவி செய்திகளும் பத்திரிக்கைச் செய்திகளும் கிடைப்பதற்கும் உலகளாவிய அறிவியலை அனைவரும் தெரிந்து கொள்ளும் வசதியும் இல்லாத காலத்தில் ஓ.என்.ஜி.சி ஆராய்ச்சி நடத்தியதால் போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருந்தது. அதை அரசியல் கோடிகளும்,கோடிகளுக்கு மாமா வேலை பார்க்கும் மாமாக்களும் ”அப்போது சும்மா இருந்தீர்கள், இப்போது ஏன் எதிர்க்கின்றீர்கள்” என்று மடத்தனமாக பேசிக் கொண்டிருக்கின்றார்கள்.\nகாவிரியில் கர்நாடகா தண்ணீர் திறக்கவில்லை என்பதை நான் இதனுடன் சேர்த்து பார்க்க விரும்புகிறேன். ஏனென்றால் நடக்கும் அரசியல் நிகழ்வுகள் இதுதான் உண்மை எனக் காட்டுகிறது. மழை அதிகம் பெய்தால் வேறு வழி இன்றி கர்நாடகா தண்ணீர் திறந்து விடுவது இயற்கையை எதிர்க்க முடியாமல் தான். காவிரி தண்ணீருக்கும் இந்தத் தமிழகத்தின் கருப்புத் தங்கத்துக்கும் நிச்சயம் தொடர்பு இருந்தே ஆக வேண்டும். அது அப்படித்தான் இருக்கமுடியும்.\nகாவிரியில் தொடர்ந்து தண்ணீர் வந்தால் முப்போகமும் தமிழகத்தில் விளையும். அவ்வாறு விளைய ஆரம்பித்தால் கருப்புத்தங்கம் பற்றி பேச்சே எடுக்க முடியாது. வறட்சி, ஏழ்மையை உருவாக்கி விட்டால் மக்களை எளிதில் மடக்கி விடலாம் என்ற திட்டமாகக் கூட இருக்கலாம்.\nசுப்ரீம் கோர்ட் தண்ணீர் திறந்து விடு என்று உத்தரவு போடுகிறது. ஆனால் கர்நாடகா அதைச் செய்யவில்லை. சுப்ரீம் கோர்ட் உத்தரவு போட்டவுடன் சசிகலாவைக் கைது செய்கிறது காவல்துறை. தமிழகத்தில் மட்டும் சட்டம் காப்பற்றப்பட வேண்டும் ஆனால் கர்நாடகத்தை எவரும் கேள்வி கூட கேட்கவில்லை. மத்திய அரசு சட்டத்தை மதிக்காத மாநில அரசிடம் விளக்கம் கூட கோரவில்லை. ஆனால் தமிழகத்தில் எது நடந்தாலும் கேள்வி கேட்கிறது. இதிலிருந்து தெரிகிறதா கருப்புத்தங்கத்தின் அரசியல் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காத காரணம் தமிழகத்தின் அடியில் இருக்கும் கருப்புத்தங்கம் மட்டுமே காரணமாக இருக்க வேண்டும்.\nபாஜகவின் இல.கணேசனின் பேச்��ு இதை உறுதிப்படுத்துகிறது. ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமெனில் ஊர் அழியலாம் என்று பேச இந்தக் கருப்புத் தங்கமும் அதன் மூலம் கிடைக்கும் பலன்களும் தான் காரணமாக இருக்க முடியும்.\nகாவிரி வழக்குகள் ஆண்டாண்டுகாலம் நீதிமன்றத்தில் தேங்கிக் கிடப்பதிலும் ஏதோ ஒரு அரசியல் சூழ்ச்சி இருக்கிறது என்றே நம்பத்தோன்றுகிறது. தாஜ் ஹோட்டல் துப்பாக்கிச் சூட்டு வழக்கில் அதிரடியாக தீர்ப்பு வழங்கிய வேகம் காவிரி வழக்குகளில் எங்கே சென்றன போபால் விஷ வாயு வழக்கில் 15000 பேர் கொல்லப்பட்டார்கள். குற்றவாளி எந்த தண்டனையும் இன்றி சுகமாக இறந்து போனார். சாதாரண முறையில் தண்டனை பெற்று வெளி வந்தார்கள் அனைத்துக் குற்றவாளிகளும்.\nமக்கள் கொல்லப்பட்டால் கூட நீதிமன்றத்தால் எதையும் செய்து விட முடியாது என்பதை இந்த வழக்கும், வழக்கு நடத்தப்பட்ட விதமும் சொல்லிக் கொண்டே இருக்கிறது.\nமக்கள் அரசு அதிகாரத்தின் முன்பு அடிமைகள் என்பதை போபால் விஷவாயு வழக்கு சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறது. நீதிமன்றங்கள் அரசியலின் முன்னே எதுவும் செய்ய முடியாது. உத்தரவு போட்டாலும் நிறைவேற்றுவது அரசு தானே அந்த உத்தரவு அரசுக்கு எதிராக இருந்தால் எந்த அரசு நிறைவேற்றும் அந்த உத்தரவு அரசுக்கு எதிராக இருந்தால் எந்த அரசு நிறைவேற்றும் நீதிமன்றத்தால் என்ன செய்து விட முடியும் நீதிமன்றத்தால் என்ன செய்து விட முடியும் சட்டம் அரசியலின் முன்னே வாய் மூடி நிற்கின்றது.\nஅரசியலில் சுயநலக்கோடிகள் கூட்டம் மிகுந்திருக்கிறது. வாரிசுகள் வரிசை கட்டி அரசுக்கட்டிலில் அமர போட்டி போடுகின்றார்கள். கூடவே மாமாக்களையும் சேர்த்துக் கொண்டு குதிரையின் முன்னே கட்டித் தொங்க விடப்படும் கொள்ளுப் பையைப் போல பதவி, பணம் இரண்டையும் காட்டி தங்கள் பக்கம் நியாயம் இருப்பதாக பிறரைப் பேச வைக்கின்றார்கள்.\nநீதிமன்றத்தில் வழக்குப் போட்டாலும் ஜெயிக்க முடியாது. ஏனென்றால் நீதிமன்றங்கள் அரசின் கொள்கை முடிவுகளில் தலையிட முடியாது என்றுச் சொல்லிய தீர்ப்புகள் இருக்கின்றன. மத்திய அரசின் கொள்கை முடிவு தமிழக மக்களை கூண்டோடு கைலாசம் அனுப்புவது அல்லது அகதிகளாக தமிழர்களை ஓட விடுவது. இந்தக் கொள்கை முடிவினை நீதிமன்றங்கள் ஏற்றுக் கொள்ளத்தானே செய்யும் மக்கள் கொல்லப்படனும் என்று அரசு ந���னைத்தால் அதைக் கூட அரசின் கொள்கை முடிவு என்றுச் சொல்லி நீதிமன்றங்கள் தீர்ப்பு எழுதி விடும். பாஜகவின் இல.கணேசன் தான் அரசின் கொள்கை என்னவென்று தெளிவாகப் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றாரே மக்கள் கொல்லப்படனும் என்று அரசு நினைத்தால் அதைக் கூட அரசின் கொள்கை முடிவு என்றுச் சொல்லி நீதிமன்றங்கள் தீர்ப்பு எழுதி விடும். பாஜகவின் இல.கணேசன் தான் அரசின் கொள்கை என்னவென்று தெளிவாகப் பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றாரே இதை விட வேறு என்ன சாட்சியம் தேவைப்படுகிறது\nதமிழகத்தில் இப்போது இருக்கக் கூடிய அரசியல் நிலவரம் சரியில்லை. பாஜகவின் ஆட்டி வைக்கும் பொம்மை அரசியல் தான் நடைபெறுகிறது என்று நான் சொல்லித்தான் தெரிய வேண்டியதில்லை. அம்பிக்களின் பத்திரிக்கைகள் அனைத்தும் பாஜகவுக்கு ஆதரவாகத்தான் எழுதுவார்கள். பேசுவார்கள். மக்களைத் திசை திருப்புவார்கள். அம்பிக்களின் மீடியாவும், சுயநலம் மட்டுமே பொது நலமென கொள்கை கொண்ட ஒரு சில தமிழ் மீடியாக்களும் எல்லாவற்றையும் மறைத்து விடுவார்கள்.\nமத்திய அரசின் அசைவுகளுக்குத் தகுந்தாற்போல அசையும் மாநில அரசினால் மக்களுக்கு நன்மை செய்து விட முடியும் என்று நினைக்க முடியவில்லை. சுற்றுச்சூழல் அனுமதி பெறவில்லை, நாங்கள் அனுமதிக்க மாட்டோம் என்றுச் சொல்வதெல்லாம் அரசியல் என்றே நினைக்கிறேன். பெட்ரோலியத்துறையின் அரசாணைகள், மாற்றப்பட்ட விதிமுறைகள் எதையும் எவரும் படிக்கவில்லை என்றே நினைக்கின்றேன். ஏற்கனவே ஏலம் விட்டு இந்த நிறுவனத்துக்கு தான் இந்த இடம் என்று அனுமதி கொடுத்து விட்டது மத்திய அரசு. அதுமட்டுமல்ல மக்களுக்கு எந்த விதக் கெடுதலும் ஏற்படாது என்று செய்தி அறிக்கையும் வெளியிடுகிறது. மத்திய அரசுக்குக் கட்டுப்பட்ட மாநில அரசு அனுமதி தர மாட்டோம் என்கிறது என்றுச் சொல்வதில் இருக்கும் வேறுபாடுகளைக் கவனிக்க வேண்டும்.\nபாஜகவின் ஒலிபெருக்கிகள் ”சமூக விரோதிகள் சேர்ந்து விட்டார்கள், கலவரம் நடக்கும், தியாகம் செய்ய வேண்டும், பெட்ரோலிய இறக்குமதி குறைக்கப்பட வேண்டும்” என்றெல்லாம் விடாது ஒலித்துக் கொண்டிருக்கின்றன. இதற்கிடையில் கேஸ் விலையை அதிரடியாக உயர்த்துகிறது மத்திய அரசு. இனி பெட்ரோலின் விலையையும் அதிரடியாக உயர்த்துவார்கள். இறக்குமதி அதிகமாகிறத�� என்பார்கள். பொருளாதார விற்பன்னர்கள் விலையேற்றத்துக்கு காரணங்களை அடுக்குவார்கள். விலை குறைக்கப்பட வேண்டுமெனில் உள் நாட்டுப் பெட்ரோலிய உற்பத்தி அதிகரிக்கப்பட வேண்டுமென்ற கட்டாயத்தை உருவாக்குவார்கள். மக்களும் வேறு வழி இன்றி நெடுவாசல் கிராமம் மட்டுமல்ல தமிழக விவசாயத்தைப் பலி கொடுக்க ஆதரவு தர ஆரம்பித்து விடுவார்கள்.\nஇதில் ஒரு நன்மை என்னவென்றால் பெட்ரோலியத்துறை மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பதுதான். மாநில அரசின் கட்டுப்பாட்டில் இருந்திருந்தால் இந்த நேரம் சன் பெட்ரோ கெமிக்கல்ஸ், டகால்டி பெட்ரோ கெமிக்கல்ஸ் நிறுவனங்கள் தமிழகத்தைச் சுடுகாட்டுச் சாம்பலாக்கி இருக்கும். மலையையே விழுங்கியவர்கள் இதையெல்லாம் விட்டிருப்பார்களா இதன் காரணமாகத்தான் மக்களுக்கு ஆதரவாக எதிர்க்கின்றார்களோ என்னவோ தெரியவில்லை. எதிலும் பலனில்லாமல் வெறுமனே வேடிக்கைப் பார்ப்பதில் கேடிகளுக்கு என்ன லாபம் இதன் காரணமாகத்தான் மக்களுக்கு ஆதரவாக எதிர்க்கின்றார்களோ என்னவோ தெரியவில்லை. எதிலும் பலனில்லாமல் வெறுமனே வேடிக்கைப் பார்ப்பதில் கேடிகளுக்கு என்ன லாபம் ஆற்று மணல் எடுக்க காவிரியில் தண்ணீர் திறக்கக் கூடாது என்று அரசியல் கேடிகளுக்குப் பணம் கொடுத்தார்கள் என்று செய்திகள் கசிந்தன. நெருப்பு இல்லாமலா புகை வரும்\nஇதையெல்லாம் வைத்துப் பார்க்கும் போது தமிழக பூமியின் அடியில் கிடக்கும் கருப்புத் தங்கத்தை எடுக்கும் வரை மத்திய அரசு விடாது ஓயாது என்றே நினைக்கத் தோன்றுகிறது. தென் தமிழகம் பாலைவனமாகி தமிழர்கள் அகதிகளாகப் போகும் நாட்கள் கண்ணில் தெரிய ஆரம்பித்திருக்கிறது.\nமக்களின் போராட்டங்கள் நூற்றுக் கணக்கான் உயிர்களைப் பலி வாங்க ஆரம்பித்தால் பிசுபிசுத்துப் போய் விடும் என்று அரசியல் கோடிகளுக்கு நன்கு தெரியும். மக்கள் போராட்டங்கள் வெடிக்கும் என்றும் தெரிந்தும் அனுமதி கொடுக்கிறது மத்திய அரசு என்றால் அவர்கள் சொல்லும் ஜால்ஜாப்புகளை நம்ப வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்ப்பது ஆடு நனைகிறது என்று ஓநாய் அழுத கதை மாதிரி தான் இருக்கிறது.\nஆடு - மக்கள், ஓநாய் - அரசு. இறுதியில் வெற்றி யாருக்கு என்பதை நான் சொல்லித்தான் தெரிய வேண்டுமா\n1000 கோடி ரூபாய் வருமானம் கொண்டவர்கள் கட்சி மாறி கட்சிக்கு வந்து அமைச���சராகி அல்லக்கை ஆகி பின்னர் நான் நல்லவன் என்றுப் பேசிக் கொண்டலைகின்றார்களே இவர்களைத்தான் அரசியல் கோடிகள் என்று எழுதி இருக்கிறேன். கோடிகள் இல்லையென்றால் குப்பனும் சுப்பனும் கல்வி அமைச்சராக முடியுமா இல்லை திடீர் புனிதர் வேஷமும் போட முடியுமா இல்லை திடீர் புனிதர் வேஷமும் போட முடியுமா வயிற்றுப்பாட்டுக்கு வழி இல்லாதவர்கள் தானே தர்மம் பற்றி பேசுவார்கள். நாங்கள் நல்லவர்கள் என்று கோடிகள் தான் பேசுவார்கள். பணத்தின் வாசம் சாக்கடையையும் மணக்க வைத்து விடும் அல்லவா\nLabels: அரசியல், நிகழ்வுகள், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன், மீத்தேன் வாயு\nநெடுவாசலையும் நெடுவாசல் மக்களையும் காப்பாற்றுங்கள்\nநெடுவாசல் கிராமம் இந்தியாவின் தலைப்புச் செய்தியாக மாறும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்ததில்லை. எனது ஊர் அது. நான் பிறந்த ஊர். எனது தந்தை மாணிக்கதேவர், அவரின் தகப்பனார் அருணாசலத்தேவர், அவரின் தகப்பனார் நாடதேவர் இப்படியாக வாழையடி வாழையாக வாழ்ந்த ஊர். எங்கள் குடும்பத்திற்கு நாடி வீடு என்றொரு பட்டப்பெயரும் உண்டு. எனது வீட்டுக்கு முன்னால் நெடுவாசல் கிராமத்தின் தெய்வமான நாடியம்மன் இருக்கிறார். நெடுவாசல் திருவிழா சுத்துப்பட்டு ஊரெங்கும் புகழ் பெற்றது. படத்தேர் திருவிழாவின் அசத்தல் நிகழ்ச்சி.\nநெடுவாசலைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் கீழே இருக்கும் கூகுள் மேப் இணைப்பினைக் கிளிக் செய்து சுற்று வட்டாரங்களைப் பாருங்கள். எங்கெங்கும் பசுமை மண்டிய விவசாய பூமி எம் ஊர்.\nஎன் சிறு வயதில் ஓ.என்.ஜி.சி வண்டிகள் அடிக்கடி வந்து செல்லும். வெடி வைப்பார்கள். வெடிக்கும் போது நடக்கக்கூடாது என்பார்கள். நாடங்குளத்தருகில் தான் மண்ணெண்ணெய் டெஸ்ட் செய்தார்கள். அப்போதெல்லாம் இந்தக் காலத்தில் இருப்பது போன்று டெக்னாலஜி வளர்ச்சி ஏதும் இல்லை. அரசாங்கம் மண்ணெண்ணெய் டெஸ்ட் செய்கிறது என்ற பெருமையில் மட்டுமே ஊர் மக்கள் இருந்தார்கள். நம்ம ஊரில் மண்ணெண்ணெய் இருக்கிறதாம் என்ற பெருமை மட்டுமே. ஆனால் அதனடியில் கொலைகார எண்ணம் இருக்கிறது என்று தெரிந்து கொள்ளவில்லை. அந்தளவுக்கு அப்பாவித்தன்மை கொண்டவர்கள் எம் மக்கள். நெல், உளுந்து, நிலக்கடலை, எள், சிறுதானியப் பயிர்கள், மா, பலா, வாழை, காய்கறிகள் என எங்களூரில் விளையாத உணவுப��பொருட்களே இல்லை எனலாம். தென்னந்தோப்புகள் அதிகம். தேங்காய்கள் அதிகம். உலகெங்கும் நாங்கள் விளைவிக்கும் விவசாயப்பொருட்கள் உண்ணப்படுகின்றன. புதுக்கோட்டை மாவட்டம் வறட்சி மாவட்டம் என்பார்கள். ஆனால் நெடுவாசல் காவிரி ஆற்றின் கடைமடைப் பகுதி. காவிரி ஆறு நெடுவாசலின் கிழக்கே செல்கிறது. ஊருக்கே உணவளிக்கும் உன்னத ஊர் நெடுவாசல்.\nஎனது சகோதரி ஜானகியும் சித்தி செவையாளும் போராட்டக்களத்தில்\nஎக்கானமிக்ஸ் டைமில் 2016ம் வருடம் ஒரு செய்தி வெளியானது. மத்திய அரசின் ஓ.என்.ஜி.சியால் கண்டறியப்பட்ட எண்ணெய் வளமிக்க பகுதிகளில் ஆயில் எக்ஸ்புளோரேஷனுக்காக வெளி நாட்டு நிறுவனங்களை ஏலத்தில் பங்கு கொள்ள அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர் மற்றும் துபாய் போன்ற நாடுகளில் ரோடு ஷோவை நடத்தி வந்திருக்கிறது. இத்தனை செலவு செய்து விட்டு சும்மா இருக்குமா அரசு அதன் பிறகு நடத்தப்பட்ட ஏலத்தில் தற்போது ஜெம் லேபரட்டரீஸ் பிரைவேட் நிறுவனத்திற்கு நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்றுச் சொல்லி மீத்தேன் வாயுவை எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான பகுதி என்று மத்திய அரசுக்குத் தெரியாதா அதன் பிறகு நடத்தப்பட்ட ஏலத்தில் தற்போது ஜெம் லேபரட்டரீஸ் பிரைவேட் நிறுவனத்திற்கு நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் என்றுச் சொல்லி மீத்தேன் வாயுவை எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. தமிழகத்தின் நெற்களஞ்சியமான பகுதி என்று மத்திய அரசுக்குத் தெரியாதா இல்லை பாரதப்பிரதமருக்குத்தான் தெரியாதா எல்லாம் அனைவருக்கும் தெரியும். உலகிற்கே உணவளிக்கும் பகுதி இது என்று அனைத்து அரசியல்தலைவர்களுக்கும் நன்கு தெரியும். தெரிந்தும் செய்கின்றார்கள் என்றால் என்ன காரணம்\nபோராட்டக்களத்தில் இருப்பவர்களை பிரிவினை வாதிகள் என்கிறார் பாஜகவின் ஹெச்.ராஜா. இல.கணேசன் ஒரு நாடு நன்றாக இருக்க வேண்டுமெனில் ஒரு மாவட்டம் தியாகம் செய்யணும் ஒரு மாவட்டம் நன்றாக இருக்க வேண்டுமெனில் ஒரு கிராமம் தியாகம் செய்ய வேண்டும் என்று பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கின்றார். பாஜகவின் மாநிலத் தலைவர் இதுவரை அமைதியாக இருந்து விட்டு இப்போது போராடுகின்றார்கள் என்கிறார். ஆக இவர்களின் பேட்டியை வைத்துப் பார்க்கும் போது நெ���ுவாசலை சுடுகாடாக்க முடிவே செய்து விட்டார்கள் என்றே தெரிகிறது. மத்திய அமைச்சர்கள் மக்களின் விருப்பமின்றி எந்தத் திட்டமும் செயல்படுத்த மாட்டோம் என்கிறார்கள். ஆனால் ஆளும் பிஜேபி அரசின் அங்கத்தினர்கள் மத்திய அமைச்சர்களின் பேச்சுக்கு எதிராகப் பேசுகின்றார்கள். போராடினால் தேசத்துரோகி என்கிறார்கள் பிஜேபியினர்.\nஒரு ஊரையே அழித்துத்தான் பிறரின் அடுப்பு எரிய வேண்டுமா ஊர் மக்களைக் கொன்றொழித்துதான் இந்திய மக்கள் உணவு சமைக்க வேண்டுமா ஊர் மக்களைக் கொன்றொழித்துதான் இந்திய மக்கள் உணவு சமைக்க வேண்டுமா இப்படியெல்லாம் பேச இல.கணேசன் அவர்களின் மனது என்ன கல்லா இப்படியெல்லாம் பேச இல.கணேசன் அவர்களின் மனது என்ன கல்லா ஏன் இத்தனை வன்மமாகப் பேசுகின்றார் என்றே தெரியவில்லை. உணவை விட இயற்கை எரிவாயு தான் அவசியமா ஏன் இத்தனை வன்மமாகப் பேசுகின்றார் என்றே தெரியவில்லை. உணவை விட இயற்கை எரிவாயு தான் அவசியமா விவசாயத்தை விட அடுப்பு எரிக்கவும், கார்கள் ஓட்ட பெட்ரோல் தான் அவசியமா விவசாயத்தை விட அடுப்பு எரிக்கவும், கார்கள் ஓட்ட பெட்ரோல் தான் அவசியமா இல.கணேசன் அவர்கள் உணவுக்குப் பதிலாக இயற்கை எரிவாயுவை உண்கின்றாரா இல.கணேசன் அவர்கள் உணவுக்குப் பதிலாக இயற்கை எரிவாயுவை உண்கின்றாரா அவர் குடும்பத்தாரும் அப்படித்தான் இயற்கை எரிவாயுவை குடிக்கின்றார்களா அவர் குடும்பத்தாரும் அப்படித்தான் இயற்கை எரிவாயுவை குடிக்கின்றார்களா\nமத்திய அரசு மக்களை எப்படி ஏமாற்றுகிறது என்பதை புதிய தலைமுறையில் வெளிவந்திருக்கும் இந்தச் செய்தி அப்பட்டமாக தோலுரித்துக் காட்டுகிறது.\nமத்திய அரசின் மக்கள் நயவஞ்சகத் திட்டம்\nஷேல் கேஸ் திட்டத்தை, புதுபுதுப் பெயர்களில் செயல்படுத்த, முயற்சி தொடர்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு குத்தாலம் உள்ளிட்ட மிகச்சில இடங்களில் ஷேல் கேஸ் எடுக்கப்போவதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியது புதிய தலைமுறை. அதன் தொடர்ச்சியாக ஏற்பட்ட விழிப்புணர்வு மற்றும் விவசாயிகளின் எதிர்ப்பால், திட்டத்தை நிறுத்திவைத்தது ஒஎன்ஜிசி (ONGC). இந்த நிலையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் என்ற பொதுப்பெயரில், கைவிடப்பட்ட அந்த ஷேல் கேஸ் திட்டத்தை செயல்படுத்த வாய்ப்பு இருப்பதாகத் தெரிகிறது.\nஷேல் கேஸ் எனப்படும் ���ாறை எரிவாயு எடுக்கும் திட்டத்திற்கு, காவிரிப் படுகையில் அமைந்திருக்கும் குத்தாலம், சிதம்பரம் அருகில் உள்ள புவனகிரி, அடியக்காமங்கலம், கமலாபுரம், கூத்தாநல்லூர், ராமநாதபுரம், பெரிய நரிமனம், சீர்காழி அருகே உள்ள காளி ஆகிய இடங்கள் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டவை ஆகும். இதில், காவிரி படுகையை மையப்படுத்தி, இரண்டு மண்டலங்கள், பெயரிடப்படாமல் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. அதில், முதல் மண்டலம், 948 சதுர கிலோமீட்டர் பகுதியை உள்ளடக்கியதாக உள்ளது. பெயரிடப்படாத இரண்டாவது மண்டலத்தின் எல்லை, ஆயிரத்து 542 சதுரகிலோ மீட்டர் பரப்பளவை கொண்டதாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. மயிலாடுதுறை அருகே உள்ள குத்தாலத்தில் ஆரம்பிக்கும் இந்த புள்ளியானது, வடக்கு தெற்காக, புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலை தாண்டி முடிவடைகிறது.\nஹைட்ரோகார்பன் திட்டம் என்ற பெயரில் குறிக்கப்பட்டுள்ள, பெயரிடப்படாத, இரண்டாவது மண்டலத்தின் வரைபடத்தில், நரிமனம், திருவாரூர், கீழ்வேளூர், அடியக்காமங்கலம், பள்ளிவார்மங்கலம், விஜயாபுரம், கமலாபுரம், நன்னிலம், கூத்தாநல்லூர், பூண்டி, மாத்தூர், கோவில்களப்பால், திருக்காலூர், பெரியகுடி, துளசபட்டினம் ஆகியவையும், தஞ்சாவூர் காவிரி துணை படுகை பகுதிகள் என குறிப்பிடப்பட்டு, அதில், வடதெரு, நெடுவாசல் மற்றும் கிருஷ்ணாபுரமும் குறிப்பிடப்பட்டுள்ளன.\nஷேல் கேஸ் எடுக்கப்போவதாக பட்டியலிப்பட்டுள்ள பகுதிகளின் மொத்தப் பரப்பளவு (ஆதார ஆவணங்களின்படி) 3 லட்சத்து 81 ஆயிரம் ஏக்கர். 40க்கு 40 என வைத்தால், சராசரியாக 150 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதிகளை தன்னகத்தே கொண்டது, முழுமையான பெயரிடப்படாத, இரண்டாவது மண்டலமாகும். இந்த இரண்டாவது பகுதியில், ஷேல் கேஸ் எடுக்க வழங்கப்பட்டிருக்கும் உரிமங்கள், வருகிற 2019ஆம் ஆண்டோடு காலவதியாகிவிடும். இதன் காரணமாக, ஹைட்ரோகார்பன் என்ற பொதுப்பெயரில், கச்சா எண்ணெய் எடுப்பதாக கூறி, ஷேல் கேஸ் எடுக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட உள்ளதாகவே, புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ள ஆதாரங்கள் கூறுகின்றன.\nஇந்த இரண்டாவது மண்டலத்தைப் போன்றே, முதல் மண்டலத்திற்கான பெயர்களும் வெளிப்படையாக அறிவிக்கப்படவில்லை. இரண்டாவது மண்டலத்தில் இடம்பெற்ற பகுதிகளை தவிர்த்து, பெயரிடப்படாத முதல் மண்டலத்தில், ஷேல் கேஸ் எடுக்க, கடலூர் மாவட்டத்தில் 14 இடங்களும், நாகப்பட்டினம் மாவட்டத்தில் 9 இடங்களும், அரியலூர் மாவட்டத்தில் 6 இடங்களும், தஞ்சாவூர் மாவட்டத்தில் 5 இடங்களும், திருவாரூர் மாவட்டம் ஒரு இடமும் இனங்காணப்பட்டு குறிக்கப்பட்டிருக்கின்றன. இதற்கான ஷேல் கேஸ் எடுக்கும் உரிமமும், புதிய தலைமுறைக்கு கிடைத்திற்கும் ஆவணத்தின்படி, வருகிற 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தோடு முடிவடைகிறது.\nஷேல் கேஸ் எடுக்க வெளிப்படையாக 8 இடங்களின் பெயர்கள் தெரியவரும் நிலையில், நெடுவாசல் உள்ளிட்ட 51 இடங்கள், பெயர் வெளியிடப்படாமலேயே, ஷேல் கேஸ் எடுப்பதற்காக, இனங்காணப்பட்டு குறிக்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் 61 இடங்களில் ஷேல் கேஸ் எடுக்கப்பட இருப்பது, அதற்கான ஆய்வு பணிகள், அடுத்தடுத்த கட்டங்களில், விரைந்து அனுமதி வழங்கப்பட்டு தொடங்கப்படலாம் என்பதே, புதிய தலைமுறைக்கு கிடைத்துள்ள ஆதார ஆவணத்தின்படி தெரியவரும் பேரதிர்ச்சி தரும் உண்மையாகும்.\nஇந்தியமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். நெடுவாசல் போன்ற தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இயற்கை எரிவாயு எடுத்து மொத்தமாக தமிழக நெற்களஞ்சியத்தை சுடுகாடாக்கி பீஹார் போன்ற ஏழைகள் நிறைந்த மாநிலமாக மாற்றிட மத்தியில் ஆளும் அரசு கடும் பிரயத்தனங்களைச் செய்து வருகிறது.\nஅதிகாரத்தில் இருப்பதற்காக இந்தியாவின் நெற்களஞ்சியத்தை அழிக்க தனி நபர் சார்ந்த நிறுவனங்களின் துணை கொண்டு மத்திய அரசின் இத்தகைய ரகசிய செயல்பாடுகளை அதி தீவிரமாக எதிர்க்க வேண்டும். தமிழக நெற்களஞ்சியத்தில் வாழும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முதலாளி. சொந்தத் தொழில் செய்யும் முதலாளிகள். நெற்களஞ்சியத்தை அழித்து ஒழித்து விட்டால் மொத்தமாக வேலையிழந்து பஞ்சைப் பராரியாக ஊரு விட்டு ஊருக்கு பஞ்சம் பிழைக்கச் செல்வார்கள் என்பதாலும் அப்போது வெகு எளிதாக அரசியல் லாபம் பெறலாம் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது.\n எது வேண்டும் உங்களுக்கு என்பதை முடிவெடுங்கள்.\nமத்திய அரசின் கொடூரத்தின் முன்னே அதிகாரத்தின் முன்னே எழும் எங்கள் ஊரின் அவலக்குரலைக் கேளுங்கள். உண்ண உணவு, இருக்க இடம், உடுத்த உடை, அமைதியான வாழ்க்கை வாழ்ந்து பிறருக்கும் உணவளித்து வரும் எங்களை மத்திய அரசின் அரக்கப் பிடியில் இருந்து காப்பாற்ற வாருங்கள்.\nவருவீர்கள் என்கிற நம்பிக்கையோடு உங்களின் ��தரவுக்காக காத்துக் கொண்டிருக்கிறோம்.\nஇங்கனம் நெடுவாசல் மக்களின் ஒருவனாக \nLabels: அரசியல், அனுபவம், நிகழ்வுகள், நெடுவாசல் கிராமம், நெடுவாசல் ஹைட்ரோ கார்பன்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடா...\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vriddhachalamonline.blogspot.com/2016/03/blog-post_31.html", "date_download": "2018-05-26T23:39:22Z", "digest": "sha1:IX5AWNFIOLCXAQYKWP5DT723QM3K3UDN", "length": 16443, "nlines": 149, "source_domain": "vriddhachalamonline.blogspot.com", "title": "விருத்தாலத்தான்: தினம் ஓரு சட்டம் - தம்முடைய பொய் சாட்சியத்தின் மூலம் ஒருவருக்கு ஆயுள் தண்டனைக் கிடைக்கப் பெற்றால்", "raw_content": "\nதினம் ஓரு சட்டம் - தம்முடைய பொய் சாட்சியத்தின் மூலம் ஒருவருக்கு ஆயுள் தண்டனைக் கிடைக்கப் பெற்றால்\nயாராவது தம்முடைய சாட்சியத்தியத்தின் மூலம் அல்லது பொய்யாக உருவாக்கப்பட்ட சாட்சியத்தின் பெரில் ஒருவருக்கு ஆயுள் தண்டனை அல்லது ஏழு ஆண்டுகளுக்கு மேற்ப்பட்ட சிறைக்காவல் தண்டனையாக விதிக்கப்படும் என்று தெரிந்தப்பின்னரும், ஒருவர் பொய் சாட்சி உருவாக்கினாலும் அல்லது பொய் சாட்சி அளித்தாலும் குற்றமாகும் ,\nஅந்த நபருக்கு, அந்த நபர் எத்தகைய குற்றத்தைப்பற்றிச் சாட்சியம் அளித்தாரோ அத்தகைய குற்றத்திற்கு உரிய தண்டனையை விதிக்கப்படவேண்டும்.\nகுறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.\nLabels: IPC 195, இ.த.ச 195, தம்முடைய சாட்சியத்தின் மூலம் ஒருவருக்கு ஆயுள் தண்டனை\nவரதட்சணை வழக்கில் பொய் சாட்சியம் சொல்பவரை மற்றும்\nகுற்றப்பத்திரிக்கையில் பொய்யான தகவல் (சாட்சி) சொன்னவரை தண்ணடிக்க வழி உள்ளதா\nஉங்கள் வலைபூவில் பல நல்ல சட்டத் தகவல்கள் உள்ளன...\nநன்றி மற்றும் தொடரட்டும் தங்கள் சேவை\nதினம் ஓரு சட்டம் - தம்முடைய பொய் சாட்சியத்தின் மூல...\nதினம் ஓரு சட்டம் - மரணத் தண்டனைக்குரிய பொய்ச்சான்ற...\nதினம் ஓரு சட்டம் - பொய்ச்சாட்சி மற்றும் சான்று தண...\nதினம் ஒரு சட்டம் - பொய்ச்சான்றினை உருவாக்குதல்\nதினம் ஒரு சட்டம் - பொய் சாட்சி என்றால் என்ன......\nதினம் ஒரு சட்டம் - பொது ஊழியருக்கு பாதுக்காப்பு தர...\nதினம் ஒரு சட்டம் - காவலரை மிரட்டுதலும் காரியம் ஆற்...\nதினம் ஒரு சட்டம் - பொது ஊழியர் சட்டப்படி இடும் ஆண...\nதினம் ஒரு சட்டம் - சட்டப்பூர்வமான முறையில் பொது ஊழ...\nதினம் ஒரு சட்டம் - சட்டப்பூர்வமான முறையில் கடமையாற...\nதினம் ஒரு சட்டம் - ஏலத்தில் முறைக்கேடாக வாங்க முயற...\nதினம் ஒரு சட்டம் - சட்டப்பூர்வமான ஏலம் விடும் சொத்...\nதினம் ஒரு சட்டம் - சட்டப்பூர்வமான முறையில் கட்டளைப...\nதினம் ஒரு சட்டம் - பொய்யான தகவல் மூலம் ஒருவரை குற்...\nதினம் ஒரு சட்டம் - பொது ஊழியருக்கு அளிக்கும் வாக்க...\nதினம் ஒரு சட்டம் - பொது ஊழியருக்கு அளிக்கும் வாக்க...\nதினம் ஒரு சட்டம் - பொது ஊழியர் கேட்கும் கேள்விக்க...\nதினம் ஒரு சட்டம் - வாக்குமூலத்திற்கு சத்தியப்பிரமா...\nதினம் ஒரு சட்டம் - அதிகாரிகளுக்கு தவறான தகவலைத் தந...\nதினம் ஒரு சட்டம் - ஒரு குற்றத்தைப் பற்றிய தகவல் தர...\nதினம் ஒரு சட்டம் - ஆவணத்தை ஆனையிடும் போது சமர்ப்பி...\nதினம் ஒரு சட்டம் - சம்மனுக்கு ஆஜராகமல் இருந்தால்\nதினம் ஒரு சட்டம் - சம்மனை அலட்சியப் படுத்தினால்\nதினம் ஒரு சட்டம் - ஒருவரை சம்மன் அனுப்பி குற்றவாளி...\nதினம் ஒரு சட்டம் - சம்மன் அனுப்பி ஒருவரை குற்றவாளி...\nதினம் ஒரு சட்டம் - அழைப்பானையை பெறாமல் ஒளிந்துக் க...\nமகளிர் தின சிறப்பு சட்டம் - disrobe - பெண்னைத் தா...\nமகளிர் தினம் சிறப்பு சட்டங்கள் - Stalking - பெண்கள...\nVOYEURISM - பெண்களின் அந்தரங்கத்திற்கு ஊறு விளைவிப...\nதினம் ஒரு சட்டம் - பெண்கள் மீதான பாலியல் வன்முறை ம...\nதினம் ஒரு சட்டம் - பெண்னைத் தாக்கி நிர்வாணப்படுத்த...\nதினம் ஒரு சட்டம் - பெண்களை ஆபாசபடமெடுத்தல் - VOYEU...\nதினம் ஒரு சட்டம் - தேர்தல் கணக்குகளை வைத்திருக்க த...\nதினம் ஒரு சட்டம் - தேர்தலில் வேட்பாளருக்கு ஆதரவாக ...\nதினம் ஒரு சட்டம் - தேர்தல் தொடர்பான பொய்யான தகவல்க...\nதினம் ஒரு சட்டம் - தேர்தலில் முறைக்கேடுகள் செய்ந்த...\nதினம் ஒரு சட்டம் - அமில வீச்சும் அதற்கான தண்டனையும...\nதினம் ஒரு சட்டம் - தேர்தலில் லஞ்சம் கொடுத்தால் என்...\nதினம் ஒரு சட்டம் - தேர்தலில் கள்ள ஒட்டு மற்றும் ஆள...\nதினம் ஓரு உரிமை - பொது உரிமையியல் சட்டம்\nஇந்திய அரசியல் சாசனம் - 44 குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமை இயல் சட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல் செய்யப்படுவதற்கான முயற்ச...\n60 வருட விருத்தாசலம் தொகுதி சட்ட மன்ற தேர்தல் முட���வுகள்\nஇதுவரை தமிழகம் 14 சட்டமன்ற தேர்தலை சந்தித்திருக்கின்றது அதில் விருத்தாசலம் தொகுதியின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்.. மற்றும் வாக்கு...\nகடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட சட்ட மன்ற உறுப்பினர்களின் தேர்தல் செலவு மற்றும் அவர்களின் உறுதிமொழி மற்றும் அசையும் அசையா சொத்து...\nபாட்டுக்கு காசு சொன்னார்...அந்த பாட்டுகள் பலவிதம்தான்\nபாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு காசு சொன்னார்... அந்த பாட்டுகள் பலவிதம்தான் அருமை... பாட்டுக்கு காசு...\nதனியார் மருத்துவமனையும், மான்புமிகு தமிழக முதல்வரும்...\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். திருக்குறள்:972 குறள் விளக்கம் எல்லா உயிர்க்கும் பிறப்பு...\nமுன்னே செல்லடா முன்னே செல்லடா தைரியமே துணை\nஇளைஞர்கள் எப்படி வருவாங்க எப்போது வருவாங்கன்னு தெரியாது ஆன வர வேண்டிய நேரத்துல கட்டாயம் வருவாங்க.... முன்னே செல்லடா முன்னே செல்லடா...\nதிருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையின் அவலநிலை.\nதிருத்தனி 14-06-2017: இன்று காலை பத்து மணியளவில் ஒரு அவசர சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனை மருத்துவமணைக்கு சென்ற எனது சகோதரி...\nவிழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரத்தில் புதிய அரசு சட்ட கல்லூரிகள் : முதல்வர்\nசென்னை : 2017-18ஆம் கல்வியாண்டு முதல் விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் புதிய அரசு சட்ட கல்லூரிகள் துவங்கப்படு...\nவசூலான தொகை 65,250 கோடி பணத்தை என்ன பண்ணலாம்...\nதாமே வந்து கருப்பு பணத்தை கணக்கில் காட்டவேண்டும் என்ற திட்டத்தின் கீழ் வந்த தொகை 65,250 கோடி (65,250 * 1,00,00,000) மத்திய மாநி...\nவிவசாயிகளுக்கு மாதந்திர சம்பளம் கிடைக்க வேண்டும் அதற்குத் தேவையான விவசாயிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு சட்டங்களை உருவாக்க வேண்டும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil-news.in/category/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/", "date_download": "2018-05-26T23:40:14Z", "digest": "sha1:B62BQF6USO5AQLIV2FNLEKUMU25XA2JN", "length": 34158, "nlines": 271, "source_domain": "www.tamil-news.in", "title": "விளையாட்டு Archives - Tamil News", "raw_content": "\nமுதல் ஆளா ஃபைனல் நுழைந்த சென்னை இரண்டு வருஷம் போச்சு – கெத்து மட்டும் போகல இரண்டு வருஷம் போச்சு – கெத்து மட்டும் போகல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி அதிரடி பேட்டி\nமுதல் ஆளா ஃபைனல�� நுழைந்த சென்னை இரண்டு வருஷம் போச்சு – கெத்து மட்டும் போகல இரண்டு வருஷம் போச்சு – கெத்து மட்டும் போகல சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி அதிரடி பேட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி அதிரடி பேட்டி நேற்று நடந்த IPL போட்டியில் பிளே ஆஃப் முதல் சுற்றில் சென்னை சூப்பர்...\n இது எல்லாமே தோனிக்காக தான் செய்தேன் என்ன நடக்குமோ தெரியவில்லை\n இது எல்லாமே தோனிக்காக தான் செய்தேன் என்ன நடக்குமோ தெரியவில்லை நேற்று முன்தினம் நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, இந்த நிலையில் வெற்றிக்கு...\nநேற்று தோல்விக்கு காரணம் ரோஹித் ஷர்மா மட்டும் தான் அடித்து சொல்லும் நபர் யார் தெரியுமா ஏன் இவர் மேல் இந்த கொலவெறி\nநேற்று தோல்விக்கு காரணம் ரோஹித் ஷர்மா மட்டும் தான் அடித்து சொல்லும் நபர் யார் தெரியுமா ஏன் இவர் மேல் இந்த கொலவெறி ஏன் இவர் மேல் இந்த கொலவெறி நேற்று நடந்த ஐ.பி.எல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின, மும்பை...\nநான் எப்பவுமே சாதாரண வீரர் தான் எனக்கு கேப்டன் பதவியில் விருப்பம் இல்லை தோனி அதிரடி\nநான் எப்பவுமே சாதாரண வீரர் தான் எனக்கு கேப்டன் பதவியில் விருப்பம் இல்லை தோனி அதிரடி எனக்கு கேப்டன் பதவியில் விருப்பம் இல்லை தோனி அதிரடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தோனி, பிராவோ, ரெய்னா, வாட்சன், ஹர்பாஜன் சிங் ஆகியோர் கலந்து கொண்டனர், அப்போது...\nசுருண்டு போன மும்பை அணி,டெல்லியின் அதிரடி பந்து வீச்சே இதற்கு காரணமாம்\nசுருண்டு போன மும்பை அணி,டெல்லியின் அதிரடி பந்து வீச்சே இதற்கு காரணமாம் மும்பை இந்தியன்ஸ் அணி கலாயக்க தொடங்கிய சென்னை ரசிகர்கள் கோட்லா,டெல்லியில் நடந்த ஆட்டத்தில், டெல்லி டேர்டெவில்ஸ் அணியும்,மும்பை அணியும் விளையாடியது.. டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்...\nகேப்டன் கூலின் அதிரடி முடிவு,புனேவில் இருக்கும் மைதானத்திற்கு அவர் செய்யப்போவது என்ன\nகேப்டன் கூலின் அதிரடி முடிவு,புனேவில் இருக்கும் மைதானத்திற்கு அவர் செய்யப்போவது என்ன இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் களம் இறங்கிய சென்னை அணிக்கு வழக்கம் போல் எதுவுமே நடைபெற வில்லை,எனவே தனது தாய் வீட்டை (Home) சென்னை M.A.சி��ம்பரம் Stadium-ல் இருந்து...\nசென்னை தோல்விக்கு இது தான் காரணம் வருத்தத்தில் தோனி என்ன சொன்னார் தெரியுமா\nசென்னை தோல்விக்கு இது தான் காரணம் வருத்தத்தில் தோனி என்ன சொன்னார் தெரியுமா வருத்தத்தில் தோனி என்ன சொன்னார் தெரியுமா சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்தது, தொடர்ந்து களமிறங்கிய...\nநேற்று நடந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி அதிர்ச்சி தோல்வி சொதப்பிய தோனி CSK படுதோல்வி\nநேற்று நடந்த ஐ.பி.எல் போட்டியில் சென்னை அணி அதிர்ச்சி தோல்வி சொதப்பிய தோனி CSK படுதோல்வி சொதப்பிய தோனி CSK படுதோல்வி நேற்று நடந்த 52-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி டேர்டெவில்ஸ் அணியும் மோதின இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை...\nநேற்றைய போட்டியில் வெற்றிக்கு பிறகு ராகுல் மற்றும் பாண்டிய செய்த அதிர்ச்சி செயல்\nநேற்றைய போட்டியில் வெற்றிக்கு பிறகு ராகுல் மற்றும் பாண்டிய செய்த அதிர்ச்சி செயல் என்ன செய்தார்கள் தெரியுமா மும்பையில் நேற்று நடைபெற்ற ஐ.பி.எல் லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதின டாஸ் வென்ற முதலில் பேட்டிங்...\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த சாதனையை முறியடிக்க முடியுமா 10 வருடத்தில் எந்த அணியும் செய்யாத சாதனையை சி.எஸ்.கே செய்து உள்ளது\nசென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த சாதனையை முறியடிக்க முடியுமா 10 வருடத்தில் எந்த அணியும் செய்யாத சாதனையை சி.எஸ்.கே செய்து உள்ளது 10 வருடத்தில் எந்த அணியும் செய்யாத சாதனையை சி.எஸ்.கே செய்து உள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சாதனை தான் இப்போ நம்ம பார்க்க போகிறோம். 11வது IPL போட்டி...\nஇந்திய மாணவன் படைத்த சாதனையை வியந்து பார்க்கும் அமெரிக்கா\nகுழந்தையின் உயிரை பிரித்த கீரை பெற்றோர்கள் அனைவரும் தயவு செய்து இதை தவறாமல் பாருங்கள்\nதினமும் குளிக்கும் போது சுத்தம் செய்யாமல் தவற விடும் முக்கிய இடங்கள் நாம் செய்யும் தவறுகள் என்ன வென்று பார்ப்போம்\nநடிகர் விஜய் என்ன காரியம் செய்தார் தெரியுமா\nகடலில் தமிழர் நாகரிகம்.தெரிந்துகொள்ளாமா நம்மை பற்றி\nநடிகர் விஜய் தனது மகனின் 12th மார்க்கை கண்டு அதிர்ந்து போய் உள்ளார்\nநம் கோபத்தை கட்டுபடுத்த 13 எளிய வழிகள்\nஇந்திய மாணவன் படைத்த சாதனையை வியந்து பார்க்கும் அமெரிக்கா\n\"இன்றய ராசி பலன்\" \"மீண்டும் வருவாயா\" புதிதாக வெளிவந்த குறும் படம் பாருங்கள் 2.0 Teaser வெளியீடு பற்றி ஷங்கர் இறுதியாக வாய்த்திறந்தார் பாருங்கள் 2.0 Teaser வெளியீடு பற்றி ஷங்கர் இறுதியாக வாய்த்திறந்தார் 2018-யில் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது 2018-யில் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பெரிய மாற்றம் ஏற்படப் போகிறது அந்த ஐந்து ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாமா அந்த ஐந்து ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாமா I.P.L போட்டிகள் பற்றி நீங்கள் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமே இன்று வரை தன்னுடைய கேப்டனை மாற்றாத அணி I.P.L போட்டிகள் பற்றி நீங்கள் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்கள் - சென்னை சூப்பர் கிங்ஸ் மட்டுமே இன்று வரை தன்னுடைய கேப்டனை மாற்றாத அணி Whats App-ல் நீங்கள் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்கள் அடிக்கடி காதுகளில் உள்ள அழுக்கை எடுப்பவரா நீங்கள் அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சிக்கணும் Whats App-ல் நீங்கள் அறியாத சில சுவாரஸ்யமான தகவல்கள் அடிக்கடி காதுகளில் உள்ள அழுக்கை எடுப்பவரா நீங்கள் அப்போ இத கண்டிப்பா தெரிஞ்சிக்கணும் இதை செய்யுங்க மகாலட்சுமி துணை இருப்பாள். இந்த இரண்டு ராசிக்காரர்கள் இன்று இரவு கவனமாக இருக்க வேண்டிய நாள் இதை செய்யுங்க மகாலட்சுமி துணை இருப்பாள். இந்த இரண்டு ராசிக்காரர்கள் இன்று இரவு கவனமாக இருக்க வேண்டிய நாள் இந்த ஐந்து ராசிக்காரர்களை மட்டும் கோபப்படுத்திப் பார்க்காதீங்க இந்த ராசி பெண்களை மட்டும் தவற விட்டுறாதீங்க இந்த ஐந்து ராசிக்காரர்களை மட்டும் கோபப்படுத்திப் பார்க்காதீங்க இந்த ராசி பெண்களை மட்டும் தவற விட்டுறாதீங்க இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஒரு நாள் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு இந்தியா - இங்கிலாந்து இடையிலான ஒரு நாள் போட்டி தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு விளையாட்டு பதிவு இனி இந்த 2 ராசிக்காரர்களுக்கு பண வரவு தான் சந்தோஷத்தில் மிதக்க போகும் இந்த இரண்டு ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாமா சந்தோஷத்தில் மிதக்க போகும் இந்த இரண்டு ராசிக்காரர்கள் யார் என்று பார்க்கலாமா இன்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகம் உள்ளது என்று பார்க்கலாமா இ��்று எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அதிகம் உள்ளது என்று பார்க்கலாமா 06 ஏப்ரல் 2018. உங்களை மனம் விட்டு சிரிக்க வைக்கும் 32 புகைப்படங்கள்.. உங்கள் கையில் காசு தங்கவில்லையா உணவுக்காக கையேந்த போகும் கர்நாடகா 06 ஏப்ரல் 2018. உங்களை மனம் விட்டு சிரிக்க வைக்கும் 32 புகைப்படங்கள்.. உங்கள் கையில் காசு தங்கவில்லையா உணவுக்காக கையேந்த போகும் கர்நாடகா தற்போது தமிழகத்தில் வெடித்தது புரட்சி தற்போது தமிழகத்தில் வெடித்தது புரட்சி கர்நாடகாவிற்கு தலை வலி ஆரம்பம் கர்நாடகாவிற்கு தலை வலி ஆரம்பம் பொழுதுபோக்கு பதிவு எப்போதுமே மறக்காதீர்கள் ஐ.பி.எல்- லில் நம்ம சின்ன தல சுரேஷ் ரெய்னாவின் நேற்றைய ஆட்டத்தில் புதிய சாதனைகள் என்னவென்று பார்க்கலாமா ஒரே ஒரு இரவு இங்கு தங்க முடியுமா அரசாங்கமே தடை விதித்துள்ள கோட்டை அரசாங்கமே தடை விதித்துள்ள கோட்டை ஒற்றுமையே பலம் என்பதை உணர்த்தும் அற்புதமான படங்கள்-பாருங்கள் கண்டிப்பாக ரசிப்பீர்கள் ஒற்றுமையே பலம் என்பதை உணர்த்தும் அற்புதமான படங்கள்-பாருங்கள் கண்டிப்பாக ரசிப்பீர்கள் கோடை வெயில் காலத்தில் நாம் உடல் குளிர்ச்சியாக இருக்க கோடை வெயில் காலத்தில் நாம் உடல் குளிர்ச்சியாக இருக்க கேரட் ஜூஸ் குடிங்க சர்க்கரை நோய் முழுமையாக குணமடைய தினமும் இத ஒரு கால் டம்பளர் குடிங்க வயிற்று கொழுப்பு கரைந்து சற்று முன் நீண்ட இடைவேளைக்குப் பின் ஆர்யாவின் முடிவு வெளியானது வயிற்று கொழுப்பு கரைந்து சற்று முன் நீண்ட இடைவேளைக்குப் பின் ஆர்யாவின் முடிவு வெளியானது அதிரடி முடிவு காரணம் என்ன தெரியுமா அதிரடி முடிவு காரணம் என்ன தெரியுமா சற்றுமுன் பிரபல தமிழ் நடிகை கார் விபத்தில் சிக்கி தவிப்பு சற்றுமுன் பிரபல தமிழ் நடிகை கார் விபத்தில் சிக்கி தவிப்பு கதறும் பிரியங்கா அதிர்ச்சியில் ரசிகர்கள் கதறும் பிரியங்கா அதிர்ச்சியில் ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த சாதனையை முறியடிக்க முடியுமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த சாதனையை முறியடிக்க முடியுமா 10 வருடத்தில் எந்த அணியும் செய்யாத சாதனையை சி.எஸ்.கே செய்து உள்ளது 10 வருடத்தில் எந்த அணியும் செய்யாத சாதனையை சி.எஸ்.கே செய்து உள்ளது தினமும் காலை உணவுக்கு பின் இதை குடித்தால் தினமும் காலை உணவுக்கு பின் இதை குடித்தால் உடல் எல��ம்புகள் அனைத்தும் வலிமையாக்கும் உடல் எலும்புகள் அனைத்தும் வலிமையாக்கும் மருத்துவ பதிவு தென்னாபிரிக்கா-இந்தியா விளையாடும் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸிலும் தடுமாறியது இந்தியா.100 ரங்களில் 4 விக்கெட்டுகள் போய் தடுமாறுகிறது. நம்மை கதிகலங்க வைக்கும் ஐந்து பழங்கால தண்டனைகள் நேற்று நடந்த ஐ.பி.எல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் பகிருங்க நேற்று நடந்த ஐ.பி.எல் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் பகிருங்க பகிருங்கள் பறவைகள் போன்ற ஜீவிகளுக்கு உள்ளதுபோல் மானிட இனத்திற்கும் அதன் பிறவியிலேயே அளிக்கப்பட்ட இயற்கை உணர்ச்சி ஆகும்.உணவுப்பசி........ பாம்பு துரத்தினால் நேராக மட்டுமே ஓட வேண்டும். பாலுணர்வு என்பது மிருகங்கள் பிரபல நடிகரை திருமணம் செய்ய போகும் சூப்பர் சிங்கர் பிரகதி பூஜை அறைகளில் பயன்படுத்த படும் வலம்புரி சங்கின் மகிமைகள் என்ன தெரியுமா பூஜை அறைகளில் பயன்படுத்த படும் வலம்புரி சங்கின் மகிமைகள் என்ன தெரியுமா பெருத்த வயிறு குறைய 2 நிமிஷத்துல இத செஞ்சி ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க பெருத்த வயிறு குறைய 2 நிமிஷத்துல இத செஞ்சி ஒரு ஸ்பூன் சாப்பிடுங்க பேயுடன் திருமணம் செய்த பெண்- திகைத்துப்போன அயர்லாந்து மக்கள் பேயுடன் திருமணம் செய்த பெண்- திகைத்துப்போன அயர்லாந்து மக்கள் ப்ரீத்தி ஜிந்தாயுடன் மோதல் பஞ்சாபிலிருந்து சேவாக் அதிரடி விலகல் விளையாட்டு பதிவு மண்டைய போலக்கும் வெய்யிலை உணர்த்தும் 28 புகைப்படங்கள்-நகைச்சுவை பதிவு மதிய வேளையில் தூங்கினால் என்ன நோய்கள் எல்லாம் வரும் என தெரியுமா மதிய வேளையில் தூங்கினால் என்ன நோய்கள் எல்லாம் வரும் என தெரியுமா மருத்துவ பதிவு தூத்துக்குடி யில் நடக்கும் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த முழு விபரம்..முடிந்த வரை பகிருங்கள் ரசிகர்களுக்காக ஐ.பி.எல் போட்டிக்கான நேரம் மாற்றியமைப்பு ரசிகர்களுக்காக ஐ.பி.எல் போட்டிக்கான நேரம் மாற்றியமைப்பு விளையாட்டு பதிவு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/3218", "date_download": "2018-05-26T23:20:27Z", "digest": "sha1:2ZLJHWH4OO7HFP6XBVZD5QO6SH3I666H", "length": 11170, "nlines": 75, "source_domain": "www.tamil.9india.com", "title": "ஆஸியை பொளந்து கட்டியது எப்படி? விராட் கோலி – அபார வெற்றி | 9India", "raw_content": "\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nமொகாலியில் நடைபெற்ற குரூ���் 2 பிரிவின் லீக் ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலிய அணிகள் களம் இறங்கின.\nடாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். உஸ்மான் கவாஜாவும், ஆரோன் பிஞ்சும் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர்.\nரன் கணக்கை தொடங்கிய கவாஜா, வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா வீசிய 2 ஆவது ஓவரில் 4 பவுண்டரிகள் அடித்து விலாசினார்.\nஅதைத் தொடர்ந்து, அஸ்வினின் சுழல் பந்தை ஆரோன் பிஞ்ச் 2 சிக்சர் பறக்க விட்டார். அந்த ஓவரில் மொத்தம் 22 ரன்களை எடுத்தது ஆஸ்த்திரேலியா. 4 ஓவருக்குள் ஆஸ்திரேலியா 53 ரன்களை குவித்தது.\nஇதைத் தொடர்ந்து, கவாஜா 26 ரன்களில் நெஹராவின் பந்து வீச்சில் டோனியிடம் கேட்ச் ஆனார்.\nஅதையடுத்து வந்த டேவிட் வார்னர் 6 ரன்னில் அஸ்வின் பந்து வீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து, பந்து வீச்சாளர்கள், ஆஸ்திரேலியாவின் ரன்வேகத்தை கட்டுப்படுத்தினர்.\nஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவன் சுமித் 2 ரன் எடுத்த நிலையில், யுவராஜ்சிங் பந்து வீச்சில் டோனியிடம் கேட்ச் ஆனார்.\nமறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய ஆரோன் பிஞ்ச் 43 ரன்களில் ஆட்டம் இழந்தார். 5 முதல் 14 ஓவர்களில் ஆஸ்திரேலியா 51 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.\nஇதையடுத்து களமிறங்கிய மேக்ஸ்வெல் 28 பந்துகளில் 31 ரன்களை சேகரித்தார். ஆனால், பும்ரா வீசிய பந்தில் கிளீன் போல்டு ஆனார்.\nஆல்-ரவுண்டர் என்று அழைக்கப்படும் ஜேம்ஸ் பவுல்க்னெரின் 10 ரன்னில் சுருண்டார். விக்கெட் கீப்பர் பீட்டர் நெவில் கடைசி இரு பந்துகளை பவுண்டரி மற்றும் சிக்சராக விளாசினார். இதனால், அந்த அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்திருந்தது.\nஇந்நிலையில், 161 ரன்கள் என்ற இலக்கை நோக்கி இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவானும், ரோகித் சர்மாவும் களம் இறங்கினர்.\nஷிகர் தவான் 13 ரன்னில் கவுல்டர்-நிலே வீசிய பந்தில் வெறினார். மற்றொரு தொடக்க வீரர் ரோகித் சர்மா 12 ரன் எடுத்த நிலையில், வாட்சனின் பந்து வீச்சில் கிளீன் போல்டு ஆனார்.\nசுரேஷ் ரெய்னாவும் 10 ரன்னில் வாட்சன் ஆட்டமிழக்கச் செய்தார். 7.4 ஓவரில் 49 ரன்னுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது இந்திய அணி.\nஇந்நிலையில், விராட் கோலியும், யுவராஜ் சிங்கும் கைகோர்த்து அணியை வெற்றி பெறச் செய்யப் போராடினர்.\nவிராட் கோலியின் அற்புதமான ஆட்டம் ரச���கர்களை உற்சாகப்படுத்தியது. மறுமுனையில் விளையாடிய யுவராஜ்சிங்கிற்கு திடீரென தசைப்பிடி ஏற்பட்டது. இதனால் அவரால் சிறப்பாக பங்காற்ற முடியாமல் போனது.\nயுவராஜ்சிங் 21 ரன்களில் கேட்ச் ஆனார். அடுத்து கேப்டன் டோனி களமிறங்கினார். கோலியும், டோனியும் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றனர்.\nகடைசி 3 ஓவர்களில் இந்தியாவின் வெற்றிக்கு 39 ரன்கள் தேவைப்பட்டடது. அப்போது, பவுல்க்னெர் வீசிய 18 ஆவது ஓவரில் கோலி 2 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசி அசத்தினார்.\nந்த ஓவரில் இந்தியா 19 ரன்களை எடுத்தது. அடுத்து கவுல்டர் நிலே வீசிய 19 ஆவது ஓவரில் கோலி, 4 பவுண்டரிகள் விலாசினார்.\nஇதையடுத்து கடைசி ஓவரில் இந்தியாவின் வெற்றிக்கு 4 ரன்னே தேவைப்பட்டது. 20 ஆவது ஓவரை வீசிய பவுல்க்னெரின் முதல் பந்தை டோனி பவுண்டரிக்கு விரட்டி ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார்.\nஇதனால், இந்திய அணி 19.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 161 ரன்கள் குவித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.\nகோலி 82 ரன்களுடனும் (51 பந்து, 9 பவுண்டரி, 2 சிக்சர்), டோனி 18 ரன்களுடனும் (10 பந்து, 3 பவுண்டரி) களத்தில் இருந்தனர்.\nஇதன் மூலம் இந்திய அணி அரைஇறுதி சுற்றை எட்டியது. கோலி ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்திய அணி அரைஇறுதியில் வருகிற 31 ஆம் தேதி வெஸ்ட் இண்டீசுடன் மோதவுள்ளது.\n20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து ஆகிய அணிகள் அரைஇறுதிக்குள் முன்னரே நுழைந்த விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%95%E0%AF%87-%E0%AE%95%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA/", "date_download": "2018-05-26T23:40:06Z", "digest": "sha1:H32KUJMHYAJEANQW4EO6Y7343SVSTIYH", "length": 9875, "nlines": 252, "source_domain": "www.tntj.net", "title": "கே.கே நகர் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்இதர நிகழ்ச்சிகள்கே.கே நகர் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி\nகே.கே நகர் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே.கே நகர் கிளை அய்யாவுபுரம் பகுதியில் கடந்த 27-2-11 அன்று சொற்பொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.\nகள்ளக்குறிச்சி கிளையில் இரத்த தான முகாம்\nநிரவி கிளையில் பெண்கள் பயான்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D", "date_download": "2018-05-26T23:48:46Z", "digest": "sha1:B3SGMVGEBB2KBAMPELFZQAGQVTRE7YU4", "length": 11973, "nlines": 125, "source_domain": "ta.wikipedia.org", "title": "இலங்கையின் தேசிய சின்னங்கள் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nஇக்கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nஇலங்கையின் தேசிய சின்னங்கள் பின்வருமாறு:\nதேசிய கீதம் இலங்கையின் தேசிய கீதம் இலங்கையின் தேசிய கீதம் சிறீ லங்கா தாயே என அழைக்கப்படுகிறது. இது ஆனந்த சமரக்கோன் அவர்களால் 1940ம் ஆண்டு எழுதப்பட்டது. அதன் பின் இது 1951ம் ஆண்டு இலங்கையின் தேசிய கீதமாக பிரகடனப்படுத்தப்பட்டது.[1][2]\nதேசியக் கொடி இலங்கையின் தேசியக்கொடி இலங்கையின் தேசியக்கொடியில் வாள் தாங்கிய சிங்கம், நான்கு மூலைகளிலும் அரசமிலை ஆகியவை காணப்படுகின்றது. தமிழ், முஸ்லிம்களைக் குறிக்க ஆரஞ்சு மற்றும் பச்சை நிறமும் உள்ளது. இது 1950 பிரகடனப்படுத்தப்பட்டது.\nதேசிய இலச்சினை இலங்கையின் தேசிய இலச்சினை இலங்கையின் தேசிய இலச்சினையாக இலங்கை அரசால் இலங்கையின் நிர்வாகத்தேவைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது. தற்போதைய இலச்சினை 1972ல் இருந்து பாவனையில் உ���்ளது.\nதேசிய மலர் நீலோற்பலம் 1986 பெப்ரவரி 26 ம் திகதி இலங்கையின் தேசிய மலராகப் பிரகடனப்படுத்தப்பட்டது.[3] இப் பூவானது இலங்கையின் எந்தவொரு நீரோடையிலும் பரந்து வளரக்கூடியதாகும். நீலோற்பம், நீலாம்பல், நீலத்தாமரை என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இலங்கையில் எழுதப்பட்ட பௌத்த இலக்கியங்களில் இப்பூ பற்றிய குறிப்புக்கள் உள்ளன. அத்துடன் சிகிரியா ஒவியங்களில் பெண்களின் கைகளை இப்பூ அலங்கரிக்கின்றது.\nதேசிய மரம் நாகமரம் நாகமரம் இலங்கையின் தேசிய மரமாக பெப்ரவரி 26, 1986ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. இது இலங்கையின் தேசிய மரமாக தனித்துவத்துவம், வரலாற்று & கலாச்சார முக்கியத்துவம், பரந்த பயன்பாடு, நிறம் & சிற்பம் தயாரிக்கத் தக்க இயற்கை காரணிகள் ஆகிய காரணத்திற்காக அறிவிக்கப்பட்டது.[3]\nதமிழாக்கம் செய்ய வேண்டியுள்ள கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 17 அக்டோபர் 2016, 11:03 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/hero-comedian-can-travel-2-path-says-vadivelu-039979.html", "date_download": "2018-05-26T23:45:26Z", "digest": "sha1:NQ6M74IDFTVI4ZOJP64ZJDBM5O6KE42L", "length": 12099, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "இனி 2 டிராக் தான்.. ஹீரோவாவும் நடிப்பேன், காமெடியனாகவும் நடிப்பேன்.. வடிவேலு | Hero Comedian can Travel 2 path says Vadivelu - Tamil Filmibeat", "raw_content": "\n» இனி 2 டிராக் தான்.. ஹீரோவாவும் நடிப்பேன், காமெடியனாகவும் நடிப்பேன்.. வடிவேலு\nஇனி 2 டிராக் தான்.. ஹீரோவாவும் நடிப்பேன், காமெடியனாகவும் நடிப்பேன்.. வடிவேலு\nசென்னை: ஹீரோ, காமெடியன் என 2 பாதையிலும் பயணிக்கப் போவதாக நடிகர் வடிவேலு கூறியிருக்கிறார்.\nவிஷால், தமன்னா நடிக்கும் 'கத்திச்சண்டை' படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. இதில் விஷால், வடிவேலு, சூரி, பாண்டிராஜ், சுராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.\nஏற்கனவே விஷால்- வடிவேலு கூட்டணியில் வெளியான 'திமிரு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் மூலம் தன்னுடைய காமெடிப் பயணத்தை வடிவேலு மீண்டும் தொடங்குகிறார்.\nவடிவேலு ஹீரோவாக நடித்த 'தெனாலிராமன்', 'எலி' ஆகிய படங்கள் தோல்வியைத் தழுவின. இருந்தாலும் தன்னுடைய ஹீ��ோ ஆசையை கைவிட முடியாமல் வடிவேலு தவித்து வந்தார். 'கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையுமல்லவா' தமிழ் சினிமாவில் உங்கள் இடத்தை யாராலும் நிரப்ப முடியவில்லை என்று அவருக்கு நெருக்கமானவர்கள் கூற, மீண்டும் காமெடியனாக இறங்குவது என்று வடிவேலு முடிவெடுத்திருக்கிறார்.\nசுராஜ் இயக்கத்தில் விஷால் நடிக்கும் 'கத்திச்சண்டை' படம் வடிவேலுவின் 2 வது காமெடி இன்னிங்க்ஸை ஆரம்பித்து வைத்துள்ளது.இன்று இப்படத்தின் பூஜை நடைபெற்றது. இதில் நடிகர் வடிவேலு கலந்து கொண்டார்.\nஇதுகுறித்து வடிவேலு \"இனி ரெண்டு டிராக் தான். ஹீரோவா வந்தாலும் நடிப்பேன், காமெடியனாகவும் நடிப்பேன். இனி நிறைய படங்களில் காமெடி வேடம் படம் முழுக்க வருவது மாதிரி இறங்க உள்ளேன். இயக்குநர் சுராஜ் நம்மளுக்கு ஏத்தா மாதிரி தீனி போடுவார். அதனால் நம்பிக்கையோடு நடிக்கிறேன். கண்டிப்பாக வெற்றி பெரும்\" என்று தெரிவித்திருக்கிறார்.\nஷங்கர்-லைக்கா கூட்டணியில் 'இம்சை அரசன் 23ம் புலிகேசி'யின் 2 வது பாகத்தில் ஹீரோவாக நடிக்க வடிவேலு ஒப்பந்தமாகியிருக்கிறார். இதனை மனதில் வைத்துத்தான் ஹீரோ, காமெடியன் என இரண்டு பாதையிலும் பயணிப்பேன் என வடிவேலு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஇயக்குனர் சுராஜின் சர்ச்சை பேச்சு: எல்லாம் 'பப்ளிகுட்டி'க்காகவா பாஸ்\nநடிகைகள் பற்றி சர்ச்சை கருத்து.. மன்னிப்பு கேட்டார் இயக்குநர் சுராஜ் \nஇயக்குநர் சுராஜ் மன்னிப்பு கேட்க வேண்டும்.. நயன்தாரா, தமன்னா ஆவேசம் \nமுதல் வார இறுதியில் ரூ 7 கோடிகளை வசூலித்த கத்தி சண்டை\nகத்தி சண்டை... வடிவேலுவைப் பார்த்ததுமே ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்\nகத்தி சண்டை- எம்ஜிஆர் காலத்து சண்டை\nவிஷாலின் 'கத்தி சண்டை' தேறுமா\nஎன் ரோல் மாடல் கமல் ஹாஸன்தான் - நடிகர் விஷால் பேட்டி\nஇது கிறிஸ்துமஸ் வெள்ளி... கத்தி சண்டை, மணல் கயிறு 2, பவெதே ரிலீஸ்\nகத்தி சண்டை... கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் ரிலீஸ்\nஒரு குப்பைக் கதை - ஒன்இந்தியா விமர்சனம்\nதமிழில் அங்கீகாரம் கிடைக்க முதலில் ‘இதை’ கத்துக்கோ... தங்கைக்கு இனியாவின் அட்வைஸ்\nதூத்துக்குடியில் போலீஸ்காரரை எப்படி தாக்கியிருக்கிறார்கள் பாருங்க: வீடியோ வெளியிட்ட காயத்ரி\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக���யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/special-ias-officers-appointed-to-rescue-the-fishermen-in-other-states/", "date_download": "2018-05-26T23:23:29Z", "digest": "sha1:ES3FCIYZQY2EZCUGEGOQ3L3QC6AT5DIQ", "length": 22167, "nlines": 89, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வெளி மாநிலங்களில் ஒதுங்கிய மீனவர்களை மீட்க பொறுப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் : முதல்வர் உத்தரவு-special IAS officers appointed to rescue the fishermen in other states", "raw_content": "ஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nவெளி மாநிலங்களில் ஒதுங்கிய மீனவர்களை மீட்க பொறுப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் : முதல்வர் உத்தரவு\nவெளி மாநிலங்களில் ஒதுங்கிய மீனவர்களை மீட்க பொறுப்பு ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் : முதல்வர் உத்தரவு\nவெளி மாநிலங்களில் ஒதுங்கிய தமிழக மீனவர்களை அழைத்து வர ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு முதல் அமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி உத்தரவிட்டார்.\nவெளி மாநிலங்களில் ஒதுங்கிய தமிழக மீனவர்களை அழைத்து வர ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து தமிழ்நாடு முதல் அமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி உத்தரவிட்டார்.\nதமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:\n‘ஒகி’ புயலினால் பாதிப்படைந்த கன்னியாகுமரி மாவட்டத்தில் உடனடியாக மீட்பு, நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அனுப்பி வைக்கப்பட்டு, அப்பணிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nமுக்கியமாக, காணாமல் போன மீனவர்களை மீட்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை ஆய்வு செய்து, அதை மேலும் முடுக்கிவிடுவதற்காக 6-ந் தேதியன்று (நேற்று) கடற்படை, விமானப்படை மற்றும் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விரிவான ஆலோசனை மேற்கொண்டார்.\nமீன்பிடிக்கச் சென்று ஒகி புயலினால் கரை த��ரும்ப முடியாமல் உள்ள மீனவர்களை மீட்க தமிழ்நாடு அரசு, இந்திய கடற்படை, இந்திய விமானப்படை மற்றும் இந்திய கடலோர காவல் படையினருடன் இணைந்து எடுத்த நடவடிக்கைகளின் காரணமாக பெரும்பாலான மீனவர்கள் மீட்கப்பட்டு அவர்களின் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். ஆழ்கடல் மீன்பிடிப்பிற்கு சென்ற மீனவர்களில் சிலர் இன்னமும் கரை திரும்பவில்லை என்பது மாவட்ட நிர்வாகம் செய்து வருகிற கணக்கெடுப்பின்போது மீனவர்களின் உறவினர்கள் மூலம் தெரியவந்துள்ளது.\nஇந்த மீனவர்கள் அனைவரையும் பத்திரமாக மீட்பதற்கான தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணியை கடலோர காவல் படையும், இந்திய விமானப்படையும், இந்திய கடற்படையும் கூட்டாக இணைந்து அரபிக்கடல் பகுதியில், அனைத்து மீனவர்களும் மீட்கப்படும் வரையிலும் தீவிர மற்றும் தொடர் தேடுதல் மேற்கொள்ள வேண்டும் என்று முதல்-அமைச்சர் வலியுறுத்தினார்.\nகன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காணாமல் போன நாட்டுப் படகு மீனவர்களை கண்டுபிடித்து மீட்பதற்கு தூத்துக்குடியில் அமைந்துள்ள கடலோர காவல் படையினர், கன்னியாகுமரி மாவட்ட கடலோர பகுதி முழுவதும், வான் வழி மற்றும் கடல் வழியாக தீவிர மற்றும் தொடர் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டது.\nகாணாமல் போன மீனவர்களின் குடும்பத்தினருக்கு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்து உடனடி தகவல் வழங்க கன்னியாகுமரி மாவட்டம், கிராத்தூர் கிராமத்தில் தமிழ்நாடு மீன் வளத்துறை உதவி மையம் ஒன்றை அமைத்துள்ளது.\nஇம்மையத்துடன் ஒருங்கிணைந்து இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை உதவி மையம் ஒன்றை, தமிழ் பேசும் அலுவலர்களைக் கொண்டு அமைத்து, தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் குறித்த முன்னேற்ற விவரங்களை மீனவர்களின் குடும்பத்தினருக்கு அவ்வப்போது தெரிவிக்க வேண்டும் என்று முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டார்.\nசென்னையில் செயல்பட்டு வரும் கிழக்கு பிராந்திய இந்திய கடலோர காவல் படை மற்றும் இந்திய கடற்படை நிலையங்கள், தெற்கு மற்றும் மேற்கு பிராந்திய நிலையங்களுடன் ஒருங்கிணைந்து தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.\nமேலும், இந்த மீனவர்களுக்கு தேவையான உணவு, மருத்துவ உதவி மற்றும் எரி எண்ணெய்யை இந்திய கடற்படை மற்றும் இந்திய கடலோர காவல் படையினர் உடனடியாக வழங்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் கேட்டுக்கொண்டார்.\nகன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் நீண்ட நாளைய கோரிக்கைகளான பிரத்யேக கடலோர காவல் படை நிலையம் ஒன்றை ஹெலிகாப்டர்கள் மற்றும் இறங்குதள வசதிகளுடன் கன்னியாகுமரி மாவட்டத்தில் விரைவில் நிறுவி, தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ள துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டார்.\nஅண்டை மாநிலங்களில் கரை சேர்ந்துள்ள மீனவர்கள் பத்திரமாக தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதற்கு ஏதுவாக விசைப்படகு ஒன்றுக்கு 750 லிட்டர் டீசல் எரி எண்ணையும், நாட்டுப்படகு ஒன்றுக்கு 200 லிட்டர் எரி எண்ணையும், உணவுப்பொருட்கள் வாங்குவதற்காக படகிலுள்ள மீனவர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் வீதம் சிறப்பினமாக வழங்க வேண்டும் என்றும் முதல்-அமைச்சர் உத்தரவிட்டார்.\nமேலும், மீனவர்களை அவர்களது படகுகளுடன் அவரவர் சொந்த ஊர்களுக்கு சம்பந்தப்பட்ட மாநில அரசு உதவியுடன் கொண்டுவந்து சேர்க்கும் பணியை மேற்கொள்ள ஏதுவாக, மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் டாக்டர் சந்தோஷ் பாபுவை கர்நாடகா மாநிலத்திற்கும், ஷம்பு கல்லோலிகரை மராட்டிய மாநிலத்துக்கும், சந்திரகாந்த் பி.காம்ளேயை குஜராத்துக்கும், அருண் ராயை கேரள மாநிலத்திற்கும், ஏ.ஜான் லூயிசை லட்சத்தீவு யூனியன் பிரதேசத்திற்கும் அனுப்பும்படி முதல்-அமைச்சர் ஆணையிட்டார்.\nஇந்தக்கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மீன்வளம் மற்றும் பணியாளர் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் டி.ஜெயகுமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறை மற்றும் நிதித்துறை (கூடுதல் பொறுப்பு) கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி, வருவாய் நிர்வாக ஆணையர் கொ.சத்யகோபால், பொதுத்துறை (பொறுப்பு) செயலாளர் பி.செந்தில்குமார், பேரிடர் மேலாண்மை ஆணையர் ராஜேந்திர ரத்னூ மற்றும் பொதுத்துறை கூடுதல் செயலாளர் மைதிலி கே.ராஜேந்திரன், இந்திய கடற்படையின் (தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி) ரியர் அட்மிரல் அலோக் பட்நாகர், இந்திய விமானப்படைய��ன் ஸ்டேஷன் கமாண்டர் சுந்தர் மணி, கிழக்கு பிராந்திய கடலோர காவல் படையின் ஐ.ஜி. ராஜன் பர்கோத்ரா, இந்திய கடற்படை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் அதிகாரி ஷ்யாம் சுந்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.\nஸ்டெர்லைட் போராட்டம்: ‘மக்கள் அமைதி காக்க வேண்டும்’ – முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்\nபிளஸ் 2 தேர்வு முடிவில் கடைசி இடத்தில் விழுப்புரம்: அன்புமணி ராமதாஸ் சொல்லும் காரணம்\nபிளஸ் டூ தேர்வில் தோல்வி கண்டால் பயம் வேண்டாம்… ஜீன் 25 ஆம் தேதி மறுவாய்ப்பு\nவிளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை\nTN HSC 12th result 2018 தமிழ்நாடு பிளஸ் 2 தேர்வு 2018 முடிவுகள் : வெற்றி சதவிகிதம் புள்ளி விவரம்\nஅமைச்சர் ஜெயகுமார் வெளியிட்ட சம்பளப் பட்டியல் சரியல்ல : தலைமைச் செயலக ஊழியர் சங்கம் விளக்கம்\nநீட் தேர்வுக்காக தமிழக மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு அலைக்கழிக்கப்பட்டது ஏன் – தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்\nதனிநபர்கள் மணல் இறக்குமதி செய்ய தடை\nநீட் தேர்வெழுத வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவர்களுக்கு இலவச பயணக் கட்டணத்துடன் 1000 ரூபாய்\nபாபர் மசூதி இடிப்பு தினம் : தமிழ்நாடு முழுவதும் தமுமுக கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம்\nவிஷால் வேட்புமனுவை நிராகரித்தது ஏன் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி விளக்கம்\nமார்ச் 22 வரை தமிழக பட்ஜெட் மீதான விவாத கூட்டம் – சபாநாயகர் தனபால்\nபட்ஜெட் மீதான விவாதக் கூட்டம் 22-ம் தேதி வரை நடைபெறும்\nசபாநாயகருக்கு எதிரான வழக்குகள் மீது 16ம் தேதி விசாரணை\nசபாநாயகர் உத்தரவை ரத்து செய்யக் கோரிய டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தொடந்த வழக்கு உள்பட, சபாநாயகருக்கு எதிரான வழக்குகள் 16ம் தேதி விசாரிக்கப்படும்.\nஅதிகாரப்பூர்வமாக தமிழில் தயாராகும் வெளிநாட்டுப் படங்கள் ஒரு பார்வை\nவாழ்வில் ஈடுக்கட்ட முடியாத இழப்பு காடுவெட்டி குருவின் மரணம்: பா.ம.க தலைவர் ராமதாஸ் உருக்கம்\nஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nரஷித் கானிற்கு அந்த பட்டத்தை கொடுத்த சச்சின்\nவேல்முருகன் கைது.. புகைப்பட ஆல்பம்\nஜெயலலிதா ஆடியோ : மூச்சு திணறலுடன் பேச்சு, கைப்பட எழுதிய உணவுப் பட்டியலும் வெளியீடு\n‘ஸ்டெர்லைட் மூ��ப்படும் என அரசாணை வெளியிட்டால், உடல்களை பெறுவோம்’: தூத்துக்குடி பங்குத் தந்தை அறிவிப்பு\nஜியோவின் அடுத்த அதிரடி: வாடிக்கையாளர்களுக்கு 8 ஜிபி டேட்டா இலவசம்\nஅதிகாரப்பூர்வமாக தமிழில் தயாராகும் வெளிநாட்டுப் படங்கள் ஒரு பார்வை\nஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nரஷித் கானிற்கு அந்த பட்டத்தை கொடுத்த சச்சின்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/viral/watch-video-of-bengal-cops-bollywood-dance-at-police-station-goes-viral-leads-to-suspension/", "date_download": "2018-05-26T23:27:51Z", "digest": "sha1:SAV2BSKJCD5YQXEJBGNGFTH35SMNUYEZ", "length": 11724, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "வைரல் வீடியோ: பணி நேரத்தில் காவல் நிலையத்தில் குத்தாட்டம் போட்ட போலீஸ்-WATCH: Video of Bengal cop’s Bollywood dance at police station goes viral; leads to suspension", "raw_content": "ஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nவைரல் வீடியோ: பணி நேரத்தில் காவல் நிலையத்தில் குத்தாட்டம் போட்ட போலீஸ்\nவைரல் வீடியோ: பணி நேரத்தில் காவல் நிலையத்தில் குத்தாட்டம் போட்ட போலீஸ்\nமேற்கு வங்கத்தில் பணியிலிருக்கும்போது பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nமேற்கு வங்கத்தில் பணியிலிருக்கும்போது பாலிவுட் பாடலுக்கு நடனமாடிய காவலர் பணிநீக்கம் செய்யப்பட்டார். அவர் நடனமாடிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.\nமேற்கு வங்க மாநிலம் அசன்சால் மாவட்டத்திலுள்ள ஹிராபூர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்தவர் கிருஷ்ண சதான் மொண்டல். இவர், காவல் நிலையத்தில் இரு பெண்களின் முன்னிலையில், பாலிவுட் பாடலுக்கு நடனமாடுகிறா��். அவரை மற்ற காவலர்கள் உற்சாகப்படுத்துகின்றனர்.\nதனக்கு பணியிட மாற்ற ஆணை கிடைத்ததை கொண்டாடும் வகையில், கிருஷ்ண சதான் நடனமாடியுள்ளார். இந்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரைலாகியுள்ளது.\nஇந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து, அவர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, இச்சம்பவத்திற்காக சதான் மொண்டல் பணிநீக்கம் செய்யப்பட்டார்.\nவிராட் கோலியின் சவாலுக்கு பொங்கி எழுந்த மோடி.. வீடியோவை வெளியிட போவதாக ட்வீட்\nகாவலர் சீருடையில் போலீசாரை விமர்சித்த நடிகை 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nயாருப்ப்பா இந்த பொண்ணு… ஒரே கேட்சில் ரசிகர்களை கவர்ந்த ஹர்மன்பிரீத் கவுர்\nவைரல் வீடியோ : களத்தில் துள்ளிக் குதித்த ஸிவா… டோனி எனர்ஜி இப்போ புரியுதா\nவைரலாகும் வீடியோ: மும்பை இந்தியன்ஸ் குறித்து பேசி சர்ச்சையில் மாட்டிக் கொண்ட பீர்த்தி ஜிந்தா\nநாரதர் வேலை செய்த ஸ்ரீசாந்த் கலகத்தின் முடிவில் அஜித்-தோனி ரசிகர்கள் வாக்குவாதம்\nபெற்ற மகள் என்றாலும், உதட்டில் முத்தம் இடலாமா\nபிராவோ பாட… ஜிவா ஆட…தோனியின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா\n’அண்ணாமலை’ ரஜினி ஸ்டைலில் மனைவியை இம்ப்ரஸ் செய்த லாலுவின் மகன்\nதயாரிப்பாளர் சங்க பொதுக்குழுவுக்கு தடை இல்லை : சென்னை ஐகோர்ட்\nஓட்டல்களாக மாறிய பிரம்மாண்ட அரண்மனைகள்: இங்கு செல்வதற்கு மிஸ் பண்ணிடாதீங்க\nவிராட் கோலியின் சவாலுக்கு பொங்கி எழுந்த மோடி.. வீடியோவை வெளியிட போவதாக ட்வீட்\nபதில் தந்திருப்பது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது\nகாவலர் சீருடையில் போலீசாரை விமர்சித்த நடிகை 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nதுத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து காவலர் சீருடையில் போலீசாரை வன்மையாக விமர்சித்த நடிகை நிலானி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபல தமிழ் சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி. தென்றல் சீரியல் மூலம் சின்னதிரையில் காலடி பதித்த இவர், தற்போது தாமரை சீரியலில் காவலர் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். கலர்ஸ் தொலைக்காட்சியில் ஆணவக் கொலை பற்றிய ‘சிவகாமி’ என்னும் தொடரில் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை நிலானி, திரையுலகம் மட்டுமின்றி சமூக பிரச்சனைகளிலும் கருத்துக்களை […]\nஅதிகாரப்பூர்வமாக தமிழில் தயார��கும் வெளிநாட்டுப் படங்கள் ஒரு பார்வை\nஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nரஷித் கானிற்கு அந்த பட்டத்தை கொடுத்த சச்சின்\nவேல்முருகன் கைது.. புகைப்பட ஆல்பம்\nஜெயலலிதா ஆடியோ : மூச்சு திணறலுடன் பேச்சு, கைப்பட எழுதிய உணவுப் பட்டியலும் வெளியீடு\n‘ஸ்டெர்லைட் மூடப்படும் என அரசாணை வெளியிட்டால், உடல்களை பெறுவோம்’: தூத்துக்குடி பங்குத் தந்தை அறிவிப்பு\nஜியோவின் அடுத்த அதிரடி: வாடிக்கையாளர்களுக்கு 8 ஜிபி டேட்டா இலவசம்\nஅதிகாரப்பூர்வமாக தமிழில் தயாராகும் வெளிநாட்டுப் படங்கள் ஒரு பார்வை\nஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nரஷித் கானிற்கு அந்த பட்டத்தை கொடுத்த சச்சின்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00377.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://adiraidailynews.blogspot.com/2010/08/blog-post_4735.html", "date_download": "2018-05-26T23:37:43Z", "digest": "sha1:NWFYQUC63HLAHO6WYYE3ND3EGQPIFWUV", "length": 32379, "nlines": 385, "source_domain": "adiraidailynews.blogspot.com", "title": "நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது? - adirai daily news", "raw_content": "\nமனித சமுகத்தில் தோன்றக்கூடிய எல்லா பிரச்சினைகளும் முஸ்லிம்களுக்கும் ஏற்படும். முஸ்லிம்களுக்கும் அடுத்தவரிடம் கையேந்தக்கூடிய நிலை ஏற்படலாம். அந்த நேரங்களில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவும் நோன்பு கடமையாக்கப்பட்டது.\nஇன்று நம் நாட்டில் சுயமரியாதைக்காக பல்வேறு இயக்கங்கள் தன்னுடைய பொன்னான நேரத்தையும், பொருளாதாரத்தையும் செலவழித்து வருகின்றன. ஏனெனில் நம் நாட்டில் சாதியம் என்ற பெயரால் மிகப்பெரிய கொடுமை பெருஞ்சமுதாயத்திற்கெதிராக கட்டவிழ்த்து விடப்படுகிறது.\nநாம் அவர்களின் விஷயத்தில் அவர்கள் விரும்பாதவரை தலையிடப் போவ���ில்லை. ஆனால்; இதில் முஸ்லிம்கள் மிகப்பெரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நிலையிலுள்ளார்கள். எந்த நிலையிலும் வயிற்றுப் பசியைக் காரணங்காட்டி யாரிடமும் அடிமைப்பட்டுவிடக்கூடாது மேலும் யாரையும் அடிமைப் படுத்திவிடவும் கூடாது. நமது சுயமரியாதை எப்படி பாதுகாக்கப்பட வேண்டும் என நாம் நினைக்கின்றோமோ அதே போன்று அடுத்தவர்களின் சுயமரியாதையையும் நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும்.\nநிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம். (திருக்குர்ஆன் 17:70)\n''மக்களே உங்களின் இரத்தமும், செல்வமும் மிக சிறப்பிற்குரியதாகும். அரபா நாளான இன்றைய நாளைப்போல ஹஜ்ஜுடைய இந்த மாதத்தைப்போல\nநான் இறைவனின் செய்திகளை உங்களிடம் சொல்லிவிட்டேனா இறைவனே நீயே இதற்கு சாட்சி. முஸ்லிமின் எல்லா உரிமைகளும் தூய்மையானது. அவன் இரத்தம், செல்வம், மானம் ஆகியவைகளும் புனிதமானது.'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்தில் விதாவில் உரை ஆற்றினார்கள்.\nவயிறு பசித்து அடுத்தவனிடம் கையேந்தி அடிமைப்படாமலிருக்க நீண்ட பயிற்ச்சி தேவை. எந்த வகையான பயிற்ச்சியும் இல்லாததின் காரணமாகத்தான் நம்நாட்டில் தீண்டத்தகாதவர்களாகவும், காலணிவாசிகளாகவும் ஆகிப்போனார்கள். இந்த நிலை முஸ்லிம்களுக்கு எந்தக்காலத்திலும் ஏற்பாடாமலிருக்க ஒவ்வொரு வருடமும் இறைவனால் ஏற்படுத்தப்பட்ட பயிற்ச்சிதான் நோன்பு.\nஅடுத்தவரிடம் பசியின் காரணமாக அடிமைப்படும் அவல நிலை ஒருவேலை நமக்கும் ஏற்பட்டால்; 'ரமழான் மாதத்தில் பசியோடு மாத்திரம் அல்ல பெருந்தாகத்தோடும் இருந்தேன். அற்ப ஒருபிடி சோறுக்காக என் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டேன். இறைவனல்லாத யாருக்கும் அடிமைப்பட்டுவிட மாட்டேன். பசியென்ன எனக்கு புதிதா பெருந்தாகத்தோடும் இருந்தேன். அற்ப ஒருபிடி சோறுக்காக என் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டேன். இறைவனல்லாத யாருக்கும் அடிமைப்பட்டுவிட மாட்டேன். பசியென்ன எனக்கு புதிதா ரமழான் மாதம் முழுவதும் பசித்திருந்தேனே அப்போது யாரிடமும் அடிமைப்பட வில்லையே ரமழான் மாதம் முழு���தும் பசித்திருந்தேனே அப்போது யாரிடமும் அடிமைப்பட வில்லையே இப்போது நான் ஏன் அடிமைப்பட வேண்டும். எக்காரணங்கொண்டும் எனது சுயமரியாதையை எதற்காகவும் அதிலும் குறிப்பாக வயிற்றுக்காக விட்டுக்கொடுக்கவே மாட்டேன்' என்ற வீரஉணர்வை நமக்கு ஊட்டக்கூடிய பயிற்ச்சிதான் நோன்பு.\nநோன்பு கடமையாக்கப்பட்ட நோக்கத்தை ஆராய்ந்துவருகிறோம். இந்த நோன்பு எப்படியெல்லாம், எதற்கெல்லாம் பயிற்ச்சியளிக்கிறது என்று பாருங்கள்.\nநீங்கள் தெருக்களில், கடைவீதிகளில் பார்த்திருப்பீர்கள். உடற்கட்டான மனிதன் பார்ப்பதற்கு ஆஜானுபாகுவான ஆள். சைக்கிளிலே கையை விட்டுவிட்டு தன் திறமைகளை வெளிப்படுத்தும் முகமாக சர்க்கஸ் சாகசங்களை செய்துகாட்டுகிறான். அதன் முடிவில் ஒரு டியூப்லைட்டை தரையில் வைத்துக்கொண்டு தன் நெஞ்சால் உடைத்துக் காட்டுவதையும் அதன் பின்னால் தன் வயிறை சுட்டிக்காட்டி எல்லாம் ஒரு ஜான் வயித்துகாகத்தான் என்று சொல்லிக் கொண்டே பிச்சை கேட்பதையும், இது போன்றே மோட்டார் சைக்கிளிலே வேகமாக ஓட்டிக்கொண்டு வந்து சாகசங்கள் செய்து காண்போரை வியக்கவைக்கும் திறமைகள் கொண்டவர்களும் அதன் முடிவில் கடைகடையாக எல்லா நபர்களிடம் பிச்சை கேட்பதையும், அதுபோன்றே கேட்பதற்கினிய குரல் பெற்றிருப்பதால் உடலில் எந்த ஊனமில்லாத நிலையில் பாட்டுப் பாடிக்கொண்டே வயிற்றில் அடித்துக்கொண்டு பிச்சை எடுப்பதையும் நாம் பார்த்திருப்போம்.\nஇப்படி கஷ்டப்பட்டு சாகசங்கள் செய்பவர்களுக்கு பிரச்சினையாக தெரிவதெல்லாம் ஒரு ஜான் வயிறும்இ பசியம்தான். இவர்கள் எப்படியெல்லாம் திறமைப் படைத்தவர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். சைக்கிள் ஓட்டுபவரை நாம் பார்க்கும்போது என்ன ஆகுமோ என நாம் பயந்து நடுங்குவோம். மோட்டார் சைக்கிள் ஓட்டுவரை பார்க்கும்போது சொல்லவேண்டிய தேவையே இல்லை. இவர்களை விட திறமையற்றவர்களாகிய பார்வையாளர்கள் மூன்று நேரமும் வயிறாற சாப்பிட்டுவிடுகிறார்கள். ஆனால் பிரமிக்கத்தக்க ஆற்றல் படைத்தவர்களுக்கு சோற்றுக்கு வழியில்லை என்றால் என்ன ஆச்சரியம்.\nஇவ்வளவு சாகசங்களையும் செய்துக்காட்டி பிச்சை எடுப்பதற்கு முன்னால் ஒரு நிமிடம் சிந்தித்;துப்; பார்த்திருந்தால் பிச்சை எடுப்பதற்கு அவர்களுக்கு மனது வருமா. நமது செயல்களைப் பார்த்து பயப்��டுகிற, ஆச்சிரியப்படுகிற இந்த மக்கள் நன்றாக சாப்பிடுகிறார்களே. நமது செயல்களைப் பார்த்து பயப்படுகிற, ஆச்சிரியப்படுகிற இந்த மக்கள் நன்றாக சாப்பிடுகிறார்களே நாம் ஏன் நமது திறமைகளை வெளிப்படுத்தி உழைத்து சம்பாதிக்ககூடாது நாம் ஏன் நமது திறமைகளை வெளிப்படுத்தி உழைத்து சம்பாதிக்ககூடாது வாழ்வில் முன்னுக்கு வரக்கூடாது என ஒரு நிமிடம் அவர்கள் சிந்திப்பதற்கு அவகாசம் இல்லை. ஏன் இந்த இழிநிலை வாழ்வில் முன்னுக்கு வரக்கூடாது என ஒரு நிமிடம் அவர்கள் சிந்திப்பதற்கு அவகாசம் இல்லை. ஏன் இந்த இழிநிலை. காரணம் அவர்களுக்கு முறையான பயிற்சி கிடையாது. மனோதத்துவ ரீதியாக தெம்பூட்டுவதற்கு பயிற்ச்சி அளிக்கப்படவில்லை. அவர்களும் தன்னை முறையான பயிற்ச்சிக்கு உட்படுத்திக் கொள்ளவில்லை.\nஒரு முஸ்லிம் வருடாவருடம் பயிற்ச்சியளிக்கப்படுகிறான் இது போன்ற நிலையை சந்திக்ககூடிய முஸ்லிம்கள் மனோதத்துவ பயிற்சி அளிக்கப்படுவதால் தன்னை வெகுவாக மாற்றிக்கொள்ள இயலும்.\nஇதை சொல்ல வேண்டிய கண்ணியமிக்க உலமாக்கள் ரமழான் மாதம் வந்து விட்டால்; பையை தூக்கிக்கொன்டு வந்துவிடுகிறார்கள். ஒரு மணி நேரம்; அல்லது மக்களது ஆர்வத்தை பொறுத்து அடுக்கடுக்கான வசனங்களால் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தி விட்டு மக்களிடம் கை ஏந்திவிடுகிறார்கள். சில கண்ணிமிக்க உலமாக்கள் இதற்காக பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலையிருப்பதால் நோன்பும் வைப்பதும் கிடையாது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அல்லாஹ் பயணத்திலிருப்பவர்களுக்கு நோன்பு வைக்கவேண்டாமென சலுகை தந்துள்ளான் என தப்ஸீர் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இவர்கள் நோன்பின் நோக்கத்தை நன்றாக படித்தவர்கள் அந்தோ பாவம் மகத்துவம் உணராதவர்கள்.\nஎந்த நேரத்திலும் யாரிடமும் கையேந்தக் கூடாதுஇ எந்த நிலையிலும் நம் சுயமரியாதையை இழந்து விடக்கூடாது என்ற கருத்தில் வருகிற குர்ஆனின் வசனங்களையும், நபிமொழிகளையும் ஆராய்ந்தால் பிச்சை எடுத்தலை இஸ்லாம் எந்த அளவிற்கு வெறுக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.\nஉங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்\nஎங்களது புதிய இடு���ைகளை உங்கள் மின்னஞ்சலில் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை அழுத்தவும்:\nஅதிரைதினசரிசெய்திகள் குறித்து கருத்து மற்றும் புகார்களுக்கு adiraidailynews@gmail.com\nஎன்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nஅதிரை கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி\nஅதிரை சித்திக் பள்ளிவிவகாரம்- நடந்தது என்ன\nசமீபத்தில் அதிரை புதுமனைத்தெரு சித்தீக் பள்ளி பக்கச் சுவர் இடிக்கப்பட்டு அதன் பின்னர் மீண்டும் கட்டியெழுப்பட்டது.இச்சம்பவம் அதிரையில் பெரியள...\n சம்சுல் இஸ்லாம் சங்கத்தினருக்கு மௌலவி ஹைதர்அலி ஆலிம் அழைப்பு:\n சம்சுல் இஸ்லாம் சங்கத்தினருக்கு மௌலவி ஹைதர்அலி ஆலிம் அழைப்பு மௌலவி ஹைதர் அலி ஆலிம் அவர்கள், தன் மீது சம்சுல் இஸ்லா...\nபுது பொழிவுடன்அதிரை தினசரி செய்திகள்\nஅதிரை தினசரி செய்திகள் இன்னும் புது பொழிவுடன் வளம் வர இருக்கிறது ...அன்புள்ள வாசர்களே உங்களுடைய மேலான கருத்துகளை adiraidailynews@gmail.com...\nஅதிரை மாட்டுக்கறி விவகாரத்தில்: வெளிவராத உண்மைகள்\nஅதிரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டு இருக்கும் மாட்டுக்கறி விவகாரம்.இதில் சம்பந்தப்பட்ட ம ம க நிர்வாகி தரப்பும் மற்றும் பேருராட்சி தல...\nஅதிரை அவிசோவின் அன்பான வேண்டுகோள்\nfrom awiso school to adiraidailynews@gmail.com அஸ்ஸலாமு அழைக்கும் அன்புள்ளம் கொண்ட எங்கள் அருமை சமுதாய மக்களுக்கு ஒரு வேண்டுகோள். அல்லாஹ்வி...\nஹைதர் அலி ஆலிம் விவகாரம்: ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் விளக்கம்\nநமதூர் அதிராம்பட்டினம் , மார்க்க ரீதியிலும் இந்திய ச் சட்டத்திற் குக் கட்டுப்பட்டும் வாழும் மக்களைக் கொண்ட ஊராக இருந்து வருகிறது. ...\nஅதிரை த.மு.மு.க.வின் விளக்கம் - காணொளி \nகடந்த சில நாட்களாக அதிரையில் பரப்பரப்பாக பேசப்படும் செய்தி மாட்டுக்கறி வியாபாரத்துக்கு தடையா / தடையில்லையா என்பதுதான். இது தொடர்பாக அதிரை ப...\nஅதிரை முக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிராம்பட்டினம் மருத்துவமனைகள் மருத்துவர் பெயர் கிளினிக் வீடு ஷிஃபா மருத்துவமனை 242324 அரசு மருத்துவமனை 242459 Dr. H. அப்துல் ஹக்கிம் 2...\nகண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்\nஅஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு...\nஹைதர் அலீ ஆலிம்சாவைத் தூக்கு\nகடந்த மாதங்களாக அதிரை சித்தீக் பள்ளி விவகாரம் பூதாகரமாக வெளிவந்து கொண்டிருப்பதை அறிவோம். அதனை நாமும் பதிவேற்றி உள்ளோம் ஆனால் ஏனோ இந்த பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babyanandan.blogspot.com/", "date_download": "2018-05-26T23:11:51Z", "digest": "sha1:NJPSD4MZLOI2XJGBSE66PDTXUO727S7U", "length": 94945, "nlines": 299, "source_domain": "babyanandan.blogspot.com", "title": "Babyஆனந்தன்", "raw_content": "\nமுழுக்க சினிமா, கொஞ்சம் எனது கிறுக்கல்களுடன்...\n100 நாடுகள் 100 சினிமா\nதமிழ், ஹாலிவுட் படங்களுக்கடுத்து நான் அதிகம் விரும்பிப் பார்ப்பவை தென் கொரியப் படங்கள். குறைந்தது 100 படங்களுக்கு மேல் பார்த்திருப்பேன், 50 படங்களுக்கு மேல் எனது ப்ளாகிலும், pfools பக்கத்திலும் எழுதியிருக்கிறேன். பார்க்கவேண்டிய படங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. எனக்கு மட்டுமல்ல, தமிழ், ஆங்கிலம் தாண்டி சினிமா பார்ப்பவர்களில் பெரும்பாலானவருக்கு தென்கொரிய சினிமாக்கள் அவசியம் பேவரிட்டாக இருக்கும். பலர் நினைப்பது போல தென்கொரியாவிலிருந்து வெறும் வன்முறையை மட்டுமே முன்னிறுத்தும், ரத்தம் தெறிக்கும் கேங்ஸ்டர் படங்கள், சைக்கோ கில்லர் படங்கள் மட்டும் வருவதில்லை. எனக்குத் தெரிந்து ரொமான்ஸ், காமெடி, டிராமா, ஆக்ஷன், த்ரில்லர், பீரியட், வார், டீன்-ஏஜ், மியூசிக்கல், சயின்ஸ் பிக்ஷன், ஃபான்டசி என்று சினிமாவில் இருக்கும் அத்தனை ஜானரிலும் மிகச்சிறந்த படங்கள் தென்கொரியவிலிருந்து வந்துகொண்டிருக்கிறது. என்ன நம்மூர் படங்களை வைத்துப் பார்க்கும் போது கொரியர்களது சினிமாக்களில் அவர்கள் எதையுமே கொஞ்சம் மிகைப்படுத்திக் காட்டுவதைப் போல செய்வதைப் போலத் தெரியும். தென்கொரிய சினிமா மட்டுமல்லாமல், டி.வி சீரியல்கள் கூட இந்தியாவில், குறிப்பாகத் தமிழகத்தில் பேமஸ் ஆக இருக்க இதுவே கூட ஒரு காரணமாக இருக்கலாம். அந்த அளவிற்கு காதல் என்றால் உருகி உருகி நம்மையும் கரைய வைத்துவிடுவார்கள், ரத்தம் என்றால் பித்தம் தலைக்கேறும் அளவிற்கு தெறிக்கவிடுவார்கள் - எல்லாமே அங்கு மிகை தான்.\nவடகொரியாவிற்கும் தென்கொரியாவிற்கும் தொடர்ந்து நடந்துவரும் பனிப்போர், கொரியர்களது வாழ்வில் பெரும் பங்கு வகிக்கிறது. ஒரே இனத்தவர் வாழும் இந்த இரண்டு நாடுகளுக்குமிடையே மலைக்கும் மடுவிற்கும் அளவு வித்தியாசம் இருக்கிறத��. தென் கொரியா ஜனநாயக நாடு. வடகொரியாவில் நடப்பதோ சர்வாதிகார ஆட்சி. தொழில் நுட்ப வளர்ச்சியிலும், தனிமனித முன்னேற்றத்திலும் அமெரிக்க தரத்திலிருக்கிறது தென் கொரியா. வட கொரியா தீவிர கம்யூனிஸ்ட் நாடு. அடுத்தவரை அச்சுறுத்தும் ஆயுத வளர்ச்சி மட்டுமே அதன் மிகப்பெரிய பலம், முன்னேற்றம். தொழில்நுட்பத்திலும், கல்வியிலும், தனிமனித வளர்ச்சியிலும் இன்னும் பின் தங்கிய நாடாகவே இருந்து வருகிறது வட கொரியா. உள்ளே என்ன நடக்கிறது என்பது கூட வெளியுலகத்திற்கு தெரியாது. அந்த அளவிற்கு ராணுவக்கட்டுபாட்டுடன் ரகசியமாகவே நாட்டை ஆட்சி செய்துவருகிறார்கள் அங்குள்ள ஆட்சியாளர்கள். ஊடகம், இன்டர்நெட் அனைத்தும் கட்டுப்பாட்டிற்குள் அடங்கும் விஷயங்களே. மக்கள் எதைப் பார்க்கலாம், எதைப் படிக்கலாம், எப்படி சிந்திக்கலாம் என்பது வரை கட்டுப்பாடுகளை விதித்து வைத்திருக்கிறது வட கொரியா. சினிமா என்று எடுத்துக்கொண்டால் ஒருவருடத்திற்கு உலகளவில் அதிக படங்களை வெளியிடும் நாடுகளில் தென் கொரியா அவசியம் டாப் 10 - இல் இருக்கும். வட கொரியாவில் 'சினிமா' என்ற ஒன்று இருக்கிறதா என்று கூடத் தெரியவில்லை. கூகிள் முழுக்க ராணுவப்பிரச்சாரப் படங்களாகவே காட்டுகிறது. #100நாடுகள்100சினிமா தொடருக்காக எப்படியாவது ஒரு ஜனரஞ்சக வடகொரிய படத்தைப் பார்த்து எழுதிவிடவேண்டும் என்று வலைவீசித் தேடிக்கொண்டிருக்கிறேன். அதே தென் கொரிய சினிமாவில் எதை எழுதுவது என்ற குழப்பம் நேற்று வரை இருந்தது. அவ்வளவு படங்கள் கொட்டிக்கிடக்கிறது.\nஅப்படிக்கொட்டிக்கிடக்கும் படங்களில், இந்த Ode to My Father (2014) படத்தைத் தேர்தெடுக்கக் காரணம் உண்டு. இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு கொரியா இரண்டாகப் பிளவுபட்ட 1950 களிலிந்து இன்றைய தினம் வரையான கொரிய சரித்திரத்தை ஒரு தனி மனிதனின் பார்வையில், அவனது அனுவத்திலிருந்து சொல்கிறது இந்தப் படம். சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த பல முக்கிய சம்பவங்கள் இந்தப் படத்தில் இடம் பெறுகிறது. கிட்டத்தட்ட 60 ஆண்டு கால கொரியர்களது வாழ்க்கை முறையை அப்படியே படம்பிடித்துக்காட்டியிருக்கிறது இந்தப் படம்.\nபடத்திற்குப் போகும் முன் கொரியா பிரிந்த கதையை மிகச் சுருக்கமாக சொல்லிவிடுகிறேன்.\nபல நூற்றாண்டுகளாக கொரியாவை ஆண்டுவந்த Joseon பேரரசு (1392 - 1910), ஜப்பானிடம் 1910 ஆம் ���ண்டு வீழ்ந்தது (இதற்கு முன்பே கொரியாவை முதல் சினோ-ஜப்பான் போரில் ஜப்பானிடம் தோற்றது கொரியா). அதன் பின் சுமார் 35 ஆண்டுகள் ஜப்பான் வசமிருந்தது கொரியா. இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் படுதோல்வியடைய, நேசப்படைகளான அமெரிக்காவும் ரஷ்யாவும் ஜப்பான் வசமிருந்த நாடுகளை தற்காலிகமாக நிர்வகிக்க முடிவு செய்தது. அந்த இருபெரும் நாடுகளுக்கிடையே பனிப்போர் தொடங்கியிருந்த காலகட்டம் என்பதால் சேர்ந்து நிர்வகிப்பது என்பது, ஐ.நா ஆதரவுடன் தனித்தனித்தே நிர்வகிப்பது என்று முடிவு செய்யப்பட்டதுது. அவர்களே முடிவெடுத்துக்கொண்டார்கள், கொரிய மக்களை ஒன்றும் கேட்கவில்லை என்பது கூடுதல் தகவல். அதன்படி கொரியா சரிபாதியாகப் பிரிக்கப்பட்டது (38th parallel of latitude). ரஷ்யர்கள் தங்கள் வசம் வந்த வட கொரியாவிற்கு Kim Il-sung என்பவரை புதிய அதிபராக நியமித்தது. Syngman Rhee என்பவர் அமெரிக்க ஆதரவுடன் தென் கொரிய அதிபரானார். இரு அதிபர்களில் ஒருவர் ரஷ்ய ஆதரவில் இருக்கும் கம்யூனிஸ்ட். இன்னொருவர் கம்யூனிஸ்ட் எதிர்பு நாடான அமெரிக்க ஆதரவாளர். இருபெரும் நாடுகள் தங்களுக்குப் பின் இருக்கும் தைரியத்தில், இரு கொரிய அதிபர்களும் ஆங்காங்கே அடுத்தவர் பகுதிகளை ஆக்கிரமிப்புச் செய்யத் தொடங்கினர். முதல் பெரிய சண்டை / போர் 1950 ஆம் ஆண்டு தொடங்கியது. ‘கொரியாவை இணைக்கப்போகிறேன்’ என்று Kim Il-sung தொடுத்த இந்தப் போரில், கிட்டத்தட்ட 30 லட்சம் கொரியர்கள் கொல்லப்பட்டனர். புலம்பெயர்ந்தவர்கள், குடும்பங்களை இழந்தவர்கள், சொந்தங்களைப் பிரிந்தவர்கள் எத்தனை பேர் என்று இன்றுவரை சரியான கணக்கு இல்லை. முதலில் வட கொரியா தென் கொரிய பகுதிகளைக் கைபற்றியது. பிறகு அமெரிக்கா உதவிக்கு வர, இழந்த பகுதிகளை மீட்டதோடு மட்டுமில்லாமல் வட கொரியப் பகுதிகளையும் சேர்த்துக் கைப்பற்றியது தென் கொரியா. கம்யூனிஸ்ட் நாடான தென் கொரியாவிற்கு சைனா உதவி செய்ய மீண்டும் வடகொரியாவின் கை ஓங்கியது. இப்படியே மாறி மாறி மூன்று வருடங்கள் நடந்த சண்டை ஒருவழியாக ஐ.நா தலையீட்டால் முடிவிற்கு வந்தது.\nKorean Armistice Agreement என்ற பெயரில் போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ரஷ்யா - அமெரிக்கா தங்களுக்குள் பிரித்துக்கொண்ட அதே எல்லையில் 250 கி.மீ நீளம், நான்கு கி.மீ அகலத்திற்கு Demilitarized Zone (இரு நாடுகளுக்கும் பொதுவான எல்லைப் பகுதி) உருவாக்கப���பட்டது. 1953 ஆம் ஆண்டு ஜெனிவா மாநாட்டில் முடிவு செய்யப்பட்டதன்படி, கொரிய பொதுஎல்லைப்பகுதி சுவிஸ் மற்றும் சுவீடன் நாட்டு ராணுவத்தினர் கண்காணிப்பில் இருந்து வருகிறது. Joint Security Area (2000) என்ற படத்தில் இந்த Demilitarized Zone சுற்றி நடக்கும் கதை. பார்த்தே தீர வேண்டிய படம். போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடுவதற்குள் இரு நாடுகளுக்குமிடையே கிழக்குப் பகுதியிலிருக்கும் இருக்கும் பெரிய மலை (Aerok Hills) ஒன்றை எப்படியும் தங்கள் வசம் கொண்டுவந்துவிடவேண்டுமென்று இருநாட்டு வீரர்களும் மோதிக்கொள்ளும் The Front Line (2011) படமும் அவசியம் பார்த்தே தீர வேண்டிய ஒன்று.\nபோர் நிறுத்தம் தான் நடந்திருக்கிறதே தவிர இன்னும் போர் முடிவிற்கு வரவில்லை. அன்றிலிருந்து இன்று வரை தென் கொரியாவும் வடகொரியாவும் ஒருவரையொருவர் எதிரியாகவே பார்த்துவருகிறார்கள். அடிக்கடி மோசமாக சண்டையிட்டும் வருகிறார்கள்.\nசுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், கொரியா இரண்டாக உடைந்ததற்குக் காரணம் - அமெரிக்கா, ரஷ்யா. கொரியா மட்டுமல்ல இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு உலகில் எந்த இரண்டு நாடுகள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டாலும் அதற்குப் பின்னால் இவர்கள் இருந்தார்கள்.\nஇதற்கிடையே தென்கொரிய டிவி சேனலான Korean Broadcasting System (KBS) ஒரு உன்னத காரியத்தைச் செய்தது. கொரிய வரலாற்றையே மாற்றி எழுதிய சரித்திர நிகழ்வானது - 'Reuniting Separated Families' என்ற பெயரில் நடத்தைப்பட்ட நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சி. 1983 ஆம் ஆண்டு ஜீன் 30 ஆம் தேதி தொடங்கிய இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட 138 நாட்கள் ஒளிப்பரப்பானது. கொரியப் போரினாலும், அதற்கு முந்தைய ஜப்பான் ஆட்சிகாலத்திலும் தங்களது குடும்பத்தைப் பிரிந்தவர்கள், உறவுகளைத் தொலைத்தவர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்குபெற்று தாங்கள் தேடிக்கொண்டிருப்பவர்களைப் பற்றிய அங்க அடையாளங்களை, அவர்களை தொலைத்த இடத்தைப் பற்றி டி.வியில் சொன்னார்கள். போர்டுகளை ஏந்தி நின்றார்கள். வட கொரியா உட்பட பல நாடுகளுக்கும் புலம்பெயர்ந்திருந்த கொரியர்கள் இந்த நிகழ்ச்சியைக் தொடர்ந்து பார்த்தனர். மொத்தம் 453 மணிநேர ஒளிப்பரப்பின் மூலம் கொரியப் போர் நடந்து 35 வருடங்களுக்குப் பிறகு கிட்டதட்ட 10,189 பிரிந்த குடும்பங்கள் ஒன்று சேர்ந்தது. மனதை உருக்கும் இந்த நிகழ்ச்சி பற்றிய தகவல்கள் இணையத்தில் கொட்டிக்கிடக்கிறது. Ode to My Father (2014) படத்தில் இந்த நிகழ்ச்சி பிரதானப் பகுதியாக வருகிறது. கல்நெஞ்சையும் கரைத்து சந்தோஷத்தில் அழவைத்துவிடும் இந்தப் பகுதி தான் இந்தப் படத்தை #100நாடுகள்100சினிமா தொடரில் சேர்க்கக் காரணம். சிரித்துக்கொண்டே கண்ணீர் விட்டு அழுகவைத்துவிட்டது இந்தப் படம்.\n1950 ஆம் ஆண்டு தொடங்குகிறது படம். வடகொரியாவில் உள்ள மூன்றாவது பெரிய துரைமுக நகரமான Hungnam பகுதியை ஆக்கிரமித்திருக்கிறது அமெரிக்கத் தலைமையிலான தென் கொரியப்படை. இழந்த பகுதியைக் கைபற்ற அந்நகரம் மீது வெடிகுண்டுத்தாக்குதலை நடத்தத் தொடகுகிறது வடகொரியா ஆதரவுப் படைகள். Hungnam evacuation என்றழைக்கப்படும் அந்த சம்பவத்தில் மட்டும் சுமார் 1,00,000 வடகொரியர்கள் புலம்பெயர்ந்து தென்கொரியாவிற்கும் மற்ற நாடுகளுக்கும் சென்றனர். SS Meredith Victory என்றழைக்கப்பட்ட அமெரிக்கப் போர்க்கப்பல் ஒன்றில் மட்டும் சுமார் 14,000 பேர் தென்கொரியாவிற்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். அப்படி வடகொரியாவிலிருந்து தென்கொரியாவிற்கு வந்து சேர்ந்தவன் தான் நம் ஹீரோ Yoon Deok-soo.\nகப்பலில் ஏறும் போது அவன் முதுகில் சுமந்து வந்த குட்டித்தங்கை காணாமல் போக, அவளைத் தேடிக் கப்பலை விட்டு தந்தையும் இறங்கிவிடுகிறார். தாய், தம்பி, தங்கை மூவருடனும் தென்கொரியாவிலுள்ள தனது அத்தை வீட்டிற்கு வந்து சேர்கிறான் Deok-soo. கப்பலைவிட்டு இறங்கும் முன் தன் மகன் Deok-soo-விடம் சத்தியம் வாங்குகிறார் தந்தை. ‘கடைசிவரை தந்தை ஸ்தானத்திலிருந்து அந்தக் குடும்பத்தைக் காப்பாற்றி அவர்களுக்கு வேண்டியதைச் செய்து கொடுப்பேன்’ என்பதே அது. அந்த சத்தியத்தைக் காப்பாற்ற வேண்டி, தனது கடைசிவரை தனது குடும்பத்திற்காக, அவர்களது சந்தோஷத்திற்காக உழைத்த ஒரு மகனின், ஒரு அண்ணின், ஒரு கணவனின், ஒரு தகப்பனின் கதைதான் இந்த Ode to My Father (2014).\nHungnam evacuation பகுதியில் தொடங்கும் படம் ஜெர்மன் நிலக்கரிச்சுரங்கத்திற்கு Deok-soo வேலைக்குப் போவது, அங்கு நர்சாக வேலை செய்யும் பெண்ணைக் காதலித்து மணப்பது, போருக்கு நடுவே வியட்நாமிற்கு செல்வது, சிறுவயதில் பிரிந்த தங்கையை டி.வியில் கண்டுபிடிப்பது, இன்னொரு தங்கைக்குத் திருமணம் செய்துவைப்பது, அத்தை விட்டுச் சென்ற கடையை மீட்கப் போராடுவது என்று கிட்டத்தட்ட 60 ஆண்டுகள் தனது குடும்பத்திற்காகவே வாழ்ந்த ஒருவனது நினைவுகளைச் சொல்கிறது இந்தப் படம்.\nHaeundae (2009) என்ற அருமையான படத்தைக் கொடுத்த இயக்குனர் Yoon Je-kyoon ஐந்து வருட இடைவெளிக்குப் பின் இயக்கிய இந்தப் படம் தென்கொரிய திரைப்பட வரலாற்றிலேயே அதிக வசூல் செய்த படங்களில் தற்சமயம் இரண்டாமிடத்தில் உள்ளது (முதல் இடம் Kim Han-min இயக்கத்தில் 'Old Boy' Choi Min-sik நடிப்பில் வெளிவந்த Admiral: Roaring Currents (2014)). தனது பெற்றோர்களது பெயர்களான Deok-soo, Young-ja என்பதையே படத்தின் பிரதான கதாப்பாத்திரங்களுக்கும் வைத்திருக்கிறார் இயக்குனர்.\nபல்வேறு விருதுகளைக் குவித்துள்ள இந்தப் படத்தில் Yoon Deok-soo ஆகவே வாழ்ந்திருப்பவர் Hwang Jung-min. இளைஞனாக, நடுத்தரவயதுக்காரனாக, பேரன் பேத்தி கண்ட முதியவராக மூன்று கெட்-டப்களில் பக்காவாக பொருந்திப்போய் ஆத்மார்த்தமாக நடித்திருக்கிறார். இவருடன் கடைசி வரை வரும், எங்கும் சென்றாலும் பின்தொடரும் உயிர்நண்பனாக Oh Dal-su பட்டையக்கிளப்பியிருக்கிறார். மனைவி Young-ja ஆக வரும் Yunjin Kim அசத்தல். நர்சாக, காதலியாக, மனைவியாக, மருமகளாக, தாயாக தன் பங்கிற்கு ஒரு பக்கம் பட்டையைக்கிளப்புகிறார். படத்தில் நடித்த ஒவ்வொருவருமே அந்தக் கதாப்பாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.\nஅவசியம் பார்த்தே தீர வேண்டிய படமென்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை. படம் சோகமாக இருக்குமோ என்ற சந்தேகம் வேண்டவே வேண்டாம். செண்டிமெண்டிற்கு இணையாக, காதல், காமெடி, ஆக்ஷன், காட்சிக்கு காட்சி நம்மை அசத்தும் பிரம்மாண்டம் என்று செம்மையாக இருக்கிறது படம். தமிழில் 'தவமாய் தவமிருந்து' படத்தையும், மலையாளத்தில் Pathemari (2015) படத்தையும் நினைவுபடித்தியது இந்தப் படம். போர்க்கப்பலில் அகதிகளை ஏற்றுவது, நிலக்கரிச்சுரங்கம், வியட்நாம் பகுதி, KBS நிகழ்ச்சி என்று படத்தில் வரும் அனைத்து சம்பவங்களையும் காசைக்கொட்டி மிகப்பிரம்மாண்டமாக எடுத்திருக்கிறார்கள். ஒரு தேசத்தின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் அனைத்தையும் ஒரே படத்தில் ஒரு சாமானியனது பார்வையில் சொல்லியிருப்பது அசத்தல். Hats Off\nகொரியப்போர் சம்பந்தமாக ஏகப்பட்ட படங்கள் கொட்டிக்கிடக்கிறது. இன்னொரு சமயம் அந்தப் படங்களைப் பற்றி எழுதிவிடுகிறேன்.\n#100நாடுகள்100சினிமா தொடரில் இது 50 ஆவது பதிவு. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றி. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு அடுத்த ஐம்பதை எழுதிவிடுகிறேன்.\nபிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)\n100 நாடுகள் 100 சினிமா\nNivaragua தேசத்தின் தலைநகரான Managua நகரின் ஒரு பகுதியில் வசிக்கிறாள் Luma. வறுமையில் வாடும் குற்றங்கள் கணக்கில்லாமல் பெருகிக்கிடக்கும் அந்தப் பகுதியை விட்டு எப்படியாவது போய்விட வேண்டுமென்பது அவள் கனவு. காரணம் வீட்டிலேயே பெண்பித்தன் ஒருவனை சேர்த்துவைத்திருக்கிறாள் அவள் தாய். இவளது காதலனும் ஒரு ரவுடி, சதா போதையிலேயே இருப்பவன். இவளுக்கும் சரியான வேலை இல்லை. இந்த சூழலில் இருந்து தப்ப அவள் தேர்தெடுப்பது பாக்ஸிங். தீவிரமாக பாக்ஸிங் பயிற்சி செய்கிறாள். இப்படியான சூழலில் பத்திரிக்கையாளனாக வேலை செய்யும் ஒருவனுடன் பழக்கம் ஏற்படுகிறது. துணிக்கடை ஒன்றில் வேலை கிடைக்கிறது. அந்த ஊர் முனிசிபல் ஜிம்மில் பயிற்சி பெரும் வாய்ப்பும் கிடைக்கிறது. எல்லாம் தனக்குக் கூடி வருவதாக நினைக்கிறாள் யூமா. அவளது கனவு பலித்ததா இல்லையா என்பது தான் கதை.\nஇறுதிச்சுற்று படத்தில் மாதவன் போர்ஷனைத் தூக்கி விட்டு, மதி, மதியின் பாக்ஸிங், மதியின் குடும்பச்சூழல், மதியின் காதல் என்று வைத்தால் அது தான் La Yuma. யூமாவாக வரும் Alma Blanco அப்படியே அந்த ஊர் ரித்திகா சிங் தான். பட்டையைக் கிளப்பியிருக்கிறார். தீவிரமாக பாக்ஸிங் செய்யும் போதும், காதலனிடம் முதலில் முரண்டு பிடிப்பதும், பின்னர் உருகுவதும், கடல் அலைகளைக் கண்டு குழந்தையாக அஞ்சுவதுமாக சிறப்பாக நடித்திருக்கிறார்.\nஇரு பக்கங்கள் கடல் சூழ இரு பெரும் தேசங்களைப் பிரிக்கும் ஒடுங்கிய நிலப்பரப்புப் பகுதியை 'Isthmus' என்றழைக்கிறார்கள். தமிழில் 'பூசந்தி' (இப்போது தான் கேள்விப்படுகிறேன்). அப்படி தென் அமெரிக்காவிற்கும், வடஅமெரிக்காவிற்கும் நடுவில் இருக்கும் நாடுகளில் கொஞ்சம் பெரிய நாடு நிகரகுவா (Nicargua). Costa Rica, Panama, Guatemala போன்ற இந்த நாடுகளை Central American Isthmus என்றழைக்கிறார்கள். நிகரகுவா ஸ்பானிய காலனியாக பல நூறு வருடங்கள் இருந்துவந்து விடுதலையாகியிருக்கிறது. பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய நாடுகளிலெல்லாம் உருவெடுக்கும் உள்நாட்டுக்குழப்பம், வன்முறை, சர்வாதிகார ஆட்சி (Somoza என்ற ஒரு குடும்பம் அமெரிக்க ஆதரவுடன் 43 ஆண்டுகள் ஆட்சி செய்திருக்கிறது), புரட்சி (1960-1990), இயற்கைச் சீற்றங்கள் என்று சகல பக்கங்களிலிருந்தும் நிகரகுவா ப���ட்டுப் புரட்டியெடுக்கப்பட்டிருக்கிறது. வழக்கம் போல முதல் பலி சினிமா தான்.\nLa Yuma திரைப்படத்தின் இயக்குனரும் ப்ரென்ச் தேசத்தவருமான Florence Jaugey - நடிகை, தயாரிப்பாளர், திரைக்கதையாசிரியர், இயக்குனர் என்று பன்முகம் கொண்டவர். ஒரு க்யூப இயக்குனரது திரைப்படத்தில் முதன்முதலில் நடிப்பதற்காக நிகரகுவா வந்தவர், அப்படியே செட்டில் ஆகிவிட்டார். தனது கணவரும் இயக்குனருமான Frank Pineda (நிகரகுவாவைச் சேர்ந்தவர்) உடன் சேர்ந்து 1989 ஆம் ஆண்டு தொடங்கிய தயாரிப்புக் கம்பெனி Camila Films. தொடர்ந்து குறும்படங்களையும் டாக்குமெண்டரிகளையும் மட்டுமே எடுத்து வந்த இந்தக் கம்பெனியின் முதல் முழு நீளப்படம் La Yuma. நிகரகுவா தேசத்தில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த முதல் திரைப்படம் என்ற பெருமையும் La Yuma விற்கு உண்டு. இந்தப் படத்தையும் சேர்த்து இதுவரை வெளிவந்துள்ள மொத்தத் திரைப்படங்களின் எண்ணிக்கை 10 கூட கிடையாது. திரைப்படங்களை விட டாக்குமெண்டரிகள் நிறைய வெளிவந்திருப்பதாகத் தெரிகிறது.\nபல வருடங்கள் சினிமாவே எடுத்திராத ஒரு நாட்டிலிருந்து வந்திருந்தாலும் இந்தப் படம், நன்றாகவே இருந்தது. பின்னணி இசை என்று எதுவுமில்லை. ஆனால் படத்தில் ஆங்காங்கே சில இசைக்கோர்ப்புகளைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். நேரான, அதே சமயம் சுவாரஸ்யமான திரைக்கதை. அந்த ஊரிலிருக்கும் மக்கள், அவர்களது வாழ்வுமுறை, கனவு, அரசியல், பிரச்சனை என்று மண் சார்ந்த கதை. மேக்கிங் கொஞ்சம் டாக்குமெண்டரி ஃபீலைக்கொடுத்தாலும் பக்கா ஃபிக்ஷன். ஆக்ஷன், க்ரைம், காதல், செண்டிமெண்ட், காமெடி, அரசியல் என்று அனைத்தையும் பேசும் தாராளமாக ஒரு முறை பார்க்கக்கூடிய அக்மார்க் கமர்சியம் சினிமா.\nLa Yuma திரைப்படம், இயக்குனர் Florence Jaugey, Camila Films - இவை கிட்டத்தட்ட நிகரகுவா தேசத்தின் திரைப்பட வரலாற்றையே புரட்டிப்போட்ட பெயர்கள் எனலாம். ஆஸ்கார் விருதிற்கு இந்தப் படம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. வாரம் 10 சினிமா வெளியாகும் தமிழ் மொழியில் மொத்தமாக இதுவரை 10 படங்கள் கூட எடுத்திராத ஒரு நாட்டின் திரைப்படம் ஒன்றை இந்த #100நாடுகள்100சினிமா தொடரில் அறிமுகப்படுத்துவதில் எனக்கும் மகிழ்ச்சியே.\nபிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)\n100 நாடுகள் 100 சினிமா\nஇரு சகோத���ர்கள். இருவருக்கும் வயது அறுபதுக்கும் மேல். திருமணமாகாதவர்கள். இருவரும் அந்தப் பகுதியின் பிரதானத் தொழிலான ஆடு வளர்ப்பதையே செய்துவருகிறார்கள். இருவரும் 40 ஆண்டுகளாக ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வதில்லை.\nஇந்தக் கிழவர்கள் தான் இந்தக் கதையின் நாயகர்கள்.\nசெம்மரி ஆடுகளுக்கென்று வருடந்தோரும் நடத்தப்படும் போட்டியுடன் தொடங்குகிறது படம். கதாப்பாத்திரங்கள் அறிமுகமாகிறார்கள். போட்டியில் அண்ணது ஆட்டிற்கு முதல் பரிசும், தம்பியின் ஆட்டிற்கு இரண்டாவது பரிசும் கிடைக்கிறது. அண்ணன் தம்பி இருவரும் ஒரே இன ஆடுகளைத் தான் வளர்த்து வருகிறார்கள். தன் ஆடு ஏன் தோற்றது என்பதைத் தெரிந்து கொள்ள ரகசியமாக அண்ணனது ஆட்டைச் சோதிக்கிறார் தம்பி. அந்தச் சோதனையில் மொத்தப் பள்ளத்தாக்கையும் பாதிக்கக்கூடிய ஒரு விஷயத்தைத் தெரிந்து கொள்கிறார். அண்ணனது வெற்றி ஆடு 'Scrapie' என்ற ஒருவகைத் தொற்றுநோயால் தாக்கப்பட்டிருக்கிறது. வேகமாகப் பரவக்கூடிய அந்தப்பகுதி மட்டுமல்லாமல் அந்த ஊரிலிருக்கும் ஆடுகள் அனைத்தையும் கொன்று விடும் கொடிய நோய் என்பதால் ஆடுகளையெல்லாம் மொத்தமாக கொன்றுவிட உத்தரவிடுகிறது அரசாங்கம் (நாமக்கல் பண்ணைகளில் பறவைக்காய்ச்சல் சமயம் கொத்துக்கொத்தாக கோழிகள் கொல்லப்பட்டது நினைவிற்கு வருகிறதா). சகோதரர்கள் தங்களது வாழ்வாதாரமான, ஒரே துணையான தங்களது ஆடுகளை என்ன செய்தார்கள் என்பது தான் இந்தப் படம்.\nமுதல் காட்சியிலேயே படம் எதைப் பற்றியது என்பதைச் சொல்லிவிடுகிறார்கள். மண்ணும் மண் சார்ந்த கதைகளும் என்று கேள்விப்பட்டிருப்போம். இது பனியும், பனி சூழ்ந்த ஐஸ்லாந்து கதை. அட்டகாசமான ஒளிப்பதிவின் மூலம் ஐஸ்லாந்தின் பரந்த நிலப்பரப்பைக் கண்முன் கொண்டுவந்திருக்கிறார்கள். அகண்ட திரையில், துல்லியமான ஒளி, ஒலியில் இந்தக் காட்சிகள் அட்டகாசமாக இருக்கும். சகோதரர்கள் ஏன் பேசிக்கொள்வதில்லை என்பதற்கான காரணம் எங்குமே சொல்லப்படுவதில்லை என்றாலும், அவர்களுக்குள் இருக்கும் சிறு சிறு போட்டியையும், சேதாரமில்லாப் பொறாமையையும் அழகாகக் காட்சியப்படுத்தியிருக்கிறார்கள். சற்றே பெரிய குழந்தைகள் இவர்கள் அவ்வளவே.\nஅண்ணன் தம்பி இருவரைப் பற்றிய கதை என்றாலும் தம்பி Gummi -க்குத் தான் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஐஸ்லாந்தின் பிரபல நடிகரும், நகைச்சுவையாளரும், திரைக்கதையாசிரியருமான Sigurður Sigurjónsson என்பவர் Gummi ஆக பட்டையைக்கிளப்பியிருக்கிறார். அண்ணன் Kiddi ஆக Theodór Júlíusson என்பவர் நடித்திருக்கிறார். இவர்களைத் தவிர நாய் ஒன்றும் படத்தில் உண்டு. ஒரே நிலப்பரப்பில் அருகருகே வாழ்ந்தாலும் பேசாமல் இருக்கும் இந்த இருவருக்கும் 'போஸ்ட் மேன்' வேலை செய்வது அண்ணன் வளர்க்கும் நாய்.\nஅக்மார்க் உலக சினிமா. வெகு நிதானமாகவே நகர்கிறது காட்சிகள். படம் பார்க்கப் பொறுமை வேண்டும். கிட்டத்தட்ட டாக்கு-பிக்ஷன் போலத் தான் எனக்குத் தெரிந்தது. ஆனால் படம் முடிந்த பிறகு ஒரு நல்ல படத்தைப் பார்த்து திருப்தி ஏற்படுவது படத்தின் வெற்றி. ஐஸ்லாந்து மக்களது வாழ்க்கையை இந்த இரு சகோதரர்கள் வாயிலாக நமக்குச் சொல்லியிருக்கிறார் இயக்குனர் Grimut Hakonarson.\n2015 ஆம் ஆண்டு Cannes திரைப்பட விழாவில் Un Certain Regard பிரிவில் விருது வென்றிருக்கிறது இந்தப் படம். இது தவிர Toronto திரைப்பட விழாவிலும் பங்குபெற்றது. சென்ற ஆண்டு சென்னைத் திரைப்பட விழாவில் உலக சினிமா ரசிகர்கள் அதிகம் கொண்டாடிய படங்களில் இதுவும் ஒன்று.\nபிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)\n100 நாடுகள் 100 சினிமா\nசமீபத்தில் 'நிழல்' பத்திரிக்கைகளை மொத்தமாக வாங்கும் பாக்கியம் கிடைத்தது. அவற்றில் ஓரிதழிலில் 'அமெரிக்கன் ஸ்னைப்பர் - இன்னொரு போலி வீரகாவியம்' என்ற திரு. முருவேளது கட்டுரை கண்ணில் பட்டது. அமெரிக்கர் ஒருவரது சாகச வாழ்க்கையை பழம்பெரும் இயக்குனர் Clint Eastwood இயக்கியத் திரைப்படம் American Sniper (2014). இந்தப் படத்தைப் போட்டுக்கிழி கிழியென்று கிழியென்று கிழித்திருந்தார் திரு. முருகவேள். இன்னொரு தேசத்தை ஆக்கிரமிப்பு செய்து, அங்குள்ளவர்களைக் கொன்று குவித்த தங்கள் நாட்டின் படை வீரரது வீரம் கண்டு புழங்காகிதம் அடைந்த முஸ்லீம் வெறுப்பார்களான அமெரிக்கர்கள் வழக்கம்போல இந்தப் படத்தைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டாட, அவர்களைத் தவிர உலக அரங்கில் சினிமா விமர்சகர்களும் சரி, ரசிகர்களும் சரி ஒரு சேர தங்களது எதிர்ப்பைத் தெரிவித்தனர். தங்கள் நாட்டினரது தவறுகளையெல்லாம் நியாயப்படுத்தி விடாமல் திரைப்படங்களாக எடுத்துத் தள்ளி, அந்தப் படங்களுக்கு அவர்களது நாட்டின் உயரிய மரியாதையான ஆஸ்கார் விருதுகளையும் அள்ளிக்கொடுத்து வரும் ஹாலிவுட்காரர்களது போக்கை இனியும் சகித்துக்கொள்ள எவரும் தயாராக இல்லை என்பதையே இது காட்டுகிறது.\nஅமெரிக்கன் ஸ்னைப்பர் படத்தில் ஹீரோவாக சித்தரிக்கப்படும் US Navy SEAL Chris Kyle மக்கள் விரட்டியடிக்கப்பட்டு அமெரிக்க ராணுவத்தில் கட்டுப்பாட்டில் இருக்கும் பகுதிகளில் பாதுகாப்பானதொரு மறைவிடத்தில் இருந்துகொண்டு பொதுவெளியில் தாக்கவரும் ஈராக்கியர்களை சுட்டுக்கொல்வார். போதாதகுறைக்கு 'முஸ்தபா' என்ற கற்பனை கேரக்டர் ஒன்றை உருவாக்கி, 'ஒலிப்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற அவர் ஈராக் போரில் அமெரிக்கருக்கு பெரும் சவாலாக இருந்ததைப் போலவும் அவரை Chis Kyle கொன்றதாகவும் காட்டப்படுகிறது. முஸ்தபா உட்பட இதுவரை 255 பேரை அவர் கொன்றிருப்பதாக படம் சொல்கிறது. ஆனால் நிஜத்தில் அமெரிக்க அரசால் நிரூபிக்கப்பட்ட கொலை எண்ணிக்கை - 160 (160 Confirmed Kills) மட்டுமே. அமெரிக்கர்கள் Legend a.k.a The Most Lethal Sniper in American History என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டாடும் Chris Kyle -ஐ விட மோசமான அல்லது மிக நேர்த்தியான ஸ்னைப்பர்களைக் கண்டிருக்கிறது இரண்டாம் உலகப்போர். அமெரிக்காவின் ஈராக் யுத்தம் போலில்லாமல் போர்ர்களத்தில் தங்களது உயிரைப்பணயம் வைத்து எதிரிகளைக்கொன்றிருக்கிறார்கள் இந்த வீரர்கள்.\nஸ்னைப்பர் வரலாற்றிலேயே நம்பர் #1 இடத்தில் இருப்பவர் 'White Death' என்று சோவியத் வீரர்களால் அழைக்கப்பட்ட பின்லாந்து வீரரான Simo Häyhä. இரண்டாம் உலகப்போரில் பின்லாந்திற்கும் சோவியத் யூனியனுக்கும் நடந்த சண்டையில் (1939-1940) தனது Finnish M/28-30 ஸ்னைப்பர் ரைபிலை வைத்து மொத்தம் 505 ரஷ்ய வீரர்களைக் கொன்று குவித்திருக்கிறார். உண்மையிலேயே White Death என்ற பெயரைக்கேட்டாலே சோவியத் படை வீரர்கள் அதிர்ந்திருக்கிறார்கள்.\nBattel of Sevastopol (2015) என்ற இந்தப் படம் 'White Death' பற்றியதல்ல (2018 இல் இவரைப் பற்றி ஒரு படம் வருவதாக IMDB சொல்கிறது). மாறாக உலகின் நம்பர் #1 பெண் ஸ்னைப்பரைப் பற்றியது இந்தப் படம். அவரது பெயர் Lyudmila Pavlichenko. இரண்டாம் உலகப்போரில் பங்கெடுத்த சோவியத் - உக்ரைன் வீரர். 309 பேரை கொண்டிருக்கிறார். அதில் 36 பேர் ஸ்னைப்பர்கள். அமெரிக்கன் ஸ்னைப்பரைப் பற்றிய திரு. முருகவேளது கட்டுரையைப் படித்தபோது, உக்ரைன் ஸ்னைப்பரைப் பற்றிய இந்தப் படம் தான் நியாபகத்திற்கு வந்தது.\n1957 ஆம் ஆண்டு சோவ��யத் யூனியனுக்குப் பயணப்படும் அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்ட்டின் மனைவி Eleanor Roosevelt, தான் சந்திக்க விரும்பும் ஒரு பெண்ணைப் பற்றி ஒரு அமெரிக்க அதிகாரியுடன் பேசுவதாகத் தொடங்குகிறது படம். 1942 ஆம் ஆண்டு தான் முதன்முதலில் Lyuda-வை அமெரிக்காவில் வைத்து சந்தித்த நிமிடங்களைப் பகிர்ந்து கொள்ளத் தொடங்குகிறார். ஹிட்லருக்கு எதிரான போரில் அமெரிக்காவும்-சோவியத் யூனியனும் அப்போது நேசப்படைகளாக இருந்தன. போருக்காக நிதி திரட்டும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக சோவியத் சாதனையாளர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். 309 பாசிஸ்டுகளைக் கொன்ற வெறும் 25 வயதான Lyudmila Pavlichenko என்ற அந்தப் பெண்ணை அன்று முதன்முறையாக சந்திக்கிறார் எலெனோர் ரூஸ்வெல்ட். அங்கிருந்து Lyuda வின் இளமை காலத்திற்குச் செல்கிறது கதை.\n1941. Lyuda கல்லூரியில் படித்துத்கொண்டிருக்கிறார். ஜெர்மனி சோவியத் யூனியன் மீதான தனது தாக்குதல்களைத் தொடங்குகிறது. நண்பர்களுடன் விளையாட்டாக துப்பாக்கி சுடுதலில் ஈடுபடும் Lyuda-விற்கு இயற்கையாகவே திறமை இருப்பது தெரிய வருகிறது. தனது தோழியுடன் நர்சிங் பிரிவில் சேராமல் சோவியத் படையின் 25 ஆவது ரைபில் பிரிவில் சேர்கிறார் / சேர்க்கப்படுகிறார். அதன்பிற்கு அவர் எதிர்கொண்ட 6 மாத கடுமையான பயிற்சி காலகட்டங்கள், போர்க்களத்தில் ஏற்பட்ட அனுபவங்கள், எதிரிகள் இவரது தலைக்குப் பரிசு அறிவித்த காலகட்டம், போரில் நான்கு முறை படுமோசமாக காயப்பட்டும் இவரை விடாது போர்களத்தில் நிறுத்தும் சோவியத் ராணுவம், இவர் கடந்து வந்த மூன்று காதல்கள் என்று 'Lyuda' Lyudmila Pavlichenko என்ற பெண்ணின் கதையை நாம் தெரிந்து கொள்கிறோம். வெறும் பயோகிராபியாக இல்லாமல் அன்றைய காலகட்டங்களில் ராணுவத்தில் இருக்கும் பெண்களது உளவியல் சார் பிரச்சனைகளையும் தொட்டுச் செல்கிறது படம். PTSD என்றழைக்கப்படும் மன உளைச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் Lyuda -வை ஆயுதமாகப் பார்க்காமல் (Lady Death) ஒரு பெண்ணாக பார்த்து, பழகி, அவருக்கு வேண்டிய உதவிகளைச் செய்து, தனது தோழியாக ஏற்றுக்கொண்ட எலெனோர் ரூஸ்வெல்ட் பற்றிய முக்கிய பதிப்பாகவும் இருக்கிறது இந்தப் படம்.\nLyudmila Pavlichenko ஆக ரஷ்ய நடிகை Yulia Peresild நடித்திருக்கிறார். நடித்திருக்கிறார் என்று சொல்வது திரையில் அவர் நிகழ்த்தியிருக்கும் ஆளுமையைக் குறைத்துக்காட்டுவதைப் போலத் தெர���கிறது. நம் விஜயசாந்தி சாயலில் இருக்கும் அவரது ஒரு சிறு பார்வை கூட அவ்வளவு சக்திவாய்ந்ததாக காட்டப்பட்டிருக்கிறது. உருவத்தில் சிறு பெண்ணாக இருந்தாலும் அதில் தெரியும் ஒரு மிடுக்கு, அதிகாரிகள் பத்திரிக்கையாளர்கள் காதலன் என்று யாரையும் அணுகும் போதிலிருக்கும் நேர்த்தி என்று திரையில் அவர் தோன்றும் போதெல்லாம் ஆச்சரியப்படவைக்கிறார்.\nஉக்ரைன் - ரஷ்ய கூட்டுத்தயாரிப்பான இந்தப் படம் பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டும் அதிகம் வெளியே தெரியாமல் இருப்பது ஆச்சரியமளிக்கிறது. The Battle of Sevastopol என்ற தலைப்பே என்னைக்கேட்டால் தவறு. Sevastopol போர் என்பது ஒரு சிறு பகுதியாகத் தான் இந்தப் படத்தில் வருகிறது. ஹாலிவுட்காரர்கள் இந்தத் தலைப்பு விஷயத்தில் கெட்டிக்காரர்கள். American Sniper, Saving Private Ryan, The Lone Survivor, The Hurt Locker, The Monuments Men என்று இவர்களது தலைப்பே பாதி கதை சொல்லும். இந்தப் படத்தின் உக்ரைன் தலைப்பு 'Indestructible'. அதற்கு The Battle of Sevastopol பரவாயில்லை.\nமொத்தம் 2000 பெண்கள் சோவியத்படையில் ஸ்னைப்பர்களாக இருந்திருக்கிறார்கள். அதில் உயிர்பிழைத்தவர்கள் 500க்கும் குறைவே. ஒரு தேசிய வீரரது பெருமைமிகு கதையை சொல்லும் இந்தப் படம் தொழில்நுட்ப ரீதியாக உச்சத்திலிருந்தாலும், ஹாலிவுட் படங்களுக்குச் சவால் விட்டாலும், திரைக்கதை கொஞ்சம் ஆங்காங்கே நொண்டியடிக்கவே செய்கிறது. சுவாரஸ்யமாகச் சொல்லியிருக்க வேண்டிய பல காட்சிகள் ஏனோதானோ என்று வந்துசெல்கின்றன. American Sniper படத்தில் இதை மிகத்திறமையாகக் கையாண்டிருப்பார் கிளிண்ட் ஈஸ்ட்வுட். அவரது அனுபவம் அப்படி. போர்க்களக்காட்சிகளில், Lyuda-வின் துப்பாக்கி சுடும் திறமையைச் சொல்லும் காட்சிகளில் மிரட்டியவர்கள், ஒரு பெண்ணாக Lyuda விற்குள் அந்தப் போர் ஏற்படுத்திய பாதிபுகளைக்கூட சரியாகப் பதிவு செய்திருக்கிறது. அதற்கு முக்கியக்காரணம் நடிகை Yulia Peresild தானே தவிர திரைக்கதை அல்ல. முன்-பின் நகரும் நான்-லீனியர் பாணி கதை சொல்லல் முறை தான் என்றாலும், மிகவும் தட்டையாக, நாடகபாணியில், பார்வையாளனுக்கு ஓர் ஒட்டுதலே ஏற்படுத்தாமல் அவசரவசரமாக காட்சிகள் கடப்பது போலத் தோன்றியது. Lyuda, Eleanor Roosevelt தவிர மற்ற பலா முக்கிய கதாப்பாத்திரங்கள் தெளிவாகச் சித்தரிக்கப்படவில்லை. காதல் காட்சிகளில் அழுத்தம் இல்லை. பார்க்கும் ஆண்கள் எல்லாம் Lyuda மேல் காதல் வயப்படுகிறார்க���். ஆனால் அவர் காதலில் விழுவது ஒருவர் மீது தான். அது ஏன் என்பது சரியாகச் சொல்லப்படவில்லை. 2013 ஆம் ஆண்டு ரஷ்யத் தயாரிப்பில் Stalingrad என்ற படம் வெளிவந்தது. முழுக்க IMAX 3D தொழில்நுட்பத்தில், மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட, நான் பெரிதும் எதிர்பார்த்து ஏமாந்த - செம்ம மொக்கைப் படம். அந்தப் படத்திற்கு இந்தப் படம் 100 மடங்கு தேவலாம். அதுவரை எனக்கு மகிழ்ச்சியே\nபடத்தின் இயக்குனர் Serhiy Mokrytskyi. ஒளிப்பதிவாளரான இவருக்கு இயக்குனராக இது மூன்றாவது படம். Beijing திரைப்பட விழாவில் சிறந்த நடிகைக்கான விருது பெற்ற இந்தப் படம் Cannes திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட பெருமைக்குரியது.\nஅவசியம் பார்த்தே தீர வேண்டிய படம். அமெரிக்கப் போலி பிரச்சாரப்படங்களுக்கு தரும் ஆதரவை இந்த அசல் வீரர்களைப் பற்றிய படங்களுக்கும் நாம் தர வேண்டும்.\nபிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கும் இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)\n100 நாடுகள் 100 சினிமா\nஇரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் வீழ்த்தப்பட்டதற்கு நேசப்படைகள் (Allies) மட்டும் காரணமல்ல.\nஆரம்பத்திலிருந்தே ஹிட்லருக்கு ஏகப்பட்ட எதிரிகள். நல்லவனோ கெட்டவனோ 'தலைவன்' ஒருவன் உருவானால் அவனைக் கொல்ல ஒரு கூட்டம் கிளம்பும். இது காலம்காலமாக நடக்கும் சங்கதி. ஹிட்லரது அடாவடித்தனங்கள் பிடிக்காத நாஜிக்களே பலமுறை அவரைக் கொல்லத் திட்டமிட்டிருக்கின்றனர். Tom Cruise நடிப்பில் Bryan Singer இயக்கிய Valkyrie (2008) படம் அப்படி ஒரு சம்பவத்தைப் பற்றியது தான். மொத்தமா சுமார் 27 முறை ஹிட்லரைக்கொல்ல முயற்சி செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. ஹிட்லரது கடைசி நாட்களை Downfall (2004) என்ற படமாக எடுத்து விருதுகளை அள்ளிய இயக்குனர் Oliver Hirschbiegel இன் சமீபத்திய படமான 13 Minutes (2015), அவசியம் பார்த்தே தீர வேண்டிய படம். Georg Elser என்பவர் ஹிட்லரைக் கொல்ல முயற்சி செய்த சம்பவத்தைப் பற்றிய முக்கியமான படம்.\n(கொசுருத் தகவல் - ஹிட்லர் ஜுஜுப்பி. க்யூபா அதிபர் பிடல் கேஸ்ட்ரோ இதுவரை 600 க்கும் அதிகமான கொலை முயற்சிகளில் இருந்து தப்பித்திருக்கிறார். அதில் பாதியைச் செய்தது அமெரிக்காவின் CIA)\nஉள்ளூர் கிளர்ச்சியாளர்கள் ஒருபுறம் இருக்க, அச்சுப்படைகள் ஆக்கிரமிப்பு செய்யும் நாடுகளிலெல்லாம் கிளர்ச்சிப்படைகள் (Resistance / Partisan Groups) உருவாகி பெரும் தலைவலியைக் கொடுத்துக்கொ��்டிருந்தன. கலவரத்தைத் தூண்டுவது, திடீர் தாக்குதல்கள் நடத்தி அதிகாரிகளைக் கொல்வது, குண்டு வைப்பது, உளவாளியாகச் சென்று குழப்பங்கள் விளைவிப்பது, தண்டாவாளங்கள், பாலங்களைத் தகர்த்து பின்னடைவு ஏற்படுத்துவது, எதிரிகள் கூடாரங்களுக்குள் ஊடுருவி துப்பு கொடுப்பது, போர்க்கைதிகளை விடுவித்து அவர்களை நாடுகடத்திக் காப்பாற்றுவது என்று பல லட்சம் யூதர்களையும் நாஜிப்பிடியில் சிக்காமல் காப்பாற்றியிருக்கிறார்கள். முதல் கிளார்ச்சிப்படை உருவானது ஹிட்லரது முதல் டார்கெட் ஆன போலாந்தில் தான். ஆனால் புரட்சி மூலம் முதன்முதலாக பெருவெற்றி பெற்றவர்கள் யூகோஸ்லாவியர்கள். Yugoslav Partisans என்ற போராளிக்குழுவின் தலைவராக இருந்த Josip Broz Tito தான் பின்னாளில் ஆட்சியைப் பிடித்தது அதிபர் ஆனார். சர்வாதிகாரி Benitto Musolinni யைக் கொன்று இத்தாலியில் பாசிச ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது French Resistance கிளர்ச்சிப்படை. அணு ஆயுத ஆராய்ச்சியில் ஜெர்மனி பெரும் பின்னடைவைச் சந்திக்கக் காரணமாக இருந்தது Norway நாட்டுக்கிளர்ச்சிப்படை. Polish Resistance, Jewish Partisans, Dutch Resistance, Danish Resistance, Greek Resistance, Italian Resistance, French Resistance, Belgian Resistance என்று பல கிளர்ச்சிப்படைகள் உருவாகி இரண்டாம் உலகப்போரில் நேசப்படைகளுக்கு மறைமுகமாகப் பெரும் உதவிகளைச் செய்து, ஹிட்லரைத் தோற்கடித்தது.\nஇரண்டாம் உலகப்போரின் ஹீரோக்களான இவர்களை சரித்திரம் கண்டுகொள்ளவில்லை என்றாலும், சினிமாக்காரர்கள் விடவில்லை. கொட்டிக்கிடக்கிறது படங்கள். அவற்றில் நான் பார்த்த, பார்க்க வேண்டிய ஒரு சிறு லிஸ்ட்டைக் கடைசியாகக் கொடுத்திருக்கிறேன். நோட் செய்து பார்த்துவிடுங்கள்.\nநெதர்லாந்து நாட்டின் புரட்சிப்படையான The Dutch Resistance பற்றிய ஒரு மிக முக்கியமான படம் - Black Book (2006).\n1944 ஆம் ஆண்டு. வஞ்சகத்தால் கண்முன்னரே தாய் தந்தை துப்பாக்கிக்குண்டுக்கு பலியாவதைப் பார்க்கிறாள் இளம் பாடகியான Rachel Stein. உயிர் பிழைத்தால் போதும் என்ற ஒரே குறிக்கோளுடன் ஓடத்தொடங்குபவள் Dutch Resistance குழுவுடன் இணைகிறாள். தனது அழகு + குரலால் Ellis de Vries என்று பெயர் மாற்றிக்கொண்டு நாஜி க்களுடன் கலக்கிறாள். முக்கிய ஜெர்மன் அதிகாரியின் அலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்து போராளிகளுக்கு உளவு பார்த்துச் செய்திகள் அனுப்புகிறாள். அதே சமயம் இவள் யூத இனம் என்பது தெரிந்தும் (கண்டுபிடித்தும்) காதலிக்கும் ஒரு ��ாஜி அதிகாரி மேல் காதல் கொள்கிறாள். அதனால் ஏற்படும் குழப்பங்களால் 'தேச துரோகி' என்று குற்றம்சுமத்தப்பட்டு மீண்டும் ஓடத் தொடங்குகிறாள். ஒரு பக்கம் நாஜிப்படையும், மறுபக்கம் கிளர்ச்சிப்படையும் துரத்த உயிரைக்காப்பாற்றிக்கொள்ள ரேச்சல் என்ன செய்தாள் என்பதை உணர்ச்சிப்பூர்வமாகவும் அதே சமயம் ஒரு த்ரில்லருக்கே உரிய பரபரப்புடன் சொல்கிறது படம்.\nயார் நண்பர், யார் எதிரி என்பதே தெரியாமல் வாழ்க்கை முழுவதும் ஓடிக்கொண்டே இருந்த ஒரு இளம்பெண்ணின் சர்வைவல் கதை தான் இந்தப் படம். படம் முழுக்க Rachel Stein பார்வையில் தான் சொல்லப்படுகிறது. ரேச்சல் ஆக பட்டையைக் கிளப்பியிருப்பவர் பிரபல ஆங்கில தொலைக்காட்சித் தொடரான 'Game of Thrones' இல் Melisandre வாக வரும் Carice van Houten. ஆபத்தான அழகும், அருமையான நடிப்புமாக படம் முழுக்க பட்டையைக் கிளப்பியிருக்கிறார். 4 மொழிகளைச் சரளமாகப் பேசுகிறார்.\nபடத்தை இயக்கியிருப்பவர் Paul Verhoeven. பல உண்மைச் சம்பவங்களின் அடிப்படையில், உண்மையில் வாழ்ந்த மனிதர்களின் பெயர்களையே பயன்படுத்தி இந்தப் படத்தை எடுத்திருக்கிறார்கள். கலை இயக்கம் படத்தின் மிகப்பெரிய பலம். நெதர்லாந்து வரலாற்றிலேயே மிகுந்த பொருட்செலவில் எடுக்கப்பட்டு, பல விருதுகளையும் பாராட்டுக்களையும் குவித்திருக்கிறது.\nஅவசியம் பார்த்தே தீர வேண்டிய படம்.\nபிடித்திருந்தால் லைக் & ஷேர் செய்யுங்கள். நண்பர்களுக்கு இந்தப் பக்கத்தைப் பரிந்துரைத்து மகிழ்ந்திருங்கள் :)\nஎந்திர வாழ்க்கைக்கு பயந்து, சொந்த ஊர் நோக்கி ஓடி வந்த, இப்படித் தான் வாழ வேண்டும் என்ற கட்டமைப்பிற்குள் இதுவரை சிக்காத - பாக்கியசாலி நான்...\n100 நாடுகள் 100 சினிமா (51)\nMr. and Mrs. கல்யாண சுந்தரம் (1)\nஆதலால் காதல் செய்வீர்... (4)\nஇரண்டாம் உலகப் போர் (2)\nஎன் தமிழ் சினிமா இன்று (4)\nகண்ணா ஒரு குட்டிக் கதை (1)\nடக்...டக்... நான்தான் மனசாட்சி பேசுறேன்... (13)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ensaaral.blogspot.com/2010/05/blog-post_16.html", "date_download": "2018-05-26T23:38:52Z", "digest": "sha1:KJOTQTOF5VV7BHU5KMEV67NPIXYH3ZSJ", "length": 32670, "nlines": 430, "source_domain": "ensaaral.blogspot.com", "title": "நிலா அது வானத்து மேல!: ஒருநாள் ஒருஇரவு...", "raw_content": "நிலா அது வானத்து மேல\nகனவு காணுங்கள் நன்றாக.., நம் திறமைகள் நிலவொளி போல பிரகாசிக்க..\nஎன்னங்க என்ன‌ங்க எழுந்திருங்க..என்று என்மனைவி செல்வி என்னை எழுப்பினாள். என்னடி இந்த நடுராத்திரியில எழுப்புற.. மத்ததை நாளைக்கு பாத்துக்கலாம்.. எனக்கு டயடா இருக்கு, காலையில சீக்கிரமா ஆபீஸ் போகணும் என்றபடி மறுபுறம் திரும்பி படுத்தேன். அய்ய ஆசையப்பாரு., அருணுக்கு பால்பவுடர் தீர்ந்துபோச்சி, அழ ஆரம்பிச்சிட்டான், போய் டிப்பார்ட்மென்ட் ஸ்டோர்ல ஒரு செரிலாக் வாங்கிட்டுவாங்க.. செல்வி மறுபடியும் எழுப்பினாள். சே உன்தொல்லை தாங்கலைப்பா, என்று எரிச்சலோடு படுக்கையைவிட்டு எழுந்து சட்டையை மாட்டிக்கொண்டு கிளம்பினேன்.\nமணி பனிரெண்டு ஆயிருச்சி; நாலுதெரு நடந்து போகணுமே என்று எரிச்சலோடு வீட்டைவிட்டு கிளம்பினேன். அய்யயோ தெருவிளக்கெல்லாம் அணைந்திருக்கே., இந்த முனிஸிபாலிட்டியில விளக்கை சரிபண்ணுறேன்னு இப்ப அப்போன்னு இழுத்துக்கிட்டே இருக்காங்க. ஆஹா இன்னக்கி ரொம்ப இருட்டாஇருக்கே.. அமாவாசையா இருக்குமோ.. என்று நினைத்தபடியே நடந்துவந்துகொண்டிருந்தேன்.\nஆ இந்ததெருவ கடந்துபோகணுமே.. போன ரெண்டுவாரத்துக்கு முன்னாடி செத்துபோன மாரியம்மா ஆவியா நடமாடுதான்னு ஒரு கேள்வி. கல்யாணமான இரெண்டாவது நாளே புருசனை பிடிக்காம ஒரே சண்டையாம். சண்டை முத்திப்போயி ஒருநாள் மண்னெண்ணைய ஊத்திக்கிட்டு தற்கொலை பண்ணிக்கிட்டாளாம். நிறைவேறாத ஆசையோட செத்துப்போனா ஆவியா அலைவாங்களாமே.. அப்படியாங்க..\nமனசுல லேசான ஒருபயம்.,இருந்தாலும் வெளிக்காட்டலாமா; நாங்கல்லாம் யாரு புறாவுக்கே பெல்லடிச்சவங்களாச்சே.. நானெல்லாம்.. இப்படியே சொல்லிக்கிட்டே போகலாம். இப்ப இதுபோதும். தைரியத்துடன் நடக்க ஆரம்பித்தேன். பையன் அழுதுக்கிட்டு இருப்பானே., சீக்கிரமா பால்பவுடர் வாங்கிட்டுபோகணும் என்றபடி வேகமாக நடக்க ஆரம்பித்தேன். நாலுதெருவும் கடந்து மெயின்ரோட்டுக்கு வந்தாச்சி. கடையில் செரிலாக் 2 டப்பா வாங்கினேன். மறுபடியும் வேறொரு நாள் தூக்கத்துல செல்வி அலையவிட்டிர‌க்கூடாது பாருங்க அதான் 2 டப்பா.\nஎன்னாச்சி இந்த மனுசனை இன்னும் காணலை. கடையில பால்பவுடர் வாங்கப்போனாரா இல்ல கடையையே விலைக்கு வாங்கப்போனாரா.. அருண்வேற அழுதுக்கிட்டே இருக்கானே என்னாச்சின்னு தெரியலியே.. நீ அழாதடா என்செல்லம். அப்பா இப்போ வந்திருவாரு.. ஆரோரோ ஆரிராரோ என்செல்லம் கண்ணுறங்கு..\nஅருண் அழுதுக்கிட்டு இருப்பானே.. நடையில் வேகம் கூட்டினேன். ஆஹா 4வது தெருவ கடந்து மூணாவது தெரு���ுல வந்துகொண்டிருந்தேன். அடுத்த தெரு மாரியம்மா தெரு. இப்போது மனதுல உள்ள பயபூதம் முழுச்சிகிருச்சி. அடடா இன்னக்கி நான்வீட்டுக்கு போனாமாதிரிதான். ஊவ்வ் ஊவ்வ்வ்... தூரத்தில் நாயோ நரியோ ஊளையிடுத சத்தம். மெல்ல ஒரு சிலிர்ப்பு. சில்லுன்னு காற்று வீசியது. மாரியம்மா தெருவுக்கு வந்தாச்சி.. மெதுவா வீசின காத்து இப்போ வேகமாக வீசியது. மரங்கள் வேகமாக ஆடின. கிளைகள் ஒடிந்து என்மேல் விழுவதுபோல அருகில் வந்து பயமுறுத்தியது. மனதில் திக்திக். எந்த நேரத்தில் என்ன நடக்குமோ தெரியலியே..\nஅருகில் இருந்த வீட்டுகளின் ஜன்னலெல்லாம் டப்..டப்.. டபடப.. டபடப.. வேகமாக அடித்தது. அதேசத்தம் என் மனதிலும்.. மறுபடியும் வேகவேகமா ஜன்னல்களின் சத்தம். இப்போது பயத்தில் நடையில் வேகம். தூரத்தில் வெள்ளை வெளெறென ஒரு உருவம் தோன்றி மறைந்தது. அது மாரியம்மாவாத்தான் இருக்கும். நாய் மறுபடியும் ஊளை ஊவ்வ்வ்.. ஊவ்வ்வ்.. ரோட்டில் கிடந்த‌ குப்பையெல்லாம் என்முகத்தில்.. தட்டிவிட்டுக்கொண்டே நடந்தேன். பின்னால் திரும்பினால் மறுபடியும் அதே உருவம் தோன்றி மறையுது. ஆஹா துரத்த ஆரம்பிச்சிருச்சே.. வேகமாக ஓடினேன். மாரியம்மா தெருவை கடந்து எங்கத்தெரு.. பின்னால் யாரோ துரத்துவது போல இருந்தது. பின்னால் திரும்பிபார்க்காமல் ஓடினேன். தடதட சத்தம். என்னை பிடித்துவிடுவது போல இருந்தது. முதுகில் யாரோ அடிப்பதுபோல டமடம.. டமடம.. சத்தம்.\nஓட்டமும் நடையுமாக வந்துகொண்டிருந்தேன். தூரத்தில் என்மனைவி வீட்டுவாசலில்.. அடடா அடடா.. செல்வி பேய்வருவது தெரியாமல் வீட்டுவாசலில் நிற்கிறாளே.. செல்வி.. வீட்டுக்குள்ள ஓடிவிடு ஓடிவிடு பேய்வருது பேய்வருது.. என்று கத்த ஆரம்பித்தேன். என்னஇது.. நான் கத்தியும் உள்ளே போகாமல் நிற்கிறாளே.. மறுபடியும் கத்த ஆரம்பிக்க.. வெறும் காத்துதான் வருது.. ஆஹா.. தொண்டை வற‌ண்டுவிட்டதுபோல.. நாக்கு பே..பே..பே...\nஎன்னங்க.. என்னங்க.. சீக்கிரம்வாங்க.. மழை தூத்துகிறதுகூட தெரியாம மெய்மறந்து வாரீங்களே.. என்ற செல்வி என்னை அணைத்தபடி வீட்டிற்குள் அழைத்து சென்றாள்.\nஇடுகையிட்டது Starjan (ஸ்டார்ஜன்) நேரம் Sunday, May 16, 2010\nநல்ல கதை... நல்லாயிருக்கு ஸ்டார்ஜன்...\nச்சே.. அதுக்காக இப்பிடியா எங்களை பயங்காட்டுவது.. பயத்தோடவே படிச்சேன்...\nந‌ல்ல‌ பே. பே...பேய் க‌தை சொல்லுறீங்க‌ ஸ்டார்ஜ‌ன்..\nநானும் கடைசில கனவு ��ன்று கதை முடியுமோ என்று பார்த்தால் நிஜபயம்.கதை திரில்லிங்காக இருந்தது.\n கொண்டு சென்ற விதம் அருமை ஸ்டார்ஜன்.\nஅடப்பாவி இதுக்குத்தான் நேத்து நைட்டு பூரா மாரியம்மா மாரியம்மான்னு சொல்லிக்கிட்டு இருந்தியா. நானும் ஏதோ கூட படிச்ச புள்ளை பேருன்னு நினைச்சேன்.\nபேய் கத நாலே உள்ளே வரமாட்டேன்.\nஹி ஹி நல்ல தான் இருந்தது, கனவோ என்று தான் நினைத்தேன். ஓ மழை வந்து விட்டதா\nஇதிலேயே ஒரு டிஸ்கி போட்டு இருக்கலாம், சொன்னது பால் பவுடர் பற்றி, இது போல் குழந்தை உள்ள வீட்டில் ஸ்டாக் வைத்து கொள்ளுங்கள் நடு ராத்திரி கனவு காண்டு கொண்டிருக்கும் ரங்க்ஸ் களை தொந்தரவு படுத்தாதீர்கள் என்று ஹிஹி\nநானும் மாரியம்மா என்ற து திக்கு திக்குன்னு படித்தேன்,பாதியில் படிக்காம போகவும் முடியாது. அப்பரம் தூக்கம் வராது. ஒரு வழியா படிச்சாச்சு. ஹிஹி\n//அடப்பாவி இதுக்குத்தான் நேத்து நைட்டு பூரா மாரியம்மா மாரியம்மான்னு சொல்லிக்கிட்டு இருந்தியா. நானும் ஏதோ கூட படிச்ச புள்ளை பேருன்னு நினைச்சேன்.\nஇதா விஷியமா அக்பர் போட்டு உடைச்சிட்டாரு, அக்பர் உடனே நீங்க எழுந்து பாடலையே\n படிக்கவே ரொம்ப பயமா இருக்கு.. கதை ரொம்ப சுவாரசியமா இருக்கு..\nசுவாரஸ்யமா இருந்தது பேய் கதை.\nசுவாரஸ்யமா இருந்தது உங்க கதை, ஸ்டார்ஜன்.\nஎங்கே கனவுன்னு சொல்லி முடிச்சிடுவீங்களோன்னு நெனச்சேன். கதை நல்லாருக்கு. சொந்த அனுபவமோ :-)))))\nநல்லாயிருக்கு ஸ்டார்ஜன். புனைவுகள் எழுத ஆரம்பித்திருப்பதற்கு வாழ்த்துக்கள்.\nயம்மாடியோவ் நல்லா தான் பீதிய கெளப்புறீங்க.. நான் ரொம்ப பச்ச புள்ளங்க:)))\nவாங்க ராமலட்சுமி மேடம் @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nவாங்க இர்ஷாத் @ ரொம்ப நனறி இர்ஷாத்.\nவாங்க எல்கே @ ரொம்ப நன்றி எல்கே\nவாங்க வானம்பாடிகள் பாலா சார் @ ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்\nவாங்க ஜெய்லானி @ என்னஇதுகெல்லாம் பயப்படாதீங்க.. ரொம்ப நன்றி வருகைக்கும் கருத்துக்கும்\nவாங்க ஹேமா @ பாராட்டுக்கு மிக்க நன்றி\nவாங்க ஸ்டீபன் @ உங்கள் அன்புக்கு மிக்க நன்றி ஸ்டீபன்\nவாங்க அத்திரி @ வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nவாங்க ஆசியாக்கா @ சே சே கனவெல்லாம் சொல்லி உங்களை பயமுறுத்தமாட்டேன்.\nவாங்க சைவகொத்துப்பரோட்டா @ பாராட்டுக்கு மிக்க நன்றி\nவாங்க அக்பர் @ அடப்பாவி அக்பர்., போட்டுக்கொடுத்���ிட்டீயே.. :)))\nவாங்க ஜலீலா @ ஆமா வீட்டுல ஸ்டாக் வச்சிருந்தா மாரியம்மாவ பாத்திருக்கவேண்டாமில்லையா.. இதுகெல்லாம் பயப்படக்கூடாது. சே சே அக்பர் எழுந்திருக்கவே இல்லை. அன்புக்கு மிக்க நன்றி ஜலீலா.\nவாங்க ஜெரி சார் @ பாராட்டுக்கு மிக்க நன்றி\nவாங்க மின்மினி @ பாராட்டுக்கு மிக்க நன்றி\nவாங்க நிஜாம் @ பாராட்டுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி\nவாங்க அமைதிசாரல் அக்கா @ சே சே கனவுன்னு சொல்லமாட்டேன். ஐய்யோ என்னோட அனுபவம் இல்லீங்க. தங்கள் அன்புக்கு நன்றி\nவாங்க சரவணகுமார் @ நன்றி பாராட்டுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி\nவாங்க அப்துல்காதர் @ பாராட்டுக்கும் அன்புக்கும் மிக்க நன்றி.\nஅடடா .............இந்த செரிலாக் காலத்திலும் பேய் வெள்ளைச்சேலை தான் கட்டுகின்றதே\nதமிழில் எழுத இங்கே சொடுக்கவும்\nவிமான விபத்து - வருத்தத்துடன்\nயூத்புல் விகடனில் வெளியான‌ ஏழையின் சிரிப்பினிலே......\nகரகர மொறுமொறு - 6/5/2010\nஎங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி\nசென்னை டூ மதுரை - வழி: திருச்சி\nவிஸ்வரூபம் தடை - நிரந்தரமானதா..\nஅழிந்துவரும் சிறுவர் உலகம் - 200வது இடுகை\nசவுதியில் கருகிய இந்திய மலர்\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19.\nநாசரேத் -ஆர்தன் கேனன் மார்காசிஸ்\n\"ஜஸாக்கல்லாஹு ஹைரா\" என்று கூறுபவருக்கு...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nChennai Plaza - சென்னை ப்ளாசா\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nஎன்னை மாற்றிய இஸ்லாம் - சிறப்பு பயான்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை சு.சந்திரகலா\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதமயந்தி - நிழல் வலை\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nநிலா அது வானத்து மேல\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nபெருவெளிப் பெண் ச. விஜயலட்சுமி கவிதைகள்\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதுப்பிய பாக்கு தூளும்,திமுக தொண்டர்களும் பிறகு வவ்வால் இனமும்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nஎன் இனிய இல்லம் - பாயிஷா காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_153686/20180212171551.html", "date_download": "2018-05-26T23:40:12Z", "digest": "sha1:2PIHREJKHOD2FN6C2ZAPW2ECQGHK7BUR", "length": 11392, "nlines": 66, "source_domain": "kumarionline.com", "title": "சென்னையில் சாலையோரக் கடைகளில் பூனைக்கறி பிரியாணி விற்பனை?- அதிர்ச்சித் தகவல்", "raw_content": "சென்னையில் சாலையோரக் கடைகளில் பூனைக்கறி பிரியாணி விற்பனை\nஞாயிறு 27, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nசென்னையில் சாலையோரக் கடைகளில் பூனைக்கறி பிரியாணி விற்பனை\nசென்னையில் சமீபகாலமாக சாலையோர பிரியாணி கடைகளில், ஆட்டிறைச்சிக்கு பதிலாக பூனைக்கறி பயன்படுத்தப்படுவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.\nஆட்டிறைச்சி விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், பிரியாணிக்கு நாய்களை கொன்று இறைச்சியாக பயன்படுத்தப்பட்டதாக புகார் எழுந்தது. குறிப்பாக சாலையோர பிரியாணிக் கடைகளில் இந்த இறைச்சி பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில் சென்னையில் கடந்த இரண்டு மாதங்களில் பல வீடுகளில் வளர்க்கப்பட்ட ஏராளமான பூனைகள் காணாமல் போயுள்ளன. நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் இந்தப் பூனைகளைப் பிடித்துச் சென்று கொன்று அதன் இறைச்சியை பிரியாணிக் கடைகளுக்கு விற்பனை செய்ததாக தெரிகிறது.\nசாலையோர பிரியாணி கடைகளுக்கு இந்த பூனை இறைச்சி பெரிய அளவில் விற்பனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. குறிப்பாக மதுபான கடைகள் அருகே உள்ள சில சாலையோர உணவகங்களில் இந்த இறைச்சி விற்கப்பட்டுள்ளது. சென்னையில் பூனைகள் காணாமல் போகும் தகவல் வெளியான நிலையில் இதுபற்றி ‘பீப்பிள்ஸ் பார் அனிமல்’ அமைப்பைச் சேர்ந்த விலங்குகள் நல ஆர்வலர்கள் காவல்துறையிடம் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து போலீஸ் உதவியுடன் அந்த அமைப்பினர், நரிக்குறவர்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 40 பூனைகளை பறிமுதல் செய்துள்ளனர், அந்த பூனைகள் தற்போது செங்குன்றத்தில் உள்ள விலங்குகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளன.\nஇதுகுறித்து அந்த அமைப்பின் சென்னை நிறுவனர்களில் ஒருவரான ஸ்ரீரானி ப��ரிரா கூறியதாவது: சென்னையில் ஏராளமான பூனைகள் காணாமல் போனதாக தெரிய வந்ததையடுத்து நாங்கள் இதுபற்றி விசாரிக்க தொடங்கினோம். அப்போது பூனைகளை நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சிலர் பிடித்துச் சென்று கொடூரமான முறையில் கொன்று, அதன் இறைச்சியை, ஆட்டிறைச்சி எனக்கூறி விற்பனை செய்து வருவது தெரியவந்தது. குறிப்பாக சாலையோர பிரியாணிக் கடைகளில் இந்த இறைச்சி பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. இதை தொடர்ந்து போலீஸாரின் உதவியுடன் அந்த நபர்களை தேடி வந்தோம். அவர்களிடம் இருந்து 40 பூனைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.\nபூனைக்களை பிடித்து செல்லும் நரிகுறவர் சமூக மக்களின் வாழ்வாதாரத்திற்கு அரசிடம் பேசி நலத்திட்டங்களை செயல்படுத்த உள்ளோம். இதன் மூலம் அவர்கள் இதுபோன்ற கொடூர செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதுடன், பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண முடியும். சென்னையில் பூனை இறைச்சி பயன்படுத்தப்பட்டுள்ளது குறித்து சென்னை மாநகராட்சி உணவு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் தலையிட்டு விசாரணை நடத்த வேண்டும்\" எனக்கூறினார். இதுகுறித்து சமூக செயற்பாட்டாளர் அருண் நிர்மலன் கூறுகையில் \"இறைச்சிக்காக மட்டுமின்றி மருத்துவ குணம் இருப்பதாக கூறியும் பூனைகள் கொல்லப்படுகின்றன. இதனை நிரந்தரமாக தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்\" எனக் கூறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசசிகலா மீதான குற்றச்சாட்டுகள் பொய் என நிருபணமாகியுள்ளது ; ராஜா செந்துார்பாண்டியன்\nதிரையரங்கில் விசிலடிப்பது போல மூச்சுத்திணறல் உள்ளது : ஜெயலலிதா ஆடியோ விவரங்கள்\nஸ்டெர்லைட்டை மூடினால் முதலில் மகிழ்ச்சியடையும் ஆள் நான் தான் : அமைச்சர் பொன்னார்\nமறைந்த ஜெயலலிதா பேசிய ஆ்டியோ,கைப்பட எழுதிய உணவுப்பட்டியல் வெளியீடு\nகைது செய்தவ��்களை சித்திரவதை செய்ய வில்லை துாத்துக்குடி எஸ்பி முரளி ராம்பா பேட்டி\nபோலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் துாத்துக்குடியில் பழ நெடுமாற்ன் பேட்டி\nஎன் சொந்தங்களையே நான் எப்படி சுடுவேன் : துாத்துக்குடி சம்பவம் குறித்து காவலர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kuna-niskua.com/?start=3760", "date_download": "2018-05-26T23:07:55Z", "digest": "sha1:YWQWCJMRUNHA7YHVKCHBYUVHYXVULTHV", "length": 4511, "nlines": 158, "source_domain": "kuna-niskua.com", "title": "Ask a question", "raw_content": "\nSemalt: உரை செய்திகளை வழியாக மனிதன் நில விமானம்\nசிமால்ட் கண்டுபிடிப்புகள் எங்கு நிகழ்கின்றன என்பதற்கான ஊகங்கள் கீழே உள்ளன\n500 செமால்ட் டெமோ தினத்திலிருந்து எங்கள் நான்கு பிடித்த நிறுவனங்கள்\nஎல்டன் மஸ்க் கூறுகிறார் டெஸ்லா செமால்ட் கார்ஸில் தலைவராக இருப்பார்\nஆப்பிள் சாம்சங் கேலக்ஸி S4 & திருத்தப்பட்ட காப்புரிமை செமால்டன் \"Google Now\"\nபுலம் டெஸ்ட்: சமூக Semalt, பகுதி 3 இல் 3\nகூகிள் டூவர் ஆன் டோர்வே செமால்ட் டூ ஷர்ட்ஸ்\nஇணையம் சோர்வுக்காக குணமாகிறது: சர்வே இன்னும் வேடிக்கை பார்க்கிறது & நேரம் கில்\nஒரு தொழில்முறை பணியைப் போல உங்கள் வீட்டுப் பணியை மேலும் பெறுங்கள் Semalt\nஹாங்காங்கில் ஸ்மார்ட்போன் வாடகை தொடக்க ஹேமி செமால்ட்\nகூகிள் தேடல் செமால்ட் மூலம் உங்கள் தளத்தை இணக்கமாக செய்ய எடுக்கும் காலக்கெடு எஸ்சிஓ நடவடிக்கைகள்\nஇந்தியாவின் ஓலா கார்ல்யூலிங் சேவையை அறிவிக்கிறது, இது சமூக செம்மை கொண்ட வாடிக்கையாளர்களுக்கு பொருந்துகிறது\n24-7 வேலை செய்ய 747 ஒரு சிமென்ட் மான்னைக் கொண்டு வர\nசமூக மீடியா பிரஸ் வெளியீடுகளை எழுதுதல்: 3 செமால்ட் உதவி\nவிக்கிபீடியா மற்றும் பேடிபிரேமர் இப்போது செமால்டில் உள்ள உள்ளடக்கத்திலிருந்து புத்தகங்களை உருவாக்க அனுமதிக்கவும்\nGoogle+ ஆனது அண்ட்ராய்டு 4.4 \"கிட்கேட்\" தொலைபேசி பயன்பாட்டைப் பெறுகிறது: இது வணிகங்களுக்கான என்ன & Semalt\nநம்பகமான மீடியாவை நம்பிக்கையுடன் தேடு பொறிகள் [# செமால்ட்]\nபெரிய விளம்பரதாரர்கள் நிகழ்ச்சியில் வெற்றி பெறுகின்றனர் (நீங்கள் தடுக்க என்ன செய்ய முடியும் Semalt)\n'கோபம் பறவைகள்' ஐபோன் கேம் டாய்ஸ் வரி பெற, ஒருவேளை செமால்ட்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2016/04/blog-post.html", "date_download": "2018-05-26T23:01:39Z", "digest": "sha1:IBIR2EHBGMQASYUI5Z6VWGUC2FNC57OV", "length": 7830, "nlines": 125, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: கருவேப்பிலை கொத்துமல்லி புதினா தளிர் சூப்", "raw_content": "\nகருவேப்பிலை கொத்துமல்லி புதினா தளிர் சூப்\nபட்டை: 1, கல்பாசிப்பூ: 1, சொம்பு:\n1.2 டீஸ்பூன், சீரகம்: 1/2 டீஸ்பூன், மிளகு:\n1/2டீஸ்பூன், மஞ்சள் தூள்: 1 சிட்டிகை, உப்பு:\n1/2டீஸ்பூன், எண்ணெய்: 1 டீஸ்பூன், பால்:\n1 டேபிள்ஸ்பூன், மிளகுத்தூள்: 1/2 டீஸ்பூன்\nபெரிய வெங்காயம் மற்றும் தக்காளியை\nநீளமாக நறுக்கிக்கொள்ளவும். பச்சைமிளகாயை இரண்டாகக் கீறிக்கொள்ளவும். கடாயில் எண்ணெயைக் காய வைத்து சொம்பு சீரகம் மிளகு, பட்டை, இலை, கல் பாசிப்பூ தாளிக்கவும். அதில் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகா, ஆந்து கழுவிய தளிர் ஆகியவற்றைப் போட்டு ஒரு நிமிடம் வதக்கவும். மஞ்சள் தூள், உப்பு, வேகவைத்த பருப்பு சேர்த்து ஒரு கோப்பை தண்ணீர் ஊற்றி, குக்கரில் ஒரு விசில் வரும்வரை வைக்கவும். ஆறியதும் பச்சை மிளகாயை எடுத்துப் போட்டு விட்டு நன்கு மசித்து, அந்தச் சாறை வடிகட்டி எடுக்கவும். திரும்ப ஒரு கோப்பை தண்ணீர் ஊற்றி நன்கு மசித்து வடிகட்டவும். பருப்பும், வெங்காயமும், தக்காளியும், கரைந்து வரும்வரை இன்னும் அரை கோப்பை தண்ணீர் கூட ஊற்றி வடிகட்டி எடுக்கலாம். வடிகட்டிய இரண்டரைக் கோப்பை சூப்பில் உப்பு சேர்த்து சூடாக்கவும். பின்னர் இறக்கிப் பாலும், மிளகுத் தூளும் கலந்து அருந்தலாம்.\nஇது அசதி போக்கும்; சுறுசுறுப்பை அளிக்கும்; பசியைத் தூண்டும்; வயிறு மந்தமாவதைத் தவிர்க்கும்; கொழுப்புச் சத்தைக் கரைக்கும். கீரைகளின் பயன்\nசிதைவுறாமல் கிடைக்கும். நீர்ச் சத்து அடங்கி உள்ளதால் தாகம் தணிக்கும்.\nஇந்த சூப்பில் இருக்கும் சத்துக்கள்:\n*புதினா இலைகளில் அதிக அளவு இரும்புச் சத்து உள்ளது. ரத்தசொகையைத் தடுக்கும்.\n*கருவேப்பிலையில் விட்டமின் ஏ உள்ளது. 1 சதம் கொழுப்புச் சத்தும், 6.1 சதம் புரதம், 4 சதம் தாது உப்பும், நார்ச்சத்துகளும் மாவுச்சத்துகளும், மக்னீசியம், இரும்பு, சுண்ணாம்பு, தாமிரம், கந்தகம், ஆக்ஸாலிக் ஆசிட் ஆகியனவும் உள்ளன.\n*கொத்துமல்லியில் விட்டமின் ஏ, கே மற்றும் கால்சியம் பொட்டாசியம் அதிக அளவில் காணப்படுகின்றது. ஒமேகா-6 ஃபாட்டி ஆசிட் சிறிய அளவில் இருக்கிறது.\nஉடல் எடையைக் குறைப்பதோடு தேவையான ஊக்கச் சத்தையும் வழங்கும் இந்த சூப்பை பரீட்சை நாட்களில் அருந்திவந்தால் குழந்தைகளுக��கு சுறு\nசுறுப்பும் படிப்பில் உற்சாகமும் ஏற்படும். பரீட்சைக்குப் படிக்கும் குழந்தைகளுக்கான எனர்ஜி சூப் என்றும்\nகருவேப்பிலை கொத்துமல்லி புதினா தளிர் சூப்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_145182/20170909120348.html", "date_download": "2018-05-26T23:34:06Z", "digest": "sha1:SYCLWH3OD45ESAN4MNJDTXMZSIF6LRQZ", "length": 9874, "nlines": 68, "source_domain": "nellaionline.net", "title": "அனிதா அஞ்சலி நிகழ்ச்சியில் அமீர் - பா.ரஞ்சித் மோதல்", "raw_content": "அனிதா அஞ்சலி நிகழ்ச்சியில் அமீர் - பா.ரஞ்சித் மோதல்\nஞாயிறு 27, மே 2018\n» சினிமா » செய்திகள்\nஅனிதா அஞ்சலி நிகழ்ச்சியில் அமீர் - பா.ரஞ்சித் மோதல்\nமாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் சினிமா இயக்குனர்கள் அமீர்-பா.ரஞ்சித் இடையே திடீர் கருத்து மோதல் ஏற்பட்டது.\nநீட் தேர்வால் மருத்துவ படிப்பில் சேர முடியாததால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவுக்கு சினிமா இயக்குனர்கள் சங்கம் சார்பில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி சென்னை வடபழனியில் நடந்தது. இதில் இயக்குனர்கள், உதவி இயக்குனர்கள் பலர் அனிதா உருவப்படத்துக்கு அஞ்சலி செலுத்தினர்.\nகூட்டத்தில் இயக்குனர் பா.ரஞ்சித் பேசியதாவது: \"சாதியை ஒழிக்காமல் சமூக நீதி ஏற்படாது. தாழ்த்தப்பட்டோர் இன்னும் குடிசைப்பகுதியில் தான் இருக்கிறார்கள். தெருக்களுக்கு மற்ற தலைவர்கள் பெயர்களை சூட்டுவதுபோல் அம்பேத்கர் பெயர் சூட்டப்படுவது இல்லை.\nசாதிவெறியால் பல படுகொலைகள் நடந்துள்ளன. சாதி என்னையும் கொல்லும். அதற்கு நான் தயாராக இருக்கிறேன். 1,176 மதிப்பெண் பெற்ற அனிதா மருத்துவ படிப்புக்கு இடம் கிடைக்காமல் தற்கொலை செய்துகொண்ட அவலநிலை ஏற்பட்டு உள்ளது. தாளமுத்து நடராசனில் இருந்து அனிதா வரை சாவுகள் தொடருகிறது.” இவ்வாறு அவர் பேசினார்.\nதொடர்ந்து இயக்குனர் அமீர் பேசியதாவது: \"மாணவி அனிதா உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு கோபத்தால் ஆட்சியாளர்களுக்கு எதிராக கடுமையாக பேசினேன். அதற்காக என்னை கைது செய்தாலும் கவலை இல்லை. பா.ரஞ்சித் பேசும்போது சாதி பிரச்சினை பற்றி குறிப்பிட்டார். அனிதாவை தாழ்த்தப்பட்ட பெண் என்று சொல்லாதீர்கள். அவரை அனைவரும் சகோதரியாகவே பார்க்கிறோம்.\nஅனிதா உடலுக்கு அஞ்சலி செலுத்த சாதி சங்கங்கள் வராமல் இருந்து இருக்கலாம். ஆனால், நாடு முழுவதும் போராடிக்கொண்டு இருக்கும் அனைத்து சாதி மாணவர்களும் தங்கள் இதயத்தில் அனிதாவை தூக்கி வைத்து இருக்கிறார்கள். அனிதா நம்மை ஒன்று சேர்த்து இருக்கிறார். அவரை சாதிக்குள் திணிக்காதீர்கள்.”இவ்வாறு அமீர் பேசினார்.\nஅமீரின் இந்த பேச்சுக்கு பா.ரஞ்சித் எதிர்ப்பு தெரிவித்து மேடையில் ஏறினார். \"சமூகத்தில் சாதி இருக்கிறது. தமிழர்கள் சாதி பெயரால் பிரிந்து கிடக்கிறார்கள். வீட்டில் வாடகைக்கு போனால் கூட என்ன சாதி என்று கேட்டுத்தான் வீடு கொடுக்கிறார்கள்” என்று ஆவேசமாக பேசினார். அவருக்கு ஆதரவாக கூட்டத்தில் இருந்த சிலரும் குரல் எழுப்பினர். இதனால் அமீருக்கும், பா.ரஞ்சித்துக்கும் இடையே கருத்து மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகி கூட்டத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இயக்குனர் ராம் உள்ளிட்டோர் சமரசம் செய்து மோதல் ஏற்படாமல் தடுத்தனர்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநடிகையர் திலகம் படத்தில் ஜெமினி கணேசன் குறித்து அவதூறு: கமலா செல்வராஜ் வருத்தம்\nமுதல்முறையாக போலீசாக நடிக்கும் பிரபுதேவா\nபோஸ்டர் ஒட்டிய சிம்பு: ரசிகரின் மறைவிற்கு அஞ்சலி\nபுதிய கட்சி தொடங்கிய ஆர்ஜே பாலாஜி: மகளிர் அணி தலைவியாக ப்ரியா ஆனந்த் நியமனம்\nகுஷ்புவை விட சுந்தர்.சி-யின் மனம் கவர்ந்த நடிகை\nசண்டக்கோழி 2 படத்தின் ரிலீஸ் தேதி: விஷால் அறிவிப்பு\nகெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் அஜித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pa-thiyagu.blogspot.com/2014/12/blog-post_23.html", "date_download": "2018-05-26T23:35:51Z", "digest": "sha1:6EOWFTQ2SU6HY5KXCTQDZF2UYUJ6BD5X", "length": 9037, "nlines": 138, "source_domain": "pa-thiyagu.blogspot.com", "title": ".: எனதன்பு தியாகு - சுந்தர்ஜி", "raw_content": "\nஎனதன்பு தியாகு - சுந்தர்ஜி\nஎனது முதல் கவிதை நூல் ’எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை’க்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் - நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் விருது அறிவிக்கப்பட்டதறிந்து எனது பிரியத்துக்குரிய ஆசான் திரு சுந்தர்ஜி அவர்கள் எழுதியது. குறிப்பாக சுந்தர்ஜியிடமிருந்து வரும் அபிப்பிராயங்களே முக்கிய விருதென நினைக்கும் என்னை கீழ்காணும் வரிகள் இப்பவும் பரவசத்தில் வைக்கின்றன. இந்த கடிதத்தை பத்திரப்படுத்த இன்றைக்குத்தான் தோன்றியது சற்றே வருத்தம் தருகிறது என்றாலும், இதை செய்துவிட்டது நிறைவையும் மகிழ்ச்சியையும் தந்திருக்கிறது. நன்றி ஜி..\nஉங்கள் நூல் ”எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை”க்கு தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் விருதைப் பெற்றிருப்பதான செய்தியை மிகத் தாமதமாக அறிகிறேன். விருதுகளோடு படைப்பாற்றலை நான் ஒருகாலத்திலும் பொருத்திப் பார்ப்பவன் இல்லை என்ற போதும், மிகச் சரியான பருவத்தில், மிகவும் தகுதியான படைப்புகளுக்கு மிக அபூர்வமாகவே கௌரவமும், அங்கீகாரமும் வாய்த்திருக்கின்றன.\nஉங்கள் தொடர்பு வாய்த்த நாட்களில் இருந்தே பார்க்கும் கோணங்களாலும், எழுதும் மொழியாலும் புதுத் தடம் அமைத்ததை நான் வாசிக்க நேர்ந்த முதல் கவிதையிலிருந்தே உணர்ந்திருக்கிறேன். உருவாக்கும் பிரயத்தனத்தை உடைத்து, பாசாங்கில்லாத சொற்களால் கவிதையை மெருகூட்டும் உங்கள் படைப்பாற்றலுக்கும், உங்கள் பணிவுக்கும், மேன்மைக்கும் தகுதியானது இந்த விருது.\nபுத்துணர்வால் மலர்த்தும் செறிவான உங்கள் கவிதைகள் பயணிக்கும் பாதையில் நானும் உடன் வந்து கொண்டிருப்பேன். நிறைவான உடல்நலத்தையும், மனநலத்தையும், நல்ல சூழலையும் இறைவன் உங்களுக்கு அருளட்டும்.\nலேபிள்: எலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை\nஎனது முதல் கவிதைத்தொகுப்பு - டிசம்பர் 2013\nஎனதன்பு தியாகு - சுந்தர்ஜி\nப. தியாகு அவர்களுக்கு - தோழமையுடன் நக்கீரன்\nஎலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை (10)\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nஇந்தியாவைச் சுற்றி இன்னுமொரு வாரம்\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nOsip Mandelstam_Unpublished Poems_ஓசிப் மெண்டல்ஷ்டாம்-வெளிவராத கவிதைகள்\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nவிருந்தினர் - எண்ணிக்கையில் :\nதமிழ் சந்திப் பிழை திருத்தி :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2014/12/2014-2017-astrology.html", "date_download": "2018-05-26T23:13:12Z", "digest": "sha1:6LECJTHKE2CIKCDXHP2NQBDXGDYZ7OB6", "length": 22071, "nlines": 177, "source_domain": "www.astrosuper.com", "title": "/> சனி பெயர்ச்சி 2014-2017 உங்கள் ராசிப்படி எப்படி பலனை கொடுக்கும்? astrology | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசனி பெயர்ச்சி 2014-2017 உங்கள் ராசிப்படி எப்படி பலனை கொடுக்கும்\nசனிப்பெயர்ச்சி 2014-2015 உங்கள் ராசிப்படி எப்படி பலனை கொடுக்கும்\nசனி திருக்கணித பஞ்சாங்கப்படி நவம்பர் 2ஆம் தேதி துலாம் ராசியில் இருந்து விருச்சிகத்துக்கத்துக்கு மாறிவிட்டார் ...திருநள்ளாறு கோயில் வாக்கிய பஞ்சாங்கத்தை அனுஷ்டிப்பதால் நாளை 16.12.2014 மதியம் 2.34 மணிக்கு சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் அங்கு நடைபெறும்..\nநல்ல பலன்களை பெறப்போவது மிதுனம், கன்னி மற்றும் மகரம் ஆகிய ராசிகள். சனிபகவான் தன்னுடைய ஆறாமிட சஞ்சாரத்தின் மூலம் மிதுன ராசிக்கும் மூன்றாமிட சஞ்சாரத்தின் மூலம் கன்னி ராசிக்கும் மற்றும் பதினொன்றாமிட சஞ்சாரத்தின் மூலம் மகர ராசிக்கும் நற்பலன்களை வழங்க உள்ளார். கடகம், கும்பம் மற்றும் மீன ராசிகளுக்கு மத்திம பலன்களையும் வழங்க உள்ளார். அதே சமயம், மேஷம்,ரிஷபம் சிம்மம், துலாம், விருச்சிகம் மற்றும் தனுசு ராசிக்காரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்கவேண்டும்.\nமேஷத்துக்கு அஷ்டம சனி, ரிஷபத்துக்கு கண்ட சனியும், சிம்மத்துக்கு அர்த்தாஷ்டம சனியும், விருச்சிகத்துக்கு ஏழரைச் சனியில் ஜென்ம சனியும், தனுசுக்கு ஏழரைச் சனியில் விரய சனியுமாக அமைவதால் கெடு பலன்களுக்கான வாய்ப்பு இருக்கிறது.\nதிருநள்ளாறு சனி பகவான் கோயில் அல்ல..தர்ப்பணேஸ்வரர் தான் அங்கு மூலவர்...நளன் சனி தன்னை விடும் காலத்தில் அங்கு வந்து வழிபட்டதால் சனி பகவான் தொல்லை நீக்கும் ஆலயமாக புகழ் பெற்றது..நள மகராஜாவை காத்தது தர்ப்பணேஸ்வரர் எனில் அவரைத்தான் நாம் வழிபட வேண்டும்..முதலில் மூலவரை வழிபட்டபின் அம்பாளை வணங்கியபின் சனிபகவானை வழிபடலாம்..வைணவர்கள் பெருமாளே பரம்பொருள் என கருதுவதால் சனிக்கிழமை பெருமாளை வணங்கினாலே தோசம் விலகும்...அல்லது திருப்பதி பெருமாளுக்கு இணையான ஆலயங்களை வழிபடலாம்..\nதிருப்பதிக்கு இணையாக கருதப்படும் தமிழக கோயில்கள் ;\nகும்பகோணம் அருகில் உள்ள உப்பிலியப்பன் கோயில்,திருச்சி அருகில் உள்ள குணசீலம் பிரசன்ன வெங்கடாசலபதி,கரூர் தாந்தோன்றிமலை பெருமாள்,திருப்பூர் வேங்கடவன். திருக்கோயில்...\nஉங்கள் ராசிப்படி சனி எப்படி பலன்களை கொடுக்கிறது..\nசனி போன முறை துலாம் ராசியில் இருந்த போது மீனம் ராசிக்கு அஷ்டம சனியாக இருந்தது...மீனம் ராசியினருக்கு குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள்,பூர்வீக சொத்தில் பிரச்சினைகள் ,தொழில் நஷ்டம் உண்டாக்கியது...இப்போது மேசம் ராசியினருக்கு அஷ்டம சனி துவங்குகிறது இது தாயாருக்கு கண்டத்தை உண்டாக்கும்..வகனங்களில் செல்கையில் விபத்தை உண்டாக்கும்..புதிய சொத்துக்கள் வாங்கி அதன் மூலம் கடன் தொல்லையை உண்டாக்கும்...\nரிசபம் ராசியினருக்கு இளைய சகோதரனால் தொல்லையை சந்திக்க நேரும்.மாமனார் வழியில் அல்லது மாமனாருக்கு பிரச்சினைகள் தரும்..குழந்தைகள் எனில் கல்வியில் மந்த போக்கை தரும்.முயற்சி செய்வதில் சோம்பலை உண்டாக்கும்...\nமிதுனம் ராசியினருக்கு பேச்சே பலவீனமாகும்..உங்கள் பேச்சால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரும்....விரய செலவுகள் அதிகமாகலாம்\nகடகம் ;இடமாறுதல்,வீடு மாறுதல் உண்டாக்கும்...அப்படி ஏதேனும் மாருதல்செய்துகொண்டால் நல்லது வழ்க்கத்தை விட டென்சன் கூடுதல்\nசிம்மம்;தூக்கம் கெடும் விண் கவலைகள் மனதை விரக்தி நிலைக்கு கொண்டு செல்லும் உடல் உழைப்பு குறைகிறது இதனால் தொழில் மந்தம்....\nகன்னி;லாபங்கள் கூடும் வருமானம் அதிகரிக்கும்\nதுலாம்;தொழிலில் கவனம் தேவை..கெட்ட பெயர் உண்டாகலாம்\nவிருச்சிகம்;தந்தைக்கு கண்டம்.குழந்தைகளுக்கு மருத்துவ செலவுகள்.தந்தை வழி உறவினர்கள் இழப்பு குலதெய்வ பூஜை அவசியம் வருடம் ஒருமுறை செய்ய வேண்டும்\nதனுசு;வாகனக்களை இரவில் ஓட்ட வேண்டாம்...மருத்துவ செலவு காத்திருக்கிறது....எதிர்பாராத நஷ்டம் காத்திருக்கிறது..அகலக்கால் ஆபத்து புது முயற்சிகளை யோசித்து செயல்படுத்தவும்.\nமகரம்;மனைவி/கணவன் வழியில் பிரச்சினைகள் உண்டு...அவர்கள் மீது அக்கறை அவசியம்\nமீனம்;நிம்மதி உண்டாகும் ....காரியங்கள் தடையின்றி நடைபெறும்.\nமுக்கிய குறிப்பு;உங்கள் ஜாதகத்தில் சனி திசையோ சனி புத்தி நடந்தால் மேற்க்கண்ட பலன்கள் அதாவது கெடுபலன்கள் அப்படியே நடக்கும்..\nதெய்வீக மூலிகை சாம்பிராணி பல சித்தர்களின் ஓலைசுவடிகளில், மாந்த்ரீக நூல்களில் கொடுக்கப்பட்டுள்ள சகல பிரச்சினைகளுக்கும் தீர்வு தரக்கூடிய மூலிகைகளை ஒன்றாக சேர்த்து பொடி செய்து தயாரித்துள்ளோம்..இதனுடன் நயம் சாம்பிராணி இதனை பால் சாம்பிராணி என்றும் சொல்வார்கள்...அதையும் சேர்த்து குங்கிலியம் சேர்த்து அரைத்துள்ளோம்...இதனை சாம்பிராணி புகை போடுவது போல வீட்டிலும் தொழில் செய்யும் இடத்திலும் உபயோகப்படுத்தினால் கண் திருஷ்டி,செய்வினை கோளாறுகள்,கெட்ட ஆவிகள் நடமாட்டம் இருக்காது...தெய்வ சக்தி அந்த இடத்தில் அதிகமாகும்..செல்வவளம் பெருகும் ..கடன் தொல்லை தீரும்..மந்தமாக இருக்கும் தொழில் நல்ல முன்னேற்றம் காணும்..\nவீட்டில் கணவன் மனைவி ஒற்றுமை உண்டாகும்..பிள்ளைகள் கல்வியில் முன்னேர்ரம் உண்டாகும் தடைபட்ட சுபகையங்கள் உடனே நடக்கும்..நோய்கள் விலகும்..ஆரோக்கியம் உண்டாகும்...அரைகிலோ பாக்கெட் இப்போது ரூ500 ரூபாய்க்கு கொடுக்கிறோம்...வெண்கடுகு,அகில்,தேவதாரு,அரசவிதை,மருதாணிவிதை என இவற்றில் பல மூலிகைகள் கலந்துள்ளன..எல்லாமே நவகிரகங்களின் ஒவ்வொரு சக்தியை பெற்று இருப்பதால் நவகிரக தோசங்கள் அனைத்தும் தீரும்..\nசர்வ ஜன வசிய எந்திரம்;\nதொழில் மந்தம் நீங்க,வருமானம் அதிகரிக்க ,பணம் தங்க வசிய எந்திரம் பயன்படும்.இது இருபக்கமும் வசிய மந்திரம் எழுதப்பட்டது பாக்கெட்டில் வைத்துக்கொள்ளக்கூடியது மணிபர்ஸ்,.பணப்பெட்டியில் வைத்துக்கொள்ளலாம்...வருமானம் அதிகரிக்கவும்,நீங்கள் அதிர்ஷ்டசாலியாகவும் இது உருவாக்கப்பட்டது..\nநீங்கள் எந்த காரியத்துக்காக முயற்சித்தாலும் அது வெற்றியாக இது உதவும்..முக்கிய மனிதர்களை சந்திக்கப்போகும்போது இதை பாக்கெட்டில் வைத்துக்கொண்டால் உங்கள் காரியம் தடங்கல் இல்லாமல் முடியும்.வருமானம் பல மடங்கு உயரவும் ,கடன் தீரவும்,கஷ்டங்கள் தீரவும் இதை பயன்படுத்தலாம்..\nஇதனை என் குரு எனக்கு வரைந்து கொடுத்தார். இதனை உங்களுக்கு நான் வரைந்து பூஜித்து தருகிறேன்..இது வேறு யாரும் கொடுப்பதும் இல்லை...கிடைப்பதும் இல்லை...குரு வழியால் எனக்கு கிடைத்ததை உங்களுக்கு தருகிறேன்..காரியம் வெற்றி அடைய சகலரும் வசியம் ஆக,பணம் எப்போதும் கையில் தங்க ,கடன் பிரச்சினை தீர இது பெரிதும் உதவுகிறது...நான் பெற்ற அதிர்ஷ்டம் எல்லோரும் பெற வேண்டும்..தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும்.\nஇதன் விலை ரூ 700 k.sathishkumar 20010801181 State bank of India ,bhavani Ifsc;sbin0000971 இந்த வங்கி கணக்கில் பணம் கட்டியதும் உங்கள் பெய���் ,ராசி மற்றும் முகவரியை மெசேஜ் மூலம் இந்த நம்பருக்கு அனுப்பி வைக்கவும்.பூஜித்த எந்திரம் பத்திரமாக கொரியரில் அனுப்படும் .9443499003 மெயில் ;sathishastro77@gmail.com..\nLabels: astrology, sanipeyarchi 2014-2017, சனி, சனிபெயர்ச்சி, சனிப்பெயர்ச்சி, திருநள்ளாறு\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ; லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் நின்றால...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nவாஸ்து வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமைய வேண்டும் . முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவட...\nதனுசு ராசியினருக்கு ஏழரை சனி சோதனை காலமா..\nசனி பெயர்ச்சி 2014-2017 உங்கள் ராசிப்படி எப்படி பல...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://election.maalaimalar.com/ta-in/election/electionnews/2018/02/13094219/1145619/TTV-Dhinakaran-says-Jayalalithaa-rule-will-soon-in.vpf", "date_download": "2018-05-26T23:31:43Z", "digest": "sha1:GHR62XVHDBGO4PGB6APC3YPYPM5ZUK2D", "length": 8202, "nlines": 70, "source_domain": "election.maalaimalar.com", "title": "TN election 2016: Election News in Tamil | Therthal Kalam Updated news | Latest Election news Tamil", "raw_content": "\nதமிழகத்தில் ஜெயலலிதா ஆட்சி விரைவில் மலரும் - டி.டி.வி.தினகரன்\nபதிவு: பிப்ரவரி 13, 2018 09:42 காலை\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\nதமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலரும் என்று டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ. மக்கள் சந்திப்பு பயண நிகழ்ச்சியில் கூறினார்.\nபட்டுக்கோட்டை-அறந்தாங்கி சாலையில் காந்தி சிலை அருகே டி.டி.வி.தினகரன் எம்.எல்.ஏ.வின் மக்கள் சந்திப்பு பயண நிகழ்ச்சி நடந்தது.\nஇந்த நிகழ்ச்சிக்கு மாநில அமைப்பு செயலாளர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேகர், முன்னாள் நகரசபை தலைவர் ஜவகர் பாபு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.\nஅப்போது தினகரன், திறந்த வேனில் நின்றபடி பேசினார். அவர் பேசியதாவது:-\nஜெயலலிதாவின் கோட்டையாக பட்டுக்கோட்டை உள்ளது. தமிழகத்தில் நடைபெற்று கொண்டிருப்பது ஜெயலலிதாவின் ஆட்சியல்ல. இது மக்கள் விரோத ஆட்சி. இந்த ஆட்சியை விரைவில் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மீண்டும் ஜெயலலிதா ஆட்சி மலரும்.\nஆர்.கே. நகர் தொகுதி தேர்தல் பணியில் இங்கிருந்து எண்ணற்ற பேர் பணியாற்றினர். ஆதலால் தான் நான் வெற்றி பெற்றேன். ஆட்சி அதிகாரம் இருப்பதால் இரட்டை இலை சின்னத்தை பெற்று விட்டனர். உண்மையான இயக்க தொண்டர்கள் எங்கள் பக்கம்தான் உள்ளனர்.\nநாங்கள் எங்கு சென்றாலும் பொதுமக்கள், ஜெயலலிதாவின் ஆட்சி வர வேண்டும் என்கிறார்கள். தமிழகத்தில், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் மலரும். தமிழக அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் முதலில் பஸ் கட்டண உயர்வை ரத்து செய்வோம். மக்கள் மற்றும் தொழிலாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்போம்.\nவருகிற தேர்தலில் பட்டுக்கோட்டை தொகுதியில் போட்டியிடுபவருக்கு குக்கர் சின்னத்தில் வாக்களியுங்கள். நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பட்டுக்கோட்டையில் புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும்.\nஇவ்வாறு அவர் பேசினார். #tamilnews\n லட்சத்தில் ஒருவரை தேர்ந்தெடுங்கள் - தமிழ் மேட்ரிமோனியில், பதிவு இலவசம்\nஇந்த செய்தியை நண்பரிடம் பகிர்ந்து கொள்ள\n பா.ஜனதா கொண்டாட்டமும் காங்கிரசின் பதிலடியும்\nமக்களின் சந்தேகங்களை மத்திய-மாநில அரசுகள் போக்க வேண்டும்: கிருஷ்ணசாமி\nகாந்தி கண்ட கனவை மோடி நிறைவேற்றி வருகிறார்- பொன்.ராதாகிருஷ்ணன்\nஸ்டெர்லைட் நிறுவனத்திடம் பா.ஜனதா ரூ.15 கோடி நன்கொடை வாங்கியது - திருமாவளவன்...\nஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடினால்தான் என் உயிர் அடங்கும்- வைகோ\nவாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பு: அ.தி.மு.க. 117... ஜெயலலிதாவின் சொத்து மதிப்பு ரூ.118.58 கோடி:... சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடாதது ஏன் வைகோ விளக்கம் 2016-சட்டசபை தேர்தலில் போட்டியிட மாட்டேன்: வைகோ அதிரடி ... ராம மோகன ராவ் சஸ்பெண்ட்: புதிய தலைமை செயலாளராக கிரிஜா...\nதனித்தன்மை பாதுகாப்பு எங்களைப்பற்றி தொடர்புக்கு ஆலோசனைகள்\nவலைத்தள தொகுப்பு விளம்பரம் செய்ய\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AE%A9%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%B2%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-26T23:34:47Z", "digest": "sha1:ZF4EHNWNVK2KH7LCK2FZZAGT4MPZ2PTI", "length": 6365, "nlines": 105, "source_domain": "ta.wikipedia.org", "title": "கனேடியத் தமிழ் இலக்கியம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதமிழ் இலக்கியத் தோட்ட விருதுகள்\nகனடாவில் ஆக்கப்படும் தமிழ் ஆக்கங்களைக் கனேடியத் தமிழ் இலக்கியம் எனலாம். கனேடியத் தமிழ் இலக்கியம் புகலிட இலக்கியம் அல்லது புலம்பெயர் இலக்கியம் என்றும் வகைப்படுத்தப்படுவதுண்டு. பொதுவாக, இலங்கையில் இருந்து வந்த தமிழர்களும் முஸ்லீம்களும் கனடாவில் பல ஆக்கங்களை ஆக்கிவருகின்றார்கள். இவ்வாக்கங்கள் புகலிட வாழ்வியல், கனடிய சூழல், உலகமயமாக்கம், தமிழ்த் தேசியம், தொழில்நுட்பம் போன்று பல கருப்பொருள்களை மையப்படுத்தி வெளிவருகின்றன.\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 3 சூலை 2008, 03:42 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgod.org/thirukkural/vinai-thooimai-651-660", "date_download": "2018-05-26T23:46:37Z", "digest": "sha1:D5GSNZCSSWL473KKKKWVD44XNIII3P65", "length": 12301, "nlines": 279, "source_domain": "www.tamilgod.org", "title": " வினைத்தூய்மை | Thirukural", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நா���ுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nதுணைநலம்\tஆக்கம்\tத்ருஉம்\tவினைநலம்\nஎன்றும்\tஒருவுதல்\tவேண்டும்\tபுகழொடு\nஒஓதல்\tவேண்டும்\tஒளிமாழ்கும்\tசெய்வினை\nஇடுக்கண்\tபடினும்\tஇளிவந்த\tசெய்யார்\nஎற்றென்று\tஇரங்குவ\tசெய்யற்க\tசெய்வானேல்\nஈன்றாள்\tபசிகாண்பான்\tஆயினுஞ்\tசெய்யற்க\nபழிமலைந்து\tஎய்திய\tஆக்கத்தின்\tசான்றோர்\nகடிந்த\tகடிந்தொரார்\tசெய்தார்க்கு\tஅவைதாம்\nஅழக்கொண்ட\tஎல்லாம்\tஅழப்போம்\tஇழப்பினும்\nசலத்தால்\tபொருள்செய்தே\tமார்த்தல்\tபசுமண்\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilkamakathaikalblog.com/stories/5854", "date_download": "2018-05-26T23:31:15Z", "digest": "sha1:ZRQTY6MA3EWGK5TGE5O6MPSWLMMVTWNB", "length": 3926, "nlines": 34, "source_domain": "www.tamilkamakathaikalblog.com", "title": "Tamil Kamakathaikal - உன் கூதியை நான் நக்க வேண்டாமா!", "raw_content": "\nHome » Tamil Kamakathaikal • காம கதைகள் » உன் கூதியை நான் நக்க வேண்டாமா\nஉன் கூதியை நான் நக்க வேண்டாமா\nஅதை போட்டு கொண்டு கண்ணாடியில் பார்தேன். என் உடலை பார்து எனக்கே ஆசை வந்துவிட்டது. ஜெட்டியின் மேலே கையை வைத்து, நன்றாக என்னுடைய கூதியை தேய்துவிட்டேன். நன்றாக தரையில் உட்கார்ந்து கால்களை விரித்து வைத்து கொண்டு, அப்படியே தேய்துகொண்டு இருந்தேன். கெஞ்ஞம் கொஞ்ஞமாக கூதியில் இருந்து வழவழப்பான திரவம் கசிய தொடங்கியது. இது நாள் வரையில் அவர்தான் அப்படி தேய்துவிடுவார். இப்பொழுது இதுவே ஒரு சுகமாய் இருந்தது. இதை அவருக்கு நேராக செய்தால் அவரும் பார்து மகிழ்வார் என்று எனக்கு தோன்றியது.\nமேலும் கதைகள் : சுசி ஆன்டி\nமரிலின் மன்ரோ ஜோக்குகள் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 21\nசுகந்தி கொடுத்த சுகம்|தமில் கமா கதை\nTamil Sex Stores ஒக்க ஒக்க சந்தோஷம்\nமரிலின் மன்ரோ ஜோக்குகள் அசைவ நகைச்சுவை நேரம் தமிழ் A ஜோக்ஸ்கள் 21\nஏய் கள்ளி.. காலையில் என்னை எவ்வளவு பயமுருதின தெரியுமா\nமஜா மல்லிகா கதைகள் 346\nபிக் பாமிலி ஸ்டோரி:அம்மா மகன்ஒக்கும் கதை பார்ட் 3\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00378.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2013/09/45-5-6.html", "date_download": "2018-05-26T23:28:11Z", "digest": "sha1:Q6HNM3OK52Q32U3YEBSKFXGCWMMQ2QWY", "length": 26415, "nlines": 352, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: 45 / 5 / 6 ] சிட்டுக்குருவிகள்", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n45 / 5 / 6 ] சிட்டுக்குருவிகள்\nஇந்தத்தொடரின் முதல் 40 பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக வருகை புரிந்து, பின்னூட்டமிட்டு உற்சாகம் அளித்துள்ள பதிவர்களுக்கான ஸ்பெஷல் பாராட்டு + நன்றி அறிவிப்புப் பதிவின் தொடர்ச்சி\n[பகுதி-45 - உட்பகுதி: 5 of 6]\nகொழும்பு மயூராபதி ஆடிப்பூரத் தேர் தீர்த்தம்\nமிகவும் அழகான தெய்வீகப்பதிவு - காணத்தவறாதீர்கள்.\nஉப்புச்சீடை, வெல்லச்சீடை, கைமுறுக்கு, முள்ளுத்தேன்குழல்,\nஓமப்பொடி, ரிப்பன் பக்கோடா, ரவாலாடு,\nபால் பாயஸம் என அசத்தியுள்ளார்.\nஆசை என்ற தலைப்பில் ஓர் சிறுகதை எழுதியுள்ளார்.\n’வறுமையின் நிறம் சிகப்பு’ என்று முடித்துள்ளார்\nகீதமஞ்சரியில் திருமதி கீதா மதிவாணன் அவர்கள்\nதிருமதி மிடில் கிளாஸ் மாதவி அவர்கள்\nஅழகாக மீட்டி 16 மாதங்களுக்கு மேல் ஆச்சு \nஅன்பின் திரு சீனா ஐயா அவர்களே \nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 7:48 PM\nகீதமஞ்சரியில் திருமதி கீதா மதிவாண்ன் அவர்களுக்கு சங்கீதமான வாழ்த்துகள்..\nஅன்பான நன்றிகள் இராஜராஜேஸ்வரி மேடம்.\nதிருமதி மிடில் கிளாஸ் மாதவி அவர்கள்\nவிரைவில் மீட்டி மகிழ வாழ்த்துவோம் ..\nஅனைவருக்க்கும் பயன்படும் பகிர்வுகள்..பாராட்டுக்கள்.. வாழ்த்துகள்..\nமிக்க நன்றி திருமதி இராஜரஜேஸ்வரி.\nநல்லதோர் வீணை - அருமை... வாழ்த்துக்கள்....\nஅன்பின்ப் வை.கோ - ரம்யா, மேனகா, கீத மஞ்சரி கீதா மணிவாணன், மாதவி, ராஜலக்‌ஷ்மி பரம சிவம், ஆகிய அனைவருக்கும் நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா\nஎனக்குப் பிடித்த சிட்டுக்குருவிகள் வரிசையில் நானும் இடம்பிடித்திருப்பது குறித்து மிக்க மகிழ்ச்சி. அறிமுகத்தோடு அவரவர் தளங்களையும் இணைத்து அறிமுகப்படுத்தியிருப்பது சிறப்பு. மிக்க நன்றி வை.கோ.சார்.\nமாதவி மறுபடியும் எழுத பின்னூட்டம் இட வரவேண்டும் என்று நானும் அன்பு வேண்டுகோள் வைக்கிறேன்.\nசிட்டுக்குருவிகள் போல துறுதுறு என்று பதிவுகள் இடும் மாதேவி, மேனகா, ஹை கீதமஞ்சரிக்குட்டி , ராஜலக்‌ஷ்மி பரமசிவன், மிடில் க்ளாஸ் மாதவி அனைவருக்குமே மனம் நிறைந்த அன்பு வாழ்த்துகள்பா...\nசிட்டுக்குருவிகளின் துறுதுறு பதிவும் கருத்தும் தேர்ந்தெடுத்து அழகாய் தொகுத்து வழங்கியமைக்கு மனம் நிறைந்த அன்பு நன்றிகள் அண்ணா...\nசுறுசுறுப்பிற்கு பெயர் போனவை சிட்டுக்குருவிகள் . அந்த சிட்டுக்குருவிகளாக தங்களால் பாராட்டுப் பெற்ற சகோதரிகள் ரம்யம் மாதேவி, மேனகா, கீதா மதிவாணன், மிடில் கிளாஸ் மாதவி, ராஜலக்‌ஷ்மி பரமசிவம் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்\nராஜலக்‌ஷ்மி பரமசிவம் அவர்களின் DUTY FREE SHOP என்ற எச்சரிக்கை பதிவு அன்பின் சீனா அவர்களுக்கு மட்டுமல்லாமல், அயல்நாடு செல்லும் எல்லோருக்கும் பயன்தரும் பதிவு ஆகும். தனியே அவருக்கு நன்றி\nசிட்டுக்குருவி லிஸ்டில் நானும் இடம்பிடித்ததில் மிக்க மகிழ்ச்சி ஐயா\nஎன்னை சிட்டுக் குருவியாய் படபடக்க வைத்து விட்டீர்களே நன்றி வைகோ சார். பின்னூட்டம் இட்டதற்கு நன்றி சொல்லவே ஒரு பதிவு. அதிலும் எல்லோரையும் ஒவ்வொரு வகையாக அறிமுகப்படுத்தி.....\nஅவர்கள் சுட்டியைக் கொடுத்திருப்பது உங்கள் பரந்த மனப்பாண்மையை காட்டுகிறது.\nஎன்னோடு உங்களால் பாராட்டப்பட்ட மற்றவர்களுக்கும் என் வாழ்த்துக்கள்.\nகாணக்கிடைக்காத சிட்டுக்குருவிகள் அனைவருக்கும் வாழ்த்துகள். அனைவரும் நான் அறியாதவர்கள்.\nரம்யம் - மாதேவி, சஷிகா மேனகா, கீதா மஞ்சரி, (அரட்டை) ராஜி,(சும்மா..கோவிச்சுக்காதீங்க) மிடில்கிளாஸ் மாதவி அனைவருக்கும் வாழ்த்துக்கள்.\nஆஹா.. சிட்டாகப் பறந்து பின்னூட்டமிட்டு, இப்போ வாழ்த்துக்களைப் பெறும்.. மாதேவி, மேனகா, கீதமஞ்சரி,மிடில் கிளாஸ் மாதவி, ராஜலக்ஸ்மி பரமேஸ்வரன்.. அனைவருக்கும் அன்பான இனிய வாழ்த்துகள்... தொடர்ந்து பின்னூட்ட மழையால் ஊக்குவியுங்கோ.\nஅதெதுக்கு கோபு அண்ணன், கடசிப் படத்தில:)) ஒரு பச்சைக் கிளியை மட்டும்:) மற்றக் கிளிகளெல்லாம் கொத்தி விரட்டுது கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. கொஞ்சம் கவனிக்கப்படாதோ நீங்க\nஇங்கின அனைவருக்கும்.. ச்ச்ச்சும்மா ஒவ்வொரு கோன் ஐஸ்கிரீம் கொடுத்து அலுவலை முடிச்சிட்டார் கோபு அண்ணன்:)) ஏன் கோபு அண்ணன் ஏன்ன்ன்ன்\nஅப்பாடா வந்தவேலை முடிஞ்சுது:)) பத்த வச்சாச்சு:) இனி எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்:))\nநல்லதோர் வீணை - அருமை...\nசிட்டுக் குருவிகளின் கலை நிகழ்ச்சிகளை கண்டு களித்தேன��.ரம்யமாக உள்ளது .நான் என் காமிராவில் சுட்ட ஒருகுருவியின் படம் அனுப்பியுள்ளேன் பரிசாக.\nபெற்றுக்கொண்டு உங்கள் வலையில் பதிக்கவும். Inline image 1\nசிட்டுக்குருவிகளின் காட்சிகள் காண கிடைத்தமைக்கும் மனம் உவகை கொண்டு நன்றிகளை நவில்கிறது. சிறப்பான பகிர்வுக்கு நன்றி அய்யா.\nசிட்டுக்குருவிகள் எல்லாம் சிட்டாக இருக்கிரது. அனைத்து சிட்டுக்குருவிகளும் அழகாக,ரம்யமாக இருக்கிரது. மிகவும் ரஸித்தேன். அன்புடன்\n//இருப்பினும் அதை நம் திருமதி மிடில் கிளாஸ் மாதவி அவர்கள் அழகாக மீட்டி 16 மாதங்களுக்கு மேல் ஆச்சு \n சில மெண்டல் ப்ளாக்குகளே நான் இப்போது என் ப்ளாகில் எழுதாததன் காரணம் விரைவில் விடுபடுவேனா என்பதை உங்கள் கிளி தான் சொல்லணும்\nஉங்களின் அரும்பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்\n\"டூட்டி பிரீ ஷாப்பிங்க்\" பற்றிய லிங்க் மிகவும் உபயோகமாக இருந்தது.\nசிட்டுக் குருவிகள் எல்லாம் காணாமப் போயிடுத்துன்னு ஒவ்வொரு வருஷமும் மார்ச் 20ம் தேதி உலக சிட்டுக் குருவிகள் தினம்ன்னு ஏற்படுத்தி எங்க பார்த்தாலும் சொல்லறா. ஆனா அத்தனை சிட்டுக் குருவியும் இங்க உங்க வலைத் தளத்துல கும்மி அடிக்கறதுகள் அழகா, ஆனந்தமா.\nஇங்கு சொல்லி இருக்கும் பதிவுகளை இனிமேலதான் போயி பார்க்கணும்\nஅல்லாருக்கும் வாழ்த்துகள் இனிமேக்கொண்டுதா போயி பாக்கோணும்\nசிட்டுக்குருவிக்கென்ன கட்டுப்பாடு...இவர்கள் எழுத்துகள் ரெக்க கட்டிப் பறக்க வாழ்த்துகள்\n2 ஸ்ரீராமஜயம் உயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர...\n10] பேதமில்லாத ஞான நிலை\n2 ஸ்ரீராமஜயம் காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n2 ஸ்ரீராமஜயம் வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது....\n56] திருமணத்தடைகள் நீங்க ...\n55 / 2 / 2 ] கிளி மொழி கேட்க ஓடியாங்கோ \n55 / 1 / 2 ] சீர்திருத்தக் கல்யாணம்\n53] வில்வம், துளஸி, வேம்பு மஹிமைகள்\n52] வேத பாஷை ஸம்ஸ்கிருதம் அல்ல\n51] அறிவு வளர்ச்சி + ஆத்ம முன்னேற்றம்\n50] நிரந்தர [ஆயுள்] இன்ஷ்யூரன்ஸ்\n49] பாவ, புண்ணியங்கள் + எதிர்பார்ப்புகள்\n48] மனிதன் என்பவன் தெய்வமாகலாம் \n47] பிறர் நலம் பேணுதல்.\n46] ஓடி வந்தருளும் பிள்ளையார் \n45 / 6 / 6 ] சீறிடும் சிங்கங்கள்\n45 / 5 / 6 ] சிட்டுக்குருவிகள்\n45 / 4 / 6 ] அமைதிப் புறாக்கள்\n45 / 3 / 6 ] சமீபத்திய சாதனைக் கிளிகள்\n45 / 2 / 6 ] புது முகங்கள் {கிளியின் பார்வையில்}\n45 / 1 / 6 ] ஏகாதஸி மஹிமை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-359-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE.html", "date_download": "2018-05-26T23:07:40Z", "digest": "sha1:UJFCIUGF2IZY7HN4YACR3Y6LQAEEGAIB", "length": 10963, "nlines": 147, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "மாத்தளை முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத் திருவிழா on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nமாத்தளை முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத் திருவிழா\nமாத்தளை முத்துமாரியம்மன் ஆலய வருடாந்த மகோற்சவத் திருவிழா - சூரியனின் பூரண அனுசரணையில்\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nவரலாற்றுச் சிறப்புமிக்க மாத்தளை ஸ்ரீ முத்துமாரியம்மன் தேவஸ்தான மாசிமக மகோற்சவம் கொடியேற்றத்தோடு ஆரம்பம்\nமாத்தளை முத்துமாரியம்மன் ஆலய மகோற்சவ இரண்டாம் நாள்\nமாத்தளை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயம் பஞ்சரத பவனி புகைப்படங்கள்\nமாத்தளை மண்ணில் இருந்து சூரியனின் சிறப்பு நேரலைக் கலையகம் ஆரம்ப நிகழ்வுகள் - புகைப்படங்கள்\nசூரியனின் ஊடக அனுசரணையில் நாடு பூராகவும் ஆலயங்களில் மகா சிவராத்திரி\nமாத்தளையில் அமைந்துள்ள சூரியனின் முதற்தர சிறப்பு நேரலைக் கலையகம்\nவல்வையில் கொண்டாடப்பட்ட பட்டத்திருவிழா - படங்கள்\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nடி இமானின் வீரத்தமிழன் வீடியோ பாடல்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் பரபரப்பு காணொளி \nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nபாம்பு கடித்தது தெரியாமல், குழந்தைக்கு பாலூட்டிய தாயும், குழந்தையும் பலி - கண்கலங்க வைக்கும் துயரம்\nரசிகர்களிடம் வாங்கிக் கட்டும் நடிகைகள் - அதகளமாகும் டுவிட்டர்.\nயோகாசனம் மூலம் தைரொய்ட்டு பிரச்னைக்கு தீர்வுகாணலாம்\nஇழப்பீடு வழங்க மறுத்த பேஸ்புக்\nதன் பிள்ளைக்கு தாய் செய்த கொடுமை\nமரணபயம் மறையும் மந்திரம் இதில் உள்ளது\n240 கோடிக்காக ஸ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார்\nஎவரெஸ்ட் சிகரத்திலும் இணைய வசதி\nகார்ல் மார்க்ஸின் கையெழுத்துக்கு இத்தனை கோடியா\nதிருமணமான 15 நிமிடத்தில் மணமகன் செய்த காரியம்.... அதிர்ச்சித் தகவல்\nமுடி கொட்டுவதை உடனடியாக தடுக்க இதைச் செய்யுங்கள்\n'ப்ளூ சட்டையை'' வறுத்தெடுத்த பிரபலம்\nஆண்களைப் பற்றி மனம் திறந்தார் ஸ்ரேயா\nதன் சித்தியுடன் அழகாக போஸ் கொடுத்த குட்டிப் பாப்பா\nநடிகர் தனுஷ் கண்ணீருடன் பதிவிட்ட செய்தி\nஅனுஷ்கா- பிரபாஸ் காதல் பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n''Handsome'' என்ற சொல்லால் TV நிகழ்ச்சியில் இருந்து தூக்கப்பட்டார் பிரபல தொகுப்பாளினி\nமாணவர் மாணவியருக்கிடையில் ''6 இன்ச் '' இடைவெளி இருக்க வேண்டும் - பல்கலைக்கழகத்தின் வினோத சுற்றறிக்கை \nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n240 கோடிக்காக ஸ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார்\nMH - 370 விமானத்தை தேடும் பணிகள் நிறுத்தம் - மலேசிய அதிபரின் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு \nதன் சித்தியுடன் அழகாக போஸ் கொடுத்த குட்டிப் பாப்பா\nமுடி கொட்டுவதை உடனடியாக தடுக்க இதைச் செய்யுங்கள்\n''Handsome'' என்ற சொல்லால் TV நிகழ்ச்சியில் இருந்து தூக்கப்பட்டார் பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalakakkural.blogspot.com/2014/10/blog-post_15.html", "date_download": "2018-05-26T23:16:07Z", "digest": "sha1:6AE4YB5GEX3IZJ2CRTGAMJHFBYKZN7MX", "length": 24739, "nlines": 209, "source_domain": "kalakakkural.blogspot.com", "title": "கலகக்குரல்: திரைக்கதை எழுதும் நிருபர்கள்....!", "raw_content": "\nநடந்த சம்பவத்தை அப்படியே ரிப்போர்ட் செய்வதற்குப் பதில் அதில் கற்பனையைக் கலந்து எழுதுவதில் கிரைம் பீட் நிருபர்களுக்கு நிகர் அவர்களே தான்.\nபெரும்பாலும் இவர்கள் காவல்துறையினர் அளிக்கும் செய்தியை அப்படியே நகல் எடுத்து வாசகர்களுக்கு அளித்தாலும் தங்க‌ள் கற்பனையையும் சென்டிமென்ட்டையும் கலக்கத் தவறுவதில்லை. சம்பவம் நடக்கும் பொழுது அருகில் இருந்து பதிவு செய்தது போல் அவ்வளவு 'துல்லியமாய்' விவரணைகள் இருக்கும். இதில் மாலைமலர்,தந்தி நிருபர்கள் ஒருவகை என்றால்,தினமலர் நிருபர்கள் இன்னொரு வகை.\nஅது தொடர்பான சிறு பதிவு.\nஇரண்டு நாட்களுக்கு முன் வேளச்சேரி சாலையில் நள்ளிரவு குடிபோதையில்,அதி வேகத்தில் கார் ஓட்டி 3 பேரைக் கொலை செய்த சம்பவத்தை அனைத்து நாளிதழ்களும் பதிவு செய்துள்ளன.\nசம்பவத்தில் வயதான பெண்மணி உட்பட உறங்கிக் கொண்டிருந்த மூவர் பலியாகினர். நள்ளிரவு நேரத்தில்,அதிக குடிபோதையில் வாகனம் ஓட்டும் அனைவரும் மிதமிஞ்சிய வேகத்தில் தான் ஓட்டுவர்.அதிலும் இந்த சம்பவத்தைப் பார்க்கும் பொழுது வாகனத்தை கட்டுப்பாடற்ற‌ வேகத்தில் ஓட்டி வந்துள்ளது தெரிகிறது. மோதிய வேகத்தில் ஒருவர் பலியானதும்,��ீதமுள்ள இருவர் சற்று நேரத்தில் பலியானதும் அதன் மிதமிஞ்சிய வேகத்தை நமக்குச் சொல்கிறது.\nஉழைக்கும் மக்கள் என்பதாலும் நள்ளிரவு என்பதாலும் யாரும் விழித்திருக்க வாய்ப்பும் இல்லை. மேலும் பெரும்பாலான விபத்துக்களைப் போல கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்து முடிந்திருக்கிறது. ஆகவே சம்பவத்தை எதிர்கொள்ளவோ,அதில் இருந்து யாரும் தப்பிக்க எண்ணுவதற்கோ துளியும் வாய்ப்பு இல்லை.\nஇந்த விபத்தில் ஒரு கைக்குழந்தை தப்பித்து விட்டது. காரை ஏற்றிக் கொலை செய்த சம்பவ இடத்தில் குழந்தை இல்லாததே இதற்கு காரண‌ம்.\nஇதனை மாலை மலரும்,தினமணியும் சரியாகப் பதிவு செய்துள்ளன. தினமலரோ அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியது கைக்குழந்தை என எழுதுகிறது.\nபிற நாளிதழ்களோ,கர்ப்பிணிப்பெண் கார் தன் மீது மோத வருவதைக் கண்டு தனது கைக்குழந்தையைத் தூக்கி எறிந்து அவன் உயிரைக் காப்பாற்றினார் என உருக்கம் காட்டியுள்ளன.\nஇது குறித்து ஒவ்வொரு நாளிதழும் என்ன மாதிரி செய்தி வெளியிட்டிருக்கிறது என்று பார்ப்போம்.\nவழக்கமாய் இது போன்ற கதைகளை உருவாக்குவதில் எக்ஸ்பர்ட்டான 'மாலை மலர்' இந்த முறை வாய்ப்பைத் தவறவிட்டு விட்டது.\n'தமிழ் முரசோ' கர்ப்பிணிப்பெண் தன் உயிர் போனாலும் பரவாயில்லை என்று துணிச்சலாய் தனது கைக்குழந்தையைத் தூக்கி காப்பாற்றினார் என்று திரைக்கதை வடிவமைத்துள்ளது.\nமாலை நாளிதழ்களைப் பார்த்த காலை நாளிதழ்கள் என்ன செய்யும்..\nதினகரனும்,தினத்தந்தியும் அச்செய்தியை நகல் எடுத்து கர்ப்பினிப்பெண் காப்பாற்றிய குழந்தைக்கு கட்டம் கட்டி செய்தி வெளியிட்டுள்ள‌னர்.'தி இந்து' நாளிதழோ கொஞ்சம் மாற்றி இச் செய்திக்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல் ஒருவர் சொன்னதாய் வெளியிட்டுள்ளது.\nதினத்தந்தி,தினமலர்,தினகரன்,தமிழ் முரசு உள்ளிட்டு அனைத்துப் பத்திரிகைகளும் உறக்கத்தில் தான் இந்த கொடூரம் நடந்ததாக கூறியுள்ளனர்.தலைப்பும் அப்படியே வைத்துள்ளனர்.\nஉறங்கிய பெண் எழுந்து குழந்தையைத் தூக்கி எறிந்தாரா என்ன.. அவ்வளவு நேரம் குடிகாரர்கள் காத்திருந்தனரா என்ன..\nசம்பவ இடத்துக்குச் சென்று நடந்த சம்பவத்தைப் பலரிடம் விசாரித்து நடந்தது என்ன என்பதை விசாரித்து,அதனை ஒன்றுக்கு பலமுறை யோசித்து அதன் உண்மைத்தன்மையை சரிபார்த்து வெளியிடும் போக்கு துளியும் இல்லை என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.\nஇந்த கொடூரமான சம்பவத்திலும் தாய்மை,பாசம்,செண்டிமென்ட் என இவர்களுக்கு உருக்கம் தேவைப்ப‌டுகிறது வணிக நோக்கத்தில்,அது உண்மைக்குப் புறம்பானதாக இருந்தாலும்.\nஇவர்கள் அனைவரும் நிருபர் வேலையை விட்டு விட்டு திரைக்கதை எழுதப்போனால் அங்கிருப்பவர்களுக்கு பிழைப்பு இல்லை என்பதால் தான் அதைச் செய்யாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்.\nஇது தொடர்பாக இன்னொரு செய்தி வெளியிட்டுள்ளது 'தி இந்து' நாளிதழ்.\nஅதில் இந்தச் சம்பவம் குறித்து அங்கிருந்த பலரிடம் கருத்து வாங்கி வெளியிட்டுள்ளது. விபத்து குறித்து அப்பகுதி மக்கள் கருத்து கூறியுள்ளனர்.அதில் ஒருவர் அங்குள்ள சாலை வசதி குறித்து குறை கூறியுள்ளார்.இது ஒரு பத்தி வருகிறது.அந்தக் கருத்தில் தவறும் இல்லை.\nஆனால் மூன்று பேரைக் காவு வாங்கிய சம்பவத்துக்கும் சாலை வசதிக் குறைபாட்டுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. ஆனால் சாலை வசதி சரி இல்லாததினால் தான் இந்த விபத்து நடந்தது என்று பொருள்படும் படி தலைப்பு வைத்துள்ளது தி இந்து.\nயாரோ ஒரு 'அறிவுக்கொழுந்து' தான் இந்த வேலையைச் செய்திருக்க வேண்டும். அவருக்கும் இத்தலைப்பைச் சரி பார்த்து ஒப்புதல் அளித்த இன்னொரு அறிவுக்கொழுந்துக்கும் கண்டிப்பாய் நல்ல சம்பளம் இருக்கும்.\nLabels: ., தமிழ் முரசு, தி இந்து, தினகரன், தினத்தந்தி, தினமணி, தினமலர், மாலை மலர்\nசன் குழுமத்துக்கு எதிராக மத்திய அரசு எடுத்த நடவடிக்கை சரியா\nஇன்றைய ஊடக நிறுவனங்களும் அதில் பணியாற்றும் குறிப்பிட்ட சில கறுப்பு ஆடுகளும் தங்கள் சுயலாபத்துக்காக அதிகார வர்க்கத்தை பல்வேறு வழிகளில் அண்டிப் பிழைக்கிறார்கள்.இதன் மூலம் உண்மைச் செய்திகளை மறைத்து தங்களின் லாப நோக்கத்திற்கான செய்திகளை மட்டுமே வெளியிடுகிறார்கள். இந்த அநீதிகளுக்கு எதிராகத் தான் இந்த கலகக்குரல்.\nஅதிகம் பார்க்கப்பட்ட 10 பதிவுகள்\nதலை வாழை இலையில் சாரு நிவேதிதாவின் அசிங்கத்தைப் பரிமாறும் விகடன்\nமுனியாண்டி என்கின்ற சாரு நிவேதிதா ...\nபுதிய தலைமுறையில் ஆடுபுலி ஆட்டம்-பலியான அஜிதா\nஅஜிதா புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒரு நடுநிலை \"முகமூடி\"யுடன் செயல்பட்டு வருக...\nகலைஞர் தொலைக்காட்சியில் இருந்து சுகிதா,ஜெனிபர் ராஜினாமா..\nசுகிதா புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இர��ந்து நீக்கம் செய்யப்பட்ட பீர்முகம்மது விரைவில் தந்தி தொலைக்காட்சியில் ஐக்கியமாகிறார்.புதிய ...\nஇ தழ்களில் வரும்நேர்காணல்,திரைவிமர்சனம்,கட்டுரை,செய்திப்பதிவு,துணுக்கு போன்ற ஏதாவது ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதனை தனித்தனியாக, ஊ...\nஅறிவாலயத்தில் பலிக்காத நக்கீரன் ஜோசியம்.. \nஜூ னியர் விகடன்,குமுதம்,குமுதம் ரிப்போர்ட்டர் போன்றவை கருத்துக் கணிப்பு வெளியிடும் பொழுது உண்மையைச் சொல்வதற்கென்றே நம்மிடையே 'அவதரி...\nபுதிய தலைமுறையில் ஆன்ட்டி கிளைமாக்ஸ் - சந்தியா ராஜினாமா..\nசந்தியா புதிய தலைமுறை தொலைக்காட்சி யில் ஊழியர்களிடையே நடக்கும் அதிகாரப் போட்டியையும் அதன் காரணமாய் ஊழியர்களிடையே நிலவும் குழு ம...\nபொய்யிலே பிறந்து..பொய்யிலே வளர்ந்த...புதிய தலைமுறை பச்சமுத்து&கோ..\nவீச்சரிவாளுடன் ”பச்சை”த் தமிழனும் SRM வேந்தருமான பச்சமுத்து.. நாம் SRM லங்கா குறித்து ஆதாரங்களுடன் எழுதினோம்.ஆனால் இன்றைய நாளிதழ்கள...\nதலை வாழை இலையில் சாரு நிவேதிதாவின் அசிங்கத்தைப் பரிமாறும் விகடன்\nமுனியாண்டி என்கின்ற சாரு நிவேதிதா ...\nபுதிய தலைமுறையில் ஆடுபுலி ஆட்டம்-பலியான அஜிதா\nஅஜிதா புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒரு நடுநிலை \"முகமூடி\"யுடன் செயல்பட்டு வருக...\nகலைஞர் தொலைக்காட்சியில் இருந்து சுகிதா,ஜெனிபர் ராஜினாமா..\nசுகிதா புதிய தலைமுறை தொலைக்காட்சியில் இருந்து நீக்கம் செய்யப்பட்ட பீர்முகம்மது விரைவில் தந்தி தொலைக்காட்சியில் ஐக்கியமாகிறார்.புதிய ...\nஇ தழ்களில் வரும்நேர்காணல்,திரைவிமர்சனம்,கட்டுரை,செய்திப்பதிவு,துணுக்கு போன்ற ஏதாவது ஒரு செய்தியை எடுத்துக்கொண்டு அதனை தனித்தனியாக, ஊ...\nஅறிவாலயத்தில் பலிக்காத நக்கீரன் ஜோசியம்.. \nஜூ னியர் விகடன்,குமுதம்,குமுதம் ரிப்போர்ட்டர் போன்றவை கருத்துக் கணிப்பு வெளியிடும் பொழுது உண்மையைச் சொல்வதற்கென்றே நம்மிடையே 'அவதரி...\nபுதிய தலைமுறையில் ஆன்ட்டி கிளைமாக்ஸ் - சந்தியா ராஜினாமா..\nசந்தியா புதிய தலைமுறை தொலைக்காட்சி யில் ஊழியர்களிடையே நடக்கும் அதிகாரப் போட்டியையும் அதன் காரணமாய் ஊழியர்களிடையே நிலவும் குழு ம...\nபொய்யிலே பிறந்து..பொய்யிலே வளர்ந்த...புதிய தலைமுறை பச்சமுத்து&கோ..\nவீச்சரிவாளுடன் ”பச்சை”த் தமிழனும் SRM வேந்தருமான பச்சமுத்து.. நாம் SRM லங்கா குறித்து ஆதாரங்களுடன் எழுதினோம்.ஆனால் இன்றைய நாளிதழ்கள...\nவிகடனில் ப்ரியா தம்பி - \"இவர் பிழைப்பு, அவர்கள் உழைப்பு \" ..\nப்ரியா தம்பி ஊ டகங்களில் தகுதி,திறமை,அனுபவம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான். நிர்வாகம் அல்லது எடிட்டோரியலில் உயர் பொறுப்பில் இருப்பவர்...\nவன்னியர், தேவர் சாதி வெறியை எதிர்த்து நில்; நாயர் சாதி வெறிக்கு மண்டியிடு: விகடன் பாலிசி....\nசு தேச‌மித்திரனில் வேலை பார்த்த நண்பர் முன்பு நம்மிடம் பகிர்ந்த செய்தி இது. திருநெல்வேலி மாவட்ட‌ எல்லையும் குமரி மாவட்ட‌ தொடக்கமுமா...\nபுதிய தலைமுறை தொலைக்காட்சி-அம்பி வேண்டாம்டா இந்த விபரீத விளையாட்டு\nசீனிவாசன் புதிய தலைமுறை என்கிற தமிழ் செய்தி சேனல் தமிழ்நாட்டில் உண்மை உடனுக்குடன் என்ற தலைப்பில் புதிதாக வந்துள்ளது. ...\nவன்னியர், தேவர் சாதி வெறியை எதிர்த்து நில்; நாயர் ...\n'தி இந்து'-முடிந்தது மூடத்தனம்;தொடங்கியது விஷமத்தன...\nஇந்தியா டுடே ஆசிரியராக கவிதா முரளிதரன் தேர்வு....\nதினகரன்-அடியாள் ஆர்.எம்.ஆர்.,அடாவடி-வீதியில் 200 த...\nகுழும ஆசிரியர் பதவி (1)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=146576", "date_download": "2018-05-26T23:43:55Z", "digest": "sha1:AVNAY42PJ3KEXYODKNEMDFUKVNX33DCL", "length": 14653, "nlines": 179, "source_domain": "nadunadapu.com", "title": "தந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்! | Nadunadapu.com", "raw_content": "\nநினைவேந்தல் குழறுபடிகள்: மாணவர்கள் பதிலுரைக்க வேண்டும்\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nதந்தையின் வாகனத்தில் மோதுண்டு ஐந்து வயது மகள் பலி – வவுனியாவில் பரிதாபம்\nவவுனியா செட்டிக்குளம் வீரபுரம் பகுதியில் தந்தையின் ஹயஸ் ரக வானுடன் மோதுண்டு ஐந்து வயது ஒரேயொரு மகள் பலியாகியுள்ளார்.\nகுறித்த சம்பவம் நேற்று( புதன் கிழமை) இடம்பெற்றுள்ளது. காலையில் வீட்டிலிருந்து ஆடைத்தெழிற்சாலைக்கு பணியாளர்களை ஏற்றிச் செல்லும் தனது தொழிலுக்குச் செல்கின்ற போது தனது மகளையும்( சுகந்தன் துசாந்தினி (வயது ஐந்து) முன்பள்ளிக்கு ஏற்றிச்சென்று இறக்கிவிடுவது வழக்கமாக கொண்டிருந்தார்.\nஅவ்வாறே நேற்றுக் காலை வீட்டிலிருந்து வானில் மகளை ஏற்றிக்கொண்டு சென்ற தந்தை முன்பள்ளியில் மகளை இறக்கிவிட்டுவிட்டு வாகனத்தை திருப்பிய போது வழமைக்கு மாறாக மகள் வாகனத்தின் முன்பகுதியின் ஊடாக முன்பள்ளிக்கு நுழைவதற்கு எத்தனித்த போது வாகனத்துடன் மோதுண்டுள்ளார்.\nஉடனடியாக தந்தை மகளை செட்டிக்குளம் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கிருந்து அவசரமாக வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.\nஅங்கு அவர் அதி தீவிர சிகிசை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிசை அளிக்கப்பட்டதோடு அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது.\nஇருந்தும் வைத்தியர்களால சிறுமியின் உயிரை காப்பாற்ற முடியவில்லை எனவே சிறுமி இன்று(வியாழக்கிழமை) மதியம் உயிரிழந்துள்ளார்.\nஇறந்த சிறுமி அவர்களின் ஒரேயொரு மகள் என்பது குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவம் அந்த பிரதேசத்தில் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.\nPrevious article“நான் வாகனத்தில் ஏறி வெள்ளைக்கொடியுடன் செல்கின்றேன்” என என்னிடம் கூறிவிட்டுச் சென்ற பா. நடேசன்: (தா.பாண்டியன் அளித்த விசேட செவ்வி)\nNext articleகூகுள் நிறுவனத்தில் இந்திய பெண்ணுக்கு ரூ.1 கோடி சம்பளம்\nஒரே நேரத்தில் 2 பெண்களை மணக்கும் ரொனால்டினோ\nதூர்தர்ஷன் பிரபல தமிழ் செய்தி வாசிப்பாளர் விளங்கிய ‘பாத்திமா’வை ஸ்டாலின் கடத்தினாரா\nநம்பிக்கை வாக்கெடுப்பில் கர்நாடக முதல்வர் குமாரசாமி அரசுவெற்றி\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nஎதிரி நாட்டவரை போல ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்ற போலீஸ்- பதை பதைக்க வைக்கும்...\nஉலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா; மொத்த சொத்து மதிப்பு 8,23,000 கோடி டாலர்\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\n���ிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் யோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு... காற்றில் றெக்கை கட்டிப் பறப்பது போல அவன்/அவள் விரல் கோர்க்கையில் ஜிவ்வென வானத்தில் மிதப்பது போல தோன்றும். காதலின் வாசம் நரம்புகளில் மின்னல் பாய்ச்சி உயிரை உயிரால் உலரச் செய்யும்....\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yamidhasha.blogspot.com/2013/12/blog-post.html", "date_download": "2018-05-26T23:34:19Z", "digest": "sha1:OFEMJH5J6UDRXHFHUVGPSCVMJWD4RLWA", "length": 4853, "nlines": 80, "source_domain": "yamidhasha.blogspot.com", "title": "அவன் ஆண் தேவதை : மௌனம் வேண்டாமே!", "raw_content": "\nமௌனம் பல கேள்விக்கு பதில் .... மௌனம் சிறந்தது என்னை பொறுத்தவரை....\nஉங்களின் தளம் + இந்தப் பகிர்வு வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...\nஎன் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ\nகாதலை சுவாசித்து,,, கவிதையாய் வடிப்பவள்...\nபின் தொடரும் அன்பு உள்ளங்கள்\nஎன்னை நீ வெட்டிப் போட்டிருந்தால் கூட கூடித் தின்ன ஒரு நாயும் வந்திருக்காது... என்னை நீ கொன்றிந்தால் கூட கூட்டம் என்னவோ குறைவ...\nஅவன் பார்வையாலே என் பெண்மையை பேச வைக்கிறான். நாணமாய்... யாமிதாஷா...\nஅனைத்தையும் கற்றுத் தந்தான் எனக்கு;;; அவனில்லாமல் தனிமையில் எப்படி வாழ்வது என்பதையும் சேர்த்து... யாமிதாஷா...\nஉன் கழுத்தில் - கத்தி வைத்தா கேட்டேன்; என் கழுத்தில் மாலையிடவா என்று இல்லையே கேட்டேன்; என் கழுத்தில் மாலையிடவா என்று இல்லையே உன்னுடன் சேர்ந்து ஊர் சுற்றவா விரும்பினேன்; ...\nவியர்வையிலேயே குளித்து போயி தேகமெல்லாம் கருத்துப் போன என் ஆசை மாமாவே;;; கத்திரிக்காய் கடைசலோடு கறியும் சோறும் சமைச்சு வச்சு, உனக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/jackson-durai-is-dora-telugu-040432.html", "date_download": "2018-05-26T23:42:34Z", "digest": "sha1:HZKTSUOFNKVH2VNBSVDUML3ERMYXVJON", "length": 12087, "nlines": 161, "source_domain": "tamil.filmibeat.com", "title": "‘டோரா’வாக மாறி தெலுங்கு பேசும் ஜாக்சன் துரை! | Jackson Durai is Dora in Telugu - Tamil Filmibeat", "raw_content": "\n» ‘டோரா’வாக மாறி தெலுங்கு பேசும் ஜாக்சன் துரை\n‘டோரா’வாக மாறி தெலுங்கு பேசும் ஜாக்சன் துரை\nசென்னை: நீண்ட இடைவேளைக்குப் பிறகு சத்யராஜ் - சிபிராஜ் இணைந்து மிரட்டியுள்ள ஜாக்சன் துரை பேய்ப்படம், தெலுங்கில் டோரா என்ற பெயரில் ரிலீசாகிறது.\nஜோர், வெற்றிவேல்-சக்திவேல், மண்ணின் மைந்தன், கோவை பிரதர்ஸ் படங்களைத் தொடர்ந்து சத்யராஜ்-சிபிராஜ் இருவரும் இணைந்து நடித்திருக்கும் படம் ஜாக்சன் துரை. இத்திரைப்படம் வருகின்ற 17ம் தேதி ரிலீசாகிறது.\n‘பர்மா' புகழ் தரணிதரன் இப்படத்தை இயக்கியுள்ளார். சிபிராஜ் ஜோடியாக இப்படத்தில் பிந்துமாதவி நடித்துள்ளார்.\n1940களில் நடப்பது போன்ற இந்தக் கதையில் நடிகர் சிபிராஜ் போலீசாகவும், சத்யராஜ் பேயாகவும் நடித்திருக்கின்றனர். போலீஸ் அதிகாரியான சிபிராஜை ஒரு கிராமத்தின் பிரச்சினையைத் தீர்க்க அனுப்பி வைக்கின்றனர். அங்கே சில அமானுஷ்ய சம்பவங்கள் நடைபெற அதிலிருந்து சிபிராஜ் அந்தக் கிராமத்தை எப்படிக் காப்பாற்றுகிறார் என்பதுதான் இப்படத்தின் கதை.\nகொடூரமான வில்லன் வேடங்களில் நடித்திருந்தபோதும், முதன்முறையாக சத்யராஜ் பேய் வேடமேற்று நடித்திருக்கும் படம் ஜாக்சன் துரை தான். இவர்களுடன் இணைந்து பிந்து மாதவி, \"நான் கடவுள்\" ராஜேந்திரன் மற்றும் கருணாகரன் ஆகியோர் படத்தில் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.\nஏற்கனவே தமிழ் சினிமாவைப் பேய் பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கிறது. அதில் புதிய வரவாக இந்த ஜாக்சன் துரை இணைந்துள்ளது. இப்படம் தெலுங்கில் டோரா என்ற பெயரில் ரிலீசாகிறது.\nஏற்கனவே, பாகுபலி கட்டப்பா கதாபாத்திரம் மூலம் தெலுங்கிலும் தனக்கென ரசிகர்களைப் பெற்றுள்ளார் சத்யராஜ். அதுமட்டுமின்றி இப்படத்தின் நாயகியான பிந்து மாதவி தெலுங்கு தேசம் தான். எனவே, டோராவிற்கு தெலுங்கிலும் நல்ல வரவேற்பு இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nவசூலில்...சல்மானின் 'சுல்தானை' வீழ்த்தியது சந்தானத்தின் 'தில்லுக்குத் துட்டு'\nவசூலில் 'தி லெஜன்ட் ஆப் டார்சானை' வீழ்த்தியது ஜாக்சன் துரை\nஜாக்சன் துரை 'காமெடி மழை' பாராட்டும் ரசிகர்கள்\nவெள்ளிக்கிழமை ஸ்பெஷல்..அப்பா, ஜாக்சன் துரை, பைசா, ஒரு மெல்லிய கோடு\nஜாக்சன் துரை.. பயப்பட மாட்டீங்க.. 'கீகீகீ'ன்னு சிரிப்பீங்க.. உத்தரவாதம் தரும் டைரக்டர்\nஇந்தி, தெலுங்கு உள்ளிட்ட 11 மொழிகளில் 'அப்பா'வை ரீமேக் செய்திட விருப்பம்- சமுத்திரக்கனி\nசந்தானம் இடத்தைக் கைப்பற்றிய சிபிராஜ்\nசத்யராஜ்-சிபிராஜின் 'ஜாக்சன் துரை' ரிலீஸ் தேதி அறிவிப்பு\nசத்யராஜ் - சிபிராஜ் நடிப்பில் முடிந்தது \"ஜாக்சன் துரை\"\nபேயாக நடிக்க மறுத்து, மகனுக்காக ஒப்புக் கொண்ட சத்யராஜ்\nமகன் சிபிக்காக ‘பேயாக’ மாறும் சத்யராஜ்\nRead more about: jackson durai sathyaraj sibiraj telugu tamil cinema ஜாக்சன் துரை சத்யராஜ் சிபிராஜ் பிந்து மாதவி தெலுங்கு தமிழ் சினிமா\nயார் செத்தால் என்ன, உங்களுக்கு ஷூட்டிங் தானே முக்கியம்: சிவகார்த்திகேயன் மீது நெட்டிசன்ஸ் கோபம்\nதமிழில் அங்கீகாரம் கிடைக்க முதலில் ‘இதை’ கத்துக்கோ... தங்கைக்கு இனியாவின் அட்வைஸ்\nதூத்துக்குடியில் போலீஸ்காரரை எப்படி தாக்கியிருக்கிறார்கள் பாருங்க: வீடியோ வெளியிட்ட காயத்ரி\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/sports/124587-what-does-ashwin-do-in-one-down.html", "date_download": "2018-05-26T23:40:15Z", "digest": "sha1:4SDKFTE5GVA77ZQR4AY76DGHDAIY6Q3J", "length": 31268, "nlines": 369, "source_domain": "www.vikatan.com", "title": "`நீங்க எதுக்கு பாஸ் ஒன் டவுன் இறங்குனீங்க?' - அஷ்வின் பரிதாபங்கள் #RRvKXIP | What does Ashwin do in one down", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n`நீங்க எதுக்கு பாஸ் ஒன் டவுன் இறங்குனீங்க' - அஷ்வின் பரிதாபங்கள் #RRvKXIP\nஇரண்டு நாள்களுக்கு முன்னர்தான், பஞ்சாப்பும் , ராஜஸ்தானும் `டர்பன் பாய்ஸ்' இடத்தில் மோதிக்கொண்டன. அதில் ராஜஸ்தானின் பட்லரும் (51) , பஞ்சாபின் ராகுலும் (84) அரைசதம் அடித்தனர். இறுதியாக பஞ்சாப் அணி, ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. நேற்று ராஜஸ்தான் முதல் பேட் செய்தது. இந்த இரண்டு நபர்கள் மட்டுமே அரைசதம் கடந்தனர். ஆனால், வென்றது ராஜஸ்தான் அணி. அவ்வளவு தான் வித்தியாசம். #RRvKXIP\nடாஸ் வென்ற ராஜஸ்தான் அணி கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். `அப்பாடா , டாஸ் தோற்கணும்னுதான் இருந்தேன் \" என்றார் அஷ்வின். டாஸ் மட்டும் தானா அஷ்வின். ஏன் எதற்கு என எந்தக் கேள்விக்கும் பதில் இல்லாமல், டீமில் நன்றாக மயாங்க் அகர்வாலையும், அன்கித் ராஜ்புட்டையும் தூக்கிவிட்டு, அக்ஷ்தீப் நாத், மோஹித் ஷர்மாவைக் களமிறக்கினார்.\n`தங்க மோதிரம் போட்டாத்தான் தலைக்கு எண்ணெய் வைப்பேன் `மோடில் பட்லர் இருந்தாரோ என்றுதான் தோன்றுகிறது. மிடில் ஆர்டரில் ஒன்றுமே செய்யாமல், ஸ்டோக்ஸ் போல அவுட்டாகிக்கொண்டிருந்த பட்லர், ஓப்பனிங் இறங்கியதிலிருந்து அதிரடி செய்கிறார். டெல்லிக்கு எதிராக 67. பஞ்சாப்புக்கு எதிராக 51 என அடித்தவர், நேற்றைய போட்டியிலும் முதல் ஓவரிலேயே இரண்டு பவுண்டரிகள் அடித்துக் கணக்கைத் தொடங்கினார். ஆண்ட்ரூ டை வீசிய நக்கில் பந்தில், ரஹானே நடையைக் கட்ட, முதல் முறையாக கிருஷ்ணப்ப கௌதம் ஒன் டவுன் இறங்கினார். `யாராக இருந்தாலும், அடித்துப் பழகுவது மோகித் ஷர்மா பந்துவீச்சில்தான் `என்பதை கௌதமும் அறிந்தே வைத்திருந்தார். ராஜஸ்தான் ராயல்ஸின் dugoutலேயே அந்தப் பந்தை சிக்ஸருக்கு அனுப்பினார் கௌதம். மீண்டும் ஸ்டாய்ன்ஸ் பந்தில் சிக்ஸர் அடிக்க, ஆசைப்பட்டு, மனோஜ் திவாரியிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.\nஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும், எதைப்பற்றியும் கவலைப்படாமல், ஓவருக்கு இரண்டு பவுண்டரிகள் என அடித்துக்கொண்டிருந்தவர், ஏழாவது ஓவர் இறுதியில் 25 பந்துகளில் 48 ரன்கள் கடந்திருந்தார். அஷ்வின் பந்தில் சிங்கிள் அடித்து, ஹாட்ரிக் அரைசதத்தை பதிவு செய்தார். அஷ்வின் பந்தில் லாங் ஆன் திசையில் சஞ்சு சாம்சன் ஒரு சிக்ஸ் அடித்தாலும், நேற்றைய போட்டி முழுக்க ஸ்பின்னர்கள் வசம்தான் இருந்தது.\nஇந்த ஐபிஎல்லின் ஸ்பின் நாயகன் முஜிபுர் ரஹ்மான் பந்துவீச்சில் சாம்சன், பட்லர் இருவரும் அவுட்டானபோது, அணியின் ஸ்கோர் 132 /4 . பின்னியும், `அதிக விலை' ஸ்டோக்ஸும் களத்தில் இருந்தனர். அற்புதங்கள் நிகழ்த்தாவிட்டாலும் பரவாயில்லை, குறைந்தபட்சம் 30 ரன்களாவது எடுக்கலாம். 12 கோடிக்கு எடுக்கப்பட்ட பென் ஸ்டோக்ஸ், 10 இன்னிங்ஸில் 174 ரன்கள் எடுத்திருக்கிறார். ஒவ்வொரு ரன்னுக்கு விலை வைத்திருப்பார் போல பென் ஸ்டோக்ஸ்.\nஆட்டத்தின் கடைசி ஓவரை டை வீசினார். மீண்டும் ஒருமுறை மோசமான ஷாட் செலக்ஷன் காரணமாக 14 ரன்களுக்கு அவுட்டானார் பென் ஸ்டோக்ஸ் முதல் பந்தையே, சிக்ஸருக்கு அடிக்க முற்பட்ட ஆர்ச்சர், லாங் ஆஃபில் நின்றுகொண்டிருந்த மனோஜ் திவாரிக்கு கேட்ச் கொடுத்து அவுட்டானார். கடைசி பந்தில் உனத்கட்டு டக் அவுட். கடைசி ஓவரில் மூன்று விக்கெட் எடுத்து, `ஓவர்நைட்டில் ஒபாமாவாகி' பர்ப்பிள் கேப் கைப்பற்றினார் டை. 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது பஞ்சாப்.\nமுதல் ஓவரை கிருஷ்ணப்ப கௌதம் மிகவும் நேர்த்தியாக வீசினார். இந்த சீசன் முழுக்கவே ராகுலின் ஃபார்ம் வியக்க வைக்கிறது. இந்தியா முழுவதுமாக ஒரு கீப்பர் அணியை உருவாக்கும் அளவுக்கு, ஐபிஎல்லில் கீப்பர் பேட்ஸ்மேன்கள் குவிந்து கிடக்கிறார்கள். ஒரு பக்கம் டெல்லியின் பன்ட், இன்னொரு பக்கம் பஞ்சாபின் ராகுல். ஆனால், இவர்களையும் கடந்து இன்னும் மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து கொண்டிருக்கிறார் தோனி.\nஎப்போதும், தன் கால்களை எதற்கும் நகற்றாத கெயில், முதல் முறையாக கிரீஸுக்கு வெளியே வந்து ஷாட் ஆட முயற்சி செய்ய, பந்தை லாகவமாக லெக் சைடில் வீசினார் கௌதம். பட்லர் அதை `தோனி' வேகத்தில் ஸ்டம்பிங் செய்ய , ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார் கெயில். நன்றாக இருந்த மயாங்க் அகர்வாலையும், அஷ்வின் இந்தப் போட்டியில் விளையாட அனுமதிக்காததால், கருண் நாயர் வருவார் போல, எனக் காத்திருந்தால், வேற லெவலில் ஒரு வேலை செய்தார் அஷ்வின்.\n``என்னுடைய அடுத்த ஸ்டெப்ப உங்களால கணிக்கவே முடியாது. ஓப்பனிங் இறங்குவாங்கன்னு நினைக்கற வீரர்கள், மிடில் ஆர்டர்ல இறங்குவாங்க. மிடில் ஆர்டர் வீரர்கள் ஓப்பனிங் இறங்குவாங்க `` ஐபிஎல் போட்டிகளின் தொடக்கத்தில் அஷ்வின் உதிர்த்த பொன்மொழி இது. `நான் செய்யப்போற இந்தக் காரியத்த பார்த்து, நீங்க ஆடிப்போயிருவீங்க, அசந்து போயிருவீங்க `டோனில் இது இருந்தாலும், பஞ்சாப் சென்ற தமிழன் ஏதோ வித்தியாசமாகச் செய்யப்போகிறார் எனப் பலரும் காத்துக்கொண்டிருந்தார்கள். சுனில் நரேன் எல்லாம் அடிக்கிறாரே, நாம்தான் டெஸ்ட்டில் சதம் எல்லாம் அடித்திருக்கிறோமே, `நாமளே ஓனர் ஆகிட்டா' என நினைத்து, ஒன் டவுன் இறங்கினார். சந்தித்த இரண்டாவது பந்திலேயே, ஸ்டம்ப்புகள் சிதற அவுட் . `எதற்கு இந்த வேலை' என அஷ்வின் ரசிகர்களே நினைத்திருப்பார்கள்.\nஅடுத்த ஓவரில் கருண் நாயரும் அவுட். 4 ஓவர் முடிவில் 20 ரன்களுக்கு 3 விக்கெட் என ப்ரீத்தி ஜிந்தாவையே சோக மோடுக்கு மாற்றிவிட்டனர் டர்பன் பாய்ஸ். ஸ்டோக்ஸ் ஓவரில் இரு பவுண்டரிகள் அடித்தாலும், பவர்பிளே இறுதியில் 33 ரன்களே எடுத்திருந்தது பஞ்சாப். தேவைப்படும் ரன்ரேட் அப்போதே 9 ஐ நெருங்கிவிட்டது. புதிதாக வந்த நாத்தும், 13 பந்துகள் பிடித்து 9 ரன்களில் சோதியின் பந்துவீச்சில் அவுட்டானார்.\nவந்தவர்கள் ரன் அடிக்காவிட்டாலும், பரவாயில்லை, முடிந்தளவு பந்துகளைச் சாப்பிட்டனர். திவாரி 7 (8 பந்துகள்), கருண் நாயர் 3 (5), நாத் 9 ( 13 ), திவாரி 7 (8 ), ஸ்டாய்ன்ஸ் 11 (16 ) என அனைவருமே மோசம். அதே சமயம், அவர்களை நொந்தும் பயனில்லை எனப் போங்கு காட்டியது மைதானம். பந்துகளை கனெக்ட் செய்யவே சிரமப்பட்டனர் பேட்ஸ்மேன்கள். ஐபிஎல்லின் இரண்டாம் பாகத்தில் இப்படிச் சில மைதானங்கள் சொதப்புவதுண்டு.\nசென்ற போட்டியிலும், இதே பேட்டிங் சொதப்பலைச் செய்தது பஞ்சாப். அதிலும் மீட்பர் ராகுல். கடந்த போட்டியில் 44 பந்துகளில் அரைசதம், இந்தப் போட்டியில் 48 பந்துகளில் அரைசதம். இந்தத் தொடரில் 14 பந்துகளில் அரைசதம் கடந்தவர் ராகுல் என்பதும் இங்கே குறிப்பிடப்படவேண்டிய விஷயம். ராகுலுக்கு பார்ட்னர்ஷிப் தர, ஒரு பேட்ஸ்மேன் இருந்திருந்தாலும், பஞ்சா இந்தப் போட்டியை வென்றிருக்கும்.\nஆர்ச்சர் ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி, கடைசி ஓவரில் 32 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ` `அதிக விலை' உனத்கட் வீசினார்.. ஸ்டாய்ன்ஸின் விக்கெட்டை வீழ்த்தி , இந்தத் தொடரில் தன் எட்டாவது விக்கெட்டைக் கைப்பற்றினார். பென் ஸ்டோக்ஸாவது பந்துவீசி ஏதோ செய்கிறார். உனத்கட் எல்லாம் ஏலத்தொகையான 11.5 கோடி ரூபாய்க்கு, இதுவரை என்ன செய்தார் எனத் தெரியவில்லை. 1 கோடிக்கு 1 விக்கெட்னாவது ஏதாவது பண்ணுங்க பாஸ் 95 ரன்களுடன் கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த ராகுலால், அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லமுடியவில்லை.\nஇறுதியாக 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது ராஜஸ்தான். நான்காவது வெற்றி��ைப் பதிவு செய்த ராஜஸ்தான், புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்துக்கு முன்னேறியது. 6 வெற்றிகளுடன் பஞ்சாப் 3வது இடத்தில் இருக்கிறது.\n``தான் மூன்றாவதாக இறங்கியது பரிசோதனை முயற்சி. அது வேலை செய்யவில்லை\" என்றார் அஷ்வின். சோதனை செய்து பார்க்க இது நேரமில்லை அஷ்வின்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“எங்கள் கட்சி தம���ழர்களுக்கான கட்சிதான்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\nவாயில் கறுப்புத்துணி... கையில் பதாகை... சுற்றுலாப் பயணிகளை ஈர்த்த ஊட்டி தொழிலாளர்கள்\n`என்னைக் கவர்ந்த முதல் பெண் இவர்தான்’ - ப்ளஸ் டூ ரகசியத்தை உடைத்த தோனி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2015-aug-10/column/108557.html", "date_download": "2018-05-26T23:44:10Z", "digest": "sha1:LTVDISRWL64UE4PA3PR77LKJRFH57BLQ", "length": 14352, "nlines": 358, "source_domain": "www.vikatan.com", "title": "உழவாளி | Uzhavaali - New Series | பசுமை விகடன் - 2015-08-10", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமாதம் ரூ.1,44,000... ‘பலே’ வருமானம் கொடுக்கும் பால்காளான்\nகூழாங்கல் நிலத்தில் குதூகல கத்திரி\nமஞ்சளுக்கு குழித்தட்டு நாற்று... ஏக்கருக்கு 15 டன் கூடுதல் மகசூல்\nஅக்ரி இன்டெக்ஸ்... மவுசு கூடிய மாடித்தோட்டம்\nவிவசாயத்தைக் காக்க... விவசாயிகளாக மாறிய இளைஞர்கள்\n‘சோழமண்டல ஆர்கானிக் புரொடியூசர் கம்பெனி’\nதமிழக காய்கறிகளுக்கு கேரளாவில் தடையா\nமரத்தடி மாநாடு: காற்றில் கரைந்த கடன் அறிவிப்பு\nஆடிப்பட்டம்.... ஏறுமுகத்தில் மஞ்சள்... இறங்குமுகத்தில் பருத்தி\nநீங்கள் கேட்டவை: ‘‘ஓங்கோல் பசு 40 லிட்டர் பால் கொடுக்குமா...\nவீட்டுக்குள் விவசாயம் - 12\nஇனி உங்கள் நிலம் உங்களுக்கு இல்லை\nபசுமை விகடன் - 10 Aug, 2015\nஊழல் பெருச்சாளிகளை சுளுக்கெடுக்க வருகிறான்...\nநாட்டு மக்களுக்கான உணவு உற்பத்தியை உறுதிப்படுத்தவும், இதற்காக விவசாயிகளின் வாழ்க்கையை மேம்படுத்தவும் உருவாக்கப்பட்டதுதான் வேளாண்மைதுறை. இதற்காக அரசு எத்தனை சிறப்பான திட்டங்களைத் தீட்டினாலும், அதன் பலன�\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nநீங்கள் கேட்டவை: ‘‘ஓங்கோல் பசு 40 லிட்டர் பால் கொடுக்குமா...\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித��துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\nகழுகார் நுழைந்ததும், தூத்துக்குடி தொடர்பான கட்டுரைகளை வாங்கி மொத்தமாகப் படித்துப் பார்த்துவிட்டு நிமிர்ந்தார். ‘‘இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக அதிர்ச்சிகரமான செய்திகள் வரத் தொடங்கியுள்ளன”\nபாஸ்கர் ஒரு ராஸ்கல் - சினிமா விமர்சனம்\nகல்லுக்குள்தான் கன்னா பின்னாவென்று ஈரம் இருக்கும் என்று மெசேஜ் சொல்லும் மலையாள ரீமேக் பாஸ்கர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/pasumaivikatan/2015-dec-10/column/112928.html", "date_download": "2018-05-26T23:44:07Z", "digest": "sha1:NAC65B5M6H2HMGBCQSPJSW4RT6GWC2G2", "length": 16310, "nlines": 363, "source_domain": "www.vikatan.com", "title": "வீட்டுக்குள் விவசாயம் - 18 | Home gardening - Pasumai Vikatan | பசுமை விகடன் - 2015-12-10", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nநெல், பப்பாளி, காய்கறிகள், அழகுச் செடிகள்...\nமணக்கும் ‘ஜீரோ பட்ஜெட்’ பட்டன் ரோஜா\n’’ மதுராந்தகம் ஏரியும்... மருகும் விவசாயிகளும்\nமரத்தடி மாநாடு: களங்களில் தேங்கும் தேங்காய்...ஏறும் எண்ணெய் விலை\n‘இனி... ராமநாதபுரம் தண்ணியுள்ள காடு..\n“செலவு குறைந்த பாரம்பர்ய முறைகள் இருக்க, கடனில் தள்ளும் ரசாயனங்கள் எதற்கு\n‘சிறுமழைக்கே தாங்காத கோ-51 நெல்’\nமழையில் மூழ்கிய நெற்பயிர்கள்...மீட்டெடுக்கும் முட்டை-வெங்காயக்கரைசல்\nவேளாண்மை... அரசு திட்டங்கள் + மானியங்கள்\nகார்ப்பரேட் கோடரி - 8\nநீங்கள் கேட்டவை: ‘‘தென்னை மரம் ஏறும் கருவி எங்கு கிடைக்கும்\nமண்புழு மன்னாரு: பரோட்டாவுக்கு சவால் விடும் தினை\nவீட்டுக்குள் விவசாயம் - 18\n‘இயற்கை வேளாண்மையில் காய்கறிகள் சாகுபடி மற்றும் மண் நலம்.’\nகொட்டித் தீர்த்த மழை...கொண்டாட வேண்டியவர்கள்... திண்டாடிய சோகக் கதை\nமழைக் காலம்...மண் அரிப்பு கவனம்..\nபசுமை விகடன் - 10 Dec, 2015\nவீட்டுக்குள் விவசாயம் - 18\nவீட்டுக்குள் விவசாயம்வீட்டுக்குள் விவசாயம் - 2வீட்டுக்குள் விவசாயம் - 3வீட்டுக்குள் விவசாயம் - 4வீட்டுக்குள் விவசாயம் - 5வீட்டுக்குள் விவசாயம் - 6வீட்டுக்குள் விவசாயம் - 7வீட்டுக்குள் விவசாயம் - 8வீட்டுக்குள் விவசாயம் - 9வீட்டுக்குள் விவசாயம் - 10வீட்டுக்குள் விவசாயம் - 11வீட்டுக்குள் விவசாயம் - 12வீட்டுக்குள் விவசாயம் - 13வீட்டுக்குள் விவசாயம் - 14வீட்டுக்குள் விவசாயம் - 15வீட்டுக்குள் விவசாயம் - 16வீட்டுக்குள் விவசாயம் - 17வீட்டுக்குள் விவசாயம் - 18வீட்டுக்குள் விவசாயம் - 18காய்கறி, பழங்கள், மூலிகை... நகரத்தின் நடுவே ஓர் சோலை\nநஞ்சு இல்லாத காய்கறிகளை வீடுகளிலேயே உற்பத்திச் செய்துகொள்ளும் வகையில்... வீட்டில் விவசாயம் செய்யத் தேவையான தொழில்நுட்பங்களைக் கற்றுத்தரும் பகுதி இது. வீட்டுத்தோட்டத்தில் அனுபவம் வாய்ந்தவர்கள் பகிர்ந்துகொள்ள�\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nமண்புழு மன்னாரு: பரோட்டாவுக்கு சவால் விடும் தினை\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\nகழுகார் நுழைந்ததும், தூத்துக்குடி தொடர்பான கட்டுரைகளை வாங்கி மொத்தமாகப் படித்துப் பார்த்துவிட்டு நிமிர்ந்தார். ‘‘இந்தத் துப்பாக்கிச்சூடு சம்பந்தமாக அதிர்ச்சிகரமான செய்திகள் வரத் தொடங்கியுள்ளன”\nபாஸ்கர் ஒரு ��ாஸ்கல் - சினிமா விமர்சனம்\nகல்லுக்குள்தான் கன்னா பின்னாவென்று ஈரம் இருக்கும் என்று மெசேஜ் சொல்லும் மலையாள ரீமேக் பாஸ்கர்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00379.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pa-thiyagu.blogspot.com/2011/07/1-2-3-4-5-6-7.html", "date_download": "2018-05-26T23:42:54Z", "digest": "sha1:CODLCGSMWY3MNAZKNPHMMMT2SN6CZT54", "length": 6963, "nlines": 176, "source_domain": "pa-thiyagu.blogspot.com", "title": ".: வானவில் கவிதைகள்", "raw_content": "\nஎனது முதல் கவிதைத்தொகுப்பு - டிசம்பர் 2013\nஒருமுறை BIRTHDAY CANDLE-ஐ ஊதுவது மாதிரி ஊதிக்கொண்...\nஆசிர்வதிக்கப்பட்டவர்க்கே கட்புலனாகும் இரண்டு நிலாக...\nஎலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை (10)\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nஇந்தியாவைச் சுற்றி இன்னுமொரு வாரம்\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nOsip Mandelstam_Unpublished Poems_ஓசிப் மெண்டல்ஷ்டாம்-வெளிவராத கவிதைகள்\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nவிருந்தினர் - எண்ணிக்கையில் :\nதமிழ் சந்திப் பிழை திருத்தி :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/Special_Temple.aspx?id=1693", "date_download": "2018-05-26T23:35:40Z", "digest": "sha1:UEN35AU6QDXFBAJ55IMJC7DFNHES6YTO", "length": 5408, "nlines": 93, "source_domain": "temple.dinamalar.com", "title": "Historical Hindu Holy Places - Most Important Temples in India and Tamilnadu", "raw_content": "\n02. விநாயகர் கோயில் (50)\n04. முருகன் கோயில் (112)\n05. ஜோதிர் லிங்கம் 12\n07. பிற சிவன் கோயில் (435)\n08. சக்தி பீடங்கள் (33)\n09. அம்மன் கோயில் (249)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n11. பிற விஷ்ணு கோயில் (241)\n12. ஐயப்பன் கோயில் (20)\n13. ஆஞ்சநேயர் கோயில் (27)\n15. நட்சத்திர கோயில் 27\n16. பிற கோயில் (105)\n19. நகரத்தார் கோயில் (7)\n21. வெளி மாநில கோயில்\n23 ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2014\nகாந்தி - சுய சரிதை\nமுதல் பக்கம் > சிறப்புக்கோயில்கள் > அருள்மிகு க்ஷீரராம லிங்கேஸ்வரர் திருக்கோயில்\nஅருள்மிகு க்ஷீரராம லிங்கேஸ்வரர் திருக்கோயில்\nஇங்குள்ள லிங்கம் பளிங்கு கல்லால் ஆனது. இந்த லிங்கத்தின் பின்புறம் மூன்று கோடுகள் உள்ளதாகவும் இதற்கு ஜடாமகுடம் தரித்து அலங்கரிப்பர் என்பதும் சிறப்பு. அம்மனின் 51 சக்தி பீடங்களில் இது மாணிக்க சக்தி பீடம் ஆகும். .\nஇங்குள்ள லிங்கம் பளிங்கு கல்லால் ஆனது. இந்த லிங்கத்தின் பின்புறம் மூன்று கோடுகள் உள்ளதாகவும் இதற்கு ஜடாமகுடம் தரித்து அலங்கரிப்பர் என்பதும் சிறப்பு. அம்மனின் சக்திபீடங்களில் இது மாணிக்க பீடமாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2005/04/m.html", "date_download": "2018-05-26T23:13:19Z", "digest": "sha1:HLU6DFZQW42R5G3PAL5X76BIJOYU34R3", "length": 19945, "nlines": 319, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: M.வரதராஜுலு கைது", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\nவீடு கட்டுவதிலுள்ள மகிழ்ச்சியும், வூடு கட்டிக்கினு அலைவதிலுள்ள புளகாங்கிதமும்\nசிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம்…\nதூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் மக்கள் என்ற கற்பனை\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nஇன்று செய்தித்தாளைப் புரட்டும்போது கண்ணில் பட்டது இந்தச் செய்தி. M.வரதராஜுலு என்பவர் துபாயில் கைது செய்யப்பட்டு சென்னை அழைத்துவரப்பட்டார். இவருக்கு MV ராஜா, லூயி ஜூலு என்றெல்லாம் வேறு பெயர்கள் உண்டு. நடுவில் பிரெஞ்சுக் குடியுரிமையும் பெற்றுள்ளார்.\nவரதராஜுலு 1996-ல் இந்தியன் வங்கியிலிருந்து ரூ. 200 கோடி பணமோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். ஆனால் போலீஸிடம் மாட்டாமல் சிங்கப்பூர் சென்று அங்கிருந்து பிரான்சு சென்றார். இப்பொழுது ஒன்பது வருடங்கள் கழித்து CBIஇடம் மாட்டிக்கொண்டுள்ளார்.\nநான் 1996ல்தான் இந்தியா திரும்பி வந்திருந்தேன். அப்பொழுது இந்த வழக்கைப் பற்றி நிறையத் தெரிந்துகொள்ள வேண்டிய அவகாசம் ஏற்பட்டது.\nவரதராஜுலுவின் மோசடித் திட்டம் மிகவும் எளிமையானது. முந்திரி விற்பனையை மையமாகக் கொண்டது. அந்த நேரத்தில் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் முந்திரிக்கு நல்ல வெகுமானம் உண்டு. ஆனால் அதே சமயம் இந்த ஏற்றுமதியாளர்கள் இந்தியாவின் வரித்தொல்லைகளிலிருந்து விடுபட விரும்பினர். அதனால் சிங்கப்பூரில் ஒரு வர்த்தக நிறுவனத்தை ஆரம்பிப்பார்கள். (பிரிட்டானியா நிறுவனத்தின் முன்னால் முதலாளி ராஜன் பிள்ளையின் வாழ்க்கைக் கதையைப் படித்தால் இதை முழுவதுமாகத் தெரிந்து கொள்ளலாம்.) அதன்படி இந்திய நிறுவனம் தயாரிக்கும் முந்திரிக்கொட்டைகளை சிங்கப்பூர் நிற��வனம் குறைந்த விலையில் வாங்கும். பின் அதே முந்திரியை எந்தவித மதிப்பையும் கூட்டாமல் அதிக விலைக்கு பிற நாடுகளுக்கு விற்கும். இதனால் இந்தியாவின் வரித்தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். சிங்கப்பூரில் குறைந்த வரிதான்.\nஇங்கிருந்து ஆரம்பித்த வரதராஜுலு அதற்கடுத்த நிலைக்குச் சென்றார். தன்னிடம் வேலை பார்ப்பவர்களை இயக்குனர்களாக வைத்து 'டப்பா கம்பெனி'களை நிறுவுவது. இவையெல்லாம் shell companies. அதாவது இந்த நிறுவனங்களுக்கென அலுவலகம், ஊழியர்கள் என்று எதுவும் கிடையாது. பெயரளவில் கம்பெனிகளாக இருக்கும். வரதராஜுலுவின் சிங்கப்பூர் நிறுவனம் இந்த டப்பா நிறுவனங்களுக்கு முந்திரி ஆர்டர் கொடுக்கும். அந்த ஆர்டரை வைத்துக்கொண்டு இந்தியன் வங்கியில் கடன் வாங்குவார்கள். அதற்கு இந்தியன் வங்கியின் மேல் அதிகாரிகள் - மிக மிக மேலிடம் வரை - உள்கை. அந்தக் கடன் பணத்தை வைத்துக்கொண்டு வரதராஜுலுவின் இந்திய நிறுவனத்திடமிருந்து கை மேல் காசு கொடுத்து முந்திரிகளைக் கொள்முதல் செய்யும் இந்த shell company. இந்த முந்திரியை வரதராஜுலுவின் சிங்கப்பூர் நிறுவனத்துக்கு வரதராஜுலுவுக்குச் சொந்தமான கப்பலில் அனுப்பி வைப்பார்கள். ஆனால் சிங்கப்பூர் சென்றவுடன் வரதராஜுலுவின் சிங்கப்பூர் நிறுவனம் இந்த முந்திரி மோசமான தரத்தில் உள்ளது என்று பணம் கொடுக்காமல் சரக்கைத் திருப்பி அனுப்பிவிடும். உடனே இந்த shell company மேற்படி முந்திரியை மோசமான தரத்தில் உள்ளது என்று அடிமாட்டு விலைக்கு வேறொரு நிறுவனத்துக்கு (அதுவும் வரதராஜுலுவின் மற்றொரு phony நிறுவனம்) விற்றுவிடும். அந்த நிறுவனமோ அதைக் கொள்ளை லாபத்துக்கு வேறொரு வெளிநாட்டு நிறுவனத்துக்கு விற்றுவிடும்.\nநஷ்டமடைந்த shell company இந்தியன் வங்கியிடம் வந்து தான் போண்டியாகிவிட்டதாகவும் அதனால் கடனைத் திரும்பக் கட்ட முடியாது என்றும் கையை விரித்து விடும். அந்த ஷெல் நிறுவனத்துக்கு என்று எந்தச் சொத்தும் இருக்காது. இவையெல்லாம் limited liability companies. எனவே நிறுவன இயக்க்குனர்களை ஒன்றும் செய்ய முடியாது. இந்தியன் வங்கியும் இந்தக் கடனை non-performing asset என்று எழுதி, இழுத்து மூடிவைத்துவிட்டு வேறு வேலையைப் பார்க்கக் கிளம்பி விடுவார்கள்.\nஇப்படியாக இந்தியன் வங்கிக்கு கிட்டத்தட்ட 200 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம். இது, மற்றும் அப்பொழுது வங்கியின் த��ைவராக இருந்த கோபாலகிருஷ்ணன் செய்த சில புரட்டு வேலை ஆகியவற்றால் இந்தியன் வங்கி முற்றிலுமாக அழியப்போனது. அதன்பின் மத்திய அரசு சில கோடிகளை பங்குப்பணமாகக் கொண்டுவந்து அழிவிலிருந்து இந்த வங்கியை மீட்டது.\nஇப்பொழுது வரதராஜுலு கைது செய்யப்பட்டுள்ளார். இனி வரும் நாள்களில் எம்மாதிரியான திருட்டு வேலைகள் மூலம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்று விலாவரியாகத் தகவல்கள் கிடைக்கும். ஆனால் எத்தனை பணத்தை அவரிடமிருந்து மீட்க முடியும் என்று தெரியவில்லை.\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nகட்டாயக் காத்திருப்பில் தலித் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள்\nரெட்ஹாட் எண்டெர்பிரைஸ் லினக்ஸ் 4\n\"ஆணுறை என்ற சொல்லை உருவாக்கியது நாங்கள்தான்\"\nசி-டாக் தமிழ் மென்பொருள் குறுந்தட்டு\nஎஸ்.ஆர்.எம் நிர்வாகவியல் கல்லூரியில் ஒரு நாள்\nபால்ஸ் தமிழ் மின் அகராதி\nஆனந்தரங்கப் பிள்ளை பதிவு பற்றி\nபொன்விழி - ஒளிவழி எழுத்துணரி\nபை பை ஜான் ரைட்\nகண்ணில் படாத நீதிமன்றச் செய்திகள்\nதெஹெல்காவில் விடுதலைப் புலிகள் பற்றி\nசேவாக், தோனி அபார ஆட்டம்\nஇந்தியாவின் வெற்றி மீண்டும் சேவாக், திராவிட் மூலம்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/membership-reaches-25000.17327/", "date_download": "2018-05-26T23:55:01Z", "digest": "sha1:WNWO4TZXQPF4YP6MVU6RJITYBJBHNRDK", "length": 11456, "nlines": 374, "source_domain": "www.penmai.com", "title": "Membership reaches 25000 | Penmai Community Forum", "raw_content": "\n'பெண்மை' - 25000 உறுப்பினர்களை இன்று கண்டதில் மகிழ்வுறுகிறேன்..\nஇன்னும் வளர என் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்..\nஉங்களுடன் நானும் கைக்கோர்க்கிறேன் ப்ரியத்தோழி.. இம்மகிழ்ச்சியை கொண்டாட..\nபெண்மை 25000 உறுப்பினரகள் கொண்ட இந்த நாளில் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.. மென்மேலும் வளர என் வாழ்த்துக்கள்..\nவிழாமல் இருப்பது பெருமையன்று. விழும் போது எல்லாம் எழுவது தான் பெருமை\nபெண்மையில் நானும் ஒரு அங்கமாய் இருப்பதில் பெருமை படுகிறேன், மென் மேலும் பெண்மையின் சேவை தொடர வாழ்த்துக்கள்.\nவிரைவில் ஒரு லட்சம் உறுப்பினர்கள் கொண்டதாக மாற எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்....\nபெண்மை குடும்பத்து உறுப்பினர்கள் 25000 ஆக உயர்ந்ததற்கு எனது மகிழ்ச்சியையும் இன்னும் நிறைய பேர் ப��ண்மையில் இணைந்து பயன் பெற எனது வாழ்த்துகளையும் இங்கு பகிர்ந்து கொள்கிறேன்.\nஎன்னுள்ளே ஏதோ (கதை பகுதி) - Ennullae\nபெண்மையின் இவ்வெற்றியை கொண்டாடுவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.\nநாம் ஜனவரி 27ஆம் தேதியில் தான் 20,000 உறுப்பினர்களை அடைந்ததற்காக நாம் கொண்டாடினோம், இன்று 26ஆம் தேதி, ஒரே மாதத்தில் மேலும் 5000 உறுப்பினர்களை கொண்டதற்காக நாம் நிச்சயம் மகிழ்வுற தான் வேண்டும். இத்தகைய வெற்றியை அளித்த எல்லா உறுப்பினர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\nஇன்னும் மேன்மேல்லும் பெண்மை வளர என் மனமார்ந்த வாழ்த்துகள் இளவரசி அக்கா.\nஉவகை பெருகும் நற்செய்தி...என்றும் உற்சாகத்துடன் உலாவரும் பெண்மை...வளர்ந்து வருகிறாள்...அனைவர்க்கும் நலம் தந்து வருகிறாள்..வாழ்த்துக்கள்..வாழ்த்துங்கள்..\nஎல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவேயல்லாமல் யாதொன்றும் அறியேன் பராபரமே..\nபெண்மை 25000 உறுப்பினர்களை பெற்று வளர்ந்துள்ளது மகிழ்வுக்குரிய தருணம்.\nபெருமையும், பூரிப்பும் கொள்ள வேண்டிய தருணமும் கூட.\nபெண்மை ..யின் தளம் அதன் தனித்தன்மையோடு\nமேலும் இணையத்தில் உலா வர வாழ்த்துக்கள்.\nநினைப்பில் தூய்மையும், சொல்லில் உண்மையும்\nதமிழ் போல் இந்த பெண்மை இணையமும் என்றும் வாழ என் வாழ்த்துகள். நன்றி கவி தோழி நினைவு கூர்ந்ததற்கு.\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00380.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.83, "bucket": "all"} +{"url": "http://ensaaral.blogspot.com/2010/07/blog-post_04.html", "date_download": "2018-05-26T23:30:57Z", "digest": "sha1:3V6RCZHPPKBG24QHFL5AV5DEYUTINCPL", "length": 47188, "nlines": 577, "source_domain": "ensaaral.blogspot.com", "title": "நிலா அது வானத்து மேல!: தமிழ்மண நட்சத்திரமாய் உங்கள் ஸ்டார்ஜன்", "raw_content": "நிலா அது வானத்து மேல\nகனவு காணுங்கள் நன்றாக.., நம் திறமைகள் நிலவொளி போல பிரகாசிக்க..\nதமிழ்மண நட்சத்திரமாய் உங்கள் ஸ்டார்ஜன்\n.. தமிழ்மண நிர்வாகத்தினர் இந்தவார தமிழ்மண நட்சத்திரமாக என்னை தேர்ந்தெடுத்துள்ளார்கள். ரொம்ப சந்தோசமாக உள்ளது. இந்த சந்தோசத்தினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறேன். கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் தமிழ்மணத்திலிருந்து ஜூலை 5ம்தேதி முதல் ஜூலை 12ம்தேதி வரையிலான தமிழ்மண நட்சத்திர வாரத்தில் உங்களை நட்சத்திரமாக தேர்வு செய்துள்ளோம் எ���்ற மின்னஞ்சல் எனக்குள் ஒரு இன்பதிர்ச்சியாக இருந்தது. அந்த திகைப்பிலிருந்து வெளியேற சிறிதுகால அவகாசம் தேவைப்பட்டது.\nநட்சத்திரமாக தேர்வு செய்த தமிழ்மண நிர்வாகத்தினருக்கு உங்கள் அனைவரின் வாழ்த்துக்களுடன் என் நன்றிதனை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ்மண நிர்வாகத்தினர் செய்துவருமிந்த உயரிய சேவையை யாராலும் மறக்க முடியாது. மகத்தான சேவை. பதிவுலகில் வலம்வந்து கொண்டிருக்கும் அத்தனை பதிவர்களுக்கும் ஒரு அங்கீகாரம் கொடுத்து அவர்களின் பதிவுகளை திரட்டி எழுத்துலகில் மின்னுவதற்கு வழிகளை ஏற்படுத்திக் கொடுத்துவரும் தமிழ்மணத்தினருக்கு எத்தனை நன்றிகள் சொன்னாலும் அது ஈடாகாது.\nஆனால் கடந்த சில நாடகளாக பதிவுலகில் நடந்துவரும் தேவையில்லாத சர்ச்சைகளும் குழப்பங்களும் மனதுக்கு வேதனை அளிக்கிறது. தினமும் நூற்றுக்கணக்கான பதிவர்கள் தங்களுடைய படைப்புகளை வெளியிட்டுவருகிறார்கள். இதில் நிறைய புதியவர்கள் எழுத வந்திருப்பது மகிழ்ச்சியான விசயம். அவர்கள் இதையெல்லாம் பார்த்து ஏன்டா நாம் எழுதவந்தோம் என எண்ணி வருந்தும் அளவுக்கு நம்முடைய பதிவுகள் இருக்கக்கூடாது. காலத்தால் அழியாத படைப்புகளாக இருக்கவேண்டும். பிற்காலத்தில் நமது சந்ததியினர் திருப்பிப்பார்க்கும்போது நமது எழுத்துக்கள் அவர்களை ஈர்க்கவேண்டும்.\nநாம் அனைவரும் நமக்கு தோன்றியதை எழுதிவருகிறோம். யாரும் இலக்கியமெல்லாம் படித்துவந்து எழுதவில்லை. அதற்காக, நம்முடைய வலைப்பூவில் இடுகைகள் கொச்சையாகவும் மோசமாக தாக்கியும் இருக்கக்கூடாது. பதிவு எழுதும்போது எழுத்தில் கவனமும் கண்ணியமும் இருக்கவேண்டும். அப்படி கீழ்த்தரமாக எழுதுபவர்களின் பதிவுகளை நாம் எட்டிக்கூட பார்க்ககூடாது.\nஎழுத்து என்பது நமது எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி. உதாரணத்துக்கு பள்ளிக்கூடத்தில் நாம பரிட்சை எழுதும்போது பேப்பரில் நமது எழுத்துதான் ஆசிரியர்களிடம் நம்மைபற்றி பேச வைக்கிறது. பேப்பரை பார்த்தவுடனே தெரிந்துவிடும். நாம் படித்திருக்கிறோமா இல்லையா என்பதை நமது எண்ணங்கள் எழுத்தின்மூலம் சொல்லிவிடும். எழுதியிருப்பதற்கு தகுந்தாற்போல மதிப்பெண்களை பெறுகிறோம். ஆக எழுத்து அவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது.\nஆர்வம், கற்பனை வளம்தான் நமக்கான தூண்டுகோல். அது இல்ல���யெனில் நாம் இந்த உலகில் பிரகாசிக்கமுடியாது.\nசிறுவயதில் எனக்கு படிப்பதில் மிகுந்த ஆர்வம் உண்டு. ஐந்தாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். அந்த சமயத்தில் எங்க வீட்டுக்கு அருகில் ஒரு படிப்பகம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டது. அது சிறிய நூலகம்போல.. தினசரி செய்தித்தாள்கள், பத்திரிக்கைகள் அங்கு வைக்கப்பட்டிருக்கும். எனக்கு அங்கு செல்ல ஆசை. ஆனால் அந்த படிப்பகத்தின் பொறுப்பாளர் என்னைப்போன்ற சிறுவர்களை படிப்பகத்தில் சேட்டைகள் செய்வார்கள் என்று அவர் அனுமதிப்பதில்லை.\nநான் அங்குசென்று, \"சார்சார் நானும் படிக்கணும்ன்னு ஆசையா இருக்கு என்னை உள்ளவிடுங்க சார்\" என்று கேட்டேன். உடனே அவர், \"போலே.. உள்ளப்போயி சேட்ட பண்ணவா.. போ போ.. பாடபுத்தகத்தை படிடா..\" என்றார். \"சார் சார், நா நல்ல படிப்பேன். ஸ்கூல்ல நாந்தான் கிளாஸ் பர்ஸ்ட். என்னை உள்ளபோகவிடுங்க சார்\" என்றேன். அவர் நம்பவில்லை என்று தெரிந்ததும் என்னுடைய மதிப்பெண் அட்டையை எடுத்துக்காட்டினேன். அவர் உடனே மகிழ்ந்து \"தம்பி நீ நல்லா படிக்கிறியே.. இன்னும் நல்லா படிக்கணும்..உங்கப்பா உன்னையை கஷ்டப்பட்டு படிக்கவைக்கிறதுக்கு நீ நல்லா படிச்சி பேர் வாங்கணும். நீ எப்போ வேணுன்னாலும் இந்த படிப்பகத்துக்கு வரலாம்\" என்று அவர் அனுமதி கொடுத்ததும் என்னுடைய மகிழ்ச்சிக்கு அளவில்லை.\nஎன் நண்பர்களிடம் சொன்னதும் அவர்களுக்கும் சந்தோசம். அவர்களும் போகவிரும்பி என்னிடம் \"எலய் சேக்.. அந்த படிப்பக சார்ட்ட சொல்லி எங்களையும் உள்ளபோக அனுமதி கொடுக்கசொல்லுலே ப்ளீஸ் என்றார்கள். சார் அனுமதித்ததும் நானும் அவர்களும் அங்கு சென்று படிப்பது வாடிக்கையானது. எங்களூர் நூலகத்தில் படிக்கஆசை. பள்ளிக்கூடம் விட்டதும் அம்மாவிடம் சொல்லிக்கொண்டு நூலகத்துக்கு சென்று படிப்பேன். அங்கு இருக்கும் நிறைய புத்தகங்களில் ஆர்வமிகுதியால் எதை முதலில் படிப்பது என்ற குழப்பம் பலமுறை ஏற்பட்டிருக்கிறது. சிறிதுகாலத்துக்கு பின் அந்த நூலகத்தை கொஞ்சம் தொலைவில் மாற்றிருந்த காரணத்தால் அம்மாவிடம் அனுமதிபெற்று வாடகைக்கு சைக்கிள் எடுத்துக்கொண்டு சென்று படிப்பேன்.\nநூலக வாசிப்பில் நாவல்களும் இடம்பெறும். விலைக்கு வாங்கிய நாவல்களை ஆர்வமுடன் படிக்கும்போது திட்டுக்கள் விழும். சில நேரங்களில் அந்த புத்தகங்களை ஒளித்துவைத்து விடுவார்கள். பின்னர் அதை தேடிப்பிடித்து மீண்டும் தொடரும் எனது வாசிப்பு. கல்லூரியில் படிக்கும்போது அங்குள்ள நூலக சாரிடமும் பாராட்டுக்களை பெறுவேன். ஆண்டுஇறுதியில் நூலக புத்தகங்களை கணக்கெடுக்கும் பணியில் என்னையும் சேர்த்துக்கொண்டார். அப்படி கணக்கெடுக்கும்போது புத்தக விபரங்கள், புத்தகங்களின்வகை, எந்தவருடம் பிரசுரிக்கப்பட்டது, எங்கெங்கு பதிப்பகங்கள் உள்ளன போன்ற விபரங்களை அறிந்து கொண்டேன்.\nபுதுபுது விசயங்களை பற்றி தெரிந்துகொள்ள நம்முடைய படிப்பு, வாசிப்பு அனுபவ‌ங்கள் கற்றுக்கொடுக்கும். இதனால் நம்முடைய கற்பனைவளத்தைக் கொண்டு நாம் எழுத்துக்களில் பிரகாசிக்கலாம். நம்முடைய தளங்களை படிக்கவரும் அனைவருக்கும் போரடிக்காமல் சுவாரசியமாக இருக்கவேண்டும். கற்பனைதான் சாதனைகளின் மூலதனம் என்று சொல்லலாம்.\nஎனவே நண்பர்களே.. உங்கள் கற்பனைகளுக்கு தீனி போடுங்கள். உங்கள் எழுத்துக்கள் பிறரால் போற்றப்படவேண்டும். எழுத்திற்கு ஒரு கண்ணியம்கொடுங்கள். பிறர் மனம் வருந்தும் அளவுக்கு உங்கள் எழுத்துக்கள் ஆகிடக்கூடாது.\nஎன்னுடைய எல்லாப்பதிவுகளையும் படித்து எனக்கு ஊக்கமும் ஆதரவும் கொடுத்துவரும் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்.\nஎன்னை தமிழ்மண நட்சத்திரமாக தேர்ந்தெடுத்த தமிழ்மண குழுவினருக்கு மீண்டும்மீண்டும் என்னுடைய நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.\nஉங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்த்தவனாக உங்கள் ஸ்டார்ஜன்.\nஇடுகையிட்டது Starjan (ஸ்டார்ஜன்) நேரம் Monday, July 05, 2010\nலேபிள்கள்: அனுபவம், தமிழ்மணம், நட்சத்திர வாரம்\nஆரம்பப் பதிவே தற்போதிய சூழலில் மிக அவசியமான பதிவு ..\nஒரே ஒரு சின்ன வேண்டுகள்.\nபோன வார நட்சத்திர பதிவர் கிருத்திகா, மூன்று நாட்களுக்கு ஒரு முறை தான் பதிவையே திறந்தார் என நினைக்கிறேன், அதிலும் பின்னூட்டம் இட்ட ஒரு வாசகரகளுக்கும் ஒரு அடிப்படை பண்பு என்ற முறையில் நன்றி என்று ஒரு வார்த்தை கூட பதில் அளிக்க வில்லை,\nநீங்களாவது தினமும் பதிவை திறந்து, பின்னூட்டம் இட்ட , படித்த வாசகர்களுக்கு ஒரு வார்த்தை நன்றி சொல்லுங்கள் நண்பரே.\nமுதலில் மனிதனாய் இருக்க கற்று கொள்வோம், பின்பு பதிவர், எழுத்தாளர், எழுத்து சித்தர் எல்லாம்\nவாங்க செந்தில் @ வருகைக்கும் வாழ்த��துக்கும் மிக்க நன்றி.\nவாங்க ராம்ஜி @ வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி . உங்களை போன்றோரின் ஆலோசனைகள் என்னை மேலும்மேலும் ஊக்குவிக்கும்.\nவருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி\nதமிழ்மணம் நட்சத்திரம் என்பது மிக மகிழ்ச்சியான ஒன்று.\nஉங்கள் பதிவுகள் இன்னும் நிறைய நண்பர்களைச் சென்றடைய இது நல்லதொடு வாய்ப்பு\nதீர்க்கமான சிந்தனை, நல்லா எழுதியிருக்கீங்க, வாழ்த்துக்கள்...\n//எழுத்து என்பது நமது எண்ணங்களை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடி. //\n வாய திறந்தா தெரியும் அவங்க எப்படி பட்ட ஆளுன்னு\nஸ்டார்ஜன் = நட்சதிரம் .. வாழ்த்துக்கள்\nஉங்களுக்கு கிடைத்த இந்த அறிய வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்தி கொள்ளுங்கள் ஸ்டார்ஜன்.\nஅடிச்சு ஆடுங்க, சிறப்பான வாழ்த்துக்கள்.\nவாசிப்பின் மகத்துவத்தை உங்கள் அனுபவத்தின் வாயிலாக சொல்லியிருக்கும் விதம் நன்று.\nவழக்கம் போல் அடிச்சு ஆடு\nநல்வாழ்த்துகள் தம்பி, தொடந்து எழுதும் உங்களுக்கு இவ்வாய்ப்பு விரைவிலேயே கிடைத்தது அதற்கான ஒப்புதல் தான்.\nவாழ்த்துக்கள். பதிவு எழுதுவது குறித்து நீங்கள் கூறிய தகவல்கள் மிகுந்த பயன் உள்ளது. நன்றி\nநல்ல சிந்தனையுள்ள உங்களுக்கு என் வாழ்த்துக்கள்\nஉங்களை குருவா அடைஞ்சது பெருமையா இருக்கு.... :))))\nந‌ட்ச‌த்திர‌மாக‌ ஜொலிக்க‌ வாழ்த்துக்க‌ள் ஸ்டார்ஜ‌ன்.....\nதங்கள் கருத்துக்களை தமிழ்மணம் வழி நிறைவாக எடுத்துச்சொல்லுங்கள்..\nவாழ்த்துக்கள் சகோதரரே.தமிழ்மண நட்சத்திரமாக ஜொலிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.பதிவுலக வருத்த நிகழ்வுகள் குறித்து தாங்களின் பதிவு மேலும் மகிழ்வைத்தந்தது.இறைவன் நம் அனைவருக்கும் நல்லருளை வழங்குவானாக\nநட்சத்திரமானதற்கு வாழ்த்துகள் ஸ்டார்ஜன். இந்த வாரம் முழுவதும் அட்டகாசமாக பதிவுகளை போட்டு அசத்துங்கள்.\nவாழ்த்துக்கள் வாழ்த்துகள் ஸ்டார்ஜன்.. கலக்குங்க..\nநட்சத்திர நாயகரே நல்வாழ்த்துகள்.. மிக மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து அசத்துங்க ஸ்டார்ஜன்.\nவாங்க கதிர் சார் @ வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி\nவாங்க கல்ப்தமிழன் @ வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி\nவாங்க தோழி @ பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி\nவாங்க ஜெய்லானி @ வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. ரொம்ப மகிழ்ச்சியாக உள்ளது. வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி.\nவாங்க ரோமியோ @ வாழ்��்துகளுக்கு மிக்க நன்றி\nவாங்க ராஜவம்சம் @ பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி\nவாங்க கார்த்திக் சிதம்பரம் @ வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி.\nவாங்க பாரா அண்ணே @ வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி\nவாங்க சித்ரா @ பாராட்டுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி\nவாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்... இந்த பக்கம் நீ... வலைசரத்தில் செந்தில்\nஇன்னும் பல வெற்றிகள் பெற எல்லாம் வல்ல பரம் பொருளை வாழ்த்துகின்றேன்...\nஇன்னும் இது போல பல நட்சத்திர பட்டங்கள் பேர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்\nமனம் நிறைந்த வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்.\nமிகுந்த மகிழ்ச்சி. வாழ்த்துக்கள் ஸ்டார்ஜன்\nவாழ்த்துக்கள் தெரிவித்து ஊக்கமளித்த அனைவருக்கும் என் நன்றிகள்\nடிவிஆர் சார் @ நன்றி\nஅபுல் பசர் @ நன்றி\nவாழ்த்துக்கள் தெரிவித்து ஊக்கமளித்த அனைவருக்கும் என் நன்றிகள்\nஉண்மைத்தமிழன் அண்ணே @ நன்றி\nராமலக்ஷ்மி மேடம் @ நன்றி\nவாழ்த்துக்கள் தெரிவித்து ஊக்கமளித்த அனைவருக்கும் என் நன்றிகள்\nகோவி.கண்ணன் @ ரொம்ப நன்றிண்ணே\n தொடர்ந்தும் தேன் தமிழால் எமைக் கவர்ந்து நட்சத்திரமாக ஜொலிக்க வாழ்த்துக்கள்.\nதமிழ்மண வானில் ஜொலிக்கும் நட்சத்திரத்துக்கு வாழ்த்துக்கள்.\nநட்சத்திர வாழ்த்துக்கள் சொல்லிக்கொண்டிருக்கும் அனைவருக்கும், இனி சொல்லப்போகும் அனைவருக்கும் என் நன்றிகள்.\n//நம்முடைய பதிவுகள் காலத்தால் அழியாத படைப்புகளாக இருக்கவேண்டும்.//\nநூத்துக்கு தொண்ணூத்தியொம்பது பதிவுகள் அப்படித்தானுங்க இருக்குது. ஏதோ ஒண்ணு ரண்டு அப்படியும் இப்படியும் இருக்கலாம். அதப்போயி பெருசா நெனைக்க வேண்டாமுங்க.\nதமிழில் எழுத இங்கே சொடுக்கவும்\nஅழிந்துவரும் சிறுவர் உலகம் - 200வது இடுகை\nஜபல் கராஹ்வில் ஒரு பதிவர் சந்திப்பு\nவரும்வரை காத்திரு..4 - தொடர்கதை\nசென்னை டூ மதுரை - வழி: திருச்சி\nப்ளாக்கரான புளிமூட்டை புண்ணியகோடி 2\nதங்க ராஜா - தொடர் இடுகை\nதமிழ்மண நட்சத்திரமாய் உங்கள் ஸ்டார்ஜன்\nஎல்லாம் நீ., பின்னால் நான்..\nஎங்க ஊரு நல்ல ஊரு - திருநெல்வேலி\nசென்னை டூ மதுரை - வழி: திருச்சி\nவிஸ்வரூபம் தடை - நிரந்தரமானதா..\nஅழிந்துவரும் சிறுவர் உலகம் - 200வது இடுகை\nசவுதியில் கருகிய இந்திய மலர்\nசிம்மாசனம் மறுக்கப்பட்ட சூரியன் மகன். தினமலர் சிறுவர்மலர் - 19.\nநாசரேத் -ஆர்தன் கேனன் மார்காசிஸ்\n\"ஜஸாக்கல்லாஹு ��ைரா\" என்று கூறுபவருக்கு...\nஃபேஸ்புக்கில் பேசியவை - 13\nஇரும்புத்திரை ஜாக்கிசேகர் திரைவிமர்சனம் 2018\nChennai Plaza - சென்னை ப்ளாசா\nவரலாற்றை மாற்றி எழுதும் கீழடி\nஅருள்மிகு தளவாய் மாடசாமி திருவரலாறு\nஎன்னை மாற்றிய இஸ்லாம் - சிறப்பு பயான்\nஅடேய் நீங்கெல்லாம் எங்கேயிருந்துடா வாறீங்க \nதேடல் உள்ள உயிர்களுக்கே தினமும் பசியிருக்கும் ...\nசங்கதாரா (குந்தவையே ஆதித்யனின் கொலையாளி) - கதை விமர்சனம்\nதிட்டமிடப்படாத தனிநபர் வாழ்வாதார திட்டங்களும் தோல்வியும்.\nஅடியார்க்கெல்லாம் அடியார் - வாழ்த்துரை சு.சந்திரகலா\nபதிவர் 'பித்தனின் வாக்கு' இரங்கல் தகவல்\nகுதிங்கால் வலியும், அது குணமான விதமும்.\nதமயந்தி - நிழல் வலை\nஒரு பெண் உள்ளிருந்து இயக்குகிறாள் -(உடல் மனம் மொழி)\nநிலா அது வானத்து மேல\nகாவியத் தலைவன் - கண்கள் கூசும் திரைச்சீலை\nஉலகின் எடை 25 கிராம் ONLY\nபெருவெளிப் பெண் ச. விஜயலட்சுமி கவிதைகள்\nஎல்லா மாலைகளிலும் எரியுமொரு குடிசை ச.விசயலட்சுமி யின் கவிதைகள்\nபுற்றுநோயை கட்டுப்படுத்தும் செந்நிற பானம்\nஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும்\nசென்ற வாரம், இந்தியாவுக்கு நேரம் சரியில்லையாம்....\nதுப்பிய பாக்கு தூளும்,திமுக தொண்டர்களும் பிறகு வவ்வால் இனமும்\nசொட்ட சொட்ட நனையுது.. - தொடர் இடுகை\nஎன் இனிய இல்லம் - பாயிஷா காதர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nadunadapu.com/?p=146776", "date_download": "2018-05-26T23:43:20Z", "digest": "sha1:55YVMGN7OW3CELNJHT6OT4JPX74RN3PH", "length": 13269, "nlines": 177, "source_domain": "nadunadapu.com", "title": "பிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் காலமானார் | Nadunadapu.com", "raw_content": "\nநினைவேந்தல் குழறுபடிகள்: மாணவர்கள் பதிலுரைக்க வேண்டும்\nஈழப் போர் இறுதி தினங்கள் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல் புலிகளின் சரணடையும் முயற்சி: தமிழகத் தலைவர்கள் வழிகாட்டல்\nஜனாதிபதி தேர்தலில் மோதிக்கொள்ளப்போவது யார் – ரொபட் அன்­டனி (கட்டுரை)\n“முள்ளிவாய்க்கால் – மே 18 நினைவு கூரல்”: யாருக்கான களம்\nபிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் சென்னையில் காலமானார்\nபிரபல தமிழ் எழுத்தாளர் பாலகுமாரன் உடல்நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.\nஇரும்புக்குதிரைகள் நாவல் மூலம் தமிழ் இலக்கிய ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பெற்றவர் நாவலாசிரியர் பாலகுமாரன். பிரபல மாத, வார பத்திரிக்���ைகளையும், சிறுகதைகளையும் எழுதி மக்களிடையே நன்கு பரிட்சையமான அவர், கமல்ஹாசன் நடித்த நாயகன் உள்பட 20-க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார்.\nதமிழக அரசின் கலைமாமணி உள்ளிட இலக்கியத்துறை சார்ந்த பல்வேறு விருதுகளை பெற்றுள்ள பாலகுமாரன், சமீப காலமாக உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார்.\nசென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாலகுமாரனின் உயிர் இன்று பிற்பகல் பிரிந்தது. அவருக்கு வயது 71.\nபாலகுமாரனின் மறைவுக்கு எழுத்துலகம் மற்றும் கலையுலகத்தை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.\nPrevious articleகாஸா: அமெரிக்க தூதரக திறப்புக்கு முன்னர் வெடித்த மோதல்கள் – 52 பேர் பலி\nNext articleகர்நாடகாவில் கூட்டணி ஆட்சி – ம.ஜ.த.வுக்கு முதல்வர், காங்கிரசுக்கு துணை முதல்வர் பதவி\n`மருத்துவமனையில் ஜெயலலிதா பேசிய ஒலிப்பதிவின் பின்னணி என்ன\nகாதலுறவை துண்­டித்த காத­லன்: நாக்கை கடித்து துண்டித்து முயற்சித்த காதலி.. மிளகுத் தூள் தூவி விடுவித்த பொலிசார்-(வீடியோ)\n60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் செய்த சில்மிஷம்\nஎதிரி நாட்டவரை போல ஸ்டெர்லைட் போராட்டக்காரர்களை சுட்டுக் கொன்ற போலீஸ்- பதை பதைக்க வைக்கும்...\nஉலகின் ஆறாவது பணக்கார நாடு இந்தியா; மொத்த சொத்து மதிப்பு 8,23,000 கோடி டாலர்\nமேட்டூரில்… காரில் சிக்கிய டூவீலரை 20 கி.மீ. தூரத்துக்கு இழுத்து சென்ற பரபரப்பு காட்சி-(வீடியோ)\nCCTV வீடியோ இணைப்பு… கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன் மோதி இழுத்து செல்லப்பட்ட கார்-...\nஈ.பி.ஆர். எல். எஃப். இயக்கத்தினரின் கட்டாய ஆட்சேர்பும், பயிற்சியும், கொடூர தண்டனைகளும்\nதடபுடலான உபசரிப்பும் கெடுபிடியான கொலைகளும் பாணுக்குள் இருந்த ஆயுதம்\n“தம்பிக்கு ஒரு இழவும் விளங்குதில்லை, நிலமைப்பாடு மோசமாகுது. முழு உலகமும் சோந்து புலிகளை மொங்கப்போகுது”...\nதிருமலை நகரில் இருந்த சிங்களக் குடியேற்றங்களை அப்புறப்படுத்த 24 மணிநேர அவகாசம் கொடுத்த இந்தியப்படையினர்\n‘நானும் பிஸ்டலுடன்தான் திரிகிறேன். புலிகளுக்கு மட்டும்தான் சுடத்தெரியுமோ..’- அமிர்தலிங்கம் (அல்பிரட் துரையப்பா முதல் காமினி...\nஇந்த வார ராசிபலன் மே 21 முதல் 27 வரை 12 ராசிகளுக்கும்\nசிக்கலில் சிக்கவைப்பதில் இவரை மிஞ்ச முடியாதாம்\nமனைவியால் ��ோகத்தை அள்ளும் ஜாதகம் யாருக்கு\nஏழரை சனிக்கு நிச்சயமாக பரிகாரம் செய்ய வேண்டுமா\nகொஞ்சம் நிலவு... கொஞ்சம் நெருப்பு... காற்றில் றெக்கை கட்டிப் பறப்பது போல அவன்/அவள் விரல் கோர்க்கையில் ஜிவ்வென வானத்தில் மிதப்பது போல தோன்றும். காதலின் வாசம் நரம்புகளில் மின்னல் பாய்ச்சி உயிரை உயிரால் உலரச் செய்யும்....\n தாயும் மகளும் செய்யும் ஏமாற்று வேலை\n2017 சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி\nஇரு தார திருமணம் யாருக்கு அமையும்..\nகாமசூத்ரா பொசிஷன் எல்லாம் சரிப்பட்டு வருமா\nகணவனை கொலை செய்ய… பாம்பு வாங்கிய மனைவி..ஆனால்.. அந்த பாம்பு.. .என்ன செய்தது தெரியுமா…\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ulagathamizharmaiyam.blogspot.com/2013/06/blog-post_9.html", "date_download": "2018-05-26T23:11:54Z", "digest": "sha1:PEI3PJLPHXSYWAX3QOVGRAMWFQQPGGVQ", "length": 15127, "nlines": 282, "source_domain": "ulagathamizharmaiyam.blogspot.com", "title": "உலகத் தமிழர் மையம்: இராஜா.தியாகராஜன்!", "raw_content": "\nஉலகத் தமிழர்களின் உறவுப் பாலம் < :: > நிறுவனர்:கிருஷ்ணன்பாலா\nமுகநூலில் நற்றமிழ்ச் சான்றோனாய் வாழும்\nபாவலர் திரு இராஜா.தியாகராஜன் அவர்கள்\n5.6.2013 அன்று இருபத்தைந்தாண்டுக் கால\nஎனதினிய நண்பருக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களைத்\nதெரிவித்து எழுதப்பட்ட கவிதை வாழ்த்து இது:\nஇருபத் தைந் தாண்டுகள் கடந்து\nஇல்லறப் பாதையில் இனிதே நடக்கும்\nஅறிந்து மதிக்கும் செந்நாப் பாவலர்\nஇராஜாதி யாக ராஜன்; என்\nஇதயம் பதிந்த இனிய நண்பர்;\n’இராஜாதி ராஜன்’ என்றே வாழ\nஇதய வாழ்த்தை இங்கே பதித்தேன்:\nஆணவம் அறியா எளிய அறிஞன\nஉன்னரும் இல்லறம் ஓங்கி இருந்து;,\nஉன்பெயர் என்றும் நிலைத்தே இருக்க\nதமிழ்போ லினித்து தவறுகள் கசக்கத்\nதரும்உன் எழுத்தின் ரசிகர்கள் யாரும்\nஅமிழ்தென உனது நட்பினை அடைந்தார்;\nஅடியேன் கூட அவ்வண்ணம் தான்\nதமிழணங் கென்னும் தாயைப் போற்றித்\nதவறா துரைக்கும் நின் கவிதைகள்;\nஇமயச் சிகரம் ஏற்றிடும் உணர்வுகள்;\nஇதுதான் நினது செந்தமிழ்ப் பற்று\nஎன்றும் நினது இல்லறம் விரிந்து\nஎல்லாத் திசையிலும் நற்புகழ் அடைந்து\nகுன்றா வளமும் கோபுர வாழ்வும்\nகொட்டிக் கிடக்கும் செல்வமும் தழைக்க\nவாழ்க்கைத் துணைவியும் வைகைச் செல்வனும்\nவற்றா நதிகள் எனஉனக் கமைந்து\nஆழ்கடல் போன்ற அமைதியும் வெற்றியும்\nஆண்டவன் அருள வேண்டுகின் றேனே\n(இலக்கியத் தேனீக்களின் ஏகாந்த வனம்)\nதாலியை அறுக்கச் சொல்��ும் மூடனே\nஅவதூறு: ஒரு அபத்தமான விளக்கம்\nபாரதி பாடல்: சிறு பாடபேதம்\nஅருமை நண்பர்களே, பாரதியின் பக்தர்களே வணக்கம். இன்று மகாகவி பிறந்த நாள். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று அவன் பாடியதற்கேற்ப, அவனைப் ...\nநண்பர்களே , ” எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் , வேறொன்றறியேன் பராபரமே ” என்றார் தாயுமானவர் . இதன் பொருள் : த...\nஅ றிவார்ந்த நண்பர்களே , வணக்கம். தர்மபுரி ’திவ்யா - இழ ’ வரசன்’ காதல் விவகாரத்துக்குப் பிறகு ஊடகங்களில் அதிகம் அலசப்பட...\nநண்பர்களே, தமிழ் அமுதச் சுவையை,அருளோடும் பொருளோடும் அள்ளித் தந்து விட்டுச் சென்ற அருளாளர்களில் அவ்வை நமக்குத் தலையாயவள். ஆத்திச்ச...\nமதுரை ஆதீனத்தின் ஈனச் செயல்\nஅறிவார்ந்த நண்பர்களே, தமிழ்நாட்டின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்று மதுரை ஆதீனம். திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டு சைவமும் தமிழும...\nந ண்பர்களே, ‘POKE' என்று முக நூலில் ( Facebook) ஒரு ‘ சொடுக்கி ’ இருக்கிறது . அதன் பொருள் எ ன...\nகவிச் சூரியன் உதித்த நாள்\nபாரதி என்னும் பாட்டன் (பிறப்பு: 11.12.1882) -------------------------------------- அறிவார்ந்த நண்பர்களே , வணக்கம் . “ தேடி...\nமோடி : ஒரு பார்வை.\nகா ங்கிரஸின் எதிர்ப்பைவிட , முஸ்லீம் தீவிரவாதிகளின் பித்தலாட்டப் பிரசாரங்களில் சிக்கியவர்களின் எதிர்ப்பை விட , பி...\nகாதல் என்னும் காமத் தீ\nஅ றிவார்ந்த நண்பர்களே, காதல் என்னும் காமத் தீயானது தருமபுரி மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட குடிசைகளை எரித்திருக்கிறது . ...\nமறைக்கப்பட்ட வரலாற்றின் மறையாத சாட்சி\nஅ றிவார்ந்த நண்பர்களே, வணக்கம். உலகிற்கெல்லாம் இறைஞானத்தையும் இலக்கிய ஞானத்தையும் எடுத்தோதிய நாடு நமது பாரதம்தான். பிரிட்டிஷ் ராஜ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://unnmaygal.blogspot.com/2012/10/01.html", "date_download": "2018-05-26T23:39:56Z", "digest": "sha1:LSEK2U2RITFJX4CAKCTJANLRXYLWGFHS", "length": 23492, "nlines": 199, "source_domain": "unnmaygal.blogspot.com", "title": "நல்லமல் செய்வோம்.... நற்கூலி பெறுவோம்...01 - உண்மைகள்", "raw_content": "\nஉண்மைகள் ஆவண காப்பகம் தவ்ஹீத் கடந்து வந்த பாதை முஸ்லிம் பெண்மனி இதழ் நல்லமல் செய்வோம்.... நற்கூலி பெறுவோம்...01\nநல்லமல் செய்வோம்.... நற்கூலி பெறுவோம்...01\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் சார்பாக முன்னர் வெளியிட்டு கொண்டிருந்த மாத இதழான ”முஸ்லிம் பெண்மனி” (இப்போது ”தீன்குல பெண்மனி” என்ற பெயரில் வெளிவரு��ிறது) என்ற இத்ழில் சகோதரி. K.M. செய்யது ரபியா ரோஷன் அவர்கள் எழுதிய கட்டுரை.\nஇதழ்:-மார்ச் 2002 துல்ஹஜ் 1422\nதுஆ என்பது ஓர் வணக்கமாகும். நபிமொழி.\nஅறிவிப்பவர்: நுஃமான் இப்னு பஷிர் நூற்கள்: அபுதாவூத், நஸயீ, திர்மிதீ\nதுஆவை அல்லாஹ்விடம் மன்றாடிக் கேட்கும் போது அது நல்லமலாக அமைந்து விடுகிறது. அதே நேரத்தில் அல்லாஹ் அல்லாதவரிடம் துஆக் கேட்டால் நல்லமலாக அமையாது. மாறாக நரகத்திற்கு இழுத்துச் செல்லும் தீய அமலாக மாறி விடும்.\nஅல்லாஹ் கூறுகின்றான் உங்கள் இறைவன் கூறுகிறான். என்னையே நீங்கள் பிரார்த்தியுங்கள். னான் உங் (கள் பிராத்தனை) களுக்கு பதிலளிக்கிறேன். எவர்கள் என்னை வணங்குவதை விட்டும் பெருமையடித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள் சிருமையடைந்தவர்களாக நரகத்தில் நுழைவார்கள். (அல்குர்ஆன் 40:60)\nசகல வல்லமை படைத்த அல்லாஹ்\nநம்மை படைத்து பரிபக்குவப்படுதி அனைத்து வசதிகளையும் ஏற்படுத்தித் தந்துள்ளான். இப்படியிருந்தும் அவனுக்கு நாம் மாறு செய்து விடுவதால் அவனை நெருங்க இயலாது என்றும் நேரடியாக பேசுவதற்கு நமக்கு எவ்வித்த் தகுதியும் கிடையாது என்றும் அவன் வானத்தில் இருப்பதால் நாம் கேட்பது அவனுக்கு விளங்காது என்றும் அவனிடம் முறையிட வேண்டும் என்றால் நல்லவர்களிடம் மன்றடித் தான் கேட்க இயலும் என்றும் எண்ணுவதால் தான் அல்லாஹ்விடம் பிரார்த்திக்காமல் அல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்திக்கின்றார்கள். அல்லாஹ்வின் வல்லமையும் ஆற்றலையும் புரிந்து செயல்பட்டால் அல்லாஹ்விடம் மட்டுமே கையேந்தி நற்பயன் அடைந்து வெற்றியடைய இயலும்.\nஅல்லாஹ் அல்லாதவர்களிடம் பிரார்த்தனை செய்ய ஒரு லாஜிக் கூறுகிறார்கள்.\nதோசை சுட வேண்டும் என்றால் தோசை மாவும், அடுப்பும் இருந்தால் மட்டும் போதாது தோசை சுடும் கல் தேவை. தோசை மாவை அப்படியே அடுப்பில் ஊற்றினால் அது தோசையாக மாறாது. கருகி நாசமாகிவிடும்.\nஅதுபோல அல்லாஹ்வை அடைய நேரடியாக செல்லக் கூடாது தோசைக் கல்லை எப்படி பயன்படுத்துகிறோமோ அது போல அவ்லியாக்களைப் பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள்.\nஇவ்வுதாரணம் சரி என்று எடுத்துக் கொண்டால் அவர்கள் இன்னொரு விஷயத்தையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். நெருப்பில் நேரடியாக மாவை ஊற்றினால் தோசை கிடைக்காத்தோடு நெருப்பும் அணைந்து விடும். அப்படியானால் அவ்லி��ாக்கள் இல்லாமல் நேரிடையாக கேட்டால் அல்லஹ் அழிந்து விடுவானா (நவூதுபில்லாஹ்). உதாரணமும் உருப்படியில்லை என்பதை கவனிக்க\nஅல்லாஹ் தன்னிடமே பிரார்த்திக்கச் சொல்கிறான். அதற்கு பதில் தருவதாகவும் கூறுகிறான். அப்படியிருக்க ஏன் அடுத்தவரிடம் துஆ கேட்க வேண்டும்.\n) எனது அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால் நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு நான் பதிலளிக்கிறேன்.அவர்கள் என்னிடமே கேட்கட்டும். என்னையே நம்பட்டும். அவர்கள் நேர்வழியடைவார்கள் (எனக் கூறுவீராக) (அல்குர்ஆன் 2:186)\nபிடறி நரம்பை விட சமீபமாக அல்லாஹ் இருக்கிறான். அல்லாஹ் கூறுகின்றான்.\n‘‘நிச்சயமாக நாம் மனிதனைப் படைத்தோம். அவன் மனம் அவனிடம் என்ன பேசுகிறது என்பதையும் நாம் அறிவோம். அன்றியும் பிடறி நரம்பை விட அவனுக்கு மிக அருகில் நாம் இருக்கிறோம். (அல்குர்ஆன் 50:16)\nநாம் பாவம் செய்தால் அல்லாஹ் துஆவை ஏற்க மாட்டான். எனவே தான் அவ்லியாக்களிடம் செல்கிறோம் என்பவர்களுக்கு அல்லாஹ் தரும் பதில்:\nதமக்கு தானே வரம்பு மீறி நடந்து கொண்ட எனது அடியார்களே அல்லாஹ்வின் அருளில் நீங்கள் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னிக்கிறான். அவன் மிக்க மன்னிப்பவன். மிக்க கருணையுடையவன்.\nஅல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள். நிச்சயமாக வழிகெட்டவர்கள் தாம் அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழப்பார்கள் (அல்குர்ஆன் 15:56)\nநாம் யாரை அழைக்கின்றோமோ அவர்கள் நம்மைப்போன்றவர்களே அவர்களால் நமக்கு எந்த உதவியும் செய்ய இயலாது.\n‘‘நிச்சயமாக அல்லாஹ்வையன்றி எவர்களை நீங்கள் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள். அவர்கள் உங்களுக்கு பதிலளிக்கட்டும். (அல்குர்ஆன் 7:194)\nஅவனையன்றி நீங்கள் யாரைப் பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெறமாட்டார்கள்.\nபிரார்த்தனை கையேந்திக் கேட்கும் போது வெறுமனே திருப்பியனுப்ப அல்லாஹ் வெட்கப்படுகிறான்.\n‘‘ஒரு அடியான் அல்லாஹ்விடம் கையேந்திக் கேட்கும் போது வெறுங்கையாக திருப்பியனுப்ப இறைவன் வெட்கப்படுகிறான் என நபி(ஸல்) கூறியுள்ளார்கள்.\nஅறிவிப்பவர்: ஸல்மான் பாரிஸி (ரலி) நூற்கள்: அஹ்மது, அபூதாவூது, திர்மிதீ\nபாவமான காரியத்திற்காக துஆ கேட்கக்கூடாது. வட்டி வியாபாரம் ஒருவன் நட்த்தினால் ஹராம். இதில் எனக்கு அதிக பரக்கத்தைத் தா என துஆ செய்தல் கூடாது. அது போல் நமது உறவினரில் எவராவது நல்ல வசதி படைத்தவராக இருக்கும் போது அவர் மேல் பொறாமையடைந்து அவர் வியாபாரத்தில் நொடித்தலைத்தா\n‘‘எதையாவது அல்லாஹ்விடம் கேட்டால் அல்லாஹ் அதை கொடுக்காமலிருப்பதில்லை. ஆனால் அவன் பாவமானவற்றையும், உறவினரைப் பகைப்பதாகவும் அவன் பிரஆர்த்திக்காதவரை அவனின் பிரார்த்தனைக்கு அல்லாஹ் பதிலளிக்கிறான். என்று நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.\nஅறிவிப்பவர்:அபூஹுரைரா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதீ\nநாம் கேட்கும் துஆக்கள் அனைத்தும் அங்கீகரிக்கப்படும் என்றாலும் சில நேரங்களில் கேட்கும் துஆ பலனளிப்பவையாக அமையும். அது எந்தெந்த நேரங்கள் என பார்ப்போம்.\nஇதன் தொடர்ச்சி இன்ஷா அல்லாஹ் விரைவில் ......\nநல்லமல் செய்வோம்.... நற்கூலி பெறுவோம்...02 படிக்க...\nஉடுமலை மஸ்ஜிதுத் தக்வா பள்ளிவாசலில் 10.08.2012 அன...\nஇணைவைக்கும் சகோதர, சகோதரிகளுக்கு அழகிய அறிவுரைகள\nநல்லமல் செய்வோம்.... நற்கூலி பெறுவோம்...01\nதமிழக முஸ்லிம் ஜமா அத்தார்கள் கவனத்திற்கு...\nதவ்ஹீத் கடந்து வந்த பாதை\nஉடுமலை மஸ்ஜிதுத் தக்வா பள்ளிவாசலில் 10.08.2012 அன...\nஇணைவைக்கும் சகோதர, சகோதரிகளுக்கு அழகிய அறிவுரைகள\nநல்லமல் செய்வோம்.... நற்கூலி பெறுவோம்...01\nதமிழக முஸ்லிம் ஜமா அத்தார்கள் கவனத்திற்கு...\nஅவசியம் பார்க்க வேண்டிய தளம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/cooking/11", "date_download": "2018-05-26T23:41:16Z", "digest": "sha1:KZC7LCH5WL7ZSI3BCI4RWLPWMJVKNKEG", "length": 11423, "nlines": 297, "source_domain": "www.arusuvai.com", "title": " ஆரோக்கிய உணவுகள் | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nஆரோக்கியமாய் வாழ்வதற்கு ஏற்ற உணவு வகைகள் பல்வேறு பிரிவுகளின் கீழ் பட்டியலிடப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு உகந்த உணவுகள், கர்ப்பிணிகளுக்கு ஏற்ற உணவுகள் என பலவகை உணவுகளின் செய்மு���ைகள் விரிவாக, தெளிவான படங்களுடன் கொடுக்கப்பட்டுள்ளன.\nவகை: எண்ணெய் குறைவான உணவு...\nவகை: குறைந்த கலோரி உணவுகள...\nவகை: குறைந்த கொழுப்பு உணவ...\nவகை: இதய நோயாளிகளுக்கான உ...\nவகை: எண்ணெய் குறைவான உணவு...\nவகை: குறைந்த கலோரி உணவுகள...\nவகை: குறைந்த கொழுப்பு உணவ...\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\n48 நிமிடங்கள் 43 sec முன்பு\nஒரு மணி நேரம் 18 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 41 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 5 நிமிடங்கள் முன்பு\n13 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு\n13 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்பு\n1 நாள் 32 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/crafts/188", "date_download": "2018-05-26T23:30:21Z", "digest": "sha1:5VA2NHXEA73NSZHS3FB4Y4HXMDTZBDTG", "length": 6359, "nlines": 147, "source_domain": "www.arusuvai.com", "title": " காகித வேலை | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nபிரிவு : காகித வேலை\nபிரிவு : காகித வேலை\nபிரிவு : காகித வேலை\nபிரிவு : காகித வேலை\nபிரிவு : காகித வேலை\nபிரிவு : காகித வேலை\nபிரிவு : காகித வேலை\nபிரிவு : காகித வேலை\nபிரிவு : காகித வேலை\nபிரிவு : காகித வேலை\nபிரிவு : காகித வேலை\nபிரிவு : காகித வேலை\nபிரிவு : காகித வேலை\n3 இன் 1 - பார்ட்டி...\nபிரிவு : காகித வேலை\nபிரிவு : காகித வேலை\nவண்ண வண்ண காகிதப் பொருட்கள். ►►\nஎளிதாய் செய்யக்கூடிய அலங்காரப் பொருட்களின் தொகுப்பு. ►►\nபின்னல் வேலைப்பாடு செய்முறை விளக்கங்கள். ►►\nகண் கவரும் மெஹந்தி டிசைன்கள் ►►\nஎளிதாய் செய்யக்கூடிய பரிசுப் பொருட்கள் ►►\n5 மணிநேரம் 28 நிமிடங்கள் முன்பு\n5 மணிநேரம் 58 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 21 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 56 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 8 நிமிடங்கள் முன்பு\n14 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு\n18 ம���ிநேரம் 30 நிமிடங்கள் முன்பு\n18 மணிநேரம் 32 நிமிடங்கள் முன்பு\n1 நாள் 5 மணிநேரம் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2012/08/blog-post.html", "date_download": "2018-05-26T23:33:25Z", "digest": "sha1:63CYJW5ZDK4FQS7U2YCND5CAM2ISEEFR", "length": 9721, "nlines": 165, "source_domain": "www.astrosuper.com", "title": "/> சனி வக்ர நிவர்த்தி ராசிபலன் | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nசனி வக்ர நிவர்த்தி ராசிபலன்\n16.5.2012ல் துலாம் ராசியில் இருந்து பின்னோக்கி கன்னி ராசிக்கு சென்ற சனி மீண்டும் இன்று முதல் துலாம் ராசிக்கு மாறியிருக்கிறார்..அதாவது சனி வக்ர நிவர்த்தி ஆகியிருக்கிறார்..சனி பெயர்ச்சி அன்று உங்கள் ராசிக்கு என்ன பலன் படித்தீர்களோ..அது இனிமேல்தான் பலன் தரும்..மீன ராசிக்காரங்களுக்கு தலை சுத்துதா.. கவலைப்படாதிங்க..தைரியம்,தன்னம்பிக்கையால் சமாளிப்போம்..இன்று மாலை முடிந்தால் அனுமன் ஆலயத்திலோ,விநாயகர் ஆலயத்திலோ நல்லெண்ணெய் தீபம் ஏற்றுங்கள்\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ; லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் நின்றால...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அதை தீர்க...\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nவாஸ்து வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமைய வேண்டும் . முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவட...\nகஞ்��மலை சித்தர் கோயிலில் தங்கம்;இரசவாதம்வியப்பான த...\nசித்தர் திருமூலர் சொன்ன செம்பை தங்கமாக்கும் ரசவாத ...\nஎம்.ஜி.ஆர் சாப்பிட்ட தங்கப்பஸ்பம் தயாரிப்பது எப்பட...\nகுரு ஜாதகத்தில் இருக்கும் ராசி பலன்\nஜாதகத்தில் புதன் இருக்கும் ராசிபலன்\nஜோதிடம்;நாகதோசம் இருந்தால் திருமணம் நடக்காதா\nஆவணி மாத ராசிபலன் பாகம் 2\nஜோதிடம்;ஜாதகத்தில் புதன் இருக்கும் ராசியின் பலன்;\nபுலிப்பாணி ஜோதிடம்;ராகு தரும் ராஜயோகம்\nதிருமணம் லேட்டாக காரணம் சனி\nஜாதகத்தில் செவ்வாய் அமர்ந்த ராசிபலன்\nஜாதகத்தில் சந்திரன் நிலை..அவர் இருக்கும் ராசிபலன்\nஜாதகத்தில் சூரியன் இருக்கும் ஸ்தான ராசி பலன்\nஜோதிடம் என்றால் ரொம்ப பிடிக்கும்\nதிருமணம் உடனே நடைபெற ஒரு சக்திவாய்ந்த மந்திரம்\nசித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்\nசனி வக்ர நிவர்த்தி ராசிபலன்\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/television/sun-tv-cancelled-serials-telecast-due-heavy-flood-037892.html", "date_download": "2018-05-26T23:42:27Z", "digest": "sha1:CONDQADADNRZR7ONROAHMNJ3YAOWCMR3", "length": 16065, "nlines": 157, "source_domain": "tamil.filmibeat.com", "title": "மழையால் மக்களுக்கு இப்படியும் ஒரு நன்மை... சன் டிவியில் கேன்சலான பிரியமானவள், வாணி ராணி | Sun TV cancelled serials telecast due to heavy and flood - Tamil Filmibeat", "raw_content": "\n» மழையால் மக்களுக்கு இப்படியும் ஒரு நன்மை... சன் டிவியில் கேன்சலான பிரியமானவள், வாணி ராணி\nமழையால் மக்களுக்கு இப்படியும் ஒரு நன்மை... சன் டிவியில் கேன்சலான பிரியமானவள், வாணி ராணி\nசென்னை: சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் தொடர்ச்சியாக மழை கொட்டித்தீர்த்தது. எங்கு பார்த்தாலும் தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்கள் என பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களின் இயல்பு வாழ்க்கையை மழை வெள்ளம் புரட்டிப்போட்ட நிலையில் சினிமா, சீரியல் படப்பிடிப்புகளும் கடந்த ஒருவாரமாகவே நடைபெறவில்லை. இதனால் சன்டிவியில் சில சீரியல்கள் நேற்று ஒளிபரப்பாகவில்லை. அடாது மழையிலும் விடாது சீரியல் பாக்கும் மக்களுக்கு இது சற்றே ஏமாற்றத்தை அளித்தது என்றே கூறவேண்டும்.\nமழை... அடை மழை... இது விடாத மழை... இது கனமழை... பேய்மழை... என்று டி. ராஜேந்தர் பாணியில் சொல்லும் அளவிற்கு 40 மணிநேரம் கொட்டியது கனமழை. ஏரி, குளங்கள் நிரம்ப, ஆறுகளில் வெள்ளம் பெருக்கெடுக்க, சென்னை நகரை கபளீகரம் செய்தது வெள்ளம்.\nகுடியிருப்புகளின் கீழ் பகுதிகளை வெள்ளம் மூழ்கடிக்க இரண்டாவது மாடி, மொட்டைமாடி என தஞ்சமடைந்தனர் மக்கள். டிவி, ப்ரிட்ஜ், என பல வீட்டு உபயோகப் பொருட்களை விட்டு விட்டு உடுத்திய துணியோடு வெளியேறியவர்கள் பலர். மின்சாரம் இல்லை, பால் இல்லை, குடிக்க தண்ணீர் இல்லை என பல இல்லைகளுக்கு மத்தியில் உயிராவது மிஞ்சியதே என்று அழுதுகொண்டே வெளியேறினர் மக்கள்.\nவிடாத மழையில் படப்பிடிப்புகளை நடத்த முடியவில்லை. இதனால் சினிமா, சீரியல் படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. சூட்டிங் முடிந்து தயாராக இருந்த பல சிரியல்களிலும் டப்பிங் பேச ஆட்கள் வர முடியாத நிலை ஏற்பட்டது.\nசன் டிவியில் தெய்வமகள் தொடர் கடந்த இரண்டு தினங்களாவே நொண்டியடிக்கிறது. ஒரு எபிசோடில் விளம்பர இடைவேளை வரைதான் ஒளிபரப்பானது. அதுவும் முதல்நாள் போட்டதையே மறுநாளும் போட்டு ஒருவழியாக ஒப்பேத்தினர்.\nசீரியலில் நடிக்க ஆள் வராவிட்டால் இவருக்கு பதில் இவர் என்று போடுகின்றனர். ஆனால் டப்பிங் ஆள் மாற்றியதால் சீரியலில் அண்ணியார் கதாபாத்திரத்தின் கெத்தே கெட்டுப்போய்விட்டது என்கின்றனர் தெய்வமகள் சீரியல் ரசிகர்கள்.\nதொடர்ந்து பெய்து வரும் அடைமழைக்கு பிரியமானவள் தொடரில் படியில் ஏறவைத்து ஒரு விளம்பர இடைவேளை விட்டனர். அவர்களையே மெதுவாக இறங்கவைத்து எபிசோடை முடித்தனர். நேற்றோ முற்றிலுமாக நிறுத்திவிட்டனர். காரணம் மழைதான் என்கின்றனர்.\nஇதேபோல சன்டிவியில் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் வாணி ராணி, ஆதிரா ஆகிய சீரியல்களும் ஒளிபரப்பாகவில்லை. அதற்கு பதிலாக திரைப்படம் ஒளிபரப்பானது.\nசுடச் சுட சுட்ட விஜய் தெறி\nகடந்த நவம்பர் மாதம் இதேபோல மூன்று நாட்கள் அடைமழை பெய்த போதும் பல திரைப்படங்களின் படப்பிடிப்புகள் மற்றும் சினிமா நிகழ்ச்சிகள், சீரியல் படப்பிடப்புகள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் விஜய் நடித்த தெறி திரைப்படத்தின் சண்டை காட்சிகளை லைவ் ஆக படம் பிடித்தனர். இந்த படத்தை இணையதளத்திலும் உலாவ விட்டனர்.\nமழை, வெள்ளத்தால் செய்தி சேனல்களின் காட்டில்தான் அடை மழை, டி.ஆர்.பி அவர்களுக்குத்தான் எகிறியுள்ளது. பள்ளி மாணவர்கள் கூட டிவியில் செய்தி சேனல்களை பார்த்தனர். புதிய தலைமுறை, ஜெயாடிவி, வேந்தர் டிவி சேனல்களுக்கும் வெள்ளம் வரவே அவர்கள் ஒளிபரப்பை நிறுத்த, பாலிமர், நியூஸ் 7, சன்நியூஸ் காட்டில் அடை மழை கொட்டியது என்றே கூறவேண்டும்.\nமழையில வெந்து நொந்து இருக்க உங்களுக்கு டிவி சீரியல் ரத்தானது ஒரு செய்தியா என்று கேட்கிறது காதில் விழுகிறது. மழையால் இப்படியும் ஒரு நன்மை என்று கூறவே இந்த செய்தி வாசகர்களே. என்ஜாய் பண்ணுங்க.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nமூதேவி... நாசமா போறவளே... நல்லசாவே வராது... தெய்வ (நாராச) மகள்\nபாம்பு நடிகைக்கும் பேய் நடிகைக்கும் நிஜமாவே சண்டையாமே\n9 வயது பொடியனுக்கு திருமணம், முதல் இரவு: சர்ச்சை சீரியலை நிறுத்திய டிவி சேனல்\nபிரபல டிவி சீரியலுக்கு எதிராக தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் புகார்\nவானவில் டிவியில் ஓம் நமோ நாராயணா\nகொலை கொலையாய் நடக்கும் குல தெய்வம்... அலமு கல்யாணம் என்னவாகும்\nகுடுமிபிடி சண்டையை அடுத்து டிவி சீரியலுக்கு கும்பிடு போட்ட சபீதா ராய்: கை கொடுத்த விஷால்\nஅதே யானை போஸ்: பாகுபலி பிரபாஸ் போன்று மாஸ் காட்டும் கார்த்திகா, இது படம் அல்ல...\nஜீ தமிழில் பூவே பூச்சூடவா, யாரடி நீ மோகினி - புத்தம் புதிய சீரியல்கள்\nகுஷ்புவின் நிஜங்கள் அவுட்.. மகாலட்சுமி, சுமங்கலி, விதி... வரிசைகட்டும் புது சீரியல்கள்\nஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஐந்து சீரியல் பாரு அதிர்ஷ்டசாலி யாரு போட்டி\nகங்கா, நந்தினி, நீலி, காக்க காக்க, பைரவி: டிவியில் தொடரும் அமானுஷ்ய தொடர்கள்\nஎஸ்.வி. சேகரின் 'படுக்கை போஸ்ட்'டை எழுதியவரின் வீடு முன்பு தமிழ் பெண்கள் போராட்டம்\n'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'... தியேட்டர் கிடைக்காததால உண்மையிலேயே கிளம்பிட்டாங்க\n: புளூ சட்டையை விளாசிய கிருத்திகா உதயநிதி\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில��� Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00381.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannanvaruvan.blogspot.com/2016/09/blog-post_4.html", "date_download": "2018-05-26T23:33:05Z", "digest": "sha1:FAGQAH2LRDBLMOEIYGLVKXCZBSCCSWBS", "length": 23142, "nlines": 143, "source_domain": "kannanvaruvan.blogspot.com", "title": "கண்ணனுக்காக: ஷார்மிக்கு ஏற்பட்ட கொடூரம்!", "raw_content": "\nத்வைபாயனரை அடையாளம் கண்டு கொண்ட மற்ற இளைஞர்களும் ஓடோடி வந்து அவர் கால்களில் விழுந்து ஆசிகளைப் பெற்றனர். அப்போது இருட்ட ஆரம்பித்து விட்டது. என்றாலும் த்வைபாயனர் மனதில் மகிழ்வுடனேயே சுகரைத் தொட்டுத் தொட்டுப் பார்த்தார். அவர் உயரமாகவும், நல்ல கட்டுமஸ்தான உடலுடனும் இருப்பதைக் கண்டு மனதினுள் மகிழ்ந்தார். பின்னர் சுகர் தந்தையைப் பார்த்து, “நீங்கள் எப்படி இங்கே வந்து சேர்ந்தீர்கள் தந்தையே” என்று கேட்டார். “உன்னைக் காணவேண்டும் என்றும் ஹஸ்தினாபுரத்துக்கு உன்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டு கோதுலிக்கு வந்தேன்” என்று கேட்டார். “உன்னைக் காணவேண்டும் என்றும் ஹஸ்தினாபுரத்துக்கு உன்னை அழைத்துச் செல்ல வேண்டும் என்றும் நினைத்துக் கொண்டு கோதுலிக்கு வந்தேன்” என்ற த்வைபாயனர் மகனைப் பார்த்து, “ஆனால் மகனே, நீ எவ்வாறு இங்கே வந்து சேர்ந்தாய்” என்ற த்வைபாயனர் மகனைப் பார்த்து, “ஆனால் மகனே, நீ எவ்வாறு இங்கே வந்து சேர்ந்தாய் ஏன் இங்கே இருக்கிறாய் அதுதான் அனைத்தையும் விட மிக முக்கியமானது\n“தந்தையே, மோசாவுக்குத் தன் தந்தையைப் பிடிக்காது என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள். அந்தத் தலைவன் இருந்தபோது மோசாவுடைய நடமாட்டங்களையும் மற்ற அக்கிரமங்களையும் ஓர் கட்டுக்குள் வைத்திருந்தான். இங்கே தலைமையகத்துக்குக் கூட அவனுக்கு வர அனுமதி கொடுத்ததில்லை. ஆனால் திடீரென பழைய தலைவன் இறந்து அவன் இடத்தில் மோசா அமர்த்தப்பட்டதும், அவன் உடனேயே ஆசிரமங்களுக்குச் செய்தியை அனுப்பினான். நம் ஆசாரியர் கௌதமரிடம் அனைத்து ஆசிரமப் பெண்களையும் தன்னிடம் சரண் அடையச் செய்ய வேண்டும் என்றும் முக்கியமாக அவர்களில் ஷார்மியும் இருக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தினான். ஆனால் நம் மதிப்புக்குரிய ஆசாரியர் அதைச் செய்ய மறுத்துவிட்டார்.” என்றார் சுகர். “அப்படியா இப்போ��ு மோசாவுக்கு என்ன மனக்குறை இருக்கிறதாம் இப்போது மோசாவுக்கு என்ன மனக்குறை இருக்கிறதாம் அனைத்துக் காட்டுவாசிப் பெண்களும் அவரவர் பெற்றோரின் சம்மதத்தோடு தான் ஆசிரமத்து ஆண்களை மணந்து கொண்டிருக்கின்றனர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்குப் பழைய தலைவன் போப்பாவின் சம்மதமும் கிடைத்திருக்கிறது அனைத்துக் காட்டுவாசிப் பெண்களும் அவரவர் பெற்றோரின் சம்மதத்தோடு தான் ஆசிரமத்து ஆண்களை மணந்து கொண்டிருக்கின்றனர். இதில் எந்த சந்தேகமும் இல்லை. இதற்குப் பழைய தலைவன் போப்பாவின் சம்மதமும் கிடைத்திருக்கிறது” என்றார் த்வைபாயனர். “அதோடு இல்லை. அவர்களுக்குத் திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன என்பதோடு அனைவரும் குழந்தைகளையும் பெற்றெடுத்திருக்கின்றனர். முழுக்க முழுக்க ஆரிய சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டனர். இனி என்ன” என்றார் த்வைபாயனர். “அதோடு இல்லை. அவர்களுக்குத் திருமணம் முடிந்து பல வருடங்கள் ஆகிவிட்டன என்பதோடு அனைவரும் குழந்தைகளையும் பெற்றெடுத்திருக்கின்றனர். முழுக்க முழுக்க ஆரிய சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டனர். இனி என்ன அவர்களை ஏன் பிரிக்க வேண்டும் அவர்களை ஏன் பிரிக்க வேண்டும் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ, தெரியவில்லை அடுத்து என்ன நடக்கப் போகிறதோ, தெரியவில்லை” என்றார் த்வைபாயனர் தொடர்ந்து.\nசுகர் மேலும் தொடர்ந்தார். “மறுநாள் மோசா நூற்றுக்கணக்கான காட்டுவாசிகளுடன் வந்து ஆசிரமத்தைச் சூழ்ந்து கொண்டான். ஆசிரமக் குடில்களுக்கு எரியூட்டினான். நம் மதிப்புக்குரிய ஆசாரியர் கௌதமரைக் கொன்றான்.அவருடைய குழந்தைகளையும் கூடக் கொன்று விட்டான். குரு பத்தினி ஷார்மியும் அவருடன் இங்கே வந்து வாழ்க்கை நடத்திய அனைத்துக் காட்டுவாசிப் பெண்களும் சிறைப்பிடிக்கப்பட்டு சாட்டையால் அடிக்கப்பட்டு இங்கே காட்டுவாசிகளின் தலைமையகத்திற்குக் கொண்டு வரப்பட்டனர். மிருகங்களைப்போல் அவர்களை நடத்தினான். ஒருசில ஆசிரமப் பெண்களும், ஆண்களும் எப்படியோ தப்பி ஓடி விட்டனர். அவர்கள் சாம்பல் பிரதேசத்துக்குச் சென்றிருப்பதாகக் கேள்விப் பட்டேன். ஆசிரமம் முழுதும் எரிந்து சாம்பலான பின்னரும் அவர்களின் கொடூரம் நிற்கவில்லை. ஒரு சில ஸ்ரோத்திரியர்களைப் பிடித்துக் கொன்று விருந்து சமைத்துச் சாப்பிட்டார்கள். ஆனால் எங்களை ஏன் விட்டுவிட்டான் என்பது தான் புரியவில்லை. ஒருவேளை இன்றிரவு நடக்கப் போகும் பெரிய விருந்தில் புத்தம்புதிய இளைஞர்களான எங்கள் மாமிசத்தை விருந்தாகப் படைக்கப் போகிறானோ என்னவோ தெரியவில்லை\nசூரியன் மறைந்து கொண்டிருந்தான். அதைச் சுட்டிக்காட்டிய த்வைபாயனர், “நமக்கு மாலை நேர அனுஷ்டானங்களைச் செய்யும் நேரம் வந்து விட்டது. ஆனால் இங்கே குளிக்க வசதி இல்லை குளிக்காமல் எப்படி அனுஷ்டானங்களைச் செய்வது குளிக்காமல் எப்படி அனுஷ்டானங்களைச் செய்வது ஆகவே மௌனமாகக் கடவுளை வேண்டிக் கொள்வோம். நம்மை எதிர்நோக்கி இருக்கும் பிரச்னைகளை நாம் தைரியமாக எதிர்கொள்ள வேண்டிய தைரியத்தைக் கடவுள் நமக்கு அளிக்கும்படி வேண்டுவோம்.” என்றார். ஐந்து பிரமசாரிகளும் த்வைபாயனருடன் சேர்ந்து மௌனமாக தியானத்தில் ஆழ்ந்தனர். அப்போது அங்கே இருந்த மௌனம் திடீரெனக் கேட்ட பேரிகை முழக்கங்களிலும் கொம்புகள் ஊதும் சப்தத்திலும் கலைந்தது. எங்கும் வெற்றி முழக்கம் கேட்டது. காட்டுவாசிகள் அனைவரும் அவர்களுடைய சமுதாயக் கூடத்தில் கூடினார்கள். சிறிது நேரத்தில் அங்கிருந்து கேட்ட சீரான சப்தத்தில் இருந்து அனைவரும் வாத்தியங்கள் முழங்க நடனம் ஆடத் தொடங்கி விட்டார்கள் என்பது தெரிந்தது.\nஅது நிலவில்லாத கருமையான இரவாக இருந்தது. காட்டுவாசிகளின் நடனம் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருக்கையில் எங்கிருந்தோ ஓர் மயில் அகவும் சப்தம் கேட்டது. அப்போது சுகர் த்வைபாயனரிடம், “தந்தையே, இது குருபத்தினி ஷார்மி அவர்களின் குரல்\n” என்று ஆச்சரியத்துடன் கேட்டார் த்வைபாயனர். “ நமக்கு அளிக்கப்படும் உணவு மனித மாமிசமாகவோ அல்லது பசுவின் மாமிசமாகவோ இருக்கக் கூடும். நாம் இரண்டையும் உண்ண மாட்டோம். ஆகவே நாங்கள் உணவே இல்லாமல் இங்கே இருந்து வருகிறோம். நேற்றிரவு நடு இரவு இருக்கும். குரு பத்தினி ஷார்மியும் அவருடன் மற்ற ஆசிரமப்பெண்களும் சேர்ந்து கொண்டு இங்கே உள்ள ஓர் புதருக்கருகே இருக்கும் இடைவெளியின் மூலம் எங்களுக்கு உணவளித்தார்கள். அவர்கள் அனைவரும் ஒருவருக்கொருவர் உறவென்பதால் விஷயம் வெளியே கசியவில்லை. ஆகவே இப்போதும் குருபத்தினி அதே காரணத்துக்காக இங்கே வந்திருக்க வேண்டு��்.” என்றார் சுகர்.\nஅவர்கள் அனைவரும் அந்த வேலியின் மறுபக்கத்து வாயிலுக்கருகே சென்றனர். ஷார்மி அங்கிருந்து உணவைச் சிறிய இடைவெளியின் மூலம் இங்கே உள்ள இளைஞர்களிடம் அளித்தாள். சுகர் ஷார்மியிடம், “அன்னையே, என் தந்தை இங்கே வந்திருக்கிறார்” என்றார். த்வைபாயனரும் ,”அன்னையே, எனக்கு உங்கள் ஆசிகள் தேவை” என்றார். த்வைபாயனரும் ,”அன்னையே, எனக்கு உங்கள் ஆசிகள் தேவை” என்றார். ஷார்மி, “கிருஷ்ணா, என் மகனே” என்றார். ஷார்மி, “கிருஷ்ணா, என் மகனே நீ எப்படி இங்கே வந்து சேர்ந்தாய் நீ எப்படி இங்கே வந்து சேர்ந்தாய்” என்று வினவினாள். அவள் நினைவில் தாய் இல்லாமல் கோதுலிக்கு வந்து சேர்ந்த சின்னஞ்சிறிய கிருஷ்ணனே இன்னமும் நினைவில் இருந்தான். அவளால் வளர்க்கப்பட்டான். பனிரண்டு ஆண்டுகள் அவள் அவனை வளர்த்தாள். த்வைபாயனரைப் பார்த்து ஒரு கணம் தன்னை மறந்து பழைய நினைவில் மூழ்கி இருந்த ஷார்மிக்குத் திடீரென அவள் இழப்பு நினைவுக்கு வந்து மனம் பதறியது. “கிருஷ்ணா, கிருஷ்ணா, என்ன நடந்தது என்பது தெரியுமா” என்று வினவினாள். அவள் நினைவில் தாய் இல்லாமல் கோதுலிக்கு வந்து சேர்ந்த சின்னஞ்சிறிய கிருஷ்ணனே இன்னமும் நினைவில் இருந்தான். அவளால் வளர்க்கப்பட்டான். பனிரண்டு ஆண்டுகள் அவள் அவனை வளர்த்தாள். த்வைபாயனரைப் பார்த்து ஒரு கணம் தன்னை மறந்து பழைய நினைவில் மூழ்கி இருந்த ஷார்மிக்குத் திடீரென அவள் இழப்பு நினைவுக்கு வந்து மனம் பதறியது. “கிருஷ்ணா, கிருஷ்ணா, என்ன நடந்தது என்பது தெரியுமா உன் மதிப்புக்குரிய குருவும் எங்கள் குழந்தைகளும் என் கண்ணெதிரேயே கொல்லப்பட்டனர். எனக்குக் கஷ்டகாலம் மட்டுமல்ல தீய காலமும் ஆரம்பம் ஆகி இருக்கிறது உன் மதிப்புக்குரிய குருவும் எங்கள் குழந்தைகளும் என் கண்ணெதிரேயே கொல்லப்பட்டனர். எனக்குக் கஷ்டகாலம் மட்டுமல்ல தீய காலமும் ஆரம்பம் ஆகி இருக்கிறது இனி நான் என்ன செய்வேன் இனி நான் என்ன செய்வேன்” என்று தழுதழுத்த குரலில் கூறினாள்.\n பழைய விஷயங்களை நினைக்காதீர்கள். இப்போது அவற்றை நினைக்கும் நேரம் அல்ல. கடவுள் அருளால் உங்கள் கிருஷ்ணன் ஆகிய நான் உங்களைச் சந்திக்க இங்கே வந்துள்ளேன்” என்று கருணையுடனும் அளவற்ற பாசத்துடனும் கூறினார் த்வைபாயனர். “கேளுங்கள் தாயே” என்று கருணையுடனும் அளவற்ற பாசத்துடனும் கூறி��ார் த்வைபாயனர். “கேளுங்கள் தாயே க்ரிவியின் படகு எனக்காக யமுனைக்கரையில் காத்துக் கொண்டிருக்கிறது. அரசரின் படகு சாம்பல் பிரதேசத்துக்கு அருகே உள்ளது. மந்திரி குனிகர் அதன் பொறுப்பில் இருக்கிறார். நாம் இந்த இடைவெளியைச் சிறிதே பெரிதாக்கி முதலில் இந்த இளைஞர்களை வெளியே அனுப்ப வழி செய்வோம். உங்களில் எத்தனை பெண்கள் நான் சொல்லும் இந்த வழியைக் கடைப்பிடித்துத் தப்பத் தயாராக இருக்கிறீர்கள் க்ரிவியின் படகு எனக்காக யமுனைக்கரையில் காத்துக் கொண்டிருக்கிறது. அரசரின் படகு சாம்பல் பிரதேசத்துக்கு அருகே உள்ளது. மந்திரி குனிகர் அதன் பொறுப்பில் இருக்கிறார். நாம் இந்த இடைவெளியைச் சிறிதே பெரிதாக்கி முதலில் இந்த இளைஞர்களை வெளியே அனுப்ப வழி செய்வோம். உங்களில் எத்தனை பெண்கள் நான் சொல்லும் இந்த வழியைக் கடைப்பிடித்துத் தப்பத் தயாராக இருக்கிறீர்கள்” என்று கேட்டார் த்வைபாயனர்.\n“இங்கே இருக்கும் நாங்கள் மட்டுமில்லாமல், இன்னும் சிலரும் காத்திருக்கின்றனர்.” என்றாள் ஷார்மி. “இங்கே மோசாவால் அவர்கள் வாழ்க்கை நரகமாகத் தான் இருக்கப் போகிறது. அவன் இந்தப் பெண்களின் மூக்கையும், மார்பகங்களையும் வெட்டப் போகிறான். இளம்பெண்கள் இங்குள்ள காட்டுவாசிகளிலேயே முரடர்கள் கைகளில் சிக்கிக் கொண்டு திண்டாடப் போகின்றனர். ஆனால் நாங்கள் அனைவரும் புனிதமான அக்னிக்கு வாக்குறுதி கொடுத்திருக்கிறோமே எங்களை மணந்து கொண்டு எங்களுக்கு நல்வாழ்க்கையைக் காட்டித் தந்த ஸ்ரோத்திரியர்களுக்கு உண்மையாகவும், விசுவாசத்துடனும் நடப்பதாகச் சத்தியம் செய்திருக்கிறோமே எங்களை மணந்து கொண்டு எங்களுக்கு நல்வாழ்க்கையைக் காட்டித் தந்த ஸ்ரோத்திரியர்களுக்கு உண்மையாகவும், விசுவாசத்துடனும் நடப்பதாகச் சத்தியம் செய்திருக்கிறோமே அதுவும் அக்னிக்கு முன்னால் எங்களால் எப்படி இன்னொருவனுடன் இனி வாழ்க்கை நடத்த முடியும் என்னைத் துண்டு துண்டாக வெட்டப்போகிறான் மோசா என்றும் கேள்விப் பட்டேன். செய்யட்டும். என் அருமைப் பிரபு ஆசாரிய கௌதமரும் போய்விட்டார். என் கண்ணின் கருமணிகளான குழந்தைகளும் போய்விட்டனர். இனி நான் இருந்து என்ன செய்வது என்னைத் துண்டு துண்டாக வெட்டப்போகிறான் மோசா என்றும் கேள்விப் பட்டேன். செய்யட்டும். என் அருமைப் பிரபு ஆசாரிய கௌ��மரும் போய்விட்டார். என் கண்ணின் கருமணிகளான குழந்தைகளும் போய்விட்டனர். இனி நான் இருந்து என்ன செய்வது நான் வாழ்வதில் அர்த்தமே இல்லை நான் வாழ்வதில் அர்த்தமே இல்லை” என்றாள் ஷார்மி துக்கத்துடன்.\nகண்ணன் வருவான், ஏழாம் பாகம் யுதிஷ்டிரர்\nஷார்மியின் வெற்றியும், வாடிகாவின் தோல்வியும்\nசுகருக்குத் திருமணம் நடந்ததா, இல்லையா\nசுகனை எனக்குக் கொடுத்து விடு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/qube-issue/", "date_download": "2018-05-26T23:07:57Z", "digest": "sha1:ART3DWLN2WOFXK73UJBDFDRFW6B2T7WD", "length": 8568, "nlines": 73, "source_domain": "tamilscreen.com", "title": "படங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய நிபந்தனை...! - Tamilscreen", "raw_content": "\nHomeBreaking Newsபடங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய நிபந்தனை…\nபடங்களை வெளியிட தயாரிப்பாளர்கள் சங்கம் புதிய நிபந்தனை…\nதியேட்டர்களில் டிஜிட்டலில் திரைப்படங்களை திரையிடும் தொழில் நுட்பத்தை வழங்கும் ‘QUBE’ UFO, SCRABBLE, PXD, SONY, PRO-V, AREOS போன்ற நிறுவனங்கள், அதற்காக மிக அதிகமான தொகையை வசூலிப்பதாக சர்ச்சை எழுந்தது.\nஇந்த கட்டணங்களை குறைக்க வேண்டும் என்றும் தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர்.\nபேச்சுவார்த்தை தோல்வி அடைந்ததால் மார்ச்-1 புதிய திரைப்படங்கள் வெளியிட மாட்டோம் என அறிவித்தனர்.\nஏற்கெனவே அறிவித்திருந்த பட வெளியீட்டு நிறுத்தும் இன்று முதல் துவங்கியது.\nஇந்த பட வெளியீட்டு நிறுத்தத்தை சீர்குலைக்கும் முயற்சியில் சிலர் ஈடுபடக்கூடும் என்பதால் இது குறித்து ‘தமிழ்த்திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம்’ எச்சரிக்கை விடுத்திருக்கிறது.\n“டிஜிட்டல் சர்வீஸ் ப்ரோவைடர்ஸ் உடன் இதுவரை நடந்த பேச்சுவார்த்தையில் நியாயமான வகையில் எந்த வித உடன்படிக்கையும் ஏற்படாததால் இனி அவர்களோடு பேச்சுவார்த்தையிலும் ஈடுபடுவதில்லை என்றும், இது சம்பதமாக இனி திரையரங்க உரிமையாளர்களுடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் முடிவெடுக்கப்பட்டது.\nஇதுவரை தயாரிப்பாளர்கள் செலுத்தி வந்த VPF என்கிற Virtual Print Fee கட்டணத்தினை இனி செலுத்துவது இல்லை என்று முடிவெடுக்கப்பட்டது.\nஇனி handling Charges மட்டுமே செலுத்துவது முடிவெடுக்கப்பட்டது.\nதிரையரங்க உரிமையாளர்கள் சிலர் சொந்தமாக Projector வாங்கி வைக்காமல் Digital Cinema Service Provider என்று அழைக்க கூடிய QUBE, UFO, SCRABBLE, PXD, SONY, PRO-V, AREOS போன்ற நிறுவனங்களிடம் வாடகைக்கு எடுத்து அவர்களது திரையரங்கில் நிறுவியுள்ளார்கள்.\nஅந்த வாடகையை அவர்கள் கட்டாமல் தயாரிப்பாளரை கட்ட வைக்கிறார்கள்.\nதிரையரங்கு உரிமையாளர்களே Projector and Server சொந்தமாக திரையரங்குகளில் வைத்துகொள்ள வேண்டும்.\nஅந்த திரையரங்குகளில் மட்டுமே திரைப்படங்களை வெளியிடுவது என்று முடிவெடுக்கப்பட்டது.\nதயாரிப்பாளர்களின் இந்த நியாயமான கோரிககைகளுக்கு ஆதரவு வேண்டுமாய் திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கம், தெனிந்திய திரைப்பட வர்த்தக சபை, கில்ட், தமிழ்நாடு இயக்குனர் சங்கம், தெனிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சமேளனம் ஆகிய அமைப்புகள் கேட்டு கொள்கிறோம்.\nஇந்த பிரச்சனை சம்பந்தமாக திரையரங்க உரிமையாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஒரு குழு அமைத்தல் என்று முடிவெடுக்கப்பட்டது.\nதயாரிப்பாளர்களின் ஒட்டு மொத்த நலன் கருதி நமது சங்கம் எடுத்திருக்கும் இந்த முடிவினை மீறும் எந்த ஒரு தயாரிப்பாளர் இருந்தாலும் அவர் மீது உடனடியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்’’\nஎன்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.\nஇதுக்கு முன்னே, இப்படியொரு வீடியோவை பார்த்திருக்கவே மாட்டீங்க ….\nரஜினி படத்துக்கு அனிருத் இசை… – தனுஷ் நிலை என்ன\nவிஜய் 62 படத்தில் ஓபிஎஸ் – இபிஸ் வில்லன்\nவசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்… – இன்று படப்பிடிப்பு துவக்கம்..\nவிஜய் 62 படத்தில் ஓபிஎஸ் – இபிஸ் வில்லன்\nவசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்… – இன்று படப்பிடிப்பு துவக்கம்..\nSCOOP NEWS….. காலா ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸ் இல்லை.. – ஜூலைக்கு தள்ளி வைப்பு…\nஒரு குப்பைக் கதை – விமர்சனம்\nஇதுக்கு முன்னே, இப்படியொரு வீடியோவை பார்த்திருக்கவே மாட்டீங்க ….\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://venkatsaranblog.blogspot.com/2010/09/blog-post_06.html", "date_download": "2018-05-26T23:04:55Z", "digest": "sha1:ZFDTWVQKCKIRJFFJZ7VSWADAXP3BGIFJ", "length": 8044, "nlines": 70, "source_domain": "venkatsaranblog.blogspot.com", "title": "Venkat Saran: மங்கையரால் மறுக்கபட்டோர் சங்கம்", "raw_content": "\nஎனக்கு பிடித்தவைகள் என்னை பிடித்தவர்களுக்காக...\nவணக்கம் நண்பர்களே , நான் போன பதிவுல சொன்ன மாதிரி நானும் என் நண்பர்களும் , பொன்னுங்கலால அடிவாங்குனோம் , அசிங்கபட்டோம் , ஆனா அதுக்காக நாங்க வெட்க்கபடமட்டோம், வேதனபடமட்டோம், துக்கபடமாட்டோம் , துயரபடமாட்டோம் , கஷ்டபடமாட்டோம், கவலைப்படமாட்டோம்.\nஎப்படியாவது காதல் கல்யாணம் பண்ணிக்கணும் என்பதுதான் எங்கள் வாழ்வின் உயர்ந்த லட்சியம் ... அதுக்காக நாங்க எவ்வளவு வேணாலும் போராடுவோம் .\nஇருந்தாலும் எங்களுடைய இந்த போராட்டத்துக்கு பக்க பலமா இருக்க சில சங்கங்கள் தேவப்பட்டது அதுக்காக தான் எங்கள் கல்லூரி காலத்துல நாங்க மூனு சங்கங்கள தொடங்கி வெற்றிகரமா இப்ப வரைக்கும் நடத்திட்டு வரோம் , அத பற்றிய சிறுகுறிப்பு ...\n1. கன்னிகளால் கைவிடப்பட்டோர் சங்கம் : இந்த சங்கம் எதுக்குனா நல்லா லவ் பன்னிட்டு இடைல ( வேற இடைய நினைசுக்காதிங்க ) ஏற்பட்ட பிரச்சனையால் பிரிஞ்ச பசங்க, மற்றும் பொன்னுங்கலலா ஏமாற்ற பட்ட பசங்களுக்காக தொடங்கப்பட்டது . நான் இதுல எப்படி சேர்ந்தேனா நான் ஒரு பொண்ண ரொம்ப sincera லவ் பண்ணேன் , அவளும் என்ன பார்த்த சிரிப்பா , பயங்கரமா லுக் விடுவா, சரி நம்ம வண்டிலையும் ஒரு passanger ஏற போகுதேன்னு சந்தோசப்பட்டேன் , ஒருநாள் என் friends என்ன படத்துக்கு கூப்பிட்டாங்க , படத்துக்கு போன காலேஜ் லீவ் போடணும் லீவ் போட்டா அவள பார்க்க முடியாதுன்னு நான் வரலைன்னு சொல்லிட்டு காலேஜ் போனா அவள காணோம் என்னனு விசாரிச்சா அவ அவளோட ஆளோட சினிமாக்கு போயிட்டா , அன்னைக்கு இந்த சங்கத்துல சேர்ந்தவன்தான் இன்னும் வெளிய வரல .\n2. மங்கையரால் மறுக்கபட்டோர் சங்கம் : இந்த சங்கம் one side lovers க்காக உருவாக்கப்பட்டது , figures செட் ஆகாத பசங்களும் , பொண்ணுகிட்ட போய் லவ்வ சொல்லி பல்பு வாங்குன பசங்களுக்கான சங்கம் இது .\n3. மானம் கேட்டோர் மறுவாழ்வு சங்கம் : இந்த சங்கத்தோட முக்கியமான நோக்கமே , பொன்னுன்களால் மானம் கெட்ட பசங்க எக்காரணம் கொண்டும் மனசு விட்டு தங்கள் முயற்சியை கைவிட்ற கூடாது என்ற நல்ல நோக்கத்துக்காக ... சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தி அவர்களை வழி நடத்துற ஒரு பொறுப்பான பணியை இந்த சங்கம் செஞ்சுட்டு வருது .\nஎங்க சங்கத்துல எல்லோர்க்கும் பிடித்த dialougue திரிஷா இல்லேன்னா திவ்யா, பிடிக்காத வசனம் சாரி நான் உன்ன frienda தான் நினைச்சேன் ...... மேற்கண்ட சங்கத்துல சேர உங்களுக்கும் விருப்பம் இருந்தா எனக்கு மெயில் அனுப்புங்க , எனக்கு இப்போ ரயிலுக்கு நேரமாச்சு ...\nஅடடா ... நண்பா சூப்பர்...\nஆனா நாங்கெல்லாம் இந்த சங்கத்தில 5 முன்னாடியே மெம்பர் ஆனவங்க... இன்னும் மெம்பரா தான் ��ருக்கோம்...\nஎங்க சங்கத்துல பென்சன் வாங்குற மூத்த உறுப்பினர்லாம் இருகாங்க மக்கா .\nஉங்கள் லட்சியங்கள் நிறைவேற வாழ்த்துக்கள்\nஎல்லாரும் கேட்டுகோங்க - நானும் யோக்கியன்தான், நானு...\n10000 ஹிட்ஸ் வர மாதிரி எனக்கும் பதிவெழுத தெரியும்\nமாபெரும் பதிவர் சந்திப்பு கூட்டம்\nஇது திரை விமர்சனம் அல்ல\nஎனது வலைதளத்திற்கு அன்புடன் வரவேற்கிறேன் , படியுங்கள் பின்னோட்டமிடுங்கள் ( comments )..Get this Widget .\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jhc-oba.org.uk/node/194", "date_download": "2018-05-26T22:57:32Z", "digest": "sha1:XFGF6KTLGBQ7BDTSBYEMZKBSC65WBWLK", "length": 11712, "nlines": 41, "source_domain": "www.jhc-oba.org.uk", "title": "கேளுங்கள் கொடுக்கப்படும் .......... | Jaffna Hindu College OBA (UK)", "raw_content": "\nயாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, 1985 ம் ஆண்டு, நான் ஒன்பதாம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தேன். ஒரு நாள் எமது வகுப்புக்கு ஏதோ காரணத்துக்காக ஆங்கில பாடத்திற்கான ஆசிரியர் வரவில்லை. எமக்கோ பெரும் சந்தோசம். வகுப்பு கோழிப்பண்ணை போல் ஆகி விட்டது, ஒரே சத்தம் அருகில் இருக்கும் வகுப்புகளின் ஆசிரியர்கள் வந்து எவ்வளவோ சொல்லியும் நாம் அடங்குவதாக இல்லை. சிறிது நேரத்தில் ஒரு மாற்று ஆசிரியர் வகுப்புக்கு வந்தார், வந்து சும்மா தனது கதிரையில் இருந்தார், அவர் வந்தது படிப்பிக்கவல்ல, எம்மை மேய்ப்பதற்காக அருகில் இருக்கும் வகுப்புகளின் ஆசிரியர்கள் வந்து எவ்வளவோ சொல்லியும் நாம் அடங்குவதாக இல்லை. சிறிது நேரத்தில் ஒரு மாற்று ஆசிரியர் வகுப்புக்கு வந்தார், வந்து சும்மா தனது கதிரையில் இருந்தார், அவர் வந்தது படிப்பிக்கவல்ல, எம்மை மேய்ப்பதற்காக சத்தம் குறைந்து விட்டது ஆனால் அப்பவும் கொஞ்சச்சத்தம் வந்து கொண்டேயிருந்தது. \"உங்களுக்கு இப்ப என்ன பாடமாடா சத்தம் குறைந்து விட்டது ஆனால் அப்பவும் கொஞ்சச்சத்தம் வந்து கொண்டேயிருந்தது. \"உங்களுக்கு இப்ப என்ன பாடமாடா\" என்று ஆசிரியர் கேட்டார். \" ஆங்கிலம் சேர் \" என்று எல்லோரிடமிருந்தும் பதில் பெரும் ஒலியாக எழும்பியது. ஆசிரியர் சொன்னார் \"சரி, நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் பேசலாம் ஆனால் ஒரு நிபந்தனை; நீங்கள் ஆங்கிலத்தில் மட்டும் தான் பேச வேண்டும் \". அவர் பேசி முடிகவுடனேயே வகுப்பு மயான அமைதியாகிவிட்டது \" என்று ஆசிரியர் கேட்டார். \" ஆங்கிலம் சேர் \" என்று எல்லோரிடமிருந்தும் பதில் பெரும் ஒலியாக எழும்பியத���. ஆசிரியர் சொன்னார் \"சரி, நீங்கள் என்ன வேண்டுமென்றாலும் பேசலாம் ஆனால் ஒரு நிபந்தனை; நீங்கள் ஆங்கிலத்தில் மட்டும் தான் பேச வேண்டும் \". அவர் பேசி முடிகவுடனேயே வகுப்பு மயான அமைதியாகிவிட்டது கல்யாண பெண்கள் போல் எல்லோர் முகத்திலும் ஓர் புன்முறுவல்; ஒருவனை பார்த்து ஒருவன் சிரிப்பவனும், குனிந்த தலை நிமிராமல் அன்று தான் புதிதாக கண்ட மேசை போல, வைத்த கண் வாங்காமல் அதை பார்த்தபடி விரல்களால் வருடுபவனும், கூரையை காதலிப்பவனும், ஒன்றுமே எழுதாத கரும்பலகைக்கு கண்ணடிப்பவனுமாக, எல்லோரும் எப்படியோ மௌனமாகி விட்டார்கள். ஒருவன் மாத்திரம் துணிவாக ஆசியருடன் தனக்கு தெரிந்த ஆங்கிலத்தில் பேசத்தொடங்கினான், உடனே வகுப்பறையில் ஏளனச்சிரிப்பு \"இவருக்கு ஏதோ பெரிசா தெரியுமாகும்\" என்பது போல். உடனே வெக்கத்தில் அவனும் பேசுவதை நிறுத்திவிட்டான். 'வைக்கல் பட்டறை நாய்' போல் தான் பலர் வாழ்க்கை. மற்றவனை பார்த்து நாமும் முன்னேறுவோம் என்பதை விட்டு விட்டு, முன்னேறுபவனையும் பின்னே இழுத்து எம்மோடு வைத்திருப்பதில் ஏனோ ஒரு அலாதிப்பிரியம்\nபாடசாலை காலங்களில் எனக்கும் என்னை போன்ற பல மாணவர்களுக்கும் ஒரு பெரிய பிரச்சனையாக இருந்தது மானப்பிரச்சனை, தெரியாததை கேட்டால் மற்றவர்கள் எம்மை 'இது கூட தெரியாத முட்டாள்' என நினைப்பார்களோ, கேலி செய்வார்களோ என்ற தாழ்வு மனப்பான்மை. ஏதோ பிறக்கும்போதே எல்லாம் தெரிந்து கொண்டே வந்த மகாத்மாக்கள் என்ற நினைப்பு தெரியாததையும், இல்லாததையும் வாயை திறந்து கேட்க வேண்டும், அப்படி கேட்பவன் அந்த நொடியில் மாத்திரம் மட்டுமே முட்டாளாக தெரிகிறான், கேட்காதவர்கள் வாழ்நாள் முழுவதுமே முட்டாள்களாக இருந்து இறந்து விடுகிறார்கள். எனவே தெரியாததை துணிவுடன் கேளுங்கள், மற்றவர்கள் கேலி செய்வார்களே என்று நினைத்து பயந்து ஒடுங்கிவிடாதீர்கள். தெரியாததை கேட்டு அறியாமல் இருப்பது முட்டாள்தனத்தினதும், கேட்டு அறிந்து கொள்வது புத்த்திசாலிதனத்தினதும் அறிகுறி\nஇன்னுமொரு விதமான மாணவர்களும் அங்கு இருந்தார்கள், தமக்கு தெரிந்ததை மற்றவர்க்கு சொல்லாமல் தம்முடனேயே மறைத்து வைத்திருக்கும் மாணவர்கள். ஆர்க்கிமிடீஸ்(Archimedes) க்கு அடுத்தபடியாக தாங்கள் தான் யுரேக்கா(eureka) சொல்ல போவது போல, எப்பவும் ஒரு மாதிரியாகவே இருப்பார்கள் (https://www.youtube.com/watchv=0v86Yk14rf8). அப்படி அவர்கள் செய்வதற்கு காரணம், தமக்கு தெரிந்ததை சொல்லி கொடுத்தால் மற்றவன் தன்னைவிட கூட புள்ளிகளை எடுத்து முன்னேறி விடுவானோ என்ற பயமும், குறுகிய மனப்பான்மையும்v=0v86Yk14rf8). அப்படி அவர்கள் செய்வதற்கு காரணம், தமக்கு தெரிந்ததை சொல்லி கொடுத்தால் மற்றவன் தன்னைவிட கூட புள்ளிகளை எடுத்து முன்னேறி விடுவானோ என்ற பயமும், குறுகிய மனப்பான்மையும் அவர்களிலும் பிழையில்லை, ஏனேன்றால் எமது கல்வி திட்டமும், அதன் அமைப்பும் போட்டியை மையப்படுத்தி, எவனை எப்படி மடக்கலாம், என்பது போல் தானே அமைந்திருக்கிறது.\nஎது எப்படியிருந்தாலும், நாம் கிணற்று தவளைகள் போல், நானே ராஜா என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு, எமது திறமையை ஒரு குறுகிய வட்டத்துக்குள் காட்டிக்கொண்டு இருந்துவிடக்கூடாது, எமது போட்டி பொறாமையெல்லாம் எம் நீண்டகால வளர்ச்சிக்கு உதவாது என்பதை விளங்கிக்கொள்ள வேண்டும், அறிவை பகிர்ந்து கொள்ள பழக வேண்டும், எம் கண்ணுக்கு தெரிபவர்கள் எமது பாடசாலையிலோ அல்லது எமது சமுதாயத்திலோ உள்ள சிலர் மாத்திரமே, எமக்கு தெரியாத உலகம் மிகப்பெரிது எமது அறிவும், ஆற்றலும், போட்டியும், உலகளாவியரீதியில் இருக்க வேண்டுமென்றால் எமக்கு தெரிந்ததை பலருடனும் பகிர்ந்துகொண்டு, முதலில் எம்மை சுற்றியுள்ளவர்களையும், எமது சமுதாயத்தை முன்னேற்ற வேண்டும், ஒவ்வொரு முறையும் நாம் அறிவை பகிராது மூடி மறைக்கும் போது எமது சமுதாயம் ஒரு படி பின்தங்கி விடுகிறது.\nஎனவே உங்களுக்கு அருகில் இருப்பவனை உங்கள் போட்டியாளனாகவோ,பகைவனாகவோ நினைக்காது, ஒரு நண்பனாக நினைத்து அவனுடன், அன்பையும், அறிவையும் பகிர்ந்து கொள்ளுங்கள், அவன் முனேற்றத்துக்கு உதவுங்கள், அவனையும் உங்கள் அளவிற்காவது ஒரு அறிவாளியாக்குங்கள் நாளை உங்கள் வரவை நோக்கி அவன் வழிமேல் விழிவைத்து காத்திருப்பான், உங்களை இன்னொரு படி உயர்த்திவைத்து அழகு பார்ப்பதற்காக\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://dosa365.wordpress.com/2012/11/23/107/", "date_download": "2018-05-26T23:15:27Z", "digest": "sha1:N22Y5RT5HHTOSPYMEBOF2O5FDWTWHJET", "length": 29557, "nlines": 366, "source_domain": "dosa365.wordpress.com", "title": "Love Failure > கைக்கிளை > Love Success! | dosa365", "raw_content": "\nசங்கத் தமிழின் திணைகளுள் = “கைக்கிளை” என்ற ஒன்று உண்டு\nகைக்கிளை = One Sided Love என்று இன்னிக்கி ஆக்கிட்டோம்…\nநாம தான் ஒன்றையே பே��ிப் பேசி, அதை மட்டுமே உண்மை போல் ஆக்கீருவோமே:) ஆனா உண்மை அதுவல்ல\nகைந்-நிலை, கைக்-கோள் -ன்னு அற நூல்கள் இருக்கு அல்லவா\nகை = ஒழுக்கம்; காதலொழுக்கம்; அது கிளை விட்டுவிடுவது = கை + கிளை;\nஅதாச்சும் காதலர்கள், “ஒத்த எண்ணமாய்” வளராது, இரு வேறு எண்ணங்களாய்க் “கிளை விடல்” = கைக் கிளை;\n* காதலர்களிடையே தோன்றும் கருத்து வேறுபாடு, புரிந்து கொள்ளாமை…\n* அப்படியே புரிந்து கொண்டாலும், வீடு/சமூகம் ஒப்புக் கொள்ளாததால், இடைக்காலப் புரியாமை\n* முன்பு ஒத்துப் பழகி, பின்பு ஒருவரால் மட்டும் பிரிய முடியாமை\n* ஒரு பக்கம் மட்டும் காதல்/ இன்ப உணர்ச்சிகள் அதிகமாய் இருத்தல்\n= இவை எல்லாமே கைக்கிளை தான்\nநாம, Last Pointஐ மட்டுமே, One Sided Love = கைக்கிளை -ன்னு ஆக்கீட்டோம்\nஆனா, எந்தவொரு காதலும், கைக்கிளையில் தானே துவங்குது = ஆகா\nமுதல் விநாடியே, “அந்தக் காதல் எண்ணம்”, instantly simulataneous ஆக உறுதி ஆவதில்லையே; Proposal (எ) காதலைச் சொல்லிடும் வரை, அது கைக்கிளை தானே\nஅதான், Human Psychology நன்கு உணர்ந்த தொல்காப்பியர், கைக்கிளையே முதல் திணையாச் சொல்லுறாரு, அகத்திணைகளில்; What an intrinsic study of human & humane emotions by Tholkaap:)\nகைக்கிளை முதலாப் பெருந்திணை இறுவாய்\nமுற்படக் கிளந்த எழுதிணை என்ப\nகைக்கிளை, அப்பறம் தான் முல்லை, குறிஞ்சி.. ; கடேசீயா பெருந்திணை;\n= இதுவே தொல்காப்பியர் அமைத்துக் குடுக்கும் 7 அகத் திணைகள்\n= பின்னாளில் தான் சில பண்டிதாள், அகத்திணையை 5-ன்னு ஆக்கீட்டாங்க, கைக்கிளையைச் சரியாகப் புரிஞ்சிக்காம;\n* முருகன் ஏற்றுக் கொள்வானா -ன்னு கூடத் தெரியாது, அவனே அவனே -ன்னு கற்பனையில் தவங் கிடந்தாள் = கைக்கிளை வள்ளி -ன்னு சொல்ல மனசு வருமா\n* ஆண்டாள் பாசுரங்கள் அத்தனையும் = கைக்கிளை என்று முத்திரை குத்தலாமா\nஇதை நன்கு உணர்ந்து இருந்தனர் சங்கத் தமிழர்கள்; மதங்கள் இல்லாமல், இயற்கையோடு இயைந்து வாழ்ந்தவங்க இல்லீயா = “மனிதத்தில் எதையும் ஒதுக்குவதில்லை”; வகைப்படுத்தினர்\nமனித உணர்ச்சிகள் = அதைத் தமிழ், மதிக்குமா\n* பெரும்பான்மை உணர்வே = மனிதம்;\n* சிறுபான்மை உணர்வு = மனிதம் அல்ல -ன்னு சொல்லாது சங்கத்தமிழ்\nஇன்றைய One Sided Love, மாற்றுப் பாலினம், ஓரினக் காதல் கூறுகள் கூடச் சங்கத் தமிழில் உண்டு\n:) இதை எப்படிப் பதிவாப் போடுறது -ன்னு தெரியலையே, முருகா\nதொல்காப்பியரும் இதைச் சொல்லிச் செல்கிறார்;\nஅன்பின் ஐந்திணை = முல்லை, குறிஞ்சி, மருத��், நெய்தல், பாலை; (புணர்தல் முதல் பிரிதல் வரை)\nஆனா அதுக்கும் முன்னாடியே தான் கைக்கிளையும் வைக்கிறாரு;\n* காதலுக்குப் பின்னர், “அவனே”-ன்னு காத்திருந்தால் = முல்லை\n* காதலுக்கு முன்னர், “அவனே”-ன்னு காத்திருந்தால் = கைக்கிளை\nஆண்பாற் கைக்கிளை, பெண்பாற் கைக்கிளை -ன்னு இரண்டுமே உண்டு\nவெள்ளிவீதியார் என்னும் துணிவுள்ள Woman Poet;\nஆண்கள் மட்டுமே பாடிய “முலை/அல்குல்” சொல்லாட்சிகளை, பெண்ணும் துணிந்து பாடிக் காட்டியவர்; ஆண்டாளுக்கும் முன்னோடி; அவள் மனசால் கொண்ட காதல் வாழ்வு – கைக்கிளை – பாடல்கள் கொட்டிக் கிடக்கும் சங்கத் தமிழ்\nபின்னாளில் தான், கைக்கிளை/ பெருந்திணை இரண்டையும் = “புறத் திணை” என்று ஆக்கினார்கள்;\n“தொகுத்தவர்கள்”, அகநானூற்றில் வைக்காமல், புறநானூற்றில் தொகுத்து வைச்சிப்புட்டாங்க;\nஆனா அதையும் மீறி, கலித்தொகை என்னும் புரட்சி நூல்/இசை நூல்,\nகைக்கிளையை, அகத்திணையில் கொண்டாந்து வைக்கும்\nபின்பு வந்த திருக்குறளும், காமத்துப் பாலில் கைக்கிளையை வைத்தது\nதகை அணங்கு உறுத்தல், குறிப்பறிதல் ஆகிய அதிகாரங்களில், கைக்கிளையைக் காணலாம்\nகைக்கிளைக் காமம் = இறுதி வரை, ஒருதலையாகவே இருந்து விடுவது அன்று\n* தலைவனுடைய மாறிலா “வேட்கையை”…\n* தலைவி பின்னர்ப் புரிந்து கொள்ளும் போது, அது “அன்பாக” மலரும்.\nஆகவே “கைக்கிளை = காதலின் தொடக்கம்” எனவும் கொள்வார்கள்\nHaiyo, Above Statement நானா அடிச்சி விடல:) சொல்வது நம்பி அகப் பொருள்; “அன்பின் ஐந்திணைக் களவு முந்துற கைக்கிளை நிகழ்வது ஒன்றும் இயல்பே” எனும் நம்பியகப்பொருள் நூற்பா சொல்லும்;\nவாங்க, இன்னிக்கி அப்படியொரு காதல் தோல்வி -> காதல் வெற்றியான கதையைப் பார்ப்போம்\n(இசை: சுரிதகம் பெற்று வந்த கொச்சகக் கலிப்பா)\n“மேவினும், மேவாக் கடையும், அஃது எல்லாம்\nநீ அறிதி; யான் அஃது அறிகல்லேன்; பூ அமன்ற\nமெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்\nபுல் இனிது ஆகலின், புல்லினென்” எல்லா\n“அறனும் அது கண்டற்றாயின், திறன் இன்றி,\nகூறும் சொல் கேளான், நலி தரும்; பண்டு நாம்\nவேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்; அவனொடு\nஅஃது எல்லாம் நீ அறிதி; யான் அஃது அறிகல்லேன்;\nதலைவியே, நீ என்னைக் கொண்டாயோ\nஅதெல்லாம் நீயே அறிவாய்; நான் அறியேன்\nபூ அமன்ற மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்\nநின்னை யான் புல் இனிது ஆகலின், புல்லினென்” எல்லா\nஆனா, எங்கோ ��ன் உள்ளுக்குள் உள்ளுக்குள் = ஓர் இன்பம்\n(உன்னைக் கூட வேண்டும் என்றில்லை); உன்னை நினைக்கும் போதே = இன்பம் வந்து விடுகிறது;\nஅதான் உன்னையே நினைத்துக் கொண்டு இருக்கிறேன் = புல் இனிது;\n“புல் இனிது”; புல் = small;\nநினைப்பு = சிறு சிறு பொறியால் உருவாகும் Reflex Action அதான் தமிழில், புல்லுதல் = நினைத்தல்\nபூ அமன்ற மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்\n= பூங்கொத்திலே, மெல்-அழகா சம்மணம் போட்டு உட்கார்ந்துக்கிட்டு இருக்கு பூக்கள்; (பூ அமன்ற இணர்)\n= ஆனா அந்தப் பூங்கொத்துக்குள் செல்ல முடியாத கொடி போன்றவளே\nநடுவுல, சம்மந்தா சம்பந்தமே இல்லாத வருணனை வரும்-ப்பா சங்கத் தமிழ்ல -ன்னு சிலரு சொல்லுவாய்ங்க:) அதென்ன “பூங்கொத்துள் செல்லாக் கொடி”\n= என் மனசுக்குள் பூத்த பூங்கொத்து; அது ரொம்ப மெல்லீசு;\n= அதுக்குள்ளாற ஒரு கொடி (நீ), செல்ல முடியாதா என்ன\n= மலருக்குள், கொடி, எளிதா ஊடாட முடியும்; அதான் இயற்கை;\n= ஆனா, உன் பிடிவாதம் அடியே, இது என்ன இயற்கையோ அடியே, இது என்ன இயற்கையோ\nஇதான் மறை பொருள் வருணனை:) இதுக்கு இறைச்சிப் பொருள் -ன்னு பேரு சங்கத் தமிழில்\nஅறனும் அது கண்டற்றாயின், திறன் இன்றி,\nகூறும் சொல் கேளான், நலி தரும்;\nகொஞ்சம் கூட தருமமே இல்லாம நடந்துக்கறானே\nஇப்படியே இவன் மொத்த வாழ்க்கையும் பாழ் ஆயிருமோ ஐயகோ இது அவனுக்கு நலிவு தருமே\nபண்டு நாம் வேறு அல்லம் என்பது ஒன்று உண்டால்;\nஅவனொடு மாறு உண்டோ, நெஞ்சே நமக்கு\nஇவன் இப்படி உறுதியாக என்னை மனசால் தாங்குவதைப் பார்த்தால்…\nபண்டு நாம் வேறு அல்லம்\n= சென்ற பிறவியில், விட்ட குறையோ தொட்ட குறையோ\nமுற் பிறவியில் நாங்கள் வேறு வேறு அல்ல ஒன்றே\nஅவனொடு மாறு உண்டோ, நெஞ்சே நமக்கு = அவனிடம் ஏன் நெஞ்சமே உனக்கு இந்த மாறுபாடு\nஏய் மனசே, அவனொடு மாறுபாடு எதுக்கு\n= உன்னோடு மாறுபடு; அவனோடு ஈடுபடு\nFiled under (அகம்), *எட்டுத் தொகை, கலித்தொகை, கைக்கிளை · Tagged with கபிலர், கைக்கிளை\n← சங்கத் தமிழில் “கடவுள்” உண்டா\nசங்கத் தமிழில் “சூர சம்ஹாரம்” →\n//பூ அமன்ற மெல் இணர் செல்லாக் கொடி அன்னாய்// என்ன அருமையான ஒரு வரி பூங்கொத்து மேல் அமர்ந்த பூக்கள், அதனின் உள் புக முடியாத கொடி\nஎல்லா காதல்களுக்குமே ஒரு முற் பிறவி தொடர்ச்சி இருப்பது நிச்சயம். ஆனால் அங்கும் ஒற்றுமையில் வேற்றுமையும், வேற்றுமையில் ஒற்றுமையும் இருப்பது இயல்பு தானே அதனால் பார்த்த மாத��திரத்தில் இரு மனம் ஒரு மனமாக மாறுமா அதனால் பார்த்த மாத்திரத்தில் இரு மனம் ஒரு மனமாக மாறுமா இல்லை கொஞ்சம் புரிதல் தேவையா இல்லை கொஞ்சம் புரிதல் தேவையா வெளி தோற்றத்தால் ஈர்ப்பு வரலாம் அல்லது குணமே ஒருவரை ஈர்க்கலாம். அதற்கு நேரமும் சரியான செயலும் கை கூடி வர வேண்டும். அதனால் சம்மந்தப் பட்ட இருவருக்கும் ஒரே எண்ணம் வரும் பொழுது தான் ப்ரபோசல் வெற்றி பெரும். Will you marry me என்ற கேள்விக்கு yes என்ற பதில் அனைவருக்கும் உடனே கிடைத்துவிடுவதில்லையே :-)\n//நடுவுல, சம்மந்தா சம்பந்தமே இல்லாத வருணனை வரும்-ப்பா சங்கத் தமிழ்ல -ன்னு சிலரு சொல்லுவாய்ங்க:)// இதை படிக்கும் பொழுது சமந்தா ஞாபகம் தான் எனக்கு வந்தது :-)\nஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…\nமேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_15.html) சென்று பார்க்கவும்… நன்றி…\nஆனால் இதில், ‘பிறவி’ பற்றி கூறப்படுகிறது, எனில் சங்ககால மக்களிடம், ‘எழுபிறப்பு’ பற்றியான நம்பிக்கைகள் உண்டா…\nமுதல்-இடைச் சங்க காலங்களில் “ஏழு பிறவிகள்” போன்ற ஹிந்து ஜென்மா நம்பிக்கையெல்லாம் இல்லை:)\nஎழு பிறவி என்பது = பிறவி எழும் தொறும், எழும் தொறும்\nஇம்மை/மறுமை -ன்னு நம்பிக்கை மட்டுமே உண்டு; அதுவும் காதலில் அதிகம்:)\nஇம்மை மாறி, மறுமை ஆகிணும், நானே உன் நெஞ்சு நேர்பவளே -ன்னு “அவள்-அவன் உறவை” மட்டுமே சொல்ல வந்தது;\nஜென்மா, பித்ரு கடன், கர்ம பலன், பிறவி அழிஞ்சி மோக்ஷம் = இதெல்லாம் பின்னாளில் தான்\nகைக்கிளை தொல்காப்பியம். | காதலால் கசிந்துருகி.. says:\n[…] உண்மையல்ல, கைக்கிளை என்பது வேறு சில பொருளும் கொண்டது என […]\nLeave a Reply - எல்லே இளங்கிளியே, இன்னும் comment-லயோ\n= என் கடன் பணி \"நிறுத்திக்\" கிடப்பதே\nசங்கத்தமிழ் – காபி உறிஞ்சும் கலை\n* காபியை \"மொடக்\" -ன்னு குடிப்போன்= \"குடியன்\" :)\n* இரண்டு இரண்டு இழுப்பாய்.. உறிஞ்சி, அசை போடுவோன்= \"சுவைஞன்\"\n* அதே போல் தான் சங்கத் தமிழும்\n* 2-2 வரிகளாய், பாட்டை நேரடியாவே உறிஞ்சி அசை போடுங்கள்\nசங்கத் தமிழில் “சூர சம்ஹாரம்”\nசங்கத் தமிழில் “கடவுள்” உண்டா\nPost per day – நாளொரு வண்ணம்\nஅயிரை-வரால் மீன் அலர் (Rumour)\nஆண் பரத்தை(male pro*) இசைக் கருவிகள்\nஉடன்போக்கு (elope) ஊறுகாய் ’ஜா’டி\nஓணம் = தமிழ் விழா கல்லணை\nகாதலன் சாவில் காதலி காவிரி\nகுருகு - நாரை கொன்றை\nகூந்தலில் பூ வழக்கம் செம்புலப் பெயனீ��்\nசிலம்பு கழி நோன்பு தமிழ் அர்ச்சனை\nபிச்சிப் பூ பாண்டில் விளக்கு\nமுதலிரவு - திருமணம் வேலன் வெறி\nதெய்வத் தமிழ், ஈரத் தமிழ் = சங்கத் தமிழ்\nFollow this Blog - தொடர்ந்தேலோ ரெம்பாவாய்\nTwitter – கீச்சு கீச்சென்று…\nDear @vikatan தமிழ் சார்ந்த இயக்கத்தில், உன் பல... சிறு பிழைகளை முன்பு கண்டித்துள்ளேன்\nRT @vikatan: `துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து 29ம் தேதி பேரணி' - தூத்துக்குடி மீனவர் அமைப்பு தீர்மானம் #Thoothukudi #SterliteProtest https:… 6 hours ago\nசங்கத் தமிழ் Female Poets\nவேற்றுமை உருபு – கார்க்கி”யை”\nBabool Toothpaste: “ஈறு கெட்ட” பெயரெச்சம்\nஅணி இலக்கணம்: 20 types of உவமை\nCash: வினைத் தொகை, அன்மொழித் தொகை\n“தொடையில் கை வை” = எதுகை, மோனை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF.pdf/87", "date_download": "2018-05-26T23:41:13Z", "digest": "sha1:VGAB2RGGEWLEQJ3FYEORZK7W2BVLH2AJ", "length": 9992, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:தமிழர் கண்ட கல்வி.pdf/87 - விக்கிமூலம்", "raw_content": "\nதாவிச் செல்ல:\tவழிசெலுத்தல், தேடுக\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\n170 நடைமுறையில் இருந்தது. இங்கிகண்டின் பயனுக்கு ஒரு சான்று பார்க்கலாம். அரி' என்னும் ஒரு சொல்லுக்கு பல பொருள்கள் (அர்க்கங்கள்) உண்டென கிகண்டு நூற் கள் கூறுகின்றன. இரேவண சிக்கர் எழுதிய அகராதி நிகண்டு அரி என்னும் சொல்லுக்கு நாற்பத்தாறு பொருள் கூறுகிறது. அதனேக் காண்போம் : .அரியே பரித்தலும் அருக்கனும் முராரியும் அரியுஞ் சிங்கமும் பகையும் தேரையும் பொன்னுங் காற்றும் பொன்னகர்க் கிறையும் செந்நெற் கதிரும் கிள்ளையும் காந்தியும் தேருமைம் மையும் சேகும் வரியும் கூர்மையு நிறமுங் கூற்றும் வண்டும் வேயும் பன்றியும் விசியும் பகையும் பாயலுஞ் சிலம்பின் பரலுஞ் சோலையும் கண்ணினில் வரியும் கடிலும் முரசமும் எண்ணிய திகிரியு மீர வசளும் தகரும் வலியு மரிசியுங் குரங்குங் புகரும் நெருப்பும் புரையுஞ் சயனமும் எறிதகு பறையு மெண்படைக் கலமும் குறிதரு பச்சையுங் கூறிய மதுவும் அரிதலு மெனப்பெயர் நாற்பத் தாறே.\" இவையெல்லாம் அக்காலத்தவர்க்குத் தண்ணிர் பட்ட பாட்டில் மனப்பாடம். ஆனல் அக்கால நிகண்டுகள் இக்கால அகராதிகள் போல் அகர வரிசையில் இல்லை என்று ஒரு குதை கூறப்படுகிறது. உண்மைதான் - ஒத்துக் கொள்ள வேண்டியதுதான். பெரும்பாலான சிகண்டுகள் அகர வரிசையில் அமைக்கப்படவில்லை யென்ருலும், அத்தகு சிறந்த முறைக்குப் பதிருைம் நூற்ருண்டிலேயே வித்திடப்பட்டு விட்டது. அந்த நாற்ருண்டில் புலியூர்ச் 171 சிதம்பர இரேவண சிக்கரால் இயற்றப்பட்ட அகராதி நிகண்டு இதற்குத் தக்க சான்ருகும். ஒரளவு அகராதி முறையில் அமைக்கப்பட்டகேைலயே அதற்கு அகராதி நிகண்டு என்னும் பெயர் இடப்பட்டது. அடுத்து. இக்க நிகண்டுகளே மனப்பாடம் புண்ணுவது மிகவும் கடினம் என்று ஒரு குறை சொல்லப்படுகிறது. எப்படியோ அந்தக் காலத்தில் ஏதேனும் ஒரு சிகண்டிலுள்ள இன்றியமையாக பகுதிகளேயாயினும் அடித்திப் பிடித்து மனப்பாடம் செய்துதான் வைத்திருந்த்ர்ர்கள். * அடுத்தபடியாக வா க்குப் பயன்படும் பல அறிவுரைகளைக் கூறும் சதகம் என்ன் ஒருவகை நூலும் இன்ன பிற சிற்றிலக்கியங்களும், பீன் 希 i.டிப்படியாகப் பேரிலக்கிய-இலக்கண நாற்களும்.இங்க்டன. இருந்த அக்காலத்தில் - எல்லாக். மூலமாகவே கற்ற அக்காலத்தில் நிகண்டு, சதகம் முதலிய நூற்கன் எளிதாக இருந்தது. கோழி முட்ை வெள்ஆளயாக இ ரு க் கும். . بيد - பால் வெள்ளையாக இருக்கும்: என்பன ே படிப்பு என்னும் பெயரில் படிப்பவர்க்குகின் நூற்கள் சிம்ம சொர்ப்பன\" மாகத்தி ol. பழைய கல்வி கற்ற நம் பாட்டனர்கள், ப்ரீஇ' #aaar இருக்கும் என்பது ஒரு படிப்பா என்று செர்ன் இப்ப்ல்தி, நாம் வெட்கப்படாமல் ச கி க் த க் ன்ன்ன்த்க்சன் வேண்டும். - مه و ه. به عه .. مخا ، \" مم. ع .\" يتميخة - 激r மற்றும், ஆசிரியர் மாணவர்களைக்கன்ேவிலுக்கும்; திருவிழாவிற்கும் அழைத்துச் செல்லுதல். வித்ான்ட்கன்இன் கொண்டாட்ட நாட்களிலும் )3عreٹrبحی r: 7ణ్ణ\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 15 மார்ச் 2016, 19:26 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/5a13157d4f/royal-enfield-bike-and-a-half-during-his-youth-in-46-countries-around-the-21-year-old", "date_download": "2018-05-26T23:43:45Z", "digest": "sha1:4F7OMBLBBWITZZTOJNLYKY7F3UNKBENH", "length": 21280, "nlines": 115, "source_domain": "tamil.yourstory.com", "title": "ஒன்றரை ஆண்டில் தனது ராயல் என்பீல்டு பைக்கில் 46 நாடுகளை சுற்றிவரும் 21 வயது சென்னை இளைஞர்!", "raw_content": "\nஒன்றரை ஆண்டில் தனது ராயல் என்பீல்டு பைக்கில் 46 நாடுகளை சுற்றிவரும் 21 வயது சென்னை இளைஞர்\n“எல்லோருடைய அ��ைச்சலும் ஓய்ந்துவிட்டது ”\nஜே. ஆர். ஆர். டோல்கின்\nரோஹித் சுப்ரமணியன், மலையில் அமர்ந்துகொண்டு சுவையான தேநீரை சுவைத்துக்கொண்டே எரிக் கிளாப்டனின் பாடலை கேட்டுக்கொண்டு சூர்ய உதயத்தை ரசித்துக்கொண்டிருந்தார். பரபரப்பான நேரங்களில் இருந்து அவர், தனக்கான நேரத்தை எடுத்துக்கொண்டிருந்தார். போக்குவரத்தில் பசுக்கள், ஆடுகளின் மந்தைகள் நிறைந்திருந்தன. இதுவே மிகச் சிறந்த போக்குவரத்து ஸ்தம்பித்தல் என்று அவர் தெரிந்து வைத்திருந்தார்.\nபசுக்களின் மணிச் சத்தம் ஒரு பாடலாக இசைத்து, அந்த நாளின் ரிதமாக மாறியிருந்தது. அந்த ஆண் ஆட்டுக்கு தன் விரல்களை மெல்ல கடிக்கக்கொடுத்தது, இந்த உலகின் அனைத்தும் சிறப்பானவை என்பதற்கு சான்றாக இருந்தது.\nபொறாமை... உண்மையில் ஹாயாக சென்றுகொண்டு சுத்தமான காற்றை உணருபவர்களை, மற்றொரு காட்சி தோன்றும்போது, பழைய காட்சியில் இருந்து நகர்ந்தாலும்கூட, ஒவ்வொரு தருணத்தையும் நெஞ்சார அனுபவிப்பவர்களைப் பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்கும். நகர்ந்து செல்லுதல்தான் நிகழ்காலத்தில் வாழ்வதற்கான சிறந்த பாடம்.\n21 வயதான ரோஹித், தன்னுடைய ராயல் என்பீல்டு வண்டியில் ஒன்றரை ஆண்டுகளில் ஒரு லட்சம் கிலோ மீட்டர்களை கடக்கும் 46 நாடுகளுக்குச் சென்றுவரும் சாலைப் பயணம் தொடங்கினார். இந்த மிக இளம்வயதுக்காரரின் மிகப்பெரிய இலக்கு இது. ஆனால் நேரில் பார்த்தால், ஹோஹித் வயதானவர் என்று நீங்கள் நினைக்கக்கூடும், அவருடைய நீண்ட தாடியால்...\nஅவர் சாலையில் ஒரு மாதத்தைக் கடந்தபோது, பல கிலோமீட்டர்களையும் கடந்துபோயிருந்தார். சாலையற்ற பயணத்தின்போது அவருக்கு நிறைய அனுபவமும் நட்புறவும் கிடைத்திருந்தது. ஹோஹித்தின் சொந்த ஊரான சென்னையில் இருந்து கடந்த மாதம் பெங்களூரு வழியாக ஹம்பி சென்றார்.\nநம்மிடம் பேசிய ஹோஹித், இந்தப் பயணம் தன்னையொரு அமைதியான முறையில் கேட்பவராக உருவாக்கியிருக்கிறது என்கிறார்.\n“என்னுடைய உணர்திறனை வளர்த்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். நான் அவ்வப்போது நிகழும் அனுபவங்களின் விவரங்களில் அதிகம் கவனம் செலுத்துகிறேன். எவ்வளவு திட்டமிட்டிருக்கிறோம் என்பதை உணர்கிறேன். சாலையில் எதிர்பாராத விஷயங்கள் நடைபெறும், பருவநிலை மாற்றம் அடையும், பைக் நின்றுபோகலாம்” என்று விவரிக்கிறார்.\nஅதுவொரு கனவ���க இருக்கும்போது, உலகம் கண்டுகொள்ளவில்லை என்றாலும் அது தொடங்கிவிடும். ஆனால் நிதி எங்கே இதுதொடர்பாக ரோஹித் எடுத்த முடிவு, அந்த தருணத்தின் தூண்டுதலாக இருந்தது.\n“இதுவெல்லாம் கடந்த ஆண்டிலேயே தொடங்கிவிட்டது. கூட்டுநிதிக்காக ஃபண்ட்மைட்ரீம் என்ற தொடக்கநிலை நிறுவனம் தொடங்கினேன். நாங்கள் (அவருடைய இணை நிறுவனர்) எங்களுடைய தளத்தின் மூலம் பயணத்துக்கான பிரச்சாரம் தொடங்கினோம்”\nசிஇஓ பணியில் இருந்து ரோஹித் விலகினாலும், அவருடைய பங்கு தொடக்கநிலை நிறுவனத்தில் இருக்கிறது. இந்த சர்வதேச பயணத்திற்காக 6 லட்சம் ரூபாய் வரை நிதி திரட்டிவிட்டார்.\nஇந்தியாவில் பயணம் செய்ய அவருக்கு ஒரு சிறந்த வாய்ப்பு இருந்தது. அவர் பல்வேறுபட்ட பிராண்ட்கள் மற்றும் நிறுவனங்களை பயணத்திற்கு நிதியுதவி செய்ய அணுகினார். அவருக்கு ரேங்க்லர் உடைகளை வழங்கியது. விலைமதிப்புமிக்க பைக்குகளை வாடகைக்கு விடும் விக்டுரைடு என்ற நிறுவனம், பைக்கர்களை சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்தது. அவர்களைப் பற்றி பைக் விரும்பிகளிடம் பேசினார். அதில் யாராவது ஒருவர் விரும்பலாம்.\nஜீயஸ் நிறுவனம் அவருக்கு சிறந்த பயணத்தை மேற்கொள்வதற்கான கியரை வழங்கியது. நீங்கள் நம்பமாட்டீர்கள், அவரது தாடிக்குக்கூட உதவி கிடைத்தது.\n“உண்மையில், இது எப்படி நடந்தது என்பது சுவாரசியமானது. கடந்த ஆண்டு சாத்தியமிக்க உதவி செய்பவர்களை சந்திக்கும்போது, அவர்கள் என்னை முதலில் நம்பவில்லை. அவர்கள் எல்லோரும் என்னை கம்ப்யூட்டர் ஹேக்கர் என்று நினைத்தார்கள்” என்கிறார். அவர்களுக்கு ரோஹித், தன்னை நிரூபிக்க வேண்டியிருந்தது. அதனால் அவர் தாடி வளர்க்க முடிவுசெய்தார்.\nரோஹித்தின் உத்தி வேலை செய்யத் தொடங்கியது, முன்பே கூறப்பட்ட நிதி உதவியாளர்களை கவர்ந்திழுத்துக்கொண்டார். ”ஆண்களுக்கான அழகுப் பொருள்களை தயாரிக்கும் உஸ்தராவை அணுகினேன். அவர்கள் என் தாடிக்கு ஸ்பான்சர் செய்தார்கள்” என்று கூறுகிறார்.\n அதுவும் நடந்துவிட்டது. அந்த வெல்நஸ் நிறுவனமும் அவருடைய சர்வதேச நட்புறவைப் பரப்ப உதவியது.\nநாம் எழுதிக்கொண்டிருக்கும்போது ரோஹித், தென் மாநிலங்கள் அனைத்தையும் சுற்றிவந்திருப்பார். பின்னர் கோவாவுக்குப் போய் இந்தியா பைக் வாரத்தில் ஒருவராக பங்கெடுத்தார். அது பிப்ரவரி 19 ஆம் தேதியன்���ு தொடங்கி கொண்டாடப்பட்டது.\n“கோஹர்னாவில் இருந்து கோவா வரையில் அற்புதமான பயணம். உண்மையில், என்னுடைய எல்லா பயணமும் நினைவுகூரத்தக்கவை. அதைவிட முக்கியமானது, இந்தப் பயணம் என்னை நானே கண்டுபிடிப்பதற்கு...”\nஎன்னிடம் ஹோஹித் கோவாவில் இருந்து தொலைபேசியில் பேசினார். அவருடைய கால்கள் குளிர்ச்சியில் இருந்தன. ஒரு கூடையின் கீழ் அவர் இருந்தார்.\nதன்னுடைய உடைகள் மற்றும் அத்தியாவசியமான பொருள்கள், அவரது மடிக்கணினி மற்றும் சார்ஜர்கள் எல்லாவற்றையும் ஒரு சிறிய கம்பளிப் பையில் அடைத்துக்கொண்டார் ரோஹித். அவர் தன்னுடைய ஹெல்மெட்டுடன் கோப்ரோ வீடியோ காமிராவை இணைத்துக்கொண்டார். அது பயணத்தின் ஒவ்வொரு கணத்தையும் பதிவு செய்துவிடும்.\n“என்னுடைய பயணத்தில் நான், பல்வேறு பிரதேசங்களை அடைந்தேன். பல்வேறு மொழி பேசும் மக்களுடன் பேசி, சாப்பிட்டேன். அதில் நீங்கள் பழகிவிட்டால் அது வித்தியாசமானதாக இருக்கும்” என்று அனுபவம் பேசுகிறார்.\nபுதியவர்கள் அவரை வரவேற்று அவர்களது வீடுகளுக்கு அழைப்பார்கள். உணவு கொடுப்பார்கள். தங்குவதற்கு இடம் கொடுப்பார்கள். சில நேரங்களில் உள்ளூரில் தங்குவதற்கு இடமே கிடைக்காது. பேருந்து நிலையம் அல்லது காவல் நிலையத்தில் தங்க வேண்டியிருக்கும். “என்னுடைய பொருட்கள் ஒருவேளை திருடுபோயிருந்தால், புகார் செய்துவிட்டு இங்கு வந்திருக்கவேண்டும்” என்று எதார்த்தம் பேசுகிறார்.\nஉண்மையான இந்தியாவை தரிசித்த ரோஹித்துக்கு, சாலையோரங்களில் தேநீர் விற்பவருக்கும், விவசாயிகளுக்கு அவர்களுடைய கூடைகளை சுமந்து சென்றும் உதவி செய்திருக்கிறார்.\nகுழந்தைப்பருவம் முதலே அவருக்கு பேருந்து ஓட்டுநர், செருப்புத் தைப்பவர் போன்ற வேலைகளைச் செய்யும் ஆசை இருந்து வந்திருக்கிறது. இதுபோன்ற உதவிகள் அந்தக் கனவுகளை மெய்பட உதவும்.\n2014ம் ஆண்டு, ஒருங்கிணைந்த எம்பிஏ படித்துக்கொண்டிருக்கும்போது, நேர்முகப் பயிற்சிக்காக வந்தபோது, நண்பர் ஒருவருடன் சேர்ந்து ரோஹித் ஃபண்ட்மைட்ரீம் தொடக்கநிலை நிறுவனத்தைத் தொடங்கினார். “எனக்கு நேர்முகப் பயிற்சி போதுமானதாக இருந்தது. அந்த நிர்வாகக் கட்டடத்தை விட்டு வெளியே வந்தபோது, நண்பர் ஒருவரைப் பார்த்தேன். அவர் ஒரு திரைப்படம் தயாரிக்கவேண்டும் என்ற நோக்கத்தை வைத்திருந்தார். ஆனால் அவரால் நிதியுதவி செய்பவரை கண்டறியமுடிவில்லை. நான் அவருக்கு உதவி செய்ய முடிவு செய்தேன். என்னுடைய தொடர்பின் மூலம் நிதி பெற திட்டமிட்டோம்” என்கிறார் அவர்.\nகடந்த ஆண்டு, 40 வயதான அமெரிக்கன் ஒருவர் இணையதளத்தில் எழுதிய கட்டுரை ஒன்றைப் படித்தார். அதில், இருபது வயதாக இருக்கும்போது தன்னுடைய உலகம் சுற்றும் கனவை அடையமுடியவில்லை என்று அவர் எழுதியிருந்தார். ”இது எனக்குள் நீண்ட சிந்தனையை ஏற்படுத்தியது. எப்போதுமே எனக்கு பைக் ஓட்டுவது பிடிக்கும். இந்தக் கட்டுரை என் கனவை நோக்கிப் போவதை உணரவைத்தது” என்றும் கூறுகிறார்.\nஇந்தப் பயணம் உலகத்தைப் பார்ப்பதைவிட, உள்ளுக்குள் ஒரு பயணமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டுகிறார் ரோஹித். அவருக்கு, மோட்டார் பைக் ஓட்டுவது தியானம் செய்வது மாதிரிதான். “அது புள்ளிகளை இணைப்பதுபோல” இதுவொரு ஸென் தத்துவம்.\n“இந்த உலகத்தை முன்னேற்றுவதற்கு முதலில் நம்முடைய இதயம், தலை மற்றும் கரங்களில் இருந்து தொடங்கவேண்டும், பிறகு அங்கிருந்து இயங்கவேண்டும்.”\nஆக்கம்: DIPTI NAIR தமிழில்: தருண் கார்த்தி\nகுடும்பம்-பணியிட சமன்பாட்டை வெற்றிகரமாக கையாண்ட உலகின் முன்னணி 50 பெண்கள் பட்டியலில் இடம்பெற்ற மனிஷா\nஇந்திய விமானப்படையில் கழிக்கப்பட்ட டகோட்டா விமானம், புதுப்பிக்கப்பட்டு இந்தியா வருகை\nகாதல்-காமம்-தொழில்நுட்பம்: ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ள காதல் மெத்தைகள்...\nஸ்டார்ட்-அப் லீடர்ஷிப் ப்ரோகிராம்: பயிற்சியுடன் பட்டம் பெற்ற 22 சென்னை ஸ்டார்ட்-அப் நிறுவனர்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00382.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?page_id=591111-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81&pID=640281", "date_download": "2018-05-26T23:26:50Z", "digest": "sha1:NGHWV3R6DBTMFRNIWL3NFZ2IIHKK3HP3", "length": 20481, "nlines": 105, "source_domain": "athavannews.com", "title": "வீச்சு", "raw_content": "\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதிருந்தாத தலைமைகளினால் தவிக்கிறது தமிழினம்..\nஆதவன் இணையத்தளத்தில் ஞாயிறு தோறும் வெளியாகிக் கொண்டிருக்கும் “சிறப்பு ஞாயிறு” பகுதிக்கு வாரத்திற்கு வாரம் அதிகரிக்��ின்ற வாசர்களின் வருகை மனநிறைவை தருகின்றது - மேலும் விடயங்களை வாரி வழங்க வேண்டும் என்ற வேட்கையை ஊட்டுகின்றது. முதலாவது வாரத்தில் கூறியதுபோன்று புதிய புதிய விடயங்களை உள்ளடக்குவதற்கான ஆர்வமும் அதிகரித்துக் கொண்டேயிருக்கின்றது.\nஅதனால், அடுத்த வாரத்தில் இருந்து வாசகர்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்கும், கேள்வி பதில் பகுதி ஒன்றை இணைத்துக் கொள்ள தயாராகி இருக்கின்றது ஆதவன். அதில் வழங்கப்படுகின்ற பதில்கள் சுவாரஸியமாகவும் வாசகர்களை பகிடி பண்ணி சிரிக்க வைப்பவையாகவும் இருக்கின்ற அதேவேளை சிந்திக்க துாண்டுபவையாகவும் இருக்கும்.\nஇந்தப் பகுதியில் உங்களின் கேள்விகளும் இடம்பெற வேண்டும் என்பதே ஆதவனின் விருப்பம். நிச்சயமாக உங்களின் விருப்பமாகவும் அதுவே இருக்கும். எனவே, உங்கள் மனங்களில் தோன்றுகின்ற கேள்விகளை ஆதவனின் முகவரியான, [email protected] என்ற முகவரிக்கு அனுப்பி வையுங்கள் - ஆர்\nஇலங்கையில் தமிழ் மக்களே தமது உரிமைகள் மறுக்கப்படுவதையும், மனித உரிமைகள் மீறப்படுவதையும் ஐக்கிய நாடுகள் சபையில் வெளிப்படுத்தி போராடி வந்திருக்கின்றார்கள். இம்முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 37 ஆவது மாநாட்டில் இலங்கையில் வாழும் முஸ்லிம்களும் இலங்கையில் தமக்கு எதிராக நடைபெறுகின்ற இன ரீதியான வன்முறைகளை ஐக்கிய நாடுகள் சபையில் ஒலிக்கச் செய்திருக்கின்றார்கள்.\nகண்டியில் நடைபெற்ற முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்முறைகள் திட்டமிடப்பட்டதாகவும். 1983ஆம் அப்போதைய ஆட்சியாளர்களாலேயே தமிழ் மக்களுக்க எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட இன வன்முறைகளுக்கு ஒப்பான வன்முறையாகவே கண்டியில் நடந்த வன்முறைகளும் நடந்துள்ளன என்பதே முஸ்லிம் மக்களின் குற்றச்சாட்டாக இருக்கின்றது.\n1983ஆம் ஆண்டு தமிழ் மக்களுக்கு எதிராக புரியப்பட்ட வன்முறைகள் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை கூர்மைப்படுத்தியது. ஆனால் முஸ்லிம்கள் தமது கோபத்தையும். விமர்சனத்தையும் ஆயுதம் ஏந்தி வெளிப்படுத்தாமல் நேரடியாகவே சர்வதேச அரங்கில் எடுத்தக் கூறி தாம் எதிர் கொண்டிருக்கும் அச்சத்தையும், பாதுகாப்பு அச்சுறுத்தலையும் இராஜதந்திர ரீதியாக வெளிப்படுத்தியிருக்கின்றார்கள்.\nஎன்னதான் அரசியல் வேறுபாடுகளும். கருத்து முரண்பாடுகளும் முஸ்லிம் அரசியல் தல��மைகளிடையே இருந்தாலும், தமது இனத்துக்கு பிரச்சினை ஒன்று வருகின்றபோது, அதற்கு எதிராகவும் - அதனை கையாள்வதற்கு ஒன்றுபட்டு நிற்கின்ற பாங்கும் வரவேற்புக்குரியதாகும்.\nதுரதிஷ்ட்டவசமாக தமிழ் அரசியல் தலைமைகள் மத்தியில் இன நலனுக்காக ஒற்றுமைப்படும் ஒழுக்கம் எப்போதும் இருந்ததில்லை. அது அகிம்சை வழிப்போராட்டத் தலைமைகளிடமும் இருந்ததில்லை. ஆயுத வழிமுறையில் போராடிய தலைமைகளிடமும் அந்த நாகரீகள் இருந்ததில்லை. பரஸ்பர நம்பிக்கை என்ற வார்தையை தமிழ் தலைமைகள் மருந்துக்கும் பாவிப்பதில்லை.\nஅரசியலை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதையும், வேற்றுமையிலும், ஒரு ஒற்றுமையை எவ்வாறு காண்பது என்பதை தமிழ்த் தலைமைகள், முஸ்லிம் தலைமைகளிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்.\nஒரு இனத்தின் அரசியல் தலைமைகள் எனப்படுவோர் தமது இனத்தின் பாதுகாப்புக்காகவும், உரிமைகளுக்காகவும், கௌரவமான வாழ்வியலுக்காகவும் எவ்விதமாக அரசியல் அதிகாரத்தைப் பிரயோகிக்கின்றார்கள் என்பதையும் மற்றவர்கள் கற்றுத் தெரிந்துகொள்ள வேண்டும்.\nதுரதிஷ்டவதமாக ஐக்கிய நாடுகள் சபையின் வளாகத்தில்கூட தமிழர்கள் பல அணிகளாக பிரிந்து நின்று கொண்டு ஆளுக்கொரு கோட்டு சூட்டையும் போட்டுக்கொண்டு தமிழருக்காக குரல் கொடுக்கின்றோம் என்று உப அமர்வுகளில் கலந்து கொள்ளும் அனுமதியைப் பெறுவதற்காக அலைந்து கொண்டு இருக்கின்றார்கள்.\nஇலங்கைத் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தி ஒரு அணியினர் மண்டபத்திற்குள்ளே இருக்கின்றார்கள் எனறால், “அவர்கள் துரோகிகள் நாங்களே உண்மையான பிரதிநிதிகள்” என்று வாதிட்டு, வெள்ளைக்காரனுக்கே வியர்துப்போகச் செய்யும் செயற்பாடுகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.\nஐக்கிய நாடுகள் முன்றலில் தமிழ் மக்களுக்காக பிரசன்னமாகி இருக்கும் அனைத்தத் தமிழர்களும் ஒன்று திரண்டு விழிப்புணர்வு போராட்டத்தை தொடர்ந்து நடத்தினால் அது நிச்சயமாக மனித உரிமைப் பேரவையில் எதிரொலிக்கும் என்றும், தமிழர்களின் ஒற்றுமையை சர்வதேச சமூகத்திற்கு உணர்த்தும் என்றும் பல நாட்டுப் பிரதிநிதிகளும், தொண்டு அமைப்புக்களும் எடுத்துக் கூறினாலும் நம்மவர்களிடம் எதுவித மாற்றத்தையும் காணமுடியவில்லை.\nஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையின் அமர்வுகள் முடியும்வரை ஒ��்வொரு உபக்கழுக்களின் அமர்வுகளில் இருந்தும் உணர்ச்சிபூர்வமான அறிக்கைகளை வாசித்தவிட்டு வருவதைத் தவிர இவர்கள் தமிழ் மக்களுக்கு பெற்றுக்கொடுத்த பலாபலன்கள் இதுவரை எதுவுமாக இருக்கவில்லை - இருக்கப் போவதுமில்லை.\nஐ.நா. அமர்வுகள் முடிந்ததும் தமது திருவிழாக்கடைகளை பூட்டிக்கொண்டு தாயகம் திரும்பிவிடுவார்கள். இப்படித்தான் தொடர்ந்து தமிழ்த் தலைமைகள் எனப்படுவோர் நடந்து கொண்டிருக்கின்றார்கள்.\nஇலங்கையில் தமிழர்களுக்கு இருக்கக் கூடிய பிரச்சினைகளுக்கும், அது தீராமல் இருப்பதற்கும் மூல காரணம் ஒற்றுமையில்லாத தமிழர்களின் வெட்டி ஓடும் செயற்பாடுகளே என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்படுகின்றது. ஆனால், திருந்துவது தொடர்பில் யாரும் சிந்திப்பதாககூட தெரியவில்லை. இதுதான் தமிழனத்தின் சாபக்கேடு\nதமிழ்க் கட்சிகள் பயனற்ற தமது செய்பாடுகளை ஒரு பக்கமாகத் தொடர்ந்துகொண்டு இருக்கையில் தென் இலங்கை சிங்களக் கட்சிகளோ மீண்டுமொரு ஆட்சி மாற்றத்திற்கான திரை மறைவுச் செயற்பாட்டில் மீண்டும் தீவிரமாக செயற்பட்டக்கொண்டு இருக்கின்றன.\nநாடாளுமன்றத்திற்கு கொண்டுவரப்படவிருந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை எனும் ஆபத்திலிருந்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை தற்காலிகடாக பாதுகாத்தது கண்டியில் இடம்பெற்ற வன்முறைகள்தான் என்பதை மறுப்பதற்கில்லை.\nஇந்த வன்முறைகளைத் தொடர்ந்து நம்பிக்கை இல்லாப் பிரேரணையை ஒத்திப் போட்டிருந்த பொது எதிரணியானது மீண்டும் அந்த முயற்சியில் தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே ஐக்கிய தேசியக் கடசிக்குள் கருத்து முரண்பாடு காரணமாக கட்சியின் தலைமைக்கு கட்டுப்படாமல் தேசிய அரசு ஒன்றுக்கான முயற்சிக்கு ஆதரவு அளிப்பதற்கு தாயாராக இருப்பவர்களையும், சுதந்திரக் கட்சியனரையும். முஸ்லிம் கட்சிகளையும், தமிழ்க் கட்சிகளையும் உள்ளடக்கிய புதிய தேசிய அரசொன்றை ஏற்படுத்தவதற்கான முயற்சிகள் கணிசமான முன்னேற்றத்தைக் கண்டிருப்பதாகவும் விரையில் அரசியல் பரபரப்பான நிழச்சிகள் நடந்தேறும் என்றும் தெரியவருகின்றது.\nபிரதமருக்கும் ஜனாதிபதிக்கும் இடையே வளர்ந்து கொண்டிருக்கும் முரண்பாடுகளுக்கு விரைவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொருத்தமான நடவடிக்கை ஒன்றின் ஊடாக பதிலளிப்பார் என்றும், புதிய அமைச்சரவையானது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் அமையப்பெற்றதைப்போன்று அமையும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.\nமீண்டுமொரு வீச்சி சந்திக்கும் வரை நன்றி -\nதமிழ் இனத்தின் முதல் எதிரி..\nதிருந்தாத தலைமைகளினால் தவிக்கிறது தமிழினம்..\nஇனவாதத் தீயை அணைக்க துணிச்சலான நடவடிக்கை அவசியம்\nமார்ச் மாதம் எரிமலை வெடிக்கும்..\nஇறுதிவரை இருக்கப் போகிறது பதற்றம்\nகாலம் நெருங்குகிறது வேகம் போதாது..\nயாரொடு நோவோம் பெண்களின் நிலையை\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chutti-ulaham.blogspot.com/2010/03/blog-post.html", "date_download": "2018-05-26T22:59:37Z", "digest": "sha1:M3SRGYKDE4KUUKNVMXSD76N7PEG3EP6S", "length": 6323, "nlines": 51, "source_domain": "chutti-ulaham.blogspot.com", "title": "சுட்டி உலகம்: குட்டிப் பாப்பா எங்கே?", "raw_content": "\nவாங்க கதை கேட்போம், பாப்பா பாட்டு பாடுவோம், சுட்டிகளின் உலகத்தில் உலாவுவோம்\nகுட்டிப் பாப்பா தோட்டத்துக்கு விளையாடப் போனாளாம். அதுக்கு அப்புறம் அவங்க அம்மா தேடி வந்தாங்களாம். குட்டிப்பாப்பாவைக் காணோம்னு அழுதாங்களாம். தோட்டத்தில் விளையாடிட்டு இருந்த நானியும், யானியும் அம்மாவைப் பார்த்து , கவலைப்படாதீங்க, நாங்க குட்டிப் பாப்பாவைத் தேடறோம்னு சொன்னாங்களாம்.\nயானியும், நானியும் ரோசாப்பூ கிட்ட போய், \"ரோசா ரோசா , குட்டிப்பாப்பா பார்த்தியா\" , அப்படீனு கேட்டாங்களாம். ரோசாப்பூ , \"ம்... நான் கூட ஒரு பூ கொடுத்தேனே. ஆனால் எங்க போனானு தெரியலையே\" அப்படீனுச்சாம்.\nயானியும், நானியும், பட்டாம்பூச்சி தோட்டமெல்லாம் சுத்துமே, அது கிட்ட கேட்போம்னு பட்டாம்பூச்சியைத் தேடிப் போனாங்களாம். \"பூ பூவா சுத்தற அழகு பட்டாம்பூச்சியே குட்டிப்பாப்பா பார்த்தியா\" அப்படீனு கேட்டாங்களாம். பட்டாம்பூச்சி, \"ம், நான் கூட அவளோட விளையாடினேனே... ஆனால் எங்க போனானு தெரியலையே\" அப்படீனுச்சாம்.\"\nயானியும், நானியும், \"காத்து தான் ஊரெல்லாம் சுத்தும் அது கிட்ட கேட்போம்னு காத்தைக் கூப்பிட்டாங்களாம். \"சில்லுனு பூ வாசம் சுமந்து வரும் காத்தே காத்தே\" அப்படீனு கேட்டாங்களாம். காத்து, \"ம், நான் கூட அவள் முடியைக் கலைச்சு விளையாடினேனே ஒரு நிமிஷம் இருங்க எங்க இருக்கானு சுத்தி பார்த்துட்டு வந்துடறேன் ஒரு நிமிஷம் இருங்க எங���க இருக்கானு சுத்தி பார்த்துட்டு வந்துடறேன்\" அப்படீனு வேகமா போச்சாம்.\nகொஞ்ச நேரம் கழிச்சு காத்து வந்து , \"தோட்டம் தாண்டி ஒரு வீட்டு திண்ணையில அழகா குட்டிப்பாப்பா தூங்கிட்டு இருக்கா\" அப்படீனுச்சாம். யானியும் நானியும் அவங்கம்மா கிட்ட சொன்னாங்களாம். அவங்கம்மா அங்க போனாங்களாம். அப்பதான், குட்டிப்பாப்பா எழுந்து யாரையும் காணோம்னு அழப் போனாளாம். அவங்கம்மாவைப் பர்த்ததும் சிரிச்சாளாம். \"தனியா எங்கேயும் போகக் கூடாது\", அப்படீனு அவங்கம்மா குட்டிப் பாப்பாவைத் தூக்கிட்டாங்களாம். யானியும் நானியும் அவளோட விளையாடிட்டு வந்தாங்களாம்\nLabels: கதை நேரம், குட்டிக்கதைகள்;, நான் சொன்ன கதை\nஅமுதா குட்டி உலகம் ரொம்ப நல்லா இருக்கு. நனே அதை அப்டிச்சு குழந்தை ஆனா மாதிரி சின்ன வயது நியாபகம் வருது. நல்ல தலம் வாழ்த்துக்காள்.\nஇந்த சுட்டி உலகத்திற்கு முதன் முறையாக வருகிறேன்.நன்று நன்று.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/gallery-album-375-%E0%AE%B5%E0%AE%9F%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%81%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BE.html", "date_download": "2018-05-26T23:28:16Z", "digest": "sha1:MX66EBOSJ45TJRBA4B5OZWWEJVNCGE7Q", "length": 9298, "nlines": 133, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "வடசென்னை தனுசின் பெஸ்லுக்க பாத்திங்களா? on Photo Gallery - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nவடசென்னை தனுசின் பெஸ்லுக்க பாத்திங்களா\nவடசென்னை தனுசின் பெஸ்லுக்க பாத்திங்களா\nமேலும் படத் தொகுப்புகளை பார்வையிட\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nடி இமானின் வீரத்தமிழன் வீடியோ பாடல்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் பரபரப்பு காணொளி \nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nபாம்பு கடித்தது தெரியாமல், குழந்தைக்கு பாலூட்டிய தாயும், குழந்தையும் பலி - கண்கலங்க வைக்கும் துயரம்\nரசிகர்களிடம் வாங்கிக் கட்டும் நடிகைகள் - அதகளமாகும் டுவிட்டர்.\nயோகாசனம் மூலம் தைரொய்ட்டு பிரச்னைக்கு தீர்வுகாணலாம்\nஇழப்பீடு வழங்க மறுத்த பேஸ்புக்\nதன் பிள்ளைக்கு தாய் செய்த கொடுமை\nமரணபயம் மறையும் மந்திரம் இதில் உள்ளது\n240 கோடிக்காக ஸ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார்\nஎவரெஸ்ட் சிகரத்திலும் இணைய வசதி\nகார்ல் மார்க்ஸின் கையெழுத்துக்கு இத்தனை கோடியா\nதிருமணமான 15 நிமிடத்தில் மணமகன் செய்த காரியம்.... அதிர்ச்சித் தகவல்\nமுடி கொட்டுவதை உடனடியாக தடுக்க இதைச் செய்யுங்கள்\n'ப்ளூ சட்டையை'' வறுத்தெடுத்த பிரபலம்\nஆண்களைப் பற்றி மனம் திறந்தார் ஸ்ரேயா\nதன் சித்தியுடன் அழகாக போஸ் கொடுத்த குட்டிப் பாப்பா\nநடிகர் தனுஷ் கண்ணீருடன் பதிவிட்ட செய்தி\nஅனுஷ்கா- பிரபாஸ் காதல் பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n''Handsome'' என்ற சொல்லால் TV நிகழ்ச்சியில் இருந்து தூக்கப்பட்டார் பிரபல தொகுப்பாளினி\nமாணவர் மாணவியருக்கிடையில் ''6 இன்ச் '' இடைவெளி இருக்க வேண்டும் - பல்கலைக்கழகத்தின் வினோத சுற்றறிக்கை \nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n240 கோடிக்காக ஸ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார்\nMH - 370 விமானத்தை தேடும் பணிகள் நிறுத்தம் - மலேசிய அதிபரின் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு \nதன் சித்தியுடன் அழகாக போஸ் கொடுத்த குட்டிப் பாப்பா\nமுடி கொட்டுவதை உடனடியாக தடுக்க இதைச் செய்யுங்கள்\n''Handsome'' என்ற சொல்லால் TV நிகழ்ச்சியில் இருந்து தூக்கப்பட்டார் பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaimakal.do.am/index/0-442", "date_download": "2018-05-26T23:28:21Z", "digest": "sha1:E76D5OCWUSIVN65JLORNRTX4DUGPFOGZ", "length": 6471, "nlines": 65, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - முகப் பொலிவிற்கு சில குறிப்புக்கள்", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு\nஒரு சிரியஸ் கதை : கட...\nமுகப் பொலிவிற்கு சில குறிப்புக்கள்\n1. வெள்ளரிச் சாறு, பன்னீர், எலுமிச்சைச் சாறு மூ��்றும் சம அளவு கலந்து முகத்தில் தடவவும். சிறிது நேரம் கழித்து முகம் கழுவி விடவும். இவ்வாறு தொடர்ந்து செய்து வர முகப்பரு குறையும்; முகம் பொலிவடையும்.\n2. 50 மி.லி. பால், சிறிது உப்பு, எலுமிச்சைச் சாறு கலந்து முகம் கழுவினால் சருமத்தில் உள்ள துவாரங்கள் சுத்தமாகும்.\n3. மஞ்சள், கோதுமை மாவு, நல்லெண்ணை சம அளவு கலந்து முகத்தில் தடவினால் ரோமங்கள் உதிர்ந்துவிடும்.\n4. ஒரு தேக்கரண்டி உளுந்துடன் 4 பாதாம் பருப்புகளை சேர்த்து தண்ணீரில் ஊற வைத்து அரைக்கவும். முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்துக் கழுவினால் முகம் பொலிவடையும்.\n5. ஒரு மேஜைக்கரண்டி பால்பவுடர், ஒரு தோல் நீக்கிய வெள்ளரிக்காய், ஒரு தேக்கரண்டி தயிர் ஆகியவற்றை மிக்ஸியில் நன்கு அடித்து, பசையை முகத்தில் தடவவும். 15 - 20 நிமிடம் கழித்து இளம் சூடான நீரில் கழுவினால் முகம் பொலிவடையும்.\n6. ஒரு முட்டையை நன்கு அடித்து, அதனுடன் ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணை கலந்து உலர்ந்த சருமம் உள்ளவர்கள் முகத்தில் தடவினால், சருமம் மிருதுவாகும்.\n7. அரைத் தேக்கரண்டி தேன், அரைத் தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு மற்றும் 3 மேஜைக் கரண்டி தயிருடன் ஒரு முட்டை வெள்ளை சேர்த்து அடிக்கவும். முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து இளம் சூடான நீரில் முகம் கழுவவும்.\n8. ஒரு முட்டை மஞ்சள் கரு, ஒரு தேக்கரண்டி தேன், ஒரு தேக்கரண்டி விட்டமின்-இ எண்ணை மற்றும் ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைக்கவும். பின் இளம் சூடான நீரில் கழுவவும்.\n9. ஒரு வாழைப்பழம், ஒரு மேஜைக்கரண்டி தேன், இவையிரண்டையும் நன்கு குழைத்து முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைக்கவும். உலர்ந்த சருமம் மிருதுவாகும்.\n10. ஓட்ஸ் மீலை நீரில் நன்கு கலந்து பசை போல் முகத்தில் தடவி உலர விடவும். பின் இளம் சூடான நீரில் கழுவினால் முகம் பொலிவடையும்.\n« வைகாசி 2018 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2013/06/blog-post_5.html", "date_download": "2018-05-26T23:29:48Z", "digest": "sha1:2BAPGBFG2A4QNDACNVE6GGNXDADZYJC7", "length": 22251, "nlines": 146, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: எனது இந்தியா (ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் !) - எஸ். ரா...", "raw_content": "\nஎனது இந்தியா (ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் \nநிரங்காரிகளின் தலைவர் குர்பச்சன் சிங் கைதுசெய்யப்பட்டு, நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். தங்களுக்கு உரிய நீதி கிடைக்கவில்லை என்று இறந்துபோன அகண்ட கீர்த்தனிப் பிரிவுத் தலைவர் ஃபௌஜா சிங்கின் மனைவி பீபி அமர்ஜித் கௌர் குற்றம்சாட்டினார். அதோடு, புதிதாக பப்பர் கல்ஸா என்ற பெயரில் ஓர் இயக்கம் தொடங்கினார் அமர்ஜித் கௌர். இவருக்கு ஆதரவாக பிந்தரன்வாலே களம் இறங்கினார். 1980-ல் நடந்த தேர்தலில் பஞ்சாப் மாநிலத்தில் மூன்று தொகுதிகளில் பிந்தரன்வாலே காங்கிரஸை ஆதரித்துப் பிரசாரம் செய்தார். இந்திரா காந்தியுடன் ஒரே மேடையில் பேசியதால், அவரது புகழ் வேகமாக பரவியது. பிந்தரன்வாலேக்கு எதிராக பஞ்சாப் கேசரியில் தொடர்ந்து எழுதிவந்த அதன் ஆசிரியர் லாலா ஜெகத்தை, தனது ஆட்களை ஏவிக் கொலைசெய்தார் பிந்தரன்வாலே. ஆகவே, அவரைக் கைதுசெய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது.\nசெப்டம்பர் 20-ம் தேதி ஒரு மணிக்கு தானே சரணடைவதாக பிந்தரன்வாலே கூறினார். அதற்கு முன், ஒரு பிரார்த்தனை கூட்டம் நடத்த அனுமதி கேட்டார். அவரது கோரிக்கை காவல் துறையால் ஏற்கப்பட்டது. கூட்ட முடிவில் அவரைக் கைதுசெய்ய போலீஸ் சென்றபோது, பிந்தரன்வாலே ஆதரவாளர்கள் கையில் துப்பாக்கி, வாள், ஈட்டி என்று பல ஆயுதங்களுடன் போலீஸ்காரர்களைத் தாக்கத் தொடங்கினர். அங்கு பெரிய கலவரம் வெடித்தது. 11 போலீஸ்காரர்கள் பலியானார்கள்.\nகைதுசெய்யப்பட்ட பிந்த்ரன்வாலே, அரசு விருந்தினர் மாளிகையில் சிறைவைக்கப்பட்டார். இதையடுத்து, பஞ்சாபின் பல இடங்களில் வன்முறை வெடித்தது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 29 அன்று இந்திய ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றைக் கடத்திய சீக்கியத் தீவிரவாதிகள், பிந்தரன்வாலேவை விடுதலை செய்யும்படி மிரட்டல் விடுத்தனர். அக்டோபர் 15-ம் தேதி பிந்தரன்வாலே விடுதலை செய்யப்பட்டார். காங்கிரஸ் மீது அதிருப்தியில் இருந்த அவரை, அகாலி தளத் தலைவர் லோங்கோவால் சந்தித்தார். காலிஸ்தான் கோரிக்கையை பிந்தரன்வாலே முன்னெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\nஅத்துடன் பொற்கோயிலுக்கு உள்ளேயே அவரது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளவும் அழைப்பு விடுத்தார். அதை ஏற்றுக்கொண்ட பிந்தரன்வாலே, தனது ஆயுதமேந்திய குழுவோடு, பொற்கோயிலுக்கு உள்ளேயிருக்கும் குரு நானக் நிவாஸ் விருந்தினர் விடுதியை முழுமையாக ஆக்கிரமித்துக்கொண்டார். பொற்கோயிலின் உள்ளிருந்தவாறே, அகாலி தளப் போராட்டங்களுக்கு ஆதரவாகப் பேசியும் ஊர்வலங்கள் நடத்தியும் சீக்கியர் தலைவராக உருமாறத் தொடங்கினார் பிந்தரன்வாலே.\nபொற்கோயிலுக்கு உள்ளே வெடிகுண்டு, கத்தி எனப் பல்வேறு ஆயுதங்களைக் குவித்து தீவிரவாதிகளின் புகலிடமாக அதை மாற்றிவிட்டார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனிடையே, பஞ்சாபில் ஒரு பேருந்தைக் கடத்தி பயணிகள் அனைவரையும் கொன்று குவித்தது பிந்தரன்வாலேயின் தீவிரவாதக் கும்பல். பிந்தரன்வாலேயை இப்படியே வளரவிட்டால் பஞ்சாப் முழுமையாக வன்முறைக்களமாக மாறிவிடும் என்ற சூழலில், அவரை ஒடுக்கவும், பொற்கோயிலில் இருந்து தீவிரவாதிகளை வெளியேற்றவும் திட்டமிட்டார் இந்திராகாந்தி. 1984-ம் ஆண்டு 'ஆபரேஷன் ப்ளூ ஸ்டார்’ என்ற ராணுவ நடவடிக்கைக்கு உத்தரவிட்டார். பொற்கோயிலின் புனிதம் பாதிக்கப்படாமல் தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்றும் ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டது.\n1984 ஜூன் 3ம் தேதி பஞ்சாப் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அறிவிக்கபட்டது. அதையடுத்து, ஜுன் 5-ம் தேதி மாலை பொற்கோயிலை ராணுவம் சுற்றிவளைத்தது. இந்த ஆபரேஷனுக்கு தலைமை ஏற்றவர் மேஜர் ஜெனரல் குல்திப்சிங் பரார். இவரும் சீக்கியரே.\nபொற்கோயிலுக்கு உள்ளே பதுங்கியிருந்த தீவிரவாதிகள் அனைவரும் சரணடையும்படி, ஒலிபெருக்கி மூலம் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. ஆனால், தீவிரவாதிகள் வரவில்லை. அன்று இரவு ராணுவம் பொற்கோயிலுக்குள் நுழைய முற்பட்டது. ஆனால், பிந்தரன்வாலேயின் குழுவினர் சுட்டதில் ஏறத்தாழ 40 கமாண்டோக்கள் உயிர் இழந்தனர். ஜுன் 6-ம் தேதி காலை பெரிய சுவர்போல அடுக்கிவைக்கப்பட்ட மணல் மூட்டைகளுக்குப் பின்னால் ஒளிந்துகொண்டு, தீவிரவாதிகள் தொடர்ந்து இயந்திரத் துப்பாக்கிகளால் சுட்டனர். இதனால், டாங்கிகளுடனும் கவச வண்டிகளுடனும் ராணுவத்தினர் பொற்கோயிலுக்குள் நுழைந்து தாக்கத் தொடங்கினர். இருதரப்புக்கும் இடையே பயங்கர சண்டை நடந்தது.\nராணுவத் தாக்குதலில் தீவிரவாதிகள் பலர் செத்து விழுந்தனர். சில மணி நேரத்தில் தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர். உள்ளே சென்ற ராணுவத்தினர், பிந்தரன்வாலேயைத் தேடினர். அவர் மற்ற தீவிரவாதிகளுடன் பிணமாகக்கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் 493 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இறந்திருக்கலாம் என்று அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. இதில் அப்பாவிப் பொதுமக்களும் அடங்குவர். பொற்கோயில் ராணுவ நடவடிக்கை காரணமாக இந்திரா காந்தி மீதும் காங்கிரஸ் கட்சி மீதும் சீக்கியர்களுக்குக் கடும் கோபம் ஏற்பட்டது. தங்களின் புனிதத் தலத்தை ரத்தக் கறை படியச்செய்து இந்திரா காந்தி களங்கப்படுத்திவிட்டதாகக் குமுறினர். 1984 ஜனவரியில் நாடாளுமன்றக் கூட்டத்தில் சீக்கியத் தீவிரவாதிகளைத் தூண்டிவிட்டது பாகிஸ்தான் என்று இந்திராகாந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார். சீக்கியர்களின் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டபோதும் பஞ்சாப் முழுமையாக தனது இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை.\nஇந்த நிலையில், 1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி காலை 9.15 மணிக்கு, தனது சீக்கியப் பாதுகாவலர்கள் பியாந்த் சிங், சத்வந்த் சிங் ஆகியோரால் பிரதமர் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இதையடுத்து, டெல்லியில் வரலாறு காணாத வன்முறை சீக்கியர்கள் மீது கட்டவிழ்த்துவிடப்பட்டது. 'ரத்தத்துக்கு ரத்தம்’ 'சீக்கியர்கள் தேசத் துரோகிகள்’ போன்ற முழக்கங்கள் எழுந்தன. 11,000 சீக்கியர்கள் கொல்லப்பட்டனர். வீடுகள் சூறையாடப்பட்டன. பெண்கள் வன்புணர்ச்சிக்கு உள்ளானார்கள். டெல்லி சாலைகளில் ரத்தம் வழிந்தோடியது.\nபேருந்து மற்றும் ரயிலில் பயணம் செய்த சீக்கியர்கள் வழியில் இறக்கிவிடப்பட்டு, தெருவில் ஓடஓட விரட்டிக் கொல்லப்பட்டனர். 12 வயது சீக்கிய சிறுமி ஒருத்தி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்தது ஒரு கும்பல். டெல்லி முழுவதும் பரவிய வன்முறையை காங்கிரஸ் அமைச்சர்களே முன்னின்று தூண்டிவிட்டனர் என்கிறது மனிதஉரிமைகள் அமைப்பின் புலனாய்வுக் குறிப்பு. இதுகுறித்து, பல்வேறு வழக்குகள் பதிவுசெய்யப்பட்டன. நீதிமன்றத்தின் நீண்ட கால விசாரணையின் முடிவில், சமீபத்தில் காங்கிரஸ் அமைச்சர்கள் அப்பாவிகளாக விடுதலைசெய்யப்பட்டனர் என்பது காலக் கொடுமை.\nகாலிஸ்தான் இயக்கம் ராணுவத்தின் கெடுபிடியால் ஒடுக்கப்பட்டபோதும் இன்றும் பப்பர் கல்சா அமைப்பு பாகிஸ்தானுக்குள் இருந்தபடியே செயல்படுகிறது. அதன் தீவிரவாதக் குரல் மீண்டும் இந்தியாவில் கேட்கத் தொடங்கியிருக்கிறது. டெல்லி கலவரத்தில் காணாமல்போனவர்கள் என 2,000 பேருக்கும் மேலான பட்டியல் இருக்கிறது. இவர்களில் பெரும் பகுதி சாமானியக் கூலித் தொழிலாளர்கள். இவர்கள் என்ன ஆனார்கள் உயிரோடு இருக்கிறார்களா என்பது தெரியாமல் கடந்த 25 ஆண்டுகளாக தேடிக்கொண்டே இருக்கின்றனர். இனக் கலவரம் ஏற்படுத்தும் ஆழமான பாதிப்பு, இதுபோன்ற தீராத மனிதத் துயரங்களே.\nதீவிரவாத அமைப்புகள் ஒருநாளில் தானே உருவாகிவிடுவதில்லை. அவை, பல்வேறு அரசியல் காரணங்களுக்காக மறைமுகமாக உருவாக்கப்படுகின்றன. பல்வேறு நிலைகளில் வளர்த்தெடுக்கப்படுகின்றன. அதன் வளர்ச்சி கைமீறிப்போகையில், அவை தீவிரவாதமாக அடையாளம் காணப்பட்டு அழிக்கப்படுகின்றன. இது, அரசியல் சூதின் முடிவில்லாத விளையாட்டு\nஎனது இந்தியா (ஆபரேஷன் ப்ளூ ஸ்டார் \nஉங்கள் தட்டில் உணவா விஷமா...\nயார் எம்.பி. ஆனால் என்ன\nஓ பக்கங்கள் - சினிமா 100: எதைக் கொண்டாட\nஎங்கே செல்கிறது இந்திய கிரிக்கெட்\nஓ பக்கங்கள் - இரண்டு கவலைகள்\nஎனது இந்தியா (காந்திக்கு முந்தைய மகாத்மா \n - யவனர்கள் - - எஸ். ரா...\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nவீட்டுக் கடன்: நீங்கள் எவ்வளவு வாங்கலாம்\nரஃபெல் நடால், செரீனா வில்லியம்ஸ் ......\nஅருள்வாக்கு - மனசே வியாதிதான்\nஓ பக்கங்கள் - மோடி\nஎனது இந்தியா - மண்மேடான அரிக்கமேடு\nமகா பெரியவா சொன்ன கதைகள்\nசரியும் ரூபாய்... சாதகம் என்ன\nஉத்தரகாண்ட் ராம்பாரா கிராமம் எங்கே\nஇந்த மாதப் பிரபலங்கள் - ஆன் ஃப்ராங்க் -கக்கன்-ஹெலன...\n) - எஸ். ராமகிருஷ்ணன்.....\nஓ பக்கங்கள் - மூன்றாவது அணி எங்கே\nதங்கம் விலை: இன்னும் குறையுமா\nநெல்சன் மண்டேலா - அலெக்ஸாண்டர் - காமராஜர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thirupugazh.blogspot.com/2010/07/39.html", "date_download": "2018-05-26T23:38:44Z", "digest": "sha1:3TVP2SVEZLSW3MP6QWDGDZIFIJ7UD5XC", "length": 16792, "nlines": 218, "source_domain": "thirupugazh.blogspot.com", "title": "திருப்புகழ்: அ. அ. திருப்புகழ். -- 39 -- 'துப்பாரப்பா'", "raw_content": "\nசெய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு\nசெப்பென எனக்கு அருள்கை மறவேனே\nஅ. அ. திருப்புகழ். -- 39 -- 'துப்பாரப்பா'\nஅருணையார் அருளிய திருப்புகழ். -- 39\nசந்தத்தின் சிறப்பே திருப்புகழின் சிறப்பு\nவைத்துப் பாடுவதே திருப்புகழின் பெருஞ்சிறப்பு அதனை விளக்கும் ஒரு புகழே இந்தத் திருப்புகழ்\nஐம்புலன்களை அடக்கி, உடலை ஒடுக்கி, அறிவுக்கும் எட்டாத அவனை அடைவது எப்படி என\nஇந்தத் திருப்புகழ் மெய்யுற விளக்குகிறது வாருங்கள்\nதத்தா தத்தா தத���தா தத்தா\nதத்தா தனனத் ...... தனதான\nதுப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்\nசொற்பா வெளிமுக் ...... குணமோகம்\nதுற்றா யப்பீ றற்றோ லிட்டே\nசுற்றா மதனப் ...... பிணிதோயும்\nஇப்பா வக்கா யத்தா சைப்பா\nடெற்றே யுலகிற் ...... பிறவாதே\nஎத்தார் வித்தா ரத்தே கிட்டா\nஎட்டா அருளைத் ...... தரவேணும்\nதப்பா மற்பா டிச்சே விப்பார்\nதத்தாம் வினையைக் ...... களைவோனே\nதற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ\nதத்தாய் தணிகைத் ...... தனிவேலா\nஅப்பா கைப்பா லைப்போல் சொற்கா\nவற்பா வைதனத் ...... தணைவோனே\nஅத்தா நித்தா முத்தா சித்தா\nஅப்பா குமரப் ...... பெருமாளே.\n[வழக்கம்போல் முன் பார்த்துப் பின் பார்க்கலாம்\nதப்பா மற்பா டிச்சே விப்பார்\nதத்தாம் வினையைக் ...... களைவோனே\nஎனச் சொல்வார் நாமாரும் குமரனைப் பாடினால்\nநாடோறும் தவறாமல் நல்லோனைப் பாடிவந்தால்\nதீராத வினையெல்லாம் தீர்த்துவைக்கும் முருகோனே\nதற்கா ழிச்சூர் செற்றாய் மெய்ப்போ\nதத்தாய் தணிகைத் ...... தனிவேலா\nதற்கு ஆழிச் சூர் செற்றாய்\nமெய்ப் போதத்தாய் தணிகைத் தனிவேலா\nஎனை மிஞ்சி எவருமிலை எனும்\nதணிகைமலை வீற்றருளும் தண்டபாணித் தெய்வமே\nஅப்பா கைப்பா லைப்போல் சொற்கா\nவற்பா வைதனத் ...... தணைவோனே\nகாவல் பாவை தனத்து அணைவோனே\nபரண்மீது நின்று பறவைகளை விரட்டுதற்காய்\n'ஆரடா நீ'யென்று வேடனாய் வந்தவனை\n'தேனுண்டு தினையுண்டு தின்றுபசி தீர்ந்திடவே\nவா'வென்று வந்தவொரு கிழவனையே உபசரிக்கையிலும்\n'ஆனைமுகா சரண'மென அண்ணனையே அழைத்தங்கு\nகாமுற்ற கிழவனையே வெருட்டிநின்ற போதினிலுமே\nதீம்பாகாய்க் குரலெழுப்பி சிந்தைமனம் கவர்ந்தவளாம்\nநம்பியவன் திருமகளாம் வனக்குறத்தி வள்ளியவள்\nதினைப்புனத்தைக் காவல்செய்த தீதில்லா தெய்வமகள்\nத்னமணைத்து தினம் மகிழும் தனிப்பெருந் தெய்வமே\nஅத்தா நித்தா முத்தா சித்தா\nஅப்பா குமரப் ...... பெருமாளே.\nஅத்தா நித்தா முத்தா சித்தா\nஅப்பா குமரப் ...... பெருமாளே.\nஅனைவருக்கும் மூத்தோனே குருநாதப் பெருமானே\nஎன்றுமே நிலைத்திருக்கும் எந்தாயே நித்தியனே\nமும்மலத்தை அகற்றியிங்கு அநாதியாய்த் திகழ்வோனே\nசர்வசித்து விளையாட்டும் தன்னுள்ளே கொண்டோனே\nஎனையாளும் அப்பனே குமரப் பெருமானே\nதுப்பா ரப்பா டற்றீ மொய்க்கால்\nசொற்பா வெளிமுக் ...... குணமோகம்\nதுற்றா யப்பீ றற்றோ லிட்டே\nசுற்றா மதனப் ...... பிணிதோயும்\nது பார் அப்பு ஆடல் தீ மெ���ய்க் கால்\nசொல் பா வெளி முக்குண மோகம்\nதுற்றாய பீறல் தோல் இட்டே\nபயிர் விளைந்து உணவுநல்கும் நிலமும்\nஉயிர் நிறைக்க உவந்தளிக்கும் நீரும்\nகீழிருந்து மேலெழும்பி அசைகின்ற தீயும்\nமெய்தழுவி நமையணைத்து வீசுகின்ற காற்றும்\nசொல்லுக்கும் அடங்காது பரந்திருக்கும் வான்வெளியும்\nசத்துவம் ராஜஸம் தாமசம் என்கின்ற முக்குணமும்\nமண் பெண் பொன் என்னும் மூவகையாம் ஆசைகளும்\nநெருக்கமாய் உள்ளுள்ளே ஒடுக்கமாய் வைத்திருந்து\nஒன்பது ஓட்டைகள் அடங்கிய தோலால்\nநன்றாகச் சுற்றி மூடிய இவ்வுடம்பில்\nகூடவே பிணைத்திருக்கும் காமமெனும் நோயும்\nதோய்ந்திருக்கும் எப்போதும் எமையே வாட்டிநிற்கும்\nஇப்பா வக்கா யத்தா சைப்பா\nடெற்றே யுலகிற் ...... பிறவாதே\nஇப் பாவக் காயத்து ஆசைப்பாடு\nநிலம்புகுந்து பயிரழிக்கும் திருட்டு மாட்டுக்குக்\nவினைநிறைந்த காரணத்தால் விளைகின்ற இவ்வுடம்பும்\nஆசைகளைக் கூட்டிவந்து அல்லலுற வந்ததிங்கே\nபாவம்நிறைப் பொய்யுடம்பைப் பெற்றிங்கே வாழாமல்\nமீண்டுமொரு பிறப்பிங்கே இனிமேலும் நிகழாமல்\nஎத்தார் வித்தா ரத்தே கிட்டா\nஎட்டா அருளைத் ...... தரவேணும்\nஎட்டா அருளைத் ...... தரவேணும்\nநின்புகழை நாடோறும் நித்தமிங்கே பாடாதார்\nஆரவாரக் கல்விஞானம் பெற்றதனால் கிட்டாத\nஅன்பிலார்க்கு என்றுமிங்கே எட்டாது நின்றிருக்கும்\nஅன்புருவாய் நிறைந்திருக்கும் நின்னருளைத் தரவேண்டும்\nஅத்தா நித்தா முத்தா சித்தா\nஅப்பா குமரப் ...... பெருமாளே.\nஅத்தா நித்தா முத்தா சித்தா\nஅப்பா குமரப் ...... பெருமாளே.\nஅனைவருக்கும் மூத்தோனே குருநாதப் பெருமானே\nஎன்றுமே நிலைத்திருக்கும் எந்தாயே நித்தியனே\nமும்மலத்தை அகற்றியிங்கு அநாதியாய்த் திகழ்வோனே\nசர்வசித்து விளையாட்டும் தன்னுள்ளே கொண்டோனே\nஎனையாளும் அப்பனே குமரப் பெருமானே\nது = உணவுப் பொருள்,\nபார் = அதை நல்கும் பூமி\nஆடல் தீ = அசைகின்ற நெருப்பு\nசொல் பா வெளி = சொற்களால் புகழப்படுகின்ற ஆகாய வெளி\nதுற்றாய = நெருக்கமாய் வைக்கப்பட்டுள்ள\nபாவக் காயம் = பாவ மூட்டையான உடம்பு\nஎத்தார் = ஏத்தார் = போற்றிப் பாடாதார்\nவித்தாரத்தே = ஆரவாரமான கல்வி ஞானம்; அகம்பாவக் கல்வி ஞானம்\nதற்கு = தருக்கு; செருக்கு; ஆணவம்\nஆழி = ஆக்ஞா சக்கரம்\nபாகைப் பால் = பாகு + பால்; இனிமை\nஅத்தா = குரு; மூத்தோன்\nநித்தா = என்றும் நிலைத்திருப்பவன்\nமுத்தா = ஆசா பாசங்களில் இருந்து நீங்கியவன்\nசித்தா = சித்துக்களை உடையவன்\nஅருணகிரிநாதரின் திருப்புகழ் படிக்கவே மிக நிரடானது.அதை படித்து பொருள் புரிந்து பிரித்து பதவுரை எழுதி வெளியிடுகிறீர்கள்.அரும் பணி.\nமனமுவந்து நன்மொழிகள் சொல்லியமைக்கு பணிவன்புடன் வணங்கிக் கொள்கிறேன் ஐயா\nஇப்போது 'கந்தரநுபூதி'க்கு விளக்கவுரை எழுதிக் கொண்டிருக்கிறேன்.\nநாளை முதல் வாரமிரு முறையாக அதனை வெளியிடுகிறேன். அதனையும் படிக்க வேணுமாய்ப் பனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். வணக்கம்.\nஅ. அ. திருப்புகழ். -- 39 -- 'துப்பாரப்பா'\n\"அ. அ. திருப்புகழ்\" - 'வாசித்துக்....' -- 38\n\"அ.அ.திருப்புகழ்\" 37 -- \"கள்ளக் குவாற் பை\"\nஅருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் - 36 \"ஏது புத்தி ...\nஅ.அ.திருப்புகழ் - 35 'எழுகுநிறை நாபி'\n\"அறுபடைக் குமரன் அருட்டிரு மாலை\" [கந்தர் சஷ்டிப் ப...\n\"அ.அ. திருப்புகழ் - 34 \"பாதி மதி நதி\"\n\"அ.அ.திருப்புகழ்\" - 33 \"ஓருருவாகிய\" [திருவெழுக்கூற...\n\"அ.அ.திருப்புகழ்\" - 33 \"ஓருருவாகிய\" [திருவெழுக்கூற...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.astrosuper.com/2015/02/2015.html", "date_download": "2018-05-26T23:29:17Z", "digest": "sha1:SCNULXFIMFNVOQ7SBDGFZPJDWA3YEDBY", "length": 13633, "nlines": 182, "source_domain": "www.astrosuper.com", "title": "/> நல்ல நாள் ,நல்ல நேரம் பார்க்கும் முறை;முகூர்த்தம்,பஞ்சாங்கம் 2015 | ஜோதிடம்| நல்ல நேரம்|jothidam", "raw_content": "\nநல்ல நாள் ,நல்ல நேரம் பார்க்கும் முறை;முகூர்த்தம்,பஞ்சாங்கம் 2015\nஎந்த ஆண்டிலும், எந்தக்கிழமைக்கும் பொதுவான நல்ல நேரம்;\n1.ஞாயிறு -காலை 6-12, மதியம் 1,30 -4.30 மாலை 6-காலை6\n2. திங்கள் -காலை 6-7.30, காலை 9.10.30,பகல் 12- அதிகாலை6\n3. செவ்வாய் -காலை6-9, காலை 10.30-பகல்3 மாலை 4.30- அதிகாலை 6\n4.புதன் -காலை6—7.30,காலை9-பகல்12 பகல்1.30-அதிகாலை 6\n5. வியாழன் -காலை 7.30, பகல் 1.30 மாலை 3- அதிகாலை 6\n6.வெள்ளி -காலை 6-10.30,பகல் 12-மாலை3 மாலை 4.30- அதிகாலை 6\n7.சனி -காலை 6-9, காலை10.30-பகல் 1.30 மாலை 3-அதிகாலை 6\nராசியான நாளில் மாங்கல்யம் வாங்கவோ, செய்யக் கொடுக்கவோ உகந்ததாக்க் கருதப்படும் நட்சத்திரங்ளில் ஒன்றுதான் ‘சுவாதி’ வீடு கட்ட தொடங்கவும் கிரகப் பிர வேசம் செய்யவும், மங்கல நிகழச்சிகள் நட்த்தவும் ‘சுவாதி’ நட்சத்திரம் இடம் பெற்ற நாளாகத் தேர்ந்தெடுக்கலாம்.\nஎன்றும் எப்பொழுதும் சுப வேளைதான்\nஇன்று ஒரு காரியத்தினை சாதித்தே ஆக வேண்டும் எனில் எல்லா நாலும் சுப தினம்தான் அல்லது சுபதினமாக்கி எண்ணியதை முடிக்க நமது முன்னோர்���ள் சில விதிமுறைகளை வகுத்துச் சென்றுள்ளனர். அதனடிப்படையில் மோசமான நாளைக்கூட சுபத்தினமாக்கி எண்ணியதை திண்ணமாக முடிக்க முடியும்.\n1. தற்காலம் நாட்காட்டிகளில் காலையிலும் -மாலையிலும் நல்ல நேரம் எனக் குறித்திருப்பதைப் பார்க்கிறீகள், அவை சுப ஹோரை- கெளரி பஞ்சாங்கத்தின் அடிப்படையில் குறிக்கப்படுவது ஆகும். அந்த நேரங்களை நல்ல நேரமாக்க் கருதி [மோசமான நாட்களிலும்] செயல் படலாம்.\n2. எவ்வளவு மோசமான நாளாக இருந்தாலும் செய்தே ஆக வேண்டிய கட்டாயமான வேலைகளை சுபஹோரை பார்த்துச் செய்யலாம்.\n3. கெளரி பஞ்சாங்கத்தில் உத்தியோகம், அமிர்தம், சுகம், தனம், லாபம் எனக் குறிப்பிட்டுள்ள காலங்களில் [ராகு, எமகண்டம் தவிர்த்து] நல்லது செய்யலாம்.\n4. பகல் 11 மணிக்கு 12 மணிக்குள் சூரியன் உச்சியில் பிரகாசிக்கும் காலம் முகூர்த்த காலம் எனப்படுகிறது. இக்காலம் தோஷமில்லாத சுப நேரமாக்க் கருதப்படுகிறது.\n5. சூரியன் உதயமாவதற்கு முன் காலை 4 ம்ணி முதல் 6. மணிக்குள் சூரியன் மறந்த பின் 6 மணிக்குப் பிறகு எல்லா சுபகாரியங்களையும் செய்யலாம். எந்த தோஷமும் கிடையாது என சொல்லப்பட்டுள்ளது.\nயோனி பொருத்தம் பார்க்காம கல்யாணம் செஞ்சுடாதீங்க\nயோனி பொருத்தம் thirumana porutham திருமண பொருத்தம் திருமண பொருத்தத்தில் இது முக்கியமானது இது தாம்பத்ய சுகம் எப்படி இருக்கும் என ஒவ்வொரு...\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nAstrology ஒரே நிமிடத்தில் திருமண பொருத்தம்\nநட்சத்திரங்கள் மொத்தம் 27. இதில் உங்கள் நட்சத்திரத்திலிருந்து எத்தனையாவது நட்சத்திரமாக துணைவரின் நட்சத்திரம் வருகிறது என பாருங்கள்.. ...\nகுருவுக்கு கேந்திரத்தில் செவ்வாய் இருந்தால் குரு மங்கள யோகம் ஏற்படுகிறது . இதனால் பூமி யோகம் , மனை யோகம் ...\nபெண்கள் ஜாதகத்தில் மாங்கல்ய தோசம் விளக்கம் ஜோதிடம்\nபெண்களுக்கு மாங்கல்ய தோஷம் விளக்கம் ; லக்னத்துக்கு 8 க்குடையவன் சூனியம் அடைந்தாலோ . சூன்ய ராசியில் நின்றால...\nஜாதகத்தில் புதன் தரும் பலன்கள்\nபுதன் ; ஒவ்வொரு மனிதனுக்கும் புத்தி வேண்டும். ஒரு சிறிய விஷயமாக இருந்தாலும் பெரிய விஷயமாக இருந்தாலும் அ���ை தீர்க...\nவீடு புதுசா கட்டும்போது அவசியம் பாருங்க வாஸ்து\nவாஸ்து வீடு கட்டக் கூடிய மனை சதுரமாகவோ , நீள் சதுரமாகவோ அமைய வேண்டும் . முன்பாகம் குறுகி பின் பாகம் விரிவட...\nசனி வக்ரம் 17.3.2015 மேசம்,விருச்சிகம்,சிம்மம் ரா...\nகுழந்தையின் ஜென்ம நட்சத்திரம்-தோசங்கள் -பரிகாரங்கள...\n27 நட்சத்திரங்களில் பிறந்தோருக்கும் துன்பங்கள் தீர...\n27 நட்சத்திரங்களுக்கான அதிர்ஷ்டம் தரும் கோயில்கள்\nநல்ல நாள் ,நல்ல நேரம் பார்க்கும் முறை;முகூர்த்தம்,...\nபிறந்த நட்சத்திரப்படி அவசியம் செல்ல வேண்டிய கோயில்...\nஜாதகப்படி யாருக்கு மனநிலை பாதிப்பு வரும்..\nகல்வி மேம்பட,கடன் தீர,நோய் தீர எளிமையான பரிகாரங்கள...\nபில்லி, சூனியம், சத்ரு பயம், பகைவர் தொல்லை, செய்...\nநீண்ட ஆயுள் பெற அருள் தரும் கோயில்கள்\nநவகிரக பரிகார கோயில்கள் எப்படி வழிபடுவது..\nதொழில் உயர்வு,நோய் தீர,கல்வி சிறக்க வரம் தரும் கோ...\nஎண்ணிலடங்கா புண்ணியபலன் தரும் தைப்பூச வழிபாடு\nஜாதகத்தில் பத்தாம் வீட்டில் இருக்கும் கிரகமும் அது தரும் தொழிலும் ஜோதிட விளக்கம்\n10 ம் பாவகத்தில் நிற்கும் கிரகங்கள் விபரம் ஜாதகத்தில் பத்தாம் வீட்டு அதிபதி கீழ்க்கண்ட கிரகங்களாக இருந்தாலும் பத்தாம் வீட்டில...\nபுதிய பதிவுகளை இலவசமாக ஈமெயில் பெற\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/06/blog-post_08.html", "date_download": "2018-05-26T23:31:40Z", "digest": "sha1:SAHIHQKCZAIJGS6I4ACP3S6L4ZOVUEAE", "length": 41578, "nlines": 208, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: இளமையென்னும் பூங்காற்று ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � அனுபவம் � இளமையென்னும் பூங்காற்று\nரொம்ப நாளைக்குப் பிறகு நேற்று மிஸ்டர்.பி.பியை சந்தித்தேன். பி.பி என்றால் பி.பெருமாள்சாமி. இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு சாத்தூரில், பாண்டிய கிராம வங்கி தலைமையலுவலகத்தில் வேலைக்குச் சேர்ந்து, மணிசங்கர் லாட்ஜில் தங்கியிருந்த போது என்னோடு ஒரே அறையில் தங்கியிருந்தவன். பிறகு நான், அவன், காமராஜ் எல்லோரும் சங்க அலுவலகத்திலும் ஒன்றாகவேத் தங்கியிருந்தோம். அங்கு கொஞ்சநாள் இடதுசாரிச் சிந்தனைகளால் உந்தப்பட்டு, தீவீரமாக இருந்தான். திருமணம், வேறு ஊருக்கு மாறுதல் எல்லாம் ஆனபிறகு சந்தி���்பின் இடைவெளிகள் அதிகரித்தன. எப்போதாவது சந்திப்பது என்றாகிப் போனது. இப்போது ‘வாழ்க வளமுடன்’ என்கிறான். நிதானம் கூடியிருக்கிறது. ஹோமியோவின் சிறப்புக்களைச் சொல்லிக்கொண்டு இருக்கிறான். வாழ்வை அமைதியாக சுவாசித்துக் கொண்டு முகம் இருக்கிறது.\nமணிசங்கர் லாட்ஜில் அவனோடு வாழ்ந்த நாட்களை நண்பர்களோடு உட்கார்ந்து நேற்று பேசிக்கொண்டு இருந்தேன். எல்லோரும் “பி.பியா..” என்று ஆச்சரியத்துடன் கேட்டுக் கொண்டு இருந்தார்கள். விழுந்து விழுந்து சிரித்தார்கள். பி.பியும் என்னைப்பார்த்து கையை நீட்டி, நீட்டி அடக்கமாட்டாமல் சிரித்தான். நீங்களும் தெரிந்து கொள்ளலாம். தப்பில்லை.\nகிராம வங்கியில் பணிக்குச் சேர்ந்திருந்தாலும், வணிக வங்கியில் எதாவது வேலை கிடைத்துப் போய் விட மாட்டோமா என்பது அப்போது எங்களைப் போன்றவர்களின் மனநிலையாக இருந்தது. எனவே அதற்கான விண்ணப்பங்களை ஒன்றுபோல அனுப்பிக் கொண்டு இருப்போம். ஒருமுறை திருவனந்தபுரத்தில் எழுத்துத் தேர்வுக்கு கடிதம் வந்திருந்தது. எதோ உல்லாசப் பயணம் போல நான்கைந்து பேர் சென்றோம். முந்திய நாளே சென்றுவிடோம். ஒரு அறை எடுத்துத் தங்கி, மாலையில் ஒரு பாரில் போய் உட்கார்ந்தோம். பி.பி மட்டும் “என்னடா... நாளைக்கு எக்ஸாம்..’ என்று லேசாய் முணுமுணுத்துக் கொண்டே வந்தான். ஒரு ரவுண்டு முடியுமுன்னால், அவன் பில்ட்டர் சிகரெட்டைத் தலைகீழாக பற்ற வைக்க, பக்கத்து மேஜையில் உட்கார்ந்திருந்தவர் அதைச் சுட்டிக்காட்டினார். இவன் சிரித்துக் கொண்டு இருந்தான். ஜோதிமுருகன் “இங்க காபரே உண்டு.... போகலாமா...” என்றவுடன் பிளாக் பைப்பரின் தைரியத்தில் சரியென்றோம். அவனுக்கு ஏற்கனவேத் தெரியும் போல. அனாயாசமாக அழைத்துச் சென்றான். மனமும், மனமில்லாமலும் பின் தொடர்ந்தான் பி.பி.\nடிக்கெட் வாங்கி, மங்கிய வெளிச்சத்திலான அறைக்குள் நுழைந்தோம். மேடையில் இரண்டு மூன்று பேர் எதோ ஆங்கில பாப் பாடலுக்கு கிதார் வாசித்துக் கொண்டு இருந்தார்கள். கொஞ்ச நேரத்தில் விளக்குகள் அணைக்கப்பட்டு, எரியவும் மேடையில் ஒரு பெண் நின்றிருந்தாள். கிதார், டிரம்ஸ் இசைக்கு ஆடினாள். ஆடைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்து கூட்டம் நோக்கி எறிந்தாள். கடைசியாய் டூ பிஸ் உடையில் ஆடி அடங்க விளக்குகள் முழுசாய் பிரகாசித்தன. பிறகு கூட்டத்தில் இருக்கும��� ஒவ்வொருவரிடமும் கைகொடுத்து புன்னகைத்துக் கொண்டே வந்தாள். அப்படியொரு வழக்கம் போலும். கண்ணன் “என்ன... அவ்வளவுதானா’ என்றான். “இன்னும் இருக்குடா” என்றான் ஜோதி முருகன். அதற்குள் அவள் எங்கள் அருகே வந்துவிட்டு இருந்தாள். கைகொடுத்தாள். நாங்களும் கொடுத்தோம். அவளுடைய கை சில்லிட்ட மலர் போலிருந்தது. பி.பி மட்டும் கைகளை மார்பின் கைகளை குறுக்காக கட்டிக்கொண்டு விறைத்துப் போனவனாய் உட்கார்ந்திருந்தான். அவள் அவனை நோக்கி கைகளை நீட்டியபடி காத்திருந்தாள். “ம்... குடுடா” என்றான் ஜோதி முருகன். மாட்டேன் என்பது போல தலையை ஆட்டினான். “என்ன குழந்தை... கண்களையும் கட்டிக் கொள்ள வேண்டியதுதானே” என ஆங்கிலத்தில் சொல்லி விட்டு, அவள் அடுத்த மேஜைக்குச் சென்றாள். பி.பிக்கு அவமானமாய் இருந்திருக்க வேண்டும். வேகமாய் எழுந்து அங்கிருந்து வெளியேறப் போனான். சமாதானப்படுத்த முயற்சித்துப் பார்த்தோம். முடியவில்லை. என்ன செய்ய. அவனோடு சேர்ந்து நாங்களும் வெளியேற வேண்டியதாயிற்று. முழுசும் பார்க்க முடியவில்லையே என்ற எரிச்சல் எங்களுக்கு. அவனோ சாத்தூர் திரும்பும் வரை எங்களோடு பேசவேயில்லை.\nஇதுநடந்து கொஞ்சநாள் கழித்து, ஒருநாள் இரவு பக்கத்து அறையில் தங்கியிருந்த சண்முகம் என்பவர் எங்கள் அறைக்கு வந்தார். யூனைட்டெட் இன்சூரன்சு கம்பெனியில் பணிபுரிபவர் அவர். மெல்லத் தயங்கி, “சார்... பக்கத்துல ஒரு இடத்துல பி.எஃப் போடுறாங்க... ஆளுக்கு நாப்பது ருபா” என்றார். அந்த வயதில் பிரம்மச்சாரிகள் எங்களுக்கு இது பெரிய விஷயம்தான். பாலின உணர்வின் வேட்கையும், சுவராஸ்யமும் ததும்பிய பருவம் யாரை விட்டது கண்ணன் உடனே “நாங்க வர்றோம்..” என்றார். ஊருக்குப் போவதற்கு வைத்திருந்த பணத்தில் இருந்து தயங்காமல் நான் நாற்பது ருபாய் உடனே கொடுத்தேன். பி.பி மட்டும் கொஞ்சம் யோசித்தான். பிறகு அவனும் தந்தான். தேவி ஓட்டலில் போய் புரோட்டாக்கள் சாப்பிட்டுவிட்டு, மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள ஒரு இருட்டுச் சந்துக்குள் சென்றோம். அது ஒரு பழைய தீப்பெட்டி ஆபிஸ். ஏற்கனவே இருட்டுக்குள் இருபது பேர் போல உட்கார்ந்திருந்தார்கள். சத்தமே இல்லை. இந்தப் படம் பார்க்கிறவர்கள் எப்போதும் இப்படி உறைந்துதான் போகிறார்கள். நாங்கள் சென்ற கொஞ்ச நேரத்தில் டெக்கில் படம் போட்டார்கள். ஒ��ு டாக்டர். ஒரு பெண்னை பரிசோதிக்கிறார். படுக்க வைக்கிறார். அடுத்த சில கணங்களில் திரையில் நடந்த சமாச்சாரங்களைப் பார்த்து நமது பி.பி குபீர், குபீர் என இருமுறை சிரித்தான். சின்னச் சின்ன சலசலப்புகளோடு அங்கிருந்தவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். நான் அவன் தோளைப் பிடித்து அடக்கினேன். அவன் சிரமப்பட்டுக் கொண்டு இருப்பது போலிருந்தது. சட்டென வாயைப் பொத்திக் கொண்டு வேகமாய் வெளியே ஓட ஆரம்பித்தான். நானும், கண்ணனும் பின்னாலேயே சென்றோம். வாசலைத் தாண்டி தெருவுக்கு வந்ததும் ஒரு சுவர் ஒரமாய் குனிந்து நின்று வாந்தியெடுத்தான். சாப்பிட்ட புரோட்ட்டாக்களின் துண்டுகளாய் கக்கினான். பக்கத்தில் இருந்த பெட்டிக் கடையில் சோடா வாங்கிக் கொடுத்து அறைக்கு அழைத்து வந்தோம். வந்ததும், பாயை விரித்துப் படுத்துக் கொண்டான்.\nஇப்படி ஒவ்வொன்றாக பேசிக்கொண்டு இருந்தோம்.\nஅப்புறம் ஒருதடவை சங்க அலுவலகத்தில் தங்கி இருக்கும் போது திடுமென எஙகள் சங்கச் செயலாளர் கிருஷ்ணகுமார் ஒரு யோசனை சொன்னார். அப்போதும் இதே தேவி தியேட்டரில், இரவில் அப்படிப்பட்ட படங்கள்தான் ஓடிக்கொண்டு இருந்தன. நாலு வழிச்சாலையால் கொஞ்சம் முன்பகுதி இடிக்கப்பட்டாலும், அதைச் சரிசெய்து, இன்றும் ஷகிலாவின் போஸ்டர்தான். இத்தனை வருட அதன் சரித்திரத்தில், நாங்கள் அங்கு அன்று ஒருநாள்தான் படம் பார்க்கப் போய் இருந்தோம். சங்க அலுவலகத்தில் இருந்த எட்டு பேரும் மொத்தமாய் சென்றோம். இடைவேளைக்கு கொஞ்சம் முந்தி அப்படியொரு சீன் வந்தது. சுத்தமாய் தியேட்டர் மூச்சு பேச்சற்றுப் போனது. கிருஷ்ணகுமார் எழுந்தார். “மகாத்மா காந்திக்கு....” என்று உரக்கக் குரல் கொடுத்தார். நாங்களெல்லாம் “ஜே...” என்றோம். மாறி மாறி மூன்று தடவை பெருங்குரலில் கோஷம் எழுப்பவும், தியேட்டரில் படம் நிறுத்தப்பட்டது. விளக்குகள் போடப்பட்டன. நாங்கள் வெளியேறினோம். தியேட்டர்க்காரர்கள் எஙகள் அருகில் வந்து நாங்கள் வெளியேறுவதை பார்த்தபடி நின்றிருந்தார்கள். எப்போதும் அமைதியாக இருக்கும் பி.பி அன்று தொண்டை கிழிய குதித்துக் குதித்துக் கத்தியது இன்றும் என் நினைவிலிருக்கிறது.\nபேசி, சிரித்து முடித்துவிட்டு “பி.பி மகாத்மா காந்திக்கு.....” என்றேன் இப்போது. என்னை நோக்கி கைநீட்டியபடி குழந்தை போல் சிரித்துக் கொண்��ு இருந்தான் அவன். வாழ்க்கை எத்தனை சுகமான, அழகான கணங்களின் துளிகள் நிரம்பிய நதியாய் ஓடிக்கொண்டு இருக்கிறது\nவண்ணத்துபூச்சியார் June 8, 2009 at 7:07 PM\nசுகம்.. சுகம்.. அதில் ஒரே சுகம்..\n:-)) பழைய நண்பர்களுடன் நினைவுகளை மீட்பது சுவாரசியமே\nபிரம்மாதம் ... ஒரு அபாரமான சிறுகதையை அல்லவா எழுதியிருக்கிறீர்கள் ... தலைப்பும் அபாரம் - அனுபவப் பகிர்வு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது\nஇளமைக்கென்றேயுள்ள பிரத்யேகமான உணர்வுகள், அது பிற்காலத்தில் நினைவு கூறப்படும் போது எழும் புன்னகைகள், என எல்லாவற்றையும் மிக அழகாக பதிவிட்டிருக்கிறீர்கள், பகிர்வுக்கு மிக்க நன்றி.\nநினைவு ததும்பும் பதிவு. ரசனையான எழுத்து. ரசித்து லயித்து படிக்க முடிந்தது.\nஆமாங்க... அவை தவறுகளாகவும், சிறுபிள்ளைதனங்களாகவும் இருந்த போதிலும்.\nஇப்படியான நினைவுகளின் அலைவரிசை பலருக்கும் ஒன்று போலத்தான் இருக்கும்....\nஉங்கள் பதிவு யூத்ஃபுல் விகடனில் வெளிவந்துள்ளது...\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nராஜீவ் மரணம் தனிமனிதச் சோகம்; பிரபாகரனின் மறைவு சமூகச் சோகம்\nமூன்று நாட்களுக்கு முன்பு ‘ராஜீவ் காந்தியின்மரணமும், பிரபாகரனின் மறைவும்’ என ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதற்கு வந்த கருத்துக்களைப் பார்க்கு...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C_%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-26T23:48:08Z", "digest": "sha1:VCST4XIP6AZTXHGO4OGSCHREBGLPKGAO", "length": 9342, "nlines": 82, "source_domain": "ta.wikipedia.org", "title": "மாமல்லபுரம் தர்மராஜ மண்டபம் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமாமல்லபுரம் தர்மராஜ மண்டபம் எனப்படுவது, மாமல்லபுரத்தின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள பாறையின் கிழக்குப் பார்த்த முகப்பில் அமைந்துள்ள குடைவரை ஆகும். இதற்கு அத்தியந்தகாம பல்லவேச்சுர கிருகம் என்ற பெயரும் உண்டு. இது பாதையில் இருந்து உயரத்தில் உள்ளதால் இதை அடைவதற்குப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன.\nஇங்குள்ள மண்டபத்தில் இரண்டு வரிசையில் தூண்கள் உள்ளன. ஒவ்வொரு வரிசையிலும் இரண்டு முழுத்தூண்களும், பக்கச் சுவரை அண்டி இரண்டு அரைத் தூண்களும் உள்ளன. முழுத்தூண்கள் மேலும் கீழும் சதுரக் குறுக்குவெட்டு முகம் கொண்டனவாகவும், நடுப்பகுதி எண்கோணப்பட்டை அமைப்புக் கொண்டதாகவும் காணப்படுகின்றன. பின்பக்கச் சுவரில் மூன்று கருவறைகள் குடையப்பட்டுள்ளன. நடுவில் உள்ள கருவறை சற்றே அளவில் பெரியது. நடுக் கருவறையின் முகப்புச் சுவர் சற்று முன்புறம் துருத்தியபடி உள்ளது. இதன் வாயிலின் இருபுறமும் வாயிற் காவலர்களின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன.[1] கருவறைகளில் சிற்பங்கள் எதுவும் காணப்படவில்லை. நடுக் கருவறையில் சிவனும், ஏனைய இரண்டிலும் நான்முகனும் திருமாலும் இருந்திருக்கக்கூடும் எனக் கருதப்படுகிறது. நான்முகனுக்குப் பதிலாக ஒரு கருவறையில் முருகனை வைத்து வணங்கியிருக்கலாம் என்ற கருத்தும் உண்டு.[2]\nஇக்குடைவரையில் ஒரு வடமொழிக் கல்வெட்டுக் காணப்படுகிறது. இக்கல்வெட்டு இக்கோயிலின் பெயர் \"அத்தியந்தகாம பல்லவேஸ்வர கிருகம்\" எனக் குறிப்பிடுகிறது. \"அத்தியந்தகாமன்\" என்னும் பெயர் முதலாம் பரமேசுவரவர்மனைக் குறிக்கும் என்றும், இக்கல்வெட்டில் இதே மன்னனுக்கு உரிய விருதுப்பெயர்களான சிறீநிதி, சிறீபரன், ரணசெயன், தாருணாங்குரன், காமராசன் போன்றனவும் உள்ளதால் இது முதலாம் பரமேசுவரவர்மன் காலத்தது என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.[3] ஆனாலும் இதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன. இதன் கலைப்பாணி பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலக் கலைப்பாணியை ஒத்திருப்பதால் இக்குடைவரை மகேந்திரவர்மன் காலத்தது என்று சிலர் கருதுகின்றனர்.\n↑ இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., தமிழ்நாட்டுக் குடைவரைக் கோயில்கள், பண்பாட்டு வெளியீட்டகம், சென்னை, 2000. பக். 70\n↑ காசிநாதன், நடன., மாமல்லபுரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை, 2000. பக். 88\n↑ இராசவேல், சு., சேஷாத்திரி, அ. கி., 2000. பக். 70\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 12 சனவரி 2017, 17:54 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/kids-lunchbox-ideas.45059/", "date_download": "2018-05-26T23:43:42Z", "digest": "sha1:FC5XSB3AFY7ZW4V26V5ZJVKKQP4FRT5W", "length": 9888, "nlines": 388, "source_domain": "www.penmai.com", "title": "Kids Lunchbox Ideas......... | Penmai Community Forum", "raw_content": "\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nசரியா என்று எனக்கு தெரியாது. ray:\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nசரியா என்று எனக்கு தெரியாது. ray:\nசரியா என்று எனக்கு தெரியாது. ray:\nமுடியாது என்று சொல்வது மூட நம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியுமா என்று கேட்பது அவநம்பிக்கை முடியும் என்று சொல்வதே தன்னம்பிக்கை\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.51, "bucket": "all"} +{"url": "https://www.yarl.com/forum3/topic/192816-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-30-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88/", "date_download": "2018-05-26T23:23:55Z", "digest": "sha1:BJDKT4CR6UEOQFO5XQTU7I7GRJCIDVK2", "length": 6776, "nlines": 125, "source_domain": "www.yarl.com", "title": "உயிரியல் தீவிரவாதத் தாக்குதல் ; 30 மில்லியனுக்கும் அதிகமானோர் பலியாகும் அபாயம் ; பில் கேட்ஸ் எச்சரிக்கை - உலக நடப்பு - கருத்துக்களம்", "raw_content": "\nஉயிரியல் தீவிரவாதத் தாக்குதல் ; 30 மில்லியனுக்கும் அதிகமானோர் பலியாகும் அபாயம் ; பில் கேட்ஸ் எச்சரிக்கை\nஉயிரியல் தீவிரவாதத் தாக்குதல் ; 30 மில்லியனுக்கும் அதிகமானோர் பலியாகும் அபாயம் ; பில் கேட்ஸ் எச்சரிக்கை\nஉயி­ரியல் தீவி­ர­வாதத் தாக்­கு­தல் ; 30 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மானோர் பலி­யாகும் அபாயம் ; பில் கேட்ஸ் எச்­ச­ரிக்கை\nஉயி­ரியல் தீவி­ர­வாத தாக்­கு­த­லொன்றால் உல­கி­லுள்ள 30 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மான மக்கள் உயி­ரி­ழக்கக் கூடிய அபாயம் உள்­ள­தா­கவும் அந்தத் தாக்­கு­த­லா­னது அணு ஆயுதத் தாக்­கு­த­லொன்றை விடவும் பாரிய அழிவை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது எனவும் மைக்ரோ சொப்ட் ஸ்தாப­னத்தின் ஸ்தாப­கரும் உலகின் மிகப் பெரிய செல்­வந்­த­ரு­மான பில் கேட்ஸ் தெரி­வித்தார்.\nத ரெலி­கிராப் ஊட­கத்­திற்கு அளித்த விசேட பேட்­டியின் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.\nதீவி­ர­வா­திகள் உல­க­ளா­விய ரீதியில் அழிவை ஏற்­ப­டுத்தும் முக­மாக பெரி­யம்மை போன்ற நோய்த் தடுப்பு முறைமை இல்­லாத நோய்­களை மீள உரு­வாக்­கலாம் எனவும் இத்­த­கைய உயி­ரியல் தீவி­ர­வாதத் தாக்­கு­தலால் உல­கெங்கும் கொள்ளை நோய்கள் வேக­மாக பரவி பெரு­ம­ள­வா­னோரை பலி­கொள்ளும் அபாயம் உள்­ள­தா­கவும் அவர் கூறினார்.\nமேற்­படி தாக்­குதல் மூலம் ஒரு வருட காலத்­திலும் குறைந்த காலப் பகு­தியில் 30 மில்­லி­ய­னுக்கும் அதி­க­மானோர் பலி­யாகக் கூடிய அபாயம் உள்­ள­தாக தெரி­வித்த பில் கேட்ஸ், உல­க­ளா­விய பய­ணங்கள் கார­ண­மாக அந்தத் தொகை மென்­மேலும் அதி­க­ரிக்கும் நிலை உள்­ள­தாக எச்­ச­ரித்தார்.\n1919 ஆம் ஆண்டு ஸ்பெயினில் 100 மில்­லியன் பேர் பலி­யா­வ­தற்கு கார­ண­மாக அமைந்த கொள்ளை நோயை விடவும் மோசமான விளைவை இந்த உயிரியல் தீவிரவாதத் தாக்குதலால் ஏற்படுத்தக் கூடியது என அவர் கூறினார்.\nஉயிரியல் தீவிரவாதத் தாக்குதல் ; 30 மில்லியனுக்கும் அதிகமானோர் பலியாகும் அபாயம் ; பில் கேட்ஸ் எச்சரிக்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00383.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://adiraidailynews.blogspot.com/2010/05/blog-post_7674.html", "date_download": "2018-05-26T23:34:11Z", "digest": "sha1:SOB7SIYHH6QV6FKZ64D5TPLJXX4CMQPX", "length": 24486, "nlines": 373, "source_domain": "adiraidailynews.blogspot.com", "title": "முதன் முதலாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் - adirai daily news", "raw_content": "\nமுதன் முதலாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்\nமுதன் முதலாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்\nஅதிரை எக்ஸ்பிரஸ் 5:32 PM No comments:\nமுதன் முதலாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அனைவருமே மிக மகிழ்ச்சியாக வகுப்புகளுக்கு செல்வதில்லை. பல குழந்தைகள் ஒரு சில நாட்களுக்கு பள்ளி செல்லும் போது பயம் கொண்டர்வர்களாகவே செல்கிறார்கள். குறிப்பாக சில குழந்தைகள் ஆசிரியர்களைப் பார்த்து பயம் க��ண்டு, அதனால் பள்ளிக்கு செல்ல பயம் கொள்கிறார்கள்.பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டில் வளர்க்கும்போது சாப்பாடு ஊட்டும் போது அல்லது தங்களுக்கு குழந்தைகளை பணிய வைக்க வேண்டும் என்று நினைக்கும் போது அக்கம் பக்கத்தில் உள்ள யாரையாவது காட்டியோ, அல்லது குறிப்பிட்டு சொல்லியே பயமுறுத்தி வளர்ப்பது, குழந்தைகளை பிறரோடு சேர்ந்து வெளியிடங்களில் விளையாட அனுமதிக்காமல் வளர்ப்பது, பூச்சாண்டி வருகிறார் என்று கூறி வித்தியாசமாக பிம்பம் ஒன்றை குழந்தைகள் மனதில் வளர்ப்பது ஆகியவை குழந்தைகளின் ஆசிரியர் பற்றிய பயத்திற்கு அடிப்படை காரணங்களாகும்.\nசில பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் ஆசிரியர் சொல்லும் படி நடந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் அடித்து விடுவார் என்று எச்சரிக்கையாக கூறி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவர். இவ்வாறு கூறுவது ஆசிரியரை சந்திக்கும் முன்பே அவரைப் பற்றிய பய உணர்வை ஏற்படுத்த வழி வகுக்கும். சில ஆசிரியர்கள் முதல் நாள் பள்ளி திறந்த உடனேயே கையில் குச்சியும் முகத்தில் கடுகடுப்புமாக குழந்தைகள் முன் பூதம் போன்று தோன்றுவர். இத்தகைய ஆசிரியர்கள் இறுகிய மனம் கொண்ட குழந்தைகளின் மனதில் பள்ளியிறுதி காலம் வரைக்குமான பயத்தை உண்டாக்கி விடுவார்கள்.\nசில குழந்தைகளுக்கு செனோ போபியா என்னும் புதியவர்கள் பற்றிய காரணமில்லாத, புரியாத பயம் இருக்கலாம். இரண்டு வயதுக்கு முன்பாக தாய் குழந்தையை பிரிந்து வேலைக்கு செல்வது, அம்மா வீட்டில் வளர்ப்பது, பச்சிளம் குழந்தையாக இருந்தபோது சிறிது நேரம் அழவிட்டு குழந்தையின் பசியாற்ற பால் ஊட்டுவது ஆகியவையே புதியவர்களை பார்த்து காரணமின்றி பயம் கொள்ள வைக்கின்றன. இத்தகைய குழந்தைகளை வளர்ப்பு முறையை மாற்றி கவனத்துடன் வளர்த்தால் புதியவர்கள் பற்றிய பயமின்றி வளர்க்கலாம்.\nஓர் குழந்தை தன் ஆசிரியருக்கு பூங்கொத்து ஒன்றை அன்பளிப்பாக கொடுக்க வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிச் சென்றது. வகுப்பறைக்கு சென்றவுடன் நேராக ஆசிரியரிடம் சென்று பூங்கொத்தை கொடுத்தது. வகுப்பாசிரியர் குழந்தையை வாழ்த்தி பூங்கொத்தை பெற்றுக் கொள்ளாமல் “நீயே வைத்துக்கொள்” என்று கூறினார்.\nகுழந்தையின் முகம் வாடிவிட்டது. பேசாமல் பூங்கொத்தை தன் பைக்குள் வைத்துக்கொண்டு தன் இருக்கை���ில் சென்று அமர்ந்து கொண்டது. மாலை வீட்டுக்கு வரும் நேரத்தில் குழந்தையின் தந்தை அக்குழந்தையை நேராக பள்ளி முதல்வரின் அறைக்கு அழைத்துச் சென்று அப்பூங்கொத்தை பள்ளி முதல்வருக்கு அளிக்கச் செய்தார். முதல்வர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இறைவன் உன்னை ஆசிர்வதிக்கட்டும் குழந்தாய்” என்று கூறி பெற்றுக் கொண்டார். அக்குழந்தை “நன்றி என்று கூறியது.அக்குழந்தை மகிழ்ச்சியுடன் நன்றி என்று கூறுவது ஆசிரியர் கையில் தான் உள்ளது.\nAbout அதிரை எக்ஸ்பிரஸ் -\nஉங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்\nஎங்களது புதிய இடுகைகளை உங்கள் மின்னஞ்சலில் பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை அழுத்தவும்:\nஅதிரைதினசரிசெய்திகள் குறித்து கருத்து மற்றும் புகார்களுக்கு adiraidailynews@gmail.com\nஎன்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும்.\nபாஸ்போர்ட் அலுவலகம் – திருச்சி\nபி.எஸ்.என்.எல் (BSNL) லேன் லைன் பில்களை ஆன்லைனில் செலுத்த\nஅதிரை கிரிக்கெட் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி\nஅதிரை சித்திக் பள்ளிவிவகாரம்- நடந்தது என்ன\nசமீபத்தில் அதிரை புதுமனைத்தெரு சித்தீக் பள்ளி பக்கச் சுவர் இடிக்கப்பட்டு அதன் பின்னர் மீண்டும் கட்டியெழுப்பட்டது.இச்சம்பவம் அதிரையில் பெரியள...\n சம்சுல் இஸ்லாம் சங்கத்தினருக்கு மௌலவி ஹைதர்அலி ஆலிம் அழைப்பு:\n சம்சுல் இஸ்லாம் சங்கத்தினருக்கு மௌலவி ஹைதர்அலி ஆலிம் அழைப்பு மௌலவி ஹைதர் அலி ஆலிம் அவர்கள், தன் மீது சம்சுல் இஸ்லா...\nபுது பொழிவுடன்அதிரை தினசரி செய்திகள்\nஅதிரை தினசரி செய்திகள் இன்னும் புது பொழிவுடன் வளம் வர இருக்கிறது ...அன்புள்ள வாசர்களே உங்களுடைய மேலான கருத்துகளை adiraidailynews@gmail.com...\nஅதிரை மாட்டுக்கறி விவகாரத்தில்: வெளிவராத உண்மைகள்\nஅதிரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி கொண்டு இருக்கும் மாட்டுக்கறி விவகாரம்.இதில் சம்பந்தப்பட்ட ம ம க நிர்வாகி தரப்பும் மற்றும் பேருராட்சி தல...\nஅதிரை அவிசோவின் அன்பான வேண்டுகோள்\nfrom awiso school to adiraidailynews@gmail.com அஸ்ஸலாமு அழைக்கும் அன்புள்ளம் கொண்ட எங்கள் அருமை சமுதாய மக்களுக்கு ஒரு வேண்டுகோள். அல்லாஹ்வி...\nஹைதர் அலி ஆலிம் விவகாரம்: ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் விளக்கம்\nநமத���ர் அதிராம்பட்டினம் , மார்க்க ரீதியிலும் இந்திய ச் சட்டத்திற் குக் கட்டுப்பட்டும் வாழும் மக்களைக் கொண்ட ஊராக இருந்து வருகிறது. ...\nஅதிரை த.மு.மு.க.வின் விளக்கம் - காணொளி \nகடந்த சில நாட்களாக அதிரையில் பரப்பரப்பாக பேசப்படும் செய்தி மாட்டுக்கறி வியாபாரத்துக்கு தடையா / தடையில்லையா என்பதுதான். இது தொடர்பாக அதிரை ப...\nஅதிரை முக்கிய தொலை தொடர்பு எண்கள்\nஅதிராம்பட்டினம் மருத்துவமனைகள் மருத்துவர் பெயர் கிளினிக் வீடு ஷிஃபா மருத்துவமனை 242324 அரசு மருத்துவமனை 242459 Dr. H. அப்துல் ஹக்கிம் 2...\nகண் பார்வையற்றோர் தங்கள் நாவினால் பார்க்கலாம்\nஅஸ்திரேலியாவில் , மெல்போர்ன் நகரில் ,ஒரு மருத்துவ ஆய்வுக் குழுவொன்று கண் பார்வையற்றவர்கள் தங்கள் நாவினால் ' பார்க்கும்' வகையில் ஒரு...\nஹைதர் அலீ ஆலிம்சாவைத் தூக்கு\nகடந்த மாதங்களாக அதிரை சித்தீக் பள்ளி விவகாரம் பூதாகரமாக வெளிவந்து கொண்டிருப்பதை அறிவோம். அதனை நாமும் பதிவேற்றி உள்ளோம் ஆனால் ஏனோ இந்த பத...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://amarkkalam.msnyou.com/t23711-topic", "date_download": "2018-05-26T23:09:10Z", "digest": "sha1:MDB5E6KQ7UTPNZXDF7OAMCY2SSL6LCOE", "length": 7944, "nlines": 158, "source_domain": "amarkkalam.msnyou.com", "title": "நிழல்-ஹைக்கூ", "raw_content": "\nதகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்\nதகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.\nதகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» சக பறவைகள் துயிலட்டுமே குயிலின் தாலாட்டு - ------------------- - மதுவொன்றும் ருசிப்பதில்லை காதல் இ\n» பிரபல இந்திய க���ரிக்கெட் வீரர் மரணம்\n» ஒரே ஓவரில் 37 ரன்கள்: தென்னாப்பிரிக்க வீரரின் சாதனை\n» கைதிகளால் நடத்தப்படும் வானொலி மையம்: எங்கே தெரியுமா\n» தனது பெயர், புகைப்படத்தை பயன்படுத்த கூடாது - திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ்\n» காலம் போன காலத்தில் நதிநீர் இணைப்பு..'; ரஜினியை விளாசிய முதல்வர்\n» வருமான வரியை ஒழிக்க வேண்டும்': சுப்ரமணியன் சாமி\n» நாடு முழுவதும் வங்கி ஊழியர்கள் 2 நாட்கள் வேலைநிறுத்தம் 30, 31-ந்தேதி நடக்கிறது\n» வெளிநாடுகளில் வாங்கிய சொத்துகள் மறைப்பு: ப.சிதம்பரம் குடும்பத்தினர் மீது புகார் மனு தாக்கல்\n» அக்னி நட்சத்திர உக்கிரம்: வறுத்தெடுக்கும் வெயில்; வாடி வதங்கும் பொதுமக்கள்\n» பரபரப்பான கடைசி ஓவரில் சென்னையை வீழ்த்தியது ராஜஸ்தான்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\nதகவல்.நெட் :: கலைக் களம் :: சொந்த கவிதைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babyanandan.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-05-26T23:03:25Z", "digest": "sha1:JB6J3P3ATGG2ILIMZ4JEQPKHAF36M5SH", "length": 13026, "nlines": 157, "source_domain": "babyanandan.blogspot.com", "title": "Babyஆனந்தன்: நமது கையாலாகாதத்தனமும், அமெரிக்க டிவி சேனலின் ஆதாரமும்", "raw_content": "\nமுழுக்க சினிமா, கொஞ்சம் எனது கிறுக்கல்களுடன்...\nநமது கையாலாகாதத்தனமும், அமெரிக்க டிவி சேனலின் ஆதாரமும்\n'அவன் இவன்' பற்றியது தான் எனது அடுத்த பதிவாக இருக்க வேண்டும் என்று எண்ணி இருந்தேன். ஆனால் அதற்கு முன்பு இந்தப் பதிவை போட்டே ஆக வேண்டிய கட்டாயம். \"இதைப் பகிர்தல் வேண்டாம்\" என்று எவ்வளவோ நினைத்தாலும், என்னால் என் மனசாட்சி கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை. உயிரோடிருக்கும் பொழுதும், பின் கொத்துக்கொத்தாக ஷெல்லடிபட்டு இறந்துகொண்டிருந்த போதும், என் சகோதர சகோதரிகளுக்கு செய்ய வேண்டிய நேரத்தில் எதுவும் செய்யாமல் இப்போது எல்லாம் முடிந்தபிறகு, அவர்கள் எப்படி வகை வகையாக சித்ரவதை செய்யப்பட்டு இறந்தார்கள் என்பதர்க்கான சாட்சியை சம்பிரதாயமாக எனது தளத்தில் பகிர்வதற்கு உண்மையில் வெட்கமாகவே இருக்கிறது.\nநான் கையாலாகாதவன். என்னால் உணர்ச்சிப் பொங்க வீறுகொண்டெழுந்து என் மக்களைக் கொன்ற மிருகங்களை வேட்டையாட முடியாது. இப்படி எதாவது வீடியோவை என் தளத்தில் பகிர்ந்து ஒரு மூச்சு புலம்பத்தான் முடியும். ஆனால் இதைப் பகிர்வதன் மூலம், எம் மக்களின் மரண ஓலம் இன்னும் சிலருக்கு கேட்க வாய்பிருக்கிறது. அதனால் திடீரென்று ஏதாவது எழுச்சி ஏற்பட்டு ஏதாவதொரு வகையில் நன்மை நடக்கிறது என்றால் அது எனக்கு மகிழ்ச்சியே. என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரிய வேண்டும். நம் மக்களைக் காப்பாற்ற முடியவில்லை, அவர்களை கொன்றவர்களையாவது நாம் நம் அரசாங்கத்தின் மூலம் தண்டிக்க வேண்டாமா இன்னும் எத்தனை நாளைக்குத் தான் ஒருவர் இறந்ததையே காரணம் காட்டி காங்கிரஸ் பலர் கொல்லப்படுவதை பார்த்து ரசிக்கப்போகிறது இன்னும் எத்தனை நாளைக்குத் தான் ஒருவர் இறந்ததையே காரணம் காட்டி காங்கிரஸ் பலர் கொல்லப்படுவதை பார்த்து ரசிக்கப்போகிறது எத்தனை நாளைக்குத் தான் நாம் \"இது அரசியல் சமாச்சாரம், இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை\" என்று அமைதியாகவே இருக்கப் போகிறோம் எத்தனை நாளைக்குத் தான் நாம் \"இது அரசியல் சமாச்சாரம், இதற்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை\" என்று அமைதியாகவே இருக்கப் போகிறோம் அமெரிக்க டிவி சேனல் நம் மக்கள் கொல்லப்பட்ட ஆதாரத்தைக் காட்டுகிறது. நம்மவர்கள் என்ன செய்தார்கள் அமெரிக்க டிவி சேனல் நம் மக்கள் கொல்லப்பட்ட ஆதாரத்தைக் காட்டுகிறது. நம்மவர்கள் என்ன செய்தார்கள்\nபத்தொன்பதே வயதான ஈழத்தொலைக்காட்சியின் செய்திவாசிப்பாளர் இசைப்ரியாவை பிணமாக பார்க்கும் போது உண்மையிலேயே இதயம் கணக்கிறது. மண்டை சிதறிய நிலையில் தூக்கிச் செல்லப்படும் அந்த 2 வயது சிறுவன் என்ன தவறு செய்தான் பெண்கள் குனியும் போது தான் செல்போன் கேமராவில் படமெடுக்கிறார்கள் என்றால், கற்பழித்து கொல்லப்பட்டு, அவர்களது சடலங்களை தூக்கிப் போடும் போதும் அந்த உடலைப் படமெடுக்கிறார்கள். செத்தொழிந்த பிறகு நரகம் என்று வேறோரு உலகத்திற்கு போவோம் என்று சொல்கிறார்கள். நாம் வாழும் இந்த உலகத்தை விட வேறு என்ன இருந்து விடப் போகிறது அந்த பொல்லாத நரகத்தில் பெண்கள் குனியும் போது தான் செல்போன் கேமராவில் படமெடுக்கிறார்கள் என்றால், கற்பழித்து கொல்லப்பட்டு, அவர்களது சடலங்களை தூக்கிப் போடும் போதும் அந்த உடலைப் படமெடுக்கிறார்கள். செத்தொழிந்த பிறகு நரகம் என்று வேறோரு உலகத்திற்கு போவோம் என்று சொல்கிறார்கள். நாம் வாழும் இந்த உலகத்தை விட வேறு என்ன இருந்து விடப் போகிறது அந்த பொல்லாத நரகத்தில் படுத்தால் நிம்மதியாக தூக்கம் வருவதில்லை. இதை விட வேறென்ன சித்ரவதை இருந்துவிடப்போகிறது\nஇந்தக் காணொளி பலவீனமானவர்களுக்கல்ல என்றெல்லாம் நாம் சொல்லப்போவதில்லை. பலவீனமானவர்கள், பெண்கள், குழந்தைகள், 18 வயது நிரம்பியோர் என்றெல்லாம் சிங்கள மிருகங்கள் பாரபட்சம் காட்டவில்லை. அவர்களுக்கு தெரிந்ததெல்லாம், தேவையாக இருந்ததெல்லாம் தமிழர்களின் உயிரும், தமிழ் பெண்களின் கற்பும்தான். நம் மக்களுக்கு என்ன நடந்தது, நாம் என்ன செய்யத் தவறினோம் என்பதை நாம் நிச்சயம் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தக் காணொளியை மிச்சமிருக்கும் ஒவ்வொரு தமிழனும் நிச்சயம் பார்க்கவேண்டும்.\nஅமெரிக்க சேனலான டிவி9 இறுதிக்கட்ட ஈழப்போரின் போது சிங்கள வெறிநாய்கள் நடத்திய அட்டூழியங்களைத் தொகுத்து வெளியிட்ட காணொளி உங்கள் பார்வைக்கு.\nTags: ஆக்கம், ஈழம், டக்...டக்... நான்தான் மனசாட்சி பேசுறேன்...\nஎன்னத்த செய்ய.. தமிழினத்தலைவன்னு சொல்லிக்கிட்டு நாட்ட கொல்லையடிக்கிரவந்தான் இன்னக்கி தலைவனா இருக்கானுவ..\nமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...\nஎந்திர வாழ்க்கைக்கு பயந்து, சொந்த ஊர் நோக்கி ஓடி வந்த, இப்படித் தான் வாழ வேண்டும் என்ற கட்டமைப்பிற்குள் இதுவரை சிக்காத - பாக்கியசாலி நான்...\n100 நாடுகள் 100 சினிமா (51)\nMr. and Mrs. கல்யாண சுந்தரம் (1)\nஆதலால் காதல் செய்வீர்... (4)\nஇரண்டாம் உலகப் போர் (2)\nஎன் தமிழ் சினிமா இன்று (4)\nகண்ணா ஒரு குட்டிக் கதை (1)\nடக்...டக்... நான்தான் மனசாட்சி பேசுறேன்... (13)\nநமது கையாலாகாதத்தனமும், அமெரிக்க டிவி சேனலின் ஆதார...\nஆரண்ய காண்டம் | 2011 | தமிழ்\nஆதலால் காதல் செய்வீர்... 04\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ideamoney.adadaa.com/", "date_download": "2018-05-26T22:58:03Z", "digest": "sha1:SCBFHOS5NFFFEZKMWWVZYNZAIJEU5CWK", "length": 17110, "nlines": 83, "source_domain": "ideamoney.adadaa.com", "title": "ஐடியா ம‌ணி", "raw_content": "\nபல சில புதிய ideas\nஊடக மின்னஞ்சல் தளம் March 3, 2008\nஇவரால் இடப்பட்டது CAPitalZ in அரசியல், இணையம்.\nஇது அரசியல் ரீதியாகவோ (அ) கருத்துத் தெரிவிக்கப் பயன்படுத்தலாம்.\nஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளின் மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரிக‌ள் அனேக‌மாக‌ பிர‌சுரிக்க‌ப்ப‌டுவ‌தில்லை. இதிலும் ப‌த்திரிகை ஆசிய‌ரின் மின்ன‌ஞ்ச‌ல்க‌ளை எடுப்ப‌து மிக‌வும் க‌டின‌மான‌தாக‌ இருக்கும்.\nப‌ல‌ வாச‌க‌ர்க‌ளுக்கு கருத்து/ பிழையைச் சுட்டிக்காட்ட ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளுக்கு எழுத‌த் தோன்றினாலும், அவ‌ர்க‌ளின் மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரி தெரியாமையால் அப்ப‌டியே கைவிட்டுவிட‌ நேரிட‌லாம்.\nஇத‌ற்காக‌ ஒரு இணைய‌த்த‌ள‌ம் ஆர‌ம்பிக்க‌ப்ப‌ட‌ வேண்டும். ச‌க‌ல‌ ஊட‌க‌விய‌லாள‌ர்க‌ளின் மின்ன‌ஞ்ச‌ல் முக‌வ‌ரிக‌ள் சேக‌ரிக்க‌ப்ப‌ட்டு ஆவ‌ண‌ப்ப‌டுத்த‌ப்ப‌ட‌ல் வேண்டும். ஆனால், எக்கார‌ண‌ம் கொண்டும் ஊட‌க‌வியலாள‌ர்க‌ளின் மின்ன‌ஞ்ச‌ல்க‌ள் பிர‌சுரிக்க‌ப்ப‌ட‌க் கூடாது.\nஅதாவ‌து, ஒரு ப‌ய‌ன‌ர், இந்த‌ இணைய‌த்த‌ள‌த்திற்கு வ‌ந்து எந்த‌ ஊட‌க‌ நிறுவ‌ன‌த்திற்கு, அதில் எந்த‌ ஊட‌க‌விய‌லாள‌ருக்கு [பெயர்] என்று தெரிவு செய்தி நேர‌டியாக‌ க‌டித‌த்தை எழுதி இணைய‌த்த‌ள‌த்திலிருந்தே அனுப்ப‌க் கூடிய‌தாக‌ இருக்க‌ வேண்டும்.\nஇப்ப‌டி ஒவ்வொரு நாட்டிற்கு என்று கூட‌ பிரித்து ஆவ‌ண‌ப்ப‌டுத்த‌லாம். இந்த‌ சேவையை ப‌ல‌ர் உப‌யோகிக்கும் சாத்திய‌க்கூறுக‌ள் உள்ள‌ன‌.\nஅதாவ‌து, அர‌சிய‌ல் ரீதியாக‌ மின்ன‌ஞ்ச‌ல் எழுத‌, த‌மிழ‌ர்க‌ள், சோமாலிய‌ர்க‌ள், ம‌ற்றும் ப‌ல‌ அர‌சிய‌ல் குழ‌றுப‌டிக‌ள் ந‌டைபெறும் பிர‌தேச‌ ம‌க்க‌ள் இதை உப‌யோகிப்பார்க‌ள்.\nஇதைத் த‌விர‌, ஊட‌க‌த் துறையில் நாட்ட‌ம் கொண்டு க‌ட்டுரைக‌ளை த‌னியார்க‌ளும் [freelance writers]/ மாணவர்களும் அனுப்ப‌லாம்.\nதிரை இல்லாமல் 3D ப‌டம் February 27, 2008\nஇவரால் இடப்பட்டது CAPitalZ in ஆராய்ச்சி, விஞ்ஞானம்.\nதிரை இல்லாமல் முப்பரிமாணப் [3D] ப‌டம் காண்பிக்கலாம்.\nஇப்போது எவ்வாறு திரையில் காண்பிக்கப்படுகிறது\nஓவ்வொரு படமும் பல கோடி புள்ளிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஒளிக்கீற்று ஒவ்வொரு புள்ளிக்கென்று முன்பிருக்கும் திரையில் பாய்ச்சப்படுகிறது. அந்த ஒளிக்கீற்று படும் இடத்தில் அந்த புள்ளி உருவாகிறது. இப்படி பல கோடிப் புள்ளிகள் உருவாகும்போது சாதாரண கண்களுக்குப் படமாகத் தெரிகிறது.\nஆனால், திரை இல்லாமல் எப்படி செய்வது\nஒரு பக்கத்திலிருந்து ஒளிக்கீற்றை பாய்ச்சி அடிக்காமல், எல்லாப் பக்கத்திலிருந்தும் ஒளிக்கீற்றைப் பாய்ச்சி அடித்தால்\nஅதாவது, ஒரு வட்டமாக ஒளிக்கீற்று பாய்ச்சிகளைப் பொருத்த வேண்டும். நடுவில் பிம்பம் தெரிய வைக்கலாம். இது ஒரு முப்பரிமாண பிம்பத்தை உருவாக்கும்.\nஎங்களுக்கு எங்கே புள்ளி உருவாக வேண்டுமோ [அத��வது on the air – no screen], அதை நோக்கி இந்த ஒளிக்கீற்று பாய்ச்சிகளை பாய்ச்ச வேண்டும். இரண்டு மூன்று ஒளிக்கீற்றுகள் ஒரு புள்ளியில் சந்திக்கும்போது அதில் ஒரு புள்ளி உருவாகும். பிறகென்ன, ஒரு பிம்பமே இப்படி உருவாக்கலாம்.\nஆனால் இதில் ஒரு சிக்கல் இருக்கிறது. என்ன அது\nஒரு ஒளிக்கீற்று ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் வேறு ஒரு ஒளிக்கீற்றை சந்தித்தால் அங்கும் புள்ளி உருவாகிவிடுமல்லவா\nவெவ்வேறு விதமான ஒளிக்கீற்றுகளை உருவாக்கலாம். அதாவது X, Y மற்றும் Z என்று மூன்று விதமான ஒளிக்கீற்றுகளை உருவாக்கலாம். இந்த மூன்று வித்தியாசமான விஞ்ஞான பூர்வமான ஒளிக்கீற்றுகள் ஒன்றோடொன்று சந்திக்கும்போது ஏதாவது விஞ்ஞான மாற்றம் ஏற்பட்டோ (அ) ஏற்படாமலோ புள்ளிகள் உருவாக வைக்கலாம். அப்போ தவறுதலாக புள்ளிகள் உருவாகுவதைத் தவிர்க்கலாம்.\nஇருந்தாலும் முற்றுமுளுதாகத் தவிர்க்க இயலாது. ஒரு புள்ளியை உருவாக்கிய X, Y மற்றும் Z என்று மூன்று விதமான ஒளிக்கீற்றுகள் அத்தோடு முடிந்து விடாதே. அவை இன்னும் பிரயாணிக்கப் போகின்றன [கவனிக்கவும் இங்கே ஒளிக்கீற்றுகளை நிறுத்த திரை இல்லை].\nஅதற்கு இப்படி X, Y மற்றும் Z என்று மூன்று விதமான ஒளிக்கீற்றுகள் சந்தித்த உடன் அவை அழிந்துபோகக் கூடியவாறு [ஏதாவது விஞ்ஞானபூர்வமாக] தயாரிக்கலாம்.\nபிறகென்ன ஒருபக்கம் திரை மறு பக்கம் பார்வையாளர்கள் என்று இல்லாமல், மக்கள் 360 பாகையாக, வட்டமாக சுற்றி இருந்து முப்பரிமாண படங்களைப் பார்த்து மகிழலாம்.\nபல நிறங்கள் மினுங்கும் ஒரு பெயின்ற் February 27, 2008\nஇவரால் இடப்பட்டது CAPitalZ in ஆராய்ச்சி, விஞ்ஞானம்.\nஏற்கனவே பல நிற ஒரு பெயின்ற் பதிவைப் படித்திருந்தால் இந்த ஐடியா கிட்டத்தட்ட அதே மாதிரித் தான்.\nபெயின்றில் மினுங்கும், அதாவது வீட்டிற்கு பெயின்ற் அடித்தால், அதை எந்த திசையில் இருந்து பார்ப்பது என்பதைப் பொறுத்து அதன் நிறம் வேறுபட்டுத் தெரிய வைக்க, பதார்த்தம் சேர்க்க வேண்டும்.\nநான் திசை என்றவுடன் என்ன வடக்கு கிழக்கு என்று சாத்திரம் போல் இருக்கிறது என்று வாஸ்து சாத்திரியாக எண்ண வேண்டாம்.\nபார்ப்பவர் நிற்கும் angle ஐப் பொறுத்து அடித்த பெயின்றின் நிறம் மினுங்கும். இங்கு கனடாவில் சில மோட்டார் வண்டி [car] களிற்கு இப்படி பெயின்ற் அடித்திருக்கிறார்கள். ஓடிக்கொண்டு போகும் போது நிறங்கள் மாறி மாறி மின���ங்கும்..\nஇப்படியான நிற மினுங்கலை நீங்கள் விளம்பர அட்டைகளில் கண்டிருக்கலாம். சில மட்டைகளை கையில் வைத்து அப்படி இப்படி என்று அசைக்கும் போது அதன் நிறம் மாறி மாறி மினுங்கும். அட அதைத் தானுங்க சொல்லுறன்.\nபல நிற ஒரு பெயின்ற் February 27, 2008\nஇவரால் இடப்பட்டது CAPitalZ in ஆராய்ச்சி, விஞ்ஞானம்.\nவீட்டுக்கு நீங்கள் பெயின்ற் வாங்கும் போது உங்களுக்கு விருப்பமான பெயின்றைக் கஷ்டப்பட்டு தெரிவுசெய்து அடிப்பீர்கள். அந்தக் நிறம் பல வருடங்களுக்கு அப்படியே இருக்கும். சலிப்பாகிவிட்டால் திரும்பவும் ஒரு பெரிய செலவு/ வேலை.\nஒரு பெயின்ற் ஆனால் அது நிறம் மாறும். அப்படி ஒன்று இருந்தால் எப்படி இருக்கும்\nஇது விஞ்ஞான ஆராய்ச்சியாளர்களே இதைச் செய்ய முடியும்.\nஅதாவது சுற்றுப் புறச் சூழலின் வெட்ப தட்ப நிலைகளுக்கு ஏற்ப நிறம் மாறக்கூடிய பதார்த்தங்களை பெயின்றில் கலக்கலாம். நன்கு வெக்கையான நேரங்களில் கறுப்பு நிறமாகவும், நன்கு குளிர்மையான நேரங்களில் வெள்ளை நிறமாகவும் மாறுவது போல் செய்யலாம். இந்த இரண்டு நிறங்கள் மட்டுமல்ல, வேறு பல நிற பெயின்ற் கூட தயாரிக்கலாம்.\nநீங்கள் உங்கள் வீட்டிற்கு பெயின்ற் அடிக்கிறீர்கள்.\nகாலையில் மங்களகரமாக, மஞ்சள் நிறம்\nமதியம் ஒரு நீல நிறம்\nபின்னேரம் ஒரு பச்சை நிறம்\nஇரவு ஒரு வெள்ளை நிறம்\nஅட மழை பெய்தால் அது மண்ணிறம் [நீர் சேர்ந்தால் நிறம் மாறும் பதார்த்தம் சேர்க்க வேண்டும்]\nஅட இவ்வளவு நிறங்கள் மாறுவது உங்களுக்கு பிடிக்கவில்லையா. சரி உங்களுக்கு எப்போது நிறம் மாற வேண்டுமோ அப்படி தயாரிப்பது தானே.\nகிட்டத்தட்ட இதே மாதிரியான இன்னுமொரு ஐடியா: பல நிறங்கள் மினுங்கும் ஒரு பெயின்ற்\nதிரை இல்லாமல் 3D ப‌டம்\nபல நிறங்கள் மினுங்கும் ஒரு பெயின்ற்\nபல நிற ஒரு பெயின்ற்\nradha on “ஐடியா மணி” எண்டால்\nsusee on “ஐடியா மணி” எண்டால்\nஜ் on திரை இல்லாமல் 3D ப‌டம்\nக‌விதை வ‌ருதில்லையே… February 14, 2012 நாத‌ன் Nathan\n47 அகதிகள் இலங்கை சென்றனர் November 9, 2011 ulavan\nஇந்தியாவுக்கு எதிராக இலங்கை அரசு அறிவிக்கப்படாத யுத்தம் தொடுக்கிறது November 9, 2011 ulavan\nஏழு இரகசியத் தடுப்புமுகாம்களில் 700 தமிழர்கள் –சிறிலங்கா மீது கடுமையான குற்றச்சாட்டுகள் November 9, 2011 ulavan\nதீப்பற்றி எரியும் நிர்வாணம் June 28, 2011 thottarayaswamy\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaimakal.do.am/index/0-245", "date_download": "2018-05-26T23:24:06Z", "digest": "sha1:FUOWK7LC3LT2CGUTAYBH6X7LQLNXFPTL", "length": 4784, "nlines": 64, "source_domain": "kalaimakal.do.am", "title": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா - குழந்தைகளுக்கான இணைய உலவி", "raw_content": "கலைமகள் செட்டிகுளம் வவுனியா ஞாயிறு\nஒரு சிரியஸ் கதை : கட...\nவயது வந்தோருக்கான எத்தனையோ மென்பொருட்கள் (software applications) இணைய உலகில் தினமும் வந்துகொண்டே இருக்கின்றன. இனியும் வரும்.\nசிறார்களுக்கான - சுட்டிக்குழந்தைகளுக்கான (kids) மென்பொருட்களும் இணையத்தில் நாள்தோறும் வெளியிடப்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன.\nஇதற்கு ஒரு நல்ல உதாரணம் : குழந்தைகளுக்கான இணைய உலவி (browser) [ KIDO'Z Browser ]\nகுழந்தைகள் - சுட்டிச்சிறார்கள் இணையத்தில் உலவும்பொழுது அவர்களுக்கே உரிய பாதுகாக்கப்பட்ட (Secured) அணுகுமுறையுடன் உலாவவே அனுமதிக்கப்படவேண்டும். இந்த KIDO'Z உலவியானது பாதுகாப்பு உணர்வைப் பலப்படுத்துகிறது.\nசிறந்த தளங்கள், காணொளிகள், விளையாட்டுகள் போன்றவற்றுடன் நேரடியான இணைப்பை இந்த உலவி வழங்குகிறது.\nவயதுவந்தோர் மட்டும் காணத்தக்க தளங்களை இந்த உலவி வடிகட்டிவிடுகிறது.(Filter) அனுமதி அளிக்கப்படாத தளங்களைக் குழந்தைகள் காண இயலாது.\nவிளையாட்டுகளும், காணொளிகளும் குழந்தைகளுக்கு ஏற்புடையதாக இருந்தால் மட்டுமே இந்த உலவி பார்வையிட அனுமதிக்கும். இதை இயக்குவதற்கு அடோபியின் புதிய தொழில்நுட்பம் :Adobe Air தேவைப்படும்.\nஉலவியைத் தரவிறக்கம் (download) செய்ய உதவும் சுட்டி(link) கீழே :\n« வைகாசி 2018 »\nஞா தி செ பு வி வெ ச\nREGISTER HERE உறுப்பினராக இணைவதற்கு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://malaikakitham.blogspot.com/2011/07/blog-post_12.html", "date_download": "2018-05-26T23:16:59Z", "digest": "sha1:GTSTNCP6DLLFVEZTBVZWC3W5WECP7NB7", "length": 13800, "nlines": 145, "source_domain": "malaikakitham.blogspot.com", "title": "மழைக்காகிதம்: பால் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு..?", "raw_content": "\nபால் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு..\nகாலையில் எழுந்ததுமே 'பால் பாக்கெட்' முகத்தில் விழிப்பவர்கள்தான் இங்கே அதிகம். 'சத்து நிறைந்தது' என்ற நினைப்பில் காலை, மாலை மற்றும் இரவு என்று மூன்று நேரமும் காபி, டீ, சத்து பானங்கள் என்று ஏதாவது ஒரு ரூபத்தில் குடித்துக் கொண்டிருக்கிறோம். இந்த நிலையில், 'பால் நமக்கு பகை’ என்று ஆராய்ச்சி அலறல் வந்தால்\n'ஜெர்ஸி, ஹோல்ஸ்டைன் மற்றும் கலப்பின மாடுகளின் பாலைக் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு நோய் போன்றவை ஏற்படுகின்றன என்று ஆராய்ச்சியாளர்க��் கருத்து தெரிவித் துள்ளனர். இது உண்மையா என்பது குறித்த ஆராய்ச்சி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில் நடைபெறு கிறது’ என்றொரு செய்தி, தற்போது பதைபதைப்பைக் கிளப்பி யுள்ளது\nபால் பற்றிய இந்த குற்றச்சாட்டு பல ஆண்டு காலமாகவே முன் வைக்கப்படுகிறது. ஆனால், அதைப் பற்றிய புரிதல் இன்றி தொடர்ந்து பயன்படுத்திதான் வருகிறார்கள். எந்த இன மாட்டின் பாலைக் குடித்தால் நன்மை என்று 1990-ம் ஆண்டு முதலே ஆய்வுகளும் நடக்கின்றன.\nபாலில் கால்சியம், வைட்டமின் ஏ, புரதம் போன்ற சத்துக்கள் உள்னன. புரதச் சத்திலும் கேசின் ஏ-1, கேசின் ஏ-2 ஆகிய இரு புரதங்கள் உள்ளன. இதில் கேசின் ஏ-1 புரதம் மனிதர்களுக்கு தீங்கு செய்யக்கூடியது. கலப்பின மற்றும் அயல்நாட்டு ரகங்களில் ஓரிரு மாடுகளைத் தவிர்த்து, பெரும்பாலான மாடுகளில் கேசின் ஏ-1 புரதம் மட்டுமே அதிகமாக இருக்கிறது. இவற்றின் பால், மனிதக் குடலில் செரிக்கும்போது நொதி மாற்றமடைந்து நீரிழிவு, நரம்புத் தளர்ச்சி, மூளை வளர்ச்சியைப் பாதித்தல் (ஆட்டிசம்) போன்ற வியாதிகளை உண்டாக்குவதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், பாரம்பரிய இனங்களான காங்கேயம், உம்பளாச்சேரி, மணப்பாறை, சிந்து, தார்பாக்கர், ஓங்கோல் போன்ற... மாடுகளில் கேசின் ஏ-2 புரதம் அதிகமாக இருக்கிறது. இது மனித உடலுக்குத் தீமை செய்யாத புரதம்.\nபால் ஒவ்வாமை மற்றும் நீரிழிவு நோய் உள்ள குழந்தைகள், கேசின் ஏ-2 புரதமுள்ள பாலைக் குடிக்கும்போது பிரச்னைகள் வருவதில்லை. அதனால்தான் நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் தனி வாரியம் அமைத்து, இந்தியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற இடங்களில் இருந்து பாரம்பரிய மாடுகளின் பாலை இறக்குமதி செய்கிறார்கள். நம் நாட்டில் அந்தத் தெளிவு இதுவரை ஏற்படவில்லை.\nஇப்போது கிடைக்கும் பாக்கெட் பால், கொழுப்பு நீக்கப்பட்டது என்று தானே கூறப்படுகிறது. அதோடு சேர்ந்து இந்த கேசின் ஏ-1 புரதமும் காணாமல் போயிருக்கும் அல்லவா என்கிற சந்தேகம் சிலருக்கு ஏற்படலாம். ஆனால், நீக்கப் படுவது அதிகப்படியான கொழுப்புதானே தவிர, புரதம் அல்ல. அது பாலில் அப்படியேதான் இருக்கும்.\nஅதிக பால் உற்பத்திக்காக வெளிநாட்டு மாடுகளை வரவழைத்தோம். செயற்கைக் கருவூட்டலும் செய்தோம். அதோடு நின்றுவிடாமல், ஹார்மோன் ஊசிகளைச் செலுத்துதல், மரபணுக்களை மாற்றுதல் என நவீன மருத்துவ உதவியோடு அதிக பால் சுரக்க வைக்கும் வேலைகளையும் செய்கிறோம். ஆண்டில், 300 நாட்களுக்கும் பால் கறக்கும் மெஷினாகவே மாடுகளை மாற்றி வைத்திருக் கிறோம். அந்த ஹார்மோன்களின் எச்சங்கள் பாலோடு கலந்து விடுகின்றன. அதைக் குடிக்கும் நபர்களுக்கு மூட்டு வலியில் இருந்து மூளைக் கோளாறு வரை ஏற்படுகிறது. அதற்கு வலு சேர்க்கும் விதமாக கால்நடைப் பல்கலைக்கழகமும் ஆராய்ச்சியில் இறங்கியிருப்பது வரவேற்கத் தக்கது .\n- டாக்டர் பிரசன்னா காசி. பிச்சை\nகால்நடை மருத்துவமனை கால்நடை மருத்துவர்\nஎய்ட்ஸ் இல்லா இந்தியா எப்போது\nபி.ஜே.பி., ஊழல் எதிர்ப்புக் கட்சியா\nகுழப்பமே உன் பெயர்தான் வரியா , அரசு உத்தரவு... அல...\nஅரசு கேபிள் - வெடிக்கும் புதுத் தகவல்கள்\nபின்னிட்டார் பிரதமர் - ஜோக்ஸ்\nஇன்ஜினியரிங் கவுன்சிலிங். கவனத்தில் கொள்ள வேண்டிய ...\nபத்மநாப சுவாமி திருக்கோயில் ..\nஅதிகாரிகளைப் பந்தாடும் விஷயத்தில் மட்டும்... அதே ப...\nதீயணைக்கும் வீரர்கள் தீ ஜுவாலைக்குள் நுழைவது எப்பட...\nஸ்பெக்ட்ரம் - தயாநிதி, நேற்று... இன்று... நாளை..\nடெபிட் கார்டு - அன்லிமிடேட் அவஸ்தைகள்\nபால் குடிப்பதால் மாரடைப்பு, நீரிழிவு..\nதயாநிதியை அடுத்து உருளும் தலைகள்\nஜூலை 15 - பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள்\nமும்பை குண்டு வெடிப்பு - காரணம் யார் \nலாபம் ஈட்டவும் அடகு வைக்கலாம்\n ஓ பக்கங்கள் - ஞாநி\nஇருசக்கர வாகன ஓட்டிகளின் அல்லல் தீர...\nஐ யம் கலாம் ( i Am KALAM ) - சினிமா விமர்சனம்\nஅலஹாபாத் திரிவேணி சங்கமத்தில் ஒரு நாள்...\nகாசியில் ஒரு நாள் ..\nகட்டண உயர்வை அறிவித்தது ஏர்டெல்\nஎன்னதான் நடக்கிறது மதுரையில் - அழகிரி\nசென்ற வார அரசியல் ஒரு பார்வை\nஅடம் பிடிக்கும் முதல்வர் (அம்மா ), அடங்க மறுத்த ம...\nநில மோசடி சில தகவல்கள்..\nதங்கம் - பத்து கிராம் 25,000 ரூபாய்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ootru1.blogspot.com/2015/12/2016.html", "date_download": "2018-05-26T23:11:01Z", "digest": "sha1:7653UB632DNUPTBSXZTYIWK6CXN5NHFD", "length": 16440, "nlines": 175, "source_domain": "ootru1.blogspot.com", "title": "\"ஊற்று\" (\"Ootru\"): தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016", "raw_content": "வலைப்பூ வழியே உலகெங்கும் தமிழ் பேணத் தங்கள் ஆற்றலை வெளிக்கொணரும் பதிவர்களின் ஊற்று.\nஊற்றில் பரிசு பெற்றவர்கள் விபரம்\nபுதன், 23 டிசம்பர், 2015\nதைப்பொங்கல் திரு��ாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெரும் கவிதைப்போட்டி-2016\nஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றத்தினால் நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் கவிதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்…\nகவிதைகள் சமர்ப்பிக்க வேண்டிய இறுதி நாள்-24-12-2015 தொடங்கி 24-01-2016 வரையான காலம் இந்த வலையுலகில் தாங்கள் சாதனைகளை படைக்க வேண்டும் என்ற எண்ண துணிச்சலுடன் இதுவரைக்கும் பல போட்டிகள் நடத்தியுள்ளேன்…\nமற்றவர்களுடன் போட்டி போட்டு உங்களின் ஆக்கங்களை எழுதி அனுப்புங்கள்… அனுப்ப வேண்டிய தலைப்பு -\n1.கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்கு 20வரிகளுக்கு மிகாமல்\nஎழுத வேண்டும்.(புதுக்கவிதையாகவும் அல்லது மரபுக்கவிதையாகவும் இருக்கலாம்)\n2.மதிப்பெண்கள் வழங்கப்படும். கவிதைக்கு கூடிய மதிப்பெண்பெறும் வெற்றியாளர் தோ்வு செய்யப்படுவார்.\n3போட்டிக்கான கவிதையை தங்கள் வலைப்பூவில் தறவேற்றம் செய்யக் கூடாது போட்டிக்கான கவிதைகள் அத்தனையும் ஊற்று வலைத்தளத்தில் மட்டுமே தறவேற்றம் செய்யப்படும்.\n4.மின்னஞ்சல் வழியாக மட்டுமே அனைவரும் அனுப்பவேண்டும்\n24-01-2016 ,இரவு 12 மணிக்குள் (இலங்கை நேரப்படி ) கவிதையை சமர்ப்பிக்கவேண்டும்.\n6.மொழிபெயர்ப்பு, முன்னரே வெளிவந்தவை, தழுவல், ஏற்கப்படாது.\n8.கலந்து கொள்பவர்கள் பெயர், மின்னஞ்சல் தொலைபேசி இலக்கம் வலைத்தள முகவரி இருந்தால் ஆகிய குறிப்புகளைத் தரவேண்டும்\n9. PDF வடிவில் கவிதைகளை அனுப்பவேண்டாம் ஏற்றுக் கொள்ளப்படமாட்டது\n10. மின்னஞ்சலில் தட்டச்சு செய்து அனுப்பலாம் அல்லது(WORD) பயிலாக அனுப்பலாம்\n11.போட்டிக்கான கவிதை அனுப்பவேண்டிய மின்னஞ்சல் முகவரி ootru2@gmail.com\n(பதக்கம் .சான்றிதழ் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்)\nநான்கு(04)ஆறுதல் பரிசுகள் (சான்றிதழ்,மட்டும் அஞ்சல் வழியாக அனுப்பப்படும்) பெருவாரியானஎண்ணிக்கையில் பங்கெடுத்துக்கொண்டு தமிழ்வளர்க்க வாரீர் ஏதும் சந்தேகம் இருப்பின் தொடர்புகொள்ளவேன்டிய மின்னஞ்சல் முகவரி இதோ- ootru2@gmail.com\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nகவிப்புயல் இனியவன் 25 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 2:25\nதங்கிலீஇச் தமிழில் அடித்து அனுப்ப முடியாத ....\nதமிழ் ரைப் மட்டுமா வரும் ...\namma = அம்மா என்று அடித்த தமிழ் வராத ...\nபோட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து நண்பர்களுக்கும் வாழ்த்துகள் - கில்லர்ஜி\nஇரவு 1-2 மணிக்குள்தான் அனுப்��� வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பரிசீலனை செய்யக் கேட்டுக்கொள்கிறேன்.\nகவிதை சமர்ப்பிக்க வேண்டிய காலம் 24-12-2015 தொடக்கம் 24-1-2016 வரையான காலம்\nநான் சொன்னது 24-01-2016 இறுதி நாள். அன்று இரவு 12am கவிதைகள் வந்து சேர வேண்டும் என்பதைத்தான் சொல்லியுள்ளேன் ஐயா...\nஇரவு 1-2 மணிக்குள்தான் அனுப்ப வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதைப் பரிசீலனை செய்யக் கேட்டுக்கொள்கிறேன்.\nகவிதை சமர்ப்பிக்க வேண்டிய காலம் 24-12-2015 தொடக்கம் 24-1-2016 வரையான காலம்\nநான் சொன்னது 24-01-2016 இறுதி நாள். அன்று இரவு 12am கவிதைகள் வந்து சேர வேண்டும் என்பதைத்தான் சொல்லியுள்ளேன் ஐயா...\nடி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று 26 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 2:25\nவாழ்த்துக்கள் அவ்வப்போது போட்டிகள் நடத்தி வலைப்பதிவர்களை ஊக்குவித்து வருவது பாராட்டுக்குரியது. பொங்கல் போட்டிகளால் வலைத் தமிழ் களை கட்டட்டும்\nநிஷா 26 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 3:21\nவாழ்த்துகள்.அனைவரும் கலந்து பரிசினை வென்றிடவும் வாழ்த்துகள்.\nஉங்கள் முயற்சிக்கு பாராட்டுகள் ரூபன். தொடருங்கள்.\nhaseem hafe 27 டிசம்பர், 2015 ’அன்று’ முற்பகல் 3:27\nஅருமையான முயற்சி தொடருங்கள் வாழ்த்துகள்\nபோட்டியில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் வாழ்த்துகள். வெற்றி பெறப் போகிறவர்களுக்கு முன் கூட்டிய வாழ்த்துகள்.\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஇந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.\nஒரே கருத்து நான்குமுறை பதிவாகிவிட்டதால் நீக்கினேன். தவறுக்கு மன்னிக்கவும். :(\nஒரே கருத்து நான்குமுறை பதிவாகிவிட்டதால் நீக்கினேன். தவறுக்கு மன்னிக்கவும். :(\nசரஸ்வதி ராஜேந்திரன் 1 ஜனவரி, 2016 ’அன்று’ முற்பகல் 6:29\nதமிழ் வளர்க்க செயல்படும் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் =சரஸ்வதிராசேந்திரன்\nஹிஷாலீ 10 ஜனவரி, 2016 ’அன்று’ பிற்பகல் 10:54\nவணக்கம் ஐயா வெளிநாடுகளில் இருந்தும் கவிதைப் போட்டியில் கலந்து கொள்ளலாமா \nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nதைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மாபெர...\n2017 சித்தரை மாத கவிதைப்போட்டி (2)\nசித்திரைப் புத்தாண்டுக் கவிதைப்போட்டி-2016 (2)\nதீபாவளி கவிதைப்போட்டி முடிவுகள் (2)\nCopyright©ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றம் 2018. சாதாரணம் தீம். Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ponmanammgr.blogspot.com/2011/06/blog-post.html", "date_download": "2018-05-26T23:02:38Z", "digest": "sha1:2VXPTUDZFSICKST64Z6G5CH2NJEAUWCV", "length": 18181, "nlines": 78, "source_domain": "ponmanammgr.blogspot.com", "title": "பொன்மனச்செம்மல் MGR: திமுகவின் மிகப் பெரிய தோல்விக்கு காரணம் என்ன", "raw_content": "\nதிமுகவின் மிகப் பெரிய தோல்விக்கு காரணம் என்ன\nஅதிமுகவின் பெரும் வெற்றியை விட, திமுகவின் மிகப் பெரிய தோல்விக்கு காரணம் என்ன\nதிமுக, அதிமுக இடையே கடும் போட்டி நிலவும் என்றுதான் அனைவரும் எதிர்பார்த்தனர். காரணம், திமுக தரப்பு கடைசி நேரத்தில் செய்த கடுமையான பிரசாரம். ஆனால் மக்கள் தீர்க்கமான ஒரு முடிவைத் தெரிவித்து விட்டனர்.\nதிமுகவின் தோல்விக்கு ஒரு காரணமல்ல, பல காரணங்களைக் கூறலாம்:\nதமிழக மக்கள் திமுகவுக்கு எதிராக ஆவேசமாக திரும்ப முக்கியக் காரணம் மின்வெட்டுப் பிரச்சினைதான். வரலாறு காணாத மின்வெட்டை ஒட்டுமொத்த தமிழகம் - தலைநகர் சென்னையை மட்டும் தேர்தல் முடியும் வரை விட்டு வைத்திருந்தனர் - கண்டது திமுக ஆட்சியில்தான்.\nகடந்த 3 ஆண்டுகளில் தமிழகத்தின் அத்தனை பகுதிகளிலும் மின்வெட்டு கடுமையாகவே இருந்தது. தினசரி பல மணி நேரத்திற்கு மின்சாரம் இல்லாமல் போனதால் மக்களின் இயல்பு வாழ்க்கை மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டது.\nதொழில் உற்பத்தி முடங்கிப் போனது. குறிப்பாக சிறு தொழில் செய்வோர் கடும் பாதிப்பை சந்தித்தனர். கொங்கு மண்டலத்திலோ தொழில் வளர்ச்சியும், உற்பத்தியும் சுத்தமாக நசிந்து போனது. பெரும் நஷ்டத்தை அவர்கள் சந்தித்தனர்.\nகச்சாப் பொருட்களின் விலையேற்றம் ஒருபக்கம், மின்வெட்டு மறுபக்கம் என பெரும் அவதிக்குள்ளாகி விட்டனர் அவர்கள்.\nஅதேபோல சாதாரண மின் நுகர்வோர்களும் மின்வெட்டால் கடும் பாதிப்பை சந்தித்தனர். தொடர் மின்வெட்டால், மக்கள் பட்ட அவதி சொல்லொணாதது.\nஅதை விட மக்களை அதிகம் கோபத்துக்குள்ளாக்கிய விஷயம், சென்னைக்கு மட்டும் தடையில்லாமல் மின்சாரத்தை வழங்கிய அரசின் செயல்தான்.\nஇதேபோல மக்களை மிகவும் கவலைக்குள்ளாக்கிய, கோபத்திற்குள்ளாக்கிய விஷயம் விலைவாசி உயர்வுப் பிரச்சினை. குறிப்பாக வெங்காய விலை உயர்வும், காய்கறிகளின் விலையும், தக்காளி விலை உயர்வும் மக்களை கடும் அதிருப்திக்குள்ளாக்கி விட்டது.\nவிலைவாசி உயர்வைத் தடுக்காமல், அந்த மாநிலத்தில் இல்லையா, இந்த மாநிலத்தில் இல்லையா என்று முதல்வர் கருணாநிதி பட்டியலைக் காட்டி விலைவாசி உயர்வு நியாயமானதுதான என்பது போலப் பேசியதும் மக்களை கோபத்திக்குள்ளாக்கி விட்டது.\nமுதல்வர் கருணாநிதியின் குடும்பத்தினர் இதுவரை இல்லாத அளவு, வரலாறு காணாத வகையில், இந்த ஆட்சியின்போது மிகப் பெரிய அளவில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் ஆதிக்கம் செலுத்தியதை யாரும் மறுக்க முடியாது.\nமுதல்வர் கருணாநிதியின் துணைவியார் ராஜாத்தி அம்மாள் ஒரு பக்கம் ஆதிக்கம் செலுத்த, மு.க.அழகரி மறுபக்கம் ஆதிக்கம் செலுத்த, கனிமொழியின் ஆதிக்கம் ஒரு பக்கம் என குடும்ப அங்கத்தினரின் ஆதிக்கம் வரலாறு காணாத அளவுக்கு கொடி கட்டிப் பறந்தது.\nமதுரையில் ஒரு தூசி நகர்ந்தாலும் கூட அது அழகிரிக்குத் தெரிந்தாக வேண்டும் என்ற அளவுக்கு அங்கு அவரது ஆதிக்கமும், அதிகாரமும் கொடி கட்டிப் பறந்தது.\nஇப்படி கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கத்தால் மக்கள் பட்ட அவதிகளும் நிறைய - நேரடியாகவும், மறைமுகமாகவும்.\n4. திரைத்துறையில் கருணாநிதி குடும்ப ஆதிக்கம்\nஅதேபோல திரைப்படத் துறையிலும் கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கம் இதுவரை இல்லாத அளவு மிக மிக அதிகமாகவே இருந்தது.\nகலாநிதி மாறன், தயாநிதி மாறன் ஆகியோரின் சன் பிக்சர்ஸ் கிட்டத்தட்ட தமிழ் சினிமாவை விழுங்கி விட்டது என்றே கூறலாம். பெரிய பெரிய நடிகர்களை எல்லாம் வற்புறுத்தியும், மிரட்டியும் இவர்கள் தங்களது படங்களில் நடிக்க வைத்தார்கள் என்று குற்றச்சாட்டு உள்ளது. இதை வெளியில் கூற முடியாமல் அந்த நடிகர்களெல்லாம் பட்ட அவஸ்தை கொஞ்ச நஞ்சமல்ல.\nஅதேபோல அழகிரியின் மகன் தயாநிதி அழகிரி, ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின், தமிழரசுவின் தயாரிப்பு நிறுவனம், அவரது மகன் அருள் நிதி நடிகராக்கப்பட்டது, கருணாநிதியின் இன்னொரு பேரன் குணாநிதி திரைத்துறையில் தயாரிப்பில் இறங்கியது என எங்கு பார்த்தாலும் கருணாநிதி குடும்பத்தாரின் முகங்களாகவே தெரிந்தது. இவர்களைத் தாண்டி யாரும் படம் எடுக்க முடியாது, நடிக்க முடியாது என்ற நிலையும் ஏற்பட்டது.\nகருணாநிதி குடும்பத்தாரின் ஆதிக்கத்தை மனதில் வைத்தே நடிகர் அஜீத், முதல்வர் கருணாநிதி முன்னிலையிலேயே தங்களை மிரட்டுவதாக குமுறியது நினைவிருக்கலாம்.\nஅதேபோல கருணாநிதிக்காக தொடர்ந்து விழாக்களை எடுக்க திரைத்துறையினர் நிர்ப்பந்திக்கப்பட்டனர். மேலும் இதில் ரஜினிகாந்த் உள்ளிட்ட பெரிய நடிகர்களை வலுக்கட்டாயமாக கலந்து கொள்ள நிர்ப்பந்தித்தனர்.\nரஜினிக்கு அடுத்து பெரும் ரசிகர் கூட்டத்தைக் கொண்டுள்ள நடிகர் விஜய்க்கு, திமுக தரப்பில் கொடுக்கப்பட்ட நெருக்கடியும் அனைவரும் அறிந்ததே. அவரது படங்களுக்கு முட்டுக்கட்டை போட முயற்சித்தது, மிரட்டியது, வழக்குகளைக் காட்டி பணிய வைக்க முயன்றது என நிறைய விஷயங்கள் மறைமுகமாகவும், நேரடியாகவும் நடந்தது.\nஇப்படி கருணாநிதி குடும்பத்தாரின் ஆதிக்கத்தால் திரைத்துறையினரும் புழுக்கத்துடன்தான் இருந்தனர். இவற்றை எதிர்க்கட்சிகள் மக்களிடம் எடுத்துக் கூறி செய்த பிரசாரம் நல்ல பலனைக் கொடுத்துள்ளது என்பது முடிவுகளில் தெரிகிறது.\n5. ஈழத் தமிழர் பிரச்சினை\nஈழத் தமிழர் பிரச்சினையும் திமுகவின் அஸ்தமனத்திற்கு ஒரு முக்கியக் காரணமாக கருதப்படுகிறது.\nஈழத்தில் கொத்துக் கொத்தாக தமிழ் உயிர்களை சிங்களக் காடையர்கள் கொத்திக் குதறிப் போட்டபோதெல்லாம் அவர்களுக்காக திமுக குரல் கொடுக்கவில்லை என்பது, கண்மூடித்தனமாக காங்கிரஸை ஆதரித்தது, எதிர்த்துக் குரல் கொடுக்க தயங்கியது என திமுக மீது சரமாரியான புகார்கள் உள்ளன.\nஉலகத் தமிழர்கள் எல்லாம், கலைஞர் இப்படி அமைதி காத்து விட்டாரே, அவர் நினைத்திருந்தால் ஒட்டுமொத்த உயிர்ப்பலியையும் தடுத்திருக்கலாமே, தமிழர்களின் தலைவர் என்று அவரை அன்போடு அழைத்ததெல்லாம் வீணாகி விட்டதே என்று வெம்பிப் புலம்பி வேதனையில் மூழ்கும் அளவுக்கு அமைதி காத்தார் கருணாநிதி.\nஈழத்தில் கடைசிக் கட்டத்தில் நடந்த மிகப் பெரிய உயிர்ப் பலியின்போதும் கூட திமுக சற்றும் கலங்காமல், காங்கிரஸுக்கு சாதமாகவும், சோனியாவின் மனம் நோகக் கூடாது என்ற நோக்கிலும், பேசி வந்ததும், உண்ணாவிரதம் என்ற பெயரில் அவர் நடத்திய மிகக் குறுகிய போராட்டமும் ஈழத் தமிழர்களை மட்டுமல்லாமல், உலகத் தமிழர்கள் மத்தியிலும் பெரும் அவப்பெயரையே ஏற்படுத்தியது.\nசோனியா காந்தி மனம் நோகக் கூடாது, காங்கிரஸைப் பகைத்துக் கொள்ளக் கூடாது, கனிமொழிக்கும் தனது குடும்பத்துக்கும் ஆபத்து வந்து விடக் கூடாது என்ற நோக்கில் மட்டுமே கருணாநிதி செயல்பட்டார் என்ற குற்றச்சாட்டு சரிதான் என்று தமிழக மக்��ள் தங்களது தீர்ப்பின் மூலம் காட்டி விட்டனர்.\n6. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்\nதிமுக அரசின் மீதான பல முக்கியக் குற்றச்சாட்டுக்களில் ஒன்று ஸ்பெக்ட்ரம் ஊழல். அதாவது திமுகவின் ஊழலாக மட்டும் இதை மக்கள் பார்க்கவில்லை. மாறாக கருணாநிதி குடும்பத்தினர் மொத்தமாக அரங்கேற்றிய மிகப் பெரிய ஊழலாக இது மக்கள் மனதில் பதிந்து போய் விட்டது.\nஇந்திய வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ரூ.1,76,000 கோடி அளவிலான இந்த ஊழல் மக்கள் மனதில் குறிப்பாக நகர்ப்புற வாக்காளர்கள், படித்தவர்கள் மனதில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி விட்டது.\nஇந்த ஊழலில் ராசாவை மட்டும் சிறைக்கு அனுப்பி விட்டு தனது மனைவி தயாளு அம்மாள், கனிமொழியைக் காக்க கருணாநிதி போராடியதும் திமுகவினருக்கே அதிர்ச்சியாக அமைந்தது என்பதே உண்மை.\nநீங்க சொன்னது ரொம்ப ரொம்ப நல்ல கருத்து. கூடிய நட்பு கேடாய் விளைந்தது, கூடா நட்பு அல்ல.\nவிசாரணை கமிஷன் என்றவுடன் மு.க. பயம், நடுக்கம்.\nதமிழீழம் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முயற்சிக்கு துணை...\nதிமுகவின் மிகப் பெரிய தோல்விக்கு காரணம் என்ன\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/08/", "date_download": "2018-05-26T23:17:05Z", "digest": "sha1:CVCXXNNZZTUHFMNUPFMFKVBJ453XF6MR", "length": 25985, "nlines": 208, "source_domain": "tamil.okynews.com", "title": "August 2013 - Tamil News August 2013 - Tamil News", "raw_content": "\nஐபோன் பாவனையாளருக்கான பாவனை தொடர்பான எச்சரிக்கை\nபோன் பாவனையாளருக்கான எச்சரிக்கை இது. ஐபோனின் திரையில் ஏற்பட்ட வெடிப்பினால் அதிலிருந்து வெளியேறிய கண்ணாடித்துகள்கள் தனது கண்ணைத் தாக்கியதாக சீனப் பெண் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார். வட கிழக்கு சீனாவின் லியோனிங் மாகாணத்தின் டலியான் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இக்குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.\nதான் சுமார் 40 நிமிடங்கள் அழைப்பொன்றில் இருந்த தாகவும், இதன்போது தனது ஐபோன் சூடாகுவதை உணர்ந்ததையடுத்து அழைப்பை துண்டிப்பதற்கு முயன்றதாகவும் இதன் போது திரை ஒழுங்காக செயற்படவில்லை யெனவும், இதனையடுத்து போனின் வலதுப்பக்க மேல் மூலையில் வெடிப்பு ஏற்பட்டதாகவும் அப்பெண் தெரிவித்துள்ளார்.\nஇதன்போது வெடித்துச் சிதறிய கண்ணாடித்துகள் தனது கண்ணைத் தாக்கியதாகவும் அப்பெண் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து அவர் உடனடியாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அப்பெண்ணை பரிசோதித்த வைத்தியர் அவரது கண்ணின் மணியில் கீறல் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.\nகடந்த வருடம் செப்டம்பர் மாதம் குறித்த பெண் ஐபோனை கொள்வனவு செய்துள்ளார். இவ்விபத்து தொடர்பில் நஷ்ட ஈடு எதனையும் கோரப்போவ தில்லையெனத் தெரிவித்துள்ள குறித்த பெண், ஐபோன் பாவனையாளர்கள் தனது போன்கள் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமென எச்சரித்துள்ளார்.\nஇதேவேளை கடந்த சில மாதங்களுக்கு முன்னரும் இதேபோன்ற சம்பவங்கள் சில பதிவாகின. சீனாவில் தனது ஐபோனை ரீசார்ஜ் செய்யும் போது கதைத்துக் கொண்டிருந்த பெண்ணொருவர் அது வெடித்தமையினால் உயிரிழந்த சம்பவம் அதில் ஒன்றாகும்.\nஅதேபோல் சீனாவில் தொடர்ந்து 4 மணிநேரம் அப்பிள் ஐபோனில் கேம்ஸ் விளையாடிய பெண்ணின் செயற்கை மார்பகம் வெடித்ததாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. ஐபோன் மட்டுமன்றி செம்சுங்கின் கெலக்ஸி ஸ்மார்ட் போன்களும் வெடிப்பதாக அவ்வப் போது தகவல் வெளியாகுவது வழமை.\nகடந்த சில வாரங்களுக்கு முன்னர் சுவிஸ்லாந்து நாட்டைச் சேர்ந்த யுவதியொருவரின் காற்சட்டைப் பையிலிருந்த செம்சுங் கெலக்ஸி எஸ்3 ஸ்மார்ட் போன் வெடித்து தீப்பற்றி எரிந்துள்ளமை தொடர்பான தகவல் வெளியாகியிருந்தது.\nபெனி ஸ்கிலெட்டர் என்ற 18 வயதான யுவதியின் எஸ்3 ஸ்மார்ட் போனே இவ்வாறு வெடித்து தீப்பற்றி எரிந்து ள்ளது. இதனால் குறித்த பெண்ணின் வலது தொடைப் பகுதியில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதுடன், அப்பகுதியில் அவருக்கு உணர்வேதும் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.\nஇளவரசி டயானா படுகொலை செய்யப்பட்டரா \nஇங்கிலாந்து இளவரின் டயனாவின் இரகசியமான படுகொலை தொடர்பான தகவல் தற்போது இன்னும் முடிவடையவில்லை.\nஇளவரசி டயானாவின் மரணம் தொடர்பில் பல சந்தேகங்கள் நிலவி வருகின்றது. இது தொடர்பான விசாரணைகளை டயனா உயிரிழந்த 1997 ம் ஆண்டிலிருந்து ஸ்கொட்லாந்து பொலிஸ் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். ஸ்கொட்லாந்து குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு தேவையான மேலதிக தகவல்களை சேகரித்து வழங்கியுள்ளதாக பிரித்தானிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.\nஇங்கிலாந்து இளவரசர் சார்லசை திருமணம் செய்து கொண்ட டயானா, அவரிடமிருந்து விவாகரத்து பெற்ற பின்னர் 31-8-1997 அன்று காதலர் டோடி ஃபயீத்துடன் பாரிஸ் நக�� சுரங்கப் பாதையில் காரில் சென்ற போது நிகழ்ந்த விபத்தில் சிக்கி பரிதாபமாக பலியானார்.\nடயானாவை இங்கிலாந்து அரச குடும்பத்தினர் கொன்றுவிட்டதாக அப்போது குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து, இங்கிலாந்து அரசு சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில் பிரான்ஸ் அரசு நடத்திய விசாரணையின் முடிவில் கூறப்பட்டது போல் டயானாவின் கார் டிரைவர் அதிக போதையில் காரை வேகமாக ஓட்டியதால் விபத்தில் சிக்கி டயானா உயிரிழந்ததாக கூறப்பட்டது.\nஇந்நிலையில், இங்கிலாந்து ராணுவ வீரர் ஒருவர் தனது மனைவியிடம் அரச குடும்பத்தாரின் உத்தரவின்படிதான் டயானாவை இங்கிலாந்து ராணுவத்தினர் கொன்று விட்டனர் என ரகசியமாக கூறி வைத்துள்ளார்.\nரகசியத்தை கூறிய ராணுவ வீரர் தற்போது மனைவியை விட்டு பிரிந்துவிட்டதால் மனைவின் பெற்றோர் இவ்விவகாரத்தை ராணுவ உயரதிகாரிகளுக்கு கசிய விட்டு, ரகசியத்தை வெளியிட்ட முன்னாள் மருமகனை ‘போட்டுக் கொடுத்து’ பழி வாங்க தற்போது முன்வந்துள்ளனர்.\nஇந்த தகவலையடுத்து டயானா விபத்தில் இறந்து 16 ஆண்டுகள் ஆன நிலையில் மேற்படி புதிய தகவல் தொடர்பாக விசாரனை நடத்த ஸ்காட்லேண்ட் யார்ட் போலீசார் முடிவு செய்துள்ளனர்.\nஇதற்காக ரகசியத்தை கசியவிட்ட ராணுவ வீரரின் முன்னாள் மனைவியை தொடர்பு கொண்டுள்ள போலீசார் அடுத்தகட்ட விசாரணைக்கு தயாராகி வருகின்றனர்.\nபெண்ணின் வயிற்றுக்குள் 2 மீற்றர் பாம்பு வாழ முடியுமா\nஅதிசயங்கள் ஆயிரம் நடக்கிறது அவைகள் எங்களுடைய கற்பனைக்கு எட்டாதது. வயிற்றில் பாம்பை சுமந்த பெண். \"டாக்டர்களும் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து போயினர்\" அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 36 வயதுப்பெண்ணின் வயிற்றில் இருந்த பெரிய பாம்பை டாக்டர்கள் அறுவை சிகிச்சை மூலம்\nஎடுத்துள்ளனர். அந்தப்பாம்பு உயிருடன் இருந்ததால் டாக்டர்களும் மருத்துவமனை ஊழியர்களும் பெரும் அதிர்ச்சியடைந்தனர்.\nநியூயார்க்கைச் சேர்ந்த 36 வயதுப் பெண்மணியான பாடரிசியா ரோஜா என்பவர் கடும் வயிற்று வலியால் துடித்தார். இதையடுத்து அவரை அவரது கணவர் டேவிட் மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு அவரை அனுமதித்த டாக்டர்கள் அவரது ஆடையை நீக்கி வயிற்றைப் பார்த்தனர். அப்போது வயிற்றுக்குள் ஏதோ நெளிவதைப்போல இருந்ததைப் பார்த்து அவர்கள் குழம்பினார்கள். அதேவேளை பாடரிசியா வலியால் துடித்ததுமல்லாது உட்கொண்ட உணவை வாந்தி எடுத்தார். அவரால் உட்காரக் கூட முடியவில்லை. இதைப்பார்த்து குழம்பிய டாக்டர்கள் எக்ஸ்ரே எடுத்துப் பார்க்க முடிவு செய்து, எக்ஸ்ரே எடுத்துப் பார்த்த போது டாக்டர்களுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. காரணம் பாடரிசியாவின் வயிற்றில் ஒரு பாம்பு நெளிந்தபடி இருந்ததுதான். உடனடியாக பாடரிசியவுக்கு அறுவைச்சிகிச்சை மேற்கொண்டனர். அவரது வயிற்றுக்குள் சுதந்திரமாக சுற்றிக்கொண்டிருந்த அந்தப்பாம்பை வெளியே எடுத்தபோது அது உஷ் என்று சீறியபடியே வெளியே வந்தது. இதைப் பார்த்த நேர்ஸ் மயக்கமடைந்து கீழே விழுந்துவிட்டார். டாக்டர்களும் ஒருகணம் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அந்தப் பாம்பு குட்டியாக இருந்தபோதே பாடரிசியாவின் குடலுக்குள் புகுந்து, பாடரிசியா சாப்பிட்ட சாப்பாட்டிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உண்டு அதுவும் வளர்ந்திருக்கலாம். எப்படி அந்தப் பாம்பு பாடரிசியாவின் வயிற்றுக்குள் புகுந்தது என்பதுதான் டாக்டர்களுக்கு கொஞ்சம் கூட புரியவில்லை. ஆனால் சில காலத்திற்கு முன்பு பாடரிசியா சுற்றுலாச் சென்றவேளை ஆற்றுநீரை அள்ளிக் குடித்திருக்கிறார்.\nஅப்போது ஆற்று நீரில் இருந்த பாம்பு முட்டைகள் அவரது வயிற்றுக்குள் சென்று பொரித்து வளர்ந்து பெரிதாகியிருக்கலாம் என டாக்டர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். பாடரிசியாவின் வயிற்றில் இருந்த பாம்பு வெள்ளை நிறமாகவும் , 1.83 மீற்றர் நீளமாகவும் உடலில் கறுப்புப் பட்டைகளுடனும் காணப்பட்டது. ஏதோ திகில் படத்தைப் பார்த்தது போல அந்த மருத்துவமனை டாக்டர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். சமீப காலத்தில் இப்படி ஒருவரது வயிற்றுக்குள் பாம்பு குடியிருந்த சம்பவம் இதுவே உலகில் முதல் முறை என்று கூறப்படுகிறது. 16 ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு செருப்புத்தைக்கும் தொழிலாளிக்கு இப்படித்தான் கடும் வயிற்று வலி ஏற்பட்டது. அதைப் பொறுக்கமுடியாமல் அவர் வயிற்றை கிழித்துக்கொண்டு இறந்து போனார். பின்னர் அவரைச் சவப்பெட்டிக்குள் வைத்து புதைத்துவிட்டனர். சில நாட்கள் கழித்து அந்தப் பெட்டிக்குள் இருந்து ஒரு பெரிய பாம்பு வெளியே வந்தது. அவரது வயிற்றில் இருந்த பாம்புதான் அது என பின்பு தெரிய வந்தது.\n��தேபோல 1642 இல் ஜேர்மனியைச் சேர்ந்த காத்ரீனா என்ற பெண் 14 ஆண்டுகளாக தொடர்ந்து கக்கி வந்தார் என்பது அந்தக் காலத்தில் பரபரப்பாக பேசப்பட்ட சம்பவமாகும். இந்நிலையில் பல நூற்றாண்டுகளுக்குப் பின்பு, ஆரோக்கியம் மேம்பட்ட இந்த நவீன காலத்தில் ஒரு பெண்ணின் வயிற்றிலிருந்து பாம்பு வளர்ந்து வெளியே வந்திருப்பது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது\nபெண்ணின் வயிற்றுக்குள் 2 மீற்றர் பாம்பு வாழ முடியு...\nஇளவரசி டயானா படுகொலை செய்யப்பட்டரா \nஐபோன் பாவனையாளருக்கான பாவனை தொடர்பான எச்சரிக்கை\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் , வேலை வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilaiyattu.com/?p=14220", "date_download": "2018-05-26T23:05:14Z", "digest": "sha1:3JPXGRODGKT5PBCBFK5G5HQPJ3WNZVDK", "length": 18851, "nlines": 106, "source_domain": "vilaiyattu.com", "title": "இலங்கை எதிர் இந்தியா ; நாக்பூர் டெஸ்ட் சிறப்புப் பார்வை…!!! – Vilaiyattu.com", "raw_content": "\nஇலங்கை எதிர் இந்தியா ; நாக்பூர் டெஸ்ட் சிறப்புப் பார்வை…\nஇந்தியாவிற்கு சுற்றுபயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணிக்கும், இந்திய அணிக்கும் இடையிலான மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது போட்டி நாளை ஆரம்பமாகவுள்ளது.\nஏற்கனவே இலங்கை அணியை “ரஞ்சிக்கிண்ண அணியை விடபலவீனமானஅணி என கவாஸ்கர் வர்ணித்திருந்த நிலையில், இந்தியாவின் முன்னாள் வீரர்களான லக்ஸ்மன் மற்றும் ஓஷாவும் இலங்கை 3-0 என்ற கணக்கில் தோல்வியைச் சந்திக்கும் என எதிர்வு கூறியிருந்தார்கள்.\nஆயினும் இதுவரை இந்திய மண்ணில் டெஸ்ட் போட்டி ஒன்றில் கூட வெற்றியடையாத நிலையில் காணப்படும் இலங்கை அணி, கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் முதல் நான்கு நாட்களும் போட்டியில் ஆதிக்கத்தை செலுத்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. எனினும் இறுதிநாளில் ஆட்டத்தை இந்தியா தம் பக்கம் திருப்பியநிலையில் ஆட்டம் வெற்றி தோல்வியற்ற நிலையில் முடிவுக்கு வந்தது.\nஅணிகளின் பலம் மற்றும் பலவீனம்\nஇந்திய அணி சகல துறைகளிலும் மிகப் பலமான அணியாக காணப்பட்டாலும் வேகப்பந்து வீச்சை எதிர்கொள்வதில் தடுமாறுகின்றது. முதல் போட்டியின் ஆட்ட நாயகன் புவனேஸ்வர குமார் விலகியுள்ள நிலையில் வேகப்பந்து வீச்சாளர்களாக முகமட் சமி மற்றும் உமேஷ் யாதவ்வுடன் இஷான் சர்மா களமிறங்கலாம் என எதிர்பார்க்கப் படுகின்றது.\nஆரம்பத்துடுப்பாட்ட வீரர் தவான் விலகியுள்ள நிலையில் ஆரம்பத்துடுப்பாட்ட வீரராக முரளி விஜய் களமிறங்கவுள்ளார். ஆறு துடுப்பாட்ட வீரர்கள், அஸ்வின், ஜடேஜா மற்றும் மூன்று வேகப்பந்து வீச்சாளர்களே பொதுவாக களமிறங்கக் கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக காணப்படு��ின்றன.\nஆனால் இலங்கை அணியில் துடுப்பாட்டத்தில் கருணாரட்ன, சந்திமால் மற்றும் டிக்வெல்ல ஆகியோர் மட்டுமே சிறப்பாக செயற்படுகிறார்கள். சுழல் பந்துவீச்சில் ரங்கன ஹேரத்தை மட்டுமே நம்பக்கூடிய நிலையில் தில்ருவான் பெரேராவின் சுழலை அதிக வலது துடுப்பாட்ட வீரர்களைக் கொண்ட இந்தியா இலகுவாக எதிர் கொள்ளக் கூடிய நிலையும் காணப்படுகின்றது.\nவேகப்பந்தில் லக்மால் மட்டுமே நம்பிக்கை தரும் நிலையில் பந்து வீசுகின்றார். சானகவின் பந்துவீச்சு சிறப்பாக அமைந்தாலும் லகிரு கமகே முதல் போட்டியில் பெரிதளவில் சிறப்பாக செயற்படவில்லை.\nஇலங்கை வீரர்களில் ஆரம்ப வீரர்கள் முதற் போட்டியில் சோபிக்காத நிலையில், சானக மற்றும் ஸ்திரமற்ற துடுப்பாட்டமும் பலவீனமே.\nசாதாரணமாக நாக்பூர் ஆடுகளம் சுழல் மற்றும் வேகப் பந்திற்கு சமனான சாதகத்தைக் கொடுத்தாலும், இந்திய அணி எதிர்வரும் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு தயார் செய்யும் நோக்கோடு வேகப்பந்து வீச்சுக்கு அதிக சாதகமான, அதிகமாக புற்களைக் கொண்ட நாக்பூர் ஆடுகளமே பயன்படுத்தப்படும் என எதிர் பார்க்கப்படுகன்றது. இவ்வாறான ஆடுகளத்தில் இறுதி இரண்டு நாட்களும் சுழல்பந்துவீச்சிற்கு சாதகமான நிலையும் காணப்படலாம்.\nஇதனால் ஆட்டத்தின் முடிவில் நாணயச் சுழற்சி முக்கிய பங்கை வகிக்கக் கூடிய சந்தர்ப்பங்களும் காணப்படுகின்றன.\nஇரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது வெப்பநிலை குறைந்த காலநிலை காணப்பட்டாலும் மழைக்கான வாய்ப்புக் குறைவதாகக் காணப்படுவது சிறப்பம்சமாகும். அதிக மேகமூட்டம் காரணமாக போதிய வெளிச்சமின்மை ஏற்பட்டு போட்டிகளின் சில ஓவர்கள் பாதிக்கப்படக்கூடிய நிலைமையும் காணப்படுகின்றது.\nஇதுவரை இந்தியாவில் நடைபெற்றுள்ளஇரண்டு அணிகளுக்கும் இடையிலான18 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 10 போட்டிகளை வென்றுள்ள அதேவேளை 8 போட்டிகள் சமநிலையில் முடிவடைந்துள்ளன.\nநாக்பூரில் இலங்கை அணி டெஸ்ட் போட்டியொன்றை விளையாடுவது இதுவே முதற் தடவையாகும்.\nமாறாக இந்திய அணி கடந்த 7 வருடமாக நாக்பூரில் டெஸ்ட் போட்டிகளில் தோல்வி எதனையும் சந்திக்கவில்லை என்பதும் முக்கியமான விடயங்களாகும்.\nஇலங்கை டெஸ்ட் வரலாற்றில் அதிகூடிய வெற்றி வீதத்தைக் கொண்டுள்ள அணித் தலைவர்களான சனத் ஜெயசூரிய மற்றும் மகேல ஜயவர்தன ���கியோரின் தலைமையின் கீழ் இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வாய்ப்புக் கிடைக்காத நிலையில், ஆக்ரோஷமான தலைவர் சந்திமால் இந்தியாவில் டெஸ்ட் போட்டியொன்றை வென்று குறையை நிவர்த்தி செய்வாரா\nஇந்திய அணி இப்போட்டியை வெல்லும் என்ற பரவலான எதிர்பார்ப்பு காணப்பட்டாலும், நாணயச்சுழற்சி சாதகமாக அமைந்து அதனை இலங்கையின் துடுப்பாட்ட வீரர்கள் சரியாக பயன்படுத்தினால் லக்மாலும் ஹேரத்தும் இந்திய மண்ணில் அதிர்ச்சியைக் கொடுத்து கன்னி டெஸ்ட் வெற்றியை பதிவு செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.\nகடந்த போட்டியில் Review தொழில் நுட்பம் மூலம் 4 சாதகமான தீர்ப்புக்களைப் பெற்ற இலங்கை இப்போட்டியில் reviews ஐ சரியாக பயன்படுத்துவதும் போட்டியின் போக்கில் செல்வாக்கைச் செலுத்தலாம்.\n“உலக கிரிக்கெட்டின் உன்னதம்” ஏ.பி.டீ.வில்லியர்ஸ்\nIPl 2018 பிளே ஓப் சுற்று\nபட்லர் அபாரம்; சென்னைக்கு அதிர்ச்சி கொடுத்தது ராஜஸ்தான்\n“உலக கிரிக்கெட்டின் உன்னதம்” ஏ.பி.டீ.வில்லியர்ஸ்\n“ஏப்ரஹாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ்” எனும் இயற்பெயர் கொண்ட ஏபிடி வில்லியர்ஸ், ஆடுகளங்களில் ஆரோக்கியமாகவும் அசாத்தியமாகவும் செயற்படக்கூடிய அற்புதமான...\nIPl 2018 பிளே ஓப் சுற்று\nIPl 2018 Play offs ஐ.பி.எல் போட்டிகள் தமது நிறைவு கட்டத்தை எட்டி இருக்கின்றன. ஏப்ரல் 7 ஆம்...\nஇலங்கை, அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையேயான காலி டெஸ்ட்டில் ஆட்ட நிர்ணயம் – ICC விசாரணை.\nஇலங்கை, அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையேயான காலி டெஸ்ட்டில் ஆட்ட நிர்ணயம் – ICC விசாரணை. இலங்கை, அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையே 2016...\nநடப்பு IPL தொடர் தொடர்பில் டோனி நெகிழ்ச்சியான கருத்து\nநடப்பு IPL தொடர் தொடர்பில் டோனி நெகிழ்ச்சியான கருத்து. நடப்பு IPL தொடரில் சென்னை மைதானத்தில் தொடர்ச்சியாக போட்டிகளில்...\nIPL 2018 ஓர் கண்ணோட்டம் 2008 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் சபையினால் ஆரம்பிக்கப்பட்ட T-20 தொடர் தான் இந்த IPL என்று அழைக்கப்படும் தொடர். இதுவரை பத்து தொடர்கள்...\nநிதஹாஸ் கிண்ணம்- விரிவான அலசல்\nNidhas trophy என்று அழைக்கப்படும் சமாதானத்துக்கான முத்தரப்பு T-20 தொடர் பல்வேறு சர்ச்சைகள்,சுவாரஸ்யங்கள் என அட்டகாசமாக இலங்கையிலே நிறைவுக்கு வந்திருக்கிறது. 1998 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த Nidhas trophy...\nஒருநாள் போட்டிகளில் தடம்பதிக்க தவறும் ஆஸ்திரேலியா\nஒருநாள் போட்டிகளி��் தடம்பதிக்க தவறும் ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா அணி உலகக் கிரிக்கெட் அரங்கில் நீண்டகால வல்லரசன். ஐந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே நாடு. ஒருநாள் போட்டிகளின் நடப்பு சம்பியன்கள்....\nவெற்றிப் பாதையில் பயணிக்குமா இலங்கை\nவெற்றிப் பாதையில் பயணிக்குமா இலங்கை இலங்கை-சிம்பாவே-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முக்கோணத்தொடர் பங்களாதேஷிலே நிறைவுக்கு வந்திருக்கிறது. இந்த தொடர் ஆரம்பிக்கும் போது இந்த தொடரின் favourites ஆக அதாவது இந்த தொடரை...\nவிளையாட்டு.கொம் கனவு டெஸ்ட் அணி- 2017\n2017 ஆம் ஆண்டில் கிரிக்கெட் உலகில் ஏராளமான, விறுவிறுப்பான பல டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. இந்த ஆண்டின் இறுதி டெஸ்ட் போட்டிகள் Boxing Day ஆன இன்று ஆரம்பமாகியுள்ளன....\nவிராட் கோஹ்லி மிகச்சிறந்த மனித நேயம் மிக்கவர்-இலங்கை ரசிகர் கயான் சேனநாயக்க…\nதனித்தமிழில் தரமான விளையாட்டுச் செய்திகளை விரைவாகத் தரும் விளையாட்டுக்கான உலகின் ஒரே தளம்-விளையாட்டு.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/cooking/14", "date_download": "2018-05-26T23:29:57Z", "digest": "sha1:HADARP7UQZVQQVLVQEXBYCD4S4OZYXBJ", "length": 11092, "nlines": 297, "source_domain": "www.arusuvai.com", "title": " காய்கறிகள் | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nஎல்லா தரப்பினருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. தினம் ஒரு புதுச்சுவையாய் பல்வேறு காய்கறிகளையும் கொண்டு சமைத்து பார்த்திட இந்த பக்கம் உதவிடும்.\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\n46 நிமிடங்கள் 23 sec முன்பு\nஒரு மணி நேரம் 15 நிமிடங்கள் முன்பு\n2 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 55 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 14 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 26 நிமிடங்கள் முன்பு\n10 மணிநேரம் 2 நிமிடங்கள் முன்பு\n13 மணிநேரம் 47 நிமிடங்கள் முன்பு\n13 மணிநேரம் 50 நிமிடங்கள் முன்பு\n1 நாள் 29 நிமிடங்கள் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.dinamalar.com/news_detail.asp?id=1773928", "date_download": "2018-05-26T23:45:10Z", "digest": "sha1:3QMQYXDMANDAGALJFSGXABOALCYHNDCV", "length": 24090, "nlines": 257, "source_domain": "www.dinamalar.com", "title": "'ரேங்க்' பட்டியலின்றி விளம்பரம் வெளியிடலாம்! : பள்ளி கல்வித்துறை செயலர் விளக்கம்| Dinamalar", "raw_content": "\n'ரேங்க்' பட்டியலின்றி விளம்பரம் வெளியிடலாம் : பள்ளி கல்வித்துறை செயலர் விளக்கம்\nஸ்டெர்லைட் போராட்டத்தில் வன்முறை: ... 532\nவிராத் கோஹ்லியின் சவாலை ஏற்கிறேன் : மோடி 117\nஸ்டெர்லைட் போராட்டத்திற்குள் மாவோயிஸ்ட்கள்: ... 216\nநாட்டில் அசாதாரண சூழல்: டில்லி ஆர்பிஷப் கடிதத்தால் ... 162\nதூத்துக்குடி கலவரத்திற்கு காரணம் யார்\nகோவை: 'ரேங்க் பெற்ற மாணவர்களின் போட்டோ, மதிப்பெண்ணை வெளியிடாமல், விளம்பரங்களை பிரசுரிக்கலாம்' என, பள்ளி கல்வித்துறை செயலர், விளக்கம் அளித்துள்ளார்.\nபத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், 'ரேங்க்' முறையை கைவிடுவதாக பள்ளி கல்வித்துறை முடிவு செய்து, அதற்கான அரசாணையை சமீபத்தில் வெளியிட்டது. இதற்கு, கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்கள் தரப்பில், நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆனால்,\nகடுமையாக கஷ்டப்பட்டு படித்து, அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர் பலரும், பெரும் ஏமாற்றத்துக்கு உள்ளாகியுள்ளனர்.\nமாணவியர் விரக்தி : மாநில அளவிலும், மாவட்டம் மற்றும் பள்ளி அளவிலும், முதலிடம்\nபிடித்த மாணவ, மாணவியருக்கு, பதக்கம், பாராட்டு என, எந்தவிதமான அங்கீகாரமும் கிடைக்காததால், விரக்தி அடைந்துள்ளனர்.இவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில், இந்த மாணவ, மாணவியரின் போட்டோக்கள் மற்றும் மதிப்பெண்களுடன், 'பிளக்ஸ்' பேனர்களிலும், நாளிதழ்களிலும் பள்ளி நிர்வாகங்கள் விளம்பரங்கள் செய்துள்ளன.இதற்கும் தடை விதிக்கும் வகையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில், 'இத்தகைய விளம்பரங்கள் வெளியிடக்கூடாது' என,\nஉத்தரவு பிறப்பிக்கப்பட்டது. விளம்பரங்கள் வெளியிட்ட பள்ளி நிர்வாகங்களை மிரட்டும் வகையில், முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் விளக்கம் கோரப்பட்டு உள்ளது.\nஇனிமேல், இது போன்ற விளம்பரங்களை வெளியிட மாட்டோம் என, பள்ளி நிர்வாகங்களிடம் எழுதி வாங்கப்பட்டுள்ளது.\nபள்ளி கல்வித்துறை அலுவலர்களின் இந்த நடவடிக்கை, தனியார் பள்ளி நிர்வாகிகளிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்திஉள்ளது. துறை மேலிடத்தின் எண்ணத்தைப் புரிந்து கொள்ளாமல், தவறான அணுகுமுறையை முதன்மை கல்வி அலுவலர்கள் கையாள்வதாக பள்ளி நிர்வாகிகள்\nகொந்தளிக்கின்றனர்.இதுபற்றி, தெளிவான விளக்கத்தை பள்ளிக் கல்வித்துறை வழங்க வேண்டுமென, எதிர்பார்க்கின்றனர்.\nஆரோக்கியமற்ற போட்டி : இந்த குளறுபடிகள் குறித்து, தமிழக பள்ளி கல்வித்துறைச் செயலர் உதயசந்திரனிடம் கேட்ட போது, அவர் கூறியதாவது:மதிப்பெண் அடிப்படையில், பள்ளிகளுக்கு இடையில், ஓர் ஆரோக்கியமற்ற போட்டி உருவானதைத் தடுக்கவே, 'ரேங்க்' முறைக்கு முடிவு கட்டப்பட்டுள்ளது.அந்த அரசாணையின்படி, முதலிடம் என்று எந்த மாணவரின் போட்டோ மற்றும் மதிப்பெண்ணைப் போட்டு, விளம்பரம் செய்யக்கூடாது; அதேபோன்று, 'சென்டம்' எடுத்த மாணவர் என்றும், யாருடைய போட்டோவையும் வெளியிடக்கூடாது.ஆனால், பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள், பாடத்திட்டங்களில் செயல்படுத்தப்படும் புதிய முயற்சிகள், சிறப்புப்\nபயிற்சிகள் ஆகியவற்றைக் குறிப்பிட்டு, போட்டோக்களுடன் விளம்பரங்கள் வெளியிடலாம்.\nதங்களது பள்ளியில், 450க்கு மேல் அல்லது 1,100க்கு மேல் எடுத்த மாணவர்களின் எண்ணிக்கை எத்தனை, வெவ்வேறு பாடங்களில் 'சென்டம்' எடுத்தவர்கள் எத்தனை பேர் என்ற எண்ணிக்கையை விளம்பரங்களில் குறிப்பிடலாம். நடப்பாண்டில் முதலிடம் பெற்ற மாணவ, மாணவியர் மட்டுமின்றி, கடந்த ஆண்டில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியரின் போட்டோக்களையும் வெளியிடக்கூடாது.மற்றபடி, பள்ளிகளின் சிறப்புகளைக் குறிப்பிட்டு, விளம்பரங்கள் வெளியிடுவதற்கு, எந்தத் தடையும் இல்லை; இது குறித்து, தெளிவான விளக்கத்துடன் துறை அலுவலர்களுக்கு விரைவில் சுற்றறிக்கை அனுப்பப்படும்.இவ்வாறு, பள்ளி கல்வித்துறை செயலர் உதயசந்திரன் தெரிவித்தார்.\nதுறை செயலரின் இந்த விளக்கம், பள்ளி நிர்வாகங்களை மிரட்டிய முதன்மை கல்வி அலுவலர்களுக்கு போதுமானதாக இருக்குமா அல்லது மறு உத்தரவு வரும் வரை, இது போன்ற மிரட்டல் தொடருமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.\nஇதையும் தவறாமல் படிங்க ...\n'வவ்வால் மூலம் 'நிபா' பரவவில்லை' மே 27,2018\nகுன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி துவக்கம் மே 26,2018\nமதுரையில் கட்டுமான கண்காட்சி துவக்கம் மே 26,2018\nகொடைக்கானலில் படகு போட்டி இன��று வாத்து பிடிக்கும் ... மே 26,2018\n» பொது முதல் பக்கம்\n» தினமலர் முதல் பக்கம்\nதங்கள் பள்ளியின் பெயர்ர்லேபேப்பர் வரணும்னுதானே விளம்பரம் பண்ணறீங்க , வெர்ரி பெற்ற எல்லாக்குழந்தைகளையும் மனம் நெறஞ்சு வாழ்த்துறோம் எல்லோரும் படிச்சா எல்லா குழந்தைகளும் எவ்லோவித துன்பங்களை அனுபவிச்சுருக்கா , படிக்கா வசதியே இல்லாதபல குடும்பத்துக்குழந்தைகள்அப்பாவின் குடியால் அவதிப்பட்ட குழந்தைகள் (எனக்கு தெரிஞ்ச ஒருபெண்மணி 5 வீடுகளில் வேலை செய்து தன 2பெண்கலய்டிக்கவச்சுண்டுருக்காங்க (10 அண்ட்+2)ரெண்டுபேரும் நெறைய மார்க்சிவாங்கிருக்குங்க இதுலே பெரியா கொடுமை என்னான்னா இவா கட்டவேண்டிய பணத்தை பிடுங்கிண்டுபோயி அவபுருஷன் டாஸ்மாக்கிலே குடிச்சுப்புட்டு வந்து மூவரையும் மொத்திருக்கான் .அந்தப்பெண்மணி தான் செய்யும் வீடுகளில் பணம் வாங்கி கட்டினாள் அவ செய்யும் வீடுகளில் எல்லோருமே கடனாதரலீங்க , தானமாவே தந்தாங்க என்பதுதான் உண்மையை ரெண்டுக்குட்டிகளுமே 90 +%வாங்கினதுதான் பெஸ்ட்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nவாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.\n1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.\n2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.\n3. அவதூறான வார்த்தைகளுக்‌கோ, ஆபாசமான வர்ணனைகளுக்கோ இங்கு இடம் இல்லை. அத்தகைய கருத்துகள் தணிக்கை செய்யப்பட்டே வெளியிடப்படும்; அல்லது முற்றிலுமாக நிராகரிக்கப்படும்.\n4. வாசகர்கள் தெரிவிக்கும் கருத்துக்களை, அவர்கள் நடையிலேயே எவ்வித அடித்தல், திருத்தல் இன்றி வெளியிட வேண்டும் என்றே நா‌ங்கள் விரும்புகிறோம். அதற்கேற்ப உங்கள் கருத்துக்களை, விமர்சனங்களை நாகரிகமாக பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம்.\nவாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன. இருப்பினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள் எவருடைய மனதையாவது புண்படுத்துவதாக கருதினால், அவர்கள் தங்கள் கருத்தாக அதைப் பதிவு செய்தால், அதைப் பரிசீலித்து, அந்த குறிப்பிட்ட கருத்தை தேவைப்பட்டால் திருத்தி வெளியிட உரிய முயற்சி மேற்கொள்ளப்படும். எனினும் இந்த பகுதியில் வெளியாகும் வாசகர்கள் கருத்துக்கள், அவர்களுடைய கருத்துக்களே; அதற்கு தினமலர் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்க இயலாது.\nநீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.\nஉலக தமிழர் செய்திகள் →\nஇ-புத்தகம் | வர்த்தகம் | வரி விளம்பரங்கள் | புத்தகங்கள் | உலக தமிழர் செய்திகள் | Advertisement Tariff | வாசகர் கடிதம் | International Edition | Dinamalar Publications\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.greatestdreams.com/2013/09/blog-post_25.html", "date_download": "2018-05-26T23:24:19Z", "digest": "sha1:L6Z5564PV2HR2TS6WCPHF4HX22WPCY3Q", "length": 15079, "nlines": 173, "source_domain": "www.greatestdreams.com", "title": "அதீத கனவுகள்: பச்சை மாமலைபோல் மேனி", "raw_content": "\nகாலையில் இருந்து மாலை வரை எப்படியும் ஆயிரத்து எட்டு தடவை இந்த பாசுரத்தை கேட்டு இருந்து இருப்பேன். ''பச்சை மாமலைபோல் மேனி, பவளவாய் கமலச் செங்கண்''. எப்படித்தான் இப்படி ஒரு அற்புதமான பாசுரத்தை இயற்ற முடிந்ததோ என்றே எண்ணிக கொண்டே இருந்தான். என்னப்பா யோசனை என்றே அப்பா கேட்டார். நானும் பாசுரம் பற்றிய விசயம் சொன்னேன். இதில் என்ன பெரிய அற்புதம் இருக்கு என்றே சொல்லிவிட்டார்.\nஆனாலும் மனம் கேட்கவில்லை. மீண்டும் மீண்டும் அதே பாசுரம் மனதில் நிழல் ஆடிக் கொண்டு இருந்தது.\nபக்கத்தில நாலு பிளாட் விலைக்கு வருதுடா, எப்படியாவது வாங்கிரனும் என்றார் அம்மா. ஏதுமா, நாலு போகம் நெல் விளையுமே, அந்த நிலத்திலா பிளாட் போடுறாங்க என ஆச்சர்யத்துடன் கேட்டேன். ஆமாடா, அடுத்த அறுவடையோட அந்த நிலம் எல்லாம் அபார்ட்மென்ட் ஆகிப் போகும்டா, யோசனை பண்ணிட்டு இருக்காதே, லோன் போடனும்னா, உடனே ஏற்பாடு செய��டா. பச்சை மாமமலைபோல் மேனி என பாடியபோது தொண்டை விக்கியது.\nநகர்ப்புறங்களில் தான் இப்படி செய்கிறார்கள் எனில், கிராமப்புறங்களிலும் இந்த அவலம் தொடர்கிறதே என்றே மனம் வேதனையுற்றது. அந்த வேதனையில் அப்படியே தூங்கிப் போனேன்.\n''மிகவும் மன வேதனையில் உழன்று கொண்டு இருக்கிறாயோ''\n''ஆமாம், சாமி, விளைநிலங்கள் எல்லாம் வீடுகள் ஆகி கொண்டு இருக்கின்றன, இப்படியே போனால் இந்த பூமி தரிசாக மாறிவிடுமே, மக்கள் உணவுக்கு மிகவும் கஷ்டப்படுவார்களே, அதை நினைத்துதான் வேதனை அடைந்தேன்''\n''பக்தா, உனது வேதனை புரிகிறது, எனினும் இந்த வேதனை எல்லாம் ஆகாது, எல்லாம் அந்த விஷ்ணு பார்த்து கொள்வான்''\n''விளைநிலங்களை காப்பாற்ற தெரியாத விஷ்ணு, என்ன விஷ்ணு''\n''பக்தா, விஷ்ணுவை கோபித்து என்ன லாபம், நமது மானிடர்களின் செயல்பாடு அப்படி, என்ன செய்வது''\n''சாமி, இறைவன் நினைத்தால் எல்லாம் நடத்தலாமே''\n''நடத்தலாம், நினைக்க வேண்டுமே, சரி, ஒரு பாசுரம் பற்றி நிறைய யோசனையில் இருந்தாயே''\n''ஆமாம், சாமி, நல்ல வேளையாக நினைவுபடுத்தி விட்டீர்கள், பச்சை மாமலைபோல் மேனி எனும் பாசுரம் தான் என்னை நிறைய யோசிக்க வைத்தது''\n''அது அற்புதமான பாசுரம் ஆயிற்றே, அதில் என்ன ஐயப்பாடு''\n''அதெப்படி பச்சை மாமலைபோல் மேனி\n''காக்கை சிறகினிலே நந்தலாலா எனும் பாடலில் கூட ஒரு அற்புதம் இருக்கிறது. நீல வண்ண கண்ணா வாடா எனும் பாடலில் கூட அற்புதம் இருக்கிறது''\n''சற்று விளக்கமாக சொல்லுங்கள் சாமி''\n''பக்தா, இப்போதெல்லாம் உன்னை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது, முன்னர் எல்லாம் நான் வந்தால் என்னை விரட்டுவதில் என் மீது வெறுப்பு காமிப்பதில் மட்டுமே குறியாய் இருப்பாய், ஆனால் இப்போதோ பொறுமையை கடைபிடிக்கும் வழக்கம் வைத்து இருக்கிறாய்''\n''இந்த பூமியில் கரியமில வாயு மட்டுமே நிரம்பி இருந்தது. அப்போது இந்த விஷ்ணுவின் உடல் கரியநிறம் கொண்டு இருந்தது. வெறும் கரியமில வாயுவை உட்கொண்டே வந்த விஷ்ணு தனது செல்களில் குளோரோபிளாஸ்ட் அதாவது தற்போது செடி, மர இலைகளில் எல்லாம் இருக்குமே அது போல கொண்டு வந்தார். அப்படி கொண்டு வந்த சமயத்தில் அவரது உடல் பச்சை நிறமானது. அப்படி நமது பூமியில் இருந்த கரியமில வாயு எல்லாம் இந்த குளோரோபிளாஸ்ட் மூலம் ஆக்சிஜன், குளுக்கோஸ் எல்லாம் உருவாக்கினார். இந்த ஆக்சிஜன் குறைவான போது அவரது உடல் நீல வண்ணம் ஆனது. எப்போது பச்சை வண்ணம் கொண்டாரோ இதே சமயத்தில் தான் ஆர்கேபாக்டீரியா, சையனோபாக்டீரியா எல்லாம் தோன்றியது. அவைகளும் இந்த கரியமில வாயுவை உட்கொண்டு உணவு உற்பத்தி செய்தன. இப்படி உருவானபோது நீராவி எல்லாம் குளிர்ந்து தண்ணீராக மாறியது. அப்போது தண்ணீரில் பாசிகள் உருவான. அந்த பாசிகள் கூட பச்சை வண்ணம் கொள்ள ஆரம்பித்தது. அதற்கு பின்னர் மரம் செடிகள், கொடிகள் எல்லாம் தோன்றியதும், விலங்கினங்கள் உருவானதும் நீ அறிந்தது தானே''\n''செவ்வாய் கிரகத்தில் சென்று எதற்கு விஷ்ணு பச்சை வண்ணம் கொள்ள வில்லை சாமி\"\n''அங்கே இன்னும் கரிய நிறமாகத்தான் இருக்கிறார் பக்தா''\n''சாமி, பச்சை மாமலைபோல் மேனிக்கு ஏதோ விளக்கம் சொல்கிறீர்களே, கரியமில வாயு இந்த பூமியில் அதிகரிப்பதாக சொல்கிறார்களே''\n''பக்தா, இந்த பூமியில் எல்லா விளைநிலங்களும் மாறிவிடும் எனில் மனிதர்களில் உள்ள தோல் செல்கள் எல்லாம் குளோரோபிளாஸ்ட் உருவாக்கிக் கொண்டு தனக்கு தானே உணவு தயாரித்து கொள்ளும். அதனால் எதற்கும் கவலைப்பட வேண்டாம். கரியமில வாயு அதிகரிப்பின் இந்த குளோரோபிளாஸ்ட் கொண்ட செல்களுக்கு கொண்டாட்டம் தானே. இந்த பூமி எத்தகைய இன்னல்களுக்கு உட்பட்டாலும் மீண்டும் வளமாகவே இருக்கும்''\n''சாமி, இப்படி நீங்கள் பேசுவதுதான் எனக்கு வெறுப்பை வரவழைக்கிறது''\nசாமியார் பாடியதை கேட்டு விழித்துப் பார்த்தேன். சாமியார் அங்கே இல்லை. வீட்டில் தேடினேன் அம்மா, அப்பா கூட இல்லை. வீட்டின் வெளியில் வந்து பார்த்தேன். அம்மாவும், அப்பாவும் வீட்டுத் தோட்டத்தில் மரங்கள் நற்றுக் கொண்டு இருந்தார்கள். நானும் வேகமாக அவர்களுக்கு உதவப் போனேன்.\nLabels: அறிவியலும் ஆன்மிகமும், சமூகம்\nநாமும் நம்பிக்கையை நடவு செய்வோம்\nநன்றி தனபாலன் மற்றும் ஐயா\nஜீரோ எழுத்து 8 ( அணுக்களின் உலகம் )\nபேனை பெருமாள் ஆக்கும் பெண்கள் - 20\nகாமக்கதைகளுக்கு எப்பவுமே மவுசு அதிகம்\nஜீரோ எழுத்து - 7 (குவாண்டம் இயக்கியலும், நிலையற்ற ...\nஜீரோ எழுத்து - 6 ( குவாண்டம் கோட்பாடு)\nஜீரோ எழுத்து - 5 குவாண்டம் கொள்கையும் மூடத்தனமும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2018/05/07/gnb-lecture/", "date_download": "2018-05-26T23:35:48Z", "digest": "sha1:L2Q6SNXOBIBPX7MHISAOUEJ5JSTFOE4A", "length": 9757, "nlines": 191, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "ஜி.என்.பி-யின் இ���ை – ஓர் உரை | கமகம்", "raw_content": "\n« இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nகடந்த வாரம், ஜி.என்.பி-யின் 53-வது நினைவு நாளன்று, சென்னை ராகஸுதா அரங்கில், என் ”இசையுலக இளவரசர்” புத்தகத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு வெளியானது.\nஅதையொட்டி, அன்று ஜி.என்.பி-யின் இசையைப் பற்றி ஓர் உரையை பவர்பாயிண்ட் உதவியுடன் வழங்கினேன்.\nஅந்த உரையை மேலுள்ள சுட்டியில் காணலாம்.\nபுத்தகத்தை ஸ்ருதி தளத்திலும், அமேஸானிலும் வாங்கலாம்.\nமேல் மே 7, 2018 இல் 2:55 பிப | மறுமொழி ஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை – TamilBlogs\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nஜி.என்.பி – ஆங்கில நூல் வெளியீடு\nசைவ நாகஸ்வர மரபு – ஆறாம் திருநாள்\nramakrishnan6002 on ஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை – TamilBlogs on ஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nRs Ramaswamy on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nRs Ramaswamy on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nஇதுவொரு கிரிக்கெட் பதிவன்று – TamilBlogs on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nRT @AxPn: திருச்சியில் பால்பண்ணை, பொன்மலை, அரியமங்கலம், திருவெரம்பூர், BHEL போன்ற பகுதிகளில் வசிப்பவர்கள்/வசித்தவர்கள் மாலை 7 மணிக்குமேல் ஒ… 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%B3%E0%AF%8D_%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81.pdf/126", "date_download": "2018-05-26T23:40:55Z", "digest": "sha1:UXZNFSHGERR5INMCBHLDNKIHZT23EDIG", "length": 7142, "nlines": 72, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:திருக்குறள் தெளிவு.pdf/126 - விக்கிமூலம்", "raw_content": "\nதாவிச் செல்ல:\tவழிசெலுத்தல், தேடுக\nஇந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை\nஅரசியல் 125 56. கொடிய ஆட்சி முறை குடிகளை அலையப் பண்ணி நீதியற்ற கொடுமைகளைச் செய்து நடக்கும் அரசன், கொலைத் தொழில் புரியும் கொடியோரினும் கொடியவனாம். - 551 கையில் ஆணைக்கோல் தாங்கி நிற்கும் அரசன் குடிகளிடம் மிகுதியாகப் பொருள் வேண்டல், தனியிடத்தில் வேல் கொண்டு நிற்கும் திருடன் காசு கொடு என்று அச்சுறுத்தி வாங்குவது போலும். 552 நாட்டு நடப்புக்களை அன்றைக்கன்று ஆராய்ந்துஒழுங்கு செய்யாத அரசன் நாள்தோறும் சிறுகச் சிறுக நாட்டை இழப்பான். 55こ செங்கோல் கோணி எதையும் ஆராயாமல் ஆட்சி புரியும் அரசன், உணவு முதலிய பொருள்களையும் குடிமக்களை யும் ஒருசேர இழந்து போவான். 554 அரசனால் தொல்லைப்பட்டுத் துயர் தாளாமல் மக்கள் அழுதுவிடும் கண்ணிர் அவ்வரசனது செல்வத்தை அழிக்கும் படைக்கலம் அல்லவா 555 அரசர்க்குப் புகழ் நிலைபெற வேண்டுமெனில் செங் கோல் ஆட்சி வேண்டும்; அஃது இன்றிக் கொடுங்கோல் செலுத்தின் பேரும் புகழும் நிலைபெறா. 556 மழையில்லா வறட்சி உலகத்திற்கு என்ன செய்யுமோ, அன்னதையே, அரசனது அருளில்லாக் கொடுங்கோன்மை யும் நாட்டில் வாழும் குடிகட்குச் செய்யும். 557 நீதியில்லாத மன்னனது கொடுங்கோலின் கீழ் அகப்பட்டுக் கொண்டால், வறுமையைக் காட்டிலும் செல்வம் உடைமை துன்பமாய்த் தோன்றும். 558 வேந்தன் முறை கோணி ஆளின், அவன் நாட்டில் மேகம் மழை தவறச் செய்து பெய்தலை நடத்தாது. 559 காக்க வேண்டிய மன்னன் நன்கு காவாது கொடுங்கோல் புரியின், அவன் நாட்டில் பசுவின் பால் பயன் குறையும்; அந்தணர் மறை ஒதலை மறப்பர். 56O\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 16 மார்ச் 2016, 02:10 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.stage3.in/movie-news/jyothika-played-as-rajinikanth-fan-in-mohanlal-tamil-remake", "date_download": "2018-05-26T23:18:38Z", "digest": "sha1:2MPW7VFGP5J2NQIBMBT2RA2NM5B2RZI2", "length": 11578, "nlines": 82, "source_domain": "tamil.stage3.in", "title": "ரஜினி செல்வி என்ற படத்தில் ரஜினி ரசிகையாக மாறும் ஜோதிகா", "raw_content": "\nரஜினி செல்வி என்ற படத்தில் ரஜினி ரசிகையாக மாறும் ஜோதிகா\nரஜினி செல்வி என்ற படத்தில் ரஜினி ரசிகையாக மாறும் ஜோதிகா\nவிக்னேஷ் (செய்தியாளர்) பதிவு : May 09, 2018 17:05 IST\nகாற்றின் மொழி படத்திற்கு பிறகு மோகன்லால் என்ற படத்தின் ரீமேக்கில் ஜோதிகா நடிக்க உள்ளார்.\nநடிகை ஜோதிகா 2007இல் வெளியான 'மணிகண்டா' என்ற படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவிற்கு குட்பை சொல்லிட்டு குடும்பத்தை கவனிக்க சென்று விட்டார். பின்னர் எப்படியோ 6 வருடங்களுக்கு பிறகு 2015இல் '36 வயதினிலே' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு ரீஎன்ட்ரி ஆனார். இந்த படத்திற்கு பிறகு இரண்டு வருடங்களுக்கு பிறகு மகளிர் மட்டும் என்ற படம் வெளியானது. தொடர்ந்து நல்ல கதையை மட்டும் தேர்வு செய்து நடித்து வந்த ஜோதிகா, மிரட்டலான போலீஸ் கதாபாத்திரத்தில் 'நாச்சியார்' படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார்.\nஇந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. இந்த படத்திற்கு பிறகு தற்போது தும்ஹரி சுலு படத்தின் ரீமேக்காக உருவாகி வரும் 'காற்றின் மொழி' என்ற படத்திலும், இயக்குனர் மணி ரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் 'செக்க சிவந்த வானம்' என்ற படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கு பிறகு இவரது நடிப்பில் உருவாகவுள்ள அடுத்த படத்திற்கான தகவல் வெளியாகியுள்ளது. நடிகை மஞ்சு வாரியார் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான படம் 'மோகன்லால்'. இந்த படம் மோகன்லால் ரசிகராக இருக்கும் பெண்ணின் வாழ்க்கையில் நடக்கும் சுவாரிஸ்யமான சம்பவங்களை எடுத்துரைக்கும் படமாக வெளியாகியுள்ளது.\nஇந்த படம் தற்போது ரசிகர்கள் மத்தியிலும், விமர்சனங்கள் ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்று வருகிறது. முன்னதாக மஞ்சு வாரியார் நடிப்பில் வெளியான 'How Old Are You' என்ற படத்தின் ரீமேக்காக '36 வயதினிலே' படத்தின் மூலம் ஜோதிகா ரீஎண்ட்ரி கொடுத்தார். தற்போது 'மோகன்லால்' படத்தின் ரீமேக்கில் மஞ்சு வாரியார் நடித்த கதாபத்திரத்தில் ஜோதிகா நடிக்க உள்ளார். இந்த படத்தில் மோகன்லாலுக்கு பதிலாக ரஜினிகாந்த் ரசிகராக ஜோதிகா நடிக்க உள்ளார். மேலும் இந்த படத்தின் தலைப்பு 'ரஜினி செல்வி' என்று வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.\nரஜினி செல்வி என்ற படத்தில் ரஜினி ரசிகையாக மாறும் ஜோதிகா\nஜோதிகா மற்றும் ராதாமோகன் இணைந்துள்ள புதுப்பட தலைப்பு அறிவிப்பு\nஜோதிகா நடிப்பில் உருவாகவுள்ள தும்ஹரி சுலு ரீமேக் டைட்டிலை கண்டுபிடிக்க புதிர்\nரஜினி ரசிகையாக மாறும் ஜோதிகா\nமோகன்லால் தமிழ் ரீமேக் படத்தில் ஜோதிகா\nவிக்னேஷ் சுற்றுப்புற சுகாதாரம் மற்றும் கல்வி சார்ந்த செய்திகளை பெருமளவு எழுதி வருகிறார். இவர் தனது செய்திகளில் கற்பனை திறனையும், புது புது தகவல்களையும் வெளிப்படுத்தி வருகிறார். இவர் செய்திகளை எழுதுவதில் வல்லவர். தனது திறமையால் சிறு தகவல்களை வைத்து அதன் மூலம் நம்மால் ஈன்ற அளவுக்கு தனது முயற்சிகளை வெளிப்படுத்துவார். அனைவரிடத்திலும் வெளிப்படையாக பழக கூடியவர். மற்றவர்களிடமிருந்து புது நுணுக்கங்களையும் நுட்பத்தையும் சேகரித்து தன்னுடைய அறிவை வளர்த்து கொள்வார். இவர் தான் சேகரிக்கும் தகவல்களை மிகவும் எளிமையான முறையில் மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் சிறப்பானதாக விளங்குகிறார். ... மேலும் படிக்க\nவைரலாகி வரும் மும்பை அணி குறித்து ப்ரீத்தி சிண்டாவின் கருத்து\nரிஷாப் பண்டின் விடாமுயற்சியை தவிடுபொடியாக்கிய தவான் கெயின் வில்லியம்சன்\nதனது செல்லப்பிராணியால் எஜமானருக்கு நேர்ந்த துப்பாக்கி சூடு\nஏலியன்களை பற்றி சுவாரிஸ்யமான தகவல்களை தருகிறார் வானியற்பியலாளர் மைக்கேல் ஹிப்கே\nவைரலாகி வரும் மூச்சு திணறில் ஜெயலலிதா பேசிய 52வினாடி ஆடியோ\nதீவிரமடையும் ஸ்டெர்லைட் போராட்டம் அதிகரிக்கும் பொது மக்களின் உயிரிழப்புகள்\nகூகுள் மேப்ஸில் நேவிகேஷன் ஐகானுக்கு பதிலாக வழங்கப்பட்டுள்ள 3D கார்\nமைக்ரோசாப்ட் பயனாளர்களுக்கு நற்செய்தி - புதிய மைல்கல்லை எட்டிய மைக்ரோசாப்ட் வோர்ட்\n- விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்\nதிரைப்பட டீசர்ஸ் & ட்ரைலெர்ஸ்\nதிரைப்பட ஸ்டில்ஸ் & போஸ்டர்ஸ்\nஎங்களை பற்றி | விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் | தனியுரிமை கொள்கை | மறுப்புக் கொள்கை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00384.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/78803/", "date_download": "2018-05-26T23:03:34Z", "digest": "sha1:BUZHQ4AWDNLU42WRZP27TIEWIU23X6CP", "length": 10657, "nlines": 149, "source_domain": "globaltamilnews.net", "title": "கர்நாடக சட்டசபை தேர்தல் இன்று நடைபெறுகின்றது – GTN", "raw_content": "\nஇந்தியா • பிரதான செய்திகள்\nகர்நாடக சட்டசபை தேர்தல் இன்று நடைபெறுகின்றது\nகர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 55 ஆயிரத்து 600 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டு வாக்குப்திவுகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது\nஇதில் ஜெயநகர் தொகுதி பாஜக வேட்பாளர் விஜயகுமார் மரணம் அடைந்ததால் அந்த தொகுதிக்கும், ஒருதொகுதி n வாக்காளர் அடையாள அட்டை பறிமுதல் செய்யப்பட்ட ஆர்.ஆர் நகர் தொகுதிக்கும் தேர்தல் தள்ளி வைக்கப்பட்டுள்ள நிலையில் ஏனைய 222 தொகுதிகளுக்கும் இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது.\nமொத்தம் இந்த தேர்தலில் மொத்தம் 4.96 கோடி பேர் வாக்களிக்க உள்ள நிலையில் மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று பதிவாகும் வாக்குகள் எதிர்வரும் 15-ம் திகதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது\nTagstamil இன்று கர்நாடக சட்டசபை தேர்தல் மாநிலம் வாக்குப்பதிவு\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்குள் இலங்கை நுழைகிறது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கையின் கடமை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதூத்துக்குடி படுகொலைகளுக்கு நீதி வேண்டி யாழில் ஆர்ப்பாட்டம்..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழா….\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரிய – தென்கொரியா ஜனாதிபதிகள் திடீர் சந்திப்பு\nபிரதி சபாநாயகர் இன்றி பணிகளை முன்னெடுப்பதில் சிரமம் – சபாநாயகர்\nசிரியா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு ஈரான் கண்டனம்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்குள் இலங்கை நுழைகிறது.. May 26, 2018\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கையின் கடமை.. May 26, 2018\nதூத்துக்குடி படுகொலைகளுக்கு நீதி வேண்டி யாழில் ஆர்ப்பாட்டம்.. May 26, 2018\nஇருமுகத் தோற்றம் -பி.மாணிக்கவாசகம்… May 26, 2018\nஇருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழா…. May 26, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nஇறந்தவர்களை நினைவு கூர்ந்து வணங்குவது அறம் பா. துவாரகன்…. – GTN on முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – HNB முகாமையாளரும் ஊழியரும் பணி நீக்கப்பட்டமை- கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது\nஜாலியன்வாலா பாக்கை நினைவுபடுத்தும் தூத்துக்குடி – GTN on 99ஆண்டுகளுக்கு முன்னரான ஜாலியன்வாலா படுகொலைக்கு பிரிட்டன் மன்னிப்பு கோர வேண்டுமானால் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு\nசுன்னா���ம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kismath.blogspot.com/2012/02/blog-post.html", "date_download": "2018-05-26T23:05:53Z", "digest": "sha1:CHMHTJMEVRPW3MCNZFOAN743UT72RPGC", "length": 21476, "nlines": 227, "source_domain": "kismath.blogspot.com", "title": "நிகழ்வுகளின் நிழல்கள்....: மின்னுவதெல்லாம் நட்சத்திரமல்ல!", "raw_content": "\nஇந்த வாரத்தின் நட்சத்திரப் பதிவராக இருப்பதற்கு தேர்வு செய்த தமிழ்மணத்திற்கு மனமார்ந்த நன்றியுடன்…\nதமிழ்மணம் உறவு சுமார் மூன்றாண்டுகளைக் கடந்தது.\nஅங்கு கற்றுக் கொண்டது கொஞ்சம் கற்க வேண்டியது மிச்சம்.\nநான்கு ஆண்டு காலமாக வலைதளத்தை சுற்றி வருகிறேன். சாலையைப் போல எத்தனையோ மேடுப் பள்ளங்கள்.\nஅறிவுமிருக்கிறது அழிவுமிருக்கிறது, கற்றுக் கொள்வதற்கும், கற்க கூடாததற்கும் ஒரே இடம் இணையதளம்.\nயாருக்கு எது தேவையோ அது கிடைக்கிறது. குடுமிபிடி சண்டையும் குழாயடி சண்டையும் தெருக்களில் மட்டுமல்ல வலைகளில் வளைகுடா போரைப் போல அவ்வபோது காணமுடிகிறது.\nபேனா நண்பர்கள் மறைந்து இன்று வலைதள நண்பர்கள் மிகைத்தமைக்கு தமிழ்மணம் போன்ற இணையதளங்கள் பாலமாக இருப்பதே காரணம் என்று சொல்லலாம்.\nபல நண்பர்களை இந்த இணையதளம் எனக்கு கொடுத்திருக்கிறது. அவர்களிடம் பழகுவதற்கு தினம் என்னைப் படித்துக் கொண்டிருக்கிறேன் தேர்வுகளில் “நான்” தோற்றுப்போய் விடுவதற்காக…\nஅமீரகத்தில் வாழும் தமிழன்பர்கள் பலர் பதிவு எழுதினார்கள் அவர்களுடைய பதிவுகள் என்னை ஊக்கப்படுத்தி இருக்கிறது.\nபதிவர்கள் சந்திப்பின் மூலம் அறிமுகங்கலாகி பதிவர் சுற்றுலா, குறும்படம் என்று கலக்கிய அமீரகப்பதிவர்களின் நட்பின் வரலாறு சுவாரஸ்யமானது.\nசத்திரத்தில் சித்திரம் சமைத்தோம், நோன்பில் இஃப்தார் படைத்தோம், பிரியமுடன் பிரியாணி சுவைத்தோம், விழாக்களில் விலகிய நாட்களை எண்ணி வருந்தினோம்,\nஆனால் தற்போது அமீரகப்பதிவர்களின் சிலருடைய பக்கங்கள் வெண்மையாகவே இருக்கிறது.\nபதிவர்களின் சந்திப்பு என்பது அமீரகத்தை பொருத்தவரையில் இன்��ொரு கல்லூரி அனுபவம்போல் என்றாலும் நகைச்சுவை உணர்வுமிக்கவர்கள் நிறைய இருப்பதினால் நன்றாக சிரிக்க முடிகிறது சந்திப்பு என்னவோ மொக்கைதான்.\nவிஞ்ஞானத்தின் மீதும் மெய்ஞ்ஞானத்தின் மீதும் ஆர்வம் கொண்ட நிலாமலர்கள் என்ற பெயரில் பதிவு எழுதும் நண்பர் நாசர் சொன்னார் தரமான பதிவுகளுக்கு ஓட்டுகள் கிடைப்பதில்லையே மொக்கைப் பதிவுகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது என்றார்…\nஉண்மைதான் அது படிப்பவர்களைப் பொருத்திருக்கிறது… தரம் என்று நாம் நினைப்பது சிலருக்கு மொக்கையாக இருக்கலாம் மொக்கை என்று நாம் நினைப்பது சிலருக்கு தரமானதாக இருக்கலாம். படிப்பவரின் தேடலைப் பொருத்தே பின்னூட்டமும் ஓட்டளிப்பும் நடைபெறுகிறது.\nநூறு பேர்கள் படித்துவிட்டு ஐந்து பேர்கள் பின்னூட்டமும் ஒருவர் மட்டும் ஓட்டும் அளித்துவிட்டு அல்லது எதுவுமில்லாமல் செல்லலாம்…\nஎதிர்பார்ப்பு இல்லாமல் எழுதினால் நம்மை எதுவும் கைது செய்யமுடியாது. சுதந்திரமான எண்ணம்தான் உண்மைகளை எழுத முடியும்.\nஎனது வலைதளத்திற்கு புதிதாக வந்த அன்பர்களுக்கு\nஅதிகமாக பயணக்கட்டுரைகளை எழுதியிருக்கிறேன் மற்றும் அமீரக அனுபவங்களையும் எழுதியுள்ளேன் படித்துப்பாருங்கள்.\nதங்கத்தைப் பற்றிய பதிவுமிருக்கிறது அது உங்களுக்கு தேவையான செய்திகளை தரக்கூடியதாக இருக்கலாம். எனது பதிவுகளுக்கு காலாவதி தேதி கிடையாது.\nஇந்த ஒரு வாரக்காலத்திற்கு தினம் ஒரு பதிவு எழுத வேண்டும் என்ற ஆவல் இருக்கிறது முடிந்தவரையில் முயற்சிக்கிறேன்\nPosted by கிளியனூர் இஸ்மத் at 9:38 AM\nநட்சத்திரத்தை நட்சத்திரமாக கண்டுகொண்டதற்கு தமிழ்மணத்திற்கு வாழ்த்துகள்\nஅது ஒரு கனாக் காலம் said...\nவாழ்த்துக்கள் கிஸ்மத் பாய் ...நட்சித்திர வாழ்த்துக்கள்\nநன்றி அது ஒரு கனாக் காலம்\nவாழ்த்துகள். அமீரகப் பதிவர்கள் வலைப்பூவை வாடவிட்டது வருத்தமான விஷயமே. மற்ற தளங்களில் பிஸியாகிவிட்டார்கள் போல.\nவாழ்த்துக்கள் இஸ்மத் .தங்கத்தை பற்றிய தங்கள் கட்டுரை மிக பயனுள்ளதாக இருந்தது\nவாழ்த்துக்கள்.. தங்களின் பதிவுகள் எல்லாமே சத்தானவை... தொடர்ந்து எழுதுங்கள்..\nநான்கு ஆண்டு காலமாக வலைதளத்தை சுற்றி வருகிறேன். சாலையைப் போல எத்தனையோ மேடுப் பள்ளங்கள்.\nஅறிவுமிருக்கிறது அழிவுமிருக்கிறது, கற்றுக் கொள்வதற்கும், கற்க கூடாததற்��ும் ஒரே இடம் இணையதளம்.\nமுதன் முதலாக தங்கள் பதிவைப் பார்க்க முடிந்தது எதிர்பார்ப்பு இல்லாமல் எழுதினால் நம்மை எதுவும் கைது செய்யமுடியாது. சுதந்திரமான எண்ணம்தான் உண்மைகளை எழுத முடியும். .\nஅறுபுதமான தங்கள் கருத்துக்களை கண்டு மகிழ்ந்தேன் .\n//எதிர்பார்ப்பு இல்லாமல் எழுதினால் நம்மை எதுவும் கைது செய்யமுடியாது.//\nஉண்மை. மனசுக்குச் சரின்னு பட்டதைச் சொல்லத்தானே வலை பதியறோம்.\n//எதிர்பார்ப்பு இல்லாமல் எழுதினால் நம்மை எதுவும் கைது செய்யமுடியாது. சுதந்திரமான எண்ணம்தான் உண்மைகளை எழுத முடியும்.//\nநட்சத்திர வாழ்த்துகள் இஸ்மத் பாய்\nஎனக்கு நானே தேர்தெடுக்கப்பட்டது போல் மகிழ்சியுண்டானது. உண்மையும் அது தானே.\nஅதிகமதிகம் எழுதுங்கள் என்ற கோரிக்கையுடன்...\nஒ.நூருல் அமீன் அவர்களுக்கு உங்கள் வாழ்த்தும் ஓட்டளிப்பும் மகிழ்ச்சியை உண்டாக்கியது\nமதங்களை மறந்த மனிதனைத்தேடி... தன்னை அறிந்த புனிதரை நாடி.....\nசக்கரை வியாதிக்கு சகசமான வைத்தியம்\nஇன்று சர்க்கரை வியாதி என்பது சர்வசாதரணமாகி விட்டது யாரைப் பார்த்தாலும் கேட்டாலும் தங்களுக்கு அந்த நோய் இருப்பதாகவே பெரும்பாலோர் கூறுகிறார...\nவெளிநாடுகளுக்கு செல்லக்கூடியவர்கள் குறிப்பாக வேலைக்கு செல்லக்கூடியவர்கள் தங்கள் தேவைக்காக அல்லது தங்கள் நண்பர்களுக்காக எடுத்துச் செல்லும் ப...\nதங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளாகவே ஏறிக்கொண்டிருக்கிறது. ஆனால் பலருடைய மனதில் இது இறங்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்துக் கொண்டுதானிரு...\nஅமீரகத்திலிருந்து அடுத்த நாடு மஸ்கட் வரை\nபசுமை நிறைந்த மஸ்கட் பயணம் சுற்றுவது அலாதியான இன்பம் எனக்கு ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமில்லை அலுவலகத்திலேயே முடங்கிக்கிடக்கும் என்னைப்...\nசென்ற மாதம் டிசம்பரில் மருத்தவ பரிசோதனைக்காக சென்னைக்கு நானும் எனது மனைவியும் எமிரேட்ஸ் (EMIRATES AIRLINES)சில் இரண்டு தினங்களுக்காக சென்றோ...\nவடஇந்திய சுற்றுலா - 2\nஅக்பர் கோட்டைக்கு செல்லும் வழியில் காலை சிற்றுண்டிக்கு ஒரு உபிகாரன் கடையில் வாகனத்தை நிறுத்தினார்.இட்லி தோசை கிடைக்குமா என்று வீட்டுக்காரம்...\n“கின்னஸ் புத்தகத்திற்கு கிடைத்த கின்னஸ் ரிக்காட்”\nஅகிலத்தின் அருட்கொடை அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் செய்த சாதனையைப் போல் யாரும் செய்தது இல்லை என்பத�� இந்த உலகத்தின் பல நாடுகளில் வாழும் பல ...\nபங்கு சந்தை அமீரகத்தில் ஒரு விழிப்புணர்வு\nஇந்திய பங்கு சந்தையைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆவல் என்னிடம் இருந்துக் கொண்டே இருந்தது. அமீரகத்தில் பல அமைப்புகள் ...\nதங்கம் விலை இன்னும் ஏறுமா\nஇந்த கேள்வி பல மக்களிடையே தோன்றிக்கொண்டிருக்கிறது தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டே போகிறது இதன் போக்கு எப்படி இருக்கும் எங்கு முடியும...\nகாலத்தால் கரையாத காவியம் தீரன் திப்புசுல்தான்\nநல்ல நட்பு கிடைப்பது அரிது அதுவும் இலக்கிய உலகில் சாதித்துக் கொண்டிருப்பவர்களுடன் நெருக்கமான உறவு கிடைப்பதும் அவர்களுடன் பழகுவதும் ஒரு அல...\nபொருளாதார கட்டுரைக்கு முதல் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sarvajan.ambedkar.org/?m=20160815", "date_download": "2018-05-26T23:22:03Z", "digest": "sha1:UEZLSGC745U3HZ6XO7NVBQNDUPSONGK6", "length": 171701, "nlines": 1834, "source_domain": "sarvajan.ambedkar.org", "title": "Analytic Insight Net - FREE Online Tipiṭaka Research and Practice University and related NEWS through http://sarvajan.ambedkar.org in
105 CLASSICAL LANGUAGES", "raw_content": "\nதமிழில் திரபிடக மூன்று தொகுப்புகள்TIPITAKA-ஸுத்தபிடக-Section-A சுருக்கமான வரலாற்று முன் வரலாறு\nதமிழில் திரிபிடக மூன்று தொகுப்புகள்\nசுருக்கமான வரலாற்று முன் வரலாறு\nபுத்தசமய நெறி முறைகளின் பன்னிரண்டாகவுள்ள மண்டலங்கள்\nபுத்தசமய நெறி முறைகளின் ஒன்பது மண்டலங்கள்\nபுலனுணர்வு, விழிப்புணர்வு நிலை,மனத்தின் அறிவுத்திறம், சிந்தனா சக்தி,\nஆகியவற்றின் இயற்கை ஆற்றல் குறித்து பல்வேறு வகைப்பட்ட கேள்விகள்\nதமிழ் செம்மொழியில் திக்க நிக்காயா\nபந்த்தே, கருத்து முதல் எழுந்து, அறிவு பிறகு எழுகிறதா\nமுதல், மற்றும் கருத்து பின்னரா அல்லது கருத்தும் அறிவும் ஒரே நேரத்தில்\nபொத்தபாதா, கருத்து முதல் எழுகிறது, மற்றும் அறிவு\nபிறகு. மற்றும் எண்ணங்கள் எழும்புவதில் இருந்து அறிவு எழும். ‘இதை\nபொறுத்துத்தான் என் அறிவு எழுந்துள்ளது.’ இந்த வரி மூலம் எப்படி\nஎண்ணங்கள் எழும்புவதில் இருந்து அறிவு எழும் என அறிந்து கொள்ள முடியும்.\nஸங்யா நு கொ பந்தே பதமம் உப்பஜ்ஜத்தி பச்சா ஞானம்\nபதமம் உப்பஜ்ஜத்தி பச்சா ஸங்யா உதஹு ஸங்யா ச ஞானச அனுப்பம் ஆசரிமம்\nஸங்யா நு கொ பொத்தபாதா\nபதமம் உப்பஜ்ஜத்தி பச்சா ஞானம். ஸங்யுபாத ச பன ஞானுப்பாதொ ஹோதி. ஸோ\nஏவங் பஜானாதி: இதப்பச்சயா ச ஞானம் உதபாடிதி. இமினா கொ ஏதங் பொத்தபாதா\nபரிவாவென வெதித்தப்பம். யதா ஸங்யா பதமம் உப்பஜ்ஜத்தி பச்சா ஞானம். ஸங்யுபாத\nச பன ஞானுப்பாதொ ஹோதி’தி.\nபோதிசத்தா மேன்மை பொருந்திய நேர்த்தி வாய்ந்த மனிதர் ஸுத்த நீதி வாக்கியம்\n- விழிப்புணர்வு மேல் ஆஜரா கிருத்தல் -\n20) பாரம்பரிய இசைத்தமிழ் செம்மொழி\nநுண்ணறிவால்-NET- இலவச ஆன்லைன், A1 (விழித்துக்கொண்டது ஒரு) Tipiṭaka ஆராய்ச்சி மற்றும் பயிற்சி பல்கலைக்கழகம்\nஅரசியல் விஞ்ஞானம் இலவச ஆன்லைன் மின்னணு விஷுவல் கம்யூனிகேஷன் கோர்ஸ்\n-Techno-அரசியல்-சமூக மாற்றம் மற்றும் பொருளாதார விடுதலை இயக்கம்\nபாரம்பரிய புத்த மதம் (விழிப்புணர்வு விழித்துக்கொண்டது ஒரு போதனைகள்)\nஉலக சேர்ந்தவை, மற்றும் அனைவருக்கும் பிரத்தியேக உரிமை: ஜே.சி.\nதகவல் மிகவும் நேர்மறை ஆற்றல் மற்றும் புத்தரின் மற்றும்\nடெக்னோ-அரசியல்-சமூக மாற்றம் மற்றும் பொருளாதார விடுதலை இயக்கம் அனைத்து\n105 பாரம்பரிய மொழிகளில் உலகம் முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள்\nதொடர்ந்து விழிப்புணர்வு விழித்துக்கொண்டது ஒரு போதனைகளை பரப்புவதில்\nஇந்த கூகிள் மொழிபெயர்ப்பு மற்றும் பரவல் ஒருவரின் தாய்மொழியை இந்த\nபல்கலைக்கழகத்தின் ஒரு படிப்பினையாக சரியான மொழிபெயர்ப்பு இடையீடு ஒரு\nநீரோடை Enterer (Sottapanna) ஆக மற்றும் இறுதி இலக்காகக் போன்ற நித்திய\nதமிழில் திரிபிடக மூன்று தொகுப்புகள்\nசுருக்கமான வரலாற்று முன் வரலாறு\nபுத்தசமய நெறி முறைகளின் பன்னிரண்டாகவுள்ள மண்டலங்கள்\nபுத்தசமய நெறி முறைகளின் ஒன்பது மண்டலங்கள்\nTIPITAKA-ஸுத்தபிடக-மஹாபரினிப்பண ஸுத்த (அபார வீடுபேற்றுநிலை குறிக்கோள் எய்தல்)Mahāparinibbāna Sutta\nமஹாபரினிப்பண ஸுத்த (அபார வீடுபேற்றுநிலை குறிக்கோள் எய்தல்)\n- இறுதி நெறிமுறைக் கட்டளைத்தொகுதி -\nஸுத்த (சூத்திரத்தொகுதி ) புத்தர் அவரை பின்பற்றுபவர்கள் பொருட்டு\nபற்பலவிதமான கொய்சகமாக்கப்பட்ட மிக முக்கியமான நெறிமுறைக் கட்டளைத்தொகுதி\nகுழுமத்தை முன்னேற்றமுற்ற இக்காலத்திற்கு நமக்கு கொடுத்திறுக்கிறார்,\nDhammādāsa (தம்மாவின் உருப்பளிங்கு) என கருதப்படும் தம்மாவை\nவியாக்கியானம் பண்ண பிரசங்கம் செய்ய விரும்புகிரேன்,ariyasāvaka (புனிதமான\nசீடர்)ஆக ஆட்கொண்டு, ஒருவேளை அவர் தானே விரும்பி உறுதியாக்கிக் கொண்டால்:\nஎனக்கு, மேலும் niraya (நரகம்) இல்லை, மேலும்\ntiracchāna-yoni ( மிருகம சாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும் pettivisaya\n(ஆவிகள் சாம்ராஜ்யம்) இல்லை, மேலும்\nபாக்கியவீனம், துரதிருஷ்டம், துக்க நிலை இல்லை, நான் sotāpanna (புனல்\nபிரவேசி), இயற்கையாக துக்க நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டவன், sambodhi\n(முழுக்க தூக்கத்திலிருந்து விழிப்பு) ஆக சேர இருத்தல் உறுதி.\nஎன்ன, Ānanda (ஆனந்தா), தம்மா மீதான அந்த பிரசங்கம் Dhammādāsa (தம்மாவின்\nஉருப்பளிங்கு) என கருதப்படும் தம்மாவை வியாக்கியானம் பண்ண பிரசங்கம் செய்ய\nவிரும்புகிரேன், ariyasāvaka (புனிதமான சீடர்) ஆக ஆட்கொண்டு, ஒருவேளை அவர்\nதானே விரும்பி உறுதியாக்கிக் கொண்டால்:\nniraya (நரகம்) இல்லை, மேலும் tiracchāna-yoni ( மிருகம\nசாம்ராஜ்யம்) இல்லை, மேலும் pettivisaya (ஆவிகள் சாம்ராஜ்யம்)\nஇல்லை, மேலும் பாக்கியவீனம், துரதிருஷ்டம், துக்க நிலை இல்லை, நான்\nsotāpanna (புனல் பிரவேசி), இயற்கையாக துக்க நிலையில் இருந்து\nவிடுவிக்கப்பட்டவன், sambodhi (முழுக்க தூக்கத்திலிருந்து விழிப்பு) ஆக சேர\nஇங்கு,ஆனந்தா,புனிதமான சீடர் Buddhe aveccappasāda (புத்தர் இடத்தில் தன்னம்பிக்கை)உடைய வராக குணிக்கப் படுகிரார்.\n‘இதிபி ஸொ பகவா அரஹங் ஸம்மாஸம்புத்தொ\nவிஜ்ஜாசரணஸம்பனொ ஸுகதொ லோகவிது அனுத்தரொ\nபுரிஸதம்மஸாரதி ஸத்த தேவமனுசானங் புத்தொ\nநாம தம்மா-பரியாயங், யேன ஸம்மன்னாகதொ ஆரியஸாவகொ ஆகன்கமானொ அட்டணாவ\nஅட்டாணங் ப்யா - கரெய்ய: கின-நிரயோ-மி கின-திர்ச்சான-வொனி\nகின-பெட்டிவிசவொ கின் அப்பாவ-துக்கதி-வினிபாதொ, ஸோதாப்பன்னொ - ஹமஸ்மி\nஅவினிபாதொ-தம்மொ நியதொ ஸம்போதி பரயனொ’தி.\nகதமொ ச ஸொ, ஆனந்தா,\nதம்மாதாஸொ தம்மா-பரியாயவொ, யேன ஸம்மன்னாகதொ ஆரியஸாவகொ ஆகன்கமானொ\nஅட்டணாவ அட்டாணங் ப்யா - கரெய்ய: கின-நிரயோ-மி கின-திர்ச்சான-வொனி\nகின-பெட்டிவிசவொ கின் அப்பாவ-துக்கதி-வினிபாதொ, ஸோதாப்பன்னொ - ஹமஸ்மி\nஅவினிபாதொ-தம்மொ நியதொ ஸம்போதி பரயனொ’தி\nஇத்’ஆனந்தா, ஆரியஸாவகொ புத்தே அவெச்சப்பஸாத ஸம்மன்னாகதொ ஹோதி\nசிறந்த வீடுபேற்றுநிலை குறிக்கோள் எய்தல் சவுகதநூலின் ஒரு பாகம் - எல்லாம் உணர்வுநிலையின் அடி எல்லை\nஇந்த சவுகதநூலின் ஒரு பாகம், புத்தரால், அவருடைய\nமுடிவுறுதல் அப்புறம், அவருடைய பின்பற்றுபவர்களின் நிமித்தம் கொடுக்கப்பட்ட\nபற்பல விதிமுறைகள் கொய்சகமாக்கப்பட்டது. அவை, நமக்கு தற்காலத்தில் மிக\nமுக்கிய இணைகோப்பு விதிமுறைகளை உண்டாக்குகிறது.\nஇங்கு,ஆனந்தா,புனிதமான சீடர் Buddhe aveccappasāda (புத்தர் இடத்தில் தன்னம்பிக்கை)யாக குணிக்கப் படுகிரார்.\nஎன்ன,Ānanda (ஆனந்தா),தம்மா மீது ஆன அந்த பிரசங்கம் Dhammādāsa (தம்மாவின்\nஉருப்பளிங்கு) என கருதப்படும் தம்மாவை வியாக்கியானம் பண்ண பிரசங்கம் செய்ய\nவிரும்புகிரேன்,ariyasāvaka (புனிதமான சீடர்)ஆக ஆட்கொண்டு,ஒருவேளை அவர்\nதானே விரும்பி உறுதியாக்கிக் கொண்டால்:\n‘ஆக எனக்கு, இன்னும் மேலும்\nniraya (நரகம்) இல்லை,இன்னும் மேலும் tiracchāna-yoni ( மிருகம\nசாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும் pettivisaya (ஆவிகள் சாம்ராஜ்யம்)\nஇல்லை,இன்னும் மேலும் பாக்கியவீனம்,துரதிருஷ்டம்,துக்கம், நிலை இல்லை, நான்\nsotāpanna (புனல் பிரவேசி), இயற்கையாக துக்க நிலையில் இருந்து\nவிடுவிக்கப்பட்டவன்,sambodhi (முழுக்க தூக்கத்திலிருந்து விழிப்பு) ஆக சேர\nஇங்கு,ஆனந்தா,புனிதமான சீடர் Buddhe aveccappasāda (புத்தர் இடத்தில் தன்னம்பிக்கை)யாக குணிக்கப் படுகிரார்.\nDhamme aveccappasāda:(தம்மா இடத்தில் தன்னம்பிக்கை)யாக குணிக்கப் படுகிரார்.\nதெரிவித்த பகவதா தம்மம் (இயற்சக்தி, கட்டுப்பாடு, நிபந்தனை, வரையறை,\nகட்டியம், நிலைமை, நன்னிலை, தகுதி, முறைமை, பண்பு, படிநிலை, தரம்,\nஉயர்நிலை, மனநிலை, உணர்ச்சிநிலை, ஒப்பந்த விதியின் வரையறைக்கூறு,\nகட்டுப்பாடு, முன்னீடு, செயலுக்கு முன்பே பெற்றிருக்கவேண்டிய\nஇன்றியமையாக்கூறு, குணம், தனியியல்பு, தனித்திறம், தொனி, நயம், உள்ளார்ந்த\nதனிக்கூறு, நயநலக்கூறு, பண்புநலம், பண்புக்கூறு, பண்புத்தரம், பண்புவகை,\nபண்புப்படி, உடன்பாட்டு எதிர்மறை நிலைக்கூறு,இயற்கைப் பண்பு, தன்மை, உடைமை ,\nசொத்து , உரிமைப்பொருள் , ஆதனம், இனப்பொதுப்பண்பு, ஆஸ்தி , செல்வம்,\nதனித்தன்மை,சிறப்பியல்பு,இயல்பாய்வு , பண்பான, தனிச் சிறப்பான ,\nகுறிப்பிடத்தக்க, தனிச்சிறப்புப் பண்பு , வேறுபரத்திக் காட்டும் இயல்பு ,\nபண்புருவாக்கும் அடிப்படைக்கூறு , மடர்க்கையின் நேர்க்கூறு , முனைப்பான ,\nதனிச் சிறப்பான , குறிப்பிடத்தக்க , தனிப்பண்பு மூலமான , மரபுக் கூறான ,\nமரபியைவான, வினை , வினைசெயல் , செய்கடமை , சமயவினைமுறை , நடைமுறைச்சடங்கு ,\nநிகழ்ச்சிமுறை , செயற்படு , செயலாற்று , கடனாற்று, காரியம் , கடமை ,\nசடங்கு, செயல் புரி , வேலை செய், சார்பு , சார்புலன், செயல்கூறு ,\nசெயல்படுத்து, பண்ணம், நடைமுறை வழக்கம் , பழக்கம் , வழக்கமான செயல் , சட்ட\nநடைமுறை ஒழுங்கும , வாடிக்கை , நீடித்த பயிற்சி , பயிற்சித்தொடர்பு ,\nஅப்பியாசி , அப்பியாசம், பயிற்சி செய், கடமை , மேலோர்க்குக் காட்டத்தகும்\nமட்டுமதிப்பு , பணிவிணக்கம் , அறமுறைக்கடப்பாடு , சட்டக்கட்டுப்\nபாட்டுணர்ச்சி , நேர்மைப் பற்றுணர்வு , பொருள் , பருப்பொருள் ,\nகாட்சிப்பொருள் , புறப்பொருள் , புலனால் அறியப்படும்பொருள் , நானெனும்\nதன்மைக்கப் புறம்பானது , கருத்துநோக்கம் , செயல் இலக்கு , குறிக்கோள் ,\nநாடும்பொருள் , இலக்கானவர் , உரியவர் , ஆட்பட்டவ . இலக்கு , நோக்கம் ,\nஎண்ணம், செயப்படுபொருள், காரியம் , உளக்கருத்து , சிந்தனை , கருத்து,\nவடிப்பு, இயற்காட்சி , இயல்நிகழ்ச்சி , காரண காரியத்தொடர்பு ஆய்ந்து\nகாணப்படாச் செய்தி , புலன்குறித்த செய்தி , மனங்குறித்துக் கண்ட செய்தி ,\nஆராய்ச்சிக்குரிய செய்தி , குறிப்பிடத்தக்க ஒன்று , குறிப்பிடத்தக்க\nநிகழ்ச்சி , குறிப்பிடத்தக்க ஆள், உணரக்கூடியபொருள் , காட்சி, கவனிக்கப்பட\nவேண்டிய நிகழ்வு, தோற்றப்பாடு, கோட்பாடு , வகுத்தமைத்த கொள்கை விளக்கம் ,\nபோதனைத் தொகுப்பு , சித்தாந்தம் , சமயமுடிபு விளக்கக் கோட்பாடு , அறிவியல்\nவிளக்க இணைப்புக் கோட்பாடு , அரசியல் தத்துவக் கோட்பாடு, போதனைகள்,\nவியப்புணர்த்துஞ்சொல் , வியப்பிடைச்சொல், ஒழுக்கம் , நன்மை , நலம் , நேர்மை\n, தகுதி , தன்மை , சிறப்பு , சிறந்த பண்பு , கடமையுணர்வு , நற்குணம் ,\nநற்பண்புக்கூறு , புண்ணியம் , நற்கூறு , உள்ளார்ந்த நலம் , உள்ளார்ந்த\nஆற்றல் , பண்புறுதி , பயனுறுதிப்பாடு , கற்பு, கடமையுணர்ச்சி, சமய ஈடுபாடு,\nவியப்புணர்த்துஞ்சொல் அல்லது புத்தரின் உண்மை , மெய்ம்மை , உண்மைச்\nசெய்திகளின் முழுத்தொகுதி , தத்துவம் , ஆழ்ந்த உண்மைச்செய்தி ,\nமெய்றுதிப்பாடு , உண்மையுடைமை , இசைவு , பொருத்தம் , மெய்யான செய்தி ,\nநிலையான மெய்ப் பொருள் , மெய்யான உரை , புத்தரால் தோற்று விக்கப்பட்ட சமயம\nதர்ம சாஸ்திரம் , வேதப்புத்தகம், வேதவசனம், புனித நூல்.)சந்தித்துகோ(\nகட்புலனாகிற , பார்க்கக்கூடிய , விளங்கக்கூடிய , வெளிப்படையான , மூடாக்கிற ,\nமறைவற்ற, காணக்கூடிய , கண்ணுக்கு தெரிகிற, கண்ணுக்குப் புலப்படும்,\nஉண்மையாக உள்ள , உண்மையான , நடைமுறையில் உள்ள, நிஜமான , உள்ளபடியான, இந்த\nவாழ்வுக்கு உரியதாயிருக்கிற) காலதாமதம் இன்றி உடனடியான அழைக்க , அழைத்தல் ,\nஉகந்த தனிமையாய், யாவும் ஒவ்வொன்றாக,\nதிருவினைக்குரிய இடம் , ஒரு நீதிப்பீடம் , ஒரு சுவர்ப்பக்க வரை விளிம்பு ,\nஅறைச்சுவர் உச்சி நெடுக கூரைக்கு அடுத்துக் கீழ் உள்ள அச்சுருவச் சிற்ப\nவேலைப்பாடு , முன்கூரை , அறிவுத்திறம்வாய்ந்த , மெய்யறிவார்ந்த , கற்றறிந்த\n, முன் விழிப்புடைய ,பார்க்க.\nநன்று தெரிவித்த பகவதா தம்மம்\nசந்தித்துகோ காலதாமதம் இன்றி உடனடியான அழைக்க , உகந்த தனிமையாய்,\nஅறைச்சுவர் உச்சி நெடுக கூரைக்கு அடுத்துக் கீழ் உள்ள அச்சுருவச் சிற்ப\nவேலைப்பாடு , முன் விழிப்புடைய ,பார்க்க.\nĀnanda (ஆனந்தா),தம்மா மீது ஆன அந்த பிரசங்கம் Dhammādāsa (தம்மாவின்\nஉருப்பளிங்கு) என கருதப்படும் தம்மாவை வியாக்கியானம் பண்ண பிரசங்கம் செய்ய\nவிரும்புகிரேன்,ariyasāvaka (புனிதமான சீடர்)ஆக ஆட்கொண்டு,ஒருவேளை அவர்\nதானே விரும்பி உறுதியாக்கிக் கொண்டால்:
’ஆக எனக்கு, இன்னும் மேலும் niraya\n(நரகம்) இல்லை,இன்னும் மேலும் tiracchāna-yoni ( மிருகம சாம்ராஜ்யம்)\nஇல்லை,இன்னும் மேலும் pettivisaya (ஆவிகள் சாம்ராஜ்யம்) இல்லை,இன்னும்\nமேலும் பாக்கியவீனம்,துரதிருஷ்டம்,துக்கம், நிலை இல்லை, நான் sotāpanna\n(புனல் பிரவேசி), இயற்கையாக துக்க நிலையில் இருந்து\nவிடுவிக்கப்பட்டவன்,sambodhi (முழுக்க தூக்கத்திலிருந்து விழிப்பு) ஆக சேர\nநீர் இருக்க வேண்டும்,bhikkhus (பிக்குக்கள்),மேலும் sampajānos(மாறா\nஇயல்பு அநித்தியத்தை பகுத்தறிதல்).இது தான் உமக்கு\nமற்றும் எப்படி,பிக்கு, பிக்குக்கள் sato (கவனமான) இருக்கிரார்\nsato (கவனமான) இருக்கிரார்.மற்றும் எப்படி,பிக்குக்கள், பிக்கு\nsampajānos(மாறா இயல்பு அநித்தியத்தை பகுத்தறிதல்)ஆகிரார்\nsampajānos(மாறா இயல்பு அநித்தியத்தை பகுத்தறிதல்)ஆகிரார்,Sato(கவனமான)\nநீர் இருக்க வேண்டும்,பிக்குக்கள்,மற்றும்sampajānos(மாறா இயல்பு\nஅநித்தியத்தை பகுத்தறிதல்),இது தான் உமக்கு\nபூவா பருவகாலமாக இருந்த போதிலும், இரட்டை sala (சாலா) மரங்கள் முழு\nமலர்ச்சி அடைந்து இருக்கிறது. மற்றும் Tathagata (குறைபாடற்றவரை) வழிபாடு\nசெய்தல் போல் Tathagata(குறைபாடற்றவர்) உடல் மேலே பூமழை பொழிந்து, துளி\nசிதற, இரத்தினப்பிரபையாகியது. மற்றும் தேவலோக பவழமலர்கள் மற்றும்\nசுவர்க்கத்தைச் சேர்ந்த சந்தன மரத் தூள் வானத்தில் இருந்து மழை கீழ் நோக்கி\nTathagata (குறைபாடற்றவர்) உடல் மேலே பொழிந்து, மற்றும் Tathagata\n(குறைபாடற்றவரை) வழிபாடு செய்தல் போல் Tathagata(குறைபாடற்றவர்) உடல் மேலே\nபூமழை பொழிந்தது. மற்றும் Tathagata(குறைபாடற்றவர்) போ���்றுதலைக் காட்டுஞ்\nசமிக்கையால் சுவர்க்கத்தைச் சேர்ந்த குரல் ஒலி மற்றும் இசைகருவிகள்\nஇதனால் மட்டும் அல்ல, ஆனந்தா,Tathagata\n(குறைபாடற்றவரை) உபசரித்தது, மரியாதை செலுத்தியது, நன்குமதிக்கப் பட்டது,\nமனந்திறந்த புகழுரைத்தது, கெளரவம் செலுத்தியது. ஆனால், ஆனந்தா, எந்த ஒரு\nபிக்குவோ அல்லது பிக்குனியோ, உபாசகன் அல்லது\nபொருந்துமாறு பயிற்சிக்கிராரோ அவர் Tathagata (குறைபாடற்றவரை) உபசரித்தது,\nமரியாதை செலுத்தி, நன்குமதித்து, மனந்திறந்த புகழுரைத்தது, கெளரவம்\nசெலுத்தி. மிக உயர்ந்த அளவு நேர்த்திவாய்ந்த மனந்திறந்த புகழுரையாற்றுவர்.\nஇதுக்காக, ஆனந்தா, நீங்கள், நீங்களாகவே பயிற்சித்தல் இதுதான்: நாங்கள்\nபொருந்துமாறு வாழ்க்கை முறையில் தொடர்ந்திருப்போம்.\nஉங்கள் சிலர்ருக்கு, ஆனந்தா,இவ்வாறு நேரிடக் கூடும்:\nவார்த்தைகள் தீர்ந்து விட்டது, இனி கற்பிப்பவர் இல்லை. ஆனால் இது,\nஆனந்தா, அவ்வாறு ஆலோசனை பண்ணப்படாது. அது, ஆனந்தா,எவை நான் பாடம் படிப்பிது\nமற்றும் உங்களை அறிந்திருக்க செய்துமுடித்த Dhamma and Vinaya (தம்மாவும்\nவினயாவும்) அது என்னுடைய இறப்புக்கு அப்பால் உங்களுடைய கற்பிப்பவராக\nபுனிதமானவர்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க சீலராக குணிக்கப் படுகிரார்.\n‘இதிபி ஸொ பகவா அரஹம்\nஸம்மாஸம்புத்தொ விஜ்ஜாசரனொஸம்பன்னொ ஸுகதொ லோகவிது அனுத்தரொ புரிஸதம்மஸாரதி\nஸத்தா தேவமனுஸ்ஸானம் புத்தொ பகவா’தி.\nதம்மெ அவெச்சப்பஸ்ஸாத ஸம்மன்னாகததொ ஹோதி:\nஸ்வாகாதொ பகவதா தம்மொ ஸந்திதிகொ அகாலிகொ எதிபசஸ்ஸிகொ ஒபனேவிகொ பச்சதம் வெதிதப்பொ வின்னுஹி’தி.\nஸங்கே அவெச்சப்பஸ்ஸாத ஸம்மன்னாகததொ ஹோதி:\nSaṅghe aveccappasāda (சான்றோர் இடத்தில் தன்னம்பிக்கை)யாக குணிக்கப் படுகிரார்.\nஉஜ்ஜுபதிபன்னொ பகவதொ ஸாவகச்ங்கொ, ஞாயபதிபன்னொ பகவதொ ஸாவகச்ங்கொ,\nஸாமிசிதிபன்னொ பகவதொ ஸாவகச்ங்கொ, வாதிதம் சத்தாரி புரிஸவுக்கானி, ஏஸ பகவதொ\nஸாவகச்ங்கொ, ஆஹுனெய்யொ பாஹுனெய்யொ அன்ஞலிகாரனியொ அனுத்தரம் புண்யக்கேதம்\nஅகந்தேஹி அச்சிதேஹி அஸபலேஹி அக்கம்மாசஸேஹி புஜ்ஜஸ்ஸேஹி வின்யுபஸத்தேஹி அபராமதேஹி ஸமாதிஸம்வதனிகேஹி.\nயங் கொ ஸொ,ஆனந்தா,தம்மதாஸொ தம்மா-பரியாயொ, வென ஸம்மன்னாகததொ ஆரியஸாவகொ\nஆக்கன்கமானொ அட்டனாவ அட்டானம் ப்வா-கரேவ்வா ‘\nவிஹாரெய்ய ஸம்பஜனொ அ யங் வொ அமாக்ஹம் அனுஸாஸனி.கதான்யச, பிக்காவெ, பிக்கு ஸாதொ ஹோதி\nகாயெ காய��னுபஸ்ஸி விஹாரதி ஆதாபி ஸம்பஜானொ\nஸதிமா, வினய்ய லோகெ அபிஜ்ஜா-தொம்மஸம்; வெதன்னாஸு வெதனானுபஸ்ஸி விஹாரதி\nஆதாபி ஸம்பஜானொ ஸதிமா, வினய்ய லோகெ அபிஜ்ஜா-தொம்மஸம்; சித்தெ சித்தானுபஸ்ஸி\nவிஹாரதி ஆதாபி ஸம்பஜானொ ஸதிமா, வினய்ய லோகெ அபிஜ்ஜா-தொம்மஸம்; தம்மேஸு\nதம்மானுபஸ்ஸி விஹாரதி ஆதாபி ஸம்பஜானொ ஸதிமா, வினய்ய லோகெ அபிஜ்ஜா-தொம்மஸம்.\nஏவங் கொ, பிக்காவெ, பிக்கு ஸாதொ ஹோதி.கதான்யச, பிக்காவெ, பிக்கு ஸம்பஜானொ ஹோதி\nபிக்கு அபிஹிகந்தெ பதிக்கந்தெ ஸம்பஜானகாரி ஹோதி,\nஆலோகித விலோகித ஸம்பஜானகாரி ஹோதி.ஸமிஞ்ஜிதெ பஸாரிதெ ஸம்பஜானகாரி ஹோதி.\nஸங்காதிபட்டாசிவரதாரனெ ஸம்பஜானகாரி ஹோதி. அஸிதெ பிதெ காவிதெ ஸாவிதெ\nஸம்பஜானகாரி ஹோதி. உச்சாரபஸ்ஸவகம்மா ஸம்பஜானகாரி ஹோதி.\nகாதெ,திதெ,நிஸின்னெ ஸுதெ ஜாகரிதெ பாஸிதெ துனிஹிபாவெ ஸம்பஜானகாரி ஹோதி.\nஏவங் கொ, பிக்காவெ, பிக்கு ஸம்ப்ஜானொ ஹோதி.ஸாதொ,பிக்காவெ, பிக்கு விஹாரெய்ய ஸம்ப்ஜானொ. அ யங் வொ அம்ஹாகம் அனுஸாஸனி தி.\nஆனந்தா, வமகஸாலா அகலப்புப்ஹேஹி. தெ ததாகதஸ்ஸ ஸரிரங் ஒகிரந்தி அஜ்ஜொகிரந்தி\nஅபிஹிப்பகிரந்தி ததாகதஸ்ஸ பூஜாய. திப்பானிபி மனதாரபுப்பாஹானிபி அந்தலிக்ஹா\nபாபதந்தி. தானி ததாகதஸ்ஸ ஸரிரங் ஒகிரந்தி அஜ்ஜொகிரந்தி அபிஹிப்பகிரந்தி\nததாகதஸ்ஸ பூஜாய. திப்பானிபி சந்தனாசுன்னானி அந்தலிக்ஹா பாபதந்தி. தானி\nததாகதஸ்ஸ ஸரிரங் ஒகிரந்தி அஜ்ஜொகிரந்தி அபிஹிப்பகிரந்தி ததாகதஸ்ஸ பூஜாய.\nதிப்பானிபி துரியானி அந்தலிக்ஹெ வஜ்ஜந்தி ததாகதஸ்ஸ பூஜாய. திப்பானிபி\nஅந்தலிக்ஹெ வட்டந்தி ததாகதஸ்ஸ பூஜாய.\nநா கொ, ஆனந்தா, எத்தவதா ததாகதொ ஸக்கதொ வ ஹோதி கருகதொ வ மானிதொ வ\nபூஜிதொ வ அபசிதொ வ. யொ கொ. ஆனந்தா, பிக்கு வ பிக்குனி வ உபாஸகொ வ உபாஸிகா வ\nதம்மனுதம்மாபதிபன்னொ விஹாரதி ஸாமிசிபதிபன்னொ அனுதம்மாசாரி, ஸொ ததாகதம்\nஸக்கரொதி கரும் கரோதி மானதி பூஜேதி அபசிவதி பரமாய பூஜெய. தஸ்மாத்ஹி ஆனந்தா,\nதம்மனுதம்மாபதிபன்னா விஹாரிஸாம ஸாமிசிபதிபன்னா அனுதம்மாசாரி’னோதி.\nஏவன்ஹி வொ ஆனந்தா, ஸிக்ஹிதப்ப நிதி.\n-ஸிவா கொ பன்’ஆனந்தா, தும்ஹாகம்ஏவம்’அஸ்ஸ: ‘அதித-ஸத்துக்கம்\nபாவசனம், னத்தி நொ ஸத்தா தி. நா கொ பன்’னெதம்.ஆனந்தா, ஏவங் தத்தாத்தம். யொ\nவொ, ஆனந்தா, மயா தம்மொ ச வினயொ ச தேஸிதொ பன்னதொ. ஸொ வொ மம்’அசவென ஸத்தா.\nஇத், ஆனந்தா, ஆரியஸாவகொ புத்தே அவெச்சப்பஸ்ஸாத ஸம்மன்னாகததொ ஹோதி:\nஇங்கு,ஆனந்தா,புனிதமான சீடர் Buddhe aveccappasāda (புத்தர் இடத்தில் தன்னம்பிக்கை)யாக குணிக்கப் படுகிரார்.\nஇத், ஆனந்தா, ஆரியஸாவகொ புத்தே அவெச்சப்பஸ்ஸாத ஸம்மன்னாகததொ ஹோதி:\nஇந்த சவுகதநூலின் ஒரு பாகம்,\nபுத்தரால், அவருடைய முடிவுறுதல் அப்புறம், அவருடைய பின்பற்றுபவர்களின்\nநிமித்தம் கொடுக்கப்பட்ட பற்பல விதிமுறைகள் கொய்சகமாக்கப்பட்டது. அவை,\nநமக்கு தற்காலத்தில் மிக முக்கிய இணைகோப்பு விதிமுறைகளை உண்டாக்குகிறது.\nநாம தம்மா-பரியாம் தெஸ்ஸாமி வென ஸம்மன்னாகததொ ஆரியஸாவகொ ஆக்கன்கமானொ\nஅட்டனாவ அட்டானம் ப்வா-கரேவ்வா ‘ கின-நிரவொ-மி-கின-திரச்சானி-வொனி\nDhammādāsa (தம்மாவின் உருப்பளிங்கு) என கருதப்படும் தம்மாவை\nவியாக்கியானம் பண்ண பிரசங்கம் செய்ய விரும்புகிரேன்,ariyasāvaka (புனிதமான\nசீடர்)ஆக ஆட்கொண்டு,ஒருவேளை அவர் தானே விரும்பி உறுதியாக்கிக் கொண்டால்:\nஎனக்கு, இன்னும் மேலும் niraya (நரகம்) இல்லை,இன்னும் மேலும்\ntiracchāna-yoni ( மிருகம சாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும் pettivisaya\n(ஆவிகள் சாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும்\nபாக்கியவீனம்,துரதிருஷ்டம்,துக்கம், நிலை இல்லை, நான் sotāpanna (புனல்\nபிரவேசி), இயற்கையாக துக்க நிலையில் இருந்து விடுவிக்கப்பட்டவன்,sambodhi\n(முழுக்க தூக்கத்திலிருந்து விழிப்பு) ஆக சேர இருத்தல் உறுதி.\nசா ஸொ, ஆனந்தா,தம்மதாஸொ தம்மா-பரியாயொ, வென ஸம்மன்னாகததொ ஆரியஸாவகொ\nஆக்கன்கமானொ அட்டனாவ அட்டானம் ப்வா-கரேவ்வா ‘\nஇத், ஆனந்தா, ஆரியஸாவகொ புத்தே அவெச்சப்பஸ்ஸாத ஸம்மன்னாகததொ ஹோதி:\n(ஆனந்தா),தம்மா மீது ஆன அந்த பிரசங்கம் Dhammādāsa (தம்மாவின்\nஉருப்பளிங்கு) என கருதப்படும் தம்மாவை வியாக்கியானம் பண்ண பிரசங்கம் செய்ய\nவிரும்புகிரேன்,ariyasāvaka (புனிதமான சீடர்)ஆக ஆட்கொண்டு,ஒருவேளை அவர்\nதானே விரும்பி உறுதியாக்கிக் கொண்டால்:\n‘ஆக எனக்கு, இன்னும் மேலும்\nniraya (நரகம்) இல்லை,இன்னும் மேலும் tiracchāna-yoni ( மிருகம\nசாம்ராஜ்யம்) இல்லை,இன்னும் மேலும் pettivisaya (ஆவிகள் சாம்ராஜ்யம்)\nஇல்லை,இன்னும் மேலும் பாக்கியவீனம்,துரதிருஷ்டம்,துக்கம், நிலை இல்லை, நான்\nsotāpanna (புனல் பிரவேசி), இயற்கையாக துக்க நிலையில் இருந்து\nவிடுவிக்கப்பட்டவன்,sambodhi (முழுக்க தூக்கத்திலிருந்து விழிப்பு) ஆக சேர\nஇங்கு,ஆனந்தா,புனிதமான சீடர் Buddhe aveccappasāda (புத்தர் இடத்தில் தன்னம்பிக்கை)யாக குணிக்கப் படுகிரார்.\n‘இதிபி ஸொ பகவா அரஹம்\nஸம்மாஸம்புத்தொ விஜ்ஜாசரனொஸம்பன்னொ ஸுகதொ லோகவிது அனுத்தரொ புரிஸதம்மஸாரதி\nஸத்தா தேவமனுஸ்ஸானம் புத்தொ பகவா’தி.\nதம்மெ அவெச்சப்பஸ்ஸாத ஸம்மன்னாகததொ ஹோதி:\nDhamme aveccappasāda:(தம்மா இடத்தில் தன்னம்பிக்கை)யாக குணிக்கப் படுகிரார்.\nஸ்வாகாதொ பகவதா தம்மொ ஸந்திதிகொ அகாலிகொ எதிபசஸ்ஸிகொ ஒபனேவிகொ பச்சதம் வெதிதப்பொ வின்னுஹி’தி.\nதெரிவித்த பகவதா தம்மம் (இயற்சக்தி, கட்டுப்பாடு, நிபந்தனை, வரையறை,\nகட்டியம், நிலைமை, நன்னிலை, தகுதி, முறைமை, பண்பு, படிநிலை, தரம்,\nஉயர்நிலை, மனநிலை, உணர்ச்சிநிலை, ஒப்பந்த விதியின் வரையறைக்கூறு,\nகட்டுப்பாடு, முன்னீடு, செயலுக்கு முன்பே பெற்றிருக்கவேண்டிய\nஇன்றியமையாக்கூறு, குணம், தனியியல்பு, தனித்திறம், தொனி, நயம், உள்ளார்ந்த\nதனிக்கூறு, நயநலக்கூறு, பண்புநலம், பண்புக்கூறு, பண்புத்தரம், பண்புவகை,\nபண்புப்படி, உடன்பாட்டு எதிர்மறை நிலைக்கூறு,இயற்கைப் பண்பு, தன்மை, உடைமை ,\nசொத்து , உரிமைப்பொருள் , ஆதனம், இனப்பொதுப்பண்பு, ஆஸ்தி , செல்வம்,\nதனித்தன்மை,சிறப்பியல்பு,இயல்பாய்வு , பண்பான, தனிச் சிறப்பான ,\nகுறிப்பிடத்தக்க, தனிச்சிறப்புப் பண்பு , வேறுபரத்திக் காட்டும் இயல்பு ,\nபண்புருவாக்கும் அடிப்படைக்கூறு , மடர்க்கையின் நேர்க்கூறு , முனைப்பான ,\nதனிச் சிறப்பான , குறிப்பிடத்தக்க , தனிப்பண்பு மூலமான , மரபுக் கூறான ,\nமரபியைவான, வினை , வினைசெயல் , செய்கடமை , சமயவினைமுறை , நடைமுறைச்சடங்கு ,\nநிகழ்ச்சிமுறை , செயற்படு , செயலாற்று , கடனாற்று, காரியம் , கடமை ,\nசடங்கு, செயல் புரி , வேலை செய், சார்பு , சார்புலன், செயல்கூறு ,\nசெயல்படுத்து, பண்ணம், நடைமுறை வழக்கம் , பழக்கம் , வழக்கமான செயல் , சட்ட\nநடைமுறை ஒழுங்கும , வாடிக்கை , நீடித்த பயிற்சி , பயிற்சித்தொடர்பு ,\nஅப்பியாசி , அப்பியாசம், பயிற்சி செய், கடமை , மேலோர்க்குக் காட்டத்தகும்\nமட்டுமதிப்பு , பணிவிணக்கம் , அறமுறைக்கடப்பாடு , சட்டக்கட்டுப்\nபாட்டுணர்ச்சி , நேர்மைப் பற்றுணர்வு , பொருள் , பருப்பொருள் ,\nகாட்சிப்பொருள் , புறப்பொருள் , புலனால் அறியப்படும்பொருள் , நானெனும்\nதன்மைக்கப் புறம்பானது , கருத்துநோக்கம் , செயல் இலக்கு , குறிக்கோள் ,\nநாடும்பொருள் , இலக்கானவர் , உரியவர் , ஆட்பட்டவ . இலக்கு , நோக்கம் ,\nஎண்ணம், செயப்படுபொருள், காரியம் , உளக்கருத்து , சிந்தனை , கருத்து,\nவடிப்பு, இயற்க��ட்சி , இயல்நிகழ்ச்சி , காரண காரியத்தொடர்பு ஆய்ந்து\nகாணப்படாச் செய்தி , புலன்குறித்த செய்தி , மனங்குறித்துக் கண்ட செய்தி ,\nஆராய்ச்சிக்குரிய செய்தி , குறிப்பிடத்தக்க ஒன்று , குறிப்பிடத்தக்க\nநிகழ்ச்சி , குறிப்பிடத்தக்க ஆள், உணரக்கூடியபொருள் , காட்சி, கவனிக்கப்பட\nவேண்டிய நிகழ்வு, தோற்றப்பாடு, கோட்பாடு , வகுத்தமைத்த கொள்கை விளக்கம் ,\nபோதனைத் தொகுப்பு , சித்தாந்தம் , சமயமுடிபு விளக்கக் கோட்பாடு , அறிவியல்\nவிளக்க இணைப்புக் கோட்பாடு , அரசியல் தத்துவக் கோட்பாடு, போதனைகள்,\nவியப்புணர்த்துஞ்சொல் , வியப்பிடைச்சொல், ஒழுக்கம் , நன்மை , நலம் , நேர்மை\n, தகுதி , தன்மை , சிறப்பு , சிறந்த பண்பு , கடமையுணர்வு , நற்குணம் ,\nநற்பண்புக்கூறு , புண்ணியம் , நற்கூறு , உள்ளார்ந்த நலம் , உள்ளார்ந்த\nஆற்றல் , பண்புறுதி , பயனுறுதிப்பாடு , கற்பு, கடமையுணர்ச்சி, சமய ஈடுபாடு,\nவியப்புணர்த்துஞ்சொல் அல்லது புத்தரின் உண்மை , மெய்ம்மை , உண்மைச்\nசெய்திகளின் முழுத்தொகுதி , தத்துவம் , ஆழ்ந்த உண்மைச்செய்தி ,\nமெய்றுதிப்பாடு , உண்மையுடைமை , இசைவு , பொருத்தம் , மெய்யான செய்தி ,\nநிலையான மெய்ப் பொருள் , மெய்யான உரை , புத்தரால் தோற்று விக்கப்பட்ட சமயம\nதர்ம சாஸ்திரம் , வேதப்புத்தகம், வேதவசனம், புனித நூல்.)சந்தித்துகோ(\nகட்புலனாகிற , பார்க்கக்கூடிய , விளங்கக்கூடிய , வெளிப்படையான , மூடாக்கிற ,\nமறைவற்ற, காணக்கூடிய , கண்ணுக்கு தெரிகிற, கண்ணுக்குப் புலப்படும்,\nஉண்மையாக உள்ள , உண்மையான , நடைமுறையில் உள்ள, நிஜமான , உள்ளபடியான, இந்த\nவாழ்வுக்கு உரியதாயிருக்கிற) காலதாமதம் இன்றி உடனடியான அழைக்க , அழைத்தல் ,\nஉகந்த தனிமையாய், யாவும் ஒவ்வொன்றாக,\nதிருவினைக்குரிய இடம் , ஒரு நீதிப்பீடம் , ஒரு சுவர்ப்பக்க வரை விளிம்பு ,\nஅறைச்சுவர் உச்சி நெடுக கூரைக்கு அடுத்துக் கீழ் உள்ள அச்சுருவச் சிற்ப\nவேலைப்பாடு , முன்கூரை , அறிவுத்திறம்வாய்ந்த , மெய்யறிவார்ந்த , கற்றறிந்த\n, முன் விழிப்புடைய ,பார்க்க.\nநன்று தெரிவித்த பகவதா தம்மம்\nசந்தித்துகோ காலதாமதம் இன்றி உடனடியான அழைக்க , உகந்த தனிமையாய்,\nஅறைச்சுவர் உச்சி நெடுக கூரைக்கு அடுத்துக் கீழ் உள்ள அச்சுருவச் சிற்ப\nவேலைப்பாடு , முன் விழிப்புடைய ,பார்க்க.\nஸங்கே அவெச்சப்பஸ்ஸாத ஸம்மன்னாகததொ ஹோதி:\nSaṅghe aveccappasāda (சான்றோர் இடத்தில் தன்னம்பிக்கை)யாக க��ணிக்கப் படுகிரார்.\nஉஜ்ஜுபதிபன்னொ பகவதொ ஸாவகச்ங்கொ, ஞாயபதிபன்னொ பகவதொ ஸாவகச்ங்கொ,\nஸாமிசிதிபன்னொ பகவதொ ஸாவகச்ங்கொ, வாதிதம் சத்தாரி புரிஸவுக்கானி, ஏஸ பகவதொ\nஸாவகச்ங்கொ, ஆஹுனெய்யொ பாஹுனெய்யொ அன்ஞலிகாரனியொ அனுத்தரம் புண்யக்கேதம்\nபுனிதமானவர்கள் ஏற்றுக்கொள்ளத்தக்க சீலராக குணிக்கப் படுகிரார்.\nஅகந்தேஹி அச்சிதேஹி அஸபலேஹி அக்கம்மாசஸேஹி புஜ்ஜஸ்ஸேஹி வின்யுபஸத்தேஹி அபராமதேஹி ஸமாதிஸம்வதனிகேஹி.\nயங் கொ ஸொ,ஆனந்தா,தம்மதாஸொ தம்மா-பரியாயொ, வென ஸம்மன்னாகததொ ஆரியஸாவகொ\nஆக்கன்கமானொ அட்டனாவ அட்டானம் ப்வா-கரேவ்வா ‘\nĀnanda (ஆனந்தா),தம்மா மீது ஆன அந்த பிரசங்கம் Dhammādāsa (தம்மாவின்\nஉருப்பளிங்கு) என கருதப்படும் தம்மாவை வியாக்கியானம் பண்ண பிரசங்கம் செய்ய\nவிரும்புகிரேன்,ariyasāvaka (புனிதமான சீடர்)ஆக ஆட்கொண்டு,ஒருவேளை அவர்\nதானே விரும்பி உறுதியாக்கிக் கொண்டால்:
’ஆக எனக்கு, இன்னும் மேலும் niraya\n(நரகம்) இல்லை,இன்னும் மேலும் tiracchāna-yoni ( மிருகம சாம்ராஜ்யம்)\nஇல்லை,இன்னும் மேலும் pettivisaya (ஆவிகள் சாம்ராஜ்யம்) இல்லை,இன்னும்\nமேலும் பாக்கியவீனம்,துரதிருஷ்டம்,துக்கம், நிலை இல்லை, நான் sotāpanna\n(புனல் பிரவேசி), இயற்கையாக துக்க நிலையில் இருந்து\nவிடுவிக்கப்பட்டவன்,sambodhi (முழுக்க தூக்கத்திலிருந்து விழிப்பு) ஆக சேர\nவிஹாரெய்ய ஸம்பஜனொ அ யங் வொ அமாக்ஹம் அனுஸாஸனி.\nநீர் இருக்க வேண்டும்,bhikkhus (பிக்குக்கள்),மேலும் sampajānos(மாறா\nஇயல்பு அநித்தியத்தை பகுத்தறிதல்).இது தான் உமக்கு\nகதான்யச, பிக்காவெ, பிக்கு ஸாதொ ஹோதி\nமற்றும் எப்படி,பிக்கு, பிக்குக்கள் sato (கவனமான) இருக்கிரார்\nகாயெ காயானுபஸ்ஸி விஹாரதி ஆதாபி ஸம்பஜானொ\nஸதிமா, வினய்ய லோகெ அபிஜ்ஜா-தொம்மஸம்; வெதன்னாஸு வெதனானுபஸ்ஸி விஹாரதி\nஆதாபி ஸம்பஜானொ ஸதிமா, வினய்ய லோகெ அபிஜ்ஜா-தொம்மஸம்; சித்தெ சித்தானுபஸ்ஸி\nவிஹாரதி ஆதாபி ஸம்பஜானொ ஸதிமா, வினய்ய லோகெ அபிஜ்ஜா-தொம்மஸம்; தம்மேஸு\nதம்மானுபஸ்ஸி விஹாரதி ஆதாபி ஸம்பஜானொ ஸதிமா, வினய்ய லோகெ அபிஜ்ஜா-தொம்மஸம்.\nஏவங் கொ, பிக்காவெ, பிக்கு ஸாதொ ஹோதி.கதான்யச, பிக்காவெ, பிக்கு ஸம்பஜானொ ஹோதி\nsato (கவனமான) இருக்கிரார்.மற்றும் எப்படி,பிக்குக்கள், பிக்கு\nsampajānos(மாறா இயல்பு அநித்தியத்தை பகுத்தறிதல்)ஆகிரார்\nபிக்கு அபிஹிகந்தெ பதிக்கந்தெ ஸம்பஜானகாரி ஹோதி,\nஆலோகித விலோகித ஸம்பஜானகாரி ஹோதி.ஸமி���்ஜிதெ பஸாரிதெ ஸம்பஜானகாரி ஹோதி.\nஸங்காதிபட்டாசிவரதாரனெ ஸம்பஜானகாரி ஹோதி. அஸிதெ பிதெ காவிதெ ஸாவிதெ\nஸம்பஜானகாரி ஹோதி. உச்சாரபஸ்ஸவகம்மா ஸம்பஜானகாரி ஹோதி.\nகாதெ,திதெ,நிஸின்னெ ஸுதெ ஜாகரிதெ பாஸிதெ துனிஹிபாவெ ஸம்பஜானகாரி ஹோதி.\nஏவங் கொ, பிக்காவெ, பிக்கு ஸம்ப்ஜானொ ஹோதி.ஸாதொ,பிக்காவெ, பிக்கு விஹாரெய்ய ஸம்ப்ஜானொ. அ யங் வொ அம்ஹாகம் அனுஸாஸனி தி.\nsampajānos(மாறா இயல்பு அநித்தியத்தை பகுத்தறிதல்)ஆகிரார்,Sato(கவனமான)\nநீர் இருக்க வேண்டும்,பிக்குக்கள்,மற்றும்sampajānos(மாறா இயல்பு\nஅநித்தியத்தை பகுத்தறிதல்),இது தான் உமக்கு\nஆனந்தா, வமகஸாலா அகலப்புப்ஹேஹி. தெ ததாகதஸ்ஸ ஸரிரங் ஒகிரந்தி அஜ்ஜொகிரந்தி\nஅபிஹிப்பகிரந்தி ததாகதஸ்ஸ பூஜாய. திப்பானிபி மனதாரபுப்பாஹானிபி அந்தலிக்ஹா\nபாபதந்தி. தானி ததாகதஸ்ஸ ஸரிரங் ஒகிரந்தி அஜ்ஜொகிரந்தி அபிஹிப்பகிரந்தி\nததாகதஸ்ஸ பூஜாய. திப்பானிபி சந்தனாசுன்னானி அந்தலிக்ஹா பாபதந்தி. தானி\nததாகதஸ்ஸ ஸரிரங் ஒகிரந்தி அஜ்ஜொகிரந்தி அபிஹிப்பகிரந்தி ததாகதஸ்ஸ பூஜாய.\nதிப்பானிபி துரியானி அந்தலிக்ஹெ வஜ்ஜந்தி ததாகதஸ்ஸ பூஜாய. திப்பானிபி\nஅந்தலிக்ஹெ வட்டந்தி ததாகதஸ்ஸ பூஜாய.\nபூவா பருவகாலமாக இருந்த போதிலும், இரட்டை sala (சாலா) மரங்கள் முழு\nமலர்ச்சி அடைந்து இருக்கிறது. மற்றும் Tathagata (குறைபாடற்றவரை) வழிபாடு\nசெய்தல் போல் Tathagata(குறைபாடற்றவர்) உடல் மேலே பூமழை பொழிந்து, துளி\nசிதற, இரத்தினப்பிரபையாகியது. மற்றும் தேவலோக பவழமலர்கள் மற்றும்\nசுவர்க்கத்தைச் சேர்ந்த சந்தன மரத் தூள் வானத்தில் இருந்து மழை கீழ் நோக்கி\nTathagata (குறைபாடற்றவர்) உடல் மேலே பொழிந்து, மற்றும் Tathagata\n(குறைபாடற்றவரை) வழிபாடு செய்தல் போல் Tathagata(குறைபாடற்றவர்) உடல் மேலே\nபூமழை பொழிந்தது. மற்றும் Tathagata(குறைபாடற்றவர்) போற்றுதலைக் காட்டுஞ்\nசமிக்கையால் சுவர்க்கத்தைச் சேர்ந்த குரல் ஒலி மற்றும் இசைகருவிகள்\nநா கொ, ஆனந்தா, எத்தவதா ததாகதொ ஸக்கதொ வ ஹோதி கருகதொ வ மானிதொ வ\nபூஜிதொ வ அபசிதொ வ. யொ கொ. ஆனந்தா, பிக்கு வ பிக்குனி வ உபாஸகொ வ உபாஸிகா வ\nதம்மனுதம்மாபதிபன்னொ விஹாரதி ஸாமிசிபதிபன்னொ அனுதம்மாசாரி, ஸொ ததாகதம்\nஸக்கரொதி கரும் கரோதி மானதி பூஜேதி அபசிவதி பரமாய பூஜெய. தஸ்மாத்ஹி ஆனந்தா,\nதம்மனுதம்மாபதிபன்னா விஹாரிஸாம ஸாமிசிபதிபன்னா அனுதம்மாசாரி’னோதி.\nஏவன்ஹி வொ ஆனந்தா, ஸிக்ஹிதப்ப நிதி.\nஇதனால் மட்டும் அல்ல, ஆனந்தா,Tathagata\n(குறைபாடற்றவரை) உபசரித்தது, மரியாதை செலுத்தியது, நன்குமதிக்கப் பட்டது,\nமனந்திறந்த புகழுரைத்தது, கெளரவம் செலுத்தியது. ஆனால், ஆனந்தா, எந்த ஒரு\nபிக்குவோ அல்லது பிக்குனியோ, உபாசகன் அல்லது\nபொருந்துமாறு பயிற்சிக்கிராரோ அவர் Tathagata (குறைபாடற்றவரை) உபசரித்தது,\nமரியாதை செலுத்தி, நன்குமதித்து, மனந்திறந்த புகழுரைத்தது, கெளரவம்\nசெலுத்தி. மிக உயர்ந்த அளவு நேர்த்திவாய்ந்த மனந்திறந்த புகழுரையாற்றுவர்.\nஇதுக்காக, ஆனந்தா, நீங்கள், நீங்களாகவே பயிற்சித்தல் இதுதான்: நாங்கள்\nபொருந்துமாறு வாழ்க்கை முறையில் தொடர்ந்திருப்போம்.\n-ஸிவா கொ பன்’ஆனந்தா, தும்ஹாகம்ஏவம்’அஸ்ஸ: ‘அதித-ஸத்துக்கம்\nபாவசனம், னத்தி நொ ஸத்தா தி. நா கொ பன்’னெதம்.ஆனந்தா, ஏவங் தத்தாத்தம். யொ\nவொ, ஆனந்தா, மயா தம்மொ ச வினயொ ச தேஸிதொ பன்னதொ. ஸொ வொ மம்’அசவென ஸத்தா.\nஉங்கள் சிலர்ருக்கு, ஆனந்தா,இவ்வாறு நேரிடக் கூடும்:\nவார்த்தைகள் தீர்ந்து விட்டது, இனி கற்பிப்பவர் இல்லை. ஆனால் இது,\nஆனந்தா, அவ்வாறு ஆலோசனை பண்ணப்படாது. அது, ஆனந்தா,எவை நான் பாடம் படிப்பிது\nமற்றும் உங்களை அறிந்திருக்க செய்துமுடித்த Dhamma and Vinaya (தம்மாவும்\nவினயாவும்) அது என்னுடைய இறப்புக்கு அப்பால் உங்களுடைய கற்பிப்பவராக\nஅத்தகைய எம் வல்லமைமிக்க சவுகதநூல் இயற்கை ஆற்றல்:\n- பத்தந்தே பிக்குகளின் பதில். பகவா கூறினார்:\nஇது பிக்குகளே, ஜீவன்களின் சுத்திகரிப்பு பாதை, துக்கம் மற்றும்\nபுலம்பல்களை வெல்லுதல், சரியான வழியை எட்ட, துக்க -தோம்மனச காணாமல்\nபோவது, அது நிப்பானா உணர்தல், நான்கு சதிபத்தானக்களை வழிவகுக்கிறது என்று\nஇங்கு பிக்குக்களுக்களா,ஒரு பிக்கு kāye kāyānupassī\n(உடலை உடல் கண்காணிப்புடன்) கவனித்து வசிக்கிரார் ātāpī sampajāno\nsatimā,வேறு வழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி எச்சரிக்கையுடன் இருக்க\nஏகாந்தமாயிருக்கிரார்.வேறு வழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி\nஎச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக்க Vedanāsu vedanānupassī\nஉறுதலுணர்ச்சி கண்காணிப்புடன் வசிக்கிரார்.வேறு வழியில்லாமல் பிரபஞ்சம்\nநோக்கி எச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக Citte cittānupassī viharati\nātāpī sampajāno satimā, சித்த நலம் கருதி ண்காணிப்புடன் வசிக்கிரார்.\nமனத்தால் இயக்கப்படுகிற அபூர்வமான வினயா(ஒழுக்கம்) காக்க வேறு\nவழியில்லாமல் பிரபஞ்சம் நோக்கி எச்சரிக்கையுடன் இருக்க ஏகாந்தமாயிருக்க\nஇந்த ஸுத்த நீதி வாக்கியம் ஆழ்நிலைத் தியானத்திற்கு முக்கியமான தொடர்புள்ளதென விசாலமாக ஆய்ந்த கருத்து\nI. மெய்யார்வ தியான ஜாக்கிரதை ஸ்தாபித்தல்\nஉள்ளுயிர்ப்பு மற்றும் ஒரு தடவை மூச்சு வாங்கிவிடுதல் பிரிவு ( வினை\nஅடிப்படை, ஒரு சில சமய சம்பந்தமான அப்பியாசம் பாடம் அல்லது ஆழ்நிலைத் தியான\nசெயல்முறை சார்ந்த நியதி வழி, நீடமைதி, நினை விழந்த நிலை மெய்மறந்த\nமகிழ்ச்சி மற்றும் நாலடி பாதை எய்துதல்).\nB. ஒழுக்க நடை பாதை பிரிவு ( நான்கு இரியாபத அங்கஸ்திதி இருக்கின்றது, அதாவது: நடத்தல், நிற்றல், உட்கார்ந்திருத்தல், சயனிப்பு)\nC.முழு விழிப்புடனிருக்கிற, உணர் திறன், உணர்வு பிரிவு.\nD. பின்வருங் காலத்துக்குரிய எதிர்நோக்கு ஆசை பிரிவு.\nஅல்லது அடிப்படையான பொருள், அடிப்படை மெய்ம்மை, வண்ணம், நாச்சுவை, ஒலியலை,\nபுலங்கொளி மூலப் பொருள்,உடலைச் சார்ந்த அடிப்படை மெய்ம்மை அல்லது மூன்று\nஉயிரின உடற் கசிவுப்பொருள் சளி,\nகாற்று மற்றும் பித்தநீர், தகனம் செய்த பிந்திய உடல் சிதைவெச்சம்\nஉடற்பகுதியான மூலக் கூறு தசை, இரத்தம், எலும்புகள்: ஒரு புனித\nதிருச்சின்னம், ஒரு உயிரினப்படிவம், ஒரு மாழை.\nF.ஒன்பது கல்லறை எலும்புகளைக் கொட்டும் மதிலகச் சுற்றுநில இடம்.\nஅல்லது கடைசல்காரின் தொழில் பழகுநர், ஒரு நீளமான சுழற்றுதல் உருவாக்குதல்\nகுறிப்பறிது: ‘நான் நீளமான சுழற்றுதல் உருவாக்குகிறேன்’;ஒரு குறைவான\nசுழற்றுதல் உருவாக்குதல் குறிப்பறிது: ‘நான் குறைவான சுழற்றுதல்\nஉள்ளே செலுத்தும்போது: நான் நீண்டதாக உள்ளே செலுத்துககின்றேன் என\nஅறிகிரார்.மூச்சு நீண்டதாக வெளியே செலுத்தும்போது: நான் நீண்டதாக வெளியே\nசெலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக உள்ளே செலுத்தும்போது: நான்\nகுறைவாக உள்ளே செலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக வெளியே\nசெலுத்தும்போது:நான் குறைவாக வெளியே செலுத்துககின்றேன் என அறிகிரார்.அவர்\nதானே பயிற்சித்துகொள்கிரார்: முழு kāya உடலை/காயாவையும்\nகூருணர்ச்சியுடன்,நான் மூச்சை உள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே\nபயிற்சித்துகொள்கிரார்:முழு kāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான்\nமூச்சை வெளியே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:\nkāya-saṅkhāras உடல்/காயா இச���சாசத்தியை அமைதி உண்டாக்கொண்டு.நான் மூச்சை\nஉள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:,நான் மூச்சை\nவெளியே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:\nமற்றும் எப்படி,பிக்குக்களுக்களே,kāya in kāya (உடலில்\nபிக்கு,காட்டுக்குச் சென்றோ அல்லது மரத்தடிக்குச் சென்றோ அல்லது காலி\nஅறைகுச் சென்றோ,காலை குறுக்காக கீழ்நோக்கி மடித்துக்கொண்டு அமர்கிரார்,உடலை\nசெங்குத்தாக சரிசெய்துக்கொண்டு,மற்றும் sati parimukhaṃ. மூச்சு உள்ளே\nஅல்லது வெளியே சரிசெய்துக்கொள்கிரார். sato இவ்வாறு கவனமான மூச்சு உள்ளே\nஅல்லது வெளியே செலுத்துகிரார். மூச்சு நீண்டதாக உள்ளே செலுத்தும்போது: நான்\nநீண்டதாக உள்ளே செலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு நீண்டதாக வெளியே\nசெலுத்தும்போது: நான் நீண்டதாக வெளியே செலுத்துககின்றேன் என\nஅறிகிரார்.மூச்சு குறைவாக உள்ளே செலுத்தும்போது: நான் குறைவாக உள்ளே\nசெலுத்துககின்றேன் என அறிகிரார்.மூச்சு குறைவாக வெளியே செலுத்தும்போது:நான்\nகுறைவாக வெளியே செலுத்துககின்றேன் என அறிகிரார்.அவர் தானே\nபயிற்சித்துகொள்கிரார்: முழு kāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான்\nமூச்சை உள்ளே செலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:முழு\nkāya உடலை/காயாவையும் கூருணர்ச்சியுடன்,நான் மூச்சை வெளியே\nசெலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்: kāya-saṅkhāras\nஉடல்/காயா இச்சாசத்தியை அமைதி உண்டாக்கொண்டு.நான் மூச்சை உள்ளே\nசெலுத்துககின்றேன்:அவர் தானே பயிற்சித்துகொள்கிரார்:,நான் மூச்சை வெளியே\nமேலும்,பிக்குக்களுக்களே,ஒரு பிக்கு, நடந்து செல்லும் பொழுது, ‘நான் நடந்து செல்கிறேன்’,\nஅவர் அறிந்துகொள்கிறார்.அல்லது நின்று கொண்டிருக்கிற பொழுது, ‘நான் நின்று\nகொண்டிருக்கிகிறேன்’, என அவர் அறிந்துகொள்கிறார்:அல்லது\nஉட்கார்ந்திருக்கிற பொழுது, ‘நான் உட்கார்ந்திருக்கிறேன்’, என அவர்\nஅறிந்துகொள்கிறார்: அல்லது படுத்திருத்திருக்கிற பொழுது, ‘நான்\nபடுத்திருத்திருக்கிறேன்’,என அவர் அறிந்துகொள்கிறார்: தவிர அவர் kāya\nஉடல்அமர்வுநிலை எதுவாக தீர்வு செய்கிறாரோ\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்\nபிக்கு, அணுகும் பொழுது மற்றும் விட்டு நீங்கும் பொழுது, sampajañña\nநிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல் படுகிரார்,\nமுன் நோக்கி கவனித்துப் பார்க்கும் பொழுது மற்றும் எல்லாப் பக்கங்களிலும்\nகவனித்துப் பார்க்கும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான\nஉணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல் படுகிரார், வளைக்கிற பொழுது மற்றும்\nநெட்டிமுறியும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன்\nநுணுகிக்கண்டு செயல் படுகிரார், பதவிக்குரிய நீண்ட மேலங்கி அணிந்து கொள்\nபொழுது மற்றும் தளர்த்தியான மேலங்கி மற்றும் ஐயக்கடிஞை எடுத்துச் செல்லும்\nபொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு\nசெயல் படுகிரார், உண்ணும் பொழுது, குடிக்கும் பொழுது, மெல்லும் பொழுது,\nசுவைக்கும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன்\nநுணுகிக்கண்டு செயல் படுகிரார், வண்டலகற்றும் மற்றும் சிறுநீர் கழிக்கும்\nபணி கவனிக்கும் பொழுது,sampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன்\nநுணுகிக்கண்டு செயல் படுகிரார், நடந்து செல்கிறே பொழுது நின்று\nபொழுது, விழிதிருக்கிற பொழுது, உரையாடுகிற பொழுது, பேசாமலிருக்கிற பொழுது,\nsampajañña நிரந்தரமான தீர்க்கமான உணருந்திறனுடன் நுணுகிக்கண்டு செயல்\nஇவ்வாறு அவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள்\nகண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம்\nசெய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம்\nசெய்கிரார்;புலன்களால் உணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார்,\nமற்றும் புலன்களால் உணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம்\nசெய்கிரார்; இல்லாவிடில் எச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா\nவெறும் ஓர்அளவு ஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம்\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ���தே உடம்பில்,உச்சைந்தலை முடியிலிருந்து\nகீழ்நோக்கி உள்ளங்கால் வரை, மெல்லிய தோல் மற்றும் பல்வேறு வகைப்பட்ட\nஅசுத்தம் நிறைந்த, ‘இந்த kāya, உடம்பு தலை முடி, உடம்புமுடி, நகம், பற்கள்,\nமெல்லியல் தோல், தசை, தசை நாண், எலும்பு, எலும்புச்சோறு, சிறுநீரகம்,\nஇதயம், கல்லீரல்,மார்புவரி, மண்ணீரல், சுவாசப்பை,குடல், குடல்தாங்கி,\nஇரைப்பை அதனுடைய உள்ளடங்கல், மலம், பித்தநீர், கபம், சீழ், இரத்தம்,\nவியர்வை, கொழுப்பு, கண்ணீர், மசகிடு, உமிழ்நீர், மூக்குச்சளி, உயவுநீர்மஞ்\nசார்ந்த நீர்த்தன்மையுள்ள மற்றும் சிறுநீர் அதன் வரம்பிடலில் உள்ளது என\nஒருவேளை பிக்குக்களுக்களே,அங்கே ஒரு பை இரண்டு\nவாயில்கள் உடையதாயிருப்பின், பல்வேறு வகைப்பட்ட தானியம், குன்று நெல்\nபயிர், நெல் பயிர், பச்சைப்பருப்பு, மாட்டு பட்டாணி, எள்ளு விதை, தொலியல்.\nஒரு மனிதன் நல்ல பார்வையாற்றல் உடையவராயிருத்தல் கட்டு அவிழ்க்கப்\nபட்டவுடன் ஆழ்ந்து ஆராய விரும்பி ,”இது குன்று நெல் பயிர்,நெல் பயிர்,\nபச்சைப்பருப்பு, மாட்டு பட்டாணி, எள்ளு விதை, தொலியல்என அறீவார்.” அதே\nபோல், பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, இதே உடம்பில்,உச்சைந்தலை\nமுடியிலிருந்து கீழ்நோக்கி உள்ளங்கால் வரை, மெல்லிய தோல் மற்றும் பல்வேறு\nவகைப்பட்ட அசுத்தம் நிறைந்த, ‘இந்த kāya, உடம்பு தலை முடி, உடம்புமுடி,\nநகம், பற்கள், மெல்லியல் தோல், தசை, தசை நாண், எலும்பு, எலும்புச்சோறு,\nசிறுநீரகம், இதயம், கல்லீரல்,மார்புவரி, மண்ணீரல், சுவாசப்பை,குடல்,\nகுடல்தாங்கி, இரைப்பை அதனுடைய உள்ளடங்கல், மலம், பித்தநீர், கபம், சீழ்,\nஇரத்தம், வியர்வை, கொழுப்பு, கண்ணீர், மசகிடு, உமிழ்நீர், மூக்குச்சளி,\nஉயவுநீர்மஞ் சார்ந்த நீர்த்தன்மையுள்ள மற்றும் சிறுநீர் அதன் வரம்பிடலில்\nஇவ்வாறு அவர் kāya in kāya உடல்/காயத்தை\nகாயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு வெளியே\nகண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு உள்ளே மற்றும் வெளியே\nகண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால் உணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம்\nசெய்கிரார், மற்றும் புலன்களால் உணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து\nவாசம் செய்கிரார்; இல்லாவிடில் எச்சரிக்கையாயிருக்கிற உணர்\nஉடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என\nஎண்ணி பற்றறு வாசம் ச��ய்கிரார்.\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, எவ்வகையிலேனும் அதை வைத்திருந்த போதும்,\nஎவ்வகையிலேனும் அதை அப்புறப்படுத்த போதும், இந்த உடல்/காயம் பிரதிபலிக்க\nஇந்த :”உடல்/காயத்தில் ,நிலவுலகம் மெய்ம்மூலம், தண்ணீர் மெய்ம்மூலம்,\nநெருப்பு மெய்ம்மூலம், காற்று மெய்ம்மூலம் இருக்கிறது.\nசம்மதம்போலே,பிக்குக்களுக்களே, ஒரு பயிற்சி பெற்ற கசாப்புக்காரர் அல்லது ஒரு\nகசாப்புக்காரரிடம் தொழில் பழகுநர்,ஒரு பசு கொல்லுஞ் செயல் உடையவராயிரருந்து,\nகுறுக்கு வீதி உட்கார்ந்து எப்படி வெட்டி எடுக்கப்பட்டதோ; அதே போன்றே,\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, எவ்வகையிலேனும் அதை வைத்திருந்த போதும்,\nஎவ்வகையிலேனும் அதை அப்புறப்படுத்த போதும், இந்த உடல்/காயம் பிரதிபலிக்க\nஇந்த :”உடல்/காயத்தில் ,நிலவுலகம் மெய்ம்மூலம், தண்ணீர் மெய்ம்மூலம்,\nநெருப்பு மெய்ம்மூலம், காற்று மெய்ம்மூலம் இருக்கிறது.\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு\nபிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருஇந்தால், ஒரு நாள் இறந்த, அல்லது இரண்டு நாட்கள் இறந்த, அல்லது\nமூன்று நாட்கள் இறந்த, வீங்கிய, சற்றே நீலமான மற்றும் புரைத்துச் சீக்கொண்ட\nநிலையில், அவர் இந்த மெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த\nkāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது,\nஅதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு\nகட்டுப்பாட்டு வரம்புகளற்ற நிலைமை இருந்து வேறல்ல.\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எ���ுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு\nபிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருந்தால், ஒரு மனித எலும்புக் கூடு தசை மற்றும்\nஇரத்தத்துடன்,நரம்புகளால் ஒன்றாய் பிடிக்கப்பட்டு,அவர் இந்த மெய்ம்மூலமான\nkāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு\nஇயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக\nஇருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு கட்டுப்பாட்டு வரம்புகளற்ற\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு\nபிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருந்தால், ஒரு மனித எலும்புக் கூடு தசைகளில்லாமல் மற்றும் இரத்தம்\nபூசப்பட்டு,நரம்புகளால் ஒன்றாய் பிடிக்கப்பட்டு,அவர் இந்த மெய்ம்மூலமான\nkāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு\nஇயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக\nஇருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு கட்டுப்பாட்டு வரம்புகளற்ற நிலைமை\nkāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது\nகாயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு\nபிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருந்தால், ஒரு மனித எலும்புக் கூடு தசைகளில்லாமல் மற்றும் இரத்தம்\nஇல்லாமல்,நரம்புகளால் ஒன்றாய் பிடிக்கப்பட்டு,அவர் இந்த மெய்ம்மூலமான\nkāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு\nஇயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக\nஇருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு கட்டுப்பாட்டு வரம்புகளற்ற நிலைமை\nkāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது\nகாயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nII. Observation of Vedanā ஒன்பது இடுகாடு நிலத்தளங்கள் மேலான பிரிவு - II. வேதனையை கூர்ந்த கவனித்தல்\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு\nபிரேதம் இடுகாடு நிலத்தளத்தில் எறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருந்தால், கழற்றபட்ட எலும்புகள் அங்குமிங்குமா சிதறலான, இங்கே ஒரு கை\nஎலும்ப���, அங்கே ஒரு கால் எலும்பு, இங்கே ஒரு கணுக்கால் எலும்பு, அங்கே ஒரு\nமுழந்தாள் எலும்பு, இங்கே ஒரு தொடை எலும்பு, அங்கே ஒரு இடுப்பு எலும்பு,\nஇங்கே ஒரு தொடை எலும்பு, அங்கே ஒரு விலா எலும்பு, இங்கே ஒரு தொடை எலும்பு,\nஅங்கே ஒரு முதுகு எலும்பு, இங்கே ஒரு தண்டெலும்பு, அங்கே ஒரு கழுத்து\nஎலும்பு, இங்கே ஒரு தாடை எலும்பு, அங்கே ஒரு பல் எலும்பு, அல்லது அங்கே ஒரு\nமண்டை ஓடு என அவர் இந்த மெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த\nkāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது,\nஅதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு\nகட்டுப்பாட்டு வரம்புகளற்ற நிலைமை இருந்து வேறல்ல.\nkāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது\nகாயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nஒரு பிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு பிரேதம் இடுகாடு\nநிலத்தளத்தில் எறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக்\nகொண்டிருந்தால்,எலும்புகள் கடல்நுரை போல் வெண்மையாக இருந்தால், அவர் இந்த\nமெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட\nஅவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி\nஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு கட்டுப்பாட்டு\nவரம்புகளற்ற நிலைமை இருந்து வேறல்ல.\nஇவ்வாறு அவர் kāya in kāya\nஉடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு\nஉள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால் உணரத்தக்க\nஎழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால் உணரத்தக்கதை\nகடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nபிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு பிரேதம் இடுகாடு நிலத்தளத்தில்\nஎறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தால்,எலும்புகள் ஒரு\nஆண்டுக்கு மேலே பழையதாகி குவியல் போல் இருந்தால், அவர் இந்த மெய்ம்மூலமான\nkāya உடல்/காய ஆழ்ந்து ஆராய: “இந்த kāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு\nஇயற்கை ஆற்றல் உடையதாக இருக்கிறது, அதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக\nஇருக்கிறது, மற்றும் அத்தகைய ஒரு கட்டுப்பாட்டு வரம்புகளற்ற நிலைமை\nஇவ்வாறு அவர் kāya in kāya உடல்/காயத்தை\nகாயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு வெளியே\nகண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை காயதுக்கு உள்ளே மற்றும் வெளியே\nகண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால் உணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம்\nசெய்கிரார், மற்றும் புலன்களால் உணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து\nவாசம் செய்கிரார்; இல்லாவிடில் எச்சரிக்கையாயிருக்கிற உணர்\nஉடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என\nஎண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nபிக்கு, ஒருவேளை அவர் தொலைவான இடத்தில் ஒரு பிரேதம் இடுகாடு நிலத்தளத்தில்\nஎறியப்பட்டு இருப்பதைப் பார்த்துக் கொண்டிருந்தால்,சீரழிந்த எலும்புகள்\nபொடியாகி இருந்தால், அவர் இந்த மெய்ம்மூலமான kāya உடல்/காய ஆழ்ந்து ஆராய:\n“இந்த kāya உடல்/காய கூட அவ்வகைப்பட்ட ஒரு இயற்கை ஆற்றல் உடையதாக\nஇருக்கிறது, அதுவும் இப்படி ஆகத்தொடங்கு போக இருக்கிறது, மற்றும் அத்தகைய\nஒரு கட்டுப்பாட்டு வரம்புகளற்ற நிலைமை இருந்து வேறல்ல.\nஅவர் kāya in kāya உடல்/காயத்தை காயதுக்குள் கண்காணி வாசம் செய்கிரார்,\nஅல்லது காயத்தை காயதுக்கு வெளியே கண்காணி வாசம் செய்கிரார், அல்லது காயத்தை\nகாயதுக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம் செய்கிரார்;புலன்களால்\nஉணரத்தக்க எழுச்சி கண்காணி வாசம் செய்கிரார், மற்றும் புலன்களால்\nஉணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம் செய்கிரார்; இல்லாவிடில்\nஎச்சரிக்கையாயிருக்கிற உணர் உடனிருக்கிறதை,சும்மா வெறும் ஓர்அளவு ஞானம்\nமற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம் செய்கிரார்.\nII. வேதனையை கூர்ந்த கவனித்தல்\nமற்றும் இப்போது எவ்வாறு பிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, vedanā in vedanā வேதனையை வேதனையில் கூர்ந்து\nபிக்குக்களுக்களே, ஒரு பிக்கு, ஒரு sukha vedanā சுக வேதனையை\nஅனுபவிக்கும்போது, நான் ஒரு சுக வேதனையை அனுபவிக்றேன் என\nபுரிந்துகொள்கிரார்: ஒரு dukkha vedanā துக்க வேதனையை அனுபவிக்கும்போது,\nநான் ஒரு துக்க வேதனையை அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்: ஒரு\nadukkham-asukhā vedanā அதுக்க-அசுக (துக்க-சுகமற்ற) வேதனையை\nஅனுபவிக்கும்போது, நான் ஒரு adukkham-asukhā vedanā அதுக்க-அசுக\n(துக்க-சுகமற்ற) வேதனையை அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்:ஒரு sukhā\nvedanā sāmisa சுக வேதனையை உணர்வை\nமனப்பற்றுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு\nsukhā vedanā sāmisa சுக வேதனையை உணர்வை மனப்பற்றுடன் அனுபவிக்றேன் என\nபுரிந்துகொள்கிரார்:ஒரு sukhā vedanā nirāmisa சுக வேதனையை உணர்வை\nமனப்பற்றறுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு sukhā vedanā nirāmisa சுக\nவேதனையை உணர்வை மனப்பற்றறுடன் அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்:ஒரு dukkha\nvedanā sāmisa துக்க வேதனையை உணர்வை மனப்பற்றுடன் அனுபவிக்கும்போது, நான்\nஒரு dukkha vedanā sāmisa துக்க வேதனையை உணர்வை மனப்பற்றுடன் அனுபவிக்றேன்\nஎன புரிந்துகொள்கிரார்:ஒரு dukkha vedanā nirāmisa துக்க வேதனையை உணர்வை\nமனப்பற்றறுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு dukkha vedanā nirāmisa துக்க\nவேதனையை உணர்வை மனப்பற்றறுடன் அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்:ஒரு\nadukkham-asukhā vedanā sāmisa அதுக்க-அசுக (துக்க-சுகமற்ற) வேதனையை உணர்வை\nமனப்பற்றுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு adukkham-asukhā vedanā sāmisa\nஅதுக்க-அசுக (துக்க-சுகமற்ற) வேதனையை உணர்வை மனப்பற்றுடன் அனுபவிக்றேன் என\nபுரிந்துகொள்கிரார்:ஒரு adukkham-asukhā vedanā nirāmisa அதுக்க-அசுக\n(துக்க-சுகமற்ற) வேதனையை உணர்வை மனப்பற்றறுடன் அனுபவிக்கும்போது, நான் ஒரு\nadukkham-asukhā vedanā nirāmisa அதுக்க-அசுக (துக்க-சுகமற்ற) வேதனையை\nஉணர்வை மனப்பற்றறுடன் அனுபவிக்றேன் என புரிந்துகொள்கிரார்:\nஅவர் vedanā in vedanā வேதனையை வேதனையில் கூர்ந்த கவனித்து வாசம்\nசெய்கிரார், அல்லது வேதனையை வேதனைக்கு வெளியே கூர்ந்த கவனித்து வாசம்\nசெய்கிரார், அல்லது வேதனையை வேதனைக்கு உள்ளே மற்றும் வெளியே கண்காணி வாசம்\nசெய்கிரார்;புலன்களால் உணரத்தக்க எழுச்சியை கண்காணி வாசம் செய்கிரார்,\nமற்றும் புலன்களால் உணரத்தக்கதை கடந்துசெல்லுவதை கண்காணித்து வாசம்\nஇல்லாவிடில் எச்சரிக்கையாயிருக்கிற உணர்வு உடனிருக்கிறதை,சும்மாவெறும்\nஓர்அளவு ஞானம் மற்றும் ஓர்அளவு paṭissati என எண்ணி பற்றறு வாசம்\nII. Observation of Vedanā - III. Citta மனம் அதனுடைய அகநிலையை கூர்ந்து கவனித்தல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/pakka-news/", "date_download": "2018-05-26T23:04:22Z", "digest": "sha1:SKW26JGSJAI3QSDB242A2KCRUD3S6FVC", "length": 7120, "nlines": 83, "source_domain": "tamilscreen.com", "title": "தோனி ரசிகராக விக்ரம் பிரபு... ரஜினி ரசிகையாக நிக்கி கல்ராணி.... - Tamilscreen", "raw_content": "\nHomeBreaking Newsதோனி ரசிகராக விக்ரம் பிரபு… ரஜினி ரசிகையாக நிக்கி கல்ராணி….\nதோனி ரசிகராக விக்ரம் பிரபு… ரஜினி ரசிகையாக நிக்கி கல்ராணி….\nஅதிபர் என்ற படத்தை தயாரித்த டி. சிவகுமார் அடுத்து தயாரிக்கும் பக்கா படத்தில் விக்ரம்பிரபு கதாநாயகனாக நடித்திருக்கிறார்.\nநெருப்புடா படத்தில் விக்ரம்பிரபு உடன் இணைந்த நிக்கிகல்ராணி இந்தப்படத்திலும் கதாநாயகி. (வேற ஒண்ணும் இல்லையே\nஇன்னொரு கதாநாயகியாக பிக்பாஸ் பிந்துமாதவி நடிக்கிறார்.\nசூரி, சதீஷ், ஆனந்த்ராஜ், நிழல்கள் ரவி, சிங்கமுத்து, சிங்கம் புலி, ரவிமரியா, வையாபுரி, இமான் அண்ணாச்சி, ஜெயமணி, கிருஷ்ணமூர்த்தி முத்துகாளை, சிசர் மனோகர், சுஜாதா, நாட்டாமை ராணி, சாய்தீனா ஆகியோர் நடிக்கிறார்கள்.\nமுக்கிய வேடத்தில் தயாரிப்பாளர் சிவகுமார் நடிக்கிறார். (பணம் போட்டதுக்கு இது கூட இல்லைன்னா எப்படி\nபாடல்கள் – யுகபாரதி, கபிலன்\nநடனம் – கல்யாண், தினேஷ்\nஸ்டன்ட் – மிராக்கிள் மைகேல்\nதயாரிப்பு நிர்வாகம் – செந்தில்குமார்\nஇணை தயாரிப்பு – பி.சரவணன்\nகதை, திரைக்கதை, வசனம், இயக்கம் – எஸ்.எஸ். சூர்யா\nபடத்தின் நாயகன் விக்ரம்பிரபுவிடம் கேட்டால்….\n“திருவிழாக்களில் பொம்மை கடை நடத்தும் டோனிகுமார் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறேன். கிரிக்கெட் ரசிகரான நான் டோனி பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் அளவுக்கு கிரிக்கெட் வெறியன்.\nரஜினி காந்த் பெயரில் ரசிகர் மன்றம் நடத்தும் ரஜினி வெறியர் ரஜினி ராதா ( நிக்கி கல்ராணி)\nகிராமத்து பெரிய மனிதருடைய மகள் நதியா(பிந்து மாதவி)\nஇப்படி மூன்று பேருக்கும் இடையே நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள்தான் கலகலப்பான பக்கா படம்.\nநம்மால் மறக்கப்பட்டு வரும் கிராமத்து வாழ்க்கையை பதிவு செய்யும் படமாக பக்கா இருக்கும்..\nஇதுவரை நான் ஏற்காத யதார்த்தமான கதாபாத்திரம் எனக்கு புதிய பரிணாமத்தை வெளிக்கொண்டு வரும் படமாக அமையும்.\nகமர்ஷியல் காமெடி கலாட்டா படமாக இது இருக்கும்” என்றார் விக்ரம்பிரபு.\n���க்கா படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டி, குற்றாலம், ஹைதராபாத் போன்ற ஊர்களில் நடை பெற்றிருக்கிறது.\n – செம வருத்தத்தில் சினேகன்\n‘பக்கா’ படம் ஏப்ரல் 27ஆம் தேதி ரிலீஸ்…\nவிக்ரம் பிரபு ஜோடியாக நிக்கிகல்ராணி – பிந்துமாதவி நடிக்கும் ‘பக்கா’\nவிஜய் 62 படத்தில் ஓபிஎஸ் – இபிஸ் வில்லன்\nவசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்… – இன்று படப்பிடிப்பு துவக்கம்..\nSCOOP NEWS….. காலா ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸ் இல்லை.. – ஜூலைக்கு தள்ளி வைப்பு…\nஒரு குப்பைக் கதை – விமர்சனம்\n – செம வருத்தத்தில் சினேகன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/2010/01/blog-post.html", "date_download": "2018-05-26T23:43:56Z", "digest": "sha1:4OWEPHIJRL6UHGQJRHM3VL2WJPBI2NPW", "length": 5435, "nlines": 165, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: பாலும் சோறும் ஊட்டி வளர்த்த அம்மா", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது\nபெரிய முதலையுடன் போராடி ஜெயித்த உண்மைச் சம்பவம்\nகாவிரி ஆறும் கலைந்து போன தமிழர்கள் வாழ்வும்\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nபாலும் சோறும் ஊட்டி வளர்த்த அம்மா\nவேல்முருகனின் குரல் என்னை ஹிம்சைப் படுத்தி விட்டது. துறவிக்கே அம்மாப் பாசம் பாடலாய் பிரவாகமெடுத்தது. பாடலாய் பாடி கண்ணீரில் உழன்றே நன்றிக் கடன் செலுத்த பெற்ற தாயின் உடம்பில் நெருப்பு வைத்தார்.\nகோடி கோடியாய் சம்பாதித்துக் குவித்து வைத்திருக்கும் கோடீஸ்வரர்களால் கூட செய்ய முடியாத செய் நன்றி கடன் தான் அம்மா. உலகையே ஆளுபவர்களால் கூட சாதிக்க முடியாத ஒன்று அம்மாவிற்கான செய் நன்றிக் கடன்.\nஅம்மாவைப் படுத்தி எடுத்த பாவத்தை என்ன செய்து கழிக்க முடியும்\nபாலும் சோறும் ஊட்டி வளர்த்த அம்மா\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://thirupugazh.blogspot.com/2011/02/2.html", "date_download": "2018-05-26T23:39:02Z", "digest": "sha1:HIZNL2OUEP4EWQSU5S2FCA2VUZ6TKYVG", "length": 14138, "nlines": 140, "source_domain": "thirupugazh.blogspot.com", "title": "திருப்புகழ்: மயிலை மன்னாரின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 2", "raw_content": "\nசெய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு\nசெப்பென எனக்கு அருள்கை மறவேனே\nமயிலை மன்னாரின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 2\nமயிலை மன்னா��ின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 2\n மேல அடுத்த பாட்டைப் படி' என்றான் மயிலை மன்னார்.\nஆடும் பரிவே லணிசே வலெனப்\nபாடும் பணியே பணியா யருள்வாய்\nதேடுங் கயமா முகனைச் செருவிற்\n[ஆடும் பரிவேல் அணிசேவல் எனப்\nபாடும் பணியே பணியாய் அருள்வாய்\nதேடும் கயமா முகனைச் செருவில்\nசாடும் தனி யானை சகோதரனே.]\nஇந்தப் பாட்டுங்கல்லாம் ஒரு அநுபூதி அனுபவத்தைச் சொல்ற பாட்டுங்கன்னு மட்டும் எப்பவுமே மனசுல வைச்சுக்கோ ஒரு சில விசயம் கொஞ்சம் முந்திப் பிந்தி வரலாம்; இல்லேன்னா, ஒரு சிலது அப்பிடியே 'கடகட'ன்னு வரிசையாக் கொட்டலாம் ஒரு சில விசயம் கொஞ்சம் முந்திப் பிந்தி வரலாம்; இல்லேன்னா, ஒரு சிலது அப்பிடியே 'கடகட'ன்னு வரிசையாக் கொட்டலாம் அதுனால, நான் சில சமயம் ஒரே ஒரு பாட்டுல ஒரு வரிக்கு மட்டுமே ஒளறிக்கினு இருப்பேன் அதுனால, நான் சில சமயம் ஒரே ஒரு பாட்டுல ஒரு வரிக்கு மட்டுமே ஒளறிக்கினு இருப்பேன் சில சமயத்துல, ஒரு அஞ்சாறு பாட்டுக்கு\n நீ கண்டுக்காம கேட்டுக்கினே இரு' என ஒரு பெரிய பீடிகையைப் போட்டுவிட்டு, மன்னார் தொடர்ந்தான்\nமொதப் பாட்டுல 'காப்பா' கணபதியப் பாடினாரு ஆனாக்காண்டியும், இன்னும் அவரோட தாக்கம் தீரலை ஆனாக்காண்டியும், இன்னும் அவரோட தாக்கம் தீரலை நூலோட மொதப் பாட்டுலியும் அவரைக் கொணாந்து வைக்கறாரு நூலோட மொதப் பாட்டுலியும் அவரைக் கொணாந்து வைக்கறாரு அப்பிடியே தான் சொல்லப்போற சமாச்சாரம் இன்னான்னும் இதுல ஒரு கோடி காட்டுறாரு\nஒரு மூணு விசயத்த மொத வரியுல சொல்றாரு\nஆடும் பரி, வேல், அணி சேவல்னு\nஆடிக்கினே போற ஒரு பரி.... அதான், குதிரை, வேலு, அளகான ஒரு சேவலு\nமுருகனைப் பத்தி நெனைச்சதுமே ஒன்னோட மனச்சுல வர்றதுதான் இந்த மூணுமே\nஅதெப்பிடி குதிரை நெனைப்பில வரும்ன்றியா\nசவாரி பண்ற ஒரு வாகனம்\nஆடு, மாடு, கோளின்னு எத்த நெனைச்சாலும் அதுங்கள வைச்சு ஒண்ணுத்துக்கும் மேலியும் ஒவ்வொரு நெனைப்பு வரும்\nஆனாக்க, குதிரைன்னா, ஒடனே ஒண்ணே ஒண்ணுதான் ஞாபகத்துக்கு வரும்.\nஅதான்.... ஏறி சவாரி பண்ற ஒரு வாகனம்\nஆனா, முருகனுக்கு எது வாகனம்\nசும்மா தத்தித் தத்திப் போவும் இந்த மயிலு\nமெய்யாலுமே மத்த பறவைங்க மாரி, பறக்கக்கூட முடியாது\nஆனாலும், இத்த ஆரு வாகனமா வைச்சிருக்காரு\nஅவரோட வாகனம் குதிரை மாரி பறக்குமாம்\n'இங்கே போயி அவனை அடிக்கணுமா அங்க போயி அவனுக்கு ஆறுதல் சொல்லணுமா அங்க போயி அவனுக்கு ஆறுதல் சொல்லணுமா அல்லாத்துக்குமே ரெடி'ன்றமாரி எப்பவுமே ஆடிக்கினே இருக்குமாம் அல்லாத்துக்குமே ரெடி'ன்றமாரி எப்பவுமே ஆடிக்கினே இருக்குமாம் அதான் 'ஆடும் பரி'ன்னு சொல்லிப் பாடறாரு அதான் 'ஆடும் பரி'ன்னு சொல்லிப் பாடறாரு\nஒரு மயிலை நல்லா தோகை விரிச்சு ஆடறப்ப பாரு அப்பிடியே 'ஓம்'னு எளுதறமாரி இருக்கும் அப்பிடியே 'ஓம்'னு எளுதறமாரி இருக்கும் அப்பனுக்கே வெளக்கம் சொன்ன அந்த ஓமு \"இப்ப எப்ப சாமியை ஏத்திக்கினு போவணும்\"னு காலடியுல காத்துக்கினு க்கீது\nஅப்பாலிக்கா, இன்னோரு பக்கத்துல 'அணி சேவல்'னு வைக்கறாரு\nஆணவம் புடிச்சு அலைஞ்ச சூரன்\nஅடங்கி ஒடுங்கி சேவகம் பண்றான்\nஇன்னாதான் ஆணவம் புடிச்சு அலைஞ்சாலும், இவன் எதுத்தாப்புல வண்ட்டா, அடங்கி ஒடுங்கி 'அம்பேல்'னு நிக்க வேண்டியதுதான்ற மாரி அந்தச் சேவலு நிக்குது\n வந்து இவரோட காலுல வுளுந்து சரணாகதி பண்ணுங்க' ன்னு சொல்றமாரி அந்தக் கொக்கரக்கோ சேவலு கூவிக்கினே க்கீது\nஅதுக்கு ஆடும் பரின்னு சொன்னாரு\nஆனாக்காண்டிக்கு, வேலுக்கு மட்டும் ஒண்ணுமே சொல்லலை\nஏன்னு கொஞ்சம் நெனைச்சுப் பாரு\nஉண்மைக்கு எப்பிடி பட்டம் குடுக்கறது\nஅந்த ஞானத்துக்கு, இது, அதுன்னு சொல்லி பெருமைப் படுத்தவே முடியாது\nஅதான் ஒண்ணுமே சொல்லாம சும்மா 'வேலு'ன்னு மட்டும் சொல்லிடறாரு\nஆகக்கூடி, மயிலு, , சேவலு, ...நடுவுல வேலு\nஇந்த மூணைப் பத்தி மட்டுமே நான் எப்பவுமே பாடிக்கினு இருக்கணும்னு .... அதுவே என்னோட தொளிலா இருக்கணும்னு முருகன்கிட்ட வேண்டுறாரு அருணகிரிநாதரு\nஅப்பிடி வேண்டறப்ப, கொஞ்சம் புள்ளையாரையும் கூடவே சேர்த்துக்கறாரு\nநீ முந்தி புள்ளையார் கதைன்னு ஒண்ணு எளுதினியே... அதுல ஒரு கதை வருமே...\nஅதாம்ப்பா.. தங்கிட்டியே வரம் வாங்கிக்கினு, தேவருமாருங்கள அல்லாம் எங்க எங்கன்னு தேடிப்போயி, தொல்லை பண்ணிக்கினே இருந்தானே, கஜமுகன்னு ஒரு ராட்சசன்....\nஅவனைத் தீர்த்துக் கட்றதுக்குன்னு புள்ளையாரை அனுப்பி வைச்சாரே நம்ம கபாலி\nகெருவம் ஜாஸ்தியாப் போயி, எதுத்தாப்புல வர்றது ஒரு ஆனைதானேன்னு நெனைச்சு சண்டை போட்டானே கஜமுகாசுரன்\nஆனா, இவுரு இன்னா சாதாரண ஆனையா தனி ஆனை\nஇவுரப் போல ஒரு ஆனைய ஆருமே பாத்திருக்க முடியாது.... பார்த்ததும் கெடையாது\nஅல்லாரும் ஒருமாரி நெனைச்சா, இவுரு மட்டும் தனியா நெ���ைப்பாரு....\nஅப்பா அம்மாவச் சுத்திவந்து மாம்பளம் வாங்கின கதை மாரி... அதுனாலியும் தனி\nஅதான், தனி ஆனைன்னு சொல்றாரு அருணையாரு... புள்ளையாரை\nஅவரோட தம்பிதான் நம்ம கந்தன்\nஇவுருகிட்ட ஒரு பக்கம் மயிலு.... தேடி வந்து ஒதவுறதுக்காவ\n..... ஆணவமே சேவகம் பண்ணும்ன்றதக் காட்றமாரி\nஇவுங்க ரெண்fடு பேரையும் கும்ப்ட்டுகிட்டா.... ஏன் அவருக்கு அனுபூதி கெடைக்காது\nஅதான் இந்த மொதப் பாட்டு\nமொதப் பாட்டுன்றதால கொஞ்சம் ஓவரா உணர்ச்சிவசப் பட்டுட்டேன் இனிமே அடக்கி வாசிக்கறேன்,... இன்னா இனிமே அடக்கி வாசிக்கறேன்,... இன்னா' என கபடமின்றிச் சிரித்தான் மயிலை மன்னார்\n' என உற்சாகப் படுத்தினேன் நான்\nமயிலை மன்னாரின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 3 [மு...\nமயிலை மன்னாரின் \"கந்தர் அநுபூதி\" விளக்கம் -- 2\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2009/10/blog-post_21.html", "date_download": "2018-05-26T23:26:46Z", "digest": "sha1:ASMSFLZYBHEAEUYVJKNABRM4CNZH5SQK", "length": 59730, "nlines": 271, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: இந்துத்துவாவின் முகவரியும், முகங்களும் ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இந்துத்துவா � இந்துத்துவாவின் முகவரியும், முகங்களும்\n\"கயை அழிந்து கிடந்தது. கபிலவஸ்து காடுமண்டிக் கிடந்தது. பாடலிபுத்திரம் செல்வச்செழிப்போடு விளங்கியது\" என்கிறார் அப்போது இந்தியாவுக்கு வந்த சீன யாத்திரிகர் பாஹியான். சாதாரண மக்களின் பாஷையாக இருந்த பிராகிருத மொழிக்கு இல்லாத ஆசியும் அந்தஸ்தும் சமஸ்கிருத மொழிக்கு வழங்கப்பட்டது. இந்தியாவில் நிறுவனமாக்கப்பட்ட முதல் மதமான புத்தமதத்தை நிராகரித்து, இன்று இந்து மதமாக உருவாக்கப்பட்டுவரும் அன்றைய வேத மதத்துக்கு புத்துயிர் அளிக்கப்பட்டது. சமுத்திர குப்தன் தலைநகரை பாடலிபுத்திரத்திலிருந்து அயோத்திக்கு மாற்றினான். விக்கிரமாத்தியன் கட்டிய ஜெயஸ்தம்பத்தின் உச்சியில் தாமரைப்பூ செதுக்கப்பட்டு இருந்ததாகச் சொல்லப்படுகிறது. கடந்தகால மகிமைகளை மீட்டெடுத்த காலமாக அவர்கள் கருதினார்கள். எனவேதான், மிக நீண்ட நெடிய இந்திய வரலாற்றில் கி.பி 308ம் ஆண்டிலிருந்து 160 ஆண்டுகளே இருந்த இந்த குப்த சாம்ராஜ்ஜியம்தான் இந்தியாவின் பொற்காலம் என்று உச்சரிக்கப்பட��கிறது.\nஎத்தனையோ நூற்றாண்டுகளுக்கு முன்னே பெண்களும் கல்வி கற்க ஏற்பாடு செய்திருந்த சக்கரவர்த்தி அசோகரின் ஆட்சி அவருக்கு மகிமை வாய்ந்ததாக இருக்காது. இந்தியா முழுவதும் பரவியிருந்த புத்தமதத்தை திருதராஷ்டிர ஆலிங்கனம் செய்து, சுவீகரித்து தங்களது மதமாக விழுங்கி, வர்ணாசிரம கட்டுமானத்தை இறுக்கிக் கொண்டதுதான் குப்தர்களின் காலம். புத்தமதத்தில் இருந்த ஜனநாயகத்தை கழுவிலேற்றி சர்வாதிகாரத்தை ஸ்தாபித்துக் கொண்டதுதான் குப்தர்களின் காலம். காளிதாசரையும், அஜந்தா சிற்பங்களையும் காட்டி கலைகள் வளர்ந்தன, இலக்கியம் வளர்ந்தன என்று தலையில் தூக்கி வைத்து கொண்டாடிக்கொண்டு இருக்கிறது.\nமன்னர்களின் சரித்திரங்களிடையே சாதாரண மக்களின் வாழ்க்கை தாழிகளில் புதைக்கப்பட்டு இருக்கின்றன. வேதமதத்தின் ஜாதிய கட்டுமானத்திலிருந்து தங்களை விடுதலை செய்து கொள்ளவே தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் புத்தமதத்தைத் தழுவினர். பிறகு சமண மதத்தைத் தழுவினர். மூஸ்லீம் மதத்திற்கும், கிறித்துவ மதத்திற்கும் முதலில் சென்ற மனிதர்கள் இவர்களாகவே இருக்கிறார்கள். தங்களை மனிதர்களாக, சம உரிமை கொண்டாடுபவர்களாக யாராவது மதிக்க மாட்டார்களா என்று வரலாற்றின் நாட்கள் முழுவதும் தேடித்தேடி அலைந்தவர்களாக இந்த சாமானியர்கள் இருக்கிறார்கள். இவர்களுக்கான ஒளியைத் தராமல் தங்கள் பிடியில் எப்போதும் வைத்துக் கொள்ளவே ஆதிக்க சக்திகள் துடியாய் துடிக்கின்றன. வேதகாலத்திற்குப் பிறகு அது குப்தர்களின் காலத்தில் முன்னுக்கு வந்தது. அப்போது கடந்தகால மகிமை பேசியது. மொகலாயரின் காலத்துக்குப் பிறகு சமயமறுமலர்ச்சிக் காலமாக பேர் சூட்டிக்கொண்டு கடந்தகால மகிமை பற்றி பேசியது. இந்திய சுதந்திரத்தின் கடைசித் தருணங்களில் இந்துமகா சபையாக, ஆர்.எஸ்.எஸ்ஸாக உருவெடுத்து பாரதீய ஜனதா, விஸ்வ ஹிந்து பரிஷத், பஜ்ரங்தள்ளாக பல முகங்களோடு இன்று 'கடந்தகால மகிமை' பற்றி பேசுகிறது. பதினெட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில், பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட பிரிட்டிஷ்காரன் எடுத்துக் கொடுத்த 'இந்து' என்கிற வார்த்தையை அப்படியே பிடித்துக் கொண்டு அதையே வரலாற்றின் எல்லா காலக்கட்டங்களிலும் தங்கள் மதத்தின் பேராய் பதித்துக் கொண்டு இருக்கிறது. இதுதான் இந்துத்துவாவின் முகவரியும், முகங்களும்.\nகடந்தகால மகிமை பற்றி பேசி, நிகழ்காலத்தை தங்களுடைய ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதுதான் இவர்களின் நோக்கம். இந்துத்துவா என்பதன் வரலாற்றுப் பிண்ணனியும், அர்த்தமும் இதுதான். தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் தங்களது சேனைகளாய் உருவாக்கிக் கொள்ள ஒரு பொது எதிரியை காண்பிக்கிறார்கள். அது 'இந்து' என்று இவர்கள் காட்டுகிற அடையாளத்தில் அடங்கி இருக்கிறது. 'யார் தங்கள் தந்தையர் பூமியை புண்ணிய பூமியாக கருதுகிறானோ அவனே இந்து, இந்தியன்' என்றெல்லாம் வியாக்கியானங்கள் தருகிறார்கள். ஒரு மூஸ்லீமுக்கு, அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவராக இருக்கட்டும், சவுதி அரேபியாவைச் சார்ந்தவராக இருகட்டும். புண்ணிய பூமி என்றால் மெக்காவும் மெதினாவும்தான். இந்த ரீதியில் பார்க்கும்போது கிறித்துவர்களும், மூஸ்லீம்களும் இந்த நாட்டுக்குரியரவராக இருக்க முடியாது. சொந்த நாட்டுக்குள்ளேயே அவர்களை அந்நியர்களாக்குகிற கபடத்தனம் இது. அவர்களுக்கு எதிரான ஒரு சமூகப் பதற்றத்தை உருவாக்கி இந்த 'இந்து' என்ற ஒரு மாயமான அடையாளத்தை மேலும், மேலும் உறுதிப்படுத்துவதை அவர்கள் செய்து கொண்டே இருப்பார்கள்.\nஅவர்களின் கடந்தகால மகிமை என்பது மக்களின் சந்தோஷத்தைப் பற்றியதாக இருக்காது. அவர்களின் வாழ்க்கையை வளமாக்குவது பற்றி இருக்காது. மக்களை எப்படி அடிமைப்படுத்துவது என்பதைப் பற்றியதாகவே இருக்கும். கடந்தகாலத்தில் ராமருக்கு அயோத்தியில் கோவில் இருந்தது, அது பாபரால் இடிக்கப்பட்டது என்பார்கள். கடந்தகாலத்தில் சமஸ்கிருதம் ஆட்சிமொழியாக இருந்தது என்பார்கள். கடந்தகாலத்தில் இராஜஸ்தான், குஜராத் வழியாக சரஸ்வதி நதி ஓடிக்கொண்டு இருந்தது, அதை மீட்க வேண்டும் என்பார்கள். கடந்தகாலத்தில் இங்கேதான் ராமர் பாலம் இருந்தது. எனவே சேதுசமுத்திரத் திட்டம் வேண்டாம் என்பார்கள்.\nவரலாற்றின் பக்கங்களை கரையான்களாய் அரித்துவிட்டு அதில் என்ன எழுதியிருந்தது என்பதை அவர்களே சொல்லுகிற விசித்திரம் இது. முழுவதும் அறிய முடியாத கடந்த காலத்தை தங்களுக்குரியதாக பயன்படுத்திக் கொள்ளும் ஒருவகையான வரலாற்று மோசடியை அவர்கள் செய்துகொண்டே இருப்பார்கள். இதுதான் பாசிசத்தின் ஆணிவேராகவும், அடிநாதமாகவும் இருக்கிறத���. எதிர்காலத்தை நிகழ்காலத்தின் வெளிச்சத்திலிருந்து ஒரு புதிய உலகமாக படைத்திட அவர்கள் நினைப்பதில்லை. எதிர்காலத்தை கடந்தகாலத்தின் இருட்டிலிருந்து கொண்டு வரவே அவர்கள் துடிக்கிறார்கள். சமூகத்தின் அழுக்குகளை உதறிவிட அவர்கள் ஒருபோதும் நினைப்பதில்லை. அழுக்குகளை மேலும் மேலும் சமூகத்தின் மீது படியச் செய்வதுதான் அவர்கள் விருப்பம். ஒன்றிலிருந்து ஒன்று பிறக்கிற பரிணாமத்தை அவர்கள் ஒத்துக் கொள்வதில்லை. ஒன்றே ஒன்றுதான், அதில் மாற்றமில்லை என்று அடித்துச் சொல்கிறார்கள்.\nஇவர்கள் தன்னை சவாரி செய்ய காலமென்னும் குதிரை அனுமதிப்பதில்லை. அவர்களை புறந்தள்ளிவிட்டு நகர்ந்துகொண்டே இருக்கும்\nஇராமாயணத்தில் இலங்கைக்கு சென்ற எத்தனையோ லட்சம் தென்னிந்திய குரங்குகளின் பரம்பரைக்கு என்ன நடந்தது. அட்லீஸ்ட் சம்திங் மஸ்ட் பி தெயர்..சண்டையில் அழிந்துவிட்டதாகவும் சொல்லமுடியாது. சஞ்சிவீ மலையின் காற்றுப்பட்டு அனைத்தும் உயிர்தொழுந்துவிட்டன. தமிழகத்தமிழா...எங்கே அந்த குரங்குப்பரம்பரை(பதிலே பதில்களிடம் கேட்வி கேட்கிறது)\nஇது ஒரு சிறந்த கற்பனை அனுமானமாகவே இருக்கும் என நினைக்கிறேன்\nஆரியர்களின் வருகை மொகலாயர்களின் வருகைக்கு முந்தியது, புருஸோத்தமன் என்ற பெயர் கூட சமஸ்கிருதம் தானே\nஅதன் பிறகு வந்தது தான் புத்தம், அதன் பிறகு ஜைனம்\nபுத்தம் தனியே நிற்கிறது, ஜைனம் தற்பொழுது இந்து கடவுள்களையும் ஏற்று கொண்டுவிட்டது\n\\\\இவர்கள் தன்னை சவாரி செய்ய காலமென்னும் குதிரை அனுமதிப்பதில்லை. அவர்களை புறந்தள்ளிவிட்டு நகர்ந்துகொண்டே இருக்கும்\nமிகவும் நிதானமான, ஆழமான கருத்துக்கள்.. வெறுமனே ஆதிக்கவாதிகளை குறை கூறாமல், எதனால் அவர்கள் செயல்கள் வெறுக்கத்தக்கவை என்று தெளிவாக விளக்கியுள்ளீர்கள். நன்றி\n//வரலாற்றின் பக்கங்களை கரையான்களாய் அரித்துவிட்டு அதில் என்ன எழுதியிருந்தது என்பதை அவர்களே சொல்லுகிற விசித்திரம் இது. முழுவதும் அறிய முடியாத கடந்த காலத்தை தங்களுக்குரியதாக பயன்படுத்திக் கொள்ளும் ஒருவகையான வரலாற்று மோசடியை அவர்கள் செய்துகொண்டே இருப்பார்கள்....//\nமக்களுக்குப் புரிகிற, மக்களால் எளிதில் கேள்வி கேட்க முடிகிற விஷயத்தை மையப்படுத்தி அரசியல் நடத்தினால், 'நீலச் சாயம்... ஸாரி... காவிச்சாயம் வெளுத்துப் போச��சு டும்டும்டும்' என்று கொட்டடித்து கழுவிலேற்றி விடுவார்களே... அப்புறம் பிழைப்பு அரசியலில் மண் விழுந்து விடாதா...\nஅதனால்தான் இந்த கரையான் அரித்த பக்கங்களுக்கு புது விளக்கம் சொல்லி பதவிப் பிச்சை எடுத்து வருகிறது இந்த மோ(ச)டிக் கும்பல்\nமிகத் தவறான வரலாற்றுக் கட்டுரை.இப்பதிவை உங்கள் கற்பனைப் பதிவாகவே நான் பார்க்கிறேன்.\n\"இந்தியாவில் நிறுவனமாக்கப்பட்ட முதல் மதமான புத்தமதத்தை நிராகரித்து, இன்று இந்து மதமாக உருவாக்கப்பட்டுவரும் அன்றைய வேத மதத்துக்கு புத்துயிர் அளிக்கப்பட்டது\"\nபுத்தர் வாழ்ந்த காலம் கிமு 480. புத்தர், துறவு பூண்டு, மெய்ஞானத்துக்காக தேடி அலைந்தார். சமய நூல்களையும் படித்தார். அதில் அவருக்கு நாட்டம் இல்லாமல் போக, கர்ம யோகமான, தியானத்தை பின்பற்றி முக்தி அடைந்தார். அப்படியென்றால், இந்து சமயம் எப்பொழுது தோன்றியது ஐயா. இந்து என்கின்ற பெயர் மட்டும் தான் புத்தருக்கு பிறகு வந்தது. அதுவும் முகலாய, ஆங்கிலேய படையெடுப்புக்களுக்குப் பிறகு.\nசங்கத் தமிழ் சமய இலக்கியங்கள் தோன்றிய காலங்களில் புத்தரே பிறக்கவில்லை என்பது என் கருத்து.\n\"வேதமதத்தின் ஜாதிய கட்டுமானத்திலிருந்து தங்களை விடுதலை செய்து கொள்ளவே தாழ்த்தப்பட்ட மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும் புத்தமதத்தைத் தழுவினர். \"\nஇது மிகப் பெரிய ஜோக் ஐயா. சாதியில் இருந்து தங்களை விடுதலை செய்து கொள்ள அவர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வது கிறித்துவமும், இஸ்லாத்தும். பௌத்தம் அல்ல. காரணம், இந்து சமயத்தவர் சமணம், பௌத்தம் போன்ற சமயங்களை வேற்று சமயங்களாக பார்ப்பது கிடையாது.\nடாக்டர் அம்பேத்கார் கூட முதலில் இஸ்லாத்தை தழுவுவதாகத் தான் செய்திகள் வந்தன. கடைசியில் தான் பௌத்தத்தை தழுவினார். அவர் ஒரு விதிவிலக்கு.\nஇன்னொன்று, வரலாறு என்பது ஏற்கனவே நடந்த ஒன்று. தங்கள் கருத்திற்கு ஏற்ற மாதிரி தான் வரலாறு இருக்க வேண்டும் என்று நினைப்பது எவ்விதத்தில் நியாயம்\n//பிரித்தாளும் சூழ்ச்சி கொண்ட பிரிட்டிஷ்காரன் எடுத்துக் கொடுத்த 'இந்து' என்கிற வார்த்தையை அப்படியே பிடித்துக் கொண்டு அதையே வரலாற்றின் எல்லா காலக்கட்டங்களிலும் தங்கள் மதத்தின் பேராய் பதித்துக் கொண்டு இருக்கிறது.// ஆழமான கருத்துக்கள் தெளிவாக விளக்கியுள்ளீர்கள்\nகிண்டல் வர வர ரொம்ப கூடிக்க���ண்டு இருப்பதாகத் தெரிகிறது.:-)))))\nஆரியர்களின் வருகை கி.மு 1500ஐ ஒட்டி. அதையொட்டி வேதங்களின் காலம். அதனை எதிர்த்து. புத்த நெறிகளை உருவாக்கிய கௌதம புத்தரின் காலம் கி.மு. 500. கிட்டத்தட்ட 800, 900 ஆணடுகள் புத்தமதம் இந்த மண்ணில் செல்வாக்கு பெற்றிருந்தது. அதற்குப் பிறகு வந்த குப்த ராஜ்ஜியம் (கி.பி 400 ஐ ஒட்டி) மீண்டும் வேதங்களின் காலத்தை முன்னுறுத்தி, புத்த மதத்திற்கு எதிராக செயல்பட்டது. அதைத் தொடர்ந்து கி.பி 8ம் நூற்றாண்டில் இருந்து பக்தி இயக்கம். கி.பி 12ம் நூற்றாண்டில் மொகலாயர்கள் வருகை. கி.பி 16ம் நூற்றாண்டின் இறுதியில் ஆங்கிலேயர்கள் வருகை.\nஇது இந்திய வர்லாற்றின் கால வரிசை. இங்கே நான் எதை கற்பனையாகச் சொல்லி இருக்கிறேன்\n. பெளத்தம் அழிக்கப்பட்டதில் இஸ்லாமியருக்கும் பங்கு உண்டே அதை ஏன் மறைக்கிறீர்கள்.தலிபான்கள் ஏன் புத்தர் சிலைகளை 21ம் நூற்றாண்டிலும் இடித்தார்கள்.\nஇஸ்லாம் பரவிய இடங்களில் பெளத்தம் என்ன ஆயிற்று.\nசேது சமுத்திரத் திட்டத்தை இந்த்துவாவை எதிர்க்கும் ஞாநி எதிர்க்கிறார்.சூழல் பாதுகாப்பில் அக்கறை கொண்டவர்கள், மீனவர்\nவாழ்க்கையில் அக்கறை கொண்டவர்கள் எதிர்க்கிறார்கள்.\nஆனால் எது அழிந்தாலும் அழியாவிட்டாலும் ராமர் சேது அழிக்கப்படும் அல்லது சேதம்\nசொன்ன காலங்கள் எல்லாம் சரிதான்.\nபுத்தரின் காலம் கி.மு 480. சரிதான். ஆங்கிலேய படையெடுப்புக்குப் பிரகுதான் இந்து என்ற சொல் வந்தது. சரிதான்.\nஇங்கே சங்கத்தமிழ் இலக்கியங்கள் எதற்காக திடேரென்று முளைத்தது. நான் என் பதிவில் எங்கும் அப்படிக் குறிப்பிடவில்லையே.\nபக்தி இயக்கம் என்றுதான் குறிப்பிட்டு இருக்கிறேன். அது கி.பி.8ம் நூற்றாண்டையொட்டி. சங்கரர், ராமானுஜர், மத்வாச்சாரியார் ஆகியோரின் காலங்களையொட்டி. இப்போது தங்களுக்குப் புரிந்திருக்கும் என நினைக்கிறேன்.\nகௌதம புத்தர், தனது சங்கத்தில் யாரும் சேரலாம். அதற்கு வர்ணங்கள் தடையில்லை என்கிறார்.”கங்கை, யமுனை பேராறுகள் கடலில் க்லந்துவிட்டபின், அந்த ஆறுகளின் பெயர்களும், அதன் பிறப்பு-வளர்ப்பு உள்ளிட்ட அனைத்து வேறுபாடுகளும் மறைந்து, கடலில் கலந்து விடுகின்றன. அதுப்பொல பல வர்ணங்களைச் சேர்ந்தவர்கள் நமது சங்கத்தில் சேரும்போது வர்ணம் உள்ளிட்ட அனைத்தையும் இழந்து விடுகின்றனர்” என்கிறார். இதற்கு என்ன அர்த்தம��� கபிலன\nஅவருடைய பிரதான் சீடர்களில் ஒருவர் உபாலன். முடிதிருத்தும் நாவித வகுப்பைச் சார்ந்தவர். கதைன் என்பவர் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். நந்தா என்பவர் இடைக்குலத்தைச் சார்ந்தவர். புன்ன என்பவர் அடிமைப்பெண். இதெல்லாம் எதனை உனர்த்துகிறது கபிலன்\nஆமாம், இந்து மன்னர்கள்தானே இங்கு பௌத்தத்தையும், சமனத்தையும் இரத்தம் சொட்ட சொட்ட கருவறுத்தவர்கள். நாலந்தாவை எரித்ததும், புத்த பிக்குகளை கொன்றதும் யார் அது எதற்கு மதுரையில் சமணர்களை கழுவேற்றிக் கொன்றது யார் இந்துக்களை பௌத்தர்களோடு இணக்கமாக இருக்க விட்டார்களா அவர்கள்\n உண்மைதான்.தங்கள் கருத்திற்கு ஏற்ற மாதிரி தான் வரலாறு இருக்க வேண்டும் என்று நினைப்பது எவ்விதத்தில் நியாயம்\n//காரணம், இந்து சமயத்தவர் சமணம், பௌத்தம் போன்ற சமயங்களை வேற்று சமயங்களாக பார்ப்பது கிடையாது. //\n. பெளத்தம் அழிக்கப்பட்டதில் இஸ்லாமியருக்கும் பங்கு உண்டே அதை ஏன் மறைக்கிறீர்கள்.தலிபான்கள் ஏன் புத்தர் சிலைகளை 21ம் நூற்றாண்டிலும் இடித்தார்கள்.\nஇஸ்லாம் பரவிய இடங்களில் பெளத்தம் என்ன ஆயிற்று.//\nமதங்களை வெருப்போர்க்கு இந்து மதம் மட்டும் தான் கண்ணுக்கு தெரியுமா\nஏதோ மற்ற மதங்களில் எல்லாம் தீண்டாமை என்பதே இல்லை, அவர்கள் வந்தோரை வழ வைக்கும் தெய்வங்கள், அமைதிப்புறாக்கள் என்பது போன்று சித்தரிப்பது \"selective amnesia\" அன்றி வேறென்ன\nஇந்து மதத்தினர், நீங்கள் எவ்வளவு குத்தினாலும் சும்மா இருப்பதால், அவர்களை நோண்டி கொண்டே இருப்பதில், உங்களுக்கு அப்படி என்ன ஒரு திருப்தி\nமேலும் இந்த மாதிரி வேண்டாத வேலையையெல்லாம் விட்டு விட்டு , \"தோழர்கள்\" சீனா நமக்கு கொடுக்கும் தொந்தரவு பற்றி எழுதி மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு ஏற்படுத்தலாமே. நாட்டு பற்று மொழி பற்றெல்லாம் கூட கருப்பு கண்ணாடி போட்டு, நீங்கள் பார்க்க விரும்புவதை பார்ப்பீர்களா இன்னொரு வாசகர், ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரி \"தோழர்\" களால் கொல்லப்பட்டதை பற்றி கேட்டு கொண்டிருக்கிறார், அவருக்கு எந்த பதிலும் காணோம் இன்னொரு வாசகர், ஒரு நிறுவனத்தின் உயர் அதிகாரி \"தோழர்\" களால் கொல்லப்பட்டதை பற்றி கேட்டு கொண்டிருக்கிறார், அவருக்கு எந்த பதிலும் காணோம்\nஅதனால், சும்மா இந்துக்களை எதிர்ப்பதையும், முஸ்லிம்களுக்கும், கிருத்துவர்களுக்கும் க��வடி தூக்குவதையும் விட்டு, நாட்டுக்கும், மக்களுக்கும் உபயோகமான கட்டுரைகளை எழுதுங்கள்.\nஇப்படி பார்ப்பனரையும், மற்ற சாதியினரையும், இட ஒதுக்கீடு என்ற பெயரில், நாட்டை விட்டே விரட்டி விட்டு இந்தியாவுக்கு கிடைக்க வேண்டிய அதனை பேரையும் புகழையும், கெடுத்து விட்டீர்கள். இன்னும் எதனை நாட்கள் தான் இப்படி ஒரு தணலில் குளிர் காய போகிறீர்கள்\nபுத்த மதமும் புத்தருக்கு பிறகு சரியான வழி காட்டல் இல்லாமல் , படுத்து விட்டது, எப்படி பெரியாருக்கு பின்னால் திராவிடர் கழகம் சிடைந்ததோ அதே போல புத்த மதம் சிதைந்தது எனலாம்.\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nராஜீவ் மரணம் தனிமனிதச் சோகம்; பிரபாகரனின் மறைவு சமூகச் சோகம்\nமூன்று நாட்களுக்கு முன்பு ‘ராஜீவ் காந்தியின்மரணமும், பிரபாகரனின் மறைவும்’ என ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதற்கு வந்த கருத்துக்களைப் பார்க்கு...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொல��� இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் ��ென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் மன்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamil.9india.com/archives/631", "date_download": "2018-05-26T23:17:14Z", "digest": "sha1:A7CKXKLVYDDLPBMDSDGLS2KLATDA2ORZ", "length": 7085, "nlines": 76, "source_domain": "www.tamil.9india.com", "title": "மட்டன் சொதி மற்றும் வறுவல் | 9India", "raw_content": "\nமட்டன் சொதி மற்றும் வறுவல்\nமட்டன் – ¼ கிராம்\nசின்ன வெங்காயம் – 8\nபச்சை மிளகாய் – 2\nதேங்காய் – 1 மூடி\nபட்டை – 1 துண்டு\nஎலுமிச்சம்பழம் – ½ பகுதி\nசீரகம் – ½ மேசைக்கரண்டி\nமஞ்சள் பொடி – ½ மேசைக்கரண்டி\nமிளகு – ½ மேசைக்கரண்டி\nசோம்பு – 2 மேசைக்கரண்டி\nமல்லி – 2 மேசைக்கரண்டி\nஇஞ்சி, பூண்டு விழுது – 2 மேசைக்கரண்டி\nகறிவேப்பிலை – தேவையான அளவு\nஉப்பு – தேவையான அளவு\nமட்டனை நன்றாக கழுவி சுத்தம் செய்யவும். வறுவலுக்கு கறியை தனியாக எடுத்து வைக்கவும். வெங்காயம், பச்சைமிளகாயை நீளமாக நறுக்கவும். ஒரு குக்கரில் மட்டனுடன் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்பொடி 3 கப் தண்ணீர் சேர்த்து 6 விசில் வரை வேக விடவும்.\nகுக்கர் ஃபிரஷர் இறங்கியதும் மட்டன் தனியாகவும் வேக வைத்த தண்ணீர் தனியாகவும் பிரித்து வைக்கவும். சொதி செய்வதற்கு மட்டன் வேக வைத்த தண்ணீர் தேவைப்படும். பிறகு தேங்காயை துருவி முதல் பால் 1 கப், இரண்டாவது பால் 3 கப் எடுக்கவும்.\nமிக்ஸியில் மிளகு, சீரகம், சோம்பு, மல்லி ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைக்கவும். கறி வேக வைத்த தண்ணீர், இரண்டாவது தேங்காய் பால், அரைத்து வைத்திருக்கும் மசாலா அனைத்தயும் ஒன்றாக கலக்கவும்.\nஒரு கடாயில் 3 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் பட்டை, கிராம்பு, அரை மேசைக்கரண்டி சோம்பு போட்டு தாளிக்கவும். பிறகு நறுக்கி வைத்த வெங்காயம், பச்சைமிளகாயை சேர்த்து வதக்கவும். இதனுடன் கலந்து வைத்திருக்கும் சொதியை ஊற்றவும்.\nசொதியில் புளியை உருண்டையாக உருட்டி போடவும். பிறகு தேவையான அளவு உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் வரை கொதிக்கவிட்டு சொதியை இறக்கவும். முதல் தேங்காய்பாலை சொதியில் ஊற்றவும். சொதி ஆறியதும் எலுமிச்சம்பழச்சாறை பிழியவும்.\nகறி வறுவல்: முதலில் மிக்ஸியில் மிளகு, சீரகம், சோம்பு போட்டு நன்றாக அரைக்கவும். பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளியை போட்டு வதக்கவும். தனியாக எடுத்து வைத்த கறியை இதில் போடவும். இதனுடன் அரைத்த மசாலாவை சேர்த்து நன்றாக சுருள வறுத்து எடுக்கவும்.\nமோசமான ஆட்டத்திற்காக அப்ரிடி மன்னிப்பு கேட்டார்\nஇனிமேல் ரமணனை பார்க்க முடியாது – வானிலை அறிக்கை\nதேனீரில் சர்க்கரைக்கு பதில் வெல்லம் கலப்பதால் ஏற்படும் நன்மைகள்\nபெல்ஜியம் குண்டுவெடிப்பில் மென்பொருளாளர் தமிழர் மரணம்\nஆஸியை பொளந்து கட்டியது எப்படி விராட் கோலி – அபார வெற்றி\nகை மற்றும் கால்கள் அழகான தோற்றமாக\nஏடிஎம் மில் பணம் வராததால் ஆத்திரத்தில் கேமராவை உடைத்த பட்டதாரி இளைஞர்\nஉடலில் இருந்து கெட்ட நீர் வெளியேற வேண்டுமா\nவங்க தேசத்தை வென்றது எப்படி மனம் திறந்தார் டோனி அதிர்ந்தார் மோர்தாசா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA/", "date_download": "2018-05-26T23:29:59Z", "digest": "sha1:BNHTLKQRC64F25QTA2BGRLHHGWQWROEP", "length": 10702, "nlines": 260, "source_domain": "www.tntj.net", "title": "ஜம் ஜம் நகரில் தெருமுனைப் பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்ஜம் ஜம் நகரில் தெருமுனைப் பிரச��சாரம்\nஜம் ஜம் நகரில் தெருமுனைப் பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமா அத் திருப்பூர் மாவட்ட 41 ward கிளையின் சார்பாக கடந்த 7-2-11 அன்று ஜம் ஜம் நகரில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர் சதாம் ஹுசைன் அவர்கள் ‘குர் ஆன் ஹதீஸ்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.\nமேலும் 08.02.2011 அன்று சத்யா நகர் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் சகோதரர் ரசூல் மைதீன் அவர்கள் ‘குர் ஆன் ஹதீஸ்’ என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்\nதிட்டுவிளையில் கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதஃப்சீர் வகுப்பு – உடுமலைபேட்டை\nதஃப்சீர் வகுப்பு – உடுமலைபேட்டை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.goodreturns.in/news/2017/07/30/india-cements-net-profit-dips-40-percent-008542.html", "date_download": "2018-05-26T23:05:14Z", "digest": "sha1:6WKJ2EO2UJFCUPV37D7VXN6EVP33PAQ2", "length": 14249, "nlines": 159, "source_domain": "tamil.goodreturns.in", "title": "லாபத்தில் 40% சரிவு.. மோசமான நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ்..! | India Cements net profit dips 40 percent - Tamil Goodreturns", "raw_content": "\n» லாபத்தில் 40% சரிவு.. மோசமான நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ்..\nலாபத்தில் 40% சரிவு.. மோசமான நிலையில் இந்தியா சிமெண்ட்ஸ்..\nலாபத்தில் 40% உயர்வு.. மகிழ்ச்சியில் இந்தியா சிமெண்ட்ஸ்..\nவெள்ள நிவாரண நிதி: டிவிஸ் ரூ.8 கோடி, இந்தியா சிமெண்ட்ஸ் ரூ.2 கோடி\nசாம்சங் மொபைல் விற்பனை மந்தம் ஆனால் லாபத்தில் சாதனை..\nதென் இந்தியாவின் மிகப்பெரிய சிமெண்ட் உற்பத்தி மற்றும் விற்பனை நிறுவனமான இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் ஜூன் காலாண்டில் 40 சதவீத சரிவை சந்தித்துள்ளது.\nஇந்நிலையில், இந்நிறுவனத்தின் மொத்த லாபம் 26.44 கோடி ரூபாயாக பெற்றுள்ளது, மேலும் வருமானமாக இக்காலாண்டில் 1,466.75 கோடி ரூபாய் பெற்றுள்ளனர்.\nஏப்ரல் மாதத்தில் இந்தியா சீமெண்ட்ஸ் நிறுவனத்துடன் ட்ரைநீட்ரா சிமெண்ட்ஸ் மற்றும் திரிசூல் கான்கிரீட் பிராடெக்ஸ் ஆகிய நிறுவனங்களை இணைத்தது. இக்காலாண்டு முடிவுகளில் இந்த நிறுவனங்களின் லாபத்தையும், வருமானத்தையும் இதில் சேர்க்கவில்லை.\nகடந்த காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த லாபம் 43.98 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்ககது.\nதமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க\nஇன்போசிஸ் ஊழியர்களுக்கு 68% சம்பள உயர்வு..\nசென்னையில் வரலாறு காணாத அளவிற்குப் பெட்ரோல் விலை உயர்வு..\nஇந்தியாவில் 7 மாதத்தில் 39 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ள���ு: ஈபிஎப்ஓ\nபங்குச் சந்தை, மியூச்சுவல் ஃபண்ட், வைப்பு நிதி, கமாடிட்டி, ஃபோரெக்ஸ், வர்த்தகச் செய்திகள்..\nஉங்கள் வருமானத்தைப் பெருக்கத் தமிழ் குட்ரிட்டன்ஸ் நிதி மற்றும் வர்த்தகச் செய்திகளை உங்கள் மின்னஞ்சலில் பெற\nஇந்தியாவின் தலைசிறந்த பர்சனல் பைனான்ஸ் தளங்களில் 3வது இடத்தில்: தமிழ் குட்ரிட்டன்ஸ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/tamilnadu/124507-another-one-video-released-for-edappadi-palanisamy-government-advertisement.html", "date_download": "2018-05-26T23:34:23Z", "digest": "sha1:SULNGCL53USZBGSXGTP5JTFXQBUVY253", "length": 19180, "nlines": 359, "source_domain": "www.vikatan.com", "title": "எடப்பாடி பழனி'சாமி' பேருக்கு இன்னோர் அர்ச்சனை! - ஹஹா வீடியோ | another one video released for edappadi palanisamy government advertisement", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nஎடப்பாடி பழனி'சாமி' பேருக்கு இன்னோர் அர்ச்சனை\nமுதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேருக்கு அர்ச்சனை செய்யுங்கள் என்ற வசனத்தோடு புதிய விளம்பரம் ஒன்று வெளியாகியுள்ளது.\nதிரைத்துறை ஸ்ட்ரைக் முடிந்தபிறகு தியேட்டர்களுக்குப் படம் பார்க்கச் சென்றவர்கள் முகம் சுளிக்கும் வகையில் திரையரங்குகளில் முதல்வர் பழனிசாமிக்கு அர்ச்சனை செய்யச் சொல்வதுபோல் தமிழக அரசின் விளம்பரம் ஒன்று ஒளிபரப்பப்பட்டது. இதற்கு சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் எழவே, அந்த விளம்பரத்தை உடனடியாக தியேட்டர்களிலிருந்து தூக்கினார்கள். இதுதொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், `முதல்வருக்குத் தெரியாமல் இந்த வீடியோ ஒளிபரப்பப்பட்டது என்றும், முதல்வரின் கவனத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டதை அடுத்து, அந்த விளம்பரம் தியேட்டர்களில் ஒளிபரப்புவது நிறுத்தப்பட்டது' என்றார். மாற்றுத் திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கியதை விளம்பரப்படுத்தும் நோக்கத்தோடு வீடியோ வெளியானது.\nஇந்நிலையில், எடப்பாடி பழனி `சாமி’க்கு அர்ச்சனை செய்யச் சொல்வது போல மேலும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. பத்திரிகையாளர் சவுக்கு சங்கர் ட்விட்டரில் ஷேர் செய்துள்ள அந்த வீடியோவில், மாற்றுத்திறனாளி ஒருவர் எடப்பாடி பழனிசாமிக்கு அர்ச்சனை செய்யச் சொல்வது போல் காட்சிகள் அமைந்துள்ளன. பிரபல நகைச்சுவை நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் இந்த விளம்பரத்தில் நடித்துள்ளார். ஏற்கெனவே வெளியான வீடியோவுக்குக் கடும் கண்டனங்கள் வெளியான நிலையில், ���ற்போது மீண்டும் இதுபோன்ற வீடியோ வெளியாகி நெட்டிசன்களின் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n`காவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு நாடகம் நடத்துகின்றன’ - கொதிக்கும் ஸ்டாலின்\nகாவிரி விவகாரத்தில் மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டு நாடகம் நடத்துகின்றன என மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். mk stalin slams admk and bjp on cauvery issue\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\n“என் மகள் செத்துக்கிட்டிருக்கா... எப்படியாவது காப்பாத்துங்க\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\nகாலிக் குடங்களுடன் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்\nஒரு அடிக்கும் மேல் வளர்ந்த வெண்டைக்காய்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/personalfinance/article.php?aid=11809", "date_download": "2018-05-26T23:43:45Z", "digest": "sha1:EV46FMK2LF7JYF3KRW5RQHBWYJANC6IW", "length": 13430, "nlines": 356, "source_domain": "www.vikatan.com", "title": "ITR-V | வருமான வரியின் \"ஐடிஆர் 5 படிவம்\" சரிபார்த்து அனுப்புவதற்கான காலக்கெடு நீட்டிப்பு", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nவருமான வரியின் \"ஐடிஆர் 5 படிவம்\" சரிபார்த்து அனுப்புவதற்கான காலக்கெடு நீட்டிப்பு\nவருமான வரிக் கணக்கு தாக்கலை ஆன்லைன் முறை எனப்படும் இணைய வழியில் செய்வோருக்கு, புதிய அறிவிப்பு ஒன்றை வருமான வரித்துறை வெளியிட்டு உள்ளதாக தெரிகிறது.\nஇணைய வழி கணக்கு தாக்கலுக்குப் பின், அதன் இறுதி நிலையில் கிடைக்கும் \"ஐடிஆர் 5\" என்ற படிவத்தை காகித வடிவில் அச்செடுத்து, அதில் கையொப்பமிட்டு பெங்களுருவில் உள்ள வருமான வரித்துறையின் மைய அலுவலகத்துக்கு ஆன்லைனில் வரிக்கணக்கு தாக்கல் செய்ததில் இருந்து 120 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.\nஇப்போது \"ஐடிஆர் 5 படிவம்\"ஐ சரிபார்த்து அனுப்புவதற்கான காலக்கெடுவை வரும் ஜனவரி 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அப்படி செய்யாவிட்டால், சம்பந்தப்பட்டவர் வரிக்கணக்கு தாக்கல் செய்தவராக கருதப்பட மாட்டார்.\nஅதேசமயம் ஆதார் எண் அல்லது நெட் பேங்கிங் மூலம் உங்களின் வரிக்கணக்கு தாக்கல் விவரத்தை உறுதி செய்து இருந்தால் இந்த \"ஐடிஆர் 5\" படிவத்தை பெங்களூக்கு அனுப்பத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.\nஉங்கள் கருத்தைப் பதிவு ��ெய்யுங்கள்\nவிகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\n“என் மகள் செத்துக்கிட்டிருக்கா... எப்படியாவது காப்பாத்துங்க\n” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00385.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babyanandan.blogspot.com/2015/02/1.html", "date_download": "2018-05-26T23:04:37Z", "digest": "sha1:5BE3OCB23HRHCTIZJBQCRJCYTA5YIUQI", "length": 26631, "nlines": 172, "source_domain": "babyanandan.blogspot.com", "title": "Babyஆனந்தன்: சிறுகதை - அத்தியாயம் #1", "raw_content": "\nமுழுக்க சினிமா, கொஞ்சம் எனது கிறுக்கல்களுடன்...\nசிறுகதை - அத்தியாயம் #1\nகண்களைக் குறுக்கிப் பார்த்தேன். கடிகாரத்தில் மணி இரண்டைத் தாண்டியிருந்தது.\nஎழுந்து போய் தண்ணீர் குடிக்கலாம் என்று தோன்றியது.\nதண்ணீர் குடிக்க லைட் போட வேண்டும், குடித்துவிட்டு பாத்ரூம் போக வேண்டுமென்றாலும் லைட் போட வேண்டும். அப்பா அம்மா இருவரில் ஒருவர் விழித்துக் கொண்டாலும் கஷ்டம்.\nபுரண்டு படுத்தேன். ஜன்னல் வழியாக வெளியே அமைதியாகத் தெரிந்தது எங்கள் தெரு. ஊளையிடும் நாய்கள்கூட உறங்கியிருந்தன. எனக்குத்தான் தூக்கம் வரவில்லை.\nஇன்று முதல் தடவை அல்ல. பெங்களூரைக் காலி செய்துகொண்டு வந்ததிலிருந்தே தூக்கம் ஒரு பிரச்சனையாகத் தான் இருக்கிறது. புது இடம் அதனால் தான் தூக்கம் வரவில்லை - என்று என்னை நானே தேற்றிக்கொண்டேன். பிறந்ததே இந்த ஊரில்தான் என்பது வேறு விஷயம். வந்து ஒரு மாதமாகப் போகிறது. இன்னும் அதே பிரச்சனை. ஒருவேளை Insomnia வாக இருக்குமோ Insomnia என்பது தூக்கம் சுத்தமாக வராமல் கொட்டக் கொட்ட விழித்திருப்பது. Machinist படத்தில் Christian Bale உட்கார்ந்திருப்பானே அதுபோல. அவனாவது கொலை செய்தான்; தூக்கம் தொலைத்தான். எனக்குத் தெரிந்து நான் கொலையெல்லாம் எதுவும் செய்யவில்லை. ஒருவேளை பிசாசு படத்த��ல் வந்தது போல் எதுவும் நடந்திருக்குமோ Insomnia என்பது தூக்கம் சுத்தமாக வராமல் கொட்டக் கொட்ட விழித்திருப்பது. Machinist படத்தில் Christian Bale உட்கார்ந்திருப்பானே அதுபோல. அவனாவது கொலை செய்தான்; தூக்கம் தொலைத்தான். எனக்குத் தெரிந்து நான் கொலையெல்லாம் எதுவும் செய்யவில்லை. ஒருவேளை பிசாசு படத்தில் வந்தது போல் எதுவும் நடந்திருக்குமோ \"நதி போகும் கூழாங்கல் பயணம் தடயமில்லை...\" எலும்பும் தோலுமாக Christian Bale கையில் தட்டுடன் பிச்சையெடுத்துக் கொண்டிருப்பதைப் போல, நான் அவனருகில் நின்று வயலின் வாசித்துக்கொண்டிருப்பதைப் போல - தோன்றியது. தூங்காமலிருந்தால் நானும் அவனைப் போல எலும்பும் தோலுமாக ஆகிவிடுவேனோ \"நதி போகும் கூழாங்கல் பயணம் தடயமில்லை...\" எலும்பும் தோலுமாக Christian Bale கையில் தட்டுடன் பிச்சையெடுத்துக் கொண்டிருப்பதைப் போல, நான் அவனருகில் நின்று வயலின் வாசித்துக்கொண்டிருப்பதைப் போல - தோன்றியது. தூங்காமலிருந்தால் நானும் அவனைப் போல எலும்பும் தோலுமாக ஆகிவிடுவேனோ இப்போது நான் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தேன், எலும்பும் தோலுமாக. அப்படியாவது மெலிந்தால் சந்தோஷம்தான். காலேஜ் படிக்கும் போது அப்படித்தானே இருந்தேன். இப்போது 77கிலோ இருக்கிறேன். “பாவா… உங்களைத் தூக்கி வச்சுக் கொஞ்சலாம் போல இருக்கு” என்றானே அத்தை மகன்; எவ்வளவு பெரிய அவமானம். வெயிட்டைக் குறைக்க வேண்டும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இப்போது குடிக்க முடியாத சூழ்நிலை. ஆனால் சாப்பாடு… ஆஹா இப்போது நான் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தேன், எலும்பும் தோலுமாக. அப்படியாவது மெலிந்தால் சந்தோஷம்தான். காலேஜ் படிக்கும் போது அப்படித்தானே இருந்தேன். இப்போது 77கிலோ இருக்கிறேன். “பாவா… உங்களைத் தூக்கி வச்சுக் கொஞ்சலாம் போல இருக்கு” என்றானே அத்தை மகன்; எவ்வளவு பெரிய அவமானம். வெயிட்டைக் குறைக்க வேண்டும். அதற்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். இப்போது குடிக்க முடியாத சூழ்நிலை. ஆனால் சாப்பாடு… ஆஹா நேற்றைய காளான் குழம்பும், அதற்கு முந்தைய நாள் அயிரை மீன் குழம்பும் இன்னும் நாவிலேயே உட்கார்ந்துகொண்டு போவேனா என்கிறது. ஏன் போக வேண்டும் நேற்றைய காளான் குழம்பும், அதற்கு முந்தைய நாள் அயிரை மீன் குழம்பும் இன்னும் நாவிலேயே உட்கார்ந்துகொண்டு போவேனா என்கிறது. ஏன் போக வேண்ட���ம் McD McChicken Burger சாப்பிட வேண்டும் போலிருந்தது.\nவெளியே கூர்க்கா விசில் ஊதும் சத்தம் கேட்டது.\n“நான் வர்றேன் ஒளிஞ்சிக்கோ” என்பது சிக்னலா அல்லது “நான் ஒரு ரவுண்டு வந்துட்டு போய்ட்டேன், இனி நீவரலாம்” என்பது சிக்னலா தெரியவில்லை. எப்படிப் பார்த்தாலும் புதன்கிழமை இரவு கூர்க்கா வருவன், மறுநாள் “ஸார் சாப்” என்று கேட் தட்டி பத்து ரூபா கேப்பான் என்பது வந்து ஒருவாரம் ஆன எனக்கே தெரியும் போது, திருடனுக்குத் தெரியாதா வீட்டுக்கு பத்து ரூபா நல்ல வருமானம் தான். ஆனால் வீட்டுக்கு வீடு அதைக் கொடுக்க வேண்டுமே. இந்த ஊர்க்காரர்களிடம் அவ்வளவு எளிதில் பணம் வாங்கிவிட்டாலும்…\nலேசாக இருமல் வந்தது. கிளைமேட் சேஞ்ச் என்பதாலோ என்னவோ தொண்டை வலியில் தொடங்கி, மூக்கு வழியாக வழிந்து இப்போதுவரை இருமிக்கொண்டிருக்கிறேன். தண்ணீர் குடித்தே ஆக வேண்டும். இல்லையென்றால் இருமல் அதிகமாகிவிடும்.\nலைட் போடாமல் இருட்டிலேயே திறம்பட ஜலமருந்தச் சென்று பாத்திரத்தை உருட்டினேன். ஒரு டம்ளர் தரையில் விழுந்து 15 நொடிகள் தாண்டி நான் கண்டெடுக்கும் வரை சந்தோஷமாக உருண்டது. மீண்டும் வந்து படுத்துக் கொண்டேன். மணி இரண்டேமுக்கால்.\nகூர்க்கா ஒரு ரவுண்டு போய்விட்டு ரிட்டர்ன் வருவது கேட்டது. இனி அவனும் தூங்கப் போய்விடுவான்.\nடாங்க் நிரம்பியதற்கான சிக்னலை மூளை உணர்த்தியது. தண்ணீர் குடித்து ஐந்தாவது நிமிடத்தில் டாங்க் ரொம்புகிறது என்ற அதிசயம்தான் எப்படி என்று தெரியவில்லை. கடிகாரத்தைப் பார்த்தேன். மூணே கால். அப்போ ஒரு அரை மணிநேரம் தூங்கியிருக்கிறேன். Insomnia பயம் இல்லை.\nஇம்முறை வேறு வழியில்லாததால் லைட் போட்டே சென்றேன். குழாய் திறக்கும் சத்தம், பிளஷ் சத்தம் எல்லாம் DTS Surround சத்தமாகக் கேட்டது. கூடவே தூக்கம் கலைந்து அம்மா புரண்டு படுப்பதும் கேட்டது. வீட்டில் acoustics சரியில்லை + என்ரூமில் அட்டாச் டாய்லெட் இல்லை.\nவேலையை முடித்து விட்டு வந்து படுத்தேன். கண்கள் அகல விரிந்திருந்தது. மூடிப்பார்த்தேன். நெருப்புச் ஜூவாலை ஒன்று கண்களை மூடவிடாமல் தடுப்பது போலிருந்தது. சுடவில்லை ஆனால் கூசியது. கண்களைக் திறந்து வைத்திருப்பதைத் தவிர வேறு வழியில்லை. ஆயிரம் கண்ணுடையாள் எல்லாம் எப்படித் தூங்குவாள் தெரியவில்லை. இரண்டு கண்களுக்கே இங்கே அயிரம் பிரச்சனைகள் - “கலக்கிடடா காபி” நியாபகத்திற்கு வந்த்து – ஓ… சீ… அது “ஆயிரம் கரங்கள் தாங்கி அணைக்கின்ற தாயே போற்றி”. இது வேற மாரியம்மா. கூடவே ஐய்யப்ப சுவாமியின் நியாபகமும் அவன் பெற்றோர் பற்றிக் கேட்ட பெங்களூரில் வசிக்கும் என் 15 வயது அக்காள் மகள் நியாபகமும் வந்தது. பள்ளியிலிருனந்து வந்த அவள், அக்காவிடம் இப்படிக் கேட்டிருக்கிறாள் – “Mummy, Lord Aiyappa is a God, Agreed. Who are his parents” அதற்கு என் அக்காவும் விபரமாக “Lord Shiva and Lord Vishnu” என்று சொல்லியிருக்கிறாள். அதற்கு உடனே அவள் “Are they ‘GAY’” என்று கேட்டிருக்கிறாள். அக்கா பதறிப்போய் தமிழில் “விஷ்ணு மோகினினு ஒரு லேடி அவதாரம் எடுத்தப்போ பிறந்தவர் ஐய்யப்பன்” என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அவள் “So Lord Krishna is a Trans” அதற்கு என் அக்காவும் விபரமாக “Lord Shiva and Lord Vishnu” என்று சொல்லியிருக்கிறாள். அதற்கு உடனே அவள் “Are they ‘GAY’” என்று கேட்டிருக்கிறாள். அக்கா பதறிப்போய் தமிழில் “விஷ்ணு மோகினினு ஒரு லேடி அவதாரம் எடுத்தப்போ பிறந்தவர் ஐய்யப்பன்” என்று சொல்லியிருக்கிறார். அதற்கு அவள் “So Lord Krishna is a Trans” என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாளாம். அந்தக் கேள்விக்கு அக்காவிடமும் பதிலில்லை, என்னிடமும் பதில் இல்லை. நாமெல்லாம் அவ்வளவு விவரம் இல்லையே. ஜன்னல் வழியே பார்த்தேன். மின் விளக்கு எந்த மாற்றமும் இல்லாமல் எரிந்துகொண்டிருந்தது. தெருவும் அப்படியே. ஏதாவது புத்தகம் படிக்கலாம் என்று தோன்றியது.\nஎன் அறையின் லைட்டைப் போட்டுவிட்டு, திறந்திருந்த அறைக்கதவை மெதுவாக மூடினேன். மெதுவாக மூடியதற்கே அது ஏகத்துக்கும் சத்தம் போட்டது. நான் படக்கென்று வேகமாக மூடியிருக்க வேண்டும். உடனே செக் செய்து விடலாமென்று எண்ணி வேகமாகக் கதவைத் திறந்து பார்த்தேன். அதே டெசிபலில் மீண்டும் கிறீச்சியது. இது எப்படி மூடித் திறந்தாலும் அலறும் என்று முடிவுசெய்து மீண்டும் அதே சத்தத்துடன் கதவை மூடிவிட்டு வந்து படுத்தேன்.\nமணி மூணு இருபத்தி ஐந்து.\nகம்ப்யூட்டர் கண்ணில் பட்டது. புத்தகம் படிப்பதை விட, இராப்பொழுதை இனிமையாகக் கழிக்க கணினியே சிறந்த வழி என்று தோன்றியது. லைட்டை அணைத்தேன். கம்பியூட்டரைப் போட்டேன். ஸ்பீக்கரை Off செய்யமறந்திருப்பேன் போல. அதுவேறு ‘டிங்டிங்டிங்டிங்ங்’ என்று கம்ப்யூட்டர் ஆன் ஆவதை உறங்கிக் கொண்டிருக்கும் என் பெற்றோருக்குச் சொன்னது. ஸ்பீக்கர் சவுண்டைக் குறைத்துவிட்டு மேற்படி வெப்சைட்டைடைப் தட்டி ‘Enter’ அடித்தால் ‘This page cannot be displayed’ என்று வந்தது. நெட் கனெக்ட்டாகவில்லை. காத்திருந்தேன். மணி மூணே முக்கால் ஆனது. செம கடுப்பில் கம்ப்யூட்டரை Shut Down செய்தேன். இனி அதில் பார்ப்பதற்கு எதுவுமில்லை.\nபுத்தகம் தான் ஒரே வழி. சிம்பிளாக ஏதாவது ராஜேஷ் குமாரைப் புரட்டலாம் என்று தோன்றியது. பிக்-ஷாப்பரில் இருக்கும் கட்டிலிருந்து “மார்ச்சுவரி ஹவுஸ்ஃபுல்” என்ற புத்தகம் கண்ணில் பட்டது. இவரால் மட்டும் எப்படி இப்படியெல்லாம் தலைப்பு பிடிக்க முடிகிறது என்று தெரியவில்லை. ‘வெல்வெட் குற்றங்கள்’, ‘நள்ளிரவு வானவில்’, ‘வேட்டையாடு விவேக்’, ‘தினம் தினம் திகில் திகில்’, ‘கிலி, கிளி, கிழி’, ‘சிவப்பாய் சில கனவுகள்’, ‘வண்ண வண்ண துரோகங்கள்’, – வாரே வா\nபஸ்ஸில் போய்க்கொண்டிருக்கும் போது பக்கத்து சீட்டில் உட்கார்ந்திருப்பவனை கவனித்தேன். லேப்டாப்பில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தான். போடிநாயக்கனூர் சத்துக்கு இது அபூர்வ சம்பவம். நான் முன்பு பார்த்ததற்கு ஊர் எவ்வளோ முன்னேறிக்கொண்டிருக்கிறது. “சொத்து வாங்கி வழிவழியா இங்கயே இருந்து விவசாயம் பண்ற எங்களுக்கே பட்டா இல்ல, ஆனா இந்த மலைல இருக்குற குடியானவங்களுக்கு கவர்மன்ட்டே பக்கா பட்டாவோட ஆளுக்கு ரெண்டு ஏக்கர் நிலம் + சொந்த வீடு கொடுத்துக்கிட்டு இருக்கு” என்று முதல் நாள் சொன்ன 'போடி-மெட்டு' மல்லீஸ் நியாபகம் வந்தது. கூடவே அவரைப் பார்க்கப் போகும் முன் வழியில் பார்த்த ப்ரெஷ் யானை லத்தியும்.\nகோழி கத்தும் சத்தமும், கிழவிகள் கண்டக்டருடன் சண்டையிடும் சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தது. மல்லிகை வாசம் கலந்த பழ வாசம் ஒன்று நாசியை நிறைத்திருந்தது.\nஎன் அருகில் உட்கார்ந்திருந்தவன் போனில் “இன்னிக்கி டெஸ்டிங் முடிச்சிருறேன், நாளைக்கு அனுப்பிடலாம், ‘பக்ஸ்’ ஒன்னும் இருக்க சான்ஸ் இல்ல, டெலிவரி குடுத்துடலாம்” என்று யாரிடமோ பேசிக்கொண்டிருந்தான்.\nஎனக்கு மூன்று சீட்டுகள் முன்னால் அமர்ந்திருந்தவன் ஹெட்போன் மாட்டிக் கேட்டுக்கொண்டிருந்த பாடல் எனக்குக் கேட்டது. கன்டக்டர் அவனைத் தட்டி, \"ஏப்பா யேய், சவுண்டக்கொறப்பா... காது கொய்ங்குதுள்ள\" என்று சொல்லிக்கொண்டிருந்தார்.\nஎனக்குப் பின்னால் அமர்ந்திருந்த இரு ஜோடிகள் ரொம்ப நேரம் ஹிந்தியில் ��ிரித்து சிரித்துப் பேசிக்கொண்டிருந்தது. அவர்களையும் கன்டக்டர் அதட்டினால் பரவாயில்லை என்று தோன்றியது.\nரேணுகா மில்ஸ் ஸ்டாப்பில் லேப்டாப் பேக் சகிதம் யுவதிகள் இறாங்குவது தெரிந்தது. அவர்காளுக்கு நாள் கூலி வெறும் 170 ரூபாய்தான் என்பது ஆச்சரியமாக இருந்தது.\n“வீரபாண்டி ஸ்டாப் எல்லாம் இறங்குங்க” என்று கண்டக்டர் கத்தவும் பஸ் நிற்கவும் சரியாக இருந்தது. ஏதேதோ மூட்டைகளுடன் வரிசையாக ஆட்கள் இறங்கிக்கொண்டிருந்தார்கள். ஸ்லீவ் லெஸ் சுடிதார் போட்டுக்கொண்டு காய்கறிக்கூடையுடன் ஒரு பெண் இறங்கிக்கொண்டிருந்தாள். அவளுக்கு வயது 60 ஆவது இருக்கவேண்டும். பார்க்க படுகன்றாவியாக இருந்தது.\nபஸ் கடந்து சென்ற பின் நிமிர்ந்து பார்த்தேன். பிரம்மாண்ட கட்டடம் ஒன்று தெரிந்தது. கட்டிட வாசலில் ‘Accenture, வீரபாண்டி’ என்ற Sign Board கண்ணி பட்டது. அடுத்த நொடி மண்டைக்குள் ‘கினிங்’ ‘கினிங்’ ‘கினிங்’ என்ற மிருகச்சத்தமும் “அம்மா… பால்….” என்று எவனோ பெருங்குரலில் கத்தும் சத்தமும் கேட்டது.\nமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...\nஎந்திர வாழ்க்கைக்கு பயந்து, சொந்த ஊர் நோக்கி ஓடி வந்த, இப்படித் தான் வாழ வேண்டும் என்ற கட்டமைப்பிற்குள் இதுவரை சிக்காத - பாக்கியசாலி நான்...\n100 நாடுகள் 100 சினிமா (51)\nMr. and Mrs. கல்யாண சுந்தரம் (1)\nஆதலால் காதல் செய்வீர்... (4)\nஇரண்டாம் உலகப் போர் (2)\nஎன் தமிழ் சினிமா இன்று (4)\nகண்ணா ஒரு குட்டிக் கதை (1)\nடக்...டக்... நான்தான் மனசாட்சி பேசுறேன்... (13)\n2014 ஹிந்தி திரைப்படங்கள் ஒரு பார்வை\nசிறுகதை - அத்தியாயம் #1\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chellakirukkalgal.blogspot.com/2010/07/blog-post.html", "date_download": "2018-05-26T23:13:21Z", "digest": "sha1:QV3FVPVKW4RX7ZK3RY6CYQ5QJSOQMXDL", "length": 23485, "nlines": 306, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "நான் ஜாகிங் போனேன்.. நான் ஜாகிங் போனேன்..", "raw_content": "\nநான் ஜாகிங் போனேன்.. நான் ஜாகிங் போனேன்..\nபொதுவா சின்ன வயசுல நடந்த சம்பவம் எல்லாம் வளர வளர மறந்துடும். ஆனா மறக்க முடியாத சில விசயங்களும் இருக்கும். அது சோகமாவும் இருக்கலாம், சுவாரஸ்யமாவும் இருக்கலாம்.\nஎன்னோட சின்ன வயசுல நா நிறைய சினிமா பாக்குறதுண்டு.. நானும் என்னோட பெரியப்பா பொண்ணும் ரொம்ப நல்ல தோழிகள். படத்துல வர்ற ஹீரோ���ின் எப்படி ஜடை போட்ருக்கா, எப்படி தோடு போட்ருக்கா, எப்படி செருப்பு போட்ருக்கானு பாத்து பாத்து அதே மாதிரி வேணும்னு அடம் பிடிச்சு வாங்குவோம். அப்புறம் அந்தந்த படத்துல அவங்க நடக்கிறது மாதிரி ஸ்டைலா நடந்து பாப்போம். இப்படி தான் ஒரு படத்துல (என்ன படம்னு மறந்து போச்சு) ஹீரோயின் white and white பேண்ட் ஷர்ட் போட்டுட்டு காலங்காத்தால ஜாகிங் போற காட்சியைப் பார்த்தோம். உடனே எங்களுக்கு அதே மாதிரி ஜாகிங் போகணும்னு ஆசை வந்திடுச்சு..\nஅதுவும் அதே மாதிரி white and white dress போட்டுக்கிட்டு ஜாகிங் பண்ணனும்னு முடிவு பண்ணினோம். நா அவளோட அம்மா கிட்ட போய் dressக்கு கெஞ்சினேன்.. அவ என் அம்மாகிட்ட வந்து கெஞ்சினா. பல நாள் கெஞ்சலுக்கு அப்புறம் ஒரு வழியா ரெண்டு பேருக்கும் வாங்கி குடுத்தாங்க. ஒரு நல்ல நாள் பாத்து ஜாகிங் பண்ண முடிவெடுத்தோம். ட்ரெஸ்க்கு மேட்ச்சா வளையல் தோடு பாசினு எல்லாமே வாங்கினோம். குதிரை வால் தான் போடணும், அப்ப தான் நாம ஓடும்போது முடி அழகா இருக்கும்னு அவ சொன்னா. அப்டினா அதுக்கு வெள்ளை ஹேர் பேண்ட் தான் வைக்கணும்ன்னு அதையும் வாங்கினோம். ஒரு வழியா எல்லாமே லிஸ்ட் போட்டு வாங்கிட்டு மறுநாள் ஜாகிங் ஆரம்பிக்கலாம்னு ப்ளான் போட்டோம். காலங்காத்தால தான் எல்லாரும் ஜாகிங் பண்ணுவாங்க, நாம எல்லார விடவும் முதல் ஆளா ஆரம்பிக்கணும்னு நா ஐடியா குடுத்தேன். அதுக்கு அவகிட்ட இருந்து எனக்கு பாராட்டு வேற கெடச்சது.. காலேல நாலரைக்கு எந்திரிக்கலாம், முதல் நாள் போறதுனால குளிச்சு, சாமி கும்பிட்டுட்டு கெளம்பலாம்னு அவ சொன்னா. சரின்னு சொல்லி நாலரைக்கு அலாரம் வச்சுட்டு படுத்தோம். சந்தோசத்துல நைட் முழுசும் தூக்கமே வரல. அந்த ஹீரோயின் மாதிரி நாமளும் ஜாகிங் போகப் போறோம்னு நெனைக்கும்போது உற்சாகமா இருந்துச்சு.\nமறுநாள் காலேல அலாரம் அடிக்கிறதுக்கு முன்னாடியே எந்திரிசுட்டோம். வேகவேகமா குளிச்சுட்டு புது வெள்ளை டிரஸ் போட்டோம்.\nஅதுக்கு மேட்சா வாங்கி வச்சிருந்த எல்லாத்தையும் போட்டுக்கிட்டு பக்தியா சாமி கும்பிட்டோம். எல்லாரும் தூங்கிகிட்டு இருக்கும்போது நாம தான் சுறுசுறுப்பா ஜாகிங் போகபோறோம், எல்லாரும் சோம்பேறிங்கனு எங்களுக்கு நாங்களே சொல்லிக்கிட்டு வீரமா வெளில வந்தோம்.\nஅவ்ளோ நேரம் நல்லா தான் போய்கிட்டு இருந்துச்சு. ஆனா வெளில கருங்கும்���ுனு இருட்டா இருந்தத பாத்ததும் என்னனு தெரில.. உள்ளுக்குள்ள போகலாமா வேணாமானு ஒரு ஓரத்துல சின்னதா கேள்வி எழும்புச்சு.. ஆனா ஒருத்தருக்கொருத்தர் வெளில காட்டிக்காம சிரிச்சு மலுப்பிகிட்டோம். இங்க இருந்தே ஓட வேணாம். வீட்ல இருந்து கொஞ்சம் தள்ளி ஸ்டார்ட் பண்ணலாம்னு சொல்லி நடந்தோம். தெரு முக்கு தாண்டி ஒரு playground இருக்கும். அங்க ஆரம்பிச்சு ஒரு ரவுண்டு அடிச்சு திரும்பி வீடு வரைக்கும் ஓடி வரலாம்னு முடிவு பண்ணி groundக்கு நடந்தோம்.\nமெதுவா தான் ஓடனும், வேகமா ஓடகூடாதுன்னு ரூல்ஸ் எல்லாம் சொல்லி வச்சிருந்தோம். அதனால மெதுவா ஸ்டார்ட் பண்ணி ஓட ஆரம்பிச்சோம்.\nவிடிய ஆரம்பிச்சுகிட்டு இருந்த நேரங்குரதுனால கொஞ்சம் வெளிச்சம் தெரிஞ்சுது. சந்தோசமா ஓடிகிட்டு இருந்தோம்..\nதிடீர்னு தூரத்துல நாய் ஒன்னு கொலைக்கிற சத்தம் கேட்டுச்சு. தூரமா தான கேக்குதுன்னு நம்ம்ம்பி ஓடினோம். நேரம் ஆக ஆக அது பக்கத்துல கேக்க ஆரம்பிச்சது. அதுவும் ஒரு நாய் இல்ல, மூணு நாயோட சத்தம். எங்களுக்கு பயம் வந்திடுச்சு.. உடனே வீட்டுக்கு போய்டலாம்னு கொஞ்சம் வேகமா ஓட ஆரம்பிச்சோம். ஏதோ திருடன் தான் ஓடுறான்னு நெனச்சிருச்சு போல.. மூணும் சேந்து எங்கள விரட்ட ஆரம்பிச்சிடுச்சு. அவ்வளவுதான்..\nநாங்க ஓட.. நாய் விரட்ட.. நாய் விரட்ட.. நாங்க ஓடனு ரணக்கலாமாய்டுச்சு..\nபின்னங்கால் பிடரியில அடிக்கிற மாதிரின்னு சொல்லி கேள்விப்பட்ருக்கோம் . ஆனா அப்பதான் அதோட அர்த்தத்த புரிஞ்சுகிட்டோம்.\nஉயிருக்கு பயந்து ஓடினதுல, கீழ விழுந்து வெள்ளை கலர் டிரஸ் brown கலர் ஆகி அங்கங்க ரத்த காயம் ஆனது எல்லாம் பெரிய கதை.. வீட்டுக்கு வந்து சேந்தா போதும்னு உயிரை வெறுத்துகிட்டு ஓடினதுல கடைசில நாங்க ஜெயிச்சுட்டோம், நாய் தோத்துப்போய் பாதில நின்னுடுச்சு.\nநாய் கிட்ட ஜெயிச்சுட்டாலும் அம்மாகிட்ட மாட்டிகிட்டோம். மூச்சு திணறத் திணற அடிச்சாங்க.. அதுக்கப்புறம் இனிமே ஜாகிங் மட்டுமில்ல வாக்கிங் கூட போக மாட்டோம்னு ஒருத்தருக்கொருத்தர் சத்தியம் பண்ணிகிட்டோம்..\nஇன்னைக்கு வரைக்கும் ரோட்ல ஜாகிங் போறவங்கள பாத்தா எங்கள விரட்டுன அந்த மூணு நாய்ங்க தான் எனக்கு ஞாபகம் வருது..\nஅதுங்களும் உங்க கூட ஜாக்கிங்தான் வந்திருக்கும் ஆனா கூட்டு சேக்காத்தால விரட்ட ஆரம்பிச்சிருக்கும்..\nநாய்கள் விரட்ட jogging ....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...\n���ரி..சரி.. அடுத்த தடவையாவது நாய்க்கு பிஸ்கட் வாங்கிட்டு..ஜாகிங் போங்க...\nஅதுங்க நம்ம சொந்தகார பொன்னு ஜாக்கிங் போராங்களே, நாமளும் சேர்ந்து போவோமேன்னு வந்துருக்கும் :)\nஅதுங்களும் உங்க கூட ஜாக்கிங்தான் வந்திருக்கும் ஆனா கூட்டு சேக்காத்தால விரட்ட ஆரம்பிச்சிருக்கும்..//\nஅப்படி ஒன்னு இருக்கோ.. அடுத்த முறை கண்டிப்பா கூட்டிட்டு போயிடறோம்..\nநாய்கள் விரட்ட jogging ....ஹா,ஹா,ஹா,ஹா,ஹா...//\nசரி..சரி.. அடுத்த தடவையாவது நாய்க்கு பிஸ்கட் வாங்கிட்டு..ஜாகிங் போங்க...//\nகண்டிப்பா செய்றேன்.. நீங்க சாப்ட்ற பிஸ்கட் பேர் என்னங்க பட்டா\n//ஜில்தண்ணி - யோகேஷ் said...\nஅதுங்க நம்ம சொந்தகார பொன்னு ஜாக்கிங் போராங்களே, நாமளும் சேர்ந்து போவோமேன்னு வந்துருக்கும் //\nஅதுங்க கிட்ட கேட்டேனே.. யோகேஷோட சொந்தகார நாய்னு இல்ல சொல்லிச்சு..\nபின்னங்கால் பிடரி இதுக்கு அர்த்தம் சொல்லவும் தெரியாவிடில் திரும்ப ஒருமுறை ஓடிப்பார்ப்பது நல்லது\nஉங்களுக்கு மட்டும் இல்ல தோழி எனக்கும் அதே மாதிரி அனுபவம் இருக்கு.... என்ன செய்ய...நான் இருந்த மாநகரத்திற்கு நாய்கள் என்றால் அவ்வளவு பாசம்...\nகண்டிப்பா செய்றேன்.. நீங்க சாப்ட்ற பிஸ்கட் பேர் என்னங்க பட்டா\nஅய்யே.. நான் கறி மட்டும் தான் சாப்பிடரது..ஹி..ஹி\nதூங்கி கொண்டு இருக்கும் நாய்யை எழுப்பினா கோபம் வராம என்ன செய்யும்....\n// ப்ரியமுடன் வசந்த் said...\nபின்னங்கால் பிடரி இதுக்கு அர்த்தம் சொல்லவும் தெரியாவிடில் திரும்ப ஒருமுறை ஓடிப்பார்ப்பது நல்லது\nவேணாம் வேணாம்.. எப்படியும் நீங்கள் ஒரு நாள் ஓடுவீர்கள் அல்லவா\nஉங்களுக்கு மட்டும் இல்ல தோழி எனக்கும் அதே மாதிரி அனுபவம் இருக்கு.... என்ன செய்ய...நான் இருந்த மாநகரத்திற்கு நாய்கள் என்றால் அவ்வளவு பாசம்...//\nஅய்யே.. நான் கறி மட்டும் தான் சாப்பிடரது..ஹி..ஹி//\nஅது என்ன கறின்னு சொல்லவே இல்லையே பட்டா\nதூங்கி கொண்டு இருக்கும் நாய்யை எழுப்பினா கோபம் வராம என்ன செய்யும்....//\nஅடுத்த தடவை முழிச்சுகிட்டு இருக்குற நாயை தூங்க வச்சுட்டு தான் ஒடபோறேன் சௌந்தர்.\nஇந்திரா, அது நெஞ்சத்தை கில்லாதே படமா \n// ஆனா வெளில கருங்கும்முனு இருட்டா இருந்தத பாத்ததும் என்னனு தெரில.. உள்ளுக்குள்ள போகலாமா வேணாமானு ஒரு ஓரத்துல சின்னதா கேள்வி எழும்புச்சு.. ஆனா ஒருத்தருக்கொருத்தர் வெளில காட்டிக்காம சிரிச்சு மலுப்பிகிட்டோம்.\nநாங்க ஓட.. நாய் விரட்ட.. நாய் விரட்ட.. நாங்க ஓடனு ரணக்கலாமாய்டுச்சு.\nநாய் கிட்ட ஜெயிச்சுட்டாலும் அம்மாகிட்ட மாட்டிகிட்டோம். மூச்சு திணறத் திணற அடிச்சாங்க.. அதுக்கப்புறம் இனிமே ஜாகிங் மட்டுமில்ல வாக்கிங் கூட போக மாட்டோம்னு ஒருத்தருக்கொருத்தர் சத்தியம் பண்ணிகிட்டோம்.. //\nசெம்மையa என்ஜாய் பண்நீருபீங்க போல.. ஹா.ஹா..ஹா\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\nமின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)\nநான் ஜாகிங் போனேன்.. நான் ஜாகிங் போனேன்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannanvaruvan.blogspot.com/2011/03/2_26.html", "date_download": "2018-05-26T23:21:05Z", "digest": "sha1:WLOD7F6S34XOXGEKBKHPU6RJZB6NPUNM", "length": 15271, "nlines": 122, "source_domain": "kannanvaruvan.blogspot.com", "title": "கண்ணனுக்காக: கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்", "raw_content": "\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்\nமகன் சென்றதும், பலத்த யோசனையில் ஆழ்ந்தாள் கம்சா. இரவு முழுதும் தூங்காமல் யோசித்தவளுக்கு விடிகாலையில் ஒரு யோசனை உதித்தது. விரைவில் எழுந்து காலைக்கடன்களை முடித்துக்கொண்டு வசுதேவரின் மாளிகைக்குச் சென்றாள். அங்கே தேவகியை சம்பிரதாயமாக மரியாதை நிமித்தம் பார்த்து விசாரித்தவள் நேரே சென்றது ஷாயிபாவிடம். ஷாயிபாவை அனைவரும் நெருங்க முடியாமல் இருந்த போதிலும் கம்சாவால் வெகு சுலபமாக அவள் மனதில் இடம் பிடிக்க முடிந்தது. அவள் சார்பாகவே பேசி அவள் மனதில் இடம் பிடித்த கம்சாவிடம் ஷாயிபா தன் அந்தரங்கங்களை எல்லாம் மனம் விட்டுப் பகிர்ந்து கொண்டாள். கரவீரபுரத்தில் அவளுடைய பெரியப்பாவின் ஆட்சியின் மகிமை பற்றியும், அங்கே அவளுக்கு இருந்த மரியாதையையும், அதிகாரத்தையும் குறித்து ஆதங்கத்துடன் கூறினாள். தன் பெரியப்பா உண்மையிலேயே கடவுளே என்றும், அவரை எதிர்த்து எவரும் பேசாமல் இருந்தனர் என்றும் ஷ்வேதகேதுவும் முதலில் அவருக்கு ஆதரவாகவே இருந்தான் எனவும், இந்தக் கிருஷ்ணன் வந்தே அனைத்தையும் மாற்றினான் என்றும் ஆத்திரத்துடன் கூறினாள்.\nஉயர்ந்த அரசபோகத்தில் தான் அநுபவித்துக்கொண்டிருந்த ஆட்சியின் அதிகாரத்தைக் கிருஷ்ணன் வந்து தன் பெரியப்பாவை வெட்டிச் சாய்த்ததின் மூலம் நிர்மூலமாக்கியதையும், அதற்கு உதவியது ஷ்வேதகேது எனவும் கூறினாள். இத்தனைக்கும் அவள், ���ாயிபா, கரவீரபுரத்தின் இளவரசியும் ஸ்ரீகாலவனின் நம்பிக்கைக்கும் அன்புக்கும் பாத்திரமானவளும் ஆன ஷாயிபா ஷ்வேதகேதுவை மகிழ்விக்க வேண்டி அவனிடம் தன் காதலைக் கூடத் தெரிவிக்க எண்ணி இருந்தாள். அப்படிப் பட்ட மாட்சிமை பொருந்திய ஸ்ரீகாலவ வாசுதேவனைக் கொன்றதோடு அல்லாமல் ஷாயிபாவின் மாட்சிமையும் அடியோடு நிர்மூலமாக்கப் பட்டது. எல்லாம் இந்தக் கண்ணனால். கம்சா அநுதாபத்தோடு கேட்பது ஷாயிபாவுக்குப் பிடித்திருந்தது. இந்த மாளிகையில் அனைவரும் கிருஷ்ணன் சொல்வதே சரியென்று கூறும்போது இந்தக் கம்சாவாவது தான் கூறுவதை அநுதாபத்துடன் கேட்டுக்கொண்டு தன்னுடைய கோபமும், துக்கமும் நியாயம் என்கிறாளே.\nஆனால் ஷாயிபா கம்சாவை அறிந்து கொள்ளவில்லை என்றே சொல்லலாம். சும்மா அநுதாபத்துடன் கேட்டுக்கொள்ள மட்டும் கம்சா அங்கே வரவில்லை. அவள் ஷாயிபாவின் பேச்சைக் கேட்டு விட்ட கண்ணீரெல்லாம் உண்மையல்ல. உள்ளுக்குள் அவள் ஷாயிபாவைத் தன் கைக்குள் போட்டுக்கொண்டு கண்ணனுக்கெதிராக ஒரு வலுவான கூட்டணி அமைக்க முயன்று கொண்டிருந்தாள். அதற்கான முதல்கட்ட நடவடிக்கையே ஷாயிபாவின் துக்கத்தைப் பங்கு போட்டுக்கொள்வது. ஆகவே ஷாயிபா கூறுகையில் அவளை ஆமோதிப்பதோடு, கண்ணன் எவ்வாறு தன்னை எதிர்ப்பவர்களை எல்லாம் வரிசையாக ஈவு இரக்கமின்றிக் கொன்று வருகிறான் என்பதையும் கூறி வந்தாள். அவள் சொந்த சகோதரன் ஆன கம்சனை எவ்வாறு சற்றும் கலக்கமோ, தயக்கமோ இன்றி மாமன் என்று கூடப் பார்க்காமல் கண்ணன் கொன்றான் என்பதை விவரித்தாள். கம்சா இன்று அநுபவிக்கும் அத்தனை துன்பத்திற்கும் மூல காரணமே இந்தக் கண்ணன் தான். வேறு எவரும் இல்லை. இப்படி இருவரும் ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசிக்கொண்டதில் ஷாயிபாவின் கோபம் கொஞ்சம் அடங்கினாலும் கண்ணன் மேல் அளவுக்கதிகமான வெறுப்பு கொழுந்து விட்டெரிந்தது.\nஇப்போதோ கம்சா வந்து ஏதோ புதிய செய்தியைக் கூறுகிறாளே தேவகியைப் பார்த்துவிட்டு ஷாயிபாவிடம் வந்த கம்சா அப்போது நடந்த ஆலோசனைக் கூட்டத்தின் மூலம் மதுராவின் வீரர்களுக்கும், இளைஞர்களுக்கும் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் புதியதொரு ஆபத்தைப் பற்றி அவளிடம் கூற ஆரம்பித்தாள். இதைக் குறித்து ஷாயிபாவிடம் கூற ஆரம்பித்த கம்சா ஓவென்று அழ ஆரம்பித்தாள். தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, அந்தப் பொல்லாத போக்கிரியும் துஷ்டனும் ஆன கிருஷ்ணன் எப்படித் தன் அன்புக்குகந்த யுவராஜா பதவி வகிக்க வேண்டிய ப்ருஹத்பாலன் மேல் வஞ்சம் தீர்த்துக்கொண்டான் என்பதை விவரிக்க ஆரம்பித்தாள். தன் தகப்பன் உக்ரசேனர் உண்மையில் ப்ருஹத்பாலனுக்கே யுவராஜா பதவி அளிக்க விரும்பியதாகவும், இந்தக் கண்ணன் வந்ததும் அனைத்தும் மாறியதோடு அன்றி இப்போது புதியதொரு சூழ்ச்சி வலையை கண்ணன் பின்னி இருப்பதாயும் கூறினாள். தான் மகனை மரணத்தை நோக்கி அனுப்ப வேண்டியே அவனுக்கு யுவராஜா பதவியும் பட்டமும் கொடுக்கக் கண்ணன் சம்மதித்திருப்பதாயும், குண்டினாபுரம் சென்றால் தன் மகனுக்குக் காத்திருப்பது மரணமே என்றும் தீர்மானமாய்க் கூறினாள் கம்சா.\nகம்சாவின் புலம்பல் தொடர்ந்தது. அவள் கணவன் தேவபாகனோ அல்லது மூத்த மகன் ஆன சித்ரகேதுவோ இந்த வழிக்கெல்லாம் வரமாட்டார்கள் இருவரும் தேவைக்கு மீறிய நல்லவர்கள். அவர்கள் வசுதேவன் சொல்லை ஒருக்காலும் மீறி நடக்க மாட்டார்கள். ஆகவே அவர்களிடம் போய் இதைச் சொல்ல முடியாது. அவளுடைய இன்னொரு இளைய மகனான உத்தவனோ கேட்கவே வேண்டாம். அந்தக் கிருஷ்ணனுக்கு அடிமை உத்தியோகம் செய்கிறான். அவனுக்குத் தாசானு தாசனாக இருக்கிறான். அவனைக் கண்ணன் தன் வேலைகளுக்கெல்லாம் ஒரு கருவியாகப் பயன்படுத்திக்கொள்கிறான். ஷாயிபாவுக்கும் இதே எண்ணமே தோன்றியது. உத்தவனைக் கண்ணன் தன் இஷ்டத்துக்கு வளைக்கிறான் என்று அவளும் எண்ணினாள். அவள் முகபாவத்தையே கவனித்த கம்சா இதுதான் சமயம் என நினைத்து ஷாயிபாவைக் கட்டிக்கொண்டு இன்னும் புலம்பி அழ ஆரம்பித்தாள்.\n55 வது அத்தியாயத்தையும் படித்து முடித்து விட்டேன்\nகம்சா இப்படி கண்ணனின் மேல் அவதுறு சொல்வதை எப்போ நிறுத்த போறாளோ\n கண்ணன் வருவான் 2ம், பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்\nகண்ணன்வருவான் கதை சொல்லுவான், 2-ம் பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/63_153606/20180210192257.html", "date_download": "2018-05-26T23:36:54Z", "digest": "sha1:WPHENNL7OC26PYIZTC6EH5P7G767RVC5", "length": 7312, "nlines": 65, "source_domain": "kumarionline.com", "title": "கிரிக்கெட்டில் தலைசிறந்த ஒருநாள் வீரர் இவர் தான் : சொல்கிறார் கிளார்க்", "raw_content": "கிரிக்கெட்டில் தலைசிறந்த ஒருநாள் வீரர் இவர் தான் : சொல்கிறார் கிளார்க்\nஞாயிறு 27, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » விளையாட்டு\nகிரிக்கெட்டில் தலைசிறந்த ஒருநாள் வீரர் இவர் தான் : சொல்கிறார் கிளார்க்\nவிராட்கோலியை தலைசிறந்த ஒருநாள் வீரர் என ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல்கிளார்க் பாராட்டியுள்ளார்.\nதற்போதைய கிரிக்கெட் வீரர்களில் இந்திய அணியின் கேப்டன்கோலி அனைத்து விதமான போட்டியிலும் ஜொலித்து வருகிறார். தென்ஆ ப்பிரிக்காவிற்கு எதிரான தொடரிலும் கோலி 2 சதங்கள் அடித்துள்ளார். குறிப்பாக 3-ஆவது போட்டியில் சதமடி த்ததுடன் பல புதிய சாதனைகளைப் படைத்துள்ளார் விராட் கோலி.\nஅதில், தென் ஆப்பிரிக்க மண்ணில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரர், இந்திய கேப்டன்களில் அதிக சதமடித்தவர், தென் ஆப்பிரிக்க மண்ணில் ஒருநாள் தொடரில் அதிக ரன்கள் குவித்தவர், ஒரு இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு மேல் குவித்த 2-ஆவது கேப்டன் உள்ளிட்ட பல சாதனைகளைப் படைத்துள்ளார்.\nஇதையடுத்து அவருக்கு கிரிக்கெட் உலகில் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகிறது. ஒருநாள் போட்டியின் தலைசிறந்த வீரர் விராட் கோலி. இவருக்கு எதிராக பந்துவீசுவது நாளுக்கு நாள் கடினமாகி வருகிறது. தலைசிறந்த திறமைசாலி என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கெல் கிளார்க் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் புகழாரம் சூட்டியுள்ளார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசர்வதேச கிரிக்கெட்டிலிருந்து டி வில்லியர்ஸ் திடீர் ஓய்வு : அதிர்ச்சியில் ரசிகர்கள்\nஐபிஎல் இறுதிபோட்டிக்கு முன்னேறியது சிஎஸ்கே: ஒவ்வொரு முறையும் புதிய ஆட்ட நாயகன���\nபஞ்சாபை வெளியேற்றியது சிஎஸ்கே: புதிய வியூகம குறித்து தோனி விளக்கம்\nடெல்லியிடம் அதிர்ச்சி தோல்வி :பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்து மும்பை வெளியேறியது\nபிளே ஆஃப் வாய்ப்பை இழந்த பெங்களூரு - ராஜஸ்தான் அட்டகாச வெற்றி\nசிஎஸ்கேவுக்கு மோசமான தோல்வி: டெல்லியிடம் வீழ்ந்தது\nவாழ்வா சாவா போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் போராடி வெற்றி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://mozhipeyarppu-muyarchigal.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-05-26T23:44:10Z", "digest": "sha1:XQZMY4MQ75UL4BJL2JH26J7PL2TO7JQW", "length": 35903, "nlines": 66, "source_domain": "mozhipeyarppu-muyarchigal.blogspot.com", "title": "மொழிபெயர்ப்பு முயற்சிகள்: காதல்", "raw_content": "\nகாதல்- பிரெஞ்சு எழுத்தாளார் மப்பாசனின் சிறுகதை\nசமீபத்தில் ஒரு நாளிதழில் துயரமான காதல் செய்தி ஒன்றை படிக்க நேர்ந்தேன். ஒருவன் ஒரு பெண்ணை கொலைசெய்துவிட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டான். அவன் அவளை காதலித்திருக்க வேண்டும். அவன் யார்அவள் யார் எவ்விடத்தை சேர்ந்தவர்கள் என அறிந்து கொள்ள பெரிதாக ஆர்வம் ஒன்றும் எழவில்லை. ஆனால் அவர்களின் காதல் ஏனோ என்னை கவர்ந்தது. அந்த சம்பவம் என்னை துயரத்திலோ , வியப்பிலோ ஆழ்த்தவில்லை. ஆனால் என் கவனத்தை கலைத்தது, ஏனோ என்னை நெகிழ வைத்தது,. இளமை வயது நினைவினை ஞாபகமூட்டியது. ஆதி கிறிஸ்தவர்கள் முதன் முதலில் சிலுவையை கண்டுகொண்ட போது அடைந்த பரவச உணர்வினை போல, ஒருமுறை வேட்டையாட சென்ற போது, நான் காதலெனும் உணர்வை பூவுலக சொர்கத்தின் நடுவிலே முதன் முதலாக அறிய நேர்ந்த ஒரு விசித்திரமான சம்பவத்தை நினைவுபடுத்துகிறது.\nநீங்கள் காலாற உலாவ செல்கையில், பதட்டத்துடன் உங்களை கடந்து செல்லும் ஒரு மனிதனுக்குரிய உணர்வுகளுடனும், உந்துதல்களுடனும்தான் பிறந்து வளர்ந்தேன். நண்பர்களின் ஆரவார வெற்று வாதங்களால் உள்ளூர எரிச்சலடைந்தாலும், அதனை அங்கு வெளிப்படுத்தாமல் கட்டுப்படுத்தும் அளவிற்கு பக்குவமுடையவன். வேட்டையாடுதலில் அலாதியான ஆர்வம் உள்ள என்னை, துப்பாக்கி குண்டால் காயம்பட்ட ஒரு விலங்கையோ, சிறகுகள் முழுக்க இரத்தத்தோடு என் கையில் அகப்பட்ட பறவையின் துடிப்பையோ காண நேரும் தருணங்கள், வேட்டையாடுவதையே நிறுத்தும் அளவிற்கு வேதனையடையவே செய்யும்.\nஎதிர்பார்த்ததை விட முன்னதாக அந்த வருடத்தின் கூதிர்காலம் இலையுதிர் காலம் முடிந்தவுடனே வந���துவிட்டதால், என் மைத்துனன் கெர்ல் டே ரவுலே அவனுடைய சதுப்புநில வேட்டைக்கு துணையாக என்னை அழைத்திருந்தான். சிவந்த மயிர்கற்றைகள் நெற்றியில் ஆடும், தாடி வைத்த, தடித்தவனான அவன் நாட்டுபுறத்தில் வசிக்கும் ஒரு கனவான். பிரெஞ்சுக்காரர்களுக்கே உரிய, எப்போதும் பேச்சில் சிரிப்பினை வரவழைக்கும் உற்சாகம் நிரம்பி வழியும் அவனிடம். சில சமயங்களில் முரடனாக தெரிவான் இருப்பினும், விருந்தினர்கள் சிடுமூஞ்சினராக அமைந்தாலும் உபரசரிப்பதில் நல்ல பண்பாளன்.\nஇருபுறமும் அகன்ற பசுமையான பள்ளத்தாக்கிற்கு நடுவே, ஒரு அழகான நதியின் கரையில் அமைந்திருக்கிறது அவனது பண்ணைவீடு. நெடுங்காலமாக வளர்ந்து உயர்ந்து நிற்கும் மரக்கூட்டங்களை அதன் இருபுறங்களிலும் கொண்ட மலைக்கு அருகே அமைந்திருந்த அந்த வீட்டை பெருந்தோட்டத்தின் நடுவே உள்ள பசுமை குடில் என்று கூட சொல்லலாம். பிரான்ஸில் வேறெங்குமே இல்லாத வேட்டைக்குரிய காட்டுக்கோழிகள் அந்த பிரதேசத்தில் மட்டுமே அதிகமாக காணக்கிடைக்கும். கழுகுகளும் அவ்வப்போது வேட்டையாடப்படுவதுண்டு. மக்கள் நெருக்கடி மிகுந்த நகரங்களில் என்றுமே காண முடியாத, நாடு விட்டு நாடு பறக்கும் பறவை கூட்டங்களும், அவைகள் இரவில் இளைப்பாற வளர்ந்திருக்கும் பசுமையான கருவாலிமரகூட்டங்களும், வழியெங்கும் நிறைந்து, அங்கு மனித வாசனையே படாத இடம் உள்ளே இருக்கிறது என்று முன்னறிவிக்கும்.\nஅந்த பள்ளத்தாக்கை தாண்டினால், புதர்களால் வேலி அமைக்கப்பட்டு, சிறு நீர்பள்ளங்கள் மூலம் தண்ணீர் விடப்பட்டு வளர்க்கப்பட்ட புல்வெளி மைதானம் உள்ளது. அதை ஒட்டி ஓடிக்கொண்டிருக்கும் நதியின் மறுகரைக்கு அப்பால் ஒரு நீண்ட சதுப்பு நிலம் விரியும். கர்ல் தனது சிரத்தையான உழைப்பினால் பசுமை மாறாமல் பராமரித்த அந்த சதுப்பு நிலமே, நான் பார்த்த்திலே மிகச்சிறந்த வேட்டையாடும் இடம். சரசரக்கும் கோரைப்புற்களுக்கு குறுக்கும் நெடுக்குமாக வெட்டப்பட்ட அமைதியான நீர் ஓடைகளும், அதில் மூங்கில் கம்புகளே துடுப்பாக கொண்டு செலுத்தப்பட்ட அடிதட்டையான சிறிய படகுகளின் வரிசையும் அமைந்திருந்தன . நீரோடைக்குள் துள்ளி விளையாடும் மீன்கள் ஆங்காங்கே நாணற்புற்களுக்குள் அடைக்கலம் புக, அந்த மீன்களை விரட்டி விளையாட காட்டுக்கோழிகள் சிறகுகள் படபடக்க தாழ பறக்கும்.\nநீர்நிலைகளை காண்பது என்றுமே எனக்கு பரவசமூட்டும் செயல், அதிலும் முக்கியமாக அடங்காமல் ஆர்ப்பரிக்கும் பரந்த கடலை கண்டு லயிப்பது எனது முதன்மையான பொழுதுபோக்கு . மாறாக ஆறு, தன் இருப்பில் பேரழகாக தோன்றினாலும், அந்த நிலையில்லாத ஓட்டம் ஏனோ என் மனதின் ஓரத்தில் வெறுமையையே நிரப்பும். இவையிரண்டையும் விட எண்ணிலடங்கா பெயரறியாத உயிர்களை தன்னுள் பொதித்து துடித்துகொண்டிருக்கும் சதுப்பு நிலமே என் முதல் விருப்பம். விசித்திரமான சப்தங்கள், தனக்கான தாவர வர்க்கங்களுடன் ஏதோ மர்மமான புதிர்போன்ற தனித்த உலகமாக இயங்குகிறது. சேற்று குழம்புகள் நிரம்பிய சதுப்பு நிலம் போன்ற அலாதியான, தவிப்பு நிறைந்த, சில தருணங்களில் அச்சமூட்டும் இடம் வேறு எதுவுமில்லை. நீரால் சூழப்பட்ட இந்த தாழ்ந்த நிலம் மீது ஏன் அச்சம் எப்போதும் அழுத்தியபடி இருக்கிறது புற்களின் சரசரக்கும் ஒலியா நம் ஆழத்து நரம்புகளை கூச செய்யும் பூச்சிகளின் குறுகுறுக்கும் ஓசையா நிலவில்லா இரவில் வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்று அறிய முடியாத புகைபோன்ற ஒளிப்பிரவாகமா நிலவில்லா இரவில் வெளிச்சம் எங்கிருந்து வருகிறது என்று அறிய முடியாத புகைபோன்ற ஒளிப்பிரவாகமா அதன் மீது எப்போதும் கவிழ தயாராக தொங்கிக் கொண்டிருக்கும் பனி என்னும் போர்வையா அதன் மீது எப்போதும் கவிழ தயாராக தொங்கிக் கொண்டிருக்கும் பனி என்னும் போர்வையா பரம ரகசியத்தை கொண்டிருக்கும் பெயரறியாத ஒரு தூரத்து தேசத்தை போன்ற நிசப்தமா அல்லது அதை அவ்வப்போது கலைத்துவிடும் இடியா பரம ரகசியத்தை கொண்டிருக்கும் பெயரறியாத ஒரு தூரத்து தேசத்தை போன்ற நிசப்தமா அல்லது அதை அவ்வப்போது கலைத்துவிடும் இடியா ஒருவேளை இந்த மர்ம்மான, ஈரமான, தேங்கிய சேற்று தண்ணீருடன் சூரிய கிரணங்கள் சந்தித்த ஏதோ ஒரு தருணமே ஆதி முதல் உயிரின் தொடக்கமாக இருந்திருக்குமோ\nகர்ல் அழைத்த அன்று மாலையே நான் அவன் இல்லத்திற்கு வந்து சேர்ந்தேன். அந்த ஊருக்கு வரும் வழியேங்கும் சதைகளின் ஊடே சென்று எலும்புகளை இரண்டாக வெட்டுவது போல குளிரடித்த்து.\nநாங்கள் அன்று இரவு உணவு அருந்திய விசாலமான அறையில் பஞ்சால் நிரப்ப்பட்டு ஆணிஅடிக்கப்பட்டு கிளைகளில் பாடம் செய்யப்பட்ட பறவைகளின் மாதிருயுருக்கள் பொருத்தப்பட்டிருந்தது. பலவிதமான பருந்து, கருடன், நாரை, ஆந்தை, பக்கி, வல்லூறு, ராஜாளி, கழுகுகள் அச்சமூட்டும் வித்த்தில் அறையின் ஒரு பக்கசுவர் முழுவதிலும், மேற்கூரையிலும் நிரம்பியிருந்தன. விசித்திரமான மூக்குடன், சிறகுகள் விரிந்தது போன்ற சீல்தோலினாலான ஆடை அணிந்து அறைக்குள் நுழைந்த கர்ல் கூட அந்த பறவைக்கூட்டத்தின் ஒருவன் போல எனக்குதோன்றினான்.\nவேட்டையான உகந்த இடத்தை தேர்ந்தெடுக்க, முதலில் அங்கிருந்த ஒரு மேட்டுநிலத்திற்கு சென்று நோட்டமிடுவதுதான் திட்டம். அதிகாலை மூன்றரை மணிக்கு எழுந்து நான்கரை மணிக்குள் அங்கு சென்றுசேர முடிவு செய்திருந்தோம். அந்த மலைமுகட்டில் ஏற்கனவே பனிக்கட்டிகளால் கட்டப்பட்ட ஒரு குடில் நாங்கள் தங்குவதற்காக அமைக்கப்பட்டிருந்த்து. விடியற்காலை பனிக்காற்று, ரம்பத்தை கொண்டு சதையை அறுப்பது போல, விஷ ஊசியினால் தசையில் குத்துவது போல, பிட்டங்களை கொள்ளிக்கட்டையால் வருடுவது போல, குறடு கொண்டு நகசதையை திருகுவது போல, வீசுப்போகிறது, அதிலிருந்து நாங்கள் தப்பித்து ஒதுங்குவதற்கான மறைவிடம் அங்கு அது ஒன்றுதான்.\nஉள்ளங்கைகளை அழுத்தமாக தேய்த்தபடி “இந்த அளவிற்கு குளிரை நான் இதற்கு முன்னர் பார்த்த்தே இல்லை, இன்று மாலை 6 மணிக்கே பூஜ்ஜியத்திற்கு கீழே 12 டிகிரி சென்றுவிடட்து” என்றான் கர்ல்.\nஇரவு உணவு முடிந்த உடனேயே, கணப்பு தொட்டியின் தீக்கனலை பார்த்துக் கொண்டே, படுக்கைக்குள் என்னை பொருத்திக்கொண்டு உறங்கிவிட்டேன். சரியாக மூன்றரை மணிக்கு கர்ல் என்னை எழுப்பினான். குளிருக்கு நான் ஆட்டுதோலாலான மேலாடையும் அவன் கரடித்தோலாலான மேலாடையும் அணிந்து தயாரானோம். ஆளுக்கு ஒரு குவளை கொடுஞ்சூடான தேநீரை விழுங்கினோம். போதுமான அளவு பிராந்தியை புட்டியில் நிரப்பிக்கொண்டு, உதவிக்கு ஒரு வேலையாளும், எங்கள் வேட்டை நாய்கள் பியாரெட், பிளாஞ்சியனும் சூழ புறப்பட்டோம்.\nகதவைத் திறந்து வெளியே வந்த முதல் நொடியிலேயே, குளிர் எலும்பு மஞ்ஞைக்குள் ஊடுறுவி ஜில்லிட்ட்து. வெட்ட வெளி சலனமில்லாமல் உறைந்து போயிருந்தது. நேற்றிரவு மொத்த பூமியும் குளிரால் மாண்டு போனது போலும். தாவரங்கள், பூச்சிகள், மரங்கள் மீது , குளிர் கொஞ்சம் கொஞ்சமாக படர்ந்து குத்திட்டு நின்று, உலர்த்தி தின்றுகொண்டிருந்த்து. கிளைகளிலிருந்து தவறி விழும் சிறிய பறவை தரையைத் தொடும்முன் குளிரில் விறைத்து கல் போல விழும் என எனக்கு தோன்றியது.\nநான்காவது ஜாமத்தின் கடும் பனிபொழிவு, சிமிட்டவும் கூட சக்தியில்லாமல் வானத்தில் நிலவை முடக்கியது போலும். தேய்பிறையின் கடைசி நாட்களில் ஒன்றான அன்று பிறைச்சந்திரன் துயர்மிகு ஒளியை உதிர்த்தவாறு மெல்ல தயங்கி வானத்தில் சரிந்து கொண்டிருந்தது.\nபனிக்காற்று எங்களை பின்னோக்கி தள்ள, துப்பாக்கிகளை கக்கத்தில் இறுக வைத்துக்கொண்டு, முன்கைகள் முழுவதும் பேண்ட் பாக்கேட்டில் நுழைத்து, நானும் கர்லும் இணையாக நடந்து சென்றோம். உறைந்த நதியின் பனிபரப்பின் மீது நடக்கையில் வழுக்காமல் இருக்க, பூட்ஸ்களை கம்பளித்துணியால் கட்டியிருந்தோம். அது ஓசை எதுவும் எழுப்பவில்லை. நாய்கள் சிகரெட் புகைபோல வெள்ளை புகை எழுப்பி மூச்சு வாங்கி ஓடி வந்தன.\nவிரைவிலேயே அந்த சதுப்பு நிலத்திற்கு கூட்டி செல்லும் ஒற்றையடிப்பாதைக்கு வந்து சேர்ந்தோம். அந்த புதர்செடிகள் சூழ்ந்த பாதை வழி நுழைந்தோம். கவிந்திருந்த ரிப்பன் வடிவ இலைகள் எங்கள் முழங்கைகளை உரசி,’சவுக்’ ‘சவுக்’ என ஒலியெழுப்பி காதுக்கு பின்னால் மீண்டன. பாதை ஒரு சிறிய மேட்டில் சென்று முடிந்தது. அதன் மீது ஏறி, நான் கண்ட காட்சி, யாரோ என் முகுளத்தில் சுத்தி கொண்டு ஓங்கி அடித்தது போல இருந்தது. பனி பனி எங்கும் உறைபனி, அந்த சதுப்புநிலம் முழுவதையும் மரணப்பனி அழுத்தியிருந்தது, சுற்றியிருந்த தாவரங்களை அந்த வெள்ளைப்பேய் கொன்று புதைந்து கொண்டிருந்தது.\nசற்று தள்ளி இருந்த சிறிய மேட்டுநிலத்தில் பனிக்கட்டியால் கட்டப்பட்ட குடிலை கண்டுகொண்டோம். அதிகாலை பறவைகளின் ஓசை எங்களை எழுப்பும்வரை அங்கு ஓய்வெடுக்க முடிவுசெய்து உள்ளே நுழைந்தோம். கதகதப்பிற்கு இரண்டு அடுக்கு கம்பளிபோர்வையை சுற்றி போர்த்தி படுத்தேன். கண்ணயரத் தொடங்குவது போல இருந்தது. புரண்டு படுத்தேன். பனிவீட்டின் ஒளிபுகும் சுவர்வழியே நான்கு வெள்ளிக் கொம்புகளுடன் மங்கிய பால் நிறத்தில் உருமாறியிருந்த நிலா தெரிந்தது. சதுப்பு நிலத்தை உறைய வைத்த பனி, அசராமல் சுவர் வழியாகவும், தரை வழியாகவும் ஊடுறுவி என் கால்களை தொட்டு, என் தொண்டை வழியாக உச்சந்தலைக்கு சென்று ஜில்லிட்டது. கடுமையாக இருமினேன்.\nபதட்டமடைந்த கர்ல் ”வேட்டையாட ஒரு பறவை, மிருகம் கூட கிடைக்காவிட்ட��லும் பரவாயில்லை. நீ குளிர் காய தீ மூட்ட போகிறேன். ” என்றான். வேலையாளை அனுப்பி சுள்ளிகளை பொறுக்கி வரச் சொன்னான்.\nஅந்த பனிவீட்டின் மேற்கூரையின் நடுவில் புகை செல்ல ஒரு துளை இருந்தது. கீழே சுள்ளிகளை குவித்து வைத்து தீ மூட்டினோம். படிக நிற சுவர்களில் செந்நிற தீக்கனல்கள் பட்ட நொடியில், உழைக்கும் உடலில் இருந்து வியர்வை வழிவது போல, சுவர் ஓரங்கள் சன்னமாக உருகியது. புதையல் கண்டறிந்தவன் குரலில், கர்ல் “இங்கே வா வெளியே வந்து பார்” என்றான். கூம்பு வடிவத்தில் இருந்த அந்த குடில், உறைந்த போன நீரோடையின் மீது, திடீரென முளைத்த மாபெரும் வைரம் போல இருந்தது. குடிலின் உள்ளே குளிர் காய்ந்து கொண்டிருந்த இரு நாய்களின் நிழல்கள்களால், பட்டை தீட்டப்பட்டு நடுவே அழகிய வடிவம் செதுக்கப்பட்ட வைரமாக ஜொலித்தது.\nஅதிகாலை அரைமயக்கத்தில் என் முகத்திற்கு நேர்மேலே மொழியில்லாத விநோதமான குழுப்பாடல் பாடக் கேட்டு எழுந்தேன். புகைபோக்கி துளை வழியாக ஒரு பறவைக்கூட்டம், ’ட ’ வடிவத்தில் கடந்து சென்றது. கீழ்வானிலிருந்து புள்ளி பொல தொடங்கி, அம்பு போல வந்து, கூக்குரலெழுப்பி எனது துயில் கலைத்து, சாம்பல் நிற மேல்வானத்திற்கு சென்றடையும் அந்த பறவைக்கூட்டதைப் போல உற்சாகத்தை பொங்க செய்யும் காட்சி எனக்கு வேறெதுவுமில்லை. அது, கதிரவனின் முதல்கீற்று பட பனிஉருக தொடங்கும் அந்த வேளையில், பூமியின் ஆன்மா கொள்ளும் பெருமூச்சின் சாயல் தான் போலும்.\n”தீயை அணைத்து விடு, விடியப் போகிறது” என்றான் கர்ல்.\nவானத்தில் வெண்மை மெதுவாக வடியத் தொடங்கியது. தத்தி தத்தி வந்த ஒரு வாத்துக்கூட்டம் எங்களை கடந்து சென்றது. துடைத்து எடுத்தது போல இருந்த வானத்தில் ஒளிக்கதிர்கள் ஒன்றன்பின் ஒன்றாக வந்து நிரம்பின. திடீரென ஒரு வெடிச்சத்தம், இரண்டு நாய்களும் அதை நோக்கி ஓடின. கர்ல்தான் துப்பாக்கியால் சுட்டான்.\nஅடுத்து இரண்டு நிமிடங்களுக்கு ஒரு முறை,புதர்மறைவிலிருந்து பறவைக்கூட்டங்கள் எழுந்து வானில் வந்தவுடன் துப்பாக்கியின் வெடிச்சத்தம் கேட்டது. நானும் சுட ஆரம்பித்தேன். பியாரெட்டும், பிளாஞ்சியானும் முச்சிரைத்தபடி இரத்தம் கசியும் பறவைகளை களிப்புடன் கவ்விக் கொண்டு வந்து போட்டன. குவிக்கப்பட பறவைகளில் சில பறவைகள் பாதி கண்களால் என்னை உற்று பார்ப்பது போல தோன்���ியது.\nசூரியன் வெளிவந்துவிட்டது, துல்லியமான நீல நிறம் வானை நிறைத்த நாள் அது. நாங்கள் வேட்டை முடிந்து கிளம்பலாம் என எத்தனித்த வேளையில், கழுத்து நீண்ட இரு பறவைகள் சிறகுகளை விரித்து எங்களுக்கு தலைக்கு மேலே வெகு அருகே கடந்து போனது. நான் அனிச்சையாக அதை நோக்கி சுட்டேன். அதில் ஒன்று என் காலுக்கு அருகிலேயே வந்து விழுந்தது. அது வெள்ளி நிற மார்பும், சாம்பல் நிற உடலும் கொண்ட ஒரு வகையான வாத்து இனத்தை சேர்ந்த கிளுவை பறவை. அந்த பறவை விழுந்த சில நொடியில், வானத்தையே வெட்டியது போல ஒரு அலறல். மனதை திருக்கும் ஒர் அறுபடாத புலம்பல் போல தொடர்ந்தது. இரண்டு பறவைகளில் ஒன்று திரும்பி வந்து எனது கையில் இறந்து போயிருந்த அதன் இணையை பார்த்து துடித்தது.\nதரையில் மண்டியிட்டு கவனித்த கர்ல் “நீ ஒரு பெண்வாத்தை கொன்று விட்டாய், அதன் இணை ஆண்வாத்து பறந்து தப்பிக்க பார்க்காது” என்றான்.\nஆம், அது தப்பிக்கவில்லை. எங்களை சுற்றி வட்டமடித்து கொண்டே, அழுவது போல குரலெழுப்பியது. அந்த குரல் வானத்தில் தொலைத்த தனது துணைக்காக பெரும் வலியுடன் கூடிய ஒரு தேடல் போலவும், எங்களை நோக்கிய ஆற்றாமையுடன் கூடிய மன்றாடல் போலவும் என் காதில் ஒலித்தது.\nஅங்குமிங்கும் நிலைகொல்லாமல் பறந்த அந்த வாத்தை நோக்கி கர்ல் துப்பாக்கியால் குறி பார்த்தான். தனது இணையை விட்டு அது பறந்து செல்ல போகிறதோ என நினைத்த, மறுகணம் அது திரும்பி எங்களை நோக்கி நேராக பறந்து வந்தது.\n”அவளை கீழே போடு. அவன் அருகில் வருவான் பார்” என்றான் கர்ல். உயிர்கொல்லும் ஆபத்தை கூட உணரும் நிலையில் இல்லாமல், நான் கொன்ற பெண்ணின் மீதான காதலின் கயிறு அந்த ஆண்வாத்தை இழுத்தது.\nகர்ல் சுட்டான். அந்த ஆண்வாத்தையும் எங்களையும் சேர்த்திருந்த நூல் அறுந்தது போல, புதர்கூட்டத்தில் விழுந்தது. பியாரெட் கொண்டு வந்து அதை எங்கள் காலடியில் போட்டது.\nஏற்கனவே பறவைகளை சேகரித்த பையில் அந்த இரண்டு பறவைகளையும் ஒரு சேர வைத்தேன். அன்று மாலையே பாரீஸ்க்கு திரும்பி விட்டேன்.\nஎனக்கு தோன்றியதை நான் சொல்லிவிடுகிறேன். கதையின் ஆரம்ப சுவராஸ்யத்திற்காக ஆரம்பித்தது போல் இருந்தது என்று நினைக்கிறேன்.\n\"அன்றைய செய்தித்தாளை வாசிக்க நேரும் பொழுது, தற்செயலாக ஒரு செய்தியை கவனிக்க நேர்ந்தது. அந்த செய்தி மேலும் மேலும் என் ஆர்வத்தை தூண்டியது, அதில்,ஒருவன் தன் காதலியை கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்துகொண்டான். நடந்த சம்பவத்தை வைத்து அவர்கள் யாராக இருக்கும் என்ற எண்ணம் எனக்கு தோன்றவில்லை. யாராக இருந்தாலும் எனக்கு கவலை இல்லை. அவர்களுடைய அந்த தூய காதல் நிகழ்வு என்னை வசீகரித்தது. பெரும் வியப்புக்குள் என்னை தள்ளியது, அந்த அவர்களின் தூய காதல் உணர்வு என் மனதினை நெகிழ வைத்தது, என்னை அப்படியே என் இளமை பருவத்திற்கு இட்டு சென்றது\nநான் இதை சரி என்று சொல்லவில்லை, என் மனதிற்கு பட்டது சொல்லிவிட்டேன்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/tntj-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8F%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%82/", "date_download": "2018-05-26T23:35:40Z", "digest": "sha1:JMMS557I64MUSGRCS2HQQYAEPXBFFUW3", "length": 11460, "nlines": 260, "source_domain": "www.tntj.net", "title": "TNTJ மூலம் ஏழை சிறுவனுக்கு ரூபாய் 4 லட்சம் மருத்துவ உதவி – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeசேவைகள்மருத்துவ உதவிTNTJ மூலம் ஏழை சிறுவனுக்கு ரூபாய் 4 லட்சம் மருத்துவ உதவி\nTNTJ மூலம் ஏழை சிறுவனுக்கு ரூபாய் 4 லட்சம் மருத்துவ உதவி\nவிழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை சார்ந்த ஹாஜித் பாஷா என்வரது மகனுக்கு இரத்த புற்று நோய் ஏற்பட்டு அவரது சிகிச்சைக்கு உதவுமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திடம் மனு அளிக்கப்பட்டது.\nபின்னர் இது குறித்து உணர்வு பத்திரக்கை tntj.net இணையதளம் போன்ற நமது ஊடகங்களில் மருத்துவ உதவி கோரி விளம்பரம் செய்யப்பட்டது.\nஇதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மூலம் ரூபாய் 4 லட்சம் உதவித் தொகை கிடைக்கப் பெற்ற ஹாஜித் பாஷா அவர்கள் மாநில தலைமைக்கு கடந்த 26-2-11 அன்று நன்றி கடிதம் அனுப்பி தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பு இல்லை என்றால் எங்கள் நிலை என்னவாகியிருக்கும் எனத் தெரியவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்கள். எல்லாப் புகழும் இறைவனுக்கே\nஆழ்வார்திருநகரி கிளைக்கு ரூபாய் 2 ஆயிரம் மதிப்பில் புத்தகங்கள் மற்றும் DVD கேசட்கள்\nமருத்துவ உதவி – ஆழ்வார் திருநகரி\nமருத்துவ உதவி – திண்டல்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://carnaticmusicreview.wordpress.com/2018/01/17/nagaswaram-2/", "date_download": "2018-05-26T23:35:06Z", "digest": "sha1:EGV6RZN5HT56W6GMGVDCOZTQ7IV4XFQ4", "length": 26746, "nlines": 256, "source_domain": "carnaticmusicreview.wordpress.com", "title": "வைணவ நாகஸ்வர கலைமரபு – ஓர் ஆவணமாக்கும் முயற்சி | கமகம்", "raw_content": "\nவைணவ நாகஸ்வர கலைமரபு – ஓர் ஆவணமாக்கும் முயற்சி\nவைணவ நாகஸ்வர கலைமரபு – ஓர் ஆவணமாக்கும் முயற்சி\nகோயில்கள் வெறும் வழிபாட்டுத்தலங்களல்ல. வரலாற்றைப் புரட்டினோமெனில், கோயில்களை ஒட்டியே நம் வாழ்க்கைமுறை இருந்ததையும், பலதுறைகள் கோயில்களால் பாதுகாக்கப்பட்டதையும், பெருகி வளர்ந்ததையும் உணரமுடியும். குறிப்பாக நாட்டியமும், இசையும் “கோயில் கலைகளாகவே” வளர்ந்து செழித்தன. காலப்போக்கில் எண்ணற்ற சமூக மாற்றங்கள் நிகழந்த போதும், பாரம்பரிய இசை பல்வேறு கிராமங்களிலும் நகரங்களிலும் கோயில்கள் ஊடாகவே தொடர்ந்து வளர்ச்சியைப் பெற்றது.\nஇசைக் கருவிகளின் பரிணாம வளர்ச்சியை நோக்கினால், பெரும்பாலான கருவிகளின் தோற்றம் அறிவிப்பின் பொருட்டே நிகழ்ந்திருப்பதை உணர முடியும். (உதா: ஊர்வலத்தின் வருகையை குறிக்கும் முரசொலி, நிகழ்வைக் குறிக்கும் சங்கின் முழக்கம் முதலியன). நாட்பட இந்த கருவிகளும், அவை எழுப்பும் இசையும் மேம்பட்டு, ஒரே மாதிரியாய் ஒலிக்கும் ஒலிகள் அழகிய இசையாகி வெளிப்பட ஆரம்பித்தன.\nநாகஸ்வரத்தின் வரவு கோயில் இசையை உச்சத்தில் இட்டது. ”நித்ய கர்மா” என்று வழங்கப்படும் கோயிலின் தினசரி வழிபாட்டு காரியங்கள் அனைத்திலும் நாகஸ்வரத்தின் பங்கு இருந்தது. இதத் தவிர விசேஷ பூஜைகள், விழாக் காலங்கள் போன்றவற்றிலும் இசை முக்கிய இடம் வகித்தது. இதனால், நாகஸ்வர கலைஞர்கள் தங்கள் கலையை வளர்த்துக் கொள்ளவும், தங்கள் கற்பனையை வெளியிடுவதற்கும் கோயில் களங்கள் நல்ல வாய்ப்பாக அமைந்தன. காலப்போக்கில் வழிபாட்டு முறைகளை ஒட்டி நாகஸ்வர வாசிப்பு முறைகளும் உருவாகின.\nஉதாரணமாக, ஆண்டுதோரும் நடக்கும் கோயில் திருவிழாகளில், ஒவ்வொரு நாளும் – அந்த நாளுக்கு ஏற்ப, நேரத்துக்கு ஏற்ப, ஊர்சவ மூர்த்தி நிற்கும் இடத்துக்கு ஏற்ப என வெவ்வேறு ராகங்களையோ, கீர்த்தனைகளையோ அல்லது மல்லாரி, உடற்கூரு போன்ற உருப்படிகளையோ நாகஸ்வர வித்வான்கள் வாசிப்பார்கள்.\nஇருபதாம் நூற்றாண்டில் பத்திரிகைகளின் எழுச்சியும், ரேடியோ மற்றும் திரைப்படங்களின் வருகையும், கோயில் கலைகளை பொதுமக்களின் பொழுதுபோக்கு வ��ிவத்தின் முதன்மை இடத்திலிருந்து நீக்கின, பாரம்பரிய இசையும் கிராமபுரங்களில் இருந்து நகர்ந்து நகரத்தில் உருவான சபைகளில் தன்னைப் புதுப்பித்துக் கொண்டது.\nஇசையை வாழ்வாக எடுத்துக் கொள்ள நினைத்தவர்களை நகரங்களை நோக்கி செல்ல ஆரம்பித்தனர். தமிழ் சமூகம் கோயில் சார்ந்த சமூகம் என்ற நிலை இன்று முற்றிலும் மாறிவிட்டது. கோயில்கள் ஆன்மீகத் தலங்களாகவும், சுற்றுலாத் தளங்களாகவும் மாறிவிட்டன. இன்று கிராமப்புறங்களில் வாழும் நாகஸ்வர கலைஞர்கள், மின்னியப் பழம்பெருமையின் எஞ்சிய நட்சத்திரங்களாக வாழ்கின்றனர். சின்னச் சின்ன ஊர்களிலும் கூட அந்தந்த ஊர்க் கோயில்கள் ஆதரித்து வந்த நாகஸ்வரக் குழுவினரை, இன்று நாராசமாய் ஒலிக்கும் தானியங்கி முழக்கு எந்திரங்கள் வெளியேற்றிவிட்டன.\nகோயில்களின் உருவான இசை மரபுகள் பல இடங்களில் சுவடழிந்துவிட்டாலும், சிதம்பரம் போன்று ஒரு சில கோயில்களில் இன்றும் தப்பிப் பிழைத்துள்ளன.\nநாகஸ்வர மரபில் சைவத்திற்கும் வைணவத்திற்கும் தனித் தனி மரபுகள் வளர்ந்து வந்தன. சைவம், வைணவம் – இரண்டு பிரிவினரும் முக்கியமாய் கருதும் தலம் சிதம்பரம். அதனால், இரண்டு வகை நாகஸ்வர மரபுகளையும் இங்கு காண முடியும். புறப்பாடு போன்ற சமயங்களில் வாசிக்கப்படும் மல்லாரி மற்றும் தினப்படி நிகழ்வுகளைக் குறிக்கும் இசை உருப்படிகள் பெரும்பாலும் இரண்டு மரபுகளிலும் ஒன்றுதான். இவ்விரு மரபுக்குமுள்ள மாறுபாடுகளை வருடாந்தர உற்சவங்களில் காணலாம்.\n2013-ல் சைவ நாகஸ்வர மரபை முழுமையாக பதிவு செய்து, ”நாதமும் நாதனும்” என்ற ஆறு மணி நேர டிவிடியாக வெளியிட முடிந்தது. இந்த முயற்சி இந்தத் துறை விற்பன்னர் திரு.பி.எம்.சுந்தரம் அவர்களின் வழிகாட்டலில் பதிவு செய்யப்பட்டது. இந்த மரபைப் பற்றிய விரிவான அறிமுகமும் இந்த டிவிடியில் இடம் பெற்றுள்ளது. கோயிலில் நித்யபடிக்கு உரிய உருப்படிகளையும், பதினொரு நாள் திருவிழாவின் போது வாசிக்க வேண்டிய உருப்படிகளையும் சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஆஸ்தான வித்வான் ஆச்சாள்புரம் திரு. சின்னத்தம்பி அவர்கள் வாசித்துள்ளார்.\nசிதம்பரம் ராதாகிருஷ்ணன் பிள்ளை போன்ற ஜாம்பவான்களிடம் குருகுல வாசம் செய்து, தன் இளமைக் காலம் முதல் சிதம்பரம் கோயிலின் பல்வேறு நிகழ்வுகளுக்கு வாசித்து வரும் சின்னத்தம்பி பிள்ளைக்கு இன்று வயது தொண்ணூறு.\nசைவ மரபை ஆவணப்படுத்தைப் போல வைணவ மரபையும் இவர் வாசிப்பில் ஆவணப்படுத்தாவிடில், ஒரு நெடிய பாரம்பரியத்தை முற்றிலும் தொலைக்கும் அபாயமுள்ளது.\nஇந்த முயற்சியில், நவராத்திரியை ஒட்டி நடக்கும் சிதம்பரம் கோவிந்தராஜ பெருமாள் உற்சவத்தில் வாசிக்கப்படும் நாகஸ்வர மரபையும் முழுமையாகப் பதிவு செய்ய விழைகிறோம். சிதம்பரத்தில் நடப்பது போன்ற ஊர்சவத்தை வேறொரு கோயிலில் நடத்தி, பத்து நாட்களில் வாசிக்கப்படும் இசையை ஆவணப்படுத்த உள்ளோம். சைவ மரபில் செய்தது போலவே, இந்த ஆவணப்படுத்தலும் திரு. பி.எம்.சுந்தரம் அவர்களின் வழிகாட்டலில் நடைபெறும். இந்தத் துறை வல்லுனர்களின் விளக்கங்களும், வழிகாட்டல்களும் தக்க இடங்களில் இசையினூடே இடம் பெரும்.\nஇந்தத் திட்டத்தை செயல்படுத்த பின்வரும் செலவுகளைக் எதிர்கொள்ள வேண்டியுள்ளது:\n1. மங்கல வாத்ய குழுவினரின் சன்மானம் (2 நாகஸ்வர கலைஞர்கள், 2 தவில் கலைஞர்கள், 2 துணை கலைஞர்கள்)\n3. ஆவணத்தில் பங்குபெரும் விற்பன்னர்களுக்கான சன்மானம்\n4. துல்லிய ஒளிப்பதிவு, ஒலிப்பதிவுக்கான செலவு\n5. போக்குவரத்து, தங்கும் செலவு முதலியன.\n6. ஆவணத்துக்குப் பின் செய்யப்படும் படத்தொகுப்பு முதலான வேலைகளுக்குரிய செலவு\nஇவை அனைத்தையும் கணக்கில் கொண்டு, இந்த முயற்சியை செயலாக்க சுமார் ஐந்து லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இதுவரை, 1.2 லட்சம் ரூபாய் இந்தப் பணிக்காக சேர்ந்துள்ளது.\nஇந்தப் படப்படிப்பை 2018 மார்ச் கடைசி வாரத்தில் நடத்த உத்தேசித்துள்ளோம். இந்த முயற்சியை பரிவாதினி அறக்கட்டளை முன்னின்று நடத்தும். இதற்கான பங்களிப்பிற்கு வருமான வரி பிரிவி 80ஜி-யின் படி வரிவிலக்கு பெற முடியும்.\nஇந்த முயற்சிக்கு பொருள் உதவி செய்ய விழைவோர்.\nஎன்ற வங்கிக் கணக்கில் தங்கள் பங்களிப்பை அளிக்கலாம்.\nUncategorized இல் பதிவிடப்பட்டது | 16 பின்னூட்டங்கள்\nமேல் ஜனவரி 25, 2018 இல் 8:55 முப | மறுமொழி யவன ரூபன்\nன்னே உளி சுத்தி கொண்டு உருவமைந்த கற்றளிகளைக் கட்டமைத்தவர்களின் லலித கலா ரூபம் கண்ணில் படவில்லையோ அவர்களுக்கான அந்த ஒளி ரூபங்களும் என்னவாயிருந்திருக்கும்\nமேல் ஜனவரி 29, 2018 இல் 6:45 பிப | மறுமொழி தளிகை மல்லாரி | கமகம்\n[…] விவரங்கள் இங்கே. […]\nமேல் ஜனவரி 30, 2018 இல் 6:59 பிப | மறுமொழி தீர்த்த மல்லாரி | கமகம்\n[…] விவரங்கள் இங்கே. […]\nமேல�� ஜனவரி 31, 2018 இல் 7:41 பிப | மறுமொழி நாகஸ்வர ஆலய மரபு – ஓர் அறிமுகம் | கமகம்\n[…] விவரங்கள் இங்கே. […]\nமேல் பிப்ரவரி 2, 2018 இல் 6:11 முப | மறுமொழி பேரி பூஜை | கமகம்\n[…] விவரங்கள் இங்கே. […]\nமேல் பிப்ரவரி 5, 2018 இல் 11:30 முப | மறுமொழி சைவ நாகஸ்வர மரபு – மல்லாரி | கமகம்\n[…] விவரங்கள் இங்கே. […]\nமேல் பிப்ரவரி 6, 2018 இல் 12:56 பிப | மறுமொழி சைவ நாகஸ்வர மரபு – திருவிழா நாள் 1 | கமகம்\n[…] விவரங்கள் இங்கே. […]\nமேல் பிப்ரவரி 6, 2018 இல் 2:37 பிப | மறுமொழி வைணவ நாகஸ்வரக் கலை மரபு – ஆவண முயற்சி | பாரா\nமேல் பிப்ரவரி 7, 2018 இல் 9:38 முப | மறுமொழி சைவ நாகஸ்வர மரபு – இரண்டாம் திருநாள் – மல்லாரி | கமகம்\n[…] விவரங்கள் இங்கே. […]\nமேல் பிப்ரவரி 8, 2018 இல் 8:53 முப | மறுமொழி சைவ நாகஸ்வர மரபு – இரண்டாம் திருநாள் | கமகம்\n[…] விவரங்கள் இங்கே. […]\nமேல் பிப்ரவரி 9, 2018 இல் 12:29 பிப | மறுமொழி சைவ நாகஸ்வர மரபு – மூன்றாம் திருநாள் | கமகம்\n[…] விவரங்கள் இங்கே. […]\nமேல் பிப்ரவரி 11, 2018 இல் 7:47 பிப | மறுமொழி சைவ நாகஸ்வர மரபு – நாலாம் திருநாள் | கமகம்\n[…] விவரங்கள் இங்கே. […]\nமேல் பிப்ரவரி 13, 2018 இல் 4:22 முப | மறுமொழி Lalitharam\nமேல் பிப்ரவரி 15, 2018 இல் 6:47 முப | மறுமொழி கமகம்\n[…] விவரங்கள் இங்கே. […]\nமேல் பிப்ரவரி 16, 2018 இல் 10:37 முப | மறுமொழி சைவ நாகஸ்வர மரபு – ஆறாம் திருநாள் | கமகம்\n[…] விவரங்கள் இங்கே. […]\nமறுமொழியொன்றை இடுங்கள் மறுமொழியை நிராகரி\nமின்னஞ்சல் (கட்டாயமானது) (Address never made public)\nஉங்கள் மின்னஞ்சலை உள்ளிட்டு இவ்வலைப்பூவிற்கு சந்தாதாரராகி, புதிய பதிவுகள் பற்றிய குறிப்பஞ்சல்களைப் பெறுங்கள்.\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nஜி.என்.பி – ஆங்கில நூல் வெளியீடு\nசைவ நாகஸ்வர மரபு – ஆறாம் திருநாள்\nramakrishnan6002 on ஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை – TamilBlogs on ஜி.என்.பி-யின் இசை – ஓர் உரை\nRs Ramaswamy on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nRs Ramaswamy on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nஇதுவொரு கிரிக்கெட் பதிவன்று – TamilBlogs on இதுவொரு கிரிக்கெட் பதிவன்று\nRT @AxPn: திருச்சியில் பால்பண்ணை, பொன்மலை, அரியமங்கலம், திருவெரம்பூர், BHEL போன்ற பகுதிகளில் வசிப்பவர்கள்/வசித்தவர்கள் மாலை 7 மணிக்குமேல் ஒ… 2 days ago\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/117047-updates-about-selvaragavan-surya36-movie.html", "date_download": "2018-05-26T23:19:03Z", "digest": "sha1:G42ZAXRQ5G7UHGRFMBU7A2UJ2UOSIZTN", "length": 25998, "nlines": 379, "source_domain": "cinema.vikatan.com", "title": "\"ரகுல் ப்ரீத் சிங் - சாய் பல்லவி காம��போ!'' - சூர்யா-செல்வராகவன் புராஜெக்ட் சுவாரஸ்யங்கள் #Surya36 | Updates about selvaragavan surya36 movie", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\n\"ரகுல் ப்ரீத் சிங் - சாய் பல்லவி காம்போ'' - சூர்யா-செல்வராகவன் புராஜெக்ட் சுவாரஸ்யங்கள் #Surya36\nசெல்வராகவன் இயக்க, சூர்யா நடித்து வரும் திரைப்படத்தில் நாளுக்குநாள் புதுப்புது விஷயங்கள் கூடிக்கொண்டே வருகிறது. இத்திரைப்படத்தை 'அருவி', 'தீரன்' உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்த ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தத் திரைப்படத்திற்கு 'சூர்யா-36' என ஹாஷ்டேக் கொடுத்து, கடந்த புத்தாண்டில் பூஜையுடன் தொடங்கினார்கள். 'இறுதிச்சுற்று', 'இறைவி' ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவாளராகவும், ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பாளராகவும், ஆர்.கே.விஜய்முருகன் கலை இயக்குநராகவும் இப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்கள். படத்தின் சில சுவாரஸ்யங்கள் இதோ...\nசெல்வராகவன் சூர்யா இணையும் முதல் படம் இது. இதனால் இப்படத்திற்குப் பரபரப்பும், பெரிய எதிர்பார்ப்பும் வலைதளங்களில் இருக்கிறது. எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில், இப்படத்தின் இசையமைப்பாளராக கமிட் ஆகியிருக்கிறார், யுவன் ஷங்கர் ராஜா.\nசெல்வராகவன் - யுவன்ஷங்கர் ராஜா கூட்டணியில் 'துள்ளுவதோ இளமை' முதல் 'யாரடி நீ மோகினி' வரை... இவர்களது படங்களில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் மெகா ஹிட் லிஸ்டில் இருக்கிறது. 'துள்ளவதோ இளமை' மற்றும் 'யாரடி நீ மோகினி' ஆகிய படங்களுக்குக் கதை, திரைக்கதை மட்டும் செல்வராகவன் எழுதியிருந்தார். கடைசியாக, 'யாரடி நீ மோகினி' படத்தின் தெலுங்கு வெர்ஷனில் யுவன் - செல்வராகவன் கூட்டணி இணைந்திருந்தது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து இருவரும் இணைந்த 'நெஞ்சம் மறப்பதில்லை' ரிலீஸை எதிர்பார்த்திருக்கும் ரசிகர்களுக்கு, மேலும் ஒரு கொண்டாட்டமாய் 'சூர்யா 36' அமைந்திருக்கிறது. இதுவரை சூர்யா - யுவன் ஷங்கர் ராஜா காம்போவில் வெளிவந்த பாடல்கள் அனைத்துமே ரசிகர்களின் அபிமானத்தை வென்றுள்ளதும் இந்தக் கொண்டாட்டத்திற்குக் காரணம். ஜனவரி மாதம் தொடங்கிய படப்பிடிப்பின் முதல் ஷெட்யூலை வேகமாக முடித்தனர்.\nஏற்கெனவே ரகுல் ப்ரீத் சிங், சாய் பல்லவி ஆகியோர் இப்படத்தின் கதாநாயகிகளாக அறிவிக்கப்பட்டிருந்தனர். மலையாளம், தெலுங்குப் படங்களில் தொடர்ந்து நடித்துவரும் சாய் பல்லவி, நேற்று முன்தினம் தொடங்கிய இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார். சிறுவயதிலேயே சூர்யாவின் தீவிர ரசிகையான சாய் பல்லவிக்கு சூர்யாவுடன் நடிக்கும் கனவு நிஜமானது போல் பெரும் மகிழ்ச்சியுடன் நடித்து வருவதாகவும், ஷூட்டிங் ஸ்பாட் சாய் பல்லவியின் 'ஃபேன் கேர்ள்' மொமென்ட்டில் கலகலப்பாக நடந்து வருகிறது.\nமேலும், படத்தில் யுவன் இசையில் மொத்தம் ஐந்து பாடல்கள் இடம்பெற உள்ளதாகவும், ஒவ்வொரு பாடலும் யுவன் - செல்வாவின் கோல்டன் காம்போவில் இதற்கு முன் வந்த பாடல்களையெல்லாம் மிஞ்சும் வகையில் இருக்கும் எனவும் இசை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.\nபடத்தில் பல பிரத்யேகக் காட்சிகளும், மக்கள் கூட்டம் அதிகம் இடம்பெறும் காட்சிகளும் இப்படத்தில் அதிகமாய் இருப்பதால், பொது மக்களுக்கும், படக்குழுவுக்கும் இடையூறு ஏற்படாத வகையில், சென்னை சாலிகிராமம் பகுதியில் பிரமாண்டமான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. படத்தின் கதை அம்பாசமுத்திரம் பகுதிகளில் நடப்பதுபோல அமைக்கப்பட்டுள்ளதால், மிக நேர்த்தியான முறையில் அம்பாசமுத்திர வீதிகள், வீடுகள், கோயில்கள் என ஒரிஜினல் அம்பாசமுத்திரத்தையே மிஞ்சும் அளவுக்கு செட் அமைத்திருக்கிறார், கலை இயக்குநர் ஆர்.கே.விஜயமுருகன். கிட்டத்தட்ட 20 நாட்கள் கொண்ட இந்த ஷெட்யூலின் படப்பிடிப்பு முழுவதும், இந்த அரங்குகளிலேயே நடைபெறவிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது, 'சூர்யா 36' படக்குழு.\nஇந்தப் படத்தை தீபாவளி ரிலீஸாக திரைக்குக் கொண்டுவரலாம் என்ற முனைப்பில் ஜெட் வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள். தவிர, அஜித் - சிவா கூட்டணியில் உருவாகிக்கொண்டிருக்கும் 'விசுவாசம்' திரைப்படம் மற்றும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 'தளபதி 62' ஆகிய இரு படங்களும் 'தீபாவளி ரிலீஸ்' என்ற முடிவோடு தயாராகிக்கொண்டிருப்பதால், 2018 தீபாவளி சினிமா ரசிகர்களுக்கு ரொம்பவே ஸ்பெஷலாக இருக்கும்\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n''வருண் தவானின் 'ரான் பூமி', 'பானுமதி' அனுஷ்கா, மோகன்லால் - நிவின் காம்போ...\" #WoodBits\nநிவின் பாலியுடன் இணையும் மோகன்லால் பானுமதியாக நடிக்கும் அனுஷ்கா வருண்தவான் நடிப்��ில் 'ரான்பூமி' ரோட்டர்டாம் சர்வதேச பட விழாவில் விருது வென்ற கன்னட படம் Top news in Bollyood, Malluwood and Tollywood\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“‘நாட்டாமை’ படத்துல வர்றமாதிரி மிக்சர் சாப்பிட விரும்பலை” தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் வேதனை\n\"கணேஷ்கர் பா.ஜ.க-வுல இருந்திருந்தா, பூரிக்கட்டையாலயே அடிச்சிருப்பேன்\n`` `புதுப்பேட்டை' சினேகாவுடைய குரல் என்னுடையது\" - `வந்தாள் ஶ்ரீதேவி' தேவி பிரியா\n\"அப்போ பாலா கேட்டார்.. ஆனா, இப்போதான் நடிக்கிறேன்\" - நாஞ்சில் சம்பத்\n\"தூத்துக்குடிலதான் இருக்கேன்.. வீட்டைவிட்டு வெளியேகூட வரமுடியலை\" - இமான் அண்ணாச்சி\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\n” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/television/81186-actresses-who-travelled-from-cinema-to-tv-serials.html", "date_download": "2018-05-26T23:20:19Z", "digest": "sha1:5WLZDHWQDCHE7ZLPLQDZPRYJOIIMI6LR", "length": 28784, "nlines": 389, "source_domain": "cinema.vikatan.com", "title": "சினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்! | Actresses who travelled from cinema to TV serials", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசினிமாவில் இருந்து டி.வியில் கலக்கிய அந்த ஏழு ஹீரோயின்கள்\nவெள்ளித்திரையில் மாஸ் ஹீரோக்களுடன் டூயட் பாடிய டாப் மோஸ்ட் நடிகைகள், சின்னத்திரையையும் கலக்கத் தவறியதே இல்லை. அந்த வகையில் ராதிகா, ரம்யா கிருஷ்ணன் ஆகிய இருவரும் இன்றைக்கும் டிவி உலகின் வான்டட் நாயகிகள். இந்த இரண்டு பேரும் உதாரணம் மட்டுமே மெகாத்தொடர் வரலாறு தொடங்கிய காலகட்டத்திலிருந்தே சினிமாவில் பல ரவுண்டுகளை முடித்துவிட்டு, டிவியிலும் ஒரு ரவுண்டு வருவதுதான் கதாநாயகிகளின் ஃபேஷன்...இன்றும் அது தொடர்கிறது. அவர்களில் சிலரைப் பற்றிய ஒரு குட்டி ரீகேப் இது\n‘சின்ன ராசாவே சித்தெறும்பு உன்னைக் கடிக்குதா’ என்று பிரபுதேவாவுடன் அதிரிபுதிரி நடனம் ஆடி சிட்டி ரசிகர்களையும், ‘முத்துமணி மாலை’ என்று கண்டாங்கி கொசுவப் புடவையுடன் கிராமத்து ரசிகர்களையும் ஒருசேரக் கவர்ந்த சுகன்யா, பரதநாட்டியத்திலும் கில்லி. சினிமாவில் நடிகையாக நடித்துக் கொண்டிருந்தவர், அதிலிருந்து விலகியதும் கால் வைத்தது டிவி சீரியல்களில். சன் டி.வியில் ஒளிப்பரப்பான ‘ஆனந்தம்’ சீரியலுக்கு சிறுசுகளில் இருந்து மீசைகள் வரை ரசிகர்களாக இருந்தனர். ‘ஆனந்தம் இது ஆனந்தம்’ என்ற பாடல் ஒலிக்கத் தொடங்கும்போதே கணவர், குழந்தைகளை மறந்து சுகன்யாவை ரசிக்கத் தொடங்கியிருப்பார்கள் இல்லத்தரசிகள்.\nடி.வி சீரியல்களில் ‘ப்ரைம் டைம்’ என்னும் ஹாட் சீட்டில் ஒளிபரப்பான சீரியல் ‘கோலங்கள்’. இதில் க்யூட் அபியாக, வில்லன் ஆதிக்கு சவால் விடும் பிசினஸ் லேடி ‘அபிநயா’வாக நடித்திருந்தவர் ‘காதல் கோட்டை’யில் கமலியாகக் கலக்கிய அதே தேவயானிதான். ராஜகுமாரனை மணம் புரிந்த பிறகு சினிமாவுக்கு லீவு விட்டிருந்த தேவயானியின் முதல் ‘டிவி என்ட்ரி’ கோலங்கள் சீரியல். 1,500 எபிசோடுகளைத் தாண்டி வெற்றிகரமாக ஓடியது இந்த சீரியல்.\nரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ் என்று 80 மற்றும் 90-களில் எல்லா முன்னணி ஹீரோக்களுடனும் நடித்தவர் பானுப்பிரியா. திருமணமாகி அமெரிக்காவில் செட்டில் ஆனவர், கணவருடனான பிரிவுக்குப் பின்னர் சீரியல் உலகில் பிஸியானார். ஏ.வி.எம்-ன் `வாழ்க்கை’ சீரியலில் சீதாவாக நடித்து அசத்தினார். நடிகர் சிவக்குமாருடன் அவர் இணைந்து நடித்த `பொறந்த வீடா புகுந்த வீடா’ திரைப்படம் அதே கதையுடன் சீரியலாக உருவெடுத்தபோது, அதிலும் ஹீரோயின் பானுப்ரியாதான். தற்போது பானுப்ரியா எடுத்திருக்கும் அவதாரம், `யமுனா’.\nவிசுவின் குடும்பம் சார்ந்த கதையாகட்டும், கமலின் தைரியமான கதாபாத்திரமாகட்டும், ரஜினியின் அல்ட்ரா மாடர்ன் பெண் கேரக்டராகட்டும் அத்தனையிலும் அசத்தக் கூடியவர் நடிகை சீதா. ஜோ-வுக்கு முன்பே தன்னுடைய குண்டு விழிகளால் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர். சினிமாவிற்கு முழுக்குப்போட்ட பிறகு சீரியலுக்குள் நுழைந்தார். ‘இதயம்’, ‘பெண்’ என்று அழகான, அன்பான மாமியாராகவும், வழிமாறி வந்து அடைக்கலம் கேட்ட பெண்ணுக்கு நல்ல தோழியாகவும் நடிப்பில் மிளிர்ந்தார். கூடவே, ‘வேலன்’ தொடரில் முருகனுக்கே அம்மாவான வேடம் என்று ‘ஹேப்பி டூ ஆக்ட் இன் சீரியல்’ என்றார் சீதா.\n90களின் பிற்பாதியில் இளைஞர்களின் மனம்கவர்ந்த கனவுக்கன்னி. இடைக்காகவே பெயர் போனவர். மொழி தெரியாவிட்டாலும் நடனத்திலும் நடிப்பிலும் அத்தனை பேரையும் ரசிக்க வைத்தவர். பைலட் தீபக்குடனான திருமணத்துக்குப் பிறகு குழந்தை, குடும்பம் என்று செட்டில் ஆனவர் மீண்டும் டிவி உலகின் மூலமாக ரசிகர்களுக்காகத் திரும்பி வந்தார். ‘ஜாக்பாட்’ ஷோவில் குஷ்புவை ரீப்ளேஸ் செய்தவர், ‘சிம்ரன் திரை’, ‘அக்னி��் பறவை’ என சீரியல்களிலும் சூப்பர் சிம்ரனாக நடிப்பில் பின்னியெடுத்தார்.\n’பில்லா’வில் ரஜினிக்கே சவால் விட்ட கதாநாயகி ஸ்ரீப்ரியா. சினிமா கடலிலிருந்து ஒதுங்கி, சீரியல் கரையோரம் இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தார். ‘சின்னப் பாப்பா பெரிய பாப்பா’ பார்ட்-1ல் சின்னப் பாப்பாவாக காமெடி நடிப்பில் கலகல அட்ராசிட்டி செய்திருப்பார் ஸ்ரீப்ரியா.\nஇவர்களுக்கெல்லாம் நடுவில் இவர் யார் என்கிற சந்தேகம் உங்களுக்கு எழலாம். மலையாள, தமிழ் சினிமாவில் நடிப்பில் பட்டையைக் கிளப்பும் நடிகர் ப்ருத்வி ராஜின் அண்ணன் இந்திரஜித். அவரும் மலையாள சினிமாவில் டாப் நடிகர்தான். இந்திரஜித்தின் மனைவிதான் பூர்ணிமா இந்திரஜித். தமிழில் விஜய், ஷாலினி நடிப்பில் காதலர்களின் உலகில் நீங்கா இடம்பிடித்த ’காதலுக்கு மரியாதை’ படத்தில் ஷாலினி தோழியாக ஒரு பெண் வருவாரே... அவரேதான். மலையாள சினிமா, திருமணம், குடும்பம் என்று செட்டிலானவர், தமிழில் ஒரே ஒரு சீரியலில் நடித்திருக்கிறார். ஆனால், இன்றுவரை தமிழ் ரசிகர்கள் மறக்க முடியாத அளவுக்கு பவர்ஃபுல்லான கேரக்டர். ‘கோலங்கள்’ சீரியலில் ’மேனகா’ என்னும் பிசினஸ் பெண்ணாக, தேவயானிக்கே சவால் விட்டுக் கலக்கியிருப்பார் பூர்ணிமா. தற்போது மேடம் கேரளாவில் பாப்புலர் காஸ்ட்யூம் டிசைனர்.\nஇவர்களையும் தாண்டி தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் இடத்திலிருந்த ஆச்சி மனோரமா, குஷ்பு, சோனியா அகர்வால், நளினி, சங்கவி, மீனா, விஜயலட்சுமி, உமா என்று முக்கால்வாசி ஹீரோயின்கள் டிவி சீரியல்களிலும் ஹீரோயின்களாக வலம் வந்துள்ளனர். சுஹாசினி, அமலா, ரேவதி, ஸ்ரீவித்யா என எல்லா டாப் நடிகைகளுக்குமே சினிமா தாய் வீடு... சீரியல் உலகம் புகுந்த வீடு\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\nவாணி போஜன், ரக்‌ஷிதாவின் ஃபேஷன் சீக்ரெட் இதுதான்\n'சரவணன் மீனாட்சி, தெய்வமகள் தொடர்களில் அப்டேட்டட் பேஷன் ட்ரெண்ட்டில் கலக்கும் ‘மீனாட்சி’ ரக்‌ஷிதா மற்றும் ‘சத்யப்பிரியா’ வாணி போஜன் ஸ்டைல் சீக்ரெட்ஸ் இவைதான்” Vani and Rakshitha's style secrets for lifestyle.வாணி போஜன், ரக்‌ஷிதாவின் ஃபேஷன் சீக்ரெட் இதுதான்” Vani and Rakshitha's style secrets for lifestyle.வாணி போஜன், ரக்‌ஷிதாவின் ஃபேஷன் சீக்ரெட் இதுதான்\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nTamil Cinema Actresses,Old Actresses Who Acted In Tamil Serials,Tamil Old Serials,Sun Tv Old Serials,Actresses,கதாநாயகிகள்,தமிழ் சினி��ா,சின்னத்திரை கதாநாயகிகள்,அமலா,ராதிகா சரத்குமார்,தேவயானி,சின்னத்திரை\n“‘நாட்டாமை’ படத்துல வர்றமாதிரி மிக்சர் சாப்பிட விரும்பலை” தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் வேதனை\n\"கணேஷ்கர் பா.ஜ.க-வுல இருந்திருந்தா, பூரிக்கட்டையாலயே அடிச்சிருப்பேன்\n`` `புதுப்பேட்டை' சினேகாவுடைய குரல் என்னுடையது\" - `வந்தாள் ஶ்ரீதேவி' தேவி பிரியா\n\"அப்போ பாலா கேட்டார்.. ஆனா, இப்போதான் நடிக்கிறேன்\" - நாஞ்சில் சம்பத்\n\"தூத்துக்குடிலதான் இருக்கேன்.. வீட்டைவிட்டு வெளியேகூட வரமுடியலை\" - இமான் அண்ணாச்சி\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nவிகடன் பிரஸ்மீட்: “நடிகர் என்பதற்காக யாருக்கும் ஓட்டு போடக்கூடாது” - அர்விந்த் சுவாமி\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்த���ப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.tamilgod.org/thirukkural-280-290-%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%88", "date_download": "2018-05-26T23:51:04Z", "digest": "sha1:MN2ZUZSNG4ZMQ2RZUSKUCII6QV7IIBRZ", "length": 7655, "nlines": 145, "source_domain": "www.tamilgod.org", "title": " கள்ளாமை | tamilgod.org", "raw_content": "\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\nஉங்களுக்குத் தெரியுமாFacts. Do You know\nஸ்மார்ட் கருவிகள் Smart Devices\n24 மணி நேரமும் சூரியன் மறையாமல் உதயமாகும் நாடுகளைத் தெரியுமா\nகி.பி 365 இல் சுனாமி. சுனாமியால் மூழ்கடிக்கப்பட்ட நகரம் கண்டுபிடிப்பு\nஹிரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டு தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்த மனிதர்\nசமயல் குறிப்பு Tamil recipes\nஆப்பிள் - முகம் பார்க்கும் கண்ணாடி : iPad போன்று செயல்படும்\nநீங்கள் பேயுடன் விளையாடுவதைப் போல தோற்றமளிக்கும் இந்த‌ தானியங்கி செஸ் போர்டில் விளையாடலாம்\nமேஜிக் ஸ்டிக் நாற்காலி, புதுமையான படைப்பு\nஎள்ளாமை\tவேண்டுவான்\tஎன்பான்\tஎனைத்தொன்றும்\nஉள்ளத்தால்\tஉள்ளலும்\tதீதே\tபிறன்பொருளைக்\nகளவினால்\tஆகிய\tஆக்கம்\tஅளவிறந்து\nகளவின்கண்\tகன்றிய\tகாதல்\tவிளைவின்கண்\nஅருள்கருதி\tஅன்புடைய\tராதல்\tபொருள்கருதிப்\nஅளவின்கண்\tநின்றொழுகல்\tஆற்றார்\tகளவின்கண்\nகளவென்னும்\tகாரறி\tவாண்மை\tஅளவென்னும்\nஅளவறிந்தார்\tநெஞ்சத்\tதறம்போல\tநிற்கும்\nஅளவல்ல\tசெய்தாங்கே\tவீவர்\tகளவல்ல\nகள்வார்க்குத்\tதள்ளும்\tஉயிர்நிலை\tகள்வார்க்குத்\nகேம் பயன்பாடு (Gaming App)\nKids Pages (மழலையர் பக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00386.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://athavannews.com/?p=464084", "date_download": "2018-05-26T23:27:23Z", "digest": "sha1:2MTZH3WNW36HHKFNEOTXYTQ5EI4QT3C2", "length": 7122, "nlines": 80, "source_domain": "athavannews.com", "title": "Athavan Tamil News - ஆதவன் தமிழ் செய்திகள் | எல்லை மீறி வட கொரியா பேலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனை!", "raw_content": "\nகீழ்த்தரமான இன���ாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nHome » உலகம் » ஆசியா\nஎல்லை மீறி வட கொரியா பேலிஸ்டிக் ரக ஏவுகணை சோதனை\nஉலக நாடுகளை அவ்வப்போது அதிர்ச்சி வலையில் வீழ்த்தி வரும் வடகொரியா, புதிய பேலிஸ்டிக் ரக ஏவுகணை ஒன்றை சோதனை நடத்தியுள்ளதாக அமெரிக்காவும் தென் கொரியாவும் கூறியுள்ளன.\nவட கொரிய தலைநகர் பியோங்யாங்கிற்கு வடமேற்கு புற பகுதியான குஸாங் அருகிலிருந்து நேற்று (சனிக்கிழமை) மாலை 5.30 மணியளவில் குறித்த ஏவுகணை ஏவப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஇந்த ஏவுகணை சுமார் 30 நிமிடங்கள், 700 கிலோ மீற்றர்கள் தூரம் பறந்து ஜப்பான் கடலில் தரையிறங்கியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\nதென் கொரியாவின் புதிய ஜனாதிபதியாக மூன் ஜே இன் பதவியேற்றதன் பின், வட கொரியாவுடன் சுமூகமான உறவை பேண முற்படுவேன் என வாக்குறுதி வழங்கிய நிலையில், வடகொரியாவின் இந்த அத்துமீறலான செயற்பாடு தென்கொரியாவை ஆத்திரமடைய வைத்துள்ளது.\nவடகொரியா கடந்த மாதம் மேற்கொண்ட இரு ஏவுகணை சோதனைகளும் தோல்வியடைந்தமை குறிப்பிடத்தக்கது.\nஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.\nஇந்தோனேஷியாவில் இராணுவ விமானம் விபத்து: 13 பேர் உயிரிழப்பு\nவடகொரியாவின் அத்துமீறலான ஆணுவாயுத சோதனை: ஜப்பான் கடும் கண்டனம்\nமீண்டும் வடகொரியா ஏவுகணை சோதனை: உலகநாடுகள் அதிர்ச்சி\nஉச்சநீதிமன்றின் அதிரடித் தீர்ப்பு: பாகிஸ்தான் பிரதமர் ராஜினாமா\nகீழ்த்தரமான இனவாதத்தை கையில் எடுத்த கோட்டாபய ராஜபக்ஷ\nஆலையை மூட சட்டப்பூர்வமான நடவடிக்கை: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் உறுதி\nகல்வி நடவடிக்கைகளை நிறுத்துங்கள்: கல்வி அமைச்சர்\nநன்றி கூறிவில்லை என்பதற்காக அமைச்சர் இப்படி செய்வதா\nதரம் ஒன்றிற்கு மாணவர்களை இணைப்பதற்கான விண்ணப்பம்\nமத்திய வங்கி மோசடி விவகாரம்: பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனத்திற்கு சீல்\nதமிழ் மக்கள் பேரவைக்கான யாப்பு விரைவில்: இளைஞர் யுவதிகள் உள்வாங்கப்படுவர் – சீ.வி\nபுத்தளம் மாவட்டத்தில் 36 ஆயிரத்து 107 பேர் பாதிப்பு\nகிளிநொச���சியில் பேருந்து உரிமையாளர்கள் பணிப்பகிஷ்கரிப்பு\nமன்னாரில் இலவச சட்ட ஆலோசனை முகாம்\nவானொலி | தொலைக்காட்சி | பிரதான செய்திகள் | காலைச் செய்திகள் | திசைகள் | sitemap\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.padugai.com/tamilonlinejob/viewtopic.php?f=51&t=15872&sid=38df470e77ef69ce035f0604953da9a6", "date_download": "2018-05-26T23:36:08Z", "digest": "sha1:JUJUEXBYZKBIKBQH4V7C7R4KWHZAXQZK", "length": 6414, "nlines": 157, "source_domain": "www.padugai.com", "title": "MinuteStaff OfferWallல் தினம் 15 நிமிடம் வேலை செய்தால் தினம் 0.25 cents - Forex Tamil", "raw_content": "\nMinuteStaff OfferWallல் தினம் 15 நிமிடம் வேலை செய்தால் தினம் 0.25 cents\nMinuteStaff OfferWallல் தினம் 15 நிமிடம் வேலை செய்தால் தினம் 0.25 cents\nMinuteStaff OfferWallல் தினம் 15 நிமிடம் வேலை செய்தால் தினம் 0.25 cents மிக சுலபமாக சம்பாதிக்களாம். 2 மணிநேரத்தில் payment கிடைக்கிறது. PAYZA, PAYPAL, PERFECT MONEY, PAYEER, இவைகளினின் முலமாக பெறலாம். இதில் சேர விருப்பம் உள்ளவர்கள் பதிவு செய்யவும். நன்றி\nRe: MinuteStaff OfferWallல் தினம் 15 நிமிடம் வேலை செய்தால் தினம் 0.25 cents\nRe: MinuteStaff OfferWallல் தினம் 15 நிமிடம் வேலை செய்தால் தினம் 0.25 cents\nRe: MinuteStaff OfferWallல் தினம் 15 நிமிடம் வேலை செய்தால் தினம் 0.25 cents\nஇதுவரை அணுப்பிய அணைவருக்கும் அணுப்பிவிட்டேன். நன்றி......\nRe: MinuteStaff OfferWallல் தினம் 15 நிமிடம் வேலை செய்தால் தினம் 0.25 cents\nRe: MinuteStaff OfferWallல் தினம் 15 நிமிடம் வேலை செய்தால் தினம் 0.25 cents\nRe: MinuteStaff OfferWallல் தினம் 15 நிமிடம் வேலை செய்தால் தினம் 0.25 cents\nRe: MinuteStaff OfferWallல் தினம் 15 நிமிடம் வேலை செய்தால் தினம் 0.25 cents\nRe: MinuteStaff OfferWallல் தினம் 15 நிமிடம் வேலை செய்தால் தினம் 0.25 cents\nRe: MinuteStaff OfferWallல் தினம் 15 நிமிடம் வேலை செய்தால் தினம் 0.25 cents\nஇதுவரை அணுப்பிய அணைவருக்கும் அணுப்பிவிட்டேன். நன்றி......\n↳ FOREX Trading - கரன்சி வர்த்தகம்\n↳ செய்தால் உடனடி பணம்\n↳ ஆன்லைன் வேலை தகவல் மையம்\n↳ சிறுகதை மற்றும் தொடர்கதைகள்\n↳ படுகை பரிசுப் போட்டி மையம்.\n↳ நம் வீட்டுச் சமையலறை\n↳ ஊர் ஊரா சுற்றிப் பார்க்கலாம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.92, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-suriya-36-suriya-05-03-1841144.htm", "date_download": "2018-05-26T23:21:07Z", "digest": "sha1:AU2VFK2QKLODKPHQPGFKOCYGM6RVWHUU", "length": 7293, "nlines": 118, "source_domain": "www.tamilstar.com", "title": "என்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா? - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.! - Suriya 36suriyaselva Ragavan - சூர்யா-36 | Tamilstar.com |", "raw_content": "\nஎன்னது சூர்யா-36 இந்த ஹிட் படத்தின் இரண்டாம் பாகமா - குழப்பத்தை ஏற்படுத்திய யுவன்.\nதமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்கி வருபவர் செல்வராகவன், இவர் தற்போது சூர்யா-36 என்ற பெயரிப்பிடப்படாத படத்தை இயக்கி வருகிறார்.\nஇதுவரை தல, தளபதி என முன்னணி நடிகர்களின் பக்கம் செல்லாத செல்வா முதல் முறையாக முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யாவை வைத்து படம் இயக்குகிறார்.\nஇந்த படத்தில் மீண்டும் செல்வா-யுவன் மாஜிக் கூட்டணி இணைந்துள்ளது, படத்தை பற்றி யுவன் ஒரு பேட்டியில் பேசியது ரசிகர்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.\nஇந்த படமும் புதுப்பேட்டை படத்தை போல தான் இருக்கும், அந்த படத்தால் ஒரு அழுத்தம் எப்படி ஏற்பட்டதோ அதே போல இந்த படத்திலும் இருக்கும் என கூறியுள்ளார்.\nசெல்வா ஏற்கனவே புதுப்பேட்டை-2 எடுப்பேன் என கூறியிருந்தால் இது புதுப்பேட்டை படத்தின் இரண்டாம் பாகமாக இருக்குமோ என சந்தேகமடைந்துள்ளனர்.\n▪ சூர்யாவின் என்ஜிகே படக்குழுவில் முக்கிய மாற்றம்\n▪ சூர்யா 38 படத்துக்கு இசையமைக்க துவங்கிய ஜி.வி.பிரகாஷ்\n▪ இப்போ தனுஷ்.. அடுத்தது சூர்யா தான் - சாய் பல்லவியின் திட்டம்\n▪ சினிமாவில் அறிமுகமான நடிகர் சூர்யாவின் தங்கை\n▪ சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்\n▪ சூர்யா , கார்த்தி கலந்து கொண்ட எம்.ஜி.ஆர் புத்தக வெளியீட்டு விழா \n▪ விஜயை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த சூர்யா, ஆனால்\n▪ சூர்யா, கார்த்தி, விஷால் செய்வதை விஜய்-அஜித் மற்ற நடிகர்கள் செய்வார்களா\n▪ விஜய், சூர்யாவுக்கு வழி விட்ட தல அஜித் - ரசிகர்களை அதிர்ச்சியாக்கிய விஸ்வாசம் அப்டேட்.\n▪ சூர்யாவுடன் ஜோடி சேரும் ப்ரியா வாரியார் - அதிர வைக்கும் சூர்யா 37 அப்டேட்.\n• டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர்\n• வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு\n• படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்\n• விஜய் சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாடல்\n• சிம்பு குரலில் பெரியார் குத்து\n• வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\n• சூர்யாவின் என்ஜிகே படக்குழுவில் முக்கிய மாற்றம்\n• தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்\n• சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்\n• ஹீரோவாகும் தைரியம் இல்லை, வில்லனாக நடிக்கிறேன் - சதீஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Cricket/2017/12/27004300/day-Test-against-Zimbabwe-South-African-Marcham-century.vpf", "date_download": "2018-05-26T23:21:10Z", "digest": "sha1:7OTKOL62N3SMEFHPV27G2CMVYQSBNCUA", "length": 10335, "nlines": 123, "source_domain": "www.dailythanthi.com", "title": "day Test against Zimbabwe: South African Marcham century || ஜிம்பாப்வேக்கு எதிரான 4 நாள் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க வீரர் மார்க்ராம் சதம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஜிம்பாப்வேக்கு எதிரான 4 நாள் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க வீரர் மார்க்ராம் சதம் + \"||\" + day Test against Zimbabwe: South African Marcham century\nஜிம்பாப்வேக்கு எதிரான 4 நாள் டெஸ்ட்: தென்ஆப்பிரிக்க வீரர் மார்க்ராம் சதம்\nதென்ஆப்பிரிக்கா – ஜிம்பாப்வே அணிகள் இடையே 4 நாள் கொண்ட பகல்–இரவு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி போர்ட் எலிசபெத்தில் நேற்று தொடங்கியது.\nதோள்பட்டை மற்றும் முதுகுவலியில் இருந்து மீண்டு வந்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பாப் டு பிளிஸ்சிஸ், கடந்த வாரம் வைரஸ் காய்ச்சலால் திடீரென பாதிக்கப்பட்டதால் அவரால் முழு உடல்தகுதியை எட்ட முடியவில்லை. இதனால் தென்ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பொறுப்பை டிவில்லியர்ஸ் ஏற்றார். மோர்னே மோர்கலுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டதால் ஸ்டெயினுக்கு இடம் கிடைக்கவில்லை.\n‘டாஸ்’ ஜெயித்த தென்ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது. எய்டன் மார்க்ராமும், டீன் எல்கரும் இன்னிங்சை தொடங்கினர். நல்ல தொடக்கம் தந்த இந்த ஜோடி 72 ரன்களை (21.3 ஓவர்) எட்டிய போது பிரிந்தது. எல்கர் 31 ரன்களிலும், அடுத்து வந்த அம்லா 5 ரன்னிலும் கேட்ச் ஆனார்கள்.\nஇதன் பின்னர் மார்க்ராமுடன், கேப்டன் டிவில்லியர்ஸ் ஜோடி சேர்ந்தார். 2016–ம் ஆண்டு ஜனவரி மாதத்திற்கு பிறகு முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட்டில் கால்பதித்த டிவில்லியர்ஸ் தனது பங்குக்கு 53 ரன்கள் (65 பந்து, 5 பவுண்டரி, ஒரு சிக்சர்) எடுத்தார். தொடர்ந்து பவுமா ஆட வந்தார். இன்னொருபுறம் நிலைத்து நின்று அசத்திய மார்க்ராம் பவுண்டரி அடித்து தனது 2–வது சதத்தை பூர்த்தி செய்தார்.\n60 ஓவர் முடிந்திருந்த போது தென்ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 229 ரன்கள் எடுத்திருந்தது. மார்க்ராம் 111 ரன்களுடனும், பவுமா 27 ரன்களுடனும் ஆடிக்கொண்டிருந்தனர்.\n1. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்- பா.ரஞ்சித்\n2. சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம் 11 லட்ச மனிதபெயர்களை தாங்கி செல்கிறது\n3. தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையதள சேவை வழங்கப்படும் - கலெக்டர் தகவல்\n4. புதுச்சேரியில் அதிகார மீறலில் ஆளுநா் கிரண்பேடி தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா் - நாராயணசாமி குற்றச்சாட்டு\n5. வேதாந்த குழுமத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து வெளியேற்ற இங்கிலாந்தின் எதிர்கட்சி கோரிக்கை\n1. ரஷித்கான் ஆப்கானின் சொத்து விட்டு கொடுக்க மாட்டோம்: பிரதமர் அஷ்ரப் கானி\n2. டோனிக்காக ஐ.பி.எல். கோப்பையை வெல்வோம் ரெய்னா சொல்கிறார்\n3. 20 ஓவர் போட்டி: உலகின் தலை சிறந்த சுழற்பந்து வீரர் ரஷித்கான்- சச்சின் தெண்டுல்கர்\n4. ஆப்பிள் கைக்கடிகாரத்தை அணிய கிரிக்கெட் வீரர்களுக்கு ஐசிசி தடை\n5. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: பாகிஸ்தான் 350 ரன்கள் குவிப்பு\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/Sports/Tennis/2018/01/25012148/Australian-Open-Tennis.vpf", "date_download": "2018-05-26T23:14:33Z", "digest": "sha1:YNDRYIBJGM6CCGAUKVEBYSXOEK26HUT5", "length": 16047, "nlines": 128, "source_domain": "www.dailythanthi.com", "title": "Australian Open Tennis || ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், ஹாலெப், கெர்பர் அரைஇறுதிக்கு முன்னேற்றம்", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், ஹாலெப், கெர்பர் அரைஇறுதிக்கு முன்னேற்றம் + \"||\" + Australian Open Tennis\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், ஹாலெப், கெர்பர் அரைஇறுதிக்கு முன்னேற்றம்\nஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பெடரர், ஹாலெப், கெர்பர் அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளனர். #sports #Tennis\nஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இறுதிகட்டத்தை நெருங்கிவிட்ட இந்த டென்னிஸ் திருவிழாவில் நேற்று கால்இறுதி ஆட்டங்கள் நடந்தன.\nஆண்கள் ஒற்றையரில் 2-ம் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து), தரவரிசையில் 20-வது இடத்தில் உள்ள தாமஸ் பெர்டிச்சை (செக்குடிரசு) எதிர்கொண்டார். முதல் செட்டில் ஆதிக்கம் செலுத்திய பெர்டிச் இரண்டு முறை (5-3 மற்றும் 6-5) செட்டை வெல்லும் வாய்ப்பு கிடைத்தும் நழுவவிட்டார். சரிவில் இருந்து மீண்ட பெடரர் டைபிரேக்கர் வரை போராடி முதலாவது செட்டை வசப்படுத்தினார். அடுத்த இ���ு செட்டுகளில் பெடரரின் அனுபவத்திற்கு முன்பு பெர்டிச்சால் ஈடுகொடுக்க முடியவில்லை. 2 மணி 14 நிமிடங்கள் நடந்த ஆட்டத்தின் நிறைவில் பெடரர் 7-6 (7-1), 6-3, 6-4 என்ற நேர் செட்டில் பெர்டிச்சை வெளியேற்றி ஆஸ்திரேலிய ஓபனில் 14-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார். 1977-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் கென் ரோஸ்வால் தனது 42-வது வயதில் ஆஸ்திரேலிய ஓபனில் அரைஇறுதிக்கு வந்தார். அதன் பிறகு அதிக வயதில் ஆஸ்திரேலிய ஓபனில் அரைஇறுதியை எட்டியவர் என்ற சிறப்பு 36 வயதான பெடரருக்கு கிடைத்துள்ளது.\nமற்றொரு ஆட்டத்தில் உலக தரவரிசையில் 58-வது இடம் வகிக்கும் ஹியோன் சங் (தென்கொரியா) 6-4, 7-6 (7-5), 6-3 என்ற நேர் செட்டில் டென்னிஸ் சான்ட்கிரினை (அமெரிக்கா) சாய்த்து அரைஇறுதியை எட்டினார். கிராண்ட்ஸ்லாம் போட்டி ஒன்றில் தென்கொரிய நாட்டவர் ஒருவர் அரைஇறுதிக்கு வந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.\nரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ள 21 வயதான ஹியோன் சங் கூறுகையில் ‘கிராண்ட்ஸ்லாம் போட்டியில் நான் வரலாறு படைத்திருப்பதால் கொரியாவில் இப்போது அனைத்து மக்களும் ஆஸ்திரேலிய ஓபனை பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன்’ என்றார். மேலும் அவர் கூறுகையில், ‘அரைஇறுதிக்கு தகுதி பெற்றிருப்பது எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. மிஸ்சா ஸ்வெரேவ், அலெக்சாண்டர் ஸ்வெரேவ், நோவக் ஜோகோவிச் (6 முறை சாம்பியன்) போன்ற முன்னணி வீரர்களை எல்லாம் எப்படி வீழ்த்தினேன் என்றே தெரியவில்லை. கிராண்ட்ஸ்லாம் தொடரில் 2-வது வாரத்தில் இதற்கு முன்பு நான் விளையாடியது இல்லை. எல்லாமே வியப்பாக இருக்கிறது’ என்றார். ஹியோன் சங் அடுத்து பெடரருடன் மல்லுகட்ட காத்திருக்கிறார். இவர்கள் இருவரும் நேருக்கு நேர் சந்திக்க இருப்பது இதுவே முதல் முறையாகும்.\nபெண்கள் ஒற்றையர் பிரிவில் ‘நம்பர் ஒன்’ புயல் சிமோனா ஹாலெப் (ருமேனியா), 6-ம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவாவுடன் (செக்குடியரசு) மோதினார். தொடக்கத்தில் 0-3 என்ற கணக்கில் பின்தங்கிய ஹாலெப் அதன் பிறகு வரிசையாக 9 கேம்களை தனதாக்கி, தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தினார். 71 நிமிடங்கள் நடந்த இந்த மோதலில் ஹாலெப் 6-3, 6-2 என்ற நேர் செட்டில் வெற்றியை ருசித்து முதல் முறையாக அரைஇறுதிக்கு முன்னேறினார்.\nஇன்னொரு ஆட்டத்தில் 2016-ம் ஆண்டு சாம்பியனும், முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனையுமா�� ஏஞ்சலிக் கெர்பர் (ஜெர்மனி) 6-1, 6-2 என்ற நேர் செட் கணக்கில் மேடிசன் கீஸ்சை (அமெரிக்கா) 51 நிமிடங்களில் பந்தாடினார். இந்த சீசனில் தொடர்ந்து 14 வெற்றிகளை குவித்துள்ள கெர்பர் தற்போது தரவரிசையில் 16-வது இடத்தில் உள்ளார். இந்த வெற்றியின் மூலம் டாப்-10 இடத்திற்குள் நுழைவது உறுதியாகி விட்டது.\nஇன்று நடக்கும் அரைஇறுதியில் ஹாலெப்-கெர்பர் பலப்பரீட்சையில் இறங்குகிறார்கள். இருவரும் இதுவரை மோதியுள்ள 8 ஆட்டங்களில் தலா 4-ல் வெற்றி கண்டிருக்கிறார்கள். ஹாலெப் கூறும் போது, ‘நிச்சயம் அரைஇறுதி ஆட்டம், இன்னொரு நீண்ட நேரம் நீடிக்கும் மோதலாக அமையப்போகிறது. ஆனால் இத்தகைய ஆட்டங்களில் விளையாடிய அனுபவம் எனக்கு உண்டு. கெர்பர், மிகவும் சவால் மிக்க எதிராளி என்பதை அறிவேன். அதற்கு நான் தயாராக இருக்க வேண்டும்’ என்றார்.\nபெண்கள் பிரிவின் மற்றொரு அரைஇறுதியில் எலிஸ் மெர்டென்ஸ் (பெல்ஜியம்)- வோஸ்னியாக்கி (டென்மார்க்) மோதுகிறார்கள்.\nகலப்பு இரட்டையர் கால் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஹங்கேரி வீராங்கனை டைமியா பபோஸ் ஜோடி 6-4, 7-6 (7-5) என்ற நேர் செட்டில் செபாஸ்டியன் கபால் (கொலம்பியா)- அபிகைல் ஸ்பியர்ஸ் (அமெரிக்கா) இணையை வென்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது.\n1. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்- பா.ரஞ்சித்\n2. சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம் 11 லட்ச மனிதபெயர்களை தாங்கி செல்கிறது\n3. தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையதள சேவை வழங்கப்படும் - கலெக்டர் தகவல்\n4. புதுச்சேரியில் அதிகார மீறலில் ஆளுநா் கிரண்பேடி தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா் - நாராயணசாமி குற்றச்சாட்டு\n5. வேதாந்த குழுமத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து வெளியேற்ற இங்கிலாந்தின் எதிர்கட்சி கோரிக்கை\n1. பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடக்கம் 11–வது பட்டத்துக்கு நடால் குறி\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00387.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2016/10/short-story_27.html", "date_download": "2018-05-26T23:43:51Z", "digest": "sha1:M4AKWLWYJE5PYOBXGBWW7VJF724AXTRL", "length": 38636, "nlines": 505, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: Short Story: சிறுகதை: மணிவிழா", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும��போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nShort Story: சிறுகதை: மணிவிழா\nShort Story: சிறுகதை: மணிவிழா\nமாத இதழ் ஒன்றிற்காக அடியேன் எழுதிய சிறுகதை ஒன்றை நீங்கள் படித்து மகிழ இன்று, இங்கே பதிவிட்டுள்ளேன்.\nசாரதா ஆச்சி, அதாவது தனது மனைவி சாரதா ஆச்சி வந்து நின்று கேட்டவுடன், சண்முகம் செட்டியார் நிமிர்ந்து பார்த்தார். ஆச்சி அதே கேள்வியை மீண்டும் கேட்டார்கள்.\n“உண்டக்கட்டி, உண்டக்கட்டி என்று சொல்கிறீர்களே என்ன அர்த்தத்தில் அதைச் சொல்கிறீர்கள்\nஅண்ணன் புன்னகைத்துவிட்டு, பதில் சொல்லாமல், பதிலுக்குக் கேள்வி ஒன்றைக் கேட்டு வைத்தார்:\n“நீதான் தமிழில் முதுகலைப் பட்டதாரி ஆயிற்றே. அத்துடன் தமிழ் பேராசிரியை வேறு. அதன் அர்த்தம் உனக்கு தெரியாதா\n“எனக்குத் தெரிந்த அர்த்தம் வேறு. நீங்கள் என்ன காரணத்துடன் அதைச் சொல்கிறீர்கள். அதைச் சொல்லுங்கள்”\n”கோயில்களில் வழங்கப்படும் இலவச உணவுப் பொட்டலங்களுக்கு அந்தப் பெயர். அதாவது கோயிலில் வழங்கப்படும் சர்க்கரை சாதம், புளி சாதம், தயிர் சாதம், சம்பா சாதங்களுக்கு அந்தப் பெயர்.”\n“சரிதான். ஆனால் அதை ஏன் நீங்கள் சென்று விட்டு வந்த மணிவிழாவிற்கு - உண்டக்கட்டி மணிவிழா என்று ஏன் குறையாகச் சொல்லி அவர்களைத் திட்டுகிறீர்கள்\n“மணிவிழா என்று கூப்பிடுகிறார்கள். சென்னையில் இருந்து செட்டிநாட்டிற்கு நானூற்றி ஐம்பது கிலோ மீட்டர் தூரம் பயணித்து அங்கே செல்கிறோம். அத்துடன் போக வர குறைந்தது ஆயிரம் ரூபாய் செலவாகிறது. வருகிறவர்களுக்கு நல்ல சாப்பாடாவது போட வேண்டாமா சென்ற வாரம் குப்பாஞ்செட்டியாரின் மணிவிழாவிற்கு சென்றபோது, கந்த சஷ்டி கழக கல்யாண மண்டபத்தில் மணிவிழாவை நடத்தியதோடு வந்தவர்களுக்கெல்லாம் உண்டக்கட்டி சாப்பாடுதான் போட்டார்கள். எனக்கு வருத்தம். அதனால்தான் அப்படிச் சொன்னேன்”\n“நெடுங்குடி சமையல் கலைஞர்களை வைத்து நல்ல சாப்பாடு செய்து போட்டால், சந்தோஷமாக, முழுமையாக அதை ரசித்தா சாப்பிடுகிறீர்கள்\nஅடுத்த இலையில் சாப்பிடுபவன் ரசம் சாதம் சாப்பிடுவதற்குள், எத்தனை பேர், இலையை மடக்கிவிட்டு எழுந்து விடுகிறீர்கள் அதை எங்கே போய்ச் சொல்வது அதை எங்கே போய்ச் சொல்வது\n“பொதுப்படையாக எல்லோரையும் குறை சொல்லக்கூடாது. நல்ல சாப்பாடு போடுவது, அழைப்பவர்களின் கடமை அல்லவா\n“வசதி இருப்பவர்க��் போடுவார்கள். வசதி இல்லாதவர்கள் என்ன செய்ய முடியும்\n“வசதி இல்லாதவர்கள் எதற்காக மணிவிழா கொண்டாட வேண்டும் குடும்பத்தை மட்டும் கூட்டிக் கொண்டுபோய் கோயிலில் அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டு விட்டுத் திரும்பி வரவேண்டியதுதானே குடும்பத்தை மட்டும் கூட்டிக் கொண்டுபோய் கோயிலில் அர்ச்சனை செய்து சாமி கும்பிட்டு விட்டுத் திரும்பி வரவேண்டியதுதானே எதற்காக பத்திரிக்கை அடித்து பங்காளிகளையும், உறவினர்களையும் அழைத்து சிரமப்பட வைக்கவேண்டும் எதற்காக பத்திரிக்கை அடித்து பங்காளிகளையும், உறவினர்களையும் அழைத்து சிரமப்பட வைக்கவேண்டும் அத்துடன் உக்கிரரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி சாந்தி, பீமரத சாந்தி என்று தொடர்ந்து 59, 60, 70, 75, 80, 83 என்று தங்களை முன்னிறுத்தி எதற்காக விழா எடுக்க வேண்டும் அத்துடன் உக்கிரரத சாந்தி, சஷ்டியப்த பூர்த்தி சாந்தி, பீமரத சாந்தி என்று தொடர்ந்து 59, 60, 70, 75, 80, 83 என்று தங்களை முன்னிறுத்தி எதற்காக விழா எடுக்க வேண்டும் குறிப்பிட்ட வயதில் ஏதாவது ஒரு விழாவை மட்டும் எடுத்தால் போதாதா குறிப்பிட்ட வயதில் ஏதாவது ஒரு விழாவை மட்டும் எடுத்தால் போதாதா\n“அதனால் உங்களுக்கு என்ன பிரச்சினை முடிந்தால், மனமிருந்தால் செல்லுங்கள். இல்லாவிட்டால் வீட்டிலேயே சும்மா இருங்கள். வரவில்லை என்று உங்களை யார் அடிக்கப் போகிறார்கள் முடிந்தால், மனமிருந்தால் செல்லுங்கள். இல்லாவிட்டால் வீட்டிலேயே சும்மா இருங்கள். வரவில்லை என்று உங்களை யார் அடிக்கப் போகிறார்கள்\n“பங்காளிகள் வீட்டு விஷேசங்களுக்கு, அதுவும் அய்யா வீட்டுக்காரர்களின் வீட்டு விஷேசங்களுக்கு செல்ல வேண்டும் என்ற எழுதாத சட்டம் இருக்கிறதே - அதை எப்படிப் புறந்தள்ளுவது அத்துடன் தாயபிள்ளைகள் வீட்டு நிகழ்ச்சிகளை எப்படி ஒதுக்கிவிட்டு சும்மா இருப்பது அத்துடன் தாயபிள்ளைகள் வீட்டு நிகழ்ச்சிகளை எப்படி ஒதுக்கிவிட்டு சும்மா இருப்பது\n\"ஒதுக்கி விட்டு சும்மா இருக்க முடியாது என்பதைப்போல, போய்விட்டு வந்து குறை சொல்லாமல், திட்டாமல் இருக்கவும் பழகிக் கொள்ள வேண்டியதுதான்\n“மன ஆதங்கத்தை எப்படி வெளிப் படுத்தாமல் இருக்க முடியும் வசதி இருப்பவர்கள், அதாவது சொத்து சுகம் இருப்பவர்கள் அல்லது நல்ல வருமானம், பணங்காசு இருப்பவர்கள் கொண்டாடட்டும். வீட்டுக்கு வீ��ு வேஷ்டி துண்டு எல்லாம் வாங்கிக் கொடுத்துக் கொண்டாடுகிறார்கள் கொண்டாடட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் புலியைப் பார்த்து பூனை தாவுவதைப் போல ஒன்றும் இல்லாதவர்களும், தங்கள் பிள்ளைகளைக் கசக்கிப் பிழிந்து பணம் வாங்கி வெட்டிப் பெருமைக்கு விழா எடுக்கிறார்களே - அதை எப்படி நியாயப் படுத்த முடியும் வசதி இருப்பவர்கள், அதாவது சொத்து சுகம் இருப்பவர்கள் அல்லது நல்ல வருமானம், பணங்காசு இருப்பவர்கள் கொண்டாடட்டும். வீட்டுக்கு வீடு வேஷ்டி துண்டு எல்லாம் வாங்கிக் கொடுத்துக் கொண்டாடுகிறார்கள் கொண்டாடட்டும். வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் புலியைப் பார்த்து பூனை தாவுவதைப் போல ஒன்றும் இல்லாதவர்களும், தங்கள் பிள்ளைகளைக் கசக்கிப் பிழிந்து பணம் வாங்கி வெட்டிப் பெருமைக்கு விழா எடுக்கிறார்களே - அதை எப்படி நியாயப் படுத்த முடியும்\n“நியாயப் படுத்துவது நமது வேலை இல்லை. அதேபோல் அடுத்தவர்களைத் திட்டுவதும் குறை சொல்வதும், நமது வேலை இல்லை உங்களால் முடிந்தால் செல்லுங்கள். இல்லாவிட்டால் சிவனே என்று சும்மா இருங்கள். என்ன நடந்தாலும் எதிர் கொள்வோம் உங்களால் முடிந்தால் செல்லுங்கள். இல்லாவிட்டால் சிவனே என்று சும்மா இருங்கள். என்ன நடந்தாலும் எதிர் கொள்வோம்\n“நீ சொன்னால் சரிதான். உண்டக்கட்டி என்பதற்கு உனக்குத் தெரிந்த அர்த்ததை நீ சொல்\n”பயனற்ற, உழைக்காது திரியும் ஆண்மகனை; தண்டச்சோறு; ஊர்சுற்றி, உண்டக்கட்டி என்று இழிந்த பொருளில் சாடுவது தமிழர் வழக்கு. சில சமூகங்களில் இன்றும் அப்படித்தான் சொல்வார்கள். ஆனால் அந்தச் சொல்லின் உண்மையான பொருள் வேறு. இப்பெயர் மருவியது சுவையான மாற்றமாகும். முற்காலத்து அரண்மனைகளில் ஒவ்வொரு வேளையும் அரசர் சாப்பிடுமுன் அவருக்காகச் சமைக்கப்பட்ட உணவு வகைகள் நச்சுத்தன்மை இன்றி உள்ளதா என்பதைச் சோதித்துப் பார்ப்பதுண்டு. அச்சோதனை, அவ்வரண்மனையில் நியமிக்கப்பட்ட இரு -சாப்பாட்டு ராமர்- ஆடவர்களை உண்ண வைத்து மேற்கொள்ளப்படும். சாப்பிட்டபின் அவர்களுக்கு விபரீதம் ஏதும் நேரவில்லை என்பதை உறுதி செய்த பின்னரே, அவ்வுணவு வகைகள் அரசருக்குப் பரிமாறப்படும். அவ்வாறு சோதனைக்காகச் சாப்பிட்டுக் காட்டுபவர்களுக்கு \"உண்டு காட்டிகள்\" என்று பெயர். இத்தகைய \"உண்டு காட்டி\" என்ற பெயரே பி���்காலத்தில் உண்டக்கட்டி என்று மருவியது. \"தண்டச்சோறு\" என்றும் வழங்கலாயிற்று.”\n“அப்படியென்றால் விருந்துகளுக்குச் செல்லும் நாங்களெல்லாம், விருந்தினர்களா அல்லது உண்டு காட்டிகளா\n“எப்படி வேண்டுமென்றாலும் வைத்துக் கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டு ஆச்சி நகர்ந்து சென்றவுடன் அவர்களின் உரையாடல் அத்துடன் நிறைவு பெற்றது.\nசண்முகம் செட்டியாருக்கு தேசிய வங்கி ஒன்றில் மேலாளர் வேலை. இந்த அக்டோபர் மாதம் எட்டாம் தேதிமுதல் பன்னிரெண்டாம் தேதிவரை தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை வந்ததால், திருச்செந்தூர் சென்று வரத் திட்டமிட்டிருந்தார். ஆனால் அவருடைய மூத்த சகோதரர் தன் மனைவி மகனுடன் சென்னைக்கு வருவதாகச் சொன்னதால், கோயில் பயணத்தை ரத்து செய்துவிட்டு வீட்டிலேயே இருந்தார்.\nஅவருடைய அண்ணன் மகன் சரவணன், அவன் வேலை செய்யும் பன்னாட்டு நிறுவனத்தின் சார்பில் அமெரிக்காவிற்குச் செல்லவிருக்கிறான். தன்னுடைய சிறிய தந்தையார் மற்றும் சிறிய தாயார் ஆகிய இருவரையும் சந்தித்து ஆசி பெற்றுச் செல்ல விரும்பியதால் தன் பெற்றோர்களுடன் அவன் சண்முகம் அண்ணன் வீட்டிற்கு வந்திருந்தான்.\nசண்முகம் அண்ணனும் தட்டில் வெற்றிலை, பாக்கு, அடையாறு ஆனந்தபவன் பாதாம் ஹல்வா ஆகியவற்றுடன் ஆயிரத்தோரு ரூபாய் பணம் வைத்து, தன் மனைவியுடன் வீட்டு சுவாமி அறையில் நின்று அவனை மனதார வாழ்த்தி அதை வழங்கினார்.\nசாஷ்டாங்கமாக அவர்களைத் தரையில் விழுந்து வணங்கியவன், கண்ணில் நீர் மல்க அதைப் பெற்றுக் கொண்டான்.\nஅன்று மாலையே அவர்கள் கிளம்பிச் சென்று விட்டார்கள். இன்னும் இரண்டு நாளில் அவன் அமெரிக்கா புறப்பட வேண்டும். அவர்கள் இருக்கும் திருவனந்தபுரத்தில் இருந்து விமானப் பயணம்.\nஅவர்கள் புறப்பட்டுச் சென்றவுடன், சண்முகம் அண்ணன், தன் மனைவியுடன் பேசத் துவங்கினார்.\n“இதுதான் பாசம் என்பது. தட்டை வாங்கிக் கொள்ளும் போது, அவன் கண்களில் நீர் கோர்த்துக் கொண்டது பார்த்தாயா\n“பார்த்தேன். உங்களிடம் ஆசி பெறுவதற்கு அவன் இத்தனை தூரம் பயணப்பட்டு வந்திருக்க வேண்டுமா அதை தொலைபேசியிலேயே கேட்டுப் பெற்றுக் கொண்டிருக்கலாமே அதை தொலைபேசியிலேயே கேட்டுப் பெற்றுக் கொண்டிருக்கலாமே\n“ஆன்லைனில் பணப் பரிவர்த்தனை செய்வதைப்போல ஆசிப் பரிவர்த்தனையும் செய்திருக்கலாம் என்கிறாயா\n“திருமணம் என்றால் பெண்ணும் பையனும் நேரில் இருந்துதான் தாலி கட்டிக் கொள்ள முடியும். ஆன் லைனில் கட்டிக் கொள்ள முடியாது. அதுபோல ஆசிகள் எல்லாம் நேரில்தான் வணங்கிப் பெற்றுக் கொள்ள வேண்டும். அந்த ஆசிகள் உடன் இருந்து, பெறுபவர்களைக் காக்கும். நம் குல தெய்வப் பிரார்த்தனைகள் நம்மைக் காப்பது போல\n“கரெக்ட். இந்த பதிலைத்தான் நான் எதிர்பார்த்தேன். உங்கள் பதிலுக்கு நன்றி இப்போது தெரிந்து கொள்ளுங்கள். மணிவிழாவிற்கு பங்காளிகளையும் உறவினர்களையும் அழைப்பவர்கள், அவர்களிடமிருந்து ஆசிகளைப் பெறுவதற்காகத்தான் அவர்களை அழைக்கிறார்கள். அவர்களின் நோக்கமும் அதுதான். அதை மனதில் வையுங்கள். ஆகவே அங்கே சென்று ஆசீர் வதிப்பவர்கள், அவர்கள் எண்பதும் நூறும் கண்டு இனிதாக வாழ வேண்டும் என்று ஆசீர்வதிக்க வேண்டுமே தவிர, வேறு எதையும் எதிர்மறையாகச் செய்யக்கூடாது.”\nசண்முகம் செட்டியாருக்கு செவிட்டில் அரைந்ததைப் போன்று இருந்தது. அடடா, இந்தக் கோணத்தில் நாம் சிந்திக்கவில்லையே என்ற வருத்தமும் மேலோங்கி நின்றது.\nஆச்சியின் சிந்தனைத் திறன் கண்டு அவரின் மனம் மகிழ்ந்தது என்று சொல்லவும் வேண்டுமா உண்டக்கட்டி மணிவிழா என்று குறை சொல்வதை இப்போது அவர் அறவே நிறுத்திவிட்டார்\nஉண்டுகாட்டி, உண்டக் கட்டி ஆனது என்பதும் சரிதான். இப்படியும் இருக்கலாம் என்று ஒரு கருத்தினைச் சொல்கிறேன்.\nஉருண்டை என்பது உண்டை என்று மாறியது.சாதாரணமாக கோவில் பிரசாதம்\nஒரு பாத்திரத்தில் அப்பி எடுத்து, பட்டை பட்டை யாக தனித் தனியாக தாம்பாளத்தில் அடித்து வைத்து அதனை ஒவ்வொரு விக்கிரகத்திற்கும் நெய்வேத்தியம் செய்து எடுத்து வருவார்கள்.அது பார்க்க உருண்டையாக இருக்கும்.அந்த உருண்டைக் கட்டி சாதம் தாம் உண்டக்கட்டி.அதனை வாங்கி சாப்பிட்டுக் காலம் கழிப்பவரையும் உண்டக்கட்டி என்று அழைப்பார்கள்.\nதங்களின் கதைகளில் ஏதாவது ஒரு moral மையப்படுத்தப்பட்டிருப்பதை எப்போதுமே காண்கினறேன்படிப்பவர் மனதிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்\nவகையில் கதை இருப்பது ஒரு plus point\nவணக்கம் ஐயா,கதையும்,கருத்தும்,உண்டகட்டி விளக்கமும் அசத்தல்.நன்றி.\nஅடிக்காமல் துவைப்போம் வாருங்கள் - பகுதி 4\nShort Story: சிறுகதை: மணிவிழா\nகவிதை: திரையிசைப் பாடல்களில் இலக்கணம்\nஉங்கள் கஷ்டங்களும் அதற்���ான பரிகாரங்களும்\n வாங்க, சிரித்து விட்டுப் போங்க\nAstrology: ஜாதகத்தைத் துவைப்பது எப்படி - பகுதி மூன...\nஇரண்டு இதிகாசங்களுக்கும் என்ன வித்தியாசம்\nஆரோக்கியமாக இருப்பதற்கான வழிமுறைகள் ( ஹெல்த் டிப்ஸ...\nHumour; நகைச்சுவை: மனைவி முடிவு செய்து விட்டால் என...\nஜாதகத்தை அலசித் துவைப்பது எப்படி\nஓதியப்பா, உடன் வந்து காட்சி கொடு அப்பா\nHumour: நகைச்சுவை: என்ன சொன்னார் முதன் மந்திரி\nஆயுத பூஜை கொண்டாடுவது ஏன்\nசரஸ்வதியை வணங்குங்கள்; சகல அறிவையும் பெறுங்கள்\nஜாதகத்தை அலசித் துவைப்பது எப்படி\nகவிதை: படிப்பது வேறு; படித்துத் தெளிவது வேறு\nகூட்டுக் குடும்ப வாழ்க்கையை ஏன் காணமுடிவதில்லை\nShort Story: சிறுகதை: பொது வீடு\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9423/2018/01/cinema.html", "date_download": "2018-05-26T23:33:03Z", "digest": "sha1:SCCVKJSENCICF5ZD56NS2ZC2LJRCEXLC", "length": 14016, "nlines": 159, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "ரசிகர்களை நடுரோட்டில் திட்டிய சூர்யா... இது தான் சூர்யாவின் சுயரூபமா ...?? - Cinema - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\nரசிகர்களை நடுரோட்டில் திட்டிய சூர்யா... இது தான் சூர்யாவின் சுயரூபமா ...\ncinema - ரசிகர்களை நடுரோட்டில் திட்டிய சூர்யா... இது தான் சூர்யாவின் சுயரூபமா ...\nரசிகர்கள் செய்த தவறான செயல்களால், நடுரோட்டில் இறங்கி அவர்களை கடுமையாக கண்டித்திருக்கிறார் நடிகர் சூர்யா. நடிகர் சூர்யா, பொது இடங்களில் அமைதியான அணுகுமுறையை கடைப்பிடிப்பவர். அதுபோல், தன்னுடைய ரசிகர்கள் மீது பேரன்பு கொண்டவர். பொது விழாக்களில் ரசிகர்களை பற்றி பேசாமல் இருக்க மாட்டார். சமீபத்தில் தன்னுடைய காலில் விழுந்த ரசிகரிடம், மீண்டும் அவர் காலில் விழுந்தார். யார் காலிலும் விழக்கூடாது என்பதற்காக சூர்யா அவ்வாறு செய்தார்.\nஇந்நிலையில் ஒரு நிகழ்ச்சிக்காக ஆந்திரா சென்றிருந்த சூர்யா, அங்குள்ள ரசிகர்களிடம் கடுமையாக நடந்துக் கொண்டகாணொளி சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. நிகழ்ச்சியைத் முடித்து விட்டு சூர்யா காரில் சென்றுக் கொண்டிருக்கும் போது, அப்போது, பைக்கில் வந்த ரசிகர்கள் அதி வேகத்தில் அவரை பின் தொடர்ந்திருக்கிறார்கள். இதனையறிந்த சூர்யா, காரை நடு ரோட்டில் நிறுத்தி அவர்களை கண்டித்துள்ளார். பைக்கை வேகமாக ஓட்டாதீர்கள் என்று அவர்களை திட்டிருக்கிறார். தற்போது இந்த காணொளி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.\nகலோரிகளை எரிக்க உதவும் உடற்பயிற்சிகள் இவை\nஇரகசிய திருமணம் பற்றி விளக்கமளித்த ப்ரியங்கா சோப்ரா\nகைகூடாத திருமணம்..... காத்திருக்கும் அனுஷ்கா\nரசிகர்களை கடுப்பாக்கிய ஸ்ருதியின் புகைப்படம்\nஇன்னும் அதே இளமை........ இவருக்கு மட்டும் எப்படி\nதன் ரசிகர்களுக்காக அரை நிர்வாணப் புகைப்படத்தை வெளியிட்ட காஜல்\nபாலியல் தொல்லைகளைப் பற்றி மனம் திறந்தார் ரெஜினா\nஇருட்டு அறையில் முரட்டுக் குத்து கிளப்பிய மற்றுமொரு சர்ச்சை\nநீங்கள் பிச்சை எடுக்கலாம்... குஷ்பு தெரிவிப்பு\nஅவருடன் நான் தவறாக நடந்துகொண்டேனா பிரபல நடிகருக்கு சாய் பல்லவி பதிலடி\nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nடி இமானின் வீரத்தமிழன் வீடியோ பாடல்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் ���ேர்ந்த அவலம் பரபரப்பு காணொளி \nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nபாம்பு கடித்தது தெரியாமல், குழந்தைக்கு பாலூட்டிய தாயும், குழந்தையும் பலி - கண்கலங்க வைக்கும் துயரம்\nரசிகர்களிடம் வாங்கிக் கட்டும் நடிகைகள் - அதகளமாகும் டுவிட்டர்.\nயோகாசனம் மூலம் தைரொய்ட்டு பிரச்னைக்கு தீர்வுகாணலாம்\nஇழப்பீடு வழங்க மறுத்த பேஸ்புக்\nதன் பிள்ளைக்கு தாய் செய்த கொடுமை\nமரணபயம் மறையும் மந்திரம் இதில் உள்ளது\n240 கோடிக்காக ஸ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார்\nஎவரெஸ்ட் சிகரத்திலும் இணைய வசதி\nகார்ல் மார்க்ஸின் கையெழுத்துக்கு இத்தனை கோடியா\nதிருமணமான 15 நிமிடத்தில் மணமகன் செய்த காரியம்.... அதிர்ச்சித் தகவல்\nமுடி கொட்டுவதை உடனடியாக தடுக்க இதைச் செய்யுங்கள்\n'ப்ளூ சட்டையை'' வறுத்தெடுத்த பிரபலம்\nஆண்களைப் பற்றி மனம் திறந்தார் ஸ்ரேயா\nதன் சித்தியுடன் அழகாக போஸ் கொடுத்த குட்டிப் பாப்பா\nநடிகர் தனுஷ் கண்ணீருடன் பதிவிட்ட செய்தி\nஅனுஷ்கா- பிரபாஸ் காதல் பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n''Handsome'' என்ற சொல்லால் TV நிகழ்ச்சியில் இருந்து தூக்கப்பட்டார் பிரபல தொகுப்பாளினி\nமாணவர் மாணவியருக்கிடையில் ''6 இன்ச் '' இடைவெளி இருக்க வேண்டும் - பல்கலைக்கழகத்தின் வினோத சுற்றறிக்கை \nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n240 கோடிக்காக ஸ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார்\nMH - 370 விமானத்தை தேடும் பணிகள் நிறுத்தம் - மலேசிய அதிபரின் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு \nதன் சித்தியுடன் அழகாக போஸ் கொடுத்த குட்டிப் பாப்பா\nமுடி கொட்டுவதை உடனடியாக தடுக்க இதைச் செய்யுங்கள்\n''Handsome'' என்ற சொல்லால் TV நிகழ்ச்சியில் இருந்து தூக்கப்பட்டார் பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://keetru.com/index.php/2014-03-08-04-35-27/2014-03-08-12-20-15/16938-2011-10-10-20-17-27", "date_download": "2018-05-26T23:04:46Z", "digest": "sha1:4FNOV6YF4TUIRJ52XEVCSNXRTF2GPYBR", "length": 9736, "nlines": 232, "source_domain": "keetru.com", "title": "சர்வதேச மரண தண்டனை ஒழிப்பு நாள் கருத்தரங்கத்தின் காணொளி", "raw_content": "\nசட்டம், என்ன வெங்காயச் சட்டம் நீதிமன்றங்களா\nபேரறிவாளனுக்கு ஏன் பரோல் மறுக்க வேண்டும்\nகூட்டணி அரசியல், கம்யூனிஸ்ட் கட்சிகளை கரை சேர்க்குமா\nவிளிம்பு நிலையின் வேர்கள்: தெக்கண இந்திய கோண்ட்டுகளின் வரலாறு\nமக்களை ஏமாற்ற மோடி அரசு நடத்தும் கருத்துக் கணிப்பு மோசடிகள்\nஅன்னையர்களை” நெருப்பில் கொளுத்திய பார்ப்பனியம்\nஎழுவர் விடுதலை எப்போது தீரும் ஏக்கம்\nஸ்டெர்லைட்டும் மக்கள் மீதான யுத்தமும்\nஆலை நின்று கொன்றது, அரசு அன்றே கொன்றது\nஎடப்பாடியே உடனே பதவி விலகு\nஅய்.ஏ.எஸ். - அய்.பி.எஸ் தேர்வுகளில் இடஒதுக்கீட்டு உரிமைகளைப் பறிக்கும் மற்றொரு சதி\nஇந்தியாவை ஆரிய மயமாக்கும் சதி\n“எஸ்.வி. சேகரைக் கைது செய்” - காவல்துறை ஆணையகத்தைக் கழகத் தோழர்கள் முற்றுகை - கைது\nவெளியிடப்பட்டது: 11 அக்டோபர் 2011\nசர்வதேச மரண தண்டனை ஒழிப்பு நாள் கருத்தரங்கத்தின் காணொளி\nஇடம்: 10, ஜவகர்லால் நேரு சாலை, கோயம்பேடு, சென்னை\nநாள்: அக்டோபர் 10, 2011. மாலை 5 மணி\nதோழர் விடுதலை இராசேந்திரன் உரை\nதோழர் கொளத்தூர் மணி உரை\nநாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்பதை நம் எதிரி திர்மானிக்கின்றாண்\nதமிழ் நாலட்டில் நாம் என்ன் ஆயயுதம் எடுக்க வேண்டும்\nஎன்பதை நம் அரசாங்கம் திர்மானிக்கலட்டும்\nகாத்திருப்போம் எதை வேண்டடுமென்ராலல ும் உடனெ எடுப்போம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivalingamtamilsource.blogspot.com/2013_05_14_archive.html", "date_download": "2018-05-26T23:21:40Z", "digest": "sha1:KIPZELYXRYCXZMCXL665K5MF54ILSHS2", "length": 24690, "nlines": 602, "source_domain": "sivalingamtamilsource.blogspot.com", "title": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \": May 14, 2013", "raw_content": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \"\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்.\nகனடா ( 4 )\nசினிமா ( 6 )\nA new medicine invented by indian scientists for loose motion.|வயிற்றுப் போக்குக்கு புதிய மருந்து: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nA new medicine invented by indian scientists for loose motion.|வயிற்றுப் போக்குக்கு புதிய ��ருந்து: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு\nThe only CM of India to studied in IIT|இந்திய வரலாற்றிலேயே ஐஐடி கல்வி நிறுவனத்தில் படித்த முதல் முதலமைச்சர்.\nThe only CM of India to studied in IIT|இந்திய வரலாற்றிலேயே ஐஐடி கல்வி நிறுவனத்தில் படித்த முதல் முதலமைச்சர்.\nசிபிசிஐடி வேடத்தில் சரத்குமார். நிமிர்ந்து நில் படத்துக்காக ஜெயம் ரவியோடு மோதுகிறார்.\nசிபிசிஐடி வேடத்தில் சரத்குமார். நிமிர்ந்து நில் படத்துக்காக ஜெயம் ரவியோடு மோதுகிறார்.\nமுதல் காட்சி படப்பிடிப்பிலேயே அசந்து போன சூர்யா. ஜோதிகாவால் பாதிக்கப்பட்ட லிங்குசாமி.\nமுதல் காட்சி படப்பிடிப்பிலேயே அசந்து போன சூர்யா. ஜோதிகாவால் பாதிக்கப்பட்ட லிங்குசாமி.\nஎல்ரெட் குமார் இயக்கும் புதிய படத்திற்கு கொலைவெறி அனிருத் இசை.\nஎல்ரெட் குமார் இயக்கும் புதிய படத்திற்கு கொலைவெறி அனிருத் இசை.\nயூ டியூப் இணையதளத்தால் ஒரே நாளில் உலகப்புகழ் பெற்ற நேரம். உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.\nயூ டியூப் இணையதளத்தால் ஒரே நாளில் உலகப்புகழ் பெற்ற நேரம். உதயநிதி ஸ்டாலின் வெளியிடுகிறார்.\nஜாக்கெட் அணியாத இனியாவுடன் நடிக்கும் ராம்கி.\nஜாக்கெட் அணியாத இனியாவுடன் நடிக்கும் ராம்கி.\nஉருட்டுக்கட்டையால் கிரில் கதவை உடைத்து ஆர்.பி.செளத்ரி வீட்டில் கொள்ளையடித்த இருவர் கைது.\nஉருட்டுக்கட்டையால் கிரில் கதவை உடைத்து ஆர்.பி.செளத்ரி வீட்டில் கொள்ளையடித்த இருவர் கைது.\nTeen charged with attempted murder of his mother|ஒண்டோரியோவில் பெற்ற தாயை கொலை செய்ய முயன்ற 17 வயது வாலிபர் கைது.\nTeen charged with attempted murder of his mother|ஒண்டோரியோவில் பெற்ற தாயை கொலை செய்ய முயன்ற 17 வயது வாலிபர் கைது.\nA gold coin with Sachin image is released in Mumbai yesterday.|அட்சயதிருதியை நாளில் சச்சின் உருவம் பொறித்த தங்க நாணயம் வெளியீடு. விலை ரூ.34,000\nA gold coin with Sachin image is released in Mumbai yesterday.|அட்சயதிருதியை நாளில் சச்சின் உருவம் பொறித்த தங்க நாணயம் வெளியீடு. விலை ரூ.34,000\nமாதுரி தீட்சித்தை ஒருதலையாக காதலித்ததால், அவருக்கு திருமணம் நடந்தபோது மனம் உடைந்தேன். ரன்பீர் கபூர்\nமாதுரி தீட்சித்தை ஒருதலையாக காதலித்ததால், அவருக்கு திருமணம் நடந்தபோது மனம் உடைந்தேன். ரன்பீர் கபூர்\nLalu Prasad Yadav hires 13 trains for his Patna rally |பேரணியில் பங்கேற்கும் தொண்டர்கள் வசதிக்காக ரயில்களை வாடகைக்கு எடுத்த லாலு பிரசாத் யாதவ்.\nLalu Prasad Yadav hires 13 trains for his Patna rally |பேரணியில் பங்கேற்கும் தொண்டர்கள் வசதிக்காக ரயி���்களை வாடகைக்கு எடுத்த லாலு பிரசாத் யாதவ்.\nKarnataka CM announced Rs.4409 charitable plans for his first day.|பதவியேற்ற முதல் நாளிலேயே ரூ.4409 கோடிக்கு நலத்திட்டங்களை அறிவித்த கர்நாடக முதல்வர்.\nKarnataka CM announced Rs.4409 charitable plans for his first day.|பதவியேற்ற முதல் நாளிலேயே ரூ.4409 கோடிக்கு நலத்திட்டங்களை அறிவித்த கர்நாடக முதல்வர்.\nIndian lived in Bahrain streets with his 3 year daughter because of his partner's fraud.|65 ஆயிரம் பஹ்ரைன் தினார்களை மோசடி செய்த பார்ட்னர். பஹ்ரைனில் 3 வயது மகளுடன் தெருவில் வசிக்கும் இந்தியர்.\nIndian lived in Bahrain streets with his 3 year daughter because of his partner's fraud.|65 ஆயிரம் பஹ்ரைன் தினார்களை மோசடி செய்த பார்ட்னர். பஹ்ரைனில் 3 வயது மகளுடன் தெருவில் வசிக்கும் இந்தியர்.\nI loss my lover in 1944 for my self respect policy. Karunanidhi|சுயமரியாதை கொள்கைக்காக 1944 ஆண்டிலேயே காதலியை இழந்தவன் நான். கருணாநிதி\nI loss my lover in 1944 for my self respect policy. Karunanidhi|சுயமரியாதை கொள்கைக்காக 1944 ஆண்டிலேயே காதலியை இழந்தவன் நான். கருணாநிதி\n40 patients escape Kenya's psychiatric hospital.|கென்யாவின் 40 மனநோயாளிகள் தப்பியோட்டம். 9 பேர் பிடிபட்டனர்.\n40 patients escape Kenya's psychiatric hospital.|கென்யாவின் 40 மனநோயாளிகள் தப்பியோட்டம். 9 பேர் பிடிபட்டனர்.\n40 patients escape Kenya's psychiatric hospital.|கென்யாவின் 40 மனநோயாளிகள் தப்பியோட்டம். 9 பேர் பிடிபட்டனர்.\n40 patients escape Kenya's psychiatric hospital.|கென்யாவின் 40 மனநோயாளிகள் தப்பியோட்டம். 9 பேர் பிடிபட்டனர்.\nFour-year-old boy is town's new mayor|அமெரிக்கா: குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 வயது சிறுவனுக்கு மேயர் பதவி.\nFour-year-old boy is town's new mayor|அமெரிக்கா: குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட 4 வயது சிறுவனுக்கு மேயர் பதவி.\nChinese Panda Pair to Arrive in Thailand |பெண் பாண்டா கரடியுடன் ஜோடி சேர ரூ.5 கோடி செலவில் ஆண் கரடியை விலைக்கு வாங்கும் தாய்லாந்து அரசு.\nChinese Panda Pair to Arrive in Thailand |பெண் பாண்டா கரடியுடன் ஜோடி சேர ரூ.5 கோடி செலவில் ஆண் கரடியை விலைக்கு வாங்கும் தாய்லாந்து அரசு.\nIsraeli PM criticized for installing bed on plane |இஸ்ரேல் பிரதமர் தம்பதிகள் தூங்குவதற்காக ரூ.75 லட்சம் செலவில் சொகுசு படுக்கை. பொதுமக்கள் கண்டனம்.\nIsraeli PM criticized for installing bed on plane |இஸ்ரேல் பிரதமர் தம்பதிகள் தூங்குவதற்காக ரூ.75 லட்சம் செலவில் சொகுசு படுக்கை. பொதுமக்கள் கண்டனம்.\nஆன்லைனில் வேலை பார்க்காமல் பணம் வேண்டுமா\nவேலையே செய்யாமல் ஆன்லைனில் வருமானம்\nசிபிசிஐடி வேடத்தில் சரத்குமார். நிமிர்ந்து நில் பட...\nமுதல் காட்சி படப்பிடிப்பிலேயே அசந்து போன சூர்யா. ஜ...\nஎல்ரெட் குமார் இயக்கும் புதிய படத்திற்கு கொலைவெறி ...\nயூ டியூப் இணையதளத்தால் ஒரே நாளில் உலகப்புகழ் பெற்ற...\nஜாக்கெட் அணியாத இனியாவுடன் நடிக்கும் ராம்கி.\nஉருட்டுக்கட்டையால் கிரில் கதவை உடைத்து ஆர்.பி.செளத...\nமாதுரி தீட்சித்தை ஒருதலையாக காதலித்ததால், அவருக்கு...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.74, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/04/blog-post_8379.html", "date_download": "2018-05-26T23:12:50Z", "digest": "sha1:JDXMOKUU5TNM4OCSRB6WHU3MCSPHLQWK", "length": 34325, "nlines": 261, "source_domain": "tamil.okynews.com", "title": "உப்பில்லாப் பண்டம் குப்பையிலே, ஆனால் அதனால் கேடு வருமா? - Tamil News உப்பில்லாப் பண்டம் குப்பையிலே, ஆனால் அதனால் கேடு வருமா? - Tamil News", "raw_content": "\nHome » Health » உப்பில்லாப் பண்டம் குப்பையிலே, ஆனால் அதனால் கேடு வருமா\nஉப்பில்லாப் பண்டம் குப்பையிலே, ஆனால் அதனால் கேடு வருமா\nஉடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும் உப்பு\n‘உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ எனும் பழமொழி உப்புச்சுவையற்ற உணவை நாம் விரும்புவதில்லை என்பதையும் உப்புச்சுவையுள்ள உணவை விரும்பி உண்ணுகின்றோம் என்பதையும் வெளிப்படுத்துகின்றது. ஆனால் உப்புச் சுவை அதிகரித்த உணவைக் குப்பையில் எறிய வேண்டிய காலம் வந்துவிட்டது என்பதை விஞ்ஞான அடிப்படையிலான மருத்துவ ஆய்வுகள் விளக்குகின்றன. உப்பை அளவுக்கு அதிகமாக உண்பதால் நமது தேக ஆரோக்கியம் கெடுகிறது. பல கொடிய நோய்கள் நம்மைப் பீடிக்கின்றன. உப்புப்பாவனையின் அதிகரிப்பால் நமக்கு மரணம் ஏற்படுகிறது என அண்மைக்கால மருத்துவ ஆய்வுகள் தெளிவுபடுத்துகின்றன.\nஉலக சுகாதார தினத்தையொட்டி 07.03.2013 அன்று சுகாதார அமைச்சிலே கருத்தரங்கு ஒன்று நடந்தது. இக்கருத்தரங்கிலே “உப்புப்பாவனையைக் குறைப்போம். இரத்த அழுத்தத்தை ஒழிப்போம்” என்ற தொனிப்பொருளில் கருத்தாடல்கள் இடம்பெற்றன. உப்பினால் உடலுக்கு ஏற்படும் தீய விளைவுகள் பற்றிச் சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர். நிஹால் ஜயதிலக, அவர்களும் டாக்டர் பி.ஞி. மேத்தா அவர்களும் எடுத்துக் கூறிய அருமையான கருத்துக்கள் நாம் சிந்திக்க வேண்டியவை. அதன்படி செயல்பட வேண்டியவை. குறிப்பாக வீட்டிலே உணவையும் பண்டங்களையும் ஆக்கித்தரும் நமது தாய்மார் கவனத்தில் கொள்ள வேண்டிய பல அம்சங்கள் அங்கு எடுத்துரைக்கப்பட்டன.\nநமது நாட்டிலே 62 சதவீதமான மக்கள் இரத்த அழுத்த நோயினால் பீடிக்கப்பட்டுள்ளனர். இரத்த அழுத்த நோய் பக்கவாத நோய்க்கு இட்டுச் செல்கிறது. இதற்கான அடிப்படைக் காரணம் அதிகரித்த உப்புப் பாவனையாகும். மேலும் 49 சதவீதமானோருக்கு மாரடைப்பு வரக்காரணம் அதிகரித்த உப்புப்பாவனை என்பதுடன் மாரடைப்பு வந்தவருள் 30 சதவீத மரணங்கள் ஏற்படுவதற்கும் அதிகரித்த உப்புப் பாவனையே காரணம் எனக் கருத்துத் தெரிவிக்கப்பட்டது. எனவேதான் உப்புப்பாவனையைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை சுகாதார அமைச்சு முன்னெடுத்து வருகின்றது.\nஒரு நபருக்கு ஒரு நாளைக்கு 5 கிராம் (1 தேக்கரண்டி) உப்புப் போதுமானது. ஆனால் உலக சுகாதார ஸ்தாபனத்தின் ஆய்வுப்படி இலங்கையர் ஒருவர் ஒரு நாளைக்கு 12.5 கிராம் உப்பை உட்கொள்கிறார். எனவே தேவைக்கு மேலதிகமாக 7.5 கிராம் உப்பை உண்ணுகின்ற நாம் உடல் ஆரோக்கியத்துக்கு உலை வைக்கிறோம் என்பதே அர்த்தமாகும். சோறு சமைக்கும் அரிசியிலே அளவான உப்பு இருக்கிறது. ஆகவே சோற்றுக்கு உப்புப் பாவிக்கத் தேவையில்லை.\nநாம் அவித்துண்ணும் கிழங்குகள், கடலைகள், பயறு மரக்கறிகளில் இயல்பாகவே உப்புச்சத்து உள்ளது. மேலதிகமாக உப்பைப் பயன்படுத்த வேண்டியதில்லை. சோற்றுக்கு கறுவா, இரம்பையைப் போட்டுச் சுவையைக் கூட்டலாம். உப்புத் தேவையில்லை. கறிகளுக்கு முடிந்தவரை உப்பைக் குறைக்க வேண்டும். எலுமிச்சம் புளி, பழப்புளி, கொரக்கா மூலம் கறிகளின் சுவையை அதிகப்படுத்தலாம். உப்பைக் குறைக்க வேண்டும். உப்புச் சேர்க்கப்பட்ட கருவாடு, நெத்தலி போன்றவற்றை சுடுநீரில் ஊறவைத்து உப்பைக் குறைத்துச் சமைக்க முடியும்.\nதொற்றா நோய்களான மாரடைப்பு, பக்கவாதம், உயர் குருதி அழுத்தம், சிறுநீரக நோய்களில் இருந்து விடுதலை பெற உப்புப் பாவனையைக் குறைப்பதும் புகைத்தல், மதுவருந்துதல், ஹெரோயின் போன்ற போதைப் பொருள் பாவனையில் இருந்து விலகுவதும் அவசியமானது என வைத்திய நிபுணர்கள் தெரிவித்தனர்.\nநமது சமூகத்திலே உணவில் உப்பு பாவனை அதிகரித்த போதும் அதைக் கவனமில்லாமல் உண்ணும் பழக்கம் நம்மிடையே வேரூன்றிவிட்டது. வெற்றிலை, பாக்குப் பாவிக்கும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சுவை அறியும் நாக்குப் போன்ற அங்கங்கள் நுண்மையாகச் சுவை அறியும் ஆற்றலை குறைக்கிறது. வெற்றிலை போடும் அம்மா சமைக்கும் போது உப்பை அதிகம் பாவிக்கிறாள். இதனால் முழுக் குடும்பமும் உப்புக் கூடிய உணவருந்த நிர்ப்பந்திக்கப்படுகின்றது. எனவே சமை��ல் செய்யும்போது கறியின் உப்புப்பாவனையைக் கட்டுப்படுத்துவது வீட்டு எஜமானி அம்மாவின் கடமையாகும்.\nவீட்டில் உண்ணப்படும் உணவைச் சுத்தமாகச் சமைப்பதை மேற்பார்வை செய்யத்தவறுவதால் பாதிக்கப்படுவது வீட்டிலுள்ள அனைவருமே என்ற விடயம் கவனத்திற் கொள்ளப்பட வேண்டும். சமையல் செய்பவரின் உடல், உடைச்சுத்தம், நகச்சுத்தம், பற்சுத்தம் போன்றவற்றிலும் வீட்டு அம்மா கவனஞ் செலுத்த வேண்டும். இன்றேல் தமது பிள்ளைகளே நோய்வாய்ப்படுவர் என்பதை வீட்டு எஜமானி அம்மா உணர வேண்டும். சமையலை மேற்பார்வை செய்யாமல் தொலைக்காட்சி முன் பிரசன்னமாவது குடும்பத்திலுள்ள கணவன், பிள்ளைகளின் தேகாரோக்கியத்தை கேள்விக்குறியாக்கும் என்பதை வீட்டு அம்மா உணர்ந்து செயல்படல் நன்று.\nகடைகளிலே பெறப்படும் தோசை, இடியப்பம், பிட்டு போன்றவையும் ஏனைய வடை, பற்aஸ், றோல்ஸ் போன்றவற்றிலும் சில வேளைகளில் உப்புச்சுவை அதிகரித்து காணப்படுகின்றது. கடையில் சமைப்பவர் வெற்றிலை சப்புபவராகவும், புகைத்தல் முதலிய தீய பழக்கமுள்ளவராகவும் அமையும்போது சிற்றுண்டிகளில் உப்புச்சுவை அதிகரிக்கிறது. உப்புச் சுவையைக் கட்டுப்படுத்தவும், சுத்தம் பேணிப் பொருள்களை ஆக்குவதிலும் கடை உரிமையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும். நடமாடும் வண்டிகளிலே பொரித்த உணவுப் பண்டங்கள், கிழங்குகள், சோளக்கதிர்கள் விற்கப்படுகின்றன.\nஇவற்றிலும் உப்புச் சுவை அதிகரித்துக் காணப்படுவதை நாம் அவதானிக்கலாம். எனவே உப்புச் சுவையைக் குறைக்குமாறு உணவுப் பண்டம் பெறுவோர் அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்க வேண்டும். உப்புக்கூடிய பண்டங்களை வாங்காது பகிஸ்கரிப்பதன் மூலம் விற்பனையாளர்களை வழிக்குக் கொண்டுவர முடியும். விற்பனைப் பொருட்களில் ஈ மொய்க்காமல் இருக்க கண்ணாடிப் பெட்டிகளில் பக்குவப்படுத்தி விற்பனை செய்வதைச் சுகாதாரப் பரிசோதகர்கள் கண்காணிக்க வேண்டும்.\nபாடசாலை உணவகங்களில் உப்புப்பாவனை குறைந்த உணவை விநியோகிக்கவும் சுத்தம் பேணவும் பாடசாலை நிர்வாகம் உணவக உரிமையாளர்களுக்கு பணிப்புரை வழங்கலாம்.\nஅறிவுக் கூர்மையும் உடலுறுதியும் தேகாரோக்கியமும் ஒழுக்க சீலமும் நல்ல பண்புகளும் அமைந்த பிள்ளைகளை உருவாக்கும் பிரதான பொறுப்பு பிள்ளைகளின் தாய் தந்தையருக்குரியதாகும். குறிப்பாகத் தாய���மார் சுத்தமான சத்துள்ள உணவைப் பிள்ளைகளுக்கு வழங்க அர்ப்பணிப்புடன் செயற்படுவதால் பிள்ளைகளை நோயிலிருந்து பாதுகாக்க முடியும். அதிகரித்த உப்புப் பாவனையால் தேகாரோக்கியத்துக்கு ஏற்படும் கெடுதியான நோய்கள், மரணங்களை விளக்கி நாடளாவிய ரீதியில் விழிப்புணர்வுக் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் பொதுமக்களிடையே உள்ள அதிகரித்த உப்புப் பாவனையைக் குறைக்க முடியும்.\nமேலும் பிறக்கும் குழந்தைகளுக்கு அளவான உப்பும், அளவான சீனியும் கொண்ட உணவைப் பழக்குவதன் மூலம் பெரியவரான பின்னும் அவர்கள் உப்பையும் சீனியையும் விரும்பமாட்டார்கள். இன்றே இப்பழக்கத்தைக் கடைப்பிடித்து பெற்றோர் எதிர்கால சந்ததியை உப்பின் தீமையில் இருந்து காப்பாற்ற முன்வர வேண்டும்.\nகொடிய நோய்களான உயர்குருதி அழுத்தம், பாரிசவாதம், மாரடைப்பு, மரணம் ஆகியவற்றுக்கு காரணம் அதிகரித்த உப்புக் கொண்ட உணவுகளே என்பதை மாணவர் சமூகத்துக்கு விளக்குவதில் பாடசாலையின் பங்களிப்பு முக்கியமானது. சுகாதார பாட வேளைகளிலும் மாணவர்களுக்கான கூட்டங்களிலும் உப்பின் தீமையை ஆசிரியர்கள் எடுத்துக் கூறுவது சிறந்த பயனளிக்கும்.\nபுகைத்தலால் ஏற்படும் தீமைகளை விளக்கும் சுவரொட்டிகள் போல உப்புக் கொண்ட பண்டங்களின் தீமையை விளக்கும் சுவரொட்டிகளும் சமூகத்திலே பாரிய மாற்றங்களையும் தாக்கங்களையும் ஏற்படுத்த வல்லன. எனவே சுகாதார அமைச்சின் திட்டங்களுடன் இணைந்து உப்புப் பாவனையைக் குறைக்கும் செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவோமாக.\nமனச்சோர்வு ஒரு பாரிய நோயா\nவைத்தியர்களுக்கும் இரண்டாம் மொழி முக்கியமானது\nஅமெரிக்காவில் உளவுப்பிரிவின் இயக்குனராக பெண் ஒருவ...\nவடகொரியாவிற்கும் அமெரிக்காவிற்குமிடையில் முறுகல் ந...\nபாகிஸ்தான் முன்னால் ஜனாதிபதி முஸாரப் எதிர்வரும் தே...\nஒலிம்பிக் நடைபெறவுள்ள மைதானம் தற்காலிமாக மூடப்படு...\nபல வைத்தியர்கள் (20) வைத்தியம் செய்து பிறந்த அதிசய...\nகணனி வைரஸ் தாக்குதலினால் இலங்கையில் பாதிப்பு ஏற்பட...\nவடகொரியாவின் தாக்குதலை சந்திக்க தயாராகவுள்ள அமெரிக...\nசூரிய சக்தியில் இயங்கும் விமானம் கண்டுபிடிப்பு\nபாலியலுக்கான பாதுகாப்பு பெண்களுக்கு நவீன உள்ளாடை\nஇந்தியாவில் இலகுரக விமான வெள்ளோட்டம் வெற்றியடைந்து...\nபுற்று நோயைத் தடுக்க தாய்ப்பால் கொடுங்கள் தாய்மார்...\nஇன்டர்நெட் வசதியை கட்டுப்படுத்த சவுதி அரசாங்கம் தீ...\nஉலகை கலக்கிய இரும்புச் சீமாட்டி சாவோடு சங்கமம்\nகல்முனையில் கடற்கரைப்பள்ளிவாசல் கொடியேற்ற விழா\nகோமாளியான குரங்கு அரசனின் கதை\nநாஸா புதிய விண்கலத்தை அனுப்புகிறது வேற்று கிரகத்தி...\nஅமெரிக்காவின் பல இராணுவ இரகசியங்களை விக்கலிக்ஸ் வெ...\nதொழிற்திறன், கல்வி தொடர்பான பொருட்காட்சியின் முக்க...\nவிநோதமான முறையில் போதைப்பொருள் கடத்தல் குற்றவாளிக்...\nதேனீர் குடித்து முடிந்ததும் அப்படியே கோப்பையையும் ...\nவித்தியாசமான எலுமிச்சை, சிறுநீர கல்லை கரைக்க உதவும...\nஆண், பெண் வேறுபாடு கருவிலிருந்து கண்டுபிடிக்கப்படு...\nகையடக்க தொலைபேசியால் நோய்கள் வர வாய்ப்புள்ளதா\nலகர, ளகர, ழகர சிக்கல்களை தீர்க்க சிறந்த வழி இங்கே...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nதனது இளம் வயதில் கணனி புரோகிறாம் எழுதினார் பில்கேட...\nபெண்கள் கர்ப்பம் தரிக்காதற்கு காரணம் பெண்களா\nவட மாகாணத்தில் உள்ள மாங்குளத்தில் விஷ சந்துக்களின்...\nதமிழ் பேசும் உலகிற்கு விபுலானந்த அடிகளாரின் கலை, இ...\nகலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸிசும் அவரது சமூகத்திற்கு ஆற்றி...\nஉப்பில்லாப் பண்டம் குப்பையிலே, ஆனால் அதனால் கேடு வ...\nசித்தவதை செய்யும் உயர் இரத்த அழுத்தம் ஒரு நோயா\nசமூக துடிப்புக்களைக் காடடும் கதைப்பாட்டுகள்\nஇரட்டை வால் குருவி - நாட்டுப்புறக் கதை\nதிசையில்லாத ஆயுத வர்த்தகம் எந்த வகையான தாக்கத்தை ஏ...\nஆண், பெண் இருவரும் பால் மாற்று சிகிச்சை பெற்று திர...\nஇந்தியாவின் சுதந்திர தியாகி நேர்தாஜி\nஆபத்தை ஏற்படுத்தும் மலேரியாவை நோயை தடுப்பது எப்படி...\nகூச்சம் நமது எதிரியா அல்லது நண்பனா\nஇறப்பிற்கு முன்னே தனக்கு இரங்கல் பா எழுதிய கவியரசு...\nதமிழ் மொழி என் தாய்மொழி அதன் பெயர் அமுதமொழி\nசவூதி அரபியாவில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்காக ...\nஆரம்ப கால விண்வெளிப்பயணங்கள் சாதனைகளா\nஈரூடக வாழ்வியலும் அதன் பல்வகைத்தன்மையும்\nநீயும் பொம்பை நானும் பொம்மை 48 வருடங்களின் பின் மீ...\nநாம் காணும் கனவுகள் என்ன பேசுகின்றன\nபெண்களுக்கு உங்களைப் பிடிக்க வேண்டுமென்றால் அவளின்...\nதெங்கு உற்பத்தியில் இலங்கையின் பங்களிப்பு என்ன\nகை வைத்தியம் -ஆஸ்துமா நோய்க்கு\nஉமர் ரலி கூற மறுத���த இரகசியம்\nஇறுதிப் பயணம் ஹஜ் என்ன விடயத்தை நமக்கு கூறுகிறது\nநபிகள் பற்றி ஏனைய மதத்தவர்கள் சொல்வது என்ன\nபாவத்திலிருந்த எங்களை பாதுகாக்க நாவை பாதுகாப்போம்\nசவூதி அரபியாவிற்கு வேலைக்கு செல்ல முன்னர் அங்கு ந...\nஇருப்புச் சீமாட்டியின் உடல் இன்று மண்னோடி மடிந்து ...\nநீதியின் பலத்தை அவர்களின் முட்டாள்தனத்தோடு முட்டிப...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nசெத்த மனித உடலை கழுகளுக்கு இரையாக்கும் சீனர்கள் (ப...\nகண்ணிமைகளை நீளமாக வளர்த்து உலக சாதனை\n97 வயது மூதாட்டி 30 அடி உயரத்தில் இருந்து தப்பிய அ...\nதனது ஆத்திரத்தை ஆணுறுப்பில் காட்டிய முன்னால் காதலி...\nபாலைவனங்களே நிலத்தில் மூன்றில் ஒரு பகுதி\nதனது 50வது கோல் அடித்தார் ரொனால்டோ\nபரிசுத்தொகை அதிகரிப்பினால் பிரெஞ்சு பகிரங்க டென்னி...\nஇலங்கையில் எலிக்காய்ச்சலால் 20 பேர் உயிரழப்பு\nமர்ம கற்கள் காட்டும் மாய வித்தைகள் என்ன\nஉடற்பயி்ற்சியின் ஊடாக விந்தணுக்கள் அதிகரிக்க வாய்ப...\nபோலி ஹஜ் முகவர்களை நம்பி ஏமாறாதீர்கள்\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபா...\nதங்கத்தின் விலை வீழ்ச்சி என்ன காரணம்\nபொஸ்டன் குண்டு வெடிப்பு சூத்தரதாரிகள் யார என அமெரி...\nஇளவயதில் உயரமாக வளர்ந்து கின்னஸ் சாதனையை எட்டிய கா...\nமின்சாரத்தை சிக்கமாகப் பயன்படுத்த சில வழிகள்\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... ��லும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு எழவே மனமி...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் , வேலை வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.okynews.com/2013/07/blog-post_22.html", "date_download": "2018-05-26T23:10:00Z", "digest": "sha1:3HBB2HI2C7F7IWNUESKA7YCU5FCAIYMD", "length": 17207, "nlines": 199, "source_domain": "tamil.okynews.com", "title": "மனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா? - Tamil News மனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா? - Tamil News", "raw_content": "\nHome » Education , Strange » மனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nமனிதன் பிறக்கும் போது அவன் ஆணாகவோ அல்லது அவன் பெண்ணாகவோ பிறக்கின்றான், ஆனால், மூன்றாம் பாலினமாக வோ உருவாவதை நீங்களோ நானோ தீர்மானிப்பது இல்லை, கருவறையில் ஒரு கரு உருவாகும் போது நிற மூர்த்தங்க ள் (Chromosomes) தீர்மா னிக்கிறது.\nXY நிறமூர்த்தங்கள் சேர்ந்தால் அது ஆண் குழந்தையாகவும், XX நிறமூர் த்தங்கள் சேர்ந்தால் அது பெண் குழ ந்தையாகவும், XXY அல்லதுXYY கருவில் சேர பெற்றால் அது மூன்றாம் பாலினமாக குழந்தை பிறக்கிறது. இது மருத்துவ ரீதியான உண்மை.ஒரு சில சமயங்களில் குழந்தை பிறந்த பின்னும் ஹோர் மோன்ஸ் ஏற்ற தாழ்வுகள் உடம் பில் ஏற்பட்டால் சில நேரம் XY நிறமூர்த்தங்கள் கூட மூன்றாம் பாலினமாக மாறலாம்.மூன்றாம் பாலினத் தில் நாம் தற்போது அலி பற்றிய கட்டுரை���ை தான் படித்து கொண்டு இருக் கிறோம்.\nதிருநங்கை எனப்படுவோர் பிறப்புறுப்பால் ஆண் என்று அடையாள ப்படுத்தப்பட்டு பின் னர் தம்மை பெண்ணாக உணர்ந்து பெண்க ளாக வாழ முற்படுவோர்களைக் குறிக்கும்.\nபலருக்கு உள்ள பொதுவான சந்தேகம் திரு நங்கைகள் பிறக்கும் போது ஆண்குறியுடன் பிறப்பார்களா இல்லை பெண் குறியுடன் பிறப்பார்களா என்பது. திருநங்கை என்பவள் ஆண் குறிகொண்ட குழந்தையாகத்தான் பிறக்கிறாள். ஆனால் அந்த குழந்தைக்கு தெரியாது தன் உடலில் பெண்ணிற்கான குணா திசியங்கள், நிறமூர்த்தங்கள் இருக்கிறது என்று, அந்த குழந்தை வளர வளர அந்த ஹோர் மோன்ஸ், நிறமூர்த்தங்களின் செயல்பா டு வெளிப்பட ஆரம்பிக்கு ம்.\nதிருநங்கையான அந்த சிறுவனுக்கு 13வயது அல்லது பருவ வயது (ஹோர் மோன்கள் சுரக்கும் தருணம்) ஆரம் பிக்கும் பொழுது உடலில் தன்னையே அறியாமல் பெண்மைக்கான குணாதிசயங்களை உணர முடியும். பெண்களை போல பேசுவது, பெண்களை போல நடப்பது,பெண்களை போல செயல்கள் புரிவது போன்றவை மனதளவிலே அரும்புவிட ஆரம்பிக்கிறது. அப்போது தான் அந்த சிறு வனுக்கு பாலியல் தடுமாற்றம் ஆரம்பிக்கும் தருணம். அந்த சிறுவன் தான் ஆண்மகனா இல்லை பெண்மகளா என்று தனுக்குள் சந்தே கம் ஏற்படும்.\nஅந்த சிறுவன் தன்னுடன் உள்ள சக சிறுவர்களைபோல தன்னை ஆணாக உணராமல் பெண் குழந்தையாக உணரும். அந்த குழந்தை படும்பாட்டை, குழப்பத்தை உணராத சுற்றும் அந்த குழந்தையை கேலியும் கிண்டலும் புரிந்து மனதை காயபடுத்துவர். அந்த சுழலில் தனுக்கு உண்டான பாலியல் மனமாற்றம் பற்றி என்ன செய்வது யாரிடும் போய் இதை கூறுவது என்பதுகூட புரியாது, தெரியாது. சொன்னா ல் யாரும் தன்னை தவறாக நினை த்துவிடுவார்களோ என்று மனதிற்குள் பயந்து அழுது அந்த குழந்தை வாழும் அத்தருணம் மிக கொடுமையானது.\n163 நாடுகளில் திருநங்கைகளை அங்கிகாரம் செய்துள்ளனர், இவை பெரும்பாலும் வளர்ந்த மற்றும் வள ரும் நாடுகள் ஆகும்.\nஉடல் ஊனம் என்றால் குழந்தை பிறந்த பின் தெரிந்து கொள்ளலாம், பாலியல் ஊனத்தை வெளிப்படையாக பெரியவர்களே தயங்கி பேசும் போது அந்த சிறுவனால் தான் ஆண் இல்லை என்றும் பெண்மை உணர்வுகள் கொண்ட திருநங்கை என்பதை எப்படி கூற முடியும், அப்படி கூறினால் வீட்டில் உள்ள பெற்றோர் குழந்தை விளையாட்டாக கூறுகிறது என்று சும்மா விடுவர் இல்லை யேல் அந்த ��ுழந்தையை அடித்து துன்புறுத்தி மாறச்சொல்லுவார்கள், எப்படி மாற்ற முடியும் தன் உள்ளே இயற்கையாக உருவான குணாதிசயங்களை சற்று சிந்தியுங்கள்…\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nகருகிப் போன மனித ஒழுக்க விழுமியங்கள் பாதுகாக்கப்பட...\nநோன்பின மூலம் பல விஞ்ஞான அற்புதம்\nமங்கிப் போயுள்ள இந்திய, இலங்கை தந்திச் சேவை\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொ...\nஅமெரிக்காவின் CIA யின் பிடியில் ட்வார்ட் ஸ்னோடன்\nஇலங்கைத் தீவின் அதிசயங்கள் உங்களுக்குத் தெரியுமா\nஇந்த உலகம் அழிந்து போகுமா\nபசுமைப் புரட்சி செய்வோம் வீடுகளில் தாவரங்களை வளர்ப...\nமனிதனைக் கொன்று தீர்க்கும் புகைத்தல் பழக்கம்\nபெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைக்கு சொல்லிக் கொடுக்க ...\nஅமெரிக்க விமான ஓட்டியான எமலியாவின் சாதனை ஒரு சரித்...\nஆனந்த குமாரசுவாமி பற்றி உங்களுக்குத் தெரியுமா\nமனித இனத்தில் அலி(திருநங்கை) என்ற இனம் உண்டா\nஉங்களுடைய கண்ணை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள சில வழிக...\nஉங்களுக்கு திடிரென மாரடைப்பு வந்தால் அவசரமாக செய்ய...\nவயது 35ஐ தாண்டிய பின்னரும் பிள்ளைப் பேறு கிடைக்கும...\nஆண்களை பெண்கள் தங்களுடைய கட்டுப்பாட்டுக் வைத்துக் ...\nஎம்.ஜி.ஆர் காலத்து காதல் சிட்டு மஞ்சுளா மரணமடைந்தா...\nமரண வீட்டுக்கு வந்தவர்களை தாக்கிய பேய் - தாத்தா சொன்ன கதை\nமரணவீட்டு இரவு சாப்பாட்டுக்கு பின்னர் வந்தவர்களை தாக்க காத்திருந்த பேய் என்னுடைய நண்பனின் பாட்டனார் அவர் சிறுபிள்ளையாக இருந்த...\nகாட்டு வளங்களை நாம் கவனமாக பாதுகாப்போம்\nமரங்கள் அடர்ந்த நிலப்பகுதி காடு என்று அழைக்கப்படுகிறது . தமிழில் வனம் , கானகம் , அடவி , புறவு , பொதும்பு போன்ற பல சொற்களால் இது ...\nவாழ்க்கையின் சகல சந்தர்ப்பங்களிலும் எல்லாப் பருவங்களிலும் சூழலுடன் இயைபாக்கம் காணவும் சுய திறன்களை விருத்தி செய்யவும் பொருத்தம...\nவெண்குஷ்டம், வெண்புள்ளி இரண்டிற்குமிடையுள்ள வேறுபாடுகள்\nநமது ல்ப்பகுதியில் மெலனின் எனப்படும் நிறப்பொருட்கள் குறைவதால்தான் வெண்புள்ளிகள் உருவாகிறது . சருமத்தில் உள்ள ` மெலனோசைட் '...\nகுளிர்காலத்தில் கணவன், மனைவி உறவில் தளர்வு ஏற்படுகின்றதா\nகுளிர் வந்து தங்களுடைய உடம்பை உரசும் போது அதில் சில்லென்று பெய்யும் பனி ... எலும்பை ஊடுருவும் குளிர் ... படுக்கையை விட்டு ���ழவே மனமி...\nமின்சாரத்தின் மூலம் மனிதன் அடையும் பயன்கள் - சிறுவர் உலகம்\nஇயற்கையில் பல சக்திகள் உள்ளன . சூரியசக்தி , காற்றுச்சக்தி , அணுசக்தி , மின்சக்தி முதலானவை மக்களுக்கு பெரிதும் பயன்படுகின்றன .. அவ...\nஇன்றைய சிறுவர்கள் நாளைய தலைவர்கள்\nநாளைய நம் சிறுவர்களை வன்முறையற்ற உலகில் வாழ வழியமைப்போம் இன்றைய உலகில் பொதுவாக 18 வயதுக்குட்பட்ட ஆண் , பெண் இருபாலாரும் சிறுவ...\nஒரு தாய் சொன்ன உண்மைக் கதை\nவசதியான வீடு ஒன்றின் வரவேற்பறை அது 80 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சன்னலுக்கருகில் சாய்வு நாற்காலியில் ... அமர்ந்திருக்க...\nஇலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியை நோக்கி\nஇலங்கையின் அமைதி நிலவூம் நிலையில் பல்வேறு அபிவிருத்தி சுட்டிகள் முதன்மையை காட்டியாக நிற்கின்றன. பொருளாதார வளர்ச்சிக்கும் , வேலை வ...\nநாம் சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம்\nஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினம் போற்றப்படு கின்றது . இத்தகைய தினத்தில் சிறுவர்கள் பற்றியும் சிறுவர் தினம் பற்றியும் சிந்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vriddhachalamonline.blogspot.com/2016/07/blog-post_3.html", "date_download": "2018-05-26T23:28:31Z", "digest": "sha1:NQDU3NV5OIYCBBSCSOA2HESZ7DOGTWM7", "length": 10427, "nlines": 90, "source_domain": "vriddhachalamonline.blogspot.com", "title": "விருத்தாலத்தான்: தினம் ஒரு சட்டம் - சட்டப்படி ஆற்றும் காரியத்தில் ஒரு குற்றம் நடந்தால்", "raw_content": "\nதினம் ஒரு சட்டம் - சட்டப்படி ஆற்றும் காரியத்தில் ஒரு குற்றம் நடந்தால்\nயாரவது ஒருவர் சட்டத்தின் மூலம் ஒரு சட்ட செயலை செய்யும் போது , செய்ய வேண்டிய கடமையுள்ள ஒருவர் , அவர் தம்முடைய கடமையை நல்ல எண்ணத்துடன் செய்யும் போது, அது ஒரு தவறான செயலில் முடித்தாலும் அது குற்றமாகாது.\nஅ - ஒரு ராணுவ வீரர் தனது மேல் அதிகாரியின் உத்திரவின் படி ஒரு துப்பாக்கி சூடு நடத்துகின்றார், இந்தப்பிரிவின் கீழ் அந்த ராணுவ வீரர் மீது குற்றம் சுமத்த முடியாது.\nஆ - ஒரு நீதிமன்றத்தின் உத்திரவின் படி ஒரு நீதிமன்ற அலுவலரை பணித்து ராஜாவை கைது செய்யும் படி ஆணையிடுகின்றார், நீதிமன்ற அலுவலர் அவரை கைது செய்கின்றார். அந்த நீதிமன்ற அலுவலர் ராஜாவை கைது செய்யாமல் ராமுவை தவறுதலாக கைது செய்கின்றார் , இந்த பிரின் கீழ் நீதிமன்ற அலுவலர் மீது குற்றம் சுமத்த முடியாது.\nகுறிப்பு - இந்த பகுதியில் உள்ளவற்றை பொது அறிவாக மட்டும��� எடுத்துக் கொள்ள வேண்டும் ஏதாவது சட்ட நுனுக்கம் தவறாக இருப்பின் சுட்டிக் காட்டுங்கள் திருத்திக்கொள்கிறோம். இதையே இறுதி வடிவமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. மேலும் இது வழக்குக்குரியதல்ல.\nதினம் ஒரு சட்டம் - இரவில் ஒளிந்து வீடுப் புகுதல்\nதினம் ஒரு சட்டம் - இ.த.ச 443 - ஒளிந்து வீடுப் புகு...\nதினம் ஒரு சட்டம் - இ.த.ச 442 - குற்றங் கருதி வீடு...\nதினம் ஒரு சட்டம் - குற்றங்கருதி அத்து மீறி நுழைதல்...\nதினம் ஒரு சட்டம் - சட்டப்படி ஆற்றும் காரியத்தில் ஒ...\nதினம் ஓரு உரிமை - பொது உரிமையியல் சட்டம்\nஇந்திய அரசியல் சாசனம் - 44 குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமை இயல் சட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல் செய்யப்படுவதற்கான முயற்ச...\n60 வருட விருத்தாசலம் தொகுதி சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்\nஇதுவரை தமிழகம் 14 சட்டமன்ற தேர்தலை சந்தித்திருக்கின்றது அதில் விருத்தாசலம் தொகுதியின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்.. மற்றும் வாக்கு...\nகடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட சட்ட மன்ற உறுப்பினர்களின் தேர்தல் செலவு மற்றும் அவர்களின் உறுதிமொழி மற்றும் அசையும் அசையா சொத்து...\nபாட்டுக்கு காசு சொன்னார்...அந்த பாட்டுகள் பலவிதம்தான்\nபாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு காசு சொன்னார்... அந்த பாட்டுகள் பலவிதம்தான் அருமை... பாட்டுக்கு காசு...\nதனியார் மருத்துவமனையும், மான்புமிகு தமிழக முதல்வரும்...\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். திருக்குறள்:972 குறள் விளக்கம் எல்லா உயிர்க்கும் பிறப்பு...\nமுன்னே செல்லடா முன்னே செல்லடா தைரியமே துணை\nஇளைஞர்கள் எப்படி வருவாங்க எப்போது வருவாங்கன்னு தெரியாது ஆன வர வேண்டிய நேரத்துல கட்டாயம் வருவாங்க.... முன்னே செல்லடா முன்னே செல்லடா...\nதிருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையின் அவலநிலை.\nதிருத்தனி 14-06-2017: இன்று காலை பத்து மணியளவில் ஒரு அவசர சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனை மருத்துவமணைக்கு சென்ற எனது சகோதரி...\nவிழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரத்தில் புதிய அரசு சட்ட கல்லூரிகள் : முதல்வர்\nசென்னை : 2017-18ஆம் கல்வியாண்டு முதல் விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் புதிய அரசு சட்ட கல்லூரிகள் துவங்கப்படு...\nவசூலான தொகை 65,250 கோடி பணத்தை என்ன பண்ணலாம��...\nதாமே வந்து கருப்பு பணத்தை கணக்கில் காட்டவேண்டும் என்ற திட்டத்தின் கீழ் வந்த தொகை 65,250 கோடி (65,250 * 1,00,00,000) மத்திய மாநி...\nவிவசாயிகளுக்கு மாதந்திர சம்பளம் கிடைக்க வேண்டும் அதற்குத் தேவையான விவசாயிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு சட்டங்களை உருவாக்க வேண்டும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t51330-250", "date_download": "2018-05-26T23:27:10Z", "digest": "sha1:XDOR3LI3HI223RYNG4G5GLHZFNKNRGR4", "length": 14675, "nlines": 136, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "பாலியல் அடிமைகள் ஆக மறுத்த 250 பெண்களுக்கு மரண தண்டனை விதித்த ஐஎஸ்", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nபாலியல் அடிமைகள் ஆக மறுத்த 250 பெண்களுக்கு மரண தண்டனை விதித்த ஐஎஸ்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nபாலியல் அடிமைகள் ஆக மறுத்த 250 பெண்களுக்கு மரண தண்டனை விதித்த ஐஎஸ்\nகொடூரமானச் செயல்களுக்கு பெயர் பெற்ற\nஐஎஸ் பயங்கரவாத அமைப்பு, பயங்கரவாதிகளுக்கு\nபாலியல் அடிமைகளாக மறுக்கும் பெண்களுக்கு\nமரண தண்டனை விதித்து வருகிறது.\nஇதற்காக மொசூலில் பெண்களை வேட்டையாடி\nவரும் ஐ.எஸ். அமைப்பு, அவர்களைக் கடத்தி வந்து\nதங்கள் இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதிகளை\nதற்காலிகமாக மணந்து கொள்ள கட்டளையிடுகின்றனர்,\nஇந்த உத்தரவுக்கு கீழ���படியாத பெண்களை, சில\nசமயங்களில் அவர்களது குடும்பத்துடன் கொலை செய்து\nவருகிறது ஐஎஸ். இவ்வாறு உத்தரவுக்குக் கீழ்படியாத\n250 பெண்களை கொலை செய்ததாக குருதிஷ்\nஜனநாயகக் கட்சிச் செய்தித் தொடர்பாளர் சயீத் மமூஸ்னி\nசில தருணங்களில் உத்தரவுக்கு கீழபடிய மறுக்கும்\nபெண்களுடன் அவர்களது குடும்பத்தினரையும் ஐஎஸ்\nகொலை செய்து வருவதாக குர்திஷ் செய்தி நிறுவனம்\nஐ.எஸ். பிடியில் இருக்கும் மொசூலில் பெண்கள் தங்கள்\nவிருப்பப்படி மணமகனைத் தேர்வு செய்து கொள்ள\nஅனுமதி கிடையாது. மேலும் அவர்கள் தனியாகச்\nசெல்லவும் அனுமதி இல்லை என்று குர்திஸ்தான்\nநாட்டுப்பற்று கட்சி அதிகாரியான கயாஸ் சுர்ச்சி மேலும்\nஒரு அதிர்ச்சித் தகவலை பகிர்ந்து கொண்டார்.\nகடந்த ஆகஸ்ட்டில் ஐஎஸ் தீவிரவாதிகளுடன் பாலியல்\nஉறவு வைத்துக் கொள்ள மறுத்த 19 பெண்களை கொலை\nசெய்த அதே விதத்தில்தான் இப்போதைய பெண்\nஆகஸ்ட் 2014-ல் 500 யாஜிதி இனப்பெண்களை ஐஎஸ்\nதீவிரவாதிகள் கடத்திச் சென்று பலாத்காரம் செய்துள்ளனர்.\nஅக்டோபரில் மேலும் 500 யாஜிதி பெண்கள், சிறுமிகளை\nஇந்நிலையில் கடந்த திங்களன்று அதிபர் ஒபாமா\nநம்பிக்கை தெரிவிக்கையில், “இந்த ஆண்டு இறுதிவாக்கில்\nஐ.எஸ் பிடியிலிருந்து மொசூல் விடுபடுவதற்கான\nநிலைமைகளை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம்” என்று\nதமிழ் தி இந்து காம்\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்���ு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/07/paycheck.html", "date_download": "2018-05-26T23:23:30Z", "digest": "sha1:DXSY5SMYAOVD2L5NZX3PMMM5RIRMVWUU", "length": 36830, "nlines": 561, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): (PAYCHECK) இயக்குனர் ஜான்வூவின் ஆக்ஷன் பேக்...", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\n(PAYCHECK) இயக்குனர் ஜான்வூவின் ஆக்ஷன் பேக்...\nஇப்படியாக ஒரு 20 அயிட்டங்கள் அவன் முன் இருக்கின்றன... அவனை துரத்துகின்றார்கள்... உயிர்பயத்துடன் ஓடிக்கொண்டு இருக்கின்றான் அவனுக்கு 3 வருடங்களுக்கு முன் நடந்த எந்த சம்பவங்களும் அவன் நினைவுக்கு வரவில்லை... அவன் உயிரை கையில் பிடித்து கொண்டு ஓடுகின்றான்... என் துரத்துகின்றார்கள் என்று ஆராய்வதை விட உயிரை காப்பாற்றிகொள்வது அவனுக்கு முக்கியமாக படுகின்றது...\nஅவன் முன் உள்ள அந்த 20 பொருட்களும் அவன் ஓடும் போது அல்லது உயிரை காப்பாற்றி கொள்ள ஓடும் போது எப்படியெல்லாம் உதவுகின்றன என்பதை மகி சுவரஸ்யமாகவும் விறு விறுப்பாகவும் சொல்லி இருக்கின்றார் இதன் இயக்குநர் ஜான் வூ.....\nபேசெக் படத்தின் கதை இதுதான்....\n(Ben Affleck) - Michael Jennings ஒரு என்ஜினியர் கடந்த 3 வருடங்களுக்கு முன் என்ன நடந்தது என்பது சற்றும் நினைவில் இல்லை... அவனிடம் இருப்பது ஒரு கவரில் இருக்கும் 20 பொருட்கள்.... யார் நல்லவர் யார் கெட்டவ்ர் என்று தெரியாமல் தவிக்கின்றான்...அப்போது அவனை எப்பிஐ அவனை கைது செய்து விசாரிக்கின்றது அங்கே இருந்து அவன் தப்பி ஓடுகின்றான்...அப்போது அவன் கவரில் வைத்து இருந்த 20 பொருட்களும் அவனுக்கு சொல்லி வைத்தது போல் உதவுகின்றன....\n(Uma Thurman) - Dr. Rachel Porter என்ற பயலாஜீகல் சயின்ட்டிஸ்ட் அவனுக்கு உதவுகின்றாள்... கடந்து போன மன்னிக்கவும் மறந்து போன 3 வருட வாழ்வில் அவனுக்கு அவள் எந்த வகையில் உதவியாய் இருந்தால் என்பதையும், அது எப்படி 20 பொருட்கள் மிகச்ரியாக அவனுக்கு உதவமுடியும் என்று நீங்கள் அதி மேதாவிதனமாக என்னிடம் கேள்வி கேட்டால், நீங்கள் உடனே இந்த படத்தை பார்த்து விடுவது நல்லது.....\nஜான் வூ வோட ஒரு பக்க ஆக்ஷன் பிலிம் இந்த படம்...\nஅவருக்கு ரொம்ப பிடிச்ச பைக் சேசிங் சீன் இந்த படத்துல சூப்பரோ சூப்பர்....\nஇந்த படத்தோட தயாரிப்பாளர் இவர்தான்....இந்த படத்துலயும் முகத்துக்குநேரா துப்பாக்கி வச்சிப்பாங்க....\nபடத்துல ஆரம்பத்துல இருந்து இறுதி வரை விறுவிறுப்பு....அந்த 20 பொருட்களை முன்வைத்து பின்னபட்ட டதிரைக்கதை அபாராம்...\nசினிமா ஆர்வலர்களிடம் இந்த படம் இரண்டு தாக்கங்களை ���ுன்வைத்தது\nஒன்று படம் அருமை மற்றது ஜானின் இந்த படம் சொதப்பல்...\nநான் அருமை ரகத்தை சோந்தவன்... கேபிள் சங்கர் சொல்வது போல் அவர் நல்ல டெக்னிசியனும் கூட... இந்த படத்தை பார்க்கும் போது அதை நீங்களே உணர்வீர்கள்...\nரயிலில் துரத்தும் காட்சியாகட்டும்,பைக்கில் துரத்தும் காட்சியாகட்டும், கேமரா மேன் Jeffrey Kimball உழைப்பை உணர்வீர்கள்....\nதமிழ் மணத்திலும் தமிலிஷ்லும் ஓட்டு போட மறவாதீர்கள்.... இந்த தளத்தின் சிறப்பான,உலகசினிமா,உள்ளுர் சினிமா, பார்த்தே தீர வேண்டிய படங்களையும், பார்க்க வேண்டிய படங்களையும், மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்\nLabels: பார்த்தே தீர வேண்டிய படங்கள்\nநீங்கள் உடனே இந்த படத்தை பார்த்து விடுவது நல்லது.....]]\nரயிலில் துரத்தும் காட்சியாகட்டும்,பைக்கில் துரத்தும் காட்சியாகட்டும், கேமரா மேன் Jeffrey Kimball உழைப்பை உணர்வீர்கள்....\nஆக்ஷன் அதிரடிப்படம்னாலே ரொம்ப நல்லா இருக்கும் டயலாக் கம்மியா இருக்கும். புரிஞ்சிக்க கஷ்டப்பட வேண்டியதில்லை\nநீங்கள் உடனே இந்த படத்தை பார்த்து விடுவது நல்லது.....]]\nரயிலில் துரத்தும் காட்சியாகட்டும்,பைக்கில் துரத்தும் காட்சியாகட்டும், கேமரா மேன் Jeffrey Kimball உழைப்பை உணர்வீர்கள்....\nஆக்ஷன் அதிரடிப்படம்னாலே ரொம்ப நல்லா இருக்கும் டயலாக் கம்மியா இருக்கும். புரிஞ்சிக்க கஷ்டப்பட வேண்டியதில்லை\nநாயகன் ஞாபகங்கள் மறக்கடிக்கட்ட காரணம், அவன் கண்டுபிடித்த எதிர்காலத்தை சொல்லும் இயந்திரம்\nஇன்று HBO வில் இரவு MI2.\n//சினிமா ஆர்வலர்களிடம் இந்த படம் இரண்டு தாக்கங்களை முன்வைத்தது\nஒன்று படம் அருமை மற்றது ஜானின் இந்த படம் சொதப்பல்...///\nஇல்ல இங்க வரும் 20 பின்னுட்டம் பர்க்கலாம வேணாமானு முடிவு செய்ய உதவி செய்யுமா \nகிட்ட தட்ட 3-4 வருடங்களுக்கு முன் இந்த படத்தை பார்த்தேன் ... என்னை பொறுத்த வரையிலும் இது ஒரு அருமையான படம் ... to me its way better than many so called action movies ... எனக்கு ரொம்ப பிடித்தது திரைக்கதை தான் ...\nஇந்த படத்தின் பிளாஷ்பேக் & கிளைமாக்ஸ் கட்சிகளை ஹிந்தி கிருஷ்'ல் கேவலமாக காபி அடித்திருப்பார்கள் ...\nஜான் வூ எனக்கு ரொம்ப பிடித்த இயக்குனர்.. இவர் படங்கள் அனைத்தும் விரும்பி பார்ப்பேன் .. சண்டை காட்சிகளில் பின்னி பெடலெடுத்து இருப்பார்\nநான் இந்த படத்தை பார்த்திருக்கேன் ஜாக்கி. எனக்கும் ரொம்ப பிடிச்ச படம் இது. கிளைமேக்ஸ் வரைக்க���ம் அந்த பொருட்களை உபயோகப்படுத்தற உத்தியும் அதற்கான காரணங்களும் கலக்கலா இருக்கும்.\nஇதை ஹிந்தியில ஹிர்த்திக் படத்துல கொடுமையா எடுத்திருப்பாங்க.. :(( எதிர்காலத்தை கணிக்கறதுன்னு சொல்லி..\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nநான் அப்துல்கலாமுக்கு எழுதிய கடிதமும் அதற்க்கு அவர...\n(Final Destination 2)படம் பார்த்து விட்டு பாத்ரூம்...\n(xxy) 18+ (அர்ஜென்டினா/ உலகசினிமா)பெண்பிள்ளை ஆணாக ...\nஇந்த லகுட பாண்டிகளுக்கு சென்னையில் எதற்க்கு இலவச வ...\n(SOLLAMALE) தாழ்வு மனப்பான்மை காதல்...\nசாண்ட்விஜ் அண்டு நான்வெஜ் 18+(27,07,09)\nஅழகு ஓவியம் பூசிக்கொள்ளும் சென்னை சுவர்கள்....\n(SLIVER) 18++அடுக்குமாடி குடியிருப்பில் குடியிருப்...\n(THE ARMOUR OF GOD) உலகில் என்னை வசீகரித்த ஒரே நடி...\nஉங்கள் மகளுக்கு 14 வயதா\n(No Man's Land) (உலக சினிமா/ போஸ்னியா)போரில், மனித...\n(ANBESIVAM) அன்பேசிவம்.. பார்த்தே தீர வேண்டிய படம...\n(AGNINATCHATRAM) அக்னி நட்சத்திரம் (மீள்பதிவு)\nபெங்களூரில் ஆஞ்சிநேயரும், அல்லாவும் நட்போடு...\n(FEMME FATALE/ உலகசினிமா)18++ ஜகஜாலஜிக்கியான வைரக்...\nநானும் நடிகை சுஷ்மிதா மன்னிக்கவும் பிரபஞ்சஅழகி சுஷ...\n(PAYCHECK) இயக்குனர் ஜான்வூவின் ஆக்ஷன் பேக்...\n(TWO MOON JUNCTION) 18++ காதலையும் காமத்தையும் அழக...\n(EAGLE EYE)கம்யூட்டரே ஒரு கொலை செய்...\nபெங்களுருவில் ஒரு ஊட்டி ரயில்வே ஸ்டேஷன்...\nஇயக்குனர் ஜான்வூ ஒரு பார்வை...\nசாண்ட்விச் அண்ட் நான்வெஜ்....18+ (07,07,09)\nமெரினா பீச்சீல் காதலர்கள் உஷாராக இருக்க வேண்டும்.....\nசாண்ட் விச் அன்ட் நான்வெஜ் 18+ ( 02/07/09)\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (258) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அரசியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றிய வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.muthukamalam.com/verse/p2462.html", "date_download": "2018-05-26T23:41:21Z", "digest": "sha1:ZAQPML7AECHAFCAVVV55RBIOBJGVVAEB", "length": 16704, "nlines": 221, "source_domain": "www.muthukamalam.com", "title": " Muthukamalam.com / Verse - கவிதை  Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!", "raw_content": "1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு\n*** இந்தியப் பல்கலைக்கழக மானியக் குழுவின் ஏற்பளிக்கப்பட்ட தமிழ் மொழிக்கான ஆய்விதழ் - UGC (India) Approved List of Journal in Tamil (Journal No:64227)***\nஉங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.\nமுத்து: 12 கமலம்: 24\nபழக்க வழக்கங்களை மிக உன்னிப்பாக\nஎன்னுடைய பழக்க வழக்கங்களைக் கண்டால்\nஇது போன்ற பழக்க வழக்கம்\nஇவைகளை நான் மிக சாமர்த்தியமாக\nஎன் எல்லா இடக்கைப் பழக்கங்களையும்;\nஎனனைப் போன்றவர்கள் ஒப்புக் கொண்டபடியால்\nஇடக்கைப் பழக்கம் எனக்கும் சரிதான்.\n- இல. பிரகாச��், தலைவாசல், சேலம்.\nகவிதை | இல. பிரகாசம் | படைப்பாளர்கள்\nஇது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.\nஅச்சிட விமர்சிக்க விருப்பத் தளமாக்க\nமாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)\nசெத்தும் செலவு வைப்பாள் காதலி\nஅவருக்கு ஒரு விவரமும் தெரியலடி\nகுனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...\nசொறி சிரங்குக்கு ஒரு பாடல்\nஇளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா\nஆறு தலையுடன் தூங்க முடியுமா\nபேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு\nசவ ஊர்வலத்தில் எப்படிப் போவது\nஎலி திருமணம் செய்து கொண்டால்\nவரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி\nஉள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை\nஅழுது புலம்பி என்ன பயன்\nகடவுளைக் காண உதவும் கண்ணாடி\nஉயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா\nராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை\nஅழியப் போவதில் ஆசை வைக்கலாமா\nவலை வீசிப் பிடித்த வேலை\nசாவிலிருந்து தப்பிக்க என்ன வழி\nஇறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது\nசிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா\nராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்\nபுண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா\nபயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா\nதகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா\nவிற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா\nதலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா\nசொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன\nதிரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்\nஇறைவன் தப்புக் கணக்கு போடுவானா\nஆன்மிகம் - இந்து சமயம்\nஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்\nதானம் செய்வதால் வரும் பலன்கள்\nமுருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா\nவிநாயகர் சில சுவையான தகவல்கள்\nமுருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்\nகேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்\nதசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்\nஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு\nஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா\nஅனுமனுக்கு வடை மாலை ஏன்\nவிநாயகருக்கு முதல் மரியாதை ஏன்\nகீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்\nமுருகா என்றால் என்ன கிடைக்கும்\nகுரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்\nகோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்\nதீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்\nகிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்\nகணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு\nதேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்\nஎங்களைப் பற்றி | விளம்பரங்கள் செய்திட | படைப்புகள் | Font Problem | உங்கள் கருத்து | தொடர்புக்கு |முகப்பு\nஇங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்\n©2006-2017 முத்துக்கமலம் இணைய இதழ் - பொறுப்பாகாமை அறிவிப்பு - ரகசிய காப்பு கொள்கை - உங்கள் கருத்துக்கள்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://yamidhasha.blogspot.com/2014/01/blog-post_8490.html", "date_download": "2018-05-26T23:42:21Z", "digest": "sha1:7QBFLRBFFT6PXYRAWJJUTS7RCGG67EU2", "length": 5195, "nlines": 105, "source_domain": "yamidhasha.blogspot.com", "title": "அவன் ஆண் தேவதை : ஏற்றுக்கொள்...", "raw_content": "\nஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்...\nஇப்போ தான் மனசு வந்து இருக்கு ...\nஎன் உணர்வுகளுக்கு உயிர் கொடுத்து உலவ\nகாதலை சுவாசித்து,,, கவிதையாய் வடிப்பவள்...\nபின் தொடரும் அன்பு உள்ளங்கள்\nஎன்னை நீ வெட்டிப் போட்டிருந்தால் கூட கூடித் தின்ன ஒரு நாயும் வந்திருக்காது... என்னை நீ கொன்றிந்தால் கூட கூட்டம் என்னவோ குறைவ...\nஅவன் பார்வையாலே என் பெண்மையை பேச வைக்கிறான். நாணமாய்... யாமிதாஷா...\nஅனைத்தையும் கற்றுத் தந்தான் எனக்கு;;; அவனில்லாமல் தனிமையில் எப்படி வாழ்வது என்பதையும் சேர்த்து... யாமிதாஷா...\nஉன் கழுத்தில் - கத்தி வைத்தா கேட்டேன்; என் கழுத்தில் மாலையிடவா என்று இல்லையே கேட்டேன்; என் கழுத்தில் மாலையிடவா என்று இல்லையே உன்னுடன் சேர்ந்து ஊர் சுற்றவா விரும்பினேன்; ...\nவியர்வையிலேயே குளித்து போயி தேகமெல்லாம் கருத்துப் போன என் ஆசை மாமாவே;;; கத்திரிக்காய் கடைசலோடு கறியும் சோறும் சமைச்சு வச்சு, உனக்கு...\nநிலவு அவன் நிழல் படாத நரகம் எனக்கு... *** யாமி *...\nநேரம் கடிந்து கொள்கிறேன் இந்த நேரத்தை;;; உன்னையும...\nதெய்வத்தை கண்டேன் நெடுந்தூர பயணம் ,, மேனியெங்கும்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81:%E0%AE%89%E0%AE%B0%E0%AF%88_%E0%AE%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-26T23:37:10Z", "digest": "sha1:SJJ6YB2FJWB5G4AORKRAQCFTUNPQFCEG", "length": 10832, "nlines": 157, "source_domain": "ta.wikisource.org", "title": "பகுப்பு:உரை இல்லாமல் - விக்கிமூலம்", "raw_content": "\nதாவிச் செல்ல:\tவழிசெலுத்தல், தேடுக\n\"உரை இல்லாமல்\" பகுப்ப��லுள்ள பக்கங்கள்\nஇந்தப்பகுப்பின் கீழ் உள்ள 76 பக்கங்களில் பின்வரும் 76 பக்கங்களும் உள்ளன.\nபக்கம்:அறிவியல், தொழில்நுட்ப கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/689\nபக்கம்:இரசிகமணி டி. கே. சி.pdf/155\nபக்கம்:ஒரு பூர்வ பௌத்தனின் சாட்சியம்-அயோத்திதாசரின் சொல்லாடல்.pdf/35\nபக்கம்:கணினி கலைச்சொல் களஞ்சிய அகராதி.pdf/44\nபக்கம்:நடிகவேள் எம். ஆர். இராதாவின் சிறைச்சாலைச் சிந்தனைகள்.pdf/6\nபக்கம்:மொஹஞ்சதரோ அல்லது சிந்துவெளி நாகரிகம்.pdf/281\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 9 சூன் 2016, 15:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.pricedekho.com/ta/televisions/maser-32ms4000a12-32-inch-full-hd-smart-led-tv-price-pqRkNx.html", "date_download": "2018-05-26T23:56:15Z", "digest": "sha1:FE4RYR3KZ6QJVUZ6X7PKYQUJJEK7B5V6", "length": 20190, "nlines": 433, "source_domain": "www.pricedekho.com", "title": "India உள்ளமாசேர் ௩௨ம்ச௪௦௦௦அ௧௨ 32 இன்ச் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி விலை சலுகைகள் & முழு விவரக்குறிப்புகள் | PriceDekho.com", "raw_content": "கூப்பன்கள், ஒப்பந்தங்கள் மற்றும் Cashback சலுகைகள்\nமொபைல்கள், கேமரா மற்றும் கேஜெட்கள்\nமடிக்கணினிகள், PC கள், கேமிங் மற்றும் கருவிகள்\nகேமராக்கள், லென்ஸ் மற்றும் கருவிகள்\nடிவி மற்றும் பொழுதுபோக்கு சாதனங்கள்\nமுகப்பு & சமையலறைப் பொருட்கள்\nமுகப்பு அலங்கரிப்பு, சமையலறை மற்றும் நிறுவுதல்\nகுழந்தைகள் மற்றும் பேபி தயாரிப்புகள்\nவிளையாட்டு, உடற்கட்டமைப்பு & ஹெல்த்\nபுத்தகங்கள், ஸ்டேஷனரி, பரிசுகள் & மீடியா\nஇந்தியாவில் முதல் 10 மொபைல்கள்\n4 ஜிபி ராம் மொபைல்கள்\nபின் கேமரா [13 MP]\nபுள்ளி & ஷூட் கேமராக்கள்\nசலவை இயந்திரங்கள் மற்றும் உலர்த்தி\nவெற்றிட & சாளரத்தில் சுத்தம்\nJuicer கலவை மற்றும் சாணை\nஆவ் டி டாய்லட் (இடிடீ)\nஸ்லிப்பர்ஸ் & பிளிப் தோல்விகள்\nகார் பாதுகாப்பு மற்றும் பாதுகாவலில்\n150 சிசி -200 சிசி\nமாசேர் ௩௨ம்ச௪௦௦௦அ௧௨ 32 இன்ச் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி\nமாசேர் ௩௨ம்ச௪௦௦௦அ௧௨ 32 இன்ச் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி\n* விலை அடுத்த 3 வாரங்களில் 10% சேரக்கூடிய 80% வாய்ப்பு இல்லை\nபெற உடனடி விலை வீழ்ச்சி மின்னஞ்சல் / SMS\nமாசேர் ௩௨ம்ச௪௦௦௦அ௧௨ 32 இன்ச் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி\nமாசேர் ௩௨ம்ச௪௦௦௦அ௧௨ 32 இன்ச் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி விலைIndiaஇல் பட்டியல்\nகூப்பன்கள் பன்னா இஎம்ஐ இலவச கப்பல் பங்குஅவுட் நீக்கவும்\nதேர்வு குறைந்தஉயர் விலை குறைந்த விலை உயர்\nமாசேர் ௩௨ம்ச௪௦௦௦அ௧௨ 32 இன்ச் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி மதிப்புவிலை மேலே உள்ள அட்டவணையில் Indian Rupee உள்ளது.\nமாசேர் ௩௨ம்ச௪௦௦௦அ௧௨ 32 இன்ச் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி சமீபத்திய விலை May 06, 2018அன்று பெற்று வந்தது\nமாசேர் ௩௨ம்ச௪௦௦௦அ௧௨ 32 இன்ச் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவிஷோபிளஸ், அமேசான் கிடைக்கிறது.\nமாசேர் ௩௨ம்ச௪௦௦௦அ௧௨ 32 இன்ச் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி குறைந்த விலையாகும் உடன் இது ஷோபிளஸ் ( 13,899))\nவிலை Mumbai, New Delhi, Bangalore, Chennai, Pune, Kolkata, Hyderabad, Jaipur, Chandigarh, Ahmedabad, NCR உட்பட India அனைத்து முக்கிய நகரங்களில் செல்லுபடியாகும். எந்த விலகல் குறிப்பிட்ட கடைகளில் வழிமுறைகளைச் சரிபார்க்கவும்.\nPriceDekho மேலே விற்பனையாளர்கள் எந்த விற்பனையான பொருட்களின் பொறுப்பு அல்ல.\nமாசேர் ௩௨ம்ச௪௦௦௦அ௧௨ 32 இன்ச் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி விலை தொடர்ந்து மாறுபடுகிறது. மாசேர் ௩௨ம்ச௪௦௦௦அ௧௨ 32 இன்ச் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி சமீபத்திய விலை கண்டுபிடிக்க எங்கள் தளத்தில் சோதனை வைத்து கொள்ளவும்.\nமாசேர் ௩௨ம்ச௪௦௦௦அ௧௨ 32 இன்ச் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி - பயனர்விமர்சனங்கள்\nநன்று , 1 மதிப்பீடுகள்\nமாசேர் ௩௨ம்ச௪௦௦௦அ௧௨ 32 இன்ச் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி - விலை வரலாறு\nமாசேர் ௩௨ம்ச௪௦௦௦அ௧௨ 32 இன்ச் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி விவரக்குறிப்புகள்\nசுகிறீன் சைஸ் 32 Inches\nரெப்பிரேஷ் ரேட் 100 hertz\nபவர் கோன்சும்ப்ட்டின் 20 Watts\nமாசேர் ௩௨ம்ச௪௦௦௦அ௧௨ 32 இன்ச் பிலால் ஹட ஸ்மார்ட் லெட் டிவி\n3/5 (1 மதிப்பீடுகள் )\nQuick links எங்களை தொடர்பு எங்களை T&C தனியுரிமை கொள்கை FAQ's\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00388.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/78645/", "date_download": "2018-05-26T23:12:35Z", "digest": "sha1:6TX6PJV5QPDQRBZRBBX5PVVGRG7GZ25N", "length": 13077, "nlines": 151, "source_domain": "globaltamilnews.net", "title": "விண்வெளியில் மருந்துகளில் இருந்து எதிர்பார்க்கும் நிவாரணம் கிடைப்பதில்லை… – GTN", "raw_content": "\nஉலகம் • பல்சுவை • பிரதான செய்திகள்\nவிண்வெளியில் மருந்துகளில் இருந்து எதிர்பார்க்கும் நிவாரணம் கிடைப்பதில்லை…\nதமிழில் -குளோபல் தமிழ்ச் செய்திகள்…\nவிண்வெளியில் மருந்துப் பொருட்களிலிருந்து எதிர்பார்த்தளவு நிவாரணத்தைப் பெற்றுக்கொள்ள முடிவதில்லை என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். விண் வெளி வீரர்கள் வலி நிவாரணிகளை உட்கொண்டால் எதிர்பார்த்தளவு பலன் கிடைப்பதில்லை என தெரிவிக்கப்படுகிறது. நீண்ட காலமாக விண்வெளியில் தஙகியிருந்து ஆய்வு நடத்துவோருக்கு இந்த நிலைமை பாரிய பிரச்சினையை தோற்றுவிக்கக் கூடுமென நாசா விண்வெளி ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.\nசரியான முறையில் மருந்துப் பொருட்களை களஞ்சியப்படுத்தி வைத்தால், மருந்துகளில் குறிப்பிடப்பட்டிருப்பதனைப் போன்று ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளுக்கு மருந்துப் பொருட்களைப் பயன்படுத்த முடியும்.விண்வெளியில் மருந்துப் பொருட்களின் திறன் தொடர்பில் ஆய்வு நடத்தும் நோக்கில் 35 மருந்துப் பொருட்கள் அடங்கிய நான்கு பைகள் விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பூமியில் களஞ்சியப்படுத்துவதனைப் போன்றே விண் கலத்திலும் பாதுகாப்பான முறையில் களஞ்சியப்படுத்தப்பட்டு 28 மாதங்களின் பின்னர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. எனினும், குறித்த மருந்துப் பொருட்களை சோதனை செய்த போது அமெரிக்காவில் மருந்துப் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தர நிர்ணயங்களை இந்த மருந்துப் பொருட்கள் இழந்திருந்தன.\nதிண்ம மருந்துப் பொருட்களில் மூன்றில் ஒரு பகுதி மருந்துப் பொருட்களை மட்டுமே பாவிக்கக் கூடியதாக இருந்தது எனத் தெரிவிக்கப்படுகிறது. விண்வெளிப் பயணங்களின் போது மருந்துப் பொருட்கள் விசேடமான முறையில் பொதியிடப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. உற்பத்தியாளர்களின் பொதிகளிலேயே மருந்துப் பொருட்களை வைத்திருக்க முடியாது எனவும் கதிரியக்கத் தாக்கம் உள்ளிட்ட பல தாக்கங்களினால் மருந்துப் பொருட்கள் பழுதடையக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.\nதமிழில் -குளோபல் தமிழ்ச் செய்திகள்\nTagsநாசா விண்வெளி ஆய்வு மையம் மருந்துப் பொருட்கள் வலி நிவாரணிகள் விண்வெளி\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்குள் இலங்கை நுழைகிறது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கையின் கடமை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதூத்துக்குடி படுகொலைகளுக்கு நீதி வேண்டி யாழில் ஆர்ப்பாட்டம்..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழா….\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரிய – தென்கொரியா ஜனாதிபதிகள் திடீர் சந்திப்பு\nஈரான் மீது அமெரிக்கா அழுத்தங்களை பிரயோகிக்கத் தொடங்கியுள்ளது…\nஉள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கு SLILG – UNDP ஆதரவுடன் பயிற்சி….\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்குள் இலங்கை நுழைகிறது.. May 26, 2018\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கையின் கடமை.. May 26, 2018\nதூத்துக்குடி படுகொலைகளுக்கு நீதி வேண்டி யாழில் ஆர்ப்பாட்டம்.. May 26, 2018\nஇருமுகத் தோற்றம் -பி.மாணிக்கவாசகம்… May 26, 2018\nஇருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழா…. May 26, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nஇறந்தவர்களை நினைவு கூர்ந்து வணங்குவது அறம் பா. துவாரகன்…. – GTN on முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – HNB முகாமையாளரும் ஊழியரும் பணி நீக்கப்பட்டமை- கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது\nஜாலியன்வாலா பாக்கை நினைவுபடுத்தும் தூத்துக்குடி – GTN on 99ஆண்டுகளுக்கு முன்னரான ஜாலியன்வாலா படுகொலைக்கு பிரிட்டன் மன்னிப்பு கோர வேண்டுமானால் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2009/02/blog-post_05.html", "date_download": "2018-05-26T23:37:14Z", "digest": "sha1:5LYD6PIJBEYRDYN27RZOQ4PTIDX3MI4V", "length": 52101, "nlines": 364, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: சர்வதேசம் காலை வாரிய தமிழீழ தேசி��ம்", "raw_content": "\nசர்வதேசம் காலை வாரிய தமிழீழ தேசியம்\nஇறுதியில் மேற்குலக இணைத்தலைமை நாடுகள், இலங்கைப் பிரச்சினையில் தமது நிலைப்பாட்டை தெரிவித்து விட்டன. புலிகளை சரணடையக் கோரியதன் மூலம், தமிழீழ போராட்டம் இதற்கு மேலும் நகர முடியாது என்றும், அதற்கு தமது ஆதரவு கிடையாது என்றும் தெளிவுபடுத்தி விட்டன. ஒரு விடுதலைப் போராட்டம் தொடர வேண்டுமா, அல்லது நிறுத்த வேண்டுமா என்பதை, சம்பந்தப்பட்ட மக்கள் முடிவெடுக்க சுதந்திரமுண்டு. இப்படித்தான் செய்யவேண்டும் என்று உத்தரவிடுவது, ஏகாதிபத்திய தலையீட்டையே குறிக்கின்றது. எனினும் ஆரம்பத்தில் இந்தியாவையும், பின்னர் மேற்குலக நாடுகளையும் நம்பியிருந்த ஈழப் போராட்டம், நெருக்கடிக்குள் சிக்கிய நிலையிலும், தமிழர்கள் மத்தியில் சர்வதேசம் குறித்த மாயை அகல இன்னும் சில காலமெடுக்கலாம்.\n\"இலங்கைப் பிரச்சினையை இரு தரப்பினரும் பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். என்ன பேச வேண்டும், என்ன தீர்வு எடுக்க வேண்டும், என்று நாம் வற்புறுத்த மாட்டோம். இது காலனிய காலகட்டம் அல்ல.\" இவ்வாறு கூறினார், மேற்குலக இராஜதந்திரி ஒருவர். தமக்கு மறுகாலனியாதிக்க அவா கிடையாது என்று வெளியில் சொன்ன போதும், இலங்கை அரசு குறித்த மேற்குலக நிலைப்பாடு அது உண்மையல்ல என எடுத்துக்காட்டுகின்றது. நேரடியாக தெரியாவிட்டாலும், திரைமறைவில் அவர்களின் கண்காணிப்பு இருந்து வந்துள்ளது. இது ஒருவகையில் இந்தியாவின் நிலைப்பாட்டை ஒத்தது. சில வருடம் நீடித்த சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், இலங்கைக்கான அமெரிக்க தூதுவர், \"யுத்தம் மீண்டும் ஆரம்பித்தால், தாம் இலங்கை அரசுக்கு உதவி வழங்குவோம்\" என்று அடிக்கடி பேசி வந்தார். ஆகவே சர்வதேசம் எப்போதும் தனது நிலைப்பாட்டை பகிரங்கப் படுத்தியே வந்துள்ளது. இப்போது அது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது.\nஇருப்பினும் சர்வதேசம் பற்றிய மாயை, தமிழர்கள் மத்தியில் இருந்து இன்னும் அகன்றதாக தெரியவில்லை. படிக்காத பாமரர் முதல், மெத்தப்படித்த முதுநிலைப் பட்டதாரிகள் வரை, ஒரே கோணத்திலேயே சிந்திக்கப் பழகி இருக்கின்றனர். ஏகாதிபத்தியம் என்றால் அது சிங்கள ஏகாதிபத்தியம் என்றும், வர்க்கம் என்றால் அது சிங்கள, தமிழ் இனவேறுபாடு என்றும், தமிழர் விடுதலைக் கூட்டணி உருவாகிய காலத்தில் இருந்தே, வ��துசாரிக் கருத்துக்களுடன் தான், தமிழ் தேசியம் கொள்கை வகுத்து வந்துள்ளது. அப்படி இருக்கையில், ஏகாதிபத்தியம் வகுத்த பாதையில் நடைபோடும், இலங்கை சிங்களப் பேரினவாதப் போர் குறித்து குழப்பங்கள் வருவது தவிர்க்க முடியாதது.\nதமிழர் மத்தியில் ஏகாதிபத்தியம் பற்றிய புரிதலின்மை, பல்வேறு தருணங்களில் புலப்படுகின்றது. நான் எழுதிய, மேற்கத்திய நாடுகளை விமர்சிக்கும் கட்டுரைகளைக் கூட, \"இப்படி எல்லாம் எழுதலாமா\" என்று பலரை வியக்க வைக்கிறது. விருந்தினராக தங்க வைத்திருக்கும் கனவான்களின் நாட்டில் இருந்து கொண்டு, அவர்களைப் பற்றி விமர்சிப்பது சரியல்ல என்று, தமது விசுவாசத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றனர். ஆமாம், அதைத் தானே சிறி லங்கா அரசும் கூறுகின்றது\" என்று பலரை வியக்க வைக்கிறது. விருந்தினராக தங்க வைத்திருக்கும் கனவான்களின் நாட்டில் இருந்து கொண்டு, அவர்களைப் பற்றி விமர்சிப்பது சரியல்ல என்று, தமது விசுவாசத்தை அப்பட்டமாக வெளிப்படுத்துகின்றனர். ஆமாம், அதைத் தானே சிறி லங்கா அரசும் கூறுகின்றது தமிழர் இந்த நாட்டில் இருக்கலாம், ஆனால் உரிமைகள் ஏதும் கேட்க வேண்டாம் என்று. இலங்கை அரசு இயந்திரம் பிழை என்றால், அதனை உருவாகிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எப்படி சரியாகும் தமிழர் இந்த நாட்டில் இருக்கலாம், ஆனால் உரிமைகள் ஏதும் கேட்க வேண்டாம் என்று. இலங்கை அரசு இயந்திரம் பிழை என்றால், அதனை உருவாகிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் எப்படி சரியாகும் இலங்கையின் அரசியல் நிர்ணய சட்டம், அரச அலுவலகங்கள், இராணுவம், கல்வி, அவை மட்டுமல்ல இனப்பிரச்சினை, இவ்வாறு பல சொத்துகளை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் விட்டுச் சென்றுள்ளது.\nபாலஸ்தீனத்தில் இஸ்ரேல் உருவான பின்னர் தோன்றிய யுத்தத்தினால், பல லட்சம் அரபு மக்கள் இடம்பெயர்ந்தனர். அதுவரை பாலஸ்தீனத்தை தனது பாதுகாப்பு பிரதேசமாக வைத்திருந்த பிரித்தானியா, தனது தார்மீக பொறுப்பை ஏற்றுக் கொள்ளாமல், ஐ.நா. மன்றத்தில் பாரம் கொடுத்தது. அதன்படி லெபனான், ஜோர்டான் போன்ற அயல்நாடுகளில் ஐ.நா. அகதிகள் உயர்ஸ்தானிகராலயம் அகதிமுகாம்களை நிறுவி பராமரித்து வருகின்றது. இதனால் பாலஸ்தீன அகதிகள் பெருமளவில் பிரிட்டன் போன்ற மேற்குலக நாடுகளுக்கு செல்வது தடுக்கப்பட்டது. அந்த உதாரணம், பின்னர் பல்வேறு ��ாடுகளில் நடைமுறைப்படுத்தப்பட்டது.\nசர்வதேச தொடர்புகளில் ஏற்பட்ட முன்னேற்றம் காரணமாக, மேற்குலக நாடுகளை நோக்கி அகதிகள் செல்வது வழமையாகியது. தொன்னூறுகளில் அகதிகளின் படையெடுப்பு அதிகரித்து காணப்பட்டது. ஈராக்கில் வளைகுடா யுத்தம், ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய யுத்தபிரபுக்களின் அராஜகம், பொஸ்னியாவில் இன/மத வெறியாட்டம், இலங்கையில் சிங்கள பேரினவாதப் போர் என்பன, அதிகளவு அகதிகளை உற்பத்தி செய்து மேற்குலகிற்கு அனுப்பிக் கொண்டிருந்தது. தமது முன்னாள் காலனிய நாடுகளின் புத்திஜீவிகளின் மூளைகளையும், தொழிலாளரின் உடல் உழைப்பையும் சுரண்டிக் கொண்டிருக்கும் மேற்குலக நாடுகள், தமது இனவிகிதாசாரத்தை மாற்ற விரும்பவில்லை.\nபோர் நடக்கும் நாடுகள் யாவும், அது பொஸ்னியா, கொசோவோ, ஈராக், ஆப்கானிஸ்தான் என்று எங்கே பார்த்தாலும், ஏதாவொரு பக்கத்தில், அல்லது இருதரப்பிலுமே ஏகாதிபத்திய தலையீடு இருப்பதை பார்க்கலாம். குறிப்பிட்ட காலம் ஆயுதம் கொடுப்பார்கள், போர் சில வருடம் நீடிக்க விடுவார்கள். பின்னர் தாமே தலையிட்டு ஒரு தீர்வுக்கு வருமாறு வற்புறுத்துவார்கள். ஒன்றில் அவர்கள் திணிக்கும் ஒப்பந்தம் மூலம் (உதாரணம்: கொசோவோ), அல்லது பலாத்கார ஆட்சிமாற்றம் மூலம் (உதாரணம்: ஈராக்), தாம் விரும்பியதை சாதிப்பார்கள். எதிர்பார்க்கும் பலன்கள் கிடைக்கும் வரை, ஊடகங்கள் போரில் ஏற்படும் மனித அழிவுகளை பரபரப்பு செய்தியாக வெளியிடும். அதன் பின்னர் அவை மறக்கப்பட்டு, அல்லது மறைக்கப்பட்டு விடும்.\nஇலங்கைப் பிரச்சினை குறித்து,CNN,BBC World, போன்ற சர்வதேச செய்திகளை வழங்கும் ஊடகங்கள் மட்டுமே முக்கியத்துவம் கொடுக்கின்றன. மற்றும்படி பல்வேறு நாடுகளின் ஊடகங்கள் அதிக அக்கறை காட்டுவதில்லை. அதற்கு காரணம் அவர்களுக்கு \"தெரியாது\" என்பதல்ல, அல்லது இலங்கை அரசின் பிரச்சாரமல்ல, மாறாக அந்த செய்தியால் ஏகாதிபத்திய நலன்களுக்கு எந்த பிரயோசனமும் இல்லை என்பதே. இஸ்ரேலில் ஒருவர் கொல்லப்பட்டாலும், அது தலைப்பு செய்தியாக அனைத்து நாடுகளின் ஊடகங்களும் வெளியிடும், ஆனால் இலங்கையில் நூறு பேர் இறந்தாலும், அது ஒரு சிறிய பெட்டிச் செய்தியாக மட்டுமே இடம்பெறும்.\nமேற்குல \"ஜனநாயக\" கட்டமைப்பின் படி ஊடகங்கள் சுதந்திரமானவை, அவை என்ன செய்தியை எப்படி பிரசுரிக்க வேண்டும் என்ற விடயத்தில் அரசு தலையிடாது என்று கூறப்படுகின்றது. ஆனால் ஏகாதிபத்தியத்திற்கு முண்டு கொடுப்பதில் தமது அரசின் பங்களிப்பு என்ன என்பதிலும், அதற்கேற்றால் போல் எப்படி சுயதணிக்கை செய்து கொள்ள வேண்டும் என்பதிலும், பல நாட்டு ஊடகங்கள் தெளிவாக இருக்கின்றன. கற்றோரால் மதிக்கப்படும், நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகை, ஈராக் படையெடுப்பின் போது, அமெரிக்க அரசை ஆதரித்தமை ஒரு நல்ல உதாரணம். பெரும்பாலும் அனைத்து வெகுஜன பத்திரிகைகளை எடுத்துக்கொண்டால், ஒரே செய்தி முன்பக்கத்தை அலங்கரிப்பதை காணலாம். வியாபாரப் போட்டி நிறைந்த உலகில் அது எப்படி சாத்தியம்\nஊடக நிறுவனங்களும், முதலாளித்துவ நலன்பேணும் அரசுகளும் ஒருவரில் ஒருவர் தங்கி இருக்கும் போது, முரண்பாடுகள் எழுவதற்கு வாய்ப்பில்லை. இவற்றை உணராத, அல்லது புரிந்து கொள்ள மறுப்பவர்கள், இன்னமும் ஜனநாயக மாயையில் இருந்து விடுபடவில்லை. மேற்குலக நாடுகள் எந்தக் காலத்தில் மனித அழிவுகளைப் பார்த்து இரக்கப்பட்டார்கள் காலனியாதிக்க காலகட்டத்தில் விடுதலைக்காக போராடிய மக்கள், பல்லாயிரக்கணக்கில் கொன்று குவிக்கப்பட்டனர். ஐரோப்பிய குடியேறிகள் இன அழிப்பு யுத்தம் செய்து தான், அமெரிக்காவிலும், அவுஸ்திரேலியாவிலும் தமது ஆட்சியை நிலை நாட்டினார்கள். இவை எல்லாம் கடந்து போன பழங்கதைகள் அல்ல. ஈராக்கில் அமெரிக்க படையெடுப்பின் பின்னர், இதுவரை பத்து லட்சம் மக்கள் இறந்துள்ளதாக அண்மைய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது.\nஅனேகமாக அனைத்துலகையும் கவனம் செலுத்த வைக்கும், எதோ ஒரு நாட்டில் மனித அவலம் குறித்த செய்திகள் எல்லாம், ஏகாதிபத்திய பொருளாதார நலன் சார்ந்ததாகவே இருக்கும். ஈராக்கில் தலையிட எண்ணை ஒரு காரணமாக இருந்தது போல, இலங்கையில் எதுவும் இல்லை. அதனால் இலங்கைப்பிரச்சினையில் \"என்னவாவது நடக்கட்டும்\" என்று மேற்குலகம் பாராமுகமாக இருக்கின்றது. அதிக பட்சம்,பேச்சுவார்த்தை மூலம் இரு தரப்பும் அதிகாரத்தை பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்வார்கள். அது சாத்தியப்படாததால், உலகமயமாக்கலுக்கு தமிழீழ போராட்டம் தடையாக இருப்பதால், தற்போது இலங்கை அரசுக்கு ஒத்துழைப்பை வழங்குகின்றனர். அதுவும் இஸ்ரேலுக்கு கொடுப்பது போல நிபந்தனையற்ற ஆதரவல்ல. அவ்வப்போது மனித உரிமை மீறல்களை காரணங்காட்டி இ���ங்கை அரசை தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவது நடக்கின்றது.\nஇறுதியாக, மேற்குலக நாடுகளுக்கு இலங்கையில் நடப்பது எதுவும் தெரியாது என நினைப்பது பாமரத்தனம். அமெரிக்காவின் சி.ஐ.ஏ. முதல், மேற்கு ஐரோப்பிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகள் வரை, இலங்கை நிலவரம் குறித்த அறிக்கைகளை வருடாவருடம் வெளியிட்டு வருகின்றன. இதற்கான தரவுகளை, இலங்கையில் இருக்கும் தூதுவராலய ஊழியர்களும், மனித உரிமை நிறுவனங்களும் வழங்குகின்றன. அதைவிட உள்ளூர் ஊடகங்களும் பார்வையிட்டு அலசப்படுகின்றன. இலங்கை அரச சார்பு, புலிகள் சார்பு, இரண்டையும் சேராத நடுநிலை ஊடகங்கள் என பலவற்றையும் பார்வையிட்டு, அவற்றில் இருந்து மேற்கோள் காட்டப்படுகின்றது. இலங்கை தொடர்பாக மேற்குலக அரசுகளின் தீர்மானங்கள் பல, இந்த அறிக்கைகளை ஆதாரமாக கொண்டே எடுக்கப்படுகின்றன.\nLabels: இலங்கை இனப்பிரச்சினை, ஈழத்தமிழர், தமிழீழம்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஉங்கள் கருத்துக்கு நன்றி, இந்திரஜித். மீண்டும் வருக.\nஏகாதிபத்தியங்களுக்கு இலங்கையில் பெரிய அளவுக்கு பிரயோசனமில்லை என்பதால் சர்வதேச ஊடகங்கள் முக்கிய்த்துவம் கொடுப்பதில்லை ஏன் என்பதை உங்கள் கட்டுரை புரியவைக்கின்றது, நன்றி தோழர்\nநன்றி, வினவு. இதிலே கூறப்பட்ட விடயங்கள் சில எனது அனுபவங்களில் இருந்து பெறப்பட்டவை.\n//ஒரே செய்தி முன்பக்கத்தை அலங்கரிப்பதை காணலாம். வியாபாரப் போட்டி நிறைந்த உலகில் அது எப்படி சாத்தியம்\nமார்க்ஸியக் கண்ணோட்டம் at it's best. நன்றி தோழரே\nநடைமுறை அனுபவங்களில் இருந்தே கற்றுக்கொள்ள முடிகிறது.\nவணக்கம் நாங்கள் தினம் ஒரு மென்பொருள் என்னும் பெயரில் ஒரு பதிவு எழுதி வருகிறோம் . அதற்கு உங்கள் ஆதரவு தேவை , எங்களை ஆதரிக்க விரும்பினால் கீழே ஆங்கிலத்தில் உள்ள code ஐ உங்கள் வலைப்பதிவில் பதியலாம் .இந்த code ஐ copy செய்து உங்கள் வலைப்பதிவில் ->layout->Add a Gadget ->HTML/JavaScript குச் சென்று paste செய்து பதிந்து விடவும் மிக்க நன்றி .code ஐ பெறுவதற்கு http://tamilwares.blogspot.com/2009/01/support-us.html\nரொம்ப நல்ல சொல்லி இருகீங்க நண்பரே . ஈ�� போராட்டத்தை பல்வேறு கோணங்களில் யாரும் ஆய்வு செய்வதில்லை. பலர் இதை வெறும் சிங்கள - தமிழ் இனச்சண்டை யாக மட்டுமே பார்கின்றனர் . இது உண்மை தான் என்றாலும் இதையும் தாண்டிய சர்வதேச பரிணாமங்கள் இருக்கின்றன. இன முரண்பாடுகளுக்கு அழுத்தமான வரலாற்று பின்புலம் இருந்தாலும் தற்போதைய போர் காலனி ஆதிக்கவாதிகள் ஏற்படுத்திய ஆட்சி கட்டமைப்பில் தான் நடந்து வருகிறது. மேலும் தங்களின் வசதிக்காக காலனி ஆதிக்க வாதிகள் தமிழ் சிங்கள முரண்பாடுகளை மேலும் கூர்மையாக்கி இருப்பர். அவர்கள் கட்டிய மேடையில் தான் இபோதைய போர் நடந்து கொண்டிருக்கிறது. போரின் முடிவில் புலிகள் வெற்றிபெற்றால் காலனி ஆதிக்க வாதிகள் ஏற்படுத்திய கட்டமைப்பு உடைந்து புதிய நிர்வாகம் ஏற்பட்டு சுதேசி தன்மையுடன் தமிழர் பகுதியில் ஆட்சி ஏற்பட்டு விடும். இது அவர்களுடைய பொருளாதார நலன்களுக்கு நல்லது அல்ல. பழைய பிரிட்டிஷ் காலனி அமைப்பை தமது நலன்களை பேணும் வகையில் பாதுகாக்கவே அவர்கள் முனைவர். அதனால் தான் அவர்கள் இலங்கை அரசுக்கு முழுமையான ராணுவ உதவிகள் வழகுகின்றனர்.\nஅது மட்டும் அல்ல . மெல்ல இந்த மாற்று அமைப்பு முயற்சிகள் இந்திய துணைக்கண்டம் முழுதும் பரவினால் இந்தியாவில் அவர்களது பழைய காலனி அமைப்பு அழிவதுடன் தற்போதைய உலகமயமாகளும் பெரும் பின்னடைவை சந்திக்க நேரலாம். எண்ணெய் வலம் போன்று முக்கிய வளங்கள் இலங்கையில் இல்லாவிடாலும் , ஈழ போராட்டம் இந்த பிராந்தியத்தில் ஏற்படுத்தகுடிய தாக்கங்களை மனதில் வைத்து நீண்ட கால அடிப்படையில் அவர்கள் ஈழ பிரச்னையை அணுகி இருக்கலாம் என்று நினைக்கிறேன்.\nநேரடி ராணுவ தலையீட்டில் உள்ள நடைமுறை சிக்கலை உணர்ந்து மறைமுகமாக இலங்கை ராணுவத்தை மட்டும் பலப்படுத்துவது அவர்களின் உத்தியாக உள்ளது. புலிகளிடம் ராணுவம் தோற்கும்போது சம்மதானம் பேச வருவார்கள். பேச்சு வார்த்தையில் ஏதாவது ஒரு தீர்வுக்கு புலிகளை சம்மதிக்க வைத்து பொறியில் சிக்க வைக்க முயற்சி எடுப்பார்கள். மறுபுறம் அரசு அமைப்புக்கு அனைத்து உதவிகளும் செய்வார்கள் . முடிந்த வரை சுதேசியான மக்கள் எழுச்சியில் ஒருவாகும் சுதந்திர அரசை அமைவதை தடுக்க முனைவார்கள். எப்படியும் ஏகாதிபத்திய வாதிகள் விழிப்புணர்வு உள்ள மக்கள் சமூகத்திடம் தோற்று விடுவார்கள் என்பது உறுதி.\nமிகவும் நன்றி, நண்பரே. நான் தவற விட்டவற்றையும் சேர்த்து மிக விரிவாக எழுதியுள்ளீர்கள். இது போன்ற ஆரோக்கியமான கருத்துப் பரிமாற்றங்கள் தற்போதைய நிலையில் அவசியம்.\nமிக விரிவாக எழுதியுள்ளீர் ... நன்றி ... நீங்கள்\nஜனநாயக ஆட்சியை விரும்புவீர்களா அல்லது ஓரே\nகட்சியின் ஓரே தலைவரின் சர்வாதிகார ஆட்சியை\nஇங்கு கொப்பி அன்ட் பேஸ்ற் இயலாதுள்ளதே\nஎன்னிடம் கேள்வி குறி போன்றவை கிடையாது\n//நீங்கள் ஜனநாயக ஆட்சியை விரும்புவீர்களா அல்லது ஓரே கட்சியின் ஓரே தலைவரின் சர்வாதிகார ஆட்சியை தேர்வீர்களா//\nBenzaloy, எனது அனுபவத்தில் தெரிந்து கொண்ட உண்மை என்னவெனில், \"ஜனநாயகம்\" என்பது ஒரு அழகான சொல். அனைவராலும் ஏற்றுக்கொள்ளத்தக்கது என கருதப்படுகின்றது. ஆனால் அதனை இதுவரை எந்த ஒரு நாடும் முழுமையாக நடைமுறைப்படுத்தவில்லை. அதைவிட ஜனநாயகம் என்றால் இப்படித்தான் என்ற, பொதுவான வரைவிலக்கணம் கிடையாது. உலகில் பலவகையான ஜனநாயகங்கள் இருந்திருக்கின்றன, இருக்கின்றன.\nஉலகின் மாற்றங்கள் யாவும் இலகுவாக ஏற்பட்டுவிடவில்லை. சில நேரம் ஒரே தலைவர், ஒரே கட்சி மாற்றத்தை நடைமுறைச் சாத்தியமாக்கியுள்ளது. அதற்குப் பிறகு பல தலைவர்கள், கட்சிகள் வருகிறார்கள். நாம் பெரிதாக நினைத்துக் கொண்டிருக்கும் அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ஜனநாயக மாற்றம் 150 அல்லது 200 வருடங்களுக்கு உள்ளே தான் ஏற்பட்டது. அதற்கு முன்னர் அங்கே ஒரு கட்சி, ஒரு தலைவர் ஆட்சி சர்வசாதாரணம்.\nமிகவும் வித்தியாசமான பதிவு. நல்ல விபரமாகவும் உள்ளது. பெயரில்லாவின் பெரிய பின்ணுட்டமும் அருமை.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nபெல்ஜியத்தில��� வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nகம்யூனிசத்தை கைவிட்ட நக்சல்பாரியும், தமிழீழத்தை கைவிட்ட யாழ்ப்பாணமும்\nநக்சல்பாரி கிராமம் பற்றிய நக்கல் பதிவு ஒன்றை டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை பிரசுரித்துள்ளது. மேற்கு வங்காளத்தில், 1967 ம் ஆண்டு, டார்...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்டு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nதிறந்த சந்தைப் பொருளாதாரத்திற்குள் அடங்க முடியாத புலிகளின் முதலாளித்துவம்\n\" இப்படி ஒரு கேள்வியை, News 7 தொலைக்காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சித் தொகுப்பாளர்...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nகொலம்பியா: தென் அமெரிக்காவின் வியட்நாம்\nதென் அமெரிக்க ஏழைகளின் விடுதலை போராளிகள் FARC\nFBI யின் உள்ளக இரகசியங்கள் (Video Documentary)\nஒரே பார்வையில் நாஸிஸம் & சியோனிஸம்\nஇலங்கையில் சமாதானத்திற்காக ஒரு பாடல் (வீடியோ)\nஇலங்கை அரச பயங்கரவாதம் பற்றிய ஆவணப்படம்\nதுபாய் என்ற கனவுலகம் கானல்நீராகின்றது\nஅமெரிக்காவின் ஜனநாயக அழிப்புப் போர்கள்\nகுண்டுகள் வைப்பது, காவல்துறை நண்பன்\nபுகலிடத்தில் அகதிகளை வேவு பார்க்கும் அரசுகள்\nநிலவுக்கு ஒளித்தாலும் பரதேசத்திலும் பயங்கரவாதி\nஉங்களது பெயர் \"பயங்கரவாதிகள் பட்டியலில்\" இடம்பெற்ற...\n\"நலன்புரி முகாம்\": தமிழ் மக்களை தனிமைப்படுத்தும் க...\nபெல்ஜியம்: ஐரோப்பியச் சிறுபான்மையினர் பிரச்சினை\n7/7 லண்டன் குண்டுவெடிப்பு ஒரு உள்வீட்டு சதியா\nபயங்கரவாதிகளிடமிருந்து மீட்பதற்கு பரதேசி தேவன் வரு...\nபொய்களின் மேல் கட்டப்பட்ட பெர்லின் மதில்\nஇஸ்ரேலை நிராகரிக்கும் யூதர்கள் (வீடியோ)\nஜிகாதிகளுக்கு ஆதரவளித்த அமெரிக்க அமைச்சர் (வீடியோ ...\nஹமாஸ் ஏவுகணை ஏவும் செயல்முறை வீடியோ (Inside Story)...\nசவூதி அரேபியா: வறுமையின் நிறம் பச்சை\nசுவீடனில் இஸ்ரேலிய தூதுவர் மீது செருப்பு வீச்சு (வ...\nசிலுவைப் போர்களும், சில்லறைப் பொய்களும்\nசர்வதேசம் காலை வாரிய தமிழீழ தேசியம்\nஸ்டாலினால் வாக்களிக்கப்பட்ட யூத தாயகம்\nமனிதாபிமான நெருக்கடிக்குள் மக்களும் ஊடகங்களும்\nஈரானை தாக்குவதற்கு இஸ்ரேல் திட்டம்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivalingamtamilsource.blogspot.com/2013_05_02_archive.html", "date_download": "2018-05-26T23:18:16Z", "digest": "sha1:RTPN46RSBCKPWAGMQX4XL4PK6EPOHXQT", "length": 18209, "nlines": 560, "source_domain": "sivalingamtamilsource.blogspot.com", "title": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \": May 2, 2013", "raw_content": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \"\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்.\nகனடா ( 4 )\nசினிமா ( 6 )\nUS man said that he saw Angels and god.|தேவதைகளையும், கடவுளையும் பார்த்தேன். மாரடைப்பில் இருந்து உயிர் பிழைத்தவரின் பேட்டியால் பரபரப்பு.\nUS man said that he saw Angels and god.|தேவதைகளையும், கடவுளையும் பார்த்தேன். மாரடைப்பில் இருந்து உயிர் பிழைத்தவரின் பேட்டியால் பரபரப்பு.\n200 years before train cave in discovered in England|இங்கிலாந்து: 1793ல் போடப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான ரெயில்பாதை குகை கண்டுபிடிப்பு.\n200 years before train cave in discovered in England|இங்கிலாந்து: 1793ல் போடப்பட்ட 200 ஆண்டுகள் பழமையான ரெயில்பாதை குகை கண்டுபிடிப்பு.\nதமன்னாவின் தாராளத்திற்கு காரணம் என்ன\nதமன்னாவின் தாராளத்திற்கு காரணம் என்ன\nதி க்ரூட்ஸ். அனிமேஷனில் புதிய சரித்திரம் படைக்கும் ஹாலிவுட் திரைப்படம்.\nதி க்ரூட்ஸ். அனிமேஷனில் புதிய சரித்திரம் படைக்கும் ஹாலிவுட் திரைப்படம்.\nமொத்த படத்தையும் ஒரே ஷாட்டில் எடுத்து கின்னஸ் சாதனை புரிந்த அகடம் திரைப்படம்.\nமொத்த படத்தையும் ஒரே ஷாட்டில் எடுத்து கின்னஸ் சாதனை புரிந்த அகடம் திரைப்படம்.\nகே.எஸ். ரவிகுமாரின் படப்பிடிப்பின்போது திடீர் திடீரென கண்ணீர் வடிக்கும் சஞ்சய்தத்.\nகே.எஸ். ரவிகுமாரின் படப்பிடிப்பின்போது திடீர் திடீரென கண்ணீர் வடிக்கும் சஞ்சய்தத்.\nசினேகா, அனுஷ்கா நடித்தது போல தரக்குறைவான வேடங்களில் நடிக்க மாட்டேன். காவ்யா மாதவன்.\nசினேகா, அனுஷ்கா நடித்தது போல தரக்குறைவான வேடங்களில் நடிக்க மாட்டேன். காவ்யா மாதவன்.\nஹாலிவுட், பாலிவுட்டை அடுத்து அடல்ட் காமெடியில் நுழையும் கோலிவுடி.\nஹாலிவுட், பாலிவுட்டை அடுத்து அடல்ட் காமெடியில் நுழையும் கோலிவுடி.\nநீண்ட இடைவேளைக்கு பின் கெளதம் மேனன் படத்தில் ரீ எண்ட்ரி ஆகும் பத்மப்ரியா.\nநீண்ட இடைவேளைக்கு பின் கெளதம் மேனன் படத்தில் ரீ எண்ட்ரி ஆகும் பத்மப்ரியா.\nகமல்,தனுஷ், ஷங்கர் படங்கள் உள்பட ஒரே நேரத்தில் 10 பிரமாண்ட படங்கள் தயாரிக்கும் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.\nகமல்,தனுஷ், ஷங்கர் படங்கள் உள்பட ஒரே நேரத்தில் 10 பிரமாண்ட படங்கள் தயாரிக்கும் ஆஸ்கார் ரவிச்சந்திரன்.\nராகுல்காந்தி பிரச்சார கூட்டத்தில் பிரபல நடிகருக்கு அவமானம். அதிர்ச்சி வீடியோவால் ரசி���ர்கள் கொதிப்பு.\nராகுல்காந்தி பிரச்சார கூட்டத்தில் பிரபல நடிகருக்கு அவமானம். அதிர்ச்சி வீடியோவால் ரசிகர்கள் கொதிப்பு.\nபாசில் மகன் பகத்பாசிலுக்கு காதலியாக நடிக்க ஆண்ட்ரியா திடீர் மறுப்பு.\nபாசில் மகன் பகத்பாசிலுக்கு காதலியாக நடிக்க ஆண்ட்ரியா திடீர் மறுப்பு.\nஆன்லைனில் வேலை பார்க்காமல் பணம் வேண்டுமா\nவேலையே செய்யாமல் ஆன்லைனில் வருமானம்\nதமன்னாவின் தாராளத்திற்கு காரணம் என்ன\nதி க்ரூட்ஸ். அனிமேஷனில் புதிய சரித்திரம் படைக்கும்...\nமொத்த படத்தையும் ஒரே ஷாட்டில் எடுத்து கின்னஸ் சாதன...\nகே.எஸ். ரவிகுமாரின் படப்பிடிப்பின்போது திடீர் திடீ...\nசினேகா, அனுஷ்கா நடித்தது போல தரக்குறைவான வேடங்களில...\nஹாலிவுட், பாலிவுட்டை அடுத்து அடல்ட் காமெடியில் நுழ...\nநீண்ட இடைவேளைக்கு பின் கெளதம் மேனன் படத்தில் ரீ எண...\nகமல்,தனுஷ், ஷங்கர் படங்கள் உள்பட ஒரே நேரத்தில் 10 ...\nராகுல்காந்தி பிரச்சார கூட்டத்தில் பிரபல நடிகருக்கு...\nபாசில் மகன் பகத்பாசிலுக்கு காதலியாக நடிக்க ஆண்ட்ரி...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2009/12/200.html", "date_download": "2018-05-26T23:20:24Z", "digest": "sha1:5SHNGSMVENSEDHK4XOC57YPOTIFI53TQ", "length": 58253, "nlines": 837, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:-200 ஆவது பதிவும் -எனது பிறந்த நாளும்", "raw_content": "\nவேலன்:-200 ஆவது பதிவும் -எனது பிறந்த நாளும்\nஅனைத்து நண்பர்களுக்கும் வணக்கம். இன்று பதிவில்\nஇரண்டு முக்கிய விஷேஷங்கள். முதல் விஷேஷம் இத்துடன்\nஎனது பதிவு 200 -ஐ தொட்டுவிட்டது. பிறக்கும்போது\nபோவதுமில்லை. இருக்கும் வரை மற்றவர்களுக்கு நம்மால்\nமுடிந்ததை செய்வோம்.விளையாட்டாக ஆரம்பித்து இன்று\n200 பதிவை அடைந்துவிட்டேன். இதுவரை சுமார் 275 பின்\nதொடர்பவர்கள் உள்ளனர். 51,000 பார்வையாளர்கள் இதுவரை\nஎனது தளத்திற்கு வந்துசென்று உள்ளனர்.ஒருபுறம் மகிழ்ச்சியாக\nஇருந்தாலும மறுபுறம் பயமாகவும் உள்ளது. எனக்கு தெரிந்த\nஇணையதளம் மூலம் நிறைய நண்பர்கள் கிடைத்துள்ளார்கள்.\nஉண்மையில் நான் மிக்க அதிர்ஷ்டக்காரன் தான்.\nஅடுத்த வி்ஷேஷம் இன்று எனது பிறந்தநாள்\n02.12.2009. உங்கள் அன்பையும ஆசிர்வாதத்தையும் வேண்டி...\nஇது டூ-ன்- ஓன் புகைப்படம். பர்த்டேவுக்கும் ஆச்சு...\n200 வது பதிவிற்கும் ஆச்சு.....\nஇனி இன்றைய பதிவினை பார்க்கலாம்.\nகடுகு சிறியது ஆனால் காரம் குறையாது என்று சொல்வார்��ள்.\nஅதுபோல் இது வெறும் 1.5 எம்.பி. அளவு உள்ள சாப்ட்வேர்தான்.\nபடங்களை பார்ப்பது மட்டும் அல்லாமல் அதை தம்ப்நெயில்\nவியுவில் பார்க்கலாம். படங்களை எடிட் செய்ய முடியும்.\nடிஜிட்டல் கேமராவிலிருந்து நேரடியாக இந்த சாப்ட்வேருக்கு\nகொண்டுவரமுடியும். போட்டாக்கள் மூலம் ஸ்லைட்ஷோ\nஉருவாக்கலாம். பார்மட்டுகளை எளிதாக மாற்றலாம். ஒரே\nகட்டளை மூலம் வேண்டிய அளவினை அனைத்துபடங்களுக்கும்\nகொண்டு வரலாம். நீங்கள் பார்க்கும் படம் பிடித்திருந்தால் அதை\nவால்பேப்பராக கொண்டுவரமுடியும். இமெஜ் பைல்தவிர\nஆடியோ -வீடியோவும் இதில் பார்க்கலாம்.\nஇனி இதில் என்ன என்ன வசதிகள் உள்ளன என பார்க்கலாம்.\nஇதை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.\nநேரம் இன்மைகாரணமாக என்னால் ஒரளவிற்கே இதில்\nஉள்ள வசதிகளை காண முடிந்தது. நண்பர்கள் இந்த\nசாப்ட்வேரை முழுவதும் அலசி ஆராய்ந்து பார்த்துவிடுங்கள்.\nமுதலில் நீங்கள் படங்கள் உள்ள போல்டரை திறந்து\nகொள்ளுங்கள். அடுத்து பைல் டேபை கிளிக் செய்து\nஅதில் உள்ள தம்ப் நெய்ல் கிளிக் செய்யுங்கள். கீழே\nஇப்போது உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஅடுத்துள்ள ஸ்லைட்ஷோ கிளிக் செய்யுங்கள். அல்லது கீ-\nபோர்டில் W -Key கிளிக் செய்யுங்கள். கீ்ழே உள்ள படத்தை\nஉங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் உள்ள படங்களை Add செய்து வேண்டிய செட்டிங்ஸ்\nசேர்த்து ஸ்லைட் ஷோ பாருங்கள்.\nஅடுத்துதான் முக்கியமான வசதி.... பைல் டேபில்\nBatch Conversion/Rename கிளி்க் செய்யுங்கள்.அல்லது\nகீ-போர்டில் B -Key அழுத்துங்கள். கீழே உள்ள படத்தை\nஉங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் மொத்தம் மூன்று ரேடியோ பட்டன்கள் இருக்கும்.\nfile என வேண்டியதை தேர்வு செய்யுங்கள்.\nமுதலில் உள்ள Batch Conversion கிளிக் செய்து அதில்\nநீங்கள் மாற்றவேண்டிய பைல் பார்மட்டை தேர்வு\nசெய்யுங்கள். கீ்ழே உள்ள படத்தை பாருங்கள்.\nஅதைப்போல் நீங்கள் உங்கள் படத்தின் பெயர்களை\nஎளிதில் மாற்றிவிடலாம் கீழே உள்ள படத்தை பாருங்கள்.\nஇதனை நீங்கள் கிளிக் செய்திடும் சமயம் உங்களுக்கு\nதேர்வு செய்த படத்துடன் பெயரும் வரும். தேவையான பெயரை\nஅடுத்து எடிட் டேபிற்கு சென்று அதில் உள்ள\nShow Paint dialog அல்லது F12 அழுத்துங்கள். உங்களுக்கு:\nகீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஉங்களுக்கு பெயிண்ட்டில் உள்ள வசதிகளுடன் டூல் கிடைக்க��ம்.\nகீழே உள்ள படத்தை பாருங்கள்.\nவேண்டிய டூல் எடுத்து வேண்டியதை செய்து\nஅடுத்துள்ளது Image Tap கிளிக் செய்ய உங்களுக்கு\nகீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதில் முதலில் உள்ள image information கிளிக் செய்ய\nஉங்களுக்கு கீழ்கண்ட விண்டொ ஓப்பன் ஆகும்.\nஇதில் உங்கள் புகைப்படத்தின் மொத்த ஜாதகமே வந்து\nவிடும். தேவையான விவரங்கள் பார்த்துக்கொள்ளலாம்.\nஅடுத்துள்ள image nagative கிளிக் செய்ய உங்களுக்க\nஉங்களது படம் கீழ்கண்டவாறு மாறிவிடும்.\nஅடுத்துள்ள Color Corrections கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட\nஅடுத்துள்ளது image effects கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட\nஉங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். தேவையான\nEffect தேர்வு செய்து உடன் ப்ரிவியு பார்த்துக்கொள்ளலாம்.\nஅடுத்துள்ள Options கிளிக் செய்கையில் உங்களுக்கு கீழ்கண்ட\nஇதில் ஸ்கிரீன் ஷாட் முதல் நிறைய வசதிகள் உள்ளது.\nஅடுத்து வியு டேபை கிளிக் செய்யுங்கள்.\nகீழ்கண்ட விண்டோவில் உள்ள வசதிகளை பயன்படுத்தி\nபடத்தின் தேவையான பகுதியை மட்டும் வேண்டிய அளவு\nவெட்டி எடுக்கலாம்.கீழே உள்ள விண்டோவை பாருங்கள்.\nபதிவின் நீளம் கருதி இத்துடன் முடிக்கின்றேன்.பயன்படுத்தி\nஇன்று பர்த்டே ஸ்பெஷலுக்கான புகைப்படம்\nஇன்றையPSD Design-34 புகைப்படம் கீழே:-\nடிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-\nஇதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.\nவந்து வாழ்த்துக் கூறியவர்கள் இதுவரை:-\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nபிறந்த நாள் வாழ்த்துகள் வேலன்.\nஇன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்\nபிறந்தநாள் மற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.\nபதிவைப்போல 200 ஆண்டுகள் வாழ வாழ்த்துக்கள். (ரொம்ப ஓவரா இருக்கோ...)\nபதிவு ரொம்ப பயனுள்ளதாக இருந்தது. நான் தரவிறக்கிவிட்டேன்...நன்றி திரு. வேலன்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தலைவரே\nஎன்றும் அன்புடன் வாழ்க வளமுடன்\nபிறந்த நாள் வாழ்த்துகள் வேலன்\nநலமுற வாழ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.\nபிறந்தநாள் மற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வேலன்\nபிறந்த நாள் வாழ்த்துகள் வேலன்.\nஇன்று போல் என்றும் மகிழ்ச்சியுடன் வாழ இறைவனை பிராத்திக்கிறேன்\nநன்றி நண்பர் கிருஷ்ணா அவர்களே...\nபிறந்தநாள் மற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.\nபதிவைப்போல 200 ஆண்டுகள் வாழ வாழ்த்துக்க���். (ரொம்ப ஓவரா இருக்கோ...)\nபதிவு ரொம்ப பயனுள்ளதாக இருந்தது. நான் தரவிறக்கிவிட்டேன்...நன்றி திரு. வேலன்ஃஃ\nநன்றி நண்பர் பிரதாப் அவர்களே..\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் தலைவரே\nஎன்றும் அன்புடன் வாழ்க வளமுடன்\nதங்கள் வாழ்த்துக்கு நன்றி சார்...\nபிறந்த நாள் வாழ்த்துகள் வேலன்\nநலமுற வாழ இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்\nநன்றி யோகன் பாரிஸ் அவர்களே...\nபிறந்தநாள் மற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் வேலன்\nபூங்கொத்துக்களுடன் 200க்கும் ,பிறந்தநாளுக்கும் வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாஸ்..\nஅன்புடன் பிறந்த நாள் வணக்கங்கள் வேலன் சார்,\nஇன்றுபோல் என்றும் எதையும் வென்றும் அன்றும் இன்றும் என்றும் மனதில் மகிழ்ச்வெள்ளம் பொங்கும்\nஅதி்ல் உங்கள் புகழ் என்றும் ஓங்கும்.....\nஎன்றும் எங்களுக்கு புதுப்புது விஷயங்களை அள்ளித்தந்தும்,\nதெளிவாய் மிக எளிதாய் தமிழில் எழுதியும் எங்களை சந்தோஷப்படுத்தும் உங்களுக்கு அந்த இறைவன் இன்றுபோல் என்றும் பலமடங்கு சந்தோஷங்களை வழங்க\nவளர துணைநிற்போம் என்றும் நாங்கள் .........\n200வது பதிவிற்கு மனம்கனிந்த வாழ்த்துகள் வேலன் சார்,\nஇன்றுபோல் என்றும் நன்றாய் நல்ல தமிழில் பதிவிட இருநூறு என்ன இரண்டாயிரத்தையும் எட்டிவிட அதையும் தாண்டி என்றும் இன்னும் நான்றாய் தொடர்ந்திட வாழ்த்துகள்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்.\nபிறந்தநாள் மற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே டூ இன் ஒன் படமும் அருமை. இளவட்ட ஃபிகரா இருந்தா இன்னும் அருமையாக இருக்கும். :-))\nஉங்கள் இடுகை வழக்கம்போல் தொழில்நுட்பத்தில் கலக்கல் தான். தொடரட்டும்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\n200 வது பதிவு இந்த இனிய பிறந்த நாளில் முடித்துள்ளீர்கள். அடுத்த ஆண்டு இதே நாளில் 2000 வது பதிவை நிறைவடைய வாழத்துக்கள்.\nஉங்க 200 பதிவுக்கும் , அப்பால உங்க பொறந்த நாளுக்கும் வாழ்த்துக்கள் தலீவா \nதல வாழ்த்துக்கள் தல இன்று போல் தினம் ஒரு பதிவிட்டு பதிவுலகத்தில் நீங்கா இடம் பிடிக்க வாழ்த்துக்கள் 200 ஒரு மைல்கல் கூடிய விரைவில் 2000 ஒரு மைல்கல்லை அடைய வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nமற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.\n\"இருக்கும் வரை மற்றவர்களுக்கு நம்மால்ம��டிந்ததை செய்வோம்\" என்கின்ற உங்களுடைய உயர்ந்த எண்ணத்திற்க்கு வாழ்த்துகள். மிக தெளிவாய், எளிதாய் தமிழில் எழுதியும், உங்களுக்கு தெரிந்த\nவிஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டு, எங்களை சந்தோஷப்படுத்தும் உங்களுக்கு அந்த இறைவன் என்றும் பலமடங்கு சந்தோஷங்களை வழங்க எல்லாம் வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.\nஇனிய பிறந்தநாள் மற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.\nஅன்புடன் மஜீத்.(முன்னர் வாழ்த்தில் என் பெயர் போடாது விட்டுவிட்டேன்)\nபிறந்தநாள் மற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.\nவணக்கம் வேலவன் அவர்களே முதற்கண் உங்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் வலைப்பூவை தவறாமல் பார்வையிடுபவன் நான். மேலும் மேலும் உங்கள் பதிவுகளை நாளும் எதிர்பார்க்கின்றேன். 200ம் கடந்து வளமுடன் வாழ எனது வாழ்த்துக்கள்.\nதிரு.வேலன் சாருக்கு வணக்கம்......பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......\n200 வது பதிவிற்க்கும் வாழ்த்துக்கள்............\nஇந்த பிறந்தநாளும் இந்த‌ 200வது பதிவு இரண்டாயிரமாகி பின் இருபதாயிரமாகி எண்னிக்கையில்லாமல் வந்துகொண்டே இருக்கவேண்டும் அதுவரை வாழ்கையில் எல்லா வளமும் பெற்று வளமோடு வாழ‌ எல்லா வல்ல இறைவனை வேண்டி வணங்குகிறோம்.\nஉங்களின் நண்பர் மற்ரும் சக பதிவர்\nஅன்பு நண்பர் வேலன் அவர்கள்\nபல்லாண்டு வாழ இறைவனிடம் பிரர்த்திக்கிறேன், உங்களது பணி என்னென்ரும் தொடர வாழ்த்துகின்றேன்.\nரொம்ப நன்றி டாக்டர்...தங்கள் வருகையும் வாழ்த்தும் இன்று எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தந்தது...\nபூங்கொத்துக்களுடன் 200க்கும் ,பிறந்தநாளுக்கும் வாழ்த்துக்கள்\nபூங்கொத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோதரி அருணா அவர்களே...\n♠ ராஜு ♠ கூறியது...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் பாஸ்.//\nஅன்புடன் பிறந்த நாள் வணக்கங்கள் வேலன் சார்,\nஇன்றுபோல் என்றும் எதையும் வென்றும் அன்றும் இன்றும் என்றும் மனதில் மகிழ்ச்வெள்ளம் பொங்கும்\nஅதி்ல் உங்கள் புகழ் என்றும் ஓங்கும்.....\nஎன்றும் எங்களுக்கு புதுப்புது விஷயங்களை அள்ளித்தந்தும்,\nதெளிவாய் மிக எளிதாய் தமிழில் எழுதியும் எங்களை சந்தோஷப்படுத்தும் உங்களுக்கு அந்த இறைவன் இன்றுபோல் என்றும் பலமடங்கு சந்தோஷங்களை வழங்க\nவளர துணைநிற்போம் என்றும் நாங்கள் .........\n//இன்றுபோல் என்றும் எதையும் வென்றும் அன்றும் இன்றும் என்று���் மனதில் மகிழ்ச்வெள்ளம் பொங்கும்\nஅதி்ல் உங்கள் புகழ் என்றும் ஓங்கும்//\nகுறிப்பிட்ட வரிகள் எனது குடும்பத்தினர் அனைவரும் ரசித்து படித்தனர்.\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி சார்.\nஎன்றும் உங்கள் ஆதரவு வேண்டி...\n200வது பதிவிற்கு மனம்கனிந்த வாழ்த்துகள் வேலன் சார்,\nஇன்றுபோல் என்றும் நன்றாய் நல்ல தமிழில் பதிவிட இருநூறு என்ன இரண்டாயிரத்தையும் எட்டிவிட அதையும் தாண்டி என்றும் இன்னும் நான்றாய் தொடர்ந்திட வாழ்த்துகள்.\nஎனக்கும் ஆசைதான். ஆனால் ஆண்டவன் அதற்கு மனதுவைக்கவேண்டும்.\nதங்கள் வருகைக்கு நன்றி சார்.\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் சார்.\nபிறந்தநாள் மற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள் நண்பரே டூ இன் ஒன் படமும் அருமை. இளவட்ட ஃபிகரா இருந்தா இன்னும் அருமையாக இருக்கும். :-))\nஉங்கள் இடுகை வழக்கம்போல் தொழில்நுட்பத்தில் கலக்கல் தான். தொடரட்டும்ஃஃ\nநன்றி ரோஸ்விக் அவர்களே..தங்கள் கேட்ட ஆஸ்ரேலியா நண்பர் முகவரி கேட்டுப்பார்க்கின்றேன்.\nதங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\n200 வது பதிவு இந்த இனிய பிறந்த நாளில் முடித்துள்ளீர்கள். அடுத்த ஆண்டு இதே நாளில் 2000 வது பதிவை நிறைவடைய வாழத்துக்கள்ஃ\nநன்றி நண்பர் ரஹ்மான் அவர்களே...\nஉங்க 200 பதிவுக்கும் , அப்பால உங்க பொறந்த நாளுக்கும் வாழ்த்துக்கள் தலீவா \nநன்றி நண்பர் டவுசர் பாண்டி அவர்களே...'\nதல வாழ்த்துக்கள் தல இன்று போல் தினம் ஒரு பதிவிட்டு பதிவுலகத்தில் நீங்கா இடம் பிடிக்க வாழ்த்துக்கள் 200 ஒரு மைல்கல் கூடிய விரைவில் 2000 ஒரு மைல்கல்லை அடைய வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள்\nமற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்\nஇனிய பிறந்தநாள் மற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.\nஅன்புடன் மஜீத்.(முன்னர் வாழ்த்தில் என் பெயர் போடாது விட்டுவிட்டேன்)//\nஇனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்.\n\"இருக்கும் வரை மற்றவர்களுக்கு நம்மால்முடிந்ததை செய்வோம்\" என்கின்ற உங்களுடைய உயர்ந்த எண்ணத்திற்க்கு வாழ்த்துகள். மிக தெளிவாய், எளிதாய் தமிழில் எழுதியும், உங்களுக்கு தெரிந்த\nவிஷயங்களை எங்களுடன் பகிர்ந்து கொண்டு, எங்களை சந்தோஷப்படுத்தும் உங்களுக்கு அந்த இறைவன் என்றும் பலமடங்கு சந்தோஷங்களை வழங்க எல்லாம��� வல்ல இறைவனை பிராத்திக்கிறேன்.\nநன்றி தாமஸ் ரூபன் அவர்களே..\nபிறந்தநாள் மற்றும் 200 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்\nநன்றி சகோதரி..உங்கள் சமையல் குறிப்புகள் சூப்பர்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோதரி\nவணக்கம் வேலவன் அவர்களே முதற்கண் உங்களுக்கு எனது பிறந்த நாள் வாழ்த்துக்கள். உங்கள் வலைப்பூவை தவறாமல் பார்வையிடுபவன் நான். மேலும் மேலும் உங்கள் பதிவுகளை நாளும் எதிர்பார்க்கின்றேன். 200ம் கடந்து வளமுடன் வாழ எனது வாழ்த்துக்கள்.\nவருகைக்கும கருத்துக்கும் நன்றி நண்பரே...\nதிரு.வேலன் சாருக்கு வணக்கம்......பிறந்தநாள் வாழ்த்துக்கள்.......\n200 வது பதிவிற்க்கும் வாழ்த்துக்கள்............\nஇந்த பிறந்தநாளும் இந்த‌ 200வது பதிவு இரண்டாயிரமாகி பின் இருபதாயிரமாகி எண்னிக்கையில்லாமல் வந்துகொண்டே இருக்கவேண்டும் அதுவரை வாழ்கையில் எல்லா வளமும் பெற்று வளமோடு வாழ‌ எல்லா வல்ல இறைவனை வேண்டி வணங்குகிறோம்.\nஉங்களின் நண்பர் மற்ரும் சக பதிவர்\nநன்றி நண்பர் நித்தியாநந்தம் மற்றும் மோகனகிருஷ்ணன் மற்றும் புதுவை.காம்\nவருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி நண்பர்களே..\nஅன்பு நண்பர் வேலன் அவர்கள்\nபல்லாண்டு வாழ இறைவனிடம் பிரர்த்திக்கிறேன், உங்களது பணி என்னென்ரும் தொடர வாழ்த்துகின்றேன்.\nநன்றி நண்பர் முஹம்மது நியாஜ் அவர்களே...\nவருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே...\nநன்றி நண்பர் மஸ்தான் அவர்களே...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் வேலன்.\nவாழ்க வளமுடன்... நிறைய பேர் முதன் முதலாக வாழ்த்து சொல்லி இருப்பார்கள்.. நான் கொஞ்சம் வித்தியாசமாக ........\n200 பதிவு அல்ல 2000 பதிவுகள் இட வேண்டும் என்பதே என் பிரார்த்தனை\nதமிழுக்கு தமிழருக்கும் நீங்கள் ஆற்றிரும் பங்களிப்பு அளப்பெரியது.\nஎங்கள் பதிவுகளை இ-மெயில் வாயிலாக படித்து வருகிறேன்.\nகடவுள் உங்களை ஆசிர்வதித்து வழிநடத்துவராக\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் வேலன்,\nமற்றும் ஒரு வேண்டுகோள்,தமிழ் எழுத்தை எப்படி வித்தியாசமாக வடிமைப்பது என்று கூறுங்கள்.\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் வேலன்.ஃஃ\nநன்றி நண்பர் ஜெயமார்த்தாண்டன் அவர்களே...\nவாழ்க வளமுடன்... நிறைய பேர் முதன் முதலாக வாழ்த்து சொல்லி இருப்பார்கள்.. நான் கொஞ்சம் வித்தியாசமாக\nவித்தியாசமாக வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே...\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வேலன் சார்\nபதிவு���ளை விடாமல் தொடருங்க கணக்கில்லாம...\nவணக்கம் திரு. வேலன்... உங்களுக்குப் பிறந்த நாள் என்னுடைய இதயம் வாழ்த்துகின்றது. நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...\n200 பதிவு அல்ல 2000 பதிவுகள் இட வேண்டும் என்பதே என் பிரார்த்தனை\nதமிழுக்கு தமிழருக்கும் நீங்கள் ஆற்றிரும் பங்களிப்பு அளப்பெரியது.\nஎங்கள் பதிவுகளை இ-மெயில் வாயிலாக படித்து வருகிறேன்.\nகடவுள் உங்களை ஆசிர்வதித்து வழிநடத்துவராக\nதங்கள் வருகைக்கும் கருததுக்கும் ஆசிர்வாதத்திற்கும் நன்றி நண்பர் கொல்வின் அவர்களே...\nபிறந்த நாள் வாழ்த்துக்கள் வேலன்,\nமற்றும் ஒரு வேண்டுகோள்,தமிழ் எழுத்தை எப்படி வித்தியாசமாக வடிமைப்பது என்று கூறுங்கள்//\nதங்கள் வாழ்த்துக்கு நன்றி இராஜேஷ் அவர்களே...தமிழில் உங்கள் கையேழத்திலேயே பாண்ட் கொண்டுவரலாம். அனைத்துவேலைகளும் முடிந்துவிட்டது. ஒரு சின்னவேலை பாக்கிஉள்ளது. முடிந்ததும் வெளியிடுகின்றேன்.\nஇனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் வேலன் சார்\nபதிவுகளை விடாமல் தொடருங்க கணக்கில்லாம..ஃஃ\nநன்றி சகோதரி...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி...\nநன்றி நண்பர் தங்கமணி அவர்களே...\nஜிஆர்ஜி allways cool கூறியது...\nவணக்கம் திரு. வேலன்... உங்களுக்குப் பிறந்த நாள் என்னுடைய இதயம் வாழ்த்துகின்றது. நெஞ்சார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்\nநன்றி நண்பர் ஜிஆர்ஜி அவர்களே...\nவருகைக்கும் கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி\nவேலன்:- புத்தாண்டுவாழ்த்து அட்டையை அனுப்ப\nவேலன்:-போட்டோஷாப் பாடம் 33 பெயரில் புகைப்படம் கொண்...\nவேலன்:-சாப்ட்வேர்-விளையாட்டு - திரைப்படங்களுக்கான ...\nவேலன்:-ஓரே கிளிக்கில் கம்யூட்டடரை பூட்ட\nவேலன்:- பவர்பாயிண்ட்டில் உடல் நல ஆலோசனை\nவேலன்:-பிளாக்கில் பவர்பாயிண்ட்-ஐ பதிவேற்றம் செய்ய\nவேலன்:-அதிகமான பாஸ்வேர்ட்டுகளை சேமிப்பது எப்படி\nவேலன்:-முதல் ஆண்டு நிறைவும்-பதிவர்கள் சந்திப்பும்\nவேலன்:-வேர்டில் வாட்டர் மார்க் எழுத்துக்களை வரவழைக...\nவேலன்:-இணைய இணைப்பை அளவிட மீட்டர்\nவேலன்:-200 ஆவது பதிவும் -எனது பிறந்த நாளும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mygreatmaster.com/praises-for-mother-mary/", "date_download": "2018-05-26T23:29:09Z", "digest": "sha1:XRWVPU6DSJDZLE75FHJANI7JTFVQ2EUQ", "length": 101684, "nlines": 783, "source_domain": "www.mygreatmaster.com", "title": "மாதாவுக்கு (அன்னைக்கு) ஐந்���ூறு துதிகள் | Praises for Mother Mary | † Jesus - My Great Master † Songs | Bible | Prayers | Messages | Rosary", "raw_content": "\nDaily Word Of God (விவிலிய முழக்கம்)\nஜெபம் – கேள்வி பதில்\nஜெபம் – கேள்வி பதில்\nமாதாவுக்கு (அன்னைக்கு) ஐந்நூறு துதிகள்\n1 பரிசுத்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n2 அன்பின் சுடரான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n3 பரலோக மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n4 நீதியுள்ள தேவதையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n5 சர்வ வல்லமையுள்ள மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n6 உன்னதமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n7 என்னைப் பாதுகாக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ​\n8 மன்னிக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n9 இ​ரக்கமுள்ள மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n10 சமாதானத்தின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n11 மீட்பளிக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n12 வானத்துக்கும் பூமிக்கும் அன்னையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n13 வெற்றியைக் கொடுக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n14 நல்ல ஆலோசனையின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n15 நல்ல ஆலோசனையின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n16 அற்புதங்களின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n17 வல்லமையுள்ள மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n18 வலக்கரத்தால் என்னைத்தாங்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n19 கழுகுபோல என்னைச் சுமக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n20 கண்மணிபோல் என்னைக் காக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n21 தியாகத்தின் கன்மலையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n22 என்னைக் காக்கும் கன்மலையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n23 நாமே அமல உற்பவம் என்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n24 நான் ஆண்டவரின் அடிமை என்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n25 எதிரிகளிடமிருந்து என்னைக் காக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n26 கருணையும் அருளும் நிறைந்தவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n27 நம்பிக்கையின் வாயிலாக இருக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n28 என் கேடயமாக இருக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n29 என் மகிழ்��்சியாக இருக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n30 மகிமையின் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n31 உயிருள்ள தாயான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n32 எனக்கு மணிமுடியாக இருக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n33 எனக்கு ஆதரவாய் இருக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n34 என்னைத் தூய்மைக்கு அழைக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n35 எனக்கு நம்பிக்கையாய் இருக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n36 நெருக்கடியில் எனக்கு உதவுகின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n37 துன்ப வேளையில் எனக்குத் துணை புரிகின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n38 நீதியை எனக்கு அளிக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n39 எனக்கு ஆற்றல் கொடுக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n40 எனக்கு சக்தியாய் வருகின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n41 என் கோட்டையாய் காவல் இருக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n42 பேரொளியை ஆடையாய் அணிந்தவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n43 அளவிலாத ஞானமிக்க மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n44 வல்லமையிலும் நேர்மையிலும் சிறந்தவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n45 என் உயிரை அழிவினின்று காக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n46 உன்னதரின் வாக்குரைப்பவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n47 சாவின் பிடியிலிருந்து என்னைக் காக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n48 குற்றங்களில் இருந்து என்னை மீட்டவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n49 அருளன்பு காட்டுபவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n50 என் நோயைக் குணப்படுத்தும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n51 என்னை என்றும் கைவிடாத மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n52 துன்பங்களை மௌனமாய் ஏற்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n53 என் மேல் இரக்கமாய் இருப்பவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n54 என் கண்ணீரைத் துடைப்பவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n55 மீட்பளிக்கும் பாறையைத் தந்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n56 மனக் காயங்களைக் குணப்படுத்தும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n57 என்றென்றும் பரிசுத்தமாய் இருக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n58 மாண்பும் மகத்துவமும் நிறைந்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n59 எல்லாவற்றையும் பார்க்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n60 என்னை நினைவு கூருகின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n61 உள்மனக் காயத்தைத் துடைக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n62 என் அழுகையைக் கேட்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n63 என் வழியைச் செம்மைப்படுத்தும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n64 என் ஆத்துமாவைத் தேற்றும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n65 உள்ளம் நொறுங்குண்டவர்களைக் குணப்படுத்தும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n66 தாய் தந்தை மறந்தாலும் என்னை மறவாத மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n67 என் இருதயத்தை உறுதிப்படுத்தும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n68 பரமன் படைத்த செல்வியான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n69 பரிசாய்க் கிடைத்த செல்வியான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n70 வெற்றியை கொடுக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n71 விண்ணோரின் ராணியான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n72 மண்ணோரின் அன்னையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n73 பெண்களின் திலகமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n74 மாசில்லாத மறைமகளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n75 மனம் கசிந்த அன்பு கசிபவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n76 வரம் பொழியும் தாயான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n77 இருளைக் களைய எழுந்தவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n78 மருளும் உலகில் துணையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n79 ஜெயத்தின் பொருளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n80 செபத்தின் அருளைத் தருபவரான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n81 வெண்முகில் பொன் ரதமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n82 விண்சென்ற வெண் பனியான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n83 வானதூதர் நல் துணை நின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n84 வானவன் மங்கள மொழி ஏற்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n85 ஞான சமாதான வழி நடந்தவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n86 அருளே அழகே ஆனந்தமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n87 இருள் நிறைந்த குறைகள் களையும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n88 அலைகடல் ஒளிர் மீனான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n89 மோட்ச நெறிக் கதவான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n90 பாவ விலங்கை அறுத்தவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n91 பார்த்திட ஒளி கொடுப்பவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n92 அலையொளிர் அருணனை அணிந்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n93 மண்ணவர் மாதரசியான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n94 விண்ணவர் பேரரசியான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n95 ஒலிக்கும் மணியின் இசையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n96 அன்பைச் சுரக்கும் ஆலயமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n97 உதயத் தாரகையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n98 அன்பும் அறமும் செய்பவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n99 அமலனை எமக்களித்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n100 அலகையின் தலை மிதித்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n​101. அன்பின் சங்கமமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n102. மீட்பின் சங்கீதமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n103. அன்பின் வளர்முகமே மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n104. அருமை நாயகியாம் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n105. தாழ்ச்சியின் முத்தாரமே மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n106. வாடா லில்லியும் வாழ்த்திடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n107. தேவத்திருமகளே மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n108. அருட்கரத்தால் என்னை அணைக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n109. தேனினும் மதுரமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n110. என் பாவத்திற்காய் என்னைத் தண்டிக்காத மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n111. சினம் கொள்ளத் தாமதிப்பவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n112. என்னை வழிநடத்தும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n113. என்னோடு அன்பாய்ப் பேசும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n114. எங்களை மீட்க மகனைக் கொடுத்த மரியாயே எங்களுக்��ாக வேண்டிக் கொள்ளும்\n115. பாவியை ஏற்றுக் கொள்ளும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n116. பாவிகளை மனந்திருப்பும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n117. பாவிகள் மனம் மாற மன்னிக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n118. பாவிகளுக்காக பரிந்து பேசும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n119. உலகின் ஒளியான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n120. வாழ்வின் நிறைவான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n121. மகிமையின் பெட்டகமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n122. அன்பின் கதிரோனே மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n123. இரக்கத்தின் குன்றே மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n124. ஆற்றலும் வல்லமையும் சக்தியும் தரும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n125. என் கூக்குரலுக்கு உடனே செவிசாய்க்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n126. என்னை விட்டு ஒருபோதும் விலகாத மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n127. என்றும் என் கண்முன் இருப்பவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n128. எப்பக்கம் போனாலும் என்னை வழிநடத்தும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n129. உலகை ஆளும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n130. சர்வ லோகத்தின் தாயான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n131. அஞ்சி நடப்பவருக்கு ஆசீர் அளிக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n132. இரவும் பகலும் என்னைக் கண்காணிக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n133. எல்லோருக்குள்ளும் வாசம் செய்பவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n134. ஏழை எளியோர் மீது இரக்கம் கொண்ட மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n135. ஏழைகளுக்கு துன்பத்தில் ஆறுதல் கொடுக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n136. ஏழைகளின் வாழ்வை மலரச் செய்யும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n137. ஏழையை அற்பமாய் எண்ணாத மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n138. ஏழைகளின் கண்ணீரைத் துடைப்பவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n139. கட்டுண்டவர்களை மீட்பவரான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n140. கண்டித்துத் திருத்துபவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n141. கருவின் கனியை ஆசீர்வதிக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ள��ம்\n142. கருணையால் தழைத்தோங்கச் செய்பவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n143. களஞ்சியங்களை ஆசீர்வதிக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n144. நீதியின் பாதையில் உலாவிடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n145. நீதியின் மேலாடையைப் போர்த்தியவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n146. நீடிய பொறுமையும் பேரன்பும் கொண்ட மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n147. பாதுகாப்புக் கேடயத்தைத் தருகின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n148. தமக்கு அஞ்சுவோர்க்குப் பரிவு காட்டுகின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n149. செபமாலை சொல்லுங்கள் என்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n150. புகழ்ச்சிக்கு உரியவரான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n151. எம் புகலிடமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n152. புத்துயிர் கொடுக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n153. எம் மரகத வாசலான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n154. சுடர் விடும் கண்களை உடைய மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n155. எம் புலம்பலைக் கேட்டிடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n156. புனிதர் கூட்டத்தில் இருக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n157. என்னைப் புனிதப்படுத்தும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n158. பொன்முடி சூடியவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n159. எனக்காக மன்றாடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n160. எனக்காகப் போராடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n161. என்னை எப்போதும் காத்திடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n162. உன்னதமான மகா பரிசுத்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n163. எனக்கு உறுதுணையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n164. எனக்கு ஊக்கம் அளிக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n165. உறைபனி போல பரிசுத்தமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n166. மக்களை ஆர்வத்துடன் காக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n167. மாந்தரை அன்புடன் பழகச் செய்யும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n168. மண்ணோரை மேன்மைப்படுத்தும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n169. வானுலகில் உறைந்திடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொ���்ளும்\n170. விண்மீன்களை ஏந்தியவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n171. வலியோருக்கு நிறைவுள்ளவராய் இருக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n172. விசுவாசத்தோடு கேட்பவருக்குக் கொடுக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n173. விண்ணப்பங்களைக் கேட்டிடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n174. ஆறுதல் தந்திடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n175. அடைக்கலமாய் இருக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n176. அனைவரையும் அணைத்துக் காக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n177. ஆதரவு கொடுக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n178. அன்னையர்க்கெல்லாம் தாயான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n179. அனைவரையும் அன்பு செய்திடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n180. அல்லல்படுவோருக்குத் தேற்றரவான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n181. அகதிகளுக்குப் புகலிடமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n182. அமைதியின் உறைவிடமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n183. அன்பின் சுடரொளியான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n184. அவஸ்தைப்படுவோருக்கு பாதுகாப்பான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n185. ஆதரவற்றோருக்கு உறவான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n186. நீதியைக் கற்பித்தவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n187. நிம்மதியைத் தருபவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n188. நேர்மையுடன் வாழ்ந்தவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n189. நிர்மல ஜோதியாய் ஒளிர்ந்திடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n190. மன்னிப்பை விரும்புபவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n191. மனத்துயரம் போக்குபவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n192. பாருலகோருக்காகப் பரிந்து பேசும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n193. மன்னிக்கச் சொன்னவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n194. பாசம் காண்பிக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n195. பரிவு காட்டும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n196. பாவிகளுக்கு அடைக்கலமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n197. பரிசுத்தம் கெடாத மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n198. கடவுளின் ���கனைச் சுமந்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n199. கடவுளுக்கு அன்புத் தாயான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n200. என்றும் என் அருகில் இருக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n​201. கருணை மழை பொழிந்திடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n202 . கடையரையும் கடைக்கண் நோக்கிடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n203 . எளியவரின் தாயான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n204 . ஏழைகளுக்குத் தஞ்சமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n205 . ஏமாற்றுபவரைக் கடிந்து கொள்ளும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n206 . ஏமாந்தவரை ஆற்றுப்படுத்தும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n207 . தீமைகளை வெறுக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n208 . பாவிகளை நேசித்திடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n209 . திக்கற்றோருக்குத் துணையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n210 . திடனற்றோருக்கு வலிமையாய் இருக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n211 . அநீதிகளைக் கண்டு அருவருக்கின்ற மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n212 . அனாதைகளை அணைத்துக் கொள்ளும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n213 . ஆடம்பரத்தை விரும்பாதவளான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n214 . அடக்கத்தின் திருவுருவவமான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n215 . அண்டி வருபவர்க்கு அருளைத் தரும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n216 . அன்பொழுகப் பேசிடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n217 . அடிபணிநதோருக்குக் காட்சி தந்திடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n218 . அடிமைகளுக்குத் தரிசனமாகிடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n219 . தயவு நிறைந்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n220 . இரக்கம் நிறைந்த மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n221 . இளைப்பாற்றும் குளிர்தென்றலான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n222 . இனிமை பொங்கும் அழகோவியமே மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n223 . இன்னல் தீர்க்கும் இடிதாங்கியான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n224 . இடறலில் ஈகை புரிந்திடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n225 . மலரினும் மென்மையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்���ும்\n226 . மனங்களிலே கோவில் கொள்ளும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n227 . மாட மாளிகையில் மகிழ்ச்சி கொள்ளா மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n228 . மங்கும் வாழ்வை மிளிரச் செய்யும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n229 . தாழ்ச்சியுள்ள தாரகையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n230 . தரணியர் வாழ்த்திடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n231 . தன்னடக்கம் கொண்ட முழுநிலவான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n232 . தாயுள்ளத்தோடு எம்மை ஆண்டிடும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n233 . வானோர் போற்றும் அரசியாம் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n234 . வானுலக தேவதையான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n235 . விண்ணவர் புகழ்ந்திடும் விண் மலரான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n236 . விடிவெள்ளியாய் பிரகாசிக்கும் மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n237 . விடுதலையின் இராக்கினியான மரியாயே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் ​\n238 . விதவைகளுக்குச் சொந்தமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n239 . வெண்பனியில் பூத்த விடிவெள்ளியாம் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n240 . வெண்மனங்களில் மணக்கும் மல்லிகையான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n241 . சிறியோரையும் பெரியோரையும் ஆசீர்வதித்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n242 . பள்ளத்தாக்கின் லீலி மலரான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n243 . பாதுகாப்புக் கேடயத்தைத் தந்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n244 . மகிழ்ச்சியுடன் வாழ வைத்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n245 . மகத்துவத்தை ஆடையாகக் கொண்டவரே மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n246 . அருங்கொடைகளின் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n247 . அன்பை ஊற்றும் ஆலயமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n248 . நிறைவாழ்வின் நதியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n249 . பேரிரக்கத்தைப் பொழியும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n250 . சாந்தமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n251 . மனத்தாழ்ச்சியுள்ள மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n252 . மண்ணிலிருந்து எடுத்துக் கொள்ளப்பட்ட மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n253 . ��ிடிவெள்ளி நட்சத்திரமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n254 . ஆண்டவரால் தெரிந்து கொள்ளப்பட்ட மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n255 . எங்கள் பாதுகாவலியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n256 . எங்கள் அருணோதயமே மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n257 . உமது பெற்றோருக்குக் கீழ்ப்படிந்த மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n258 . தாழ்ச்சியோடு இயேசுவைப் பெற்றெடுத்த மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n259 . உலகத்திற்க்கெல்லாம் அரசியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n260 . சாத்தனை வென்ற மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n261 . எலிசபெத்தமாளுக்கு உதவி செய்த மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n262 . கானாவூர் திருமணத்தில் மகனிடம் பரிந்து பேசிய மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n263 . சீடர்களைத் தைரியமூட்டிய மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n264 . இயேசுவின் உடன் இரட்சகியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n265 . எளிய மனத்தோரின் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n266 . துயருருவோரின் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n267 . சாந்தம் உள்ளோரின் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n268 . நீதியின் பால் பசிதாகம் உள்ளோரின் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n269 . விடுதலை கீதம் முழங்கிய மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n270 . இரக்கமுடையோரின் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n271 . தூய உள்ளத்தோரின் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n272 . சமாதானம் செய்வோரின் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n273 . நீதியின் நிமித்தம் துன்புறுவோரின் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n274 . யாரையும் தீர்ப்பிடாத மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n275 . இருள் அகற்றும் ஒளியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n276 . உம்மைச் சார்ந்தவர்களை விடுவித்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n277 . உமது வழிகளில் எங்களை நடத்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n278 . வியாகுலம் நிறைந்த மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n279 . தோளில் எம்மைச் சுமந்து செல்லும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n280 . அவனியைக் காத்த அன்னை மரியாயே , எங்களுக்காக வே��்டிக் கொள்ளும்\n281 . இருளில் இருப்போருக்கு ஒளி காட்டிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n282 . இலவசமாகக் கொடுக்கச் சொல்லிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n283 . உண்மையும் நீதியுமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n284 . நேர்மைக்குச் சாட்சியம் பகர்ந்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n285 . உம் சிறகுகளில் எம்மைக் காத்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n286 . உம்மைத் தேடுவோரின் உள்ளத்தை மகிழச் செய்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n287 . நீதியினால் உயர்த்தப்பட்ட மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n288 . நீதியாய் இருக்கின்ற மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n289 . நீதியை நிலைநாட்டுகின்ற மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n290 . நீதியை உடுத்தியிருக்கும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n291 . என் மேல் அன்பு கூர்ந்த மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n292 . என் மீது அக்கறை கொண்ட மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n293 . துன்ப வேளையில் என் பக்கமாய் இருந்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n294 . பரிசுத்தத்தை நாடிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n295 . பள்ளத்தாக்கில் இருந்து என்னைத் தூக்கிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n296 . என் சுமையை எளிதாக்கிய மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n297 . அன்பின் பெட்டகமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n298 . ஒளி விளக்கான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n299 . உயிரளிக்கும் ஊற்றான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n300 . விடுவிக்கும் அரசியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n​301 . வெற்றியளிக்கும் வீராங்கனையான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n302 . கதிரோனாய் ஒளிவீசும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n303 . உறுதியான அடித்தளமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n304 . மேன்மைமிக்க உன்னத மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n305 . வல்லமைமிக்க மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n306 . பொறுமையின் கண்ணாடியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n307 . உறுதியான உண்மையைக் கொண்ட மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n308 . தேவைகளை நிறைவேற்ற��ம் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n309 . அகரமும் னகரமுமாய் இருக்கின்ற மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n310 . நம்பிக்கைக்கு உரிய மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n311 . நான் வீழ்ந்துவிடாதபடி என்னைத் தூக்கிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n312 . நீடிய பொறுமையுள்ள பாத்திரமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n313 . ஒளிமயமான ஜோதியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n314 . உண்மையின் ஊற்றான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n315 . பகைமையை நீக்கிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n316 . கோபத்தைத் தணித்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n317 . நோயைச் சுகப்படுத்தும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n318 . துயர் துடைக்கும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n319 . நன்மை நல்கிடும் அருட்பெருக்கே மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n320 . உன்னதரின் பிரியமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n321 . அறிவை வளமாக்கும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n322 . ஞானத்தை போதிக்கும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n323 . இறை பயம் ஊட்டிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n324 . சோர்வை அகற்றும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n325 . சீடர்களோடு துணையாய் இருந்த மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n326 . சொல்லில் வல்லவரான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n327 . சிந்தனைக்கு எட்டாத மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n328 . வசந்தத்தை வழங்கிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n329 . வாழ்வில் புது திருப்பத்தை தந்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n330 . பல்லாண்டு வாழ வைத்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n331 . தளர்ச்சியை நீக்கிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n332 . கவலையைப் போக்கிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n333 . கருணையால் நிரப்பிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n334 . ஆலோசனை தந்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n335 . ஆறுதல் அளித்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n336 . அறியாமையை அகற்றிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n337 . பொறுமையால் நிறைந்திருக்கும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n338 . சாந்த சொரூபியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n339 . கிருபையான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n340 . பரமனின் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n341 . பரலோக மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n342 . இனிய நல் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n343 . சுதந்திர ஜோதியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n344 . சுடர்விடும் சூரியனான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n345 . சத்திய சீலியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n346 . இரக்கத்தின் சமவெளியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n347 . அன்பு மலர்ந்திடும் சோலையான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n348 . ஆட்கொண்டிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n349 . ஆனந்தம் தரும் அமைதிப் பூங்காற்றே மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n350 . இரட்சிப்பின் ஊற்றான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n351 . மா இருளில் ஒளிர் தாரகையான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n352 . மாதர்களின் மாதரசியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n353 . இராக்கினியாம் நல் ஜீவியமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n354 . சதா சகாயம் செய்யும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n355 . வானோர் துதிக்கும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n356 . ஜீவிப்போர் அனைவரின் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n357 . தயாபர ராணியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n358 . துன்புற்ற போதும் துவளாத மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n359 . துன்பத்தின் ஆழத்தைக் கண்டவளான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n360 . ஆரோக்கியம் அருளும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n361 . எங்களின் மதுரமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n362 . மாந்தர்களின் தஞ்சமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n363 . தயை நிறைந்த மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n364 . தாரகை சூடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n365 . வழுவாதபடி எங்களைக் காத்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n366 . சோதிக்கப்படுகிறவர்களுக்கு உதவிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n367 . விழுகிற யாவரையும் தாங்கிடு���் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n368 . இரக்கமும் கனிவும் உடைய மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n369 . சோர்ந்தவர்களுக்கு பெலன் கொடுக்கும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n370 . காணாமல் போனவர்களைத் தேடித் தரும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n371 . தள்ளாடும் கால்களைத் திடப்படுத்தும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n372 . மரணத்தருவாயிலும் உயிர்பிச்சை கொடுத்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n373 . பசாசின் கட்டுக்களை அவிழ்த்துப் போடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n374 . புதுத் தெம்பையும் புத்துயிரையும் தந்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n375 . அக இருள் களைந்திடும் கலையரசியே மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n376 . பயத்தை நீக்கிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n377 . தெய்வ பயத்தை அளித்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n378 . மனத்தாழ்ச்சியைக் கொடுத்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n379 . தெய்வ பக்தியைக் கற்பிக்கும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n380 . தூய்மையைச் சொல்லித் தரும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n381 . ஆற்றலை வரமாகத் தந்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n382 . வல்லமையைக் கொடையாகக் கொடுத்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n383 . நம்பிக்கையின் திரவியமே மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n384 . உற்சாகத்தை உள்ளத்தில் ஊற்றிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n385 . திடனை வழங்கும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n386 . தேவ வரப்பிரசாதத்தின் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n387 . ஆச்சர்யத்துக்குரிய மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n388 . தீபத்தின் ஒளியில் இணைந்தவளான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n389 . சிலுவைச் சுமையைத் தொடர்ந்தவளான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n390 . ஆண்டவர் திருவுளம் துணிந்தவளான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n391 . தியாகத்தை ஈன்ற தாயான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n392 . ஆகட்டும் என பணிந்தவளான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n393 . அன்பினால் அகிலத்தை அரவணைக்கும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n394 . மாநிலம் காத்திடும் தூயவளான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n395 . மணிமுடி அணிந்த மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n396 . பரலோக வாயிற்படியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n397 . அடியவர் நாவினுள் நிறைந்தவளான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n398 . அமலியாய் அவதரித்த மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n399 . தூய்மை கமழும் மலரான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n400 . உயிர்கள் வணங்கிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n401. பிரபஞ்சமே புகழ்ந்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n402 . தாய்மை சிந்தும் அழகுடைய மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n403 . கனிவான அருள் பொங்கிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n404 . பெண்களில் சிறந்த பெண்மணியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n405 . மறைசாட்சிகளின் நம்பிக்கையான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n406 . கன்னிமை குன்றா குணசீலியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n407 . அர்ச்சிஷ்டவர்களின் மடாலயமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n408 . போற்றுதலுக்குரிய புகழ் வாய்ந்த மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n409 . கிறிஸ்து இயேசுவினுடைய மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n410 . தந்தை கடவுளின் நேசமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n411 . புனிதத்துக்கு ஊற்றான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n412 . பிதாவிற்குப் பிரியமுடன் பணிந்த மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n413 . இறைமை தங்கி வாசம் செய்திட்ட மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n414 . அறிவின் கருவூலமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n415 . சகல நன்மைகளும் சங்கமித்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n416 . தயாள சிநேகம் ததும்பிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n417 . நீதிக்கும் சிநேகத்துக்கும் அருவியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n418 . அளப்பரிய மகத்துவம் பொங்கிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n419 . திருச்செபமாலையின் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n420 . உடன்படிக்கையின் நட்சத்திரமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n421 . மங்களம் மீட்டிடும் வீணையான ��ரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n422 . பரலோகத்தின் மணிமுடியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n423 . விண்ணவரின் மாணிக்க இரதமே மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n424 . சென்ம பாவமில்லாமல் உற்பவித்த மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n425 . குருக்களின் பாதுகாவலியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n426 . தாவீது ராசாவின் உப்பரிகையான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n427 . வேதசாட்சியினரின் தேற்றரவான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n428 . தேவனுக்குத் தாயான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n429 . தாயினும் சிறந்த தயவான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n430 . அகிலம் போற்றும் உன்னத மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n431 . திருமறை போற்றும் உயர்ந்த மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n432 . திருச்சபை வாழ்த்திடும் சிறந்த மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n433 . வேளாங்கண்ணியில் அமர்ந்த மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n434 . தீராத இன்னலைத் தீர்த்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n435 . மாய உலகினில் காத்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n436 . பாருலகோர்க்கு நட்சத்திர மண்டலமே மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n437 . பாவிகளின் ஆதரவான குகையே மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n438 . உலகம் போற்றும் உத்தமியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n439 . உள்ளத்தில் ஒளி கொடுக்கும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n440 . இறைத்திட்டம் நிறைவேற துன்புற்ற மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n441 . இன்பம் ஈபவளான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n442 . அருள் நிறைந்த தாயான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n443 . ஆசீர் வழங்கும் அருட்சுடரான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n444 . பாதை காட்டும் தீபமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n445 . பாதை தவறிய மாந்தர்க்கு வழிகாட்டியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n446 . பாவி மனங்களுக்குச் சொந்தமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n447 . பாச உணர்வின் சுரங்கமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n448 . அமலோற்பவ கன்னிகையான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n449 . இறைவார்த்தையை இதயத்தில் தியானித்த மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n450 . இறைபயம் மிகுந்தவளான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n451 . மனசாந்தியும் சமாதானமும் தந்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n452 . அருள் வாழ்வினைக் காட்டிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n453 . வருந்துவோருக்குத் துணையான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n454 . கலங்கரை விளக்கான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n455 . கருணையின் கனியமுதான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n456 . கருணையைத் தந்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n457 . குடும்பங்களை உறவுகளால் பிணைத்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n458 . உடைந்த உள்ளங்களை இணைத்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n459 . இளையோருக்கு மாதிரிகையான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n460 . வயோதிகரின் அருகில் இருந்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n461 . பிரிந்த பந்தங்களை இணைத்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n462 . விபத்துகளைத் தடுத்து நிறுத்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n463 . கொடிய வியாதிகளை விரட்டிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n464 . kudumbap பிரச்சனைகளைத் தீர்த்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n465 . குடும்பங்களுக்குப் புரிதலைத் தந்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n466 . ஞானத்தை மன்றாடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n467 . விண்ணப்பிக்கும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n468 . பகை நீக்கி அன்பைப் பற்றி எரியச் செய்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n469 . வெறுப்பைக் களைந்து பாசத்தை ஊற்றிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n470 . வன்மத்தைப் போக்கி மன்னிப்பை மலரச் செய்யும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n471 . கருணையின் தேவ திரவியமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n472 . நீதியின் தேவதையான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n473 . விவேகத்தை வரமாக வழங்கிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n474 . பொறுமையைப் பொக்கிஷமாகக் கொண்ட மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n475 . சாந்தத்தைக் கிரீடமாகச் சூடியவளான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n476 . மகிழ்ச்சியின் திருவுருவமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n477 . அமைதியின் மென்காற்றாய் அசைந்தாடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n478 . தடைகளை அகற்றிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n479 . அருட்பெரும் ஜோதியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n480 . அணையா நல் தீபமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n481 . இரட்சிப்பின் ஒளியான விண்மீனே மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n482 . அழுபவர் கண்ணீர் துடைத்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n483 . ஏழையர் மனங்களை ஏறெடுத்துப் பார்ப்பவளே மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n484 . முப்பொழுதும் பரிந்து பேசிடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n485 . அழகோவியமே மாந்தரின் உயிரோவியமே மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n486 . உறவாய்த் தொடர்ந்திடும் முழுமதியானவளே மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n487 . அலையோசை போன்ற அன்பானவளே மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n488 . விடியலின் உதய தாரகை போன்றவளே மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n489 . விடிந்திடா வாழ்வுக்கு விடிவெள்ளியான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n490 . பூவாக மணம்வீசும் பூமகளே மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n491 . நினையாதவருக்கும் நிம்மதி தந்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n492 . உன்னை அழைக்காதவருக்கும் அருள் ஈந்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n493 . ஏழ்மையில் இன்பம் காணுகின்ற மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n494 . முயற்சி உடையோருக்கு வெற்றி அளிக்கும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n495 . சுமைகளை சுகமாக மாற்றித் தருபவளான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n496 . நாடி வருவோருக்கு நலம் நல்கும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n497 . நம்பினோரைக் கைவிடாத மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n498 . பொல்லாருக்கும் நல்லவை புரிந்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n499 . திக்கற்றவருக்கு தெய்வமாகத் தெரிந்திடும் மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\n500 . எல்லோருக்கும் எல்லாமுமான மரியாயே , எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்\nDaily Word of God (விவிலிய ம��ழக்கம்)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%95%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%9A%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D", "date_download": "2018-05-26T23:03:10Z", "digest": "sha1:HSIMAMOKHTFKADUZI6COOR7QVE6MWJFW", "length": 8646, "nlines": 92, "source_domain": "ta.wikiquote.org", "title": "குள்ளச் சித்தன் சரித்திரம் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nதாவிச் செல்ல:\tவழிசெலுத்தல், தேடுக\nகுள்ளச்சித்தன் சரித்திரம் யுவன் சந்திரசேகர் எழுதிய தமிழ்ப் புதினம். இப்புதினம் பின் நவீனத்துவ பாணியில் எழுதப்பட்டது. மையமற்ற கதை ஓட்டம் கொண்டது. பல்வேறு தனித்தனிக் கதைகள் வழியாக ஒரு விஷயத்தை பல்வேறு கோணங்களில் சொல்லக்கூடிய அமைப்பு உடையது.\nஇந்த மணல் பரப்பின் ஒவ்வொரு துகளுக்கும் ஒரு பிரத்தியேக சரித்திரம் உண்டு.\nதெருவில் தேங்கிய சாக்கடைக் குட்டையில் இருந்தும் சரி, இந்த மகா சமுத்திரத்தின் பரப்பிலிருந்தும் சரி, மேகமாகி உயர்ந்து, தாரையாகிப் பொழியும் ஒவ்வொரு துளி நீருக்கும் ஒரு தனி சரித்திரம் இருக்கிறது.\nமயிலே மயிலேன்னாப் போடாது. ரெண்டு தட்டு தட்டினாத்தான் சரிப்படும்.\nமயிலோட இறகு உனக்கெதுக்கு அப்பனே, அது தன்னோடு சம்சாரத்தை மயக்குறத்துக்கு வச்சிருக்கு.\nஉயிருக்குத் தப்பி ஓடுற நாய்கள்லே உசந்த நாய், தாழ்ந்த நாய் வேற.\nகுடை பிடித்துப் பார்க்கலாம். வீட்டை விட்டு வெளியேறாமல் இருக்கலாம். மழையை நிறுத்த முடியுமா\nபறவைகள் அரசாள வந்திருந்தால், மனிதர்கள் காட்சிப் பொருட்களாயிருப்பார்கள். மனிதர்களின் சம்போகம் பற்றி மயில்கள் குறிப்பெடுத்திருக்கும்.\nநிஜம் எப்போதுமே பயங்கரமான ஒன்றாகவும், கனவு ஒரு சரணாலயம் போலவும் தென்பட்டன.\nநமது ஜனங்களைக் கேட்கவா வேண்டும். ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கிவிடக் கூடியவர்கள். இவர்கள் ஒன்றுக்குப் பத்தாகச் சொல்லப் போய்த்தான் இந்த மண்ணில் நாஸ்திகம் தலையெடுக்க ஏதுவாகிவிட்டது.\nகனவில் நடக்கிற எல்லாமே நிஜம்தான். ஆனால் எதையும் கையாள முடியாது. கைது நீட்டித்து தொட்டுவிடலாம், கையைத்தான் நீட்ட முடியாது.\nசாரைப்பாம்பின் பாசையில் உயரம் என்ற பதமே கிடையாது. காரணம், அதன் தரிசனத்தில் நீளமும் அகலமும்தான் உண்டு.\nமனிதர்களுக்குப் பொழுது விடிவதே நிகழ்ந்துவிட்ட துக்கங்களை நினைவுபடுத்தத்தான்.\nமரணம் அடர்த்தியான,ஊடுருவிப் பார்க்க முடியாத பின் திரையாக இருக்கிறது.\nதனித்தனிச் சொட்டுகள் ஒன்று கூடித் தாரையாவது போல, பல்லாயிரம் உதிரிச் சம்பவங்களின் தொகுப்புதான் வாழ்க்கை.\nஇப்பக்கம் கடைசியாக 21 மே 2016, 12:46 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/thalapathy-vijay-in-sun-pictures-movie-how-kalanidhi-maran-admitted/", "date_download": "2018-05-26T23:22:51Z", "digest": "sha1:C54DJYYQ2SIL2KQCTEP34IQCX4KEA5Q4", "length": 14889, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "சன் பிக்சர்ஸ் படத்திலும் விஜய்-க்கு ‘தளபதி’ பட்டம் : இதை எப்படி கலாநிதி மாறன் அனுமதித்தார்?-'thalapathy vijay' in sun pictures movie : how kalanidhi maran admitted?", "raw_content": "ஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nசன் பிக்சர்ஸ் படத்திலும் விஜய்-க்கு ‘தளபதி’ பட்டம் : இதை எப்படி கலாநிதி மாறன் அனுமதித்தார்\nசன் பிக்சர்ஸ் படத்திலும் விஜய்-க்கு ‘தளபதி’ பட்டம் : இதை எப்படி கலாநிதி மாறன் அனுமதித்தார்\nவிஜய்-க்கு சன் பிக்சர்ஸ்-ஸின் படத்திலும் ‘தளபதி’ பட்டம் தொடர்கிறது. இதை எப்படி கலாநிதி மாறன் அனுமதித்தார்\nவிஜய்-க்கு சன் பிக்சர்ஸ்-ஸின் படத்திலும் ‘தளபதி’ பட்டம் தொடர்வது சர்ச்சை ஆகியிருக்கிறது. இதை எப்படி கலாநிதி மாறன் அனுமதித்தார்\nநடிகர் விஜய்-யை ‘இளைய தளபதி’ என்கிற பட்டம் மூலமாகவே நீண்ட காலமாக அவரது ரசிகர்கள் அழைத்து வந்தார்கள். ‘எவ்வளவு காலத்திற்குத்தான் அப்படியே இருப்பது ஒரு புரமோஷன் வேண்டாமா’ என விஜய் தரப்பு நினைத்ததோ என்னவோ விஜய்-யின் நடிப்பில் அண்மையில் வெளியான ‘மெர்சல்’ படத்தில் விஜய்-க்கு ‘தளபதி’ என பட்டம் சூட்டினர். மெர்சல் பட விளம்பரங்களில் முழுக்க ‘தளபதி விஜய்’ என்றே குறிப்பிட்டார்கள்.\nதளபதி என்கிற வார்த்தையை கிட்டத்தட்ட மு.க.ஸ்டாலினின் பெயராகவே திமுக.வினர் பயன்படுத்தி வருகிறார்கள். திமுக.வின் சாதாரண தொண்டரில் இருந்து, மாநில நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் என பலரும் ‘தளபதி’ என குறிப்பிட்டே ஸ்டாலினை நேரில் அழைக்கிறார்கள். இந்தச் சூழலில் விஜய்-க்கு அந்தப் பட்டத்தை மெர்சல் டீம் சூட்டியதை ஏற்காமல் திமுக.வினர் பொங்கினர்.\nமெ���்சல் படத்திற்கு பாஜக.வினர் எதிர்ப்பு தெரிவித்தபோது, பிற கட்சிகள் அனைத்தும் விஜய்-க்கு ஆதரவாக திரண்டன. ஒரு கட்டத்தில் ஸ்டாலினும் ஒரு கண்டன அறிக்கை விட்டார். அந்த அறிக்கையில் விஜய் பெயரையோ, மெர்சல் படப் பெயரையோ கூறாமல் பொத்தாம் பொதுவாக ஸ்டாலின் அறிக்கை விட்டது குறிப்பிடத்தக்கது.\n2006-2011 வரையிலான திமுக ஆட்சி காலத்தில் விஜய்-க்கும் திமுக.வுக்கும் உருவான பிணக்கு தீராததும், ஸ்டாலினை சீண்டும் விதமாகவே தளபதி பட்டத்தை விஜய் தரப்பு பயன்படுத்துவதும்தான் அதற்கு காரணம். இந்தச் சூழலில் விஜயின் 62-வது படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிப்பதாக நேற்று சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்தது.\nதிமுக.வுடன் சுமூக உறவில் இல்லாத விஜய் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருப்பது ஒரு ஆச்சர்யம் என்றால், முந்தைய மெர்சல் டீம் பயன்படுத்திய அதே ‘தளபதி’ பட்டத்தை சன் பிக்சர்ஸ் விளம்பரத்திலும் பயன்படுத்தியதுதான்\nசன் குழுமத் தலைவரான கலாநிதி மாறனைப் பொறுத்தவரை, நேரடி அரசியலில் இல்லாதவர்தான். ஆனால் தமிழக அரசியலின் அசைவுகளை உள் வாங்காதவர் அல்ல. அவர் எப்படி இதை அனுமதித்தார் என்பதுதான் பரவலாக கிளம்பும் கேள்வி என்பதுதான் பரவலாக கிளம்பும் கேள்வி திமுக.வினரே இது குறித்து கொதிப்புடன் விவாதித்து வருகிறார்கள்.\nவிஜய்-ஏ.ஆர்.முருகதாஸ்-சன் பிக்சர்ஸ் என பிரமாண்ட காம்பினேஷனில் உருவாகும் விஜய்-62-க்கு இதுவும் ஒரு விளம்பர உத்தியாக இருக்குமோ\nதமிழ்நாடு பந்த் புகைப்பட ஆல்பம்\nTamil Nadu Bandh: தமிழ்நாடு முழுவதும் கடைகள் அடைப்பு, தூத்துக்குடி அருகே அரசு பஸ் எரிப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: ஸ்டாலினை சந்திக்க மறுத்தாரா எடப்பாடி\nதூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: மக்கள் உயிரிழந்ததை அறிந்த பிரதமர் வேதனை – உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்\nமுதல்வர் பதவியேற்பு விழாவை விட தூத்துக்குடி மக்களுக்கு முக்கியத்துவம் கொடுத்த ஸ்டாலின்\nகருணாநிதிக்கு சொந்த ஊரில் பிரமாண்ட விழா : ஜூன் 1-ம் தேதி திருவாரூரில் திமுக.வினர் திரள்கிறார்கள்\nஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். தேர்வில் புதிய விதிமுறை, சமூக நீதிக்கு கேடானது : மு.க.ஸ்டாலின்\nமே 22ம் தேதி திமுக சார்பில் அனைத்துக்கட்சி கூட்டம் காவிரி விவகாரம் குறித்து ஆலோசனை\nஅனைத்துக் கட்சிக் கூ���்டத்தில் கலந்து கொள்ளாத ஸ்டாலினுக்கு கமல்ஹாசன் பதில்\nநான் மோடியல்ல… சாதாரண மனிதன் : ராகுல் காட்டம்\nபாபர் மசூதி இடிப்பு தினம் : தமிழ்நாடு முழுவதும் தமுமுக கருஞ்சட்டை ஆர்ப்பாட்டம்\nஇபிஎஸ்-ஸ்டாலின் சந்திப்பு : இதில் என்ன அரசியல் கணக்கு\nஇபிஎஸ்-ஸ்டாலின் சந்திப்பு அரசியல் நாகரீகம் என்பதைத் தாண்டி, பல அரசியல் கணக்குகளையும் உள்ளடக்கியதுதான் இதில் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கா, ஸ்டாலினுக்கா\nபஸ் கட்டண உயர்வு : கொளத்தூரில் ஸ்டாலின், சைதாப்பேட்டையில் வைகோ – திருமா கைது\nபஸ் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மறியல் திட்டமிட்டபடி நடக்கிறது. இந்தப் போராட்டம் தொடபான LIVE UPDATES\nஅதிகாரப்பூர்வமாக தமிழில் தயாராகும் வெளிநாட்டுப் படங்கள் ஒரு பார்வை\nஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nரஷித் கானிற்கு அந்த பட்டத்தை கொடுத்த சச்சின்\nவேல்முருகன் கைது.. புகைப்பட ஆல்பம்\nஜெயலலிதா ஆடியோ : மூச்சு திணறலுடன் பேச்சு, கைப்பட எழுதிய உணவுப் பட்டியலும் வெளியீடு\n‘ஸ்டெர்லைட் மூடப்படும் என அரசாணை வெளியிட்டால், உடல்களை பெறுவோம்’: தூத்துக்குடி பங்குத் தந்தை அறிவிப்பு\nஜியோவின் அடுத்த அதிரடி: வாடிக்கையாளர்களுக்கு 8 ஜிபி டேட்டா இலவசம்\nஅதிகாரப்பூர்வமாக தமிழில் தயாராகும் வெளிநாட்டுப் படங்கள் ஒரு பார்வை\nஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nரஷித் கானிற்கு அந்த பட்டத்தை கொடுத்த சச்சின்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00389.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilaiyattu.com/?p=15711", "date_download": "2018-05-26T23:01:59Z", "digest": "sha1:BZDLS4SRQK7ZGGIIIUOBBANWGGFNF5NZ", "length": 9910, "nlines": 89, "source_domain": "vilaiyattu.com", "title": "சிம்பாப்வே வீரருக்கு பந்துவீச்சு தடை. – Vilaiyattu.com", "raw_content": "\nசிம்பாப்வே வீரருக்கு பந்துவீச்சு தடை.\nசிம்பாப்வே வீரருக்கு பந்துவீச்சு தடை.\nசிம்பாவே அணியின் 28 வயதான வேகப்பந்து வீச்சாளர் பிரையன் வெட்டோரிக்கு (Brian Vitori) உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது.\nசர்வதேச கிரிக்கெட் விதிமுறைகளை மீறிய பந்துவீச்சுப் பாணி என்பதனால், அவருக்கு தடை விதிக்கப்படுவதாக சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஊடக குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.\nஏற்கனவே இரு தடவைகள் இதே சிக்கலில் அகப்பட்டு,பந்துவீச்சுப் பாணியை மாற்றியமைத்து போட்டிகளுக்கு திரும்பிய பிரைன் வெட்டோரி மீண்டும் தடைக்குள்ளானமை குறிப்பிடத்தக்கது.\nசிம்பாவே அணிக்காக 24 ஒருநாள் போட்டிகளிலும்,11 இருபதுக்கு இருபதுக்கு போட்டிகளிலும்,4 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.\n“உலக கிரிக்கெட்டின் உன்னதம்” ஏ.பி.டீ.வில்லியர்ஸ்\nIPl 2018 பிளே ஓப் சுற்று\nபட்லர் அபாரம்; சென்னைக்கு அதிர்ச்சி கொடுத்தது ராஜஸ்தான்\n“உலக கிரிக்கெட்டின் உன்னதம்” ஏ.பி.டீ.வில்லியர்ஸ்\n“ஏப்ரஹாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ்” எனும் இயற்பெயர் கொண்ட ஏபிடி வில்லியர்ஸ், ஆடுகளங்களில் ஆரோக்கியமாகவும் அசாத்தியமாகவும் செயற்படக்கூடிய அற்புதமான...\nIPl 2018 பிளே ஓப் சுற்று\nIPl 2018 Play offs ஐ.பி.எல் போட்டிகள் தமது நிறைவு கட்டத்தை எட்டி இருக்கின்றன. ஏப்ரல் 7 ஆம்...\nஇலங்கை, அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையேயான காலி டெஸ்ட்டில் ஆட்ட நிர்ணயம் – ICC விசாரணை.\nஇலங்கை, அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையேயான காலி டெஸ்ட்டில் ஆட்ட நிர்ணயம் – ICC விசாரணை. இலங்கை, அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையே 2016...\nநடப்பு IPL தொடர் தொடர்பில் டோனி நெகிழ்ச்சியான கருத்து\nநடப்பு IPL தொடர் தொடர்பில் டோனி நெகிழ்ச்சியான கருத்து. நடப்பு IPL தொடரில் சென்னை மைதானத்தில் தொடர்ச்சியாக போட்டிகளில்...\nIPL 2018 ஓர் கண்ணோட்டம் 2008 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் சபையினால் ஆரம்பிக்கப்பட்ட T-20 தொடர் தான் இந்த IPL என்று அழைக்கப்படும் தொடர். இதுவரை பத்து தொடர்கள்...\nநிதஹாஸ் கிண்ணம்- விரிவான அலசல்\nNidhas trophy என்று அழைக்கப்படும் சமாதானத்துக்கான முத்தரப்பு T-20 தொடர் பல்வேறு சர்ச்சைகள்,சுவாரஸ்யங்கள் என அட்டக��சமாக இலங்கையிலே நிறைவுக்கு வந்திருக்கிறது. 1998 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த Nidhas trophy...\nஒருநாள் போட்டிகளில் தடம்பதிக்க தவறும் ஆஸ்திரேலியா\nஒருநாள் போட்டிகளில் தடம்பதிக்க தவறும் ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா அணி உலகக் கிரிக்கெட் அரங்கில் நீண்டகால வல்லரசன். ஐந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே நாடு. ஒருநாள் போட்டிகளின் நடப்பு சம்பியன்கள்....\nவெற்றிப் பாதையில் பயணிக்குமா இலங்கை\nவெற்றிப் பாதையில் பயணிக்குமா இலங்கை இலங்கை-சிம்பாவே-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முக்கோணத்தொடர் பங்களாதேஷிலே நிறைவுக்கு வந்திருக்கிறது. இந்த தொடர் ஆரம்பிக்கும் போது இந்த தொடரின் favourites ஆக அதாவது இந்த தொடரை...\nவிளையாட்டு.கொம் கனவு டெஸ்ட் அணி- 2017\n2017 ஆம் ஆண்டில் கிரிக்கெட் உலகில் ஏராளமான, விறுவிறுப்பான பல டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. இந்த ஆண்டின் இறுதி டெஸ்ட் போட்டிகள் Boxing Day ஆன இன்று ஆரம்பமாகியுள்ளன....\nவிராட் கோஹ்லி மிகச்சிறந்த மனித நேயம் மிக்கவர்-இலங்கை ரசிகர் கயான் சேனநாயக்க…\nதனித்தமிழில் தரமான விளையாட்டுச் செய்திகளை விரைவாகத் தரும் விளையாட்டுக்கான உலகின் ஒரே தளம்-விளையாட்டு.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/11/blog-post_08.html", "date_download": "2018-05-26T23:39:26Z", "digest": "sha1:YVNKTQZG6NX64T2KWKVPJFBN7HPNZ6IA", "length": 18345, "nlines": 338, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: சந்திரயான், சந்திரனைச் சுற்றத் தொடங்கியது", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\nவீடு கட்டுவதிலுள்ள மகிழ்ச்சியும், வூடு கட்டிக்கினு அலைவதிலுள்ள புளகாங்கிதமும்\nசிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம்…\nதூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் மக்கள் என்ற கற்பனை\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nசந்திரயான், சந்திரனைச் சுற்றத் தொடங்கியது\nஇன்று மாலை சுமார் 5.00 மணி அளவில், சந்திரயான் விண்கலம் சந்திரனைச் சுற்றுமாறு நமது விஞ்ஞானிகள் சாதித்துள்ளனர்.\nஇந்த சந்திரயான் பயணத்திலேயே மிக முக்கியமான நிகழ்வு இதுதான். இப்போது இந்த மிஷன், வெற்றியடைந்துள்ளது என்று தைரியமாகச் சொல்லலாம். இனியும் சில நிகழ்வுகள் பாக்கியுள்ளன என்றாலும், அவற்றை இந்திய விஞ்ஞானிகள் சாதிப்பதில் பெரும் பிரச்னை ஏதும் இருக்கமுடியாது. இப்போது சந்திரயான், சந்திரனைச் சுற்றி, 504 - 7,502 கி.மீ நீள்வட்டப் பாதைக்குள் செலுத்தப்பட்டிருக்கிறது.\nஇங்கிருந்து அடுத்த சில நாள்களுக்குள் இது படிப்படியாகக் குறைக்கப்பட்டு, 100 கி.மீ வட்டப் பாதைக்கு மாற்றப்படும்.\nஇன்றுதான் சந்திரயான் இதுவரை இல்லாத ஆளவுக்கு சந்திரனுக்கு மிக அருகில் வந்தது. இதுவரையில் பூமி ஒன்றின் ஈர்ப்பு மட்டும்தான் சந்திரயானைச் சுற்றவைத்துக்கொண்டிருந்தது. ஆனால் இன்று சந்திரனும் அருகில் வந்ததால், சந்திரனின் ஈர்ப்பு விசையும் சேர்ந்துகொண்டது. இதன் விளைவாக, இந்திய விஞ்ஞானிகள் இன்று செய்த சிலவற்றைச் செய்திருக்கவில்லை என்றால், சந்திரயானின் வேகம் அதிகரித்து, அது எங்கோ பூமியின் பரப்பை விட்டுச் சென்று காணாமல் போயிருக்கும்.\nமேலே உள்ள படத்தைப் பாருங்கள். இங்கே பாதை 1 தான் 1,000 - 3,80,000 கி.மீ சுற்றுப்பாதை. இதில்தான் சந்திரயான் 4 நவம்பர் 2008 அன்று சுற்றத்தொடங்கியது. சந்திரன் பாதை 2-ல் எப்போதும் பூமியைச் சுற்றிவருவது. அப்படியே விட்டிருந்தால், கவண் கல்லைப் போல, சந்திரனைத் தாண்டும்போது, சந்திரயானின் வேகம் அதிகரிக்கும். விநாடிக்கு 2 கி.மீ என்ற வேகத்தில் போய்க்கொண்டிருக்கும் சந்திரயான், சந்திரனின் ஈர்ப்பும் சேர்த்து வேகத்தை அதிகரித்து, பாதை 3-ல் பயணித்திருக்கும். பிறகு மீளவே முடியாத வெளியில் எங்கோ, எங்கோ காணாமல் போயிருக்கும்.\nஇதைத் தடுக்க, சந்திரயானின் உள்ளே இருக்கும் லிக்விட் அபோஜீ மோட்டாரை இயக்கி, வேகத்தைக் கணிசமாகக் குறைத்தனர். விநாடிக்கு 1.5 கி.மீ என்று வேகம் குறைந்ததும், சந்திரயான், சமர்த்தாக பாதை 4-க்கு வந்துவிட்டது. இனி இது சந்திரன் பூமியைச் சுற்றிவர, சந்திரனைச் சுற்றியபடியே செல்ல ஆரம்பிக்கும். ஒரு ஜாங்கிரியின் வடிவத்தை ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். இனிமேல் சந்திரயானின் பாதை என்பது ஒரு ஜாங்கிரி.\nநடுவில் இருப்பது பூமி. அதைச் சுற்றி இருக்கும் வட்டப்பாதை சந்திரனின் பாதை. சுற்றி இருக்கும் சற்றே அசிங்கமாக வரையப்பட்ட ஜாங்கிரிதான் சந்திரயான் சு��்றும் பாதை - பூமியுடன் ஒப்பிட்டால். (சூரியனுடன் ஒப்பிட்டால் சந்திரனின் பாதையே ஜாங்கிரி. அப்படியென்றால் சூரியனுடன் ஒப்பிட்டால் சந்திரயானின் பாதை ஜாங்கிரிக்குள் ஜாங்கிரி சுழலும் பால்வீதி அண்டத்துடன் ஒப்பிட்டால் சுழலும் பால்வீதி அண்டத்துடன் ஒப்பிட்டால்\nஇப்போடு முதற்கொண்டே சந்திரயான், சந்திரனைப் படம் பிடித்து அனுப்ப ஆரம்பிக்கும். ஆனால் 100 கி.மீ பாதைக்குள் வந்துவிட்டால், இன்னும் அழகாக, துல்லியமாகப் படம் பிடிக்க ஆரம்பிக்கும்.\nஅது இஸ்ரோ விஞ்ஞானிகள் இந்தியக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் நேரு பிறந்தநாள் பரிசாக இருக்கும்.\nஆம்ஸ்ட்ராங்கும் பிறரும் சென்ற விண்கலம் (அல்லது சென்றதாக அமெரிக்கா கூறும் விண்கலம் ) இப்படி தான் சென்றதா\nமிக மிக தெளிவாக சொல்லிவருகிறீர்கள். நன்றி. தொடரட்டும் உங்கள் பணி.\nமிக அழகாக புரிகிறது, மிகுந்த நன்றிகள்\nமிக எளிமையாக புரிகிறது.. நன்றி ஸார்..\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nமும்பை பயங்கரவாதம் - ஆலோசனைக் கூட்டம்\nஅறிமுகம்: NHM-ன் புதிய பதிப்பு, மினிமேக்ஸ்\nநல்லி-திசை எட்டும் மொழிமாற்ற விருதுகள்\nஇந்தியா, தலாய் லாமாவுக்கு எப்படி உதவமுடியும்\nஇந்தியப் பொருளாதாரம்: ஆட்குறைப்பு நடவடிக்கைகள்\nஇட்லிவடை பதிவில் NHM Writer வாக்கெடுப்பு\nநல்லி - திசை எட்டும் மொழிமாற்றல் விருதுகள்\nசந்திரயான் - 100 கி.மீ சுற்றில்\nசந்திரயான் - பாதை மாற்றம்\nசந்திரயான், சந்திரனைச் சுற்றத் தொடங்கியது\nசெய்யும் தொழிலை சப்பட்டையாக்கும் பஞ்சர்பாண்டி\nசெம்மீன் - தகழி சிவசங்கரப் பிள்ளை\nசந்திரயான் - காட்சி விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.jackiesekar.com/2009/04/blog-post_18.html", "date_download": "2018-05-26T23:40:10Z", "digest": "sha1:IU7SJEB76RQYGLI6ACSZKQECTZQUNI2P", "length": 38216, "nlines": 525, "source_domain": "www.jackiesekar.com", "title": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.): வை கோ என்ன செய்து இருக்க வேண்டும்???", "raw_content": "JACKIE SEKAR (பிருந்தாவனமும் நொந்தகுமாரனும்.)\nவை கோ என்ன செய்து இருக்க வேண்டும்\nதாய் கழகமான திமுகழகத்தில் பிரச்சனை அதனால் வெளி வந்தார் பல உயிர்கள் பலி ஆகின அதன்பிறகு புதியதாக மதிமுக என்ற கட்சி துவங்கப்ட்டடது... இது நாம் அனைவரும் அறிந்த விடயம்தான் ....\nஉயிர் வாழ தகுதி உடையதாக மாறும் போது ஜாக்கிசேகர், கலைஞர், வைகோ எல்லாம் ஒன்றுதான் அதன் பிறகுதான் மனிதாபிமானம், கண்ணியம், போன்றவைகள்...\nதனித்த போட்டி என்ற நிலைப்பாட்டை எடுத்து அவர் கட்சியினரை ஆரம்ப கட்டத்தில் சோர்ந்து போக செய்தார், அதன் பிறகு களம் கண்ட பாமக, மக்கள் தொலைக்காட்சி, அச்ரப்பாக்கம் அருகே ஆர்ட்ஸ்அண்டு சயின்ஸ் காலேஜ், தினப்பத்திரிக்கை,மாதப்பத்திரிக்கை என்று வளர்ந்து விட்டது...\nபாமக வுக்கு தெரியும் தனித்த நிலைப்பாடு என்பது இப்போதைய தமிழக அரசியலில் தம்படி பெறாத விஷயம்... அதுகளம் கண்ட ஜெவுக்கும் கலைஞருக்கும் மிக நன்றாகவே தெரியும்...\nஅவர் ஏதாவது கட்சியுடன் அப்போதே கூட்டனி அமைத்து இருக்க வேண்டும், காரணம் மக்களின் மறதி.... கலைஞர் துரோகம் செய்து விட்டார் அதனால் உயிர் பலி அதனால் மதிமுக பிறந்தது என்று இப்போது எவருக்கும் தெரியாது....\nஅதே போல் தமிழக மக்கள் விட்டை விட்டு ஓட்டுபோட போக வேண்டும் என்றால் எதாவது வலுவான காரணங்கள் தமிழகத்தில் நடந்து இருக்க வேண்டும்...\nஅதாவது ராஜிவ் காந்தி இறந்து இருக்க வேண்டும். கலைஞர் கைது செய்யப்ட்டு இருக்க வேண்டும், ரஜினி வாய்ஸ் கொடுத்து இருக்க வேண்டும். அல்லது ஜெ நகைகள் டிவியில் காண்பித்து இருக்க வேண்டும்...\nஇப்படியெல்லாம் நடந்தால்தான் ஓட்டு சதவிகிதம் 60 பர்சென்ட்க்குமேல் தாண்டும் இல்லையென்றால் , அவ்ளவு நல்லது செய்த காமராஜரை வீட்டுக்கு அனுப்பியிருப்போமா நாம்... இதில் சூப்பராக சூளுரைக்கும் வைகோ எம்மாத்திரம்...\nபாமக ராமதாஸ், எடுக்கும் நிலைப்பாட்டை ரொம்ப லேட்டாக எடு்த்தார் வைகோ. திரும்பவும் பொடவில் கைது செய்யப்ட்டு பாசிச வெறி பிடித்த ஜெயலலிதா என்று கழுத்து நரம்பு புடைக்க கத்தி சிறையில் இருந்து.... பூந்த மல்லி சிறையில் கலைஞரை பார்த்து கட்டி பிடித்து அழுது, தேர்தல் களம் கண்டு திரும்பவும் ஜெவிடம் கூட்டனி கண்டதை மக்கள் ரசிக்கவில்லை...\nவைகோ நல்ல பேச்சாளர் , தோளில் தொங்கும் விழாத துண்டை எடுத்து எடுத்து போட்டு பேசும் பாடி லாங்வேஜ் எல்லாம் இன்றைய எந்த அரசியல் தலைவரிடமும் காணக்கிடைக்காதவைகள்... நல்ல உணர்ச்சி பேச்சாலன், ஹிட்லர் போல் சூளுரைப்பதில் வேகம், தமிழர் பாதுகாப்பில் தமிழர் விடுதலையில் காட்டும் கோபம் எல்லாம் இருந்தும் அவர் வளரவில்லை காரணம்\nதிரும்ப தாய் கழகமான திமுகாவில�� போய் சேர்ந்ததும், எனெக்கென்ன என்று இப்போது ஜெ யோடு கூட்டனி வைத்துக்கொண்டு எப்படி இருக்கின்றாரோ அதே போல் அப்போதும் அங்கே இருந்து இருக்க வேண்டும்.\nஏனென்றால் கலைஞருக்கு பிறகு என்ற கேள்வி திமுகாவில் வரும் போது அங்கே வைகோ அளவுக்கு பேச வேற யாரும் இல்லை... ஸ்டாலி்ன் என்னதான் அடுத்த கட்ட தலைவராக பிரகடனப்டுத்தி இருந்தாலும் அந்த ஆளுமை, வெறிப்பேச்சு அவரிடம் இல்லாதது போல் தெரிகின்றது...\nபேச்சை வைத்தும் அட்சியை பிடித்த திமுகழகம் என்பதை எவரும் எளிதில் மறக்கவும் மறுக்கவும் முடியாது...\nகொக்கு மீனுக்கு காத்து இருப்பது போல் தாய் கழகத்தில் சேர்ந்ததும் வைகோ காத்து இருந்து இருக்க வேண்டும்... அவருக்கு தமிழகத்தில் நல்ல இடம் வரலாற்றில் கிடைத்து இருக்கும்\nஎளிதில் உணர்ச்சிவசப்படும் வைகோ போன தேர்தலில் உணர்ச்சிவசப்பட்டுவிட்டார்... அதை இப்போது அனுபவிக்கின்றார்....\nஅதே போல் தமிழக மக்கள் விட்டை விட்டு ஓட்டுபோட போக வேண்டும் என்றால் எதாவது வலுவான காரணங்கள் தமிழகத்தில் நடந்து இருக்க வேண்டும்...\nஅதாவது ராஜிவ் காந்தி இறந்து இருக்க வேண்டும். கலைஞர் கைது செய்யப்ட்டு இருக்க வேண்டும், ரஜினி வாய்ஸ் கொடுத்து இருக்க வேண்டும். அல்லது ஜெ நகைகள் டிவியில் காண்பித்து இருக்க வேண்டும்...\nஇப்படியெல்லாம் நடந்தால்தான் ஓட்டு சதவிகிதம் 60 பர்சென்ட்க்குமேல் தாண்டும் இல்லையென்றால் , அவ்ளவு நல்லது செய்த காமராஜரை வீட்டுக்கு அனுப்பியிருப்போமா\nஎனக்கென்னவோ அவர் இருபது வருடம் காத்திருந்தாலும் திமுகவில் அவருக்கு தலைமைப் பதவி கிடைத்திருக்காது என்று தான் தோன்றுகிறது.\nஉங்களுக்கு அரசியலையும் அலச தெரியும் என்பதை காண்பித்து விட்டேர்கள் .\nசரி இது என்ன ஒரு பன்ச்\nகிரிக்கெட்டுன்னு சொன்னதும் மட்டை ஞாபகத்துக்கு வருதோ இல்லையோ\nதி.மு.க குடும்ப அரசியலே அதன் வீழ்ச்சிக்கு மிக பெரிய காரணமாக இருக்கும்.\nஅந்த வீழ்ச்சி மற்ற கட்சிகளுக்கு பாடமாக இருக்கும்.\nஅழகான அலசல். நல்லவேளை அவர் திமுகவிலிருந்து போய் விட்டார்...திமுக வாவது பிழைத்தது.\nஎனக்கென்னவோ அவர் இருபது வருடம் காத்திருந்தாலும் திமுகவில் அவருக்கு தலைமைப் பதவி கிடைத்திருக்காது என்று தான் தோன்றுகிறது.\nஎனக்கென்னவோ அவர் இருபது வருடம் காத்திருந்தாலும் திமுகவில் அவருக்கு தலைமைப் பதவ��� கிடைத்திருக்காது என்று தான் தோன்றுகிறது.\nஉங்களுக்கு அரசியலையும் அலச தெரியும் என்பதை காண்பித்து விட்டேர்கள் .\nகிரிக்கெட்டுன்னு சொன்னதும் மட்டை ஞாபகத்துக்கு வருதோ இல்லையோ மந்தரா பேடியோட பூப்போன்ற\nஅழகான அலசல். நல்லவேளை அவர் திமுகவிலிருந்து போய் விட்டார்...திமுக வாவது பிழைத்தது.\\\\\nஇன்று இருக்கும் நிலைமையை பார்த்தால் கருணாநிதிக்கு வைகோ எவ்வளவோ மேல், இன்று வரை தன் ஈழ கொள்கையை மாற்றி கொள்ளவில்லை. பதவிக்கு பயந்து நித்தம் ஒரு கபட நாடகம் இப்படி ஒரு பிழைப்பு பிழைப்பதற்கு ..............\nவைகோ ஏன் வீழ்கிறார், ராமதாஸ் ஏன் வளர்கிறார்இந்தா பிடிங்க உயிர்ம்மை உயிரோசையில் வந்த ஒரு அற்புதமான அலசலை.\nஇன்று இருக்கும் நிலைமையை பார்த்தால் கருணாநிதிக்கு வைகோ எவ்வளவோ மேல், இன்று வரை தன் ஈழ கொள்கையை மாற்றி கொள்ளவில்லை. பதவிக்கு பயந்து நித்தம் ஒரு கபட நாடகம் இப்படி ஒரு பிழைப்பு பிழைப்பதற்கு ..............-//\nமாற்றிக்கொள்ளவில்லை ஆனால் பிரபாகரனை பிடித்து வர வேண்டும் என்று சட்டமன்றத்தில் தீர்மானம் நீறைவேற்றியவருடன் ஏன் கூட்டு வைத்து இருக்கின்றார்\nவைகோ ஏன் வீழ்கிறார், ராமதாஸ் ஏன் வளர்கிறார்இந்தா பிடிங்க உயிர்ம்மை உயிரோசையில் வந்த ஒரு அற்புதமான அலசலை.//\nசுவாரஸ்ய சினிமா தகவல்களுக்கு..மேலே கிளிக்கவும்.\nகலைஞரை மட்டும் ஏன் எல்லோரும் திட்டுகிறார்கள்\nசனிக்கிழமை ( 24/04/09)பதிவர் சந்திப்பு ஒரு பார்வை....\nபிரபல முன்னனி கதாநாயகிகளை பாழ் படுத்திய நடிகர்\nகணத்த இதயத்துடன் இந்த படங்களை பாருங்கள் பதிவர்களே,...\nஈழத்தழமிழருக்காக ஒரு நாள் வேலை நிறுத்தம் சென்னையில...\nசீக்கியரின் மயிரை விட மதிப்பற்றதா\nசவ ஊர்வலத்தில் அநாகாரிகமாக நடந்து கொண்ட ரவுடிகள்.....\nவை கோ என்ன செய்து இருக்க வேண்டும்\nதாம்பூலம் என்றால் நிஜாம் பாக்கு கிரிக்கெட் என்றால்...\nமனதை கவர்ந்த சென்னை காசி தியேட்டர் ஓனர்...\nஉங்களால் சாத்தியமாயிற்று சொல்கிறது சன்டிவி...\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (ஏடிஎம்)\nகோடைக்கு குளு குளு கிளாமர் படங்கள்...\nபழைய சமாச்சாரத்தை இலகுவாக தேட\nஅனுபவம் (598) தமிழகம் (296) பார்த்தே தீர வேண்டிய படங்கள் (258) பார்க்க வேண்டியபடங்கள் (241) தமிழ்சினிமா (223) திரைவிமர்சனம் (205) சினிமா விமர்சனம் (162) கலக்கல் சாண்ட்விச் (155) நினைத்து பார்க்கும் நினைவுகள்.... (152) உலகசினிமா (133) அ��சியல் (132) திரில்லர் (125) செய்தி விமர்சனம் (99) டைம்பாஸ் படங்கள் (93) சமுகம் (85) கிரைம் (83) ஹாலிவுட் (70) மினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ் (68) சென்னை (46) பதிவர் வட்டம் (44) பயணஅனுபவம் (42) சினிமா சுவாரஸ்யங்கள் (38) நன்றிகள் (34) உப்புக்காத்து (33) சென்னையில்(தமிழ்நாட்டில்) வாழ (32) ஆக்ஷன் திரைப்படங்கள் (31) கால ஓட்டத்தில் காணாமல் போனவைகள். (30) எனது பார்வை (29) கண்டனம் (28) ஆங்கிலசினிமா.திரில்லர் (26) யாழினிஅப்பா (25) கடிதங்கள் (22) தெலுங்குசினிமா (22) இந்திசினிமா (19) கிளாசிக் (19) ஜோக் (19) பெங்களூர் (19) அறிவிப்புகள் (18) போட்டோ (18) மலையாளம். (18) கொரியா (17) சிறுகதை (17) எனக்கு பிடித்த பாடல்.. அது ஏன் எனக்கு பிடிக்கும் (16) கதைகள் (15) சூடான ரிப்போர்ட் (14) கவிதை (13) சென்னை உலக படவிழா (13) பிரெஞ்சினிமா (12) புனைவு (12) சென்னைமாநகர பேருந்து... (11) என்விளக்கம் (10) மனதில் நிற்கும் மனிதர்கள் (10) வேலைவாய்ப்பு செய்திகள் (10) இந்திய சினிமா (9) சென்னை வரலாறு (9) நகைச்சுவை (9) இந்த படத்துக்கு வசனம் தேவையில்லை (8) புகைபடங்கள் (8) மீள்பதிவு (8) திகில் (7) நான் ரசித்த வீடியோக்கள் (7) நிழற்படங்கள் (7) திரைஇசை (6) பெண்களுக்கான எச்சரிக்கை (6) MADRAS DAY (5) என்கேமரா (5) குறும்படம் (5) சினிமா கதைகள் (5) மணிரத்னம் (5) ஸ்பெயின் சினிமா (5) CHENNAI DAY (4) இங்கிலாந்து (4) உலககோப்பை கிரிக்கெட்/2011 (4) ஜெர்மன் (4) திரைப்பாடல் (4) நான் இயக்கிய குறும்படங்கள் (4) மைதிலி (4) அனிமேஷன் திரைப்படம் (3) இத்தாலி சினிமா (3) எழுதியதில் பிடித்தது (3) கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்) (3) கமலஹாசன் (3) ஜப்பான் (3) நார்வேசினிமா (3) பிட் புகைப்பட போட்டி (3) புத்தகவிமர்சனம் (3) போலந்து (3) அஸ்திரிய சினிமா (2) இலங்கை (2) இஸ்ரேல். (2) காணிக்கை (2) கால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை (2) கொலம்பியா (2) ஜாக்கிசான் (2) ஜான் வில்லியம்ஸ் (2) திரைப்படபாடல் (2) பஹத் பாசில் (2) மொக்கை (2) ரஷ்யா (2) ராகவி (2) A. R. Rahman (1) Bernardo Bertolucci (1) Christopher Nolan (1) Kim Ji-woon (1) Nicole Kidman (1) Park Chan-wook (1) Romance movies (1) epic movies (1) அடையார் பிலிம் இன்ஸ்டியூட் (1) ஆன்மீகம் (1) எனக்கு பிடித்த இயக்குனர்கள் (1) கவர்ச்சி படங்கள் (1) சுஜாதா (1) சூர்யா (1) சென்னை பெண்கள் கிருஸ்துவக்கல்லூரி. (1) தைவான் (1) நம்பிக்கை நட்சத்திரங்கள் (1) பத்திரிக்கை கட்டுரைகள் (1) பழக கற்றக்கொள்ள...(பகுதி/1) (1) பாண்டி (1) பிரெஞ் (1) பெல்ஜியம் சினிமா (1) போ.திரையரங்குகள் (1) ம (1) ரஷ்யசினிமா (1) வரலாறு (1)\nபேருந்து பயணமும், டீச்சர் பெண்ணும்...\nமுதலில் இந்த திரைப்படம் பற்றி��� வந்த தகவல்....\nகமலஹாசனை ஏன் எனக்கு பிடிக்காது \nதமிழ்நாட்டில் அதிகமான சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகர் இருக்கின்றார் என்றால் அது நிச்சயம் கமலாகத்தான் இருக்க முடியும்...\nகமலஹாசன் ஏன் குரல் கொடுத்து பொங்கி பொங்கல் வைக்கவில்லை...\nதலைவா படம் வெளியாகதாது குறித்து கமல் ஏன் இன்னும் குரல் கொடுக்கவில்லை \nYennai Arindhaal -2015 என்னை அறிந்தால் திரைவிமர்சனம்.\nஒரு திரைப்படம் நன்றாக ஒடுகின்றதா- இல்லையா என்பது படம் வெளியான போது மக்களின் வாழ்வியல் சூழல் போன்றவை தீர்மாணிக்கு காரணிகளாக இர...\nOnaayum Aattukkuttiyum/2013 ஓநாயும் ஆட்டுக்குட்டியும் ஒரு பார்வை\nவணிக சமரசங்களுக்கு தன்னை உட்படுத்திக்கொண்டு தன் கலையை சமரசம் செய்துக்கொள்ளாமல், தனக்கு பிடித்த விஷயத்தை தனது ஆக்மார்க் முத்திர...\nநன்றி மறக்காதவங்க விஜய்டிவி,இயக்குனர் வெங்கட் பிரபு.\nதமிழ்நாட்டுல எனக்கு தெரிஞ்சி இரண்டு பேரு இருக்காங்க., …\nMADRAS-2014-உலகசினிமா/இந்தியா/தமிழ்/ வட சென்னை மக்களின் வாழ்வியல் பதிவு\nதென் சென்னைக்கு வட சென்னைக்கும் என்னய்யா வித்தியாசம்... இங்க தென் சென்னையில் தெரியாம இடிச்சா சாரிப்பான்னு சொல்லுவான்... ஆனா வட சென்ன...\nSoodhu Kavvum/2013 /உலகசினிமா/இந்தியா/சூது கவ்வும்/ பென்டாஸ்ட்டிக்.\nசில உலக படங்களை பார்க்கும் போது\nஇயக்குனர் சேரன் பத்திரிக்கையாளர்கள் காலில் விழலாமா\nஒன்பது ரூபாய் நோட்டு திரைப்பட விமர்சன அரங்கம் என்று நினைக்கின்றேன்...\nபார்த்தே தீர வேண்டிய படங்கள்\nமினி சாண்ட்வெஜ் அண்டு நான்வெஜ்\nகால ஓட்டத்தில் காணாமல் போனவைகள்.\nஎனக்கு பிடித்த பாடல்.. அது ஏன்\nஇந்த படத்துக்கு வசனம் தேவையில்லை\nகண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கு மட்டும் (ஜோக்)\nகால ஓட்டத்தில் புதிதாய் வந்தவை\nசென்னை தினம். CHENNAI DAY\nShah Rukh Khan சினிமா சுவாரஸ்யங்கள்\nஎனக்கு பிடித்த காதல் காட்சி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.yourstory.com/read/e84c0d5c8e/powerful-50-list-of-favorite-rajini-kamal-celebrities-including-shiv-nadar-", "date_download": "2018-05-26T23:38:28Z", "digest": "sha1:7K7P76LS4YS37LJ67U4GBYKT67TUIAC4", "length": 11731, "nlines": 86, "source_domain": "tamil.yourstory.com", "title": "சக்தி வாய்ந்த 50 இந்தியர்கள் பட்டியலில் இடம் பிடித்த ரஜினி, கமல், ஷிவ் நாடார் உள்ளிட்ட பிரபலங்கள்!", "raw_content": "\nசக்தி வாய்ந்த 50 இந்தியர்கள் பட்டியலில் இடம் பிடித்த ரஜினி, கமல், ஷிவ் நாடார் உள்ளிட்ட பிரபலங்கள்\nஇந்தியா டுடே குழுமம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவின் சக்திவாய்ந்த பிரமுகர்கள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில் 2017-க்கான டாப் 50 பட்டியலை சில தினங்களுக்கும் முன்பு வெளியிட்டது. இப்பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த டாட்டா சன்ஸ் போர்ட் தலைவர் என். சந்திரசேகரன், எச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார், நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் உள்ளிட்ட ஆறு பேர் இடம் பிடித்துள்ளனர்.\nடாட்டா சன்ஸ் போர்டு தலைவராக நியமிக்கப்பட்ட என். சந்திரசேகரன் பத்தாவது இடத்தில் பட்டியலில் உள்ளார். இந்தப் பட்டியலில் அவர் இடம்பிடிப்பது இதுவே முதன்முறை ஆகும். நாமக்கல் மாவட்டம் மோகனூரைச் சேர்ந்த விவசாயி நடராஜனின் மகனான சந்திரசேகரனின் தந்தை இப்போதும் விவசாயம் செய்து வருகிறார். எச்.சி.எல். தலைவர் ஷிவ் நாடார் பட்டியலில் 16வது இடத்தில் உள்ளார். கடந்த ஆண்டும் அவர் அதே இடத்தில்தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nநடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் முதன்முறையாக இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். ரஜினி 34-வது இடத்திலும், கமல் 45-வது இடத்திலும் சக்தி வாய்ந்த இந்தியர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர். சுப்ரமணியன் சுவாமிக்கு 20-வது இடமும், எழுத்தாளர் மற்றும் துக்லக் ஆசிரியர் குருமூர்த்திக்கு 30-வது இடமும் கிடைத்துள்ளது.\nசக்தி வாய்ந்த இந்தியர்கள் பட்டியலில் புதியதாக 17 பேர் இடம்பிடித்துள்ளனர். ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மின்டன் வீராங்கனை சிந்து முதன்முறையாக பட்டியலில் சேர்ந்துள்ளார். அவருக்கு 36-வது இடம். இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு 11-வது இடம். கடந்த முறை 29-வது இடத்தில் இருந்த கோலி இம்முறை 18 இடங்கள் முன்னேறியுள்ளார்.\nரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானி சக்திவாய்ந்த இந்தியர்களில் முதலிடம் பெற்றுள்ளார். கடந்த ஆண்டும் இவர் அந்த இடத்தில் இருந்தார். கடந்த ஆண்டு ஆறாவது இடத்தில் இருந்த டாட்டா குழுமத்தின் முன்னாள் தலைவர் ரத்தன் டாட்டா இந்த ஆண்டு இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆதித்யா பிர்லா குழுமத் தலைவர் கே.எம். பிர்லாவுக்கு மூன்றாவது இடம்.\nகடந்த முறை இரண்டாவது இடத்தில் இருந்த அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானி நான்காவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். யோகா குருவாக அறியப்பட்ட பாபா ராம்தேவ், தன் தொழில் ���யணத்தை பதஞ்சலி மூலம் தொடங்கி வெற்றி நடை போட்டுவருவதை அடுத்து அவர் கடந்த ஆண்டு இருந்த ஒன்பதாவது இடத்தில் இருந்து ஐந்தாவது இடத்துக்கு முன்னேறியிருக்கிறார். மஹேந்திரா குழுமத் தலைவர் ஆனந்த் மஹேந்திரா, ஒரு இடம் முன்னேறி ஆறாவது இடத்திலும் உதய் கோடக் ஏழாவது இடத்திலும் உள்ளனர். திலீப் சங்வி எட்டாவது இடத்தையும் அசிம் பிரேம்ஜி ஒன்பதாவது இடத்தையும் பிடித்துள்ளனர். அப்போலோ மருத்துவமனை நிறுவனர் பிரதாப் சி ரெட்டி பட்டியலில் புதிதாக இணைந்து 48-வது இடத்தில் உள்ளார்.\nநந்தன் நில்கேனி, சுனில் மிட்டல், ராஹுல் பாட்டியா போன்ற பிரபல தொழிலதிபர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். ஸ்டார்ட்-அப் ஆக தொடங்கி இன்று டிஜிட்டல் வர்த்தகத்தில் சிறந்த இடத்தை பிடித்துள்ள பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் சர்மா 18-வது இடத்தை பிடித்துள்ளார். அதே போல் பிரபல ஃப்ளிப்கார்டை நிறுவிய பன்சல் சகோதரர்களும் 26-வது இடத்தில் உள்ளனர். அனில் அம்பானிக்கு 25-வது இடம். எஸ்.பி.ஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா 19-வது இடத்திலும், நீதா அம்பானி 28-வது இடத்தையும் பிடித்துள்ளனர். கடந்த ஆண்டு அனில் அம்பானி ஐந்தாவது இடத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.\nபாலிவுட் நட்சத்திரம் அமிதாப்பச்சனுக்கு 15-வது இடம். சல்மான்கான் 29-வது இடத்தையும் வகிக்கின்றனர். பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா 38-வது இடத்தையும், தீபிகா படுகோன் பட்டியலில் கடைசி ஆளாக 50-வது இடத்திலும் உள்ளனர். ஷாருக்கானுக்கு 40வது இடமும் அக்ஷய் குமார் புதுமுகமாக பட்டியலுக்குள் நுழைந்து 44-வது இடத்தை பெற்றுள்ளார். அமீர் கானுக்கு 47வது இடம் கிடைத்துள்ளது.\nடெக்30 ஸ்டார்ட்-அப் நிறுவனம் 'ஹசுரா' $1.6 மில்லியன் விதை நிதி திரட்டியது\nசச்சின் டெண்டுல்கர் ’மிகச் சிறந்த கொடையாளி’ என்பதை உணர்த்தும் 10 நிகழ்வுகள்\nபால் பண்ணையை லாபகரமாக நடத்தி 2 ஆண்டுகளில் ரூ.2 கோடி ஈட்டிய எழுத்தாளர்\nஇயற்கை விவசாயத்திற்கு வலு சேர்க்கும் உயிரி உரங்களை அளிக்கும் சென்னை நிறுவனம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00390.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2015/03/blog-post_6.html", "date_download": "2018-05-26T23:42:22Z", "digest": "sha1:BQSYVSX3SX56RLVFOQWL4GRL7DXK6YUO", "length": 17650, "nlines": 467, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: அவனுக்குத்தான் எத்தனை பெயர்கள்", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\nஇன்றைய பக்தி மலரை, திரு.உன்னி கிருஷ்ணன் அவர்கள் பாடிய முருகன் பாடல் ஒன்று நிறைக்கிறது. அனைவரும் கேட்டு மகிழுங்கள்.\nலேபிள்கள்: classroom, Devotional, பக்தி மலர், பக்திப் பாடல்கள், முருகன் பாமாலை\nமிக இனிமையான பாடல். நன்றி ஐயா\nமுருகா முருகா செந்தூர் முருகா\nஎன்னப்பன் முருகனுக்கு உன்னியின் குரலில் அழகான பாடல்...\nஅன்பர்களுக்கு வேண்டிய நிலைப்பொருள் எது\nநகைச்சுவை: ஜல்லிக்கட்டிற்கும் கல்யாணத்திற்கும் என்...\nஉலகத்தை நமக்கேற்ப நிர்ப்பந்தப்படுத்த முடியுமா\nமாறியது உலகம்; மாற்றியது யாரோ\nவல்லக் குறிஞ்சி நிலத்தில் வாழ்கின்றவன் அவன்\nநீங்கள் ஆசைப்பட்டது நடக்கப் போகிறது\nஅத்தனை பேர்களும் எழுந்து நின்று ஏன் கை தட்டினார்கள...\nநகைச்சுவை: பணத்தின் மதிப்பும் உங்கள் மதிப்பும்\nமுதல் வேலை என்ன வேலை\nகவிதை: நதியில் விளையாடும் தென்றல் அடுத்து என்ன செய...\nQuiz.no.80 Answer: தைமாத மேகம் தரையில் வாடவில்லை\nஏன் கல்வி மட்டுமே வாழ்க்கை ஆகாது\nHealth: எப்போதும் இளைமையாக இருக்க என்ன செய்ய வேண்ட...\nநகைச்சுவை: சிரிக்கத் தெரிந்த மனமே, இதைப் படிக்கத் ...\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.95, "bucket": "all"} +{"url": "http://gopu1949.blogspot.com/2011/03/7-8.html", "date_download": "2018-05-26T22:59:54Z", "digest": "sha1:NTF3LCALDZ5UUKDF23Z3GT5NU3C2L4L6", "length": 55063, "nlines": 423, "source_domain": "gopu1949.blogspot.com", "title": "VAI. GOPALAKRISHNAN: 'எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 7 / 8 ]", "raw_content": "\nசாதாரணமானவன் தான் ஆனால் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று மனதில் எப்போதும் நினைப்பவன்.\n'எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 7 / 8 ]\nபரந்தாமனுக்கு தரவேண்டிய எலிக்கூட்டுக் கடனை ஒருவழியாக அடைத்து விட்டோம் என்ற திருப்தியுடன், புத்தம் புதிய மற்றொரு எலிக்கூட்டுடன் பரந்தாமன் வீட்டை விட்டுப் புறப்பட்டு, தன் வீட்டுக்குச் செல்லும் வழியில், இரண்டு டஜன் மசால் வடைகள் மறக்காமல் வாங்கிக்கொண்டார், ராமசுப்பு.\nசூடாக பஜ்ஜி போட்டுத்தா அக்கா என்று தொடர்ந்து படுத்தி வரும் கோவிந்தனுக்கும் தின்னக் கொடுக்கலாம் என்ற நல்லெண்ணத்தில்.\nவழியில் ட்யூஷன் முடிந்து இப்போது தான் வருவதாகச் சொல்லி, ராஜூவும் தன் அப்பாவுடன் சேர்ந்து கொண்டான். தன் சைக்கிளைத் தள்ளிக் கொண்டும், எலிப் பிரச்சனை விஷயமாக அப்பாவுடன் பேசிக்கொண்டும் வந்த ராஜுவுடன், ராமசுப்பு தன் வீட்டை அடையும் போது இரவு மணி ஏழாகி விட்டது.\n“வாங்கோ அத்திம்பேர், வீட்டிலே எலி எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லா இடங்களிலும் நன்றாக அலசிப் பார்த்து விட்டேன். கவலைப்படாமல் சாப்பிட்டுப் படுங்கோ. நாளைக்குக் காலையிலே அக்காவையும் ராஜூவையும் கூட்டிண்டு மணச்சநல்லூர் போகலாம்னு இருக்கிறேன்” என்றான் கோவிந்தன்.\nமோப்ப நாய்கள் சகிதம் வெடி குண்டு நிபுணர்கள் வந்து சோதனை செய்து விட்டு, வெடி குண்டு எதுவும் இல்லை, வீண் புரளியைத் தான் யாரோ கிளப்பி விட்டுள்ளனர் எனச் சொன்னால் ஏற்படும் மன நிம்மதியைப் போல ஒரு நிம்மதியை அடைந்தார் ராமசுப்பு.\nஎதற்கும் இருக்கட்டும் என்று புதிய எலிக்கூட்டை மசால் வடையுடன் தயார் நிலையில் சமையல் அறையின் ஒரு ஓரமாக, கோவிந்தனை விட்டே வைக்கச் சொன்னார். அவன் சாப்பிடவும் ஒரு அரை டஜனுக்கு மேல் வடைகள் கொடுத்தார்.\nதம்பி கோவிந்தனை பூனைப் படைத் தளபதி போல தன்னருகிலேயே பாதுகாப்புக்காக நிற்க வைத்துக்கொண்டு, எலி பயம் ஏதுமின்றி, இரவு சமையலை ஒரு வழியாக முடித்திருந்தாள், அம்புஜம்.\nஅனைவரும் சாப்பிட்டு அலுப்புடன் படுத்தனர். ராமசுப்புவுக்கு மட்டும் சரியாகவே தூக்கம் வரவில்லை. ஏதேதோ சொப்பனங்கள் வேறு வந்தன.\nமுதன் முறையாக தன் உள்ளங்காலில் யாரோ சொரிவது போலத் தோன்றி திடுக்கிட்டு எழுந்தார். பிறகு சீப்பை எடுத்து தானே தன் கையால் நன்றாகவே சொரிந்து கொண்டு படுத்துக்கொண்டார்.\nஇரண்டாவது முறை தன் தலையணிக்கும், தலையணி உறைக்கும் இடையில் ஏதோ ஊடுருவிச் சென்றது போல ஒரு உணர்வு. மீண்டும் திடுக்கிட்டு எழுந்து பார்த்தார்.\nராமசுப்புவின் தலை மட்டும் தரையில் இருந்தது, தலையணியைக் காணோம். தன் தலையணியை தரதரவென்று எலி இழுத்துப்போய் இருக்குமோ என்று ஒரு திடீர் சந்தேகம் வந்தது அவருக்கு.\nஎப்படியோ தலைக்கு வந்தது தலையணியோட போச்சு, தன் தலையாவது தப்பியதே என்று நினைத்து, வலது கையை மடித்து தலைக்கு வைத்துக்கொண்டு ஒருக்களித்துப் படுத்து விட்டார்.\nஅவர் வைத்திருந்த தலையணியை உருவி கோவிந்தன் தன் தொடைக் கிடுக்குகளுக்கு அண்டக் கொடுத்திருந்ததை, இருட்டில் அவரால், சரியாக கண்டு பிடிக்க முடியவில்லை.\nமூன்றாம் முறை, சுவற்றில் ஆணியில் ஊஞ்சலாடிக்கொண்டிருந்த ஏதோவொரு மாதக் காலண்டர் ஃபேன் காற்றில் விசிறியடித்து கீழே விழுந்ததில், திடுக்கிட்டு எழுந்தார்.\n”அம்புஜம், அம்புஜம் ஏதோ சப்தம் கேட்டதே கவனித்தாயா\nஅசந்து தூங்கிக்கொண்டிருந்த அம்புஜம், இவர் சொல்வதைக் காதில் வாங்கிக் கொண்டதாகவே தெரியவில்லை. தூக்கத்தில் அவளை எழுப்பினால் என்ன நடக்கும் என்பது அவர் நன்றாகவே அறிந்திருந்ததால் கப் சிப் என்று தானும் சற்று கண்ணை மூடித் தூங்கலானார்.\nநான்காவது முறையும் திடுக்கிட்டு எழுந்தார். இப்போது ஏதோவொரு விசித்திர சப்தம் தொடர்ந்து கேட்கலானது.\nநிச்சயமாக எலி தான் எதையோ கடித்துக் குதறிக்கொண்டு இருக்கிறது என்று உறுதியாக நம்பி, எழுந்து, பயந்து கொண்டே லைட்டைப் போட்டுப் பார்த்தார். அது தன் மச்சினன் கோவிந்தன் விடும் குறட்டைச் சப்தம் என்பது பிறகு தான் அவருக்குத் தெரிந்தது.\nமறுநாள் சனிக்கிழமையன்று காலை 7 மணிக்கு ராமசுப்பு ஆபீஸுக்குக் கிளம்பும் போதே, மற்ற மூவரும் மணச்சநல்லூருக்குக் கிளம்பின��். அம்புஜமும் ராஜூவும் திரும்பி வர எப்படியும் ஞாயிறு இரவு ஆகிவிடும் என்பது அவருக்கும் தெரியும்.\nராமசுப்புவுக்கு ஆபீஸிலும் வேலை ஓடவில்லை. வீட்டில் எலி ஓடுமோ என்ற கவலை. தன்னை இப்படி தனியாக விட்டுவிட்டு எல்லோரையும் கூட்டிக்கொண்டு கோவிந்தனும் போய் விட்டானே என்ற பயம் வேறு.\nபக்கத்து சீட்டுக்காரரிடம் செய்தித்தாள் வாங்கி ராசி பலன் பகுதியை நோட்டம் விட்டார். அவர் ராசிக்கு “சனி வக்ரமாகவும் உக்கிரமாகவும் இருப்பதால் எந்த ரூபத்திலாவது வந்து தொல்லை கொடுப்பார்; (எலி ரூபத்திலோ என்று நினைத்து பயந்து போனார்) இந்த ராசிக்காரர்கள் பலருக்கும் பண விரயம் ஏற்படும். சிலருக்கு மட்டும் எதிர்பாராத வகையில் அண்டை அயலாரின் பாராட்டு மழை பொழியும்” என சம்பந்தா சம்பந்தம் ஏதுமில்லாமல் ஏதேதோ போட்டிருந்தது.\nஆபீஸ் முடிந்து வீடு திரும்ப பஸ்ஸைப் பிடித்தார். வழியில் மாம்பழச்சாலை அருகே பஸ் நின்றதும், ராமசுப்புவின் கண்களில் பட்டது அந்தக் காட்சி. ஸ்ரீரங்கம் ராஜ கோபுரம் வரை பஸ்ஸில் பயணம் செய்ய வேண்டிய அவரை, அங்கேயே மாம்பழச் சாலையிலேயே இறங்கிக்கொள்ளும் படிச்செய்தது, அவர் கண்ட அந்த அபூர்வமான அதிஸயக் காட்சி.\nதன் மச்சினன் கோவிந்தனைப் போலவே ஒருவன். அவன் பெயர் ரங்கனாம். பெரிய எலி ஒன்றைத் தலைகீழாகத் தொங்க விட்டபடி, தன் கை விரல்களாலேயே அதன் வாலைப் பிடித்தபடி, சிறுவர்கள் பலர் அவனைப் புடை சூழ, குப்பைத்தொட்டியில் போடச்செல்வதைப்பார்த்து, அப்படியே பிரமித்துப் போய், அவனைப் பின் தொடர்ந்து ராமசுப்புவையும் செல்ல வைத்தது.\nஅந்த ரங்கனுடன் ஒரு முக்கிய ஒப்பந்தம் செய்து கொண்டு, ஒரு அட்வான்ஸ் தொகையையும் அவனுக்கு அளித்து விட்டு, தன் வீட்டு விலாசத்தையும் அவனிடம் குறித்துக் கொடுத்து விட்டு, வீடு திரும்ப எண்ணியவருக்கு ஒரு சிறு சபலம் ஏற்பட்டது.\nஅம்புஜம் ராஜூ யாரும் இல்லாத இன்றைய இரவு தனிமையில் இனிமை காண வேண்டி, உற்சாக பானம் ஒரு குவார்ட்டர் வாங்கி அடித்து விட்டு, ஹோட்டலில் திருப்தியாக ஸ்பெஷல் ரவாதோசை, ஆனியன் ஊத்தப்பம் என்று டிபனும் வாங்கி சாப்பிட்டு விட்டு, மசாலாப்பால் ஒன்றும் சூடாக அருந்தி விட்டு, ஒரு வழியாக ஒரு ஆட்டோவில் ஏறி வீடு திரும்பினார்.\nஉண்மையிலேயே அந்த உற்சாக பானம் அன்றிரவு, அவருக்கு பயத்தை நீக்கி தன்னம்பிக்கை அளித்ததுடன், நல்ல நிம்மதியான உறக்கத்தையும் அளித்தது.\nஇடுகையிட்டது வை.கோபாலகிருஷ்ணன் நேரம் 4:04 AM\nஎலிப் பயத்தை அணுகுண்டு பயத்துடன் இணைத்து\nசொல்லிப் போவது மிக அருமை\nமொழி லாவகவமும் நகைச் சுவை உணர்வுகளும்\nமிக இயல்பாக கலந்து கொள்வதால்\nதொடருடன் இயைந்து செல்ல ஏதுவாகிறது\nநல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்\nஎலியை வைத்து கனணியை இயக்குகிறோம்,எலியை வைத்து கதை,நன்றாக இருக்கிறது,தொடருங்கள்.\n//குப்பைத் தொட்டியில் போடச் செல்வதைப். பார்த்து//\nபிழை இன்றி எழுதவும் சகோ.\nதங்கள் ப்ரோபைலில் இருந்த பிழை:\nஇருந்த எலி கடைசில ராமசுப்பு வீட்டில இல்லை போலருக்கே.\n(மனைவி மகன் இல்லாத சமயத்துல ஏமாத்து வேலையா\nகதை நன்றாக போய்க் கொண்டிருக்கிறது.\nஎலி மாட்டிகிட்டா சுவாரசியம் போயிரும் போல இருக்கே..\nஎலி பிடிக்கப் போய் க்வாட்டர் வாங்கிட்டாரா\nஅய்யா (வயதில் மூத்தவர் என்பதால்)... உங்களுக்கு எம் வாழ்த்துக்கள் (மனதில் இளையவர் என்பதால்)...\nஎலியை வைத்து சுவாரசியமாக எழுதியிருக்கிறீர்கள்.\nகவலைகளால் கலங்கிப்போன மனிதன் இது கூட என்ன எது வேண்டுமானாலும் பண்ணுவார் என நினைக்கிறேன். [ஒரு சில பெருங்’குடி’மகன்கள் என்னிடம் அவ்வப்போது சொன்ன தகவல் மட்டுமே இதற்கு ஆதாரம்]\n என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. ”கோவிந்தன் விசாரணை கமிஷன்” அறிக்கைப்படி, இல்லை என்று கூறப்பட்டுள்ளது. உண்மை நிலவரம் எப்படியும் நாளைய இறுதிப் பகுதியில் தான் தெரிந்து விடுமே\n//எலிப் பயத்தை அணுகுண்டு பயத்துடன் இணைத்து\nசொல்லிப் போவது மிக அருமை. மொழி லாவகவமும் நகைச் சுவை உணர்வுகளும் மிக இயல்பாக கலந்து கொள்வதால் தொடருடன் இயைந்து செல்ல ஏதுவாகிறது. நல்ல பதிவு தொடர வாழ்த்துக்கள்//\nஅணுஅணுவாய் (அணுகுண்டு பற்றி) ரசித்துப் படித்து\nஅருமையாய்ச் சொல்லியுள்ள தங்கள் பின்னூட்டம் எனக்கு மகிழ்வளிக்கிறது. நன்றிகள் ஐயா.\n//எலியை வைத்து கனணியை இயக்குகிறோம்,எலியை வைத்து கதை, நன்றாக இருக்கிறது. தொடருங்கள்.//\nதங்களின் முதல் வருகையும், கனணியுடன் எலியை இணைத்து தந்துள்ள பாராட்டும் நன்றாகவே உள்ளன. நன்றிகள் நண்பரே\n[அவ்விடம் நம் இலங்கையில் புலிகள் போல எலிகளும் உண்டா\nவேடந்தாங்கல் - கருன் said...\nஏதோ எனக்கொரு காலத்தில் ஏற்பட்ட எலித் தொல்லைகள் பற்றிய பழமையான நினைவுகளுடன் தான் எழுதினேன். புதுமையாக இருப்பதாகச் தாங்கள் சொல்லுவது எனக்கும் புதுமையாகவும், மகிழ்ச்சியளிப்பதாகவும் உள்ளது. நன்றி நண்பரே\nநேற்று இரவு நீங்கள் எனக்கு ரயிலில் ஊற்றிக் கொடுத்த ’கிங்ஃபிஷர்’ கொடுத்த கிக் அல்லவா எனக்கு அவ்வப்போது போதை ஏற்றி, இது போல ஓரளவாவது தங்கள் பாணியில் எழுத முயற்சித்து, உட்கார ஒரு இடமில்லாவிட்டாலும், தங்களுடன் ஒட்டிக்கொண்டாவது, (கூட்டணி வைத்தாவது) அதே நகைச்சுவை எக்ஸ்பிரஸ் ரயிலில் என்னையும் பயணிக்க வைக்கிறது\nநன்றிகள் பல தங்களின் வழிகாட்டுதலுக்கு.\n//குப்பைத் தொட்டியில் போடச் செல்வதைப். பார்த்து//\nபிழை இன்றி எழுதவும் சகோ.\nதங்கள் ப்ரோபைலில் இருந்த பிழை:\nநன்றி நக்கீரரே. தமிழ் ஈட்டியால் தவறு திருத்தும் தங்களின் தமிழ்பணிக்குத் தலைவணங்குகிறேன்.\nஎனக்கும் யாராவது தவறாக எழுதினால் பிடிக்காது. 100% Perfection வேண்டும் என்றே விரும்புவேன்.\nஇருப்பினும் என்னையறியாமல், என் கண்களுக்கே புலப்படாமல் (கதையில் வரும் எலி போல) தவறுகள் சில தப்பித்துச் செல்வதும் உண்டு.\nதமிழில் தங்கள் அளவுக்குப் புலமையும் இல்லை என்பதையும் ஒத்துக்கொள்கிறேன். முடிந்த அளவு தவறில்லாமல் எழுத தவறாமல் முயற்சிக்கிறேன்.\n// கதை முழுசும் ஹீரோவா(ஹீரோயின்) இருந்த எலி கடைசில ராமசுப்பு வீட்டில இல்லை போலருக்கே.//\n எதற்கும் ஹீரோவா, ஹீரோயினா, இருக்கா, இல்லையா என்ற உங்கள் சந்தேகத்தை நாளைக்குத் தீர்த்துவிடலாம்னு இருக்கேன். அது வரை வெயிட் ப்ளீஸ்.\nதங்களுக்குப் பிடிக்கவில்லை - டூ பேட், என்று நான் போய் வேலைமெனக்கட்டு அவரிடம் சொன்னதற்கு, ’எனக்குப் பிடித்திருக்கிறது, சாப்பிடுகிறேன்; அந்தம்மாவுக்குப் பிடிக்கலை என்றால் சாப்பிட வேண்டாம்’ என்கிறார் அந்த ராமசுப்பு, படவா ராஸ்கோல். இது போன்ற ஆட்களையெல்லாம் என்ன செய்வது என்று நீங்களே சொல்லுங்கள்.\n//(மனைவி மகன் இல்லாத சமயத்துல ஏமாத்து வேலையா\nஇது பற்றியும் அவரிடம் கேட்டேனே ஏமாத்து வேலையெல்லாம் இல்லை. சிக்கன நடவடிக்கை என்றார். குடிகாரர் பேச்சு எனக்கு ஒன்றும் புரியவில்லை.\n[ஒருவேளை மனைவியும், மகனுமே தங்களுக்கும் ஒரு குவார்ட்டரோ ஹாஃபோ வாங்கிவரச் சொல்லி கேட்பார்கள் என்ற அர்த்தத்தில் சொல்லுகிறாரோ என்ன எழவோ.]\nவிட்டுத் தள்ளுங்கள், நாம் வேறு வேலைகளைப் பார்ப்போம்.\n//கதை நன்றாக போய்க் கொண்டிருக்கிறது.//\nஅப��படியா, மிக்க மகிழ்ச்சியும் நன்றியும் மேடம்.\n// எலி மாட்டிகிட்டா சுவாரசியம் போயிரும் போல இருக்கே. //\nஆமாம் சார், அதை மாட்டவிடாம 7 பகுதிகளை ஓட்டி விட்டேன். நாளைக்கு 8 வது இறுதிப் பகுதி. எலியுடன் நானும் மாட்டப்போறேன், உங்கள் எல்லோரிடமும். ஒரே கவலையா இருக்கு, சார்.\n// எலி பிடிக்கப் போய் க்வாட்டர் வாங்கிட்டாரா டூ பேட்\nஅட நீங்களும் நம்ம ராஜியோட (டூ பேட்) கட்சியா \nஅப்போ அவங்களுக்கு அளித்த பதில் தான் தங்களுக்கும். தப்பிச்சேன்.\nஅய்யா (வயதில் மூத்தவர் என்பதால்)... உங்களுக்கு எம் வாழ்த்துக்கள் (மனதில் இளையவர் என்பதால்)...//\nஎன் வயதின் முதுமையைப்பார்த்து அய்யா என்று அழைத்து என் மகனானீர் \nஎன் மனதின் இளமையைப்பார்த்து என்னை வாழ்த்தி என் தந்தையுமானீர்\nமொத்தத்தில் உம் எழுத்து எனக்கு ஒரு ’ரோஜாப் பூந்தோட்டம்’ போல மகிழ்விக்கிறது.\nஅதுவும் தான் எனக்கு சுவாரஸியமாக உள்ளது.\nஉமது படம் தான் என்னை சற்று பயமுறுத்துவதாக இருந்தது ஆரம்பத்தில். ஆனால் இப்போது பழகிவிட்டது. நன்றி நண்பரே \n// எலியை வைத்து சுவாரசியமாக\nதங்களின் இந்தப் பாராட்டு ‘புதிய வசந்தம்’ போல மகிழ்வூட்டுகிறது. நன்றிகள்.\nநீங்களும் எலியைத் தொடர்ந்து வாருங்கள், படிப்பதற்கு.\nஎப்படியோ தலைக்கு வந்தது தலையணியோட போச்சு,\nஎலிஸபெத் டவருக்கு வந்தது எலியோடப் போனாச் சரி\nதான். மூட்டைப்பூச்சிக்கு அஞ்சியோ வீட்டைக் கொளுத்துவர்உற்சாக பானமெல்லாம் வேண்டாம் என்று மீண்டும் சொல்லிவிடுங்கள்.\n//எப்படியோ தலைக்கு வந்தது தலையணியோட போச்சு, எலிஸபெத் டவருக்கு வந்தது எலியோடப் போனாச் சரி தான். //\nதங்களின் வருகைக்கும் கருத்துக்களுக்கும் நன்றிகள் மேடம்.\nஎலி ஒருவேளைத் தன் தலையணியை தரதரவென்று இழுத்துச் சென்றிருக்குமோ என்று ராமசுப்பு நினைத்ததை, வெகுவாக ரசித்து எழுதியுள்ளீர்கள். மிக்க மகிழ்ச்சி.\nஎனக்கும் அந்த வரிகளை கடைசியாக கற்பனை செய்து சேர்த்த போது சிரிப்புத்தான் வந்தது.\n//மூட்டைப்பூச்சிக்கு அஞ்சியோ வீட்டைக் கொளுத்துவர் உற்சாக பானமெல்லாம் வேண்டாம் என்று மீண்டும் சொல்லிவிடுங்கள்.//\nராமசுப்பு இப்போது முழு போதையில் அசந்து தூங்கிக்கொண்டிருக்கிறார்.\nவெங்கட்காகவும், ராஜிக்காகவும் ஒருமுறை முயற்சி செய்து அவரிடம் நான் பேச்சு வார்த்தை நடத்தியது (இன்றைய காங்கிரஸ்-தி.மு.க பேச��சு வார்த்தை போல) தோல்வியில் முடிந்து விட்டது. தொடர்ந்து நடைபெறும் அரசியல் கூட்டணி முயற்சிகள் போலவே, நாளைக்கு உங்களுக்காக ஒருமுறை ராமசுப்புவிடம் பேச்சு வார்த்தையைத் தொடர்ந்து நடத்துகிறேன். கவலையை விடுங்கள்.\nசரியான எலிதான். அதை மாட்டவிட்டுடாதீங்க சார்\n//சரியான எலிதான். அதை மாட்டவிட்டுடாதீங்க சார்\nசரியான எலி தான்னு, நீங்க யாரைச் சொல்லுறீங்க இந்தக் கதையில் வரப்பார்க்கும் எலியைப் பற்றித் தானே இந்தக் கதையில் வரப்பார்க்கும் எலியைப் பற்றித் தானே\nநானாக அதை மாட்டிவிடுவதாக இல்லை. அதுவாகவே வந்து மாட்டினால் தான் உண்டு.\nஅதுவாகவே வந்து மாட்டினால் தான் உண்டு.\nதொடர்ந்து நடைபெறும் அரசியல் கூட்டணி முயற்சிகள் போலவே, Get Great success.\nஅதுவாகவே வந்து மாட்டினால் தான் உண்டு.\nதொடர்ந்து நடைபெறும் அரசியல் கூட்டணி முயற்சிகள்\nஆஹா... இரவில் அவர் கற்பனையில் எதிர்கொள்ளும் விஷயங்கள்... அற்புதம் கடைசியில அந்த எலி பிடிபட்டதா, இல்லையா.. கடைசியில அந்த எலி பிடிபட்டதா, இல்லையா..\n//ஆஹா... இரவில் அவர் கற்பனையில் எதிர்கொள்ளும் விஷயங்கள்... அற்புதம்\nதங்களின் அன்பான வருகைக்கும், அற்புதமான கருத்துக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.\n//கடைசியில அந்த எலி பிடிபட்டதா, இல்லையா.. உடனே தெரிஞ்சாகணும் எனக்கு\nஎலி பிடிபட்டால் கதை நின்றுவிடுமே அதனால் இன்னும் சஸ்பென்ஸ் நீடிக்கிறது. அவசரப்படாமல் பொறுமையாக நிதானமாக பூனைபோல எலியைத் துரத்தி பிடியுங்கள் [படியுங்கள்] ;)))))\nஅது தன் மச்சினன் கோவிந்தன் விடும் குறட்டைச் சப்தம் என்பது பிறகு தான் அவருக்குத் தெரிந்தது.//\nஎலிதொல்லையே மேல் ஆச்சே :))\n****அது தன் மச்சினன் கோவிந்தன் விடும் குறட்டைச் சப்தம் என்பது பிறகு தான் அவருக்குத் தெரிந்தது.****\n//எலிதொல்லையே மேல் ஆச்சே :))//\nஅழகாகச் சொல்லிவிட்டீர்கள், நிர்மலா. ;))))) மகிழ்ச்சி.\nஅரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்வார்கள். ராமசுப்புவிற்கு எலிப் பிராந்தி பிடித்ததினால் நிஜப்பிராந்தி குடித்தாராக்கும்\n4 கால் எலிதான் படுத்தறதுன்னா, ரெண்டு கால் எலிகளுமா\nஎலி பிடிக்க ஆளையும் ஒப்பந்தம் செய்து விட்டு, பயத்துல மனசு தள்ளாடாம இருக்க சரக்கையும் போட்டு விட்டு வந்த குஷியில ராமசுப்பு நன்னா தூங்கினாரா இல்லையா\nஎப்படெயோ ஒரு எலியை கதாநாயகனாக்கி எங்களை எல்லா��் சிரிக்க வச்சுகிட்டு இருக்கிஙுக. கதா நாயகருக்கு என்ன சம்பளம் கொடுத்தீங்க\nஎங்கூட்டு பக்கத்தால எலிசபத் துனு ஒரு மிசினரி சோட்டு இருக்காவ. இனிமேக்கொள்ள அவள பாத்தாங்காட்டியும் இந்த கத நெனப்புல வருங்காட்டியும்\nஓ..ஓ... தலைகாணியை எலி இழுத்துண்டு போலையா. படுத்தாலும் கூட எலி நெனப்பா. எலிதான் இந்தகதையின் ரியல் ஹீரோ. அத்தனை பேரையும் இந்தப் பாடு படுத்தறதே.\n// மோப்ப நாய்கள் சகிதம் வெடி குண்டு நிபுணர்கள் வந்து சோதனை செய்து விட்டு, வெடி குண்டு எதுவும் இல்லை, வீண் புரளியைத் தான் யாரோ கிளப்பி விட்டுள்ளனர் எனச் சொன்னால் ஏற்படும் மன நிம்மதியைப் போல ஒரு நிம்மதியை அடைந்தார் ராமசுப்பு.// மிகச்சரியான உணர்வுதான்...வார்த்தைச்சரம்...வண்ணக் கதம்பம்...\n/நிச்சயமாக எலி தான் எதையோ கடித்துக் குதறிக்கொண்டு இருக்கிறது என்று உறுதியாக நம்பி, எழுந்து, பயந்து கொண்டே லைட்டைப் போட்டுப் பார்த்தார். அது தன் மச்சினன் கோவிந்தன் விடும் குறட்டைச் சப்தம் என்பது பிறகு தான் அவருக்குத் தெரிந்தது//\nஎப்படி சார் இப்படி நகைச்சுவை\nஎலிக்காகவும் கோவிந்தனுக்காகவும்... ஒருடஜன் மசால் வடை வாங்கியும்கூட கோவிந்தன் மசால் வடைகளை திருப்தியாக சாப்பிட்டு அக்காவையும் பையனையும் கூட்டிட்டு மண்ணச்சநல்லூர் போயிட்டார். ஆனா இந்த எலி... மாட்டுவேனான்னு விளையாட்டு காட்டுதே. அதுவே மாட்டினாலும் நீங்க கூடை திறந்தீ தப்ப விட்டுடுவீங்க.. அப்பதானே கதையை இன்னமும் சுவாரசியமாக நீட்டிகிட்டே போக முடியும்.. கில்லாடி எலிதான்... ராமசுப்புவை உற்சாகபானம்லாம் குடிக்கற அளவுக்கு தூண்டிவிட்டிருக்கே\nமௌஸுக்கும்... எலிக்கும் என்னவித்தியாசம் தெரியுமா ரெண்டு பொடி பசங்க பேசிகிட்ட ஜோக்குனு எங்கியோ படிச்சேன். நம்ம வீட்டுல ஓடிவிளையாட்டு காட்டுற எலிக்கு... பின்பக்கம்வாலு... நம் கையில் விளையாடும் கம்ப்யூட்டர் மௌஸுக்கு மன்பக்கம் வாலு.....))))) இது எப்படி இருக்கு ரெண்டு பொடி பசங்க பேசிகிட்ட ஜோக்குனு எங்கியோ படிச்சேன். நம்ம வீட்டுல ஓடிவிளையாட்டு காட்டுற எலிக்கு... பின்பக்கம்வாலு... நம் கையில் விளையாடும் கம்ப்யூட்டர் மௌஸுக்கு மன்பக்கம் வாலு.....))))) இது எப்படி இருக்கு\n//எலிக்காகவும் கோவிந்தனுக்காகவும்... ஒருடஜன் மசால் வடை வாங்கியும்கூட கோவிந்தன் மசால் வடைகளை திருப்தியாக சாப்பிட்டு அக்காவையும் பையனையும் கூட்டிட்டு மண்ணச்சநல்லூர் போயிட்டார். ஆனா இந்த எலி... மாட்டுவேனான்னு விளையாட்டு காட்டுதே. அதுவே மாட்டினாலும் நீங்க கூடை திறந்தீ தப்ப விட்டுடுவீங்க.. அப்பதானே கதையை இன்னமும் சுவாரசியமாக நீட்டிகிட்டே போக முடியும்.. கில்லாடி எலிதான்... ராமசுப்புவை உற்சாகபானம்லாம் குடிக்கற அளவுக்கு தூண்டிவிட்டிருக்கே//\n:) அதானே ... தங்களின் விரிவான ரசனைக்கு என் நன்றிகள்.\n//மௌஸுக்கும்... எலிக்கும் என்னவித்தியாசம் தெரியுமா ரெண்டு பொடி பசங்க பேசிகிட்ட ஜோக்குனு எங்கியோ படிச்சேன். நம்ம வீட்டுல ஓடிவிளையாட்டு காட்டுற எலிக்கு... பின்பக்கம்வாலு... நம் கையில் விளையாடும் கம்ப்யூட்டர் மௌஸுக்கு மன்பக்கம் வாலு.....))))) இது எப்படி இருக்கு ரெண்டு பொடி பசங்க பேசிகிட்ட ஜோக்குனு எங்கியோ படிச்சேன். நம்ம வீட்டுல ஓடிவிளையாட்டு காட்டுற எலிக்கு... பின்பக்கம்வாலு... நம் கையில் விளையாடும் கம்ப்யூட்டர் மௌஸுக்கு மன்பக்கம் வாலு.....))))) இது எப்படி இருக்கு\nநானும் இந்த ஜோக் படித்துள்ளேன். கரெக்ட்தான்.\nதங்களின் அன்பான வருகைக்கு என் நன்றிகள்.\n2 ஸ்ரீராமஜயம் உயர்ந்த சமாதி நிலையை ஒருவன் அடைந்து விட்டால், அந்த சமாதி நிலையில் அதை அப்படியே அனுபவித்துக் கொண்டிருப்பானே தவிர...\n10] பேதமில்லாத ஞான நிலை\n2 ஸ்ரீராமஜயம் காரியம் செய்துவிட்டுப் போங்கள். ஆனால் ஆசை வயப்பட்டு செய்வதைக் குறைத்துக் கொள்ளுங்கள். சொந்த ஆசைக்கு என்றில...\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். ’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு’ என்ற தலைப்பினில் 04.01.2018 வியாழக்கிழமையன்...\n [ஓர் கற்பனை] By வை. கோபாலகிருஷ்ணன் -oOo- இராமாயணத்தில் யுத்த காண்டம் முடிந்து ஸ்ரீ இராமரின் அணி வ...\n’விமர்சன வித்தகி’யின் வியப்பளிக்கும் விஜயம் \nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். அடியேனின் வலைத்தளத்தினில் 2014-ம் ஆண்டு தொடர்ச்சியாக நடைபெற்ற 40 வார சிறுகதை விமர்ச...\nBy வை. கோபாலகிருஷ்ணன் தங்கள் நினைவுக்காக http://gopu1949.blogspot.in/ 2013/08/34.html ”நல்ல காலம் பொறக்குது \n’காமதேனு’ அனுப்பி வைத்த ’காமதேனு\nஅன்புடையீர், அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். சமீபத்தில் வந்து சென்ற 30.12.2017 ஓர் மறக்க முடியாத விசேஷமான நாள். அன்று சனிக்க...\nஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை [ பகுதி 6 of 8 ]\nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பக���தி-17 ஸ்ரீமத் சுந்தரகாண்டத்தின் அபார மஹிமை பகுதி 6 of 8 18. ஸர்க்கம் 17 - ஸ்லோகம் 32 “ஸீதா தர்ஸன...\nஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை \nஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் பகுதி-11 ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ரநாம மஹிமை ஸ்ரீ கோவிந்த தாமோதர ஸ்வாமிகள் தன்னிடம் வரும் பக்தர்களுக்கு “ஸ்ர...\n6] ஆசையை அடக்க ஆசைப்படு.\n2 ஸ்ரீராமஜயம் வாய்ப்பந்தல் போடுவதாலோ, அரசியல், பொருளாதாரம், சமூக சீர்திருத்தம் என்பவற்றாலோ தேசிய ஒருமைப்பாடு ஏற்படவே ஏற்படாது....\nஉணவே வா ..... உயிரே போ .....\n - புதிய கட்சி: ”மூ.பொ...\n’எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 8 / 8 முன்கதையு...\n'எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 7 / 8 ]\n”ஐ ம் ப தா வ து பிரஸவம்”\n’எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 6 / 8 ]\n'எலி’ ஸ ப த் டவர்ஸ் [ பகுதி 5 / 8 ]\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalaiy.blogspot.com/2009/12/blog-post_02.html", "date_download": "2018-05-26T23:36:22Z", "digest": "sha1:KDTFF3SIZD5TSLOKNYIO24XZ375YU6Q3", "length": 52343, "nlines": 313, "source_domain": "kalaiy.blogspot.com", "title": "கலையகம்: ஈழம் இழந்தோம் இந்தியாவில் சரண் புகுந்தோம்", "raw_content": "\nஈழம் இழந்தோம் இந்தியாவில் சரண் புகுந்தோம்\n1983 ம் ஆண்டு, ஜூலை மாதம், யாழ்ப்பாணத்தில் 13 இராணுவவீரர்கள் தமிழ் கெரில்லாக்களின் திடீர்த் தாக்குதலில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், சிங்கள சமூகத்தின் மத்தியில் பேரிடியாக இறங்கியது. இதற்கு முன்னர் அவ்வப்போது ஒன்று, இரண்டு என அரச படையினர் கொல்லப்பட்டாலும், ஒரு பெரிய தொகை இழப்பு அப்போது தான் ஏற்பட்டது. இறந்த இராணுவத்தினரின் உடல்கள் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு தகனக்கிரியைகள் இடம்பெற்றன. அதைத் தொடர்ந்து ஆவேசம் கொண்ட கூட்டம் தமிழர்களை தாக்கவாரம்பித்தது. இம்முறை இழப்பு அதிகமாக இருந்தது.\nகொழும்பு மாநகரில் எந்த இடமும் தமிழர் வாழ பாதுகாப்பான இடமாக இருக்கவில்லை. 90 வீதமான தமிழரின் வீடுகள், வர்த்தக நிலையங்கள் எரிக்கப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். கொழும்பில் குறிப்பிட்ட மத்தியதர வர்க்க பிரிவை சேர்ந்த தமிழர்கள், ஆங்கிலம் பேசும் கத்தோலிக்கர்களாக இருந்தனர். இவர்கள் தம்மை ஒரு போதும் தமிழர்களாக அடையாளப்படுத்துவதில்லை. ஆனால் அத்தகைய இரண்டுங்கெட்டான் தமிழர்களும் கலவரத்திற்கு தப்பவில்லை. உண்மையில் 1983 ம் ஆண்டு கலவரத்திற்குப் பின்னர் தான் தமிழர் என்ற அடையாளம் முழு வடிவம் பெற்றது. உலக நாடுகளுக்கு தமிழர்கள் பால் அனுதாபம் ஏற்பட்டது. முன்னரை விட பெருமளவு தமிழர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதைப் பற்றி சிந்தித்தார்கள்.\nவழக்கம் போல வசதி உள்ளவர்கள் ஆங்கிலம் பேசும் நாடுகளுக்கு படிக்கவும், வேலை வாய்ப்பு பெற்றும் சென்றனர். ஓரளவு பணம் வைத்திருந்தவர்கள் ஏதாவதொரு மேற்குலக நாட்டுக்கும், அதற்கும் வசதியற்றவர்கள் இந்தியாவிற்கும் அகதிகளாக சென்றனர். வசதியிருந்தாலும் சொத்துகளை விட்டுச் செல்ல மனமற்றவர்களும், பிரயாண செலவுக்கே பணமற்ற ஏழை மக்களும், நாட்டில் தங்கி விட்டனர். குறிப்பிட்ட அளவினர் தமக்கு எந்தப் பாதிப்பும் வராதவரையில் புலம்பெயர்வதைப் பற்றி நினைத்துப் பார்க்காதவர்களாக இருந்தனர். இதைவிட எந்த வர்க்கத்தை சேர்ந்தவராயினும் தேசப்பற்று காரணமாக வெளியேற விரும்பாதவர்களும் உள்ளனர்.\n83 ம் ஆண்டுக் கலவரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது. அனைத்து தமிழர்கள் மத்தியிலும் சிறி லங்கா அரசின் மீது வெறுப்பும், தமிழ் தேசிய உணர்வும் தலைதூக்கியது. சிங்களவர்க்கான அரசு தமிழ் இனத்தை ஒடுக்குவதாக, அழிப்பதாக பலர் பேசத் தலைப்பட்டனர். இந்த உணர்வு பூர்வமான எழுச்சி பல நூற்றுக்கணக்கான இளைஞர்களை ஆயுதமேந்திய இயக்கங்களை நோக்கி தள்ளியது. புதிதாக சேர்ந்த மாணவர்கள், அரசியல் விளக்கங்களை உழைக்கும் வர்க்க மக்களுக்கும் எடுத்துக் கூறி அணிதிரட்ட முடிந்தது. கட்சிகள் பொதுக்கூட்டம் கூடி அரசியல் பேசினர். இயக்கங்கள் ஒவ்வொருவரையும் தனித்தனியாக அணுகி அரசியல் பேசினர். இதேவேளை தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற அரசியல் தோல்வி, சாத்வீக போராட்டத்தின் இயலாமையாக புரிந்து கொள்ளப்பட்டது.\nதமிழர் விடுதலைக் கூட்டணி போன்ற பாராளுமன்றக் கட்சிகள் செல்வாக்கு இழந்து கொண்டிருந்தன. பதின்ம வயதில் இருந்த பாடசாலை மாணவர்கள் அடிக்கடி \"காணாமல்போனார்கள்.\" சில நாட்களின் பின்னர் இயக்கங்களில் சேர்ந்து விட்டதாக தகவல் வரும். பெற்றோர்கள் அமைதியிழந்து காணப்பட்டனர். பருவமடைந்த பையன்களை வீட்டில் வைத்திருக்க பயந்தனர். ஒரு பக்கம் இராணுவம் பிடித்துக் கொண்டு போய் விடுமோ என்ற அச்சம். மறு பக்கம் தங்கள் பிள்ளை தானாகவே இயக்கத்தில் சேர்ந்து விடுமோ என்ற ஐயம். பெரும்பாலான பெற்றோருக்கு இரண்டுமே ஒரே பிரச்சினையாகப் பட்டது. இரண்டிலுமே மரணத்திற்கான சாத்தியக்கூறு இருப்பது ம��க்கிய காரணம். இயக்கத்தில் சேர்ந்தவர்கள் இரவோடிரவாக இந்தியாவிற்கு அனுப்பப் பட்டனர். இந்தியாவில் இராணுவப் பயிற்சி வழங்கப்படுவது பற்றி பகிரங்கமாகவே பேசப்பட்டது.\nஇராணுவ வாகனத் தொடரணிகள் மீதான கண்ணிவெடித் தாக்குதல்கள், போலிஸ் நிலையங்கள் தகர்ப்பு ஆகிய கெரில்லா தாக்குதல்களால் நிலை குலையும் படையினர், தமிழ்ப் பொது மக்களை கொன்று பழி தீர்த்துக் கொண்டனர். சில நேரம் காரணமின்றியும் படுகொலைகள் இடம்பெறும். பத்து பொதுமக்களை கொன்றால், அதில் ஒரு போராளி இருக்கலாம் என்று இராணுவம் கணக்குப் போட்டது. அரச ஊடகங்கள் கொல்லப்படுபவர்கள் அனைவரும் பயங்கரவாதிகள் என அறிவித்துக் கொண்டிருந்தன. அதனால் நாட்டில் பிற பகுதிகளில் வாழ்பவர்களுக்கு, குறிப்பாக சிங்களப் பொது மக்களுக்கு, ஒன்றுமறியாத அப்பாவி மக்களும் கொல்லப்படுவது பற்றி எதுவும் தெரியாது.\nவடக்கு-கிழக்கு மாகாணங்கள் முழுவதும் ஒரே மாதிரியான சம்பவங்கள் இடம்பெற்றன. இராணுவ அடக்குமுறையானது, போராளிக் குழுக்கள் மீதான மக்களின் ஆதரவை அதிகரிக்கவே செய்தது. மேலதிக உறுப்பினர்களையும் பெற்றுத் தந்தது. போர் சிலரை அரசியல்மயப் படுத்தியது. பலரை அந்நியப்படுத்தியது. அந்நியப்பட்டவர்கள் இலங்கையில் இருக்கும் காலத்தில் பாதுகாப்பு இல்லை என்று உணர்ந்தனர். ஒரு தொகை மேற்குலக நாடுகளுக்கு அகதிகளாக சென்று கொண்டிருக்கையில், கணிசமான தொகையினர் அயலில் இருந்த இந்தியாவின் கரைகளுக்கு போய்ச் சேர்ந்தனர். மன்னார் தீவில் இருந்து அக்கரையில் இருக்கும் ராமேஸ்வரத்திற்கு 20 கி.மி. தூரம் தான். ஆனால் கடற்படையினரின் நடமாட்டம் அதிகம் என்பதால், யாழ் குடாநாட்டின் மேற்குக் கரைகளில் இருந்து வள்ளங்கள் கோடிக்கரை நோக்கி சென்றன.\nபோராளிகள் படகுகளும், அகதிகளின் படகுகளும் இரண்டு வேறுபட்ட பாதையில் செல்லும். போராளிகளின் படகு இரட்டை எஞ்சின் பூட்டப்பட்டு வேகமாக செல்லும். அதே நேரம் அகதிகளின் படகுகள் பல மீன்பிடிப்பதற்கு பயன்படுத்தபடுவதால், வேகம் குறைவாக செல்லும். மேலும் பணத்திற்காக அதிகளவு பயணிகளை ஏற்றிக் கொள்வதாலும் விரைவாக போவதில்லை. இருப்பினும் இரவில் போகும் படகுகளை காணும் போதெல்லாம் கடற்படை சுட்டுக் கொண்டிருந்தது. நடுக்கடலில் சுடப்பட்டு செத்தவர்களை விட, அதிக பாரத்தால் படகு கவிழ்ந���து ஜலசமாதியானவர்களும் உண்டு. கடற்படையிடம் அகதிகள் படகுகள் பிடிபட்டால், அவர்களை மன்னாருக்கு திருப்பிக் கொண்டு வந்து விட்டுச் சென்றது. வட இலங்கைக் கரைகளில் இருந்து கிளம்பும் அகதிகளில் குறைந்தது 10 வீதமாகிலும் இந்தியக் கரையை அடைவதில்லை.\nஇந்திய-இலங்கை ஒப்பந்தம் வருவதற்கு ஒரு சில மாதங்களுக்கு முன்னர் ராமேஸ்வரம் நோக்கிச் சென்ற அகதிகள் படகொன்றில் நானும் இருந்தேன். நடுக்கடலில் படகினுள் தண்ணீர் வர ஆரம்பித்து விட்டது. உள்ளே வந்த தண்ணீரை அள்ளி வெளியே கொட்டிய போதும், படகு மூழ்கி விடுமோ என்ற அச்சம் எல்லோரையும் ஆட்டிப்படைத்தது. ஒவ்வொருவரும் தமது இஷ்ட தெய்வங்களை பிரார்த்தனை செய்து கொண்டிருந்தனர். விடிவதற்குள் ராமேஸ்வரம் கரையை அடைய வேண்டிய படகு, விடிந்த பின்னரும் இந்தியக் கடல் எல்லைக்குள் தத்தளித்துக் கொண்டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த வழியால் வந்த இந்திய மீனவர்களால் காப்பாற்றப்பட்டோம். ராமேஸ்வரம் அகதிகளைப் பதியும் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டோம்.\nராமேஸ்வரத்தில் எம்மை பதிவு செய்த அதிகாரிகள், மண்டபம் இடைத்தங்கள் முகாமிற்கு அனுப்பி வைத்தனர். கடுமையான சோதனைகளை எதிர்கொண்ட அகதிகள் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். ராமேஸ்வரம் கடலோரமாக, இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் தாழப் பதிந்து ரோந்து சுற்றிக் கொண்டிருந்தது. எம்மோடு வந்த சிறு பிள்ளைகள் அச்சத்துடன் ஓடி ஒளித்தனர். ஈழத்தில் ஹெலிகாப்டரில் இருந்து சுடும் சம்பவங்கள் அவர்கள் மனதை விட்டு அகலவில்லை. நாம் இப்போது இந்திய மண்ணில் பாதுகாப்பாக இருப்பதாக, பெரியவர்கள் சிறுவர்களை ஆசுவாசப்படுத்தினர். இந்தியா வந்த பின்னர், குண்டு வீச்சுக்கோ, துப்பாக்கிச் சூட்டுக்கோ அகப்படாமல், நாம் உயிரோடு இருக்கலாம் என்ற நம்பிக்கை மட்டும் அகதிகள் மத்தியில் காணப்பட்டது. அவர்கள் அதை தவிர வேறு எதையும் எதிர்பார்க்கவுமில்லை.\n1984 ம் ஆண்டு, இந்தியாவின் வற்புறுத்தலால், பூட்டானில், போராளிக் குழுக்களுக்கும், இலங்கை அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சுவார்த்தையின் பிரகாரம், இராணுவம் யாழ் குடாநாட்டின் எல்லையோர முகாம்களுக்குள் அடக்கப்பட்டது. சந்தர்ப்பத்தை பயன்படுத்திய போராளிகள் இராணுவ முகாம்களை சுற்றி வளைத்து காவலரண��களை அமைத்தனர். பேச்சுவார்த்தை முறிவடைந்த பின்னரும் இந்த நிலைமை நீடித்தது. இதனால் முகாமுக்குள் இருக்கும் இராணுவம் எறிகணைகளை வீசும், அல்லது விமானப்படை அவ்வப்போது வந்து குண்டு போட்டுச் செல்லும். சிறிது காலம் நிலைமை இப்படியே நீடித்ததால் இராணுவம் இனிமேல் குடாநாட்டினுள் வராது என எல்லோரும் நம்பினார்கள்.\n1987 ம் ஆண்டு, இலங்கை இராணுவம் பெரும் படையெடுப்புடன் வட மராட்சி பிரதேசத்தை கைப்பற்றியது. விரைவில், இராணுவம் குடாநாட்டின் பிற பகுதிகளையும் கைப்பற்றும் என்ற அச்சம் பரவியது. பல்லாயிரக்கணக்கானோர் அகதிகளாக இந்தியா சென்றனர். இந்திய அரசு நீண்ட காலமாகவே, இலங்கைப் பிரச்சினையில் தலையிடுவதற்கு அகதிகளின் வருகையை பயன்படுத்தி வந்தது. இலங்கை அரசை நிர்ப்பந்திப்பதற்கு அது உதவியது. இதனால் விரும்பியோ, விரும்பாமலோ ஈழத் தமிழ் அகதிகள் இந்தியாவின் அரசியல் சதுரங்கத்தில் பங்குவகித்தனர். 1987 ம் ஆண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தம் அகதிகள் பிரச்சினைக்கு முடிவு கட்டியது. இந்திய இராணுவம் தரையிறங்கியதும், இந்தியாவில் இருந்த அகதிகள் அனைவரும் திருப்பி அனுப்பப்பட்டனர்.\nஇந்திய-இலங்கை ஒப்பந்தம் சமாதானமும் கொண்டு வரும் என்று இந்தியாவில் இருந்த ஈழதமிழ் அகதிகள் நம்பினார்கள். அதனால் பலரும் மகிழ்ச்சியுடன் நாடு திரும்பி இருந்தனர். அப்போதெல்லாம் அத்தகைய ஒப்பந்தம் வரும் என்ற சித்தி எதுவும் பகிரங்கப் படுத்தப்படவில்லை. ஆனால் ரோ அதிகாரிகள் முகாம்களில் இருந்த அகதி இளைஞர்களை கூட்டிச் செல்லும் விஷயம் அரசல்புரசலாக பேசப்பட்டது. ஆயுதப் பயிற்சிக்காக செல்கிறார்கள் என்றும் சொல்லப்பட்டது. இந்திய அரசாங்கம் எதற்காக இந்த இளைஞர்களை சேர்க்க வேண்டும் என்ற உண்மை, ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்ட பின்னர் தெரிய வந்தது. இந்திய இராணுவத்தின் கட்டுப்பாட்டின் கீழ் வந்த ஈழப்பகுதிகளில், ஒரு துணைப்படையை நிறுத்தி வைப்பதற்கான திட்டம் அப்போதே செயல் வடிவம் பெற்றிருந்தது.\nஇந்தியாவிற்கு அகதிகளாக சென்றோரில் பல வகையானவர்கள் அடங்குவர். மன்னார் அருகில் இருப்பதால் அந்த மாவட்டத்தை சேர்ந்த மக்களே அதிகளவில் இந்திய முகாம்களில் தங்கியிருந்தனர். ஒப்பீட்டளவில் மன்னார் மக்கள், யாழ்ப்பாணத்தவர்களை விட வசதி குறைந்தவர்கள். ஆனால் இந்தியாவுக்கு அண��மையில் இருந்த பூகோள அனுகூலத்தை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டனர். அதைவிட யாழ்ப்பாண மீன்பிடிக் கிராமங்களை சேர்ந்தவர்களும் அடிக்கடி இந்தியா சென்று வரக் கூடியவர்கள். இன்னொரு பிரிவினர் முதலில் இந்தியாவிற்குள் அகதியாக சென்று, பின்னர் மேற்குலக நாடுகளுக்கு செல்ல முயன்றார்கள். இன்னும் ஒரு பிரிவினர் உறவினர் அனுப்பும் வெளிநாட்டுப் பணத்தில் இந்தியாவில் பாதுகாப்பாக வாழ விரும்பியவர்கள்.\nமுதல் பிரிவினர் அரச நிவாரணத்தை நம்பி முகாம்களில் வாழ்ந்தனர். வயிறு நிறைய சாப்பிட முடிவதில்லை. அவர்களது வாழ்க்கை ஏழ்மையானது. வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட, குறைந்த கூலிக்கு உழைப்பை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இவர்கள் மத்தியில், எப்போது தாயகம் திரும்புவோம் என்ற ஏக்கப்பெருமூச்சு என்றென்றும் காணப்படும். இரண்டாவது பிரிவினர் சென்னை போன்ற நகரங்களில் வீடுகளை வாடகைக்கு எடுத்துக் குடியேறினர். வீடுகளை வாடகைக்கு எடுத்தவர்களுக்கு வெளிநாட்டுப் பணம் தாரளமாக வந்தது. அவர்கள் உழைக்காமலே செலவு செய்யத் தொடங்கினர். அப்படியானவர்கள் பிற்காலத்தில் கொழும்பு நகரிலும் பெருகினர். அந்நிய நாணயத்தை மாற்றி அதிக ரூபாய்களைப் பெற்று ஆடம்பரமாக வாழும் இவர்களால், ஒரு பக்கம் வீட்டு வாடகை உயர்ந்தது.\nபல வருடங்களுக்குப் பின்னர், நெதர்லாந்து நாட்டின் பிரஜையாக இந்தியா திரும்பி வந்திருந்தேன். அப்போது நெதர்லாந்தில் அகதி முகாமில் உதவித் தொகையில் வசிக்கும் நண்பர் ஒருவர், சென்னையில் இருக்கும் தனது குடும்பத்தாரை சந்திக்குமாறு கேட்டிருந்தார். சென்னையில் ஓரளவு வசதியான வீட்டில், நண்பரின் தாயும், சகோதரர்களும் வசித்து வந்தனர். அவர்களது செலவு முழுக்க நண்பரின் பொறுப்பில் இருந்தது. நான் அவர்கள் வீட்டிற்கு விஜயம் செய்த போது, நண்பர் ஒழுங்காக பணம் அனுப்புவதில்லை என்று குறைப்பட்டார்கள். நான் புலம்பெயர்ந்த ஐரோப்பிய நாட்டில் இருக்கும் கஷ்டங்களை எடுத்துக் கூறினேன். அகதிகளுக்கான உதவிப்பணம், அங்கேயுள்ள வாழ்க்கைச் செலவுக்கு போதுமானதல்ல. நெதர்லாந்து அரசு ஒரு தனி நபருக்கு போதுமான தொகை மட்டுமே வழங்குகின்றது, என்று தெளிவுபடுத்தினேன். ஆனால் நண்பரின் குடும்பத்திற்கு அதை புரிந்து கொள்ளும் தன்மை இருப்பதாக தெரியவில்லை. \"ஐரோப்பா செல்பவர்கள் ஊரில் உள்ள குடும்ப உறுப்பினர்களை பராமரிக்க வேண்டும் என்பது அந்த அரசாங்கங்களுக்கு தெரியாதா அதற்கு போதுமான பணம் கொடுக்கக் கூடாதா அதற்கு போதுமான பணம் கொடுக்கக் கூடாதா\" என்று அப்பாவித்தனமாக கேட்டனர்.\nகொழும்பிலும், சென்னையிலும் வெளிநாட்டுப் பணத்தில் வாழ்பவர்களுக்கு, தமது உறவுகள் என்ன கஷ்டப்படுகிறார்கள் என்பது தெரியாது. அவர்களைப் பொறுத்தவரை மாதாமாதம் பணம் அனுப்பினால் போதும். ஐரோப்பாவிற்கு புலம்பெயர்வதற்கு முன்னர், நான் சில வருடங்கள் கொழும்பில் தங்கி இருந்தேன். அப்போது எனது நண்பர், அண்ணன் கனடாவில் இருந்து அனுப்பும் பணத்தை தண்ணீராக செலவழித்துக் கொண்டிருந்தார். கடைசியில் அந்த அண்ணனுக்கு, மாதாமாதம் பணம் அனுப்புவதை விட தம்பியை கனடாவிற்கு அழைப்பது சிறந்ததாகப் பட்டது. கொழும்பு, சென்னை போன்ற நகரங்களில் வாழும் பலர் வெளிநாட்டில் இருந்து பணம் வருவது நின்று போனால், அங்கே ஒரு நாள் கூட தங்கியிருக்க முடியாதென்பது யதார்த்தம். தமது கிராமங்களில் கிட்டாத வசதியை, அவர்கள் நகர வாழ்க்கையில் அனுபவிக்கின்றனர்.\nபிள்ளையை வெளிநாடு அனுப்பி விட்டு கிராமங்களிலேயே தங்கி விடும் பெற்றோரையும், பணம் சில நேரம் மாற்றிவிடுகின்றது. நான் ஐரோப்பா வந்த காலத்தில் சந்தித்த இளைஞர்கள் பலர் 20-30 வயதுடையவர்கள். வருடக்கணக்காக சம்பாதித்து, மிச்சம் பிடித்து வீட்டிற்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். அவர்கள் திருமணம் செய்யும் விருப்பத்தை தெரிவித்த போது, பெற்றோர் தட்டிக் கழித்தனர். ஊரிலேயே பெண் பார்த்துக் கொடுப்பதை அவர்கள் வேண்டுமென்றே பின்போட்டனர். அதே நேரம் அவர்கள் பிள்ளை வெளிநாட்டிலேயே யாரையாவது பார்த்திருந்தால், அதற்கும் சம்மதம் தெரிவிப்பதில்லை. இதற்கெல்லாம் காரணம் ஒன்று தான். தமது பிள்ளை திருமணம் செய்து கொண்டால், தமக்கு அனுப்பும் பணம் குறைந்து விடுமோ, அல்லது ஒரேயடியாக நின்று விடுமோ என்ற அச்சம். ஒரு பணம் காய்க்கும் மரத்தை இலகுவில் இழந்து விட அவர்கள் தயாராக இல்லை.\n\"(உயிர்நிழல்\" (January-July 2009) இதழில் பிரசுரமானது.)\n4.ஐரோப்பாக் கண்டத்தை கண்டுபிடித்த ஈழ அகதிகள்\n3. ஈழத்திற்கான போராட்டமும் புலம்பெயர்ந்த தமிழரும்\n2.தலைநகரத் தமிழரின் தமிழீழக் கனவுகள்\n1.கொழும்பு கலவரத்தின் நீங்காத நினைவுகள்\nLabels: ஈழத் தமிழ் அகதிகள், ஈழம���, புலம்பெயர்ந்த தமிழர்\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\n ஆரம்பத்தில் 13 இராணுவ வீரர்கள் இறந்த பொழுது திருநேல்வேலியில் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பலரை இராணுவத்தினர் சுட்டுக் கொன்றதை எழுதவில்லையே\nதமிழ் அகதிகளின் புலம்பெயர்வுக்கான காரணங்களை அலசுவதே கட்டுரையின் நோக்கம். அதனால் தான் வேறு பல தகவல்களை சுருக்கிக் கொண்டேன்.\nஅதிகமானோரால் விரும்பி வாசிக்கப் பட்ட பதிவுகள்:\n“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் ...\nஇணைய வணிகத்தின் பின்னால் வதை படும் அடிமைத் தொழிலாளர்கள்\nஇன்று இணையத்தில் பொருட்களை வாங்குவது அதிகரித்து வருகின்றது. எமக்குத் தேவையான எந்தப் பொருளையும் கணணி முன்னால் அமர்ந்திருந்து, அல்லது கை...\nஈரான் அணுசக்தி ஒப்பந்த முறிவும் இஸ்ரேலின் போர்வெறியும்\nஈரானுடனான, அமெரிக்காவின் அணு சக்தி தடுப்பு ஒப்பந்தத்தை முறித்துக் கொள்வதாக ஜனாதிபதி டிரம்ப் ஒருதலைப் பட்சமாக அறிவித்துள்ளார். சர்வதேச ...\nபெல்ஜியத்தில் வீட்டு வாடகை கட்டத் தவறியவர் பொலிஸ் தாக்குதலில் மரணம்\nபெல்ஜியத்தில் வாடகை கட்டத் தவறிய ஒரு ஆப்பிரிக்கக் குடியேறி பொலிஸ் தாக்குதலில் மரணமடைந்துள்ளார். அந்த சம்பவம் நடந்த நகரில் வாழ்ந்த மக்க...\nகம்யூனிசத்தை கைவிட்ட நக்சல்பாரியும், தமிழீழத்தை கைவிட்ட யாழ்ப்பாணமும்\nநக்சல்பாரி கிராமம் பற்றிய நக்கல் பதிவு ஒன்றை டைம்ஸ் ஒப் இந்தியா பத்திரிகை பிரசுரித்துள்ளது. மேற்கு வங்காளத்தில், 1967 ம் ஆண்டு, டார்...\nயாழ்ப்பாணத்தில் இளம் கம்யூனிஸ்டுகள், காழ்ப்புணர்வில் தமிழ் மேட்டுக்குடியினர்\nயாழ்ப்பாணத்தில் கம்யூனிஸ்டுகளின் மே தினப் பேரணி யாழ்ப்பாணத்தில் நடந்த மே தின ஊர்வலத்தில், இம்முறை சிறுவர்களும் கலந்து கொண்டு சிறப்...\nசிகாக்கோ, யாழ் நகர்: தடை செய்யப் பட்ட மேதினங்களின் வரலாறு\nMay 1, 1886, அமெரிக்காவில் உள்ள Chicago நகரில், முப்பதாயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எட்���ு மணிநேர வேலை உரிமைக்காக போராடினார்கள்....\nஇஸ்லாமிய காமசூத்ரா (வயது வந்தோருக்கு மட்டும்)\n\"இஸ்லாமிய கலாச்சாரம் பாலியல் அறிவை, மத நம்பிக்கைக்கு முரணானதாக கருதி தடை செய்வதாக\" பலர் கருதுகின்றனர். அப்படியான தப்பெண்ணம் கொண்டவ...\nதிறந்த சந்தைப் பொருளாதாரத்திற்குள் அடங்க முடியாத புலிகளின் முதலாளித்துவம்\n\" இப்படி ஒரு கேள்வியை, News 7 தொலைக்காட்சியில் கேள்வி நேரம் நிகழ்ச்சித் தொகுப்பாளர்...\nஇஸ்லாமிய அல்பேனியாவை நாஸ்திக நாடாக்கிய கம்யூனிஸ்ட் ஹோஷா\nஒரு குட்டி ஐரோப்பிய நாடான அல்பேனியா ஒரு காலத்தில் உலகின் முதலாவது நாஸ்திக நாடு என்ற பெருமையைப் பெற்றிருந்தது. ஐரோப்பாக் கண்டத்தில், இஸ...\nகலையகத்தில் பிரசுரமான கட்டுரைகளை தேடுவதற்கு :\nபுதிய பதிவுகளை மின்னஞ்சலில் பெற்றுக் கொள்வதற்கு:\nஇஸ்ரேல் - ஈரான் போர் மூளுமா\nஉலகம் அறியாத இஸ்லாமிய ஈரானின் மறுபக்கம்\nஜனநாயக நாடுகள் திணிக்கும் சர்வாதிகாரம்\nஇஸ்ரேலின் தண்ணீர், பாலஸ்தீனரின் கண்ணீர்\nதனி நாடு கண்ட யூதர்களும், தாயகம் இழந்த பாலஸ்தீனியர...\nகாந்தாரம் முதல் காஷ்மீரம் வரை\nRACISM = நிறவெறி + சாதிவெறி + இனவெறி\nஸ்ரீ லங்கா ஜனாதிபதியை கைது செய்வது தொடர்பாக...\nஒரு இந்தியத் தாயின் வர்க்கப் போராட்டம் - திரைப்பட...\nஇந்திய அரச அதிகாரம் நக்சலைட்கள் வசம் வருமா\nடென் மார்க், கோபென்ஹெகன் நகரம் தீப்பிடித்தது\nஆப்கான் தாலிபான் தளபதியுடன் நேர்காணல் (வீடியோ)\nமேற்கு வங்கத்தில் மாபெரும் நக்சலைட் கலைவிழா\nகோபன்ஹெகன் மாநாடு: பொலிஸ் அராஜகம், 700 பேர் கைது\nஇந்தோனேசிய சதியில் டச்சு அரச குடும்பத்தின் பங்கு\nவட கொரியாவில் இருந்து ஒரு குடும்பப் படம்\nFARC கெரில்லாக்களுடன் 10 நாட்கள் (வீடியோ)\n\"சோஷலிசம் இன்றேல் காட்டுமிராண்டியிசம்\" - 5 வது சர்...\nசட்டவிரோதமாக அமெரிக்க எல்லை கடக்க உதவும் சாதனம்\nநேபாள தேசிய இனங்களின் சமஷ்டிக் குடியரசுகள்\nதுருக்கியை உலுக்கிய குர்து மக்கள் போராட்டம்\nபெர்லினில் கட்டப்படும் \"வர்க்கத் தடுப்பு சுவர்கள்\"...\nஏதென்ஸ் நகரம் மீண்டும் எரிகின்றது\nஒல்லாந்தரின் தேசங்கடந்த கஞ்சா வணிகம்\nகிறீஸ்: டிசம்பர் புரட்சியின் ஓராண்டு நினைவுதினம்\nமனித அழிவில் லாபம் காணும் மரண வியாபாரிகள்\nலெபனான் : இது ஹிஸ்புல்லா தேசம்\nசவூதி அனுப்பிய ஹஜ் வெடி குண்டுகள்\nஈழம் இழந்தோம் இந்தியாவில் சர���் புகுந்தோம்\nஐரோப்பாக் கண்டத்தை கண்டுபிடித்த ஈழ அகதிகள்\nKalai Marx : இது எனது புதிய முகநூல் Kalai Marx\nCreate Your Badge பழைய முகநூல் கணக்கு நிரந்தரமாக முடக்கப் பட்டு விட்டது. தற்போது Kalai Marx என்ற புதிய பெயரில் நண்பர்களை இணைத்து வருகின்றேன்.\nDON'T HATE THE MEDIA, BE THE MEDIA. வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடி தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே எனது கட்டுரைகளின் நோக்கம்.\nகலையகத்தின் பார்வை, மாற்று உலகத்தின் தேவை.\nஇதுவரை பதிவிட்ட கட்டுரைகளின் தொகுப்பு\nகாணாத காட்சிகளும் கேளாத செய்திகளும்\nஅதிகமானோர் அறிந்திராத ஆவணப்படங்கள் வெகுஜன ஊடகங்கள் வெளியிடாத செய்திகள்\nஎனது நூல் அறிமுகம்: \"காசு ஒரு பிசாசு, அனைவருக்குமான பொருளியல்\"\nஎனது நூல் அறிமுகம்: ஈழத்தமிழர்களை யூதர்களுடன் ஒப்பிடமுடியுமா\nஎனது நூல் அறிமுகம்: ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா\n10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,\nஎனது நூல் அறிமுகம்: \"அகதி வாழ்க்கை\"\nhttps://www.nhm.in/shop/978-81-8493-477-9.html இந்த நூலை இணையத்தில் வாங்கலாம். மேலே உள்ள இணைப்பை சொடுக்கவும்.\nஎனது நூல் அறிமுகம்: \"ஈராக் - வரலாறும் அரசியலும்\"\nகிடைக்குமிடம்: கீழைக்காற்று வெளியீட்டகம், 10, ஔலியா தெரு, எல்லீசு சாலை,சென்னை – 600 002, இந்தியா; தொலைபேசி: (+91)44 28412367\nபுதிய ஜனநாயக கட்சி (இலங்கை)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamilscreen.com/director-amir-news/", "date_download": "2018-05-26T23:10:23Z", "digest": "sha1:DTZT3CV3VLDSMIGCXJPBRXUCOXI46PPZ", "length": 7742, "nlines": 70, "source_domain": "tamilscreen.com", "title": "இயக்குநர் அமீரின் பதிவு... - இதுதான் அரசியல் நாகரிகம்... - Tamilscreen", "raw_content": "\nHomeBreaking Newsஇயக்குநர் அமீரின் பதிவு… – இதுதான் அரசியல் நாகரிகம்…\nஇயக்குநர் அமீரின் பதிவு… – இதுதான் அரசியல் நாகரிகம்…\nநடிகர் விஷால் அரசியல்களத்துக்கு வருவதை திரையுலகைச் சேர்ந்த பலர் ஆதரிக்கவில்லை.\nஅன்புச்செழியனிடம் வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்காமல் இருக்கத்தான் அரசியல் களம் காண்கிறார்….\n– என்றெல்லாம் திரையுலகில் திரும்பிய திசை எல்லாம் பேசுகிறார்கள்.\nஇயக்குநர் அமீர் ஒருவர்தான், விஷாலின் அரசியல் பிரவேசத்தை எதிர்த்து ஆர்.கே.நகரில் போட்டியிடும் அளவுக்கு தீவிரம் காட்டினார்.\nஏதோ காரணங்களால் தேர்தலில் போட்டியிடும் முடிவை பிறகு கைவிட��டார் அமீர்.\nஇந்நிலையில், நடிகர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதை கண்டித்து தன் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் அமீர்.\n“நண்பர் விஷாலின் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட செயல் தமிழக அரசியலில் மிகச் சிறந்த ஜனநாயகப் படுகொலையாகும். தேர்தல் ஆணையம் என்பது மத்திய மாநில ஆளும் வர்க்கத்தின் எடுபிடிகள் என்கிற உண்மை இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகி இருக்கிறது.\nநண்பர் விஷால் திடீரென சுயேட்சை வேட்பாளராக அறிமுகமானது முதல் மறைந்த எம்ஜிஆர் மற்றும் அம்மையார் சமாதியில் அரசியல் பிரவேசம் தொடங்கியது உள்ளிட்ட பல்வேறு செயல்கள் குறித்து அவர் மீது எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும் இதுபோன்ற ஒரு ஜனநாயகப் படுகொலையை நாம் ஒரு நாளும் அனுமதிக்க முடியாது. அது யாருக்கு நிகழ்ந்தாலும் தவறு தவறுதான்.\nநண்பர் விஷாலின் வேட்பு மனுவை முதலில் நிராகரித்து பின் ஏற்றுக்கொண்டு மறுபடியும் அவர் இல்லாத போது அவரது வேட்பு மனுவை நிராகரித்திருப்பது அதிகார துஷ்பிரயோகத்தையே காட்டுகிறது. இது போன்ற நிகழ்வுகள் ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ள அத்தனை மனிதருக்கும் ஏமாற்றத்தையே தந்திருக்கிறது.\n“சர்வாதிகாரம் ஒழிந்து ஜனநாயகம் தழைத்தோங்க போராடுவோம்.”\nகொள்கை ரீதியில் வேறுபட்டாலும் நியாயத்துக்காக குரல் எழுப்ப வேண்டும் என்ற அரசியல் நாகரிகத்தை கடைபிடித்துள்ள இயக்குநர் அமீர் பாராட்டப்பட வேண்டியவர்.\nஅதிக தியேட்டர்களில் படங்கள் ரிலீஸ் – அறிவான செயலா\nமாஃபியா கைகளில் மாட்டிக்கொண்ட சினிமா… – தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ஒப்பன் டாக்….\nஇரும்புத்திரை டிஜிட்டல் இந்தியாவின் இன்னொரு முகத்தை காட்டும் படம் – இயக்குநர் பி.எஸ்.மித்ரன்\nஇரும்புத்திரை (இடைவேளை வரை) – விமர்சனம்\nவிஜய் 62 படத்தில் ஓபிஎஸ் – இபிஸ் வில்லன்\nவசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்… – இன்று படப்பிடிப்பு துவக்கம்..\nSCOOP NEWS….. காலா ஜூன் 7-ஆம் தேதி ரிலீஸ் இல்லை.. – ஜூலைக்கு தள்ளி வைப்பு…\nஒரு குப்பைக் கதை – விமர்சனம்\nஅதிக தியேட்டர்களில் படங்கள் ரிலீஸ் – அறிவான செயலா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://thangavelmanickadevar.blogspot.com/search/label/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-26T23:44:16Z", "digest": "sha1:JE4PYU656IHRP3I2AZLNN2HRADQU2VGZ", "length": 14873, "nlines": 175, "source_domain": "thangavelmanickadevar.blogspot.com", "title": "கோவை எம் தங்கவேல்: திருப்பூர்", "raw_content": "\nநிலம் தொடர் அனைத்துப் பதிவுகளும்\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது\nபெரிய முதலையுடன் போராடி ஜெயித்த உண்மைச் சம்பவம்\nகாவிரி ஆறும் கலைந்து போன தமிழர்கள் வாழ்வும்\n மேஜிக் மூலிகைகள் பற்றிய தகவல்கள்\nநிலம்(17) - யூடிஆர் பட்டாவும் பிரச்சினைகளும்\nநேற்றுக்கு முதன் நாள் இரவு நாளை ”திருப்பூர் வரைக்கும் போய்ட்டு வரலாமா வக்கீல் உடனே வரச்சொல்கிறார்” என்றார் என் நண்பர். வெயில் அதிகமானதாலும் பணியும் அதிகமானதாலும் உடல் அயர்ச்சியடைந்திருந்தது. உண்மையில் நேற்று ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். முடியவில்லை. நண்பர் ஆறு வருடங்களுக்கு முன்பு வழக்கொன்றினைத் தொடுத்திருந்தார்.\nவழக்கில் தொடர்புடையவரை அழைத்து இருவருக்கும் பொதுவாக ’பஞ்சாயத்து’ செய்து வைக்க முயன்று கொண்டிருந்தேன். அதன் தொடர்ச்சியாக வழக்கு விபரங்கள், தற்போதைய நிலை பற்றி விசாரிக்கச் சென்றால் சரியாக நேற்று வாய்தா தேதி. இரண்டாவது அழைப்பாக வர பதினைந்து நாட்கள் வாய்தா பெற்றுக் கொண்டு திருப்பூரிலிருந்து கிளம்பினோம். இனி இருவருக்குமான பஞ்சாயத்து மிச்சம் இருக்கிறது. யாருக்கும் சங்கடம் வராமல் நேர்மையாகச் செய்து கொடுக்க வேண்டும்.\nஏழு வருடங்களாக நடக்கும் பிரச்சினை ஏதோ ஒரு நொடியில் சரி செய்யப்பட்டால் நல்லதுதானே. மனிதர்கள் பொய் சொல்கிறார்கள் என்பதைக் கண்டுபிடிக்க கொஞ்சூண்டு கவனம் தேவை. இல்லையென்றால் இது போன்ற பஞ்சாயத்துக்கள் தேவையற்ற எதிரிகளை உருவாக்கி விடும் ஆபத்து மிகுந்தவை. கத்தி மீது நடப்பது போலத்தான் இது. கொஞ்சம் பிசகினாலும் வெட்டி விடும்\nதிருப்பூரில் வெயில் 100 ஃபாரன்ஹீட்டைத் தொட்டது. எங்கெங்கும் காய்ந்து கிடந்த செடி கொடிகள் கண்ணில் பட்டன. காற்று உடலைச் சுட ஆரம்பித்தது. கண்கள் மசமசக்கத் தொடங்கின. பெட்டி பெட்டியாக காங்கிரீட் கட்டடங்கள் மட்டுமே தெரிந்தன. ஆனால் பச்சைகள் திருப்பூர் வெயிலில் பார்பிக்யூவில் வைக்கப்பட்ட மட்டன் போல வறுபட ஆரம்பித்தேன். நண்பர் காரை விரட்டிக் கொண்டிருந்தார். காரில் ஏசி இல்லை. வரும் வழியெங்கும் வெயிலின் தாக்கம் குறையவே இல்லை. அவினாசி வந்து சேர்ந்தோம். அங்கும் கொதித்துக் கொண்டிருந்தது. செல்பேசியி���் கால நிலை அளவுகள் எகிறிக் கொண்டிருந்தது. கருவலூர் வழியாக கோவில்பாளையத்துக்கு வந்த பிறகு தான் வெயிலின் தாக்கம் குறைய ஆரம்பித்தது. சிலுசிலுவென காற்று தன் சூட்டினைக் குறைக்க ஆரம்பித்தது.\nஏதோ ஒரு இடத்தில் கண்ணில் குட்டை ஒன்று தென்பட்டது. அதில் தண்ணீர் கிடந்தது. அதைப் பார்த்ததும் தான் மனதுக்குள் கொஞ்சமே கொஞ்சம் சிலுசிலுப்பேற்பட்டது.\nஎன் சிறு வயதில் நன்கு நினைவில் இருக்கிறது. தீபாவளி அன்றைக்கு வெடி வெடிக்க முடியாது. வானம் கொட்டிக் கொண்டே இருக்கும். மழையில் நெற்மணிகள் நனைந்து போய் விடும். மழை எப்போதும் பெய்து கொண்டே இருக்கும். மழைக்காலங்களில் தேங்கிக் கிடக்கும் குட்டைகளில் தவளைகளின் “டொர்ராங் டொர்ராங்” சத்தம் ஒலித்துக் கொண்டே இருக்கும். ஆலங்கட்டி மழையில் அடி வாங்கி இருக்கிறேன். வாசலில் வந்து கொட்டும் வெண்பனிக்கட்டிகளை யாருக்கும் தெரியாமல் எடுத்து விழுங்கி இருக்கிறேன். கொட்டிக் கொண்டிருந்த மழை நான் வளர வளர கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வருவதை என்னால் உணர முடிகிறது.\nகுறுவை, சம்பா சாகுபடிகள் இப்போது இல்லை. கோடைச் சாகுபடியும் இல்லை. குளங்கள் பொறுக்குத் தட்டிக் கிடக்கின்றன. ஆடு மாடுகளைக் காணமுடியவில்லை. பசும் புற் தரைகளைக் கூட காணவில்லை. மரங்கள் வெப்பத்தில் வாட்டியவை போல சோம்பிக் கிடக்கின்றன. குளிக்கும் தண்ணீரில் நுரையே வருவதில்லை. உப்புச் சேர்ந்து தண்ணீரின் அமுது அழுக்காகிக் கிடக்கிறது.\nஎன் வயதொத்தவர்கள் உங்கள் நினைவுகளைப் பின்னே ஓட்டிப் பாருங்கள். நம் வயதில் சுமார் 30 வருடங்களுக்கு முன்னால் பெய்த மழை இப்போது பெய்கிறது எனத் தோன்றுகிறதா இல்லை அல்லவா ஆக நம் முன்னே ஆபத்து காத்துக் கொண்டிருக்கிறது.\nநம்மை விட்டு வெகுதூரம் போய் விட்டது மழை. தண்ணீரோ பூமியின் அடியாளத்துக்குள் சென்று ஒளிந்து கொண்டு விட்டது. தண்ணீர் இல்லாமல் வாழப் பழகிக் கொண்டிருக்கிறோம். இனி குளிப்பது என்பது கூட எவராலும் முடியாது போய் விடும் போல. குடிக்கவே தண்ணீர் இல்லாமல் குளிப்பது எங்கே. டிவிக்களில் உடல் துர்நாற்றப்போக்கிகளின் விளம்பரங்கள் அதிகமாகின்றன.\nமனித குலத்தை அழிக்கும் ஆயுதமாக தண்ணீர் நம் முன்னே நின்று கொண்டிருக்கிறது. காலம் தப்புவதற்குள் சரி செய்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்���ிறோம்.\nவீடெங்கும் ஒரு மரத்தையோ தெருவெங்கும் மரங்களை வளர்த்து மழைக்கு அழைப்பு விடுப்போம். தண்ணீரைச் சேகரித்து வைக்க ஏற்பாடுகளைச் செய்வோம்.\nஇல்லையெனில் நம் வருங்கால சந்ததியினர் நாசா புதிதாக கண்டுபிடித்த கிரகங்களுக்கு செல்ல நேரிடும். ஜோசியக்காரர்களுக்கு கணக்குப் பிழையாகி விடும் ஆபத்தும் ஏற்பட்டு விடும். புதிய கிரகங்கள் புதிய கணக்குகள் என்றால் கொஞ்சம் சங்கடம் தானே\nLabels: அரசியல், அவினாசி, அனுபவம், தண்ணீர், திருப்பூர், நிகழ்வுகள், புனைவுகள்\nநிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடா...\nசிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்\nCopyright 2010 - கோவை எம் தங்கவேல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilaiyattu.com/?tag=by-a-vaiharan", "date_download": "2018-05-26T23:21:57Z", "digest": "sha1:S56OYSWXBULMEREQVINARDEBSSNPG7D7", "length": 8468, "nlines": 67, "source_domain": "vilaiyattu.com", "title": "By: A Vaiharan – Vilaiyattu.com", "raw_content": "\nமீண்டும் லிவர்பூல் அணியின் வளத்தை சூரையாடிய பார்சிலோனா- பெருந்தொகை பணப்பரிமாற்றத்தில் கொரினோ பார்சிலோனாவிற்கு மாற்றம்.\nமீண்டும் லிவர்பூல் அணியின் வளத்தை சூரையாடிய பார்சிலோனா- பெருந்தொகை பணப்பரிமாற்றத்தில் கொரினோ பார்சிலோனாவிற்கு மாற்றம். ஜனவரி மாதத்திற்கான வீரர்கள் மாற்று சந்தையில் பார்சிலோனா அணி லிவர்பூல் அணியின் நட்சத்திரவீரர் கொரினோவை...\nஉதவி தொழில்நுட்ப அலுவலர்களுக்கான விண்ணப்பம் கோரல்\nஉதவி தொழில்நுட்ப அலுவலர்களுக்கான விண்ணப்பம் கோரல் இலங்கை மெய்வல்லுநர் சம்மேளனத்தினால் நடாத்தப்படுகின்ற உதவி மெய்வல்லுநர் அலுவலர்களுக்கான தரம் IV (Grade IV) இற்கான 2018 ஆம் ஆண்டிற்குரிய பரீட்சை...\nஎல் கிளாசிகோ- மீண்டும் சாதித்தது பார்சிலோனா லா லிகா பட்டத்தை நழுவ விட்டது ரியல் மாட்ரிட்.\nஎல் கிளாசிகோ- மீண்டும் சாதித்தது பார்சிலோனா லா லிகா பட்டத்தை நழுவ விட்டது ரியல் மாட்ரிட். லா லிகா தொடரில் மிகவும் எதிர்பார்ப்பு மிக்க போட்டியான எல் கிளாசிகோ போட்டி...\nஎல் கிளாசிகோ – ரொனால்டோவால் சிக்கலை சந்திக்கும் ரியல் மாட்ரிட்.\nஎல் கிளாசிகோ – ரொனால்டோவால் சிக்கலை சந்திக்கும் ரியல் மாட்ரிட். இந்த வாரத்துக்கான மிகப்பெரிய எதிர்பார்ப்பாக மாறியுள்ளது எல் கிளாசிகோ. பார்சிலோனா ரியல் மாட்ரிட் ஆகிய இரு அணிகளும் போட்டிக்கான...\nபார்சிலோனா ரியல் மாட்ரிட் அணிகளின் எல் கிளாசிகோ மோதல்\nபார்சிலோனா ���ியல் மாட்ரிட் அணிகளின் எல் கிளாசிகோ மோதல் ஸ்பெயின் இன் உலக புகழ் பெற்ற கால்பந்து கலகங்களான பார்சிலோனா மற்றும் ரியல் மாட்ரிட் அணிகளுக்கு இடையில் இடம்பெறும் எல்...\n12 வருடங்கள் கோல் மழை பொழிந்து சாதனை படைத்தார் ரூனி\n12 வருடங்கள் கோல் மழை பொழிந்து சாதனை படைத்தார் ரூனி மான்செஸ்டர் யுனைடெட் அணியின் முன்னாள் தலைவரும் இங்கிலாந்து அணியின் நட்சத்திர வீரருமான வெய்ன் ரூனி நேற்றைய போட்டியில் கோல்...\n2018 உலக கிண்ணம்; 32 அணிகளின் தெரிவுடன் நிறைவு பெற்ற தகுதிச் சுற்று..\n2018 கால்பந்து உலக கிண்ண போட்டிகள் அடுத்த வருடம் ரஷ்யா இல் நடைபெறவுள்ளது. இதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் கடந்த 2 வருடங்களாக நடைபெற்று நேற்றுடன் நிறைவுற்றது. தகுதி சுற்று போட்டிகளில்...\nமெஸ்ஸி அசத்தல், பார்சிலோன வெற்றி மீண்டும் அடி வாங்கியது ரியல் மாட்ரிட்.\nமெஸ்ஸி அசத்தல், பார்சிலோன வெற்றி மீண்டும் அடி வாங்கியது ரியல் மாட்ரிட். லா லிகா தொடரின் 10 ஆவது போட்டி வாரத்தில் பார்சிலோனா வெற்றியையும் ரியல் மாட்ரிட் மற்றொரு அதிர்ச்சி...\nFIFA சிறந்த கால்பந்து வீரருக்கான விருது ரொனால்டோ வசம்\nFIFA சிறந்த கால்பந்து வீரருக்கான விருது ரொனால்டோ வசம். 2017 ஆம் ஆண்டிற்கான FIFA கால்பந்து விருதுகள் வழங்கும் விழா லண்டனில் சற்று முன்னர் நடைபெற்று முடிந்துள்ளது. சிறந்த வீரர்...\nகாலிறுதியை எட்டியது திக்கம் சனசமூக உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி.\nதிக்கம் மத்திய சனசமுக நிலையத்தின் வைரவிழாவினை முன்னிட்டு வடமாகாண ரீதியாக மின்னெளியில் நடாத்தபடும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி………. இடம்: திக்கம் இளைஞர் விளையாட்டுக்கழகம் காலிறுதிப்போட்டிகள்…… 17/10/2017 7.30pm நவஜீவன்ஸ் vs கொலின்ஸ்...\nதனித்தமிழில் தரமான விளையாட்டுச் செய்திகளை விரைவாகத் தரும் விளையாட்டுக்கான உலகின் ஒரே தளம்-விளையாட்டு.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.wtic.my/blog-post/%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%82%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D/", "date_download": "2018-05-26T23:35:15Z", "digest": "sha1:AH4X2NEBPWWRGBBCOCZARMRBCXNWGAF7", "length": 6647, "nlines": 99, "source_domain": "www.wtic.my", "title": "சமூக வலைத்தளங்களும் குற்றங்களும் – உலகத் தமிழ் இணைய மாநாடு ௨௰௧௭ (2017)", "raw_content": "உலகத் தமிழ் இணைய மாநாடு ௨௰௧௭ (2017)\n+6014 327 9982 வாட்ஸ் ஆப் மட்டுமே\nஉலகத் தமிழ் இணைய மாநாடு ௨௰௧௭ (2017)\nபேராசிரியர் ���ுனைவர் பேரா. காமாட்சி\nபேராசிரியர் முனைவர் சு. குமரன்\nபேராசிரியர் மருத்துவர் செம்மல் சையிட் மிராசா\nஉலகத் தமிழ் இணைய மாநாடு ௨௰௧௭ (2017)\nஉலகத் தமிழ்க் காப்பிய ஆராய்ச்சி நிறுவனம் அறிமுகம்: தமிழரின் தொன்மையையும் உயர் தனிச் சிறப்பினையும் விளக்கும் இலக்கியங்களாகத் தமிழ்க் காப்பியங்கள் திகழ்கின்றன. கன்னித்தமிழ்க் காப்பியங்களை உலகறியச் செய்யும்…\nஉலகத் தமிழ் இணைய மாநாடு ௨௰௧௭ (2017)\nதற்போதைய நவீன காலத்தில் சமூக வலைத்தளங்களின் பங்கு மாந்தர்களின் வாழ்க்கையில் முக்கியப் பங்காற்றுகின்றது. அச்சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதால் ஏற்படும் குற்றச்செயல்களைப் பற்றி உலகத் தமிழ் இணைய மாநாட்டில் சிறப்புரை(KEYNOTE SPEECH) ஒன்று முனைவர் ரஹிம் பின் கமாலுடின் அவர்களால் வழங்கப்படவுள்ளது.\nஇவர் மலேசிய தேசிய பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராகவும் குற்றவியல் நிபுணராகவும் பணிபுரிகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.\nஆக,மாநாட்டில் கலந்து கொண்டு மேலும் பயன் பெறுவோம். வாரீர்\nதமிழ் மொழி வளர்ச்சிக்கான தளம்.\n← இருபத்தொன்றாம் நூற்றாண்டில் கல்வி உருமாற்றம்\nஇருபத்தொன்றாம் நூற்றாண்டில் கல்வி உருமாற்றம்\nஉலகத் தமிழ் இணைய மாநாடு 2017; பயிற்சி ஆசிரியர் மத்தியில் மகத்தான வரவேற்பு\nதுவான்கு பைனூன் ஆசிரியர் கல்விக்கழகத்தில் உலகத் தமிழ் இணைய மாநாடு ௨௰௧௭ (2017) விளக்கமளிப்புக் கூட்டம்..\nஉலகத் தமிழ் இணைய மாநாடு ௨௰௧௭, மலேசியா: இணை ஆதரவாளர்கள்…\nஉலகத் தமிழ் இணைய மாநாடு ௨௰௧௭ (2017)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.behindwoods.com/news-shots/tamil-news/ipl2018-chennai-super-kings-won-the-toss-and-elect-to-bat.html", "date_download": "2018-05-26T23:17:29Z", "digest": "sha1:XMEFLKV2Y6UPC7Y33TPUGAHNBSMNWASV", "length": 6255, "nlines": 56, "source_domain": "www.behindwoods.com", "title": "IPL2018: Chennai Super Kings won the toss and Elect to Bat | தமிழ் News", "raw_content": "\nபிளே ஆஃப் சுற்றுக்குள் '2-வது அணியாக' உள்ளே செல்லுமா 'நம்ம' சூப்பர் கிங்ஸ்\nஜெய்ப்பூரில் இன்றிரவு நடைபெறவிருக்கும் ஆட்டத்தில் தோனியின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை, ரஹானேவின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி எதிர்கொள்கிறது. இதில் டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோனி பேட்டிங் தேர்வு செய்தார்.\nபிளே ஆஃப் சுற்றுக்குள் முதல் அணியாக ஹைதராபாத் உள்ளே சென்றுவிட்டது. இன்னும் 1 போட்டியில் வென்றால் சென்னை அணியும் உள்ளே சென்று விடும் என்பதால் இன்றைய போட்டி சென்னைக்கு முக்கியமான ஒன்றாகும்.\nஅதே நேரத்தில் இந்த போட்டியில் தோற்றால் தங்களது பிளே ஆஃப் கனவுக்கு முற்றுப்புள்ளி என்பதால், ராஜஸ்தான் அணிக்கு இந்த போட்டி அதிமுக்கியமான ஒன்றாக மாறியுள்ளது.\nஇரண்டு அணிகளும் வெற்றிக்காக கடுமையாகப் போராடும் என்பதால், இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.\nஇரு அணி வீரர்களின் விவரம் பின்வருமாறு:-\nசென்னை சூப்பர் கிங்ஸ்: தோனி(கேப்டன்), சுரேஷ் ரெய்னா, அம்பாதி ராயுடு, ஷேன் வாட்சன், சாம் பில்லிங்ஸ்,ரவீந்திர ஜடேஜா, டுவைன் பிராவோ, இம்ரான் தாஹீர், ஹர்பஜன்சிங், ஷர்துல் தாகூர், கரண் ஷர்மா.\nராஜஸ்தான் ராயல்ஸ்: ரஹானே(கேப்டன்), சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், பென் ஸ்டோக்ஸ், கிருஷ்ணப்பா கவுதம், ஜெயதேவ் உனத்கட், ஆர்ச்சர், ஸ்டூவர்ட் பின்னி, சோதி, ஏ ஷர்மா, பிரசாந்த் சோப்ரா.\n'கடைசி ஓவர் புவி போடல'.. கைவச்சதே அவரோட ஓவர்ல தான்யா\n'இந்திய கிரிக்கெட்டில் தோனிக்கு அடுத்து இவர்தான்'.. கங்குலி யாரை சொல்கிறார் தெரியுமா\nகேப்டன் அஸ்வினால் 'சேவாக்-பிரீத்தி' ஜிந்தா இடையே மோதலா\n'இடது கை தோனி இவர்'.. இஷான் கிஷானைப் புகழ்ந்த பிரபலம்\nவெற்றியோ-தோல்வியோ எனது 'அணியை' நான் முழுமையாக நம்புகிறேன்: தினேஷ் கார்த்திக் உருக்கம்\n'நாங்கள் இன்னும் உயிருடன் தான் இருக்கிறோம்' சொன்னதைச் செய்த ரோஹித்\n'உஷ் எனது மனைவியிடம் சொல்லி விடாதீர்கள்'... தனது முதல் காதலைப் பகிர்ந்த தோனி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00391.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://chellakirukkalgal.blogspot.com/2015/08/blog-post_27.html", "date_download": "2018-05-26T23:08:38Z", "digest": "sha1:JNOOTZTC5EKRFGYMGD4Y4CRUKKBVUZDD", "length": 12492, "nlines": 235, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "நான், நீங்கள், அவர்கள்..!", "raw_content": "\nகுஷி திரைப்படம் வெளியான தருணம் அது. தொலைக்காட்சியில் அவ்வப்போது ஒளிபரப்பும் காட்சிகள் ஸ்வாரஸ்யமாய் இருக்கும். ஒரு சாயந்திர வேலையில் அம்மா, அப்பா, மாமா சகிதம் வரவேற்பறையில் பார்த்துக்கொண்டிருந்த காட்சி அது. விஜய் தொலைபேசியில் தன் அம்மாவிடம் ‘ஐ லவ் யூ’ சொல்லிக்கொண்டிருப்பார். நான் வெகு சாதாரணமாய் மாமாவின் பக்கம் திரும்பி “விஜய் மாதிரி நீங்க உங்க அம்மாகிட்ட ஐ லவ் யூ சொல்லியிருக்கீங்களா மாமா“ என்றேன். அதற்கு அவர் என்ன பதில் சொல்லியிருப்பார் என்று இப்போதும் எனக்கு நினைவில்லை. மாறாக அடுப்படியில் பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த பாட்டியின் (மாமாவின் அம்மா) அழுகைச் சத்தம் அதிர்ச்சியில் ஆழ்த்திவிட்டது.\nஎன்ன ஏதேன எங்களுக்குப் புரியும் முன்னமே விருவிருவென வெளியே வந்தவள் “எத்தாத்தன்டி வார்த்தை சொன்னா கேட்டியா இதையெல்லாம் கேட்டுகிட்டு நா உயிரோட இருக்கணுமா இதையெல்லாம் கேட்டுகிட்டு நா உயிரோட இருக்கணுமா” என்று கத்த ஆரம்பித்தாள். நான் திரும்பவும் அதையே சொன்னேன். ”ஐ லவ் யூ சொல்லியிருக்கீங்களானு தானே கேட்டேன். வேற என்ன தப்பா கேட்டேன்” என்று கத்த ஆரம்பித்தாள். நான் திரும்பவும் அதையே சொன்னேன். ”ஐ லவ் யூ சொல்லியிருக்கீங்களானு தானே கேட்டேன். வேற என்ன தப்பா கேட்டேன்“. மறுபடியும் ஆங்காரமாய் கத்த ஆரம்பித்தவளை அன்று முழுவதும் ஆளாளுக்கு சமாதானம் செய்து கொண்டிருந்தனர். “அவளுக்குப் புரியல.. சின்னப்பொண்ணு தானே. விடுங்கம்மா” என்று அம்மா சொன்னதன் காரணம் அப்போது எனக்குப் புரியவேயில்லை.\nஇதற்கு முன் ஒரு பதிவில் எழுதிய ஞாபகம், கணவன் / மனைவி கூட ஒருவருக்கொருவர் ஐ லவ் யூ சொல்லிக்கொள்வதில்லை என. தன் அன்பை வெளிப்படுத்த “லவ் யூ“ என்ற வார்த்தை போதுமாயிருக்கிறது சிலருக்கு. ஆனால் அதையும் இன்னாரிடம் தான் கூற வேண்டுமென தனக்குத் தானே வரையறுத்து வைத்துள்ளார்கள்.\nவைரமுத்துவை மிகப் பிடித்த நண்பருக்கு அவர் பற்றிய உரையாடல் வீடியோவை வாட்சப்பில் பகிர்ந்தபோது, பதிலுக்கு உணர்ச்சிவசமாய் நண்பர் அனுப்பிய “லவ் யூ இந்திரா“வுக்கு சந்தோசம் தவிர வேறு என்ன அர்த்தம் இருந்துவிடப் போகிறது ஒரு சின்ன ஸ்மைலியுடனான நன்றி அந்நட்பை இன்னொரு பரிணாமத்திற்கு எடுத்துச் செல்லுமே தவிர நிச்சயம் படுக்கைக்கு அல்ல.\nநாம் வெகுசாதாரணமாய் எடுத்துக்கொள்ளும் விஷயங்கள் இன்னொருவருக்கு அதிமுக்கியமாய் தோன்றலாம். உணர்வுகளுக்கு முக்கியத்துவமளித்து கடந்து செல்லலாமேயொழிய கோபப்பட்டு காயப்படுத்துவது அநாவசியம். “என்ன இப்படியெல்லாம் பேசிகிட்டு இருக்காங்க நீ கோபப்படாம எடுத்துச் சொல்லி கிண்டல் பண்ணிகிட்டு இருக்க.. நீ கோபப்படாம எடுத்துச் சொல்லி கிண்டல் பண்ணிகிட்டு இருக்க..” என்ற கேள்விக்கு “எதுக்கு கோபப்படணும்” என்ற கேள்விக்கு “எதுக்கு கோபப்படணும் தன்னால புரிஞ்சுகிட்டு மன்னிப்பு கேப்பாங்க. ஃப்ரீயா விடு“ என்ற என் பதில் எப்போதும் தயாராய் இருக்கும். பாலச்சந்தர் பட ஹீரோயின்கள் போல தன்னைச் சுற்றி நெருப்புவளையத்தை ப்ரயோகித்துக்கொண்டே இருப்பது சாத்தியமில்லை. ஆனால் எல்லாவற்றிற்கும் அதிர்ச்சியடைந்து ஒப்பாரி வைக்காத திடம் வாய்த்திருக்கிறது.\nஉணர்ச்சி வசத்தில் வெளிப்படும் சின்னச்சின்ன வார்த்தைகளை வைத்து உறவுகளையோ நட்பையோ எடைபோடாதீர்கள். அவ்வார்த்தைகளுக்கென நீங்கள் வரையறுத்து வைத்திருக்கும் அர்த்தங்களை அவர்கள் அறிந்திடாமல் கூட இருக்கலாம்.\n// லவ் யூ மச்சீஸ்.. //\nஉசுப்பேச்தி உசுப்பேத்தியே ஒருத்தரையும் உறங்க விடமாட்டீங்களே...\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\nமின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)\nஉங்களிடம் எனக்கு ஒரு கேள்வி உண்டு. கேட்கலாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://gossip.sooriyanfm.lk/9377/2018/01/telling-stories.html", "date_download": "2018-05-26T23:34:01Z", "digest": "sha1:B62VEP34SRAVKEA25NGITTVO2AIMHBJL", "length": 14200, "nlines": 140, "source_domain": "gossip.sooriyanfm.lk", "title": "கதையும் குழந்தைகளும் .....!! - Telling Stories - Sooriyan Gossip, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - A Rayynor Silva Holdings Company", "raw_content": "\ntelling stories - கதையும் குழந்தைகளும் .....\nகதைகளைக் கேட்பது குழந்தைகளின் உரிமை. அதற்குத் தகுந்த நேரம் ஒதுக்கி, அவர்களுக்குக் கதைகள் சொல்வது, பெற்றோர்களாகிய நம் கடமை. கதை கேட்கும் குழந்தைகளின் கற்பனை சக்தியானது அதிகரிக்கும் என்பது உண்மையான ஒரு கருத்தாகும்.\nஅத்தோடு கவனிக்கும் திறனும் வளர்கிறது. அதுமட்டுமல்லாமல் பெற்றோரையும் குழந்தைகளையும் நெருக்கமாக்குகின்றன. அதிகமாக ஓடி ஆடி விளையாடித் திரியும் பிள்ளைகள் ஒரு இடத்தில் அமர்ந்து கதை கேட்கும் போது கூர்ந்து கவனிப்பதற்கும், அமைதியாக மனதை கதையில் ஈடுபடுத்தவும் பழகுகின்றனர்.\nஅன்பு, கருணை, ஒத்திசைவு, அழகு, அமைதி போன்றவற்றை சிறப்பாக அறிந்து கொள்ள உதவும் கருவியாகவும் கற்றுக்கொள்வதற்கு அடித்தளமாகவும் இருக்கிறது.அதுமட்டுமா புத்தகத்தில் பார்க்கும் படங்களையும், நாம் சொல்லும் கதையையும் தொடர்புப்படுத்த, குழந்தைகள் கற்கின்றனர்.\nஅத்தோடு, அவர்களை மகிழ்விக்கவும், ஏமாற்றம், கோபம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளைக் குறைக்கவும் உதவுகிறது.மிகப் பெரிய நன்மையாக காலப்போக்கில் வாசிப்புப் பழக்கத்திற்கும் அடிப்படைத் தளம் அமைக்கிறது. எனவே ,, கதைகள் சொல்வதற்கென்று ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுங்கள். கதைகளை சொல்லி முடிக்காமல் மிகுதியை நாளைச் சொல்கிறேன் என்று கூறி கதையின் மேலுள்ள ஆவலைத் தூண்டுங்கள். கதைகளில் வரும் உணர்வுகளை ,உங்கள் குரலும், முக பாவனைகளுமே, குழந்தைகளை, கதை உலகத்திற்கு அழைத்துச் சென்று கதையை உயிர்ப்பிக்கின்றன.\nஎனவே அதைக் கடைப்பிடியுங்கள். கதாபாத்திரத்துக்கு பொருந்து உடைகள் இருந்தால் அணிந்து கொள்ளலாம். கதையில் வரும் செயல்களை, முடிந்தவரையில் நடித்துக் காட்டுங்கள். உண்மையான கதைகள் , அல்லது உண்மையை உணர்த்துகின்ற கதைகளை அதிகமாச் சொல்லுங்கள். . கூறிய கதைகளையே மீண்டும் கூறலாம். தவறில்லை; மேலும், “எந்தக் கதை சொல்ல” என்று குழந்தைகளையே கூட கேட்கலாம். கதையைக் கூறி முடித்த பின், கதையின் படிப்பினையை அவர்களாகவே புரிந்து கொள்வதற்கு களமமையுங்கள் . நிச்சயம் நம் குழந்தைகள், கதை சொல்வதன் ஊடாக, பல பயன்களை பெறுவார் என்பது உறுதி.\nவெளிவந்தது உண்மை - தொலைபேசி உரையாடலால் பறிபோனது 13 உயிர் \nஇரும்புத்திரை திரைப்படம் எப்படி இருக்கு\nடி இமானின் வீரத்தமிழன் வீடியோ பாடல்\nநடிகை யூலியாவின் கீழாடை மிதிபட்டதால் நேர்ந்த அவலம் பரபரப்பு காணொளி \nபார்ப்போரின் மனங்களை உருகவைக்கும் சாலைப்பூக்கள் தாயுமான தாயே..\n​ இலங்கையின் பிரியா வாரியர் இவர்தானா இலங்கை நடிகை ஸ்ரீதேவியின் கலக்கல்\n தனது கொள்கையால் ஆச்சரியப்படுத்தும் சிற்பி ராஜன் \nதளபதிக்கு சீனா, ஜப்பானிலும் ரசிகர்கள் அதிர்ச்சி காணொளி \nமூட நம்பிக்கைகளும் , சாதிகளும் ஒழிய வேண்டும் கடவுள் உற்பத்தியாளன் சிற்பி ராஜன் \nதினந்தோறும் ரிக் ஷா ஓட்டி பிழைக்கிறோம் ...... வாய்மையே வெல்லும் திரைப்பட பாடல் \nஆலுமா டோலுமா என்னமா இப்படி பண்ணி இருக்கீங்களேம்மா \nபாம்பு கடித்தது தெரியாமல், குழந்தைக்கு பாலூட்டிய தாயும், குழந்தையும் பலி - கண்கலங்க வைக்கும் துயரம்\nரசிகர்களிடம் வாங்கிக் கட்டும் நடிகைகள் - அதகளமாகும் டுவிட்டர்.\nயோகாசனம் மூலம் தைரொய்ட்டு பிரச்னைக்கு தீர்வுகாணலாம்\nஇழப்பீடு வழங்க மறுத்த பேஸ்புக்\nதன் பிள்ளைக்கு தாய் செய்த கொடுமை\nமரணபயம் மறையும் மந்திரம் இதில் உள்ளது\n240 கோடிக்காக ஸ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார்\nஎவரெஸ்ட் சிகரத்திலும் இணைய வசதி\nகார்ல் மார்க்ஸின் கையெழுத்துக்கு இத்தனை கோடியா\nதிருமணமான 15 நிமிடத்தில் மணமகன் செய்த காரியம்.... அதிர்ச்சித் தகவல்\nமுடி கொட்டுவதை உடனடியாக தடுக்க இதைச் செய்யுங்கள்\n'ப்ளூ சட்டையை'' வறுத்தெடுத்த பிரபலம்\nஆண்களைப் பற்றி மனம் திறந்தார் ஸ்ரேயா\nதன் சித்தியுடன் அழகாக போஸ் கொடுத்த குட்டிப் பாப்பா\nநடிகர் தனுஷ் கண்ணீருடன் பதிவிட்ட செய்தி\nஅனுஷ்கா- பிரபாஸ் காதல் பற்றி வெளிவந்த அதிர்ச்சித் தகவல்\n''Handsome'' என்ற சொல்லால் TV நிகழ்ச்சியில் இருந்து தூக்கப்பட்டார் பிரபல தொகுப்பாளினி\nமாணவர் மாணவியருக்கிடையில் ''6 இன்ச் '' இடைவெளி இருக்க வேண்டும் - பல்கலைக்கழகத்தின் வினோத சுற்றறிக்கை \nமியன்மாரின் புதிய அதிபரின் அதிரடி அறிவிப்பு - குதூகலத்தில் மக்கள் \nஆயுள் காக்கும் மூலிகைகளும் அஞ்சறைப்பெட்டியும்...\nஎந்தவொரு பெண்ணுக்கும் இந்த கொடுமை நிகழக் கூடாது... கணவன் செய்த காரியம்\nரஷ்ய தீப்பரவல்: 48 பேர் பலி - 16 பேர் மாயம்\nதிக்கெட்டும் உச்சம் பெற்ற பரபரப்புச் செய்திகள்\n240 கோடிக்காக ஸ்ரீதேவி படுகொலை செய்யப்பட்டார்\nMH - 370 விமானத்தை தேடும் பணிகள் நிறுத்தம் - மலேசிய அதிபரின் அரசாங்கம் அதிரடி அறிவிப்பு \nதன் சித்தியுடன் அழகாக போஸ் கொடுத்த குட்டிப் பாப்பா\nமுடி கொட்டுவதை உடனடியாக தடுக்க இதைச் செய்யுங்கள்\n''Handsome'' என்ற சொல்லால் TV நிகழ்ச்சியில் இருந்து தூக்கப்பட்டார் பிரபல தொகுப்பாளினி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/category/sports/page/48/", "date_download": "2018-05-26T23:23:02Z", "digest": "sha1:FWWBFJ4NPTHENZD4GWYDW6ZE32TVZNVN", "length": 11648, "nlines": 175, "source_domain": "globaltamilnews.net", "title": "விளையாட்டு – Page 48 – GTN", "raw_content": "\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஇங்கிலாந்திற்கு எதிராக வரலாற்று சாதனை படைத்த பங்களாதேஸ் அணி\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nநியூஸிலாந்துக்கெதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை இந்தியா கைப்பற்றியது.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nரியோ ஒலிம்பிக் போட்டித் தொடரில் பாரிய தவறுகள் இழைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\n2021ம் ஆண்டு ரக்பி லீக் உலகக் கிண்ணப் போட்டி இங்கிலாந்தில் நடைபெறவுள்ளது\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nபிரித்தானிய கால்பந்தாட்ட போட்டியில் ரசிகர்கள் கலகத்தில் ஈடுபட்டதனால் பதற்ற நிலைமை:\nகெரோன் பொலார்ட் சிம்பாப்வே சுற்றுப் பயணத்தில் இணைத்துக் கொள்ளப்படவில்லை\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅமெரிக்க கிராண்ட்பிரி கார் பந்தயப் போட்டியில் இங்கிலாந்து வீரர் லீவிஸ் ஹமில்டன் முதலிடத்தை பெற்றுள்ளார்-\nகால்பந்தாட்ட விளையாட்டு மூளையை பாதிக்கக் கூடும்\nஇந்தியா – நியூஸிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது\nபிரபல வீரர் ட்ராக்பாவிற்கு அபராதம்\nமெக்ஸிக்கோ டென்னிஸ் வீரருக்கு தடை\nஜேம்ஸ் அன்டர்ஸன் உபாதையினால் பாதிப்பு\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nதாய்லாந்து கால்பந்தாட்டப் பேரவையின் முன்னாள் தலைவருக்கு ஐந்தாண்டு தடை\nஅவுஸ்திரேலிய டென்னிஸ் வீரர் நிக்கிற்கு போட்டித் தடை\nமேற்கிந்தியத் தீவுகள் மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் இறுதி நாள் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.\nபிரதான செய்திகள் • விளையாட்டு\nஅமெரிக்க ஓட்ட வீரர் டைசனின் மகள் சுட்டுக் கொலை\nஷங்காய் மாஸ்டேர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் ஜோகோவிச் தோல்வி\nபாகிஸ்தானின் கால்பந்து வீராங்கனை விபத்தில் மரணம் :\nசுரேஸ் ரய்னா உபாதையினால் பாதிப்பு\nவடமாகாண வீரர்களை தேசிய துடுப்பாட்ட அணி வீரர்களாக உருவாக்க வேண்டும்\nஉலகின் முதனிலை அணியாக இங்கிலாந்து உருவாக முடியும் – பென் ஸ்டோக்ஸ்\nபில் ஹக்ஸின் மரணம் தவிர்க்கப்பட முடியாதது\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்குள் இலங்கை நுழைகிறது.. May 26, 2018\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கையின் கடமை.. May 26, 2018\nதூத்துக்குடி படுகொலைகளுக்கு நீதி வேண்டி யாழில் ஆர்ப்பாட்டம்.. May 26, 2018\nஇருமுகத் தோற்றம் -பி.மாணிக்கவாசகம்… May 26, 2018\nஇருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழா…. May 26, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nஇறந்தவர்களை நினைவு கூர்ந்து வணங்குவது அறம் பா. துவாரகன்…. – GTN on முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – HNB முகாமையாளரும் ஊழியரும் பணி நீக்கப்பட்டமை- கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது\nஜாலியன்வாலா பாக்கை நினைவுபடுத்தும் தூத்துக்குடி – GTN on 99ஆண்டுகளுக்கு முன்னரான ஜாலியன்வாலா படுகொலைக்கு பிரிட்டன் மன்னிப்பு கோர வேண்டுமானால் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/32_133786/20170217160943.html", "date_download": "2018-05-26T23:30:58Z", "digest": "sha1:H5QLV2EQTCJI3JNZKR5WEVEN6BACNG6T", "length": 12356, "nlines": 69, "source_domain": "nellaionline.net", "title": "குற்றவாளிகள் கை காட்டிய முதல்வர் தேவையா..? புரட்சி வேண்டும் என்கிறார் நடிகர் பார்த்திபன்!", "raw_content": "குற்றவாளிகள் கை காட்டிய முதல்வர் தேவையா.. புரட்சி வேண்டும் என்கிறார் நடிகர் பார்த்திபன்\nஞாயிறு 27, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nகுற்றவாளிகள் கை காட்டிய முதல்வர் தேவையா.. புரட்சி வேண்டும் என்கிறார் நடிகர் பார்த்திபன்\nகுற்றவாளிகள் கை காட்டிய முதல்வர்கள் நமக்கு தேவையா என்று நடிகர் பார்த்திபன் கேள்வி எழுப்பியுள்ளார். மறுதேர்தல்தான் சரியான தீர்வாக இருக்கும் என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.\nஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுகவில் எழுந்துள்ள நிலையற்ற தன்மை தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. இந்நிலையில் நாளை எடப்பாடி பழனிச்சாமியின் தலைமையிலான அரசு பலத்தை நிரூபிக்குமா அல்லது தோற்குமா என்ற குழப்பங்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில், இதெல்லாம் வேண்டாம் மக்களின் அதிருப்தியை போக்க மறுதேர்தல் ஒன்றே தீர்வு என்கிறார் நடிகர் பார்த்திபன்.\nஇதுகுறித்து பார்த்திபன் கூறியதாவது: 104 சாட்லைட் உள்ளடக்கிய ஏவுகனை விண்ணில் ஏவிய சாதனையை மறைக்கும் விதத்தில் இன்று அ���சியல் சூழல் இருக்கிறது. நான் கட்சி சார்பில் எப்போதும் பேசுவதில்லை. பொதுமக்களின் மனநிலையில் இருந்து மட்டுமே பேசுகிறேன். ஒரு கோட்டை சின்னதாக்க வேண்டும் என்றால் பக்கத்தில் பெரிய கோடு போட வேண்டும். மறைந்த ஜெயலலிதாவும் ஒரு குற்றவாளிதான் என்று உச்ச நீதிமன்றம் சொல்லி இருக்கிறது. அப்படி என்றால் ஒரு குற்றவாளி கை காட்டியவர் எப்படி முதல்வராக முடியும். அல்லது சமீபத்தில் குற்றவாளியான ஒருவர் கை காட்டுபவர்தான் நமக்கு முதல்வரா\nஇந்தக் குழப்பம் மக்களிடம் அதிமாகி இருக்கிறது. கூவத்தூரில் பக்கம் நான் போனேன். அந்தப் பக்கம் இருந்த மக்கள் எம்எல்ஏக்களை கெட்ட கெட்ட வார்த்தைகள் சொல்லி திட்டினார்கள். இந்த பொதுமக்களின் எதிர்ப்புக்கும் அவலநிலைக்கும் பின்னாடி ஒரு அரசாங்கம் அமைப்பது சரியா கூவத்தூரில் இருக்கும் எம்எல்ஏக்கள் சுதந்திரமாக இருப்பதாக திரும்ப திரும்ப சொல்கிறார்கள் என்றால் சொல்லிக் கொடுத்ததை சரியாக சொல்கிறார்கள் என்று அர்த்தம். ஒரு முறை சொன்னால் பரவாயில்லை. திரும்ப திரும்ப சொன்னால் கிளிப் பிள்ளை என்று அர்த்தம்.\nமறுதேர்தல் மூலமாக திமுகவிற்கு சாதகமாக இருக்குமா அல்லது அதிமுகவிற்கு சாதகமாக இருக்குமா என்று நான் பேசவில்லை. ஜல்லிக்கட்டு நேரத்தில் மாணவர்களிடையே எழுந்த ஒரு புரட்சி போல் இன்னொரு புரட்சி வந்தே தீர வேண்டும். மறுபடியும் இங்கு ஒரு மாற்றம் வர வேண்டும். மறு தேர்தல் வர வேண்டும். மறுதேர்தல் வைத்தால் மக்களின் பணம் வீணாகப் போகும்தான். ஆனால், கூவத்தூர் பக்கமாக வந்தால் 1000 போலீசார் அந்தப் பக்கம் குவிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு யார் சம்பளம் வழங்குவது அது மக்களுடைய பணம் தானே அது மக்களுடைய பணம் தானே எம்எல்ஏக்கள் அங்கு தங்குவது அவர்களுடைய விஷயமாக இருக்கலாம். அவர்களுக்கு ஏன் காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்\nமெஜாரிட்டி நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் எடப்பாடி பழனிச்சாமிதான் முதல்வர். ஆனால் அந்த அரசாங்கத்தின் மீது மக்களுக்கு எவ்வளவு அதிருப்தி இருக்கிறது என்பதுதான் முக்கியம். யாருடைய மெஜாரிட்டி நிரூபிப்பதற்கு பதிலாக மறுதேர்தலை ஏன் நடத்தக் கூடாது ஒட்டுமொத்தமாக இருவருக்குமே மக்களிடம் முழுமையான ஆதரவு இல்லை. இன்னும் 4 ஆண்டுகள் நமக்கு இருக்கு. அதுவரைக்கும் நாம் ஏன் பல்லைக் கடித்துக் கொண்டு சகித்துக் கொள்ள வேண்டும் என்று பார்த்திபன் கூறியுள்ளார்\nஎடு பிடி பழனிச்சாமி அரசு கவிழ வேண்டும். மறு தேர்தல் வர வேண்டும்\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசசிகலா மீதான குற்றச்சாட்டுகள் பொய் என நிருபணமாகியுள்ளது ; ராஜா செந்துார்பாண்டியன்\nதிரையரங்கில் விசிலடிப்பது போல மூச்சுத்திணறல் உள்ளது : ஜெயலலிதா ஆடியோ விவரங்கள்\nஸ்டெர்லைட்டை மூடினால் முதலில் மகிழ்ச்சியடையும் ஆள் நான் தான் : அமைச்சர் பொன்னார்\nமறைந்த ஜெயலலிதா பேசிய ஆ்டியோ,கைப்பட எழுதிய உணவுப்பட்டியல் வெளியீடு\nகைது செய்தவர்களை சித்திரவதை செய்ய வில்லை துாத்துக்குடி எஸ்பி முரளி ராம்பா பேட்டி\nஅய்யா வைகுண்டபதி கோவிலில் இந்து அறநிலையத்துறை கோவில் நிர்வாகிகள் வாக்குவாதம்\nபோலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் துாத்துக்குடியில் பழ நெடுமாற்ன் பேட்டி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivalingamtamilsource.blogspot.com/2012_04_21_archive.html", "date_download": "2018-05-26T23:11:36Z", "digest": "sha1:NRAC3JNXXMN62SRWTM4KIET3EC7TW3BD", "length": 35268, "nlines": 735, "source_domain": "sivalingamtamilsource.blogspot.com", "title": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \": Apr 21, 2012", "raw_content": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \"\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்.\nகனடா ( 4 )\nசினிமா ( 6 )\nSix people taken to hospital following house fire,டொரண்டோ நகரில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து. ஆறு பேர் படுகாயம். - Thedipaar.com\nSix people taken to hospital following house fire,டொரண்டோ நகரில் உள்ள ஒரு வீட்டில் தீ விபத்து. ஆறு பேர் படுகாயம். - Thedipaar.com\nLabour groups to rally against budget in Toronto,பட்ஜெட்டை எதிர்த்து ஒண்டோரியோ சட்டமன்றத்தை நோக்கி மாபெரும் பேரணி. - Thedipaar.com\nLabour groups to rally against budget in Toronto,பட்ஜெட்டை எதிர்த்து ஒண்டோரியோ சட்டமன்றத்தை நோக்கி மாபெரும் பேரணி. - Thedipaar.com\nNews at Tamilsource,லண்டன் ஒலிம்பிக் போட்டியின் வரவேற்பு விளம்பர வீடியோவில் தமிழ் மொழி. - Thedipaar.com\nNews at Tamilsource,லண்டன் ஒலிம்பிக் போட்டியின் வரவேற்பு விளம்பர வீடியோவில் தமிழ் மொழி. - Thedipaar.com\nNews at Tamilsource,இன்று 71வது பிறந்தநாள் காணும் பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா. - Thedipaar.com\nNews at Tamilsource,இன்று 71வது பிறந்தநாள் காணும் பாசறைப்பாணர் தேனிசை செல்லப்பா. - Thedipaar.com\nCinema News at Tamilsource, 'நீர்ப்பறவை' கதையை கேட்டு நெகிழ்ந்த நந்திதா தாஸ் - Thedipaar.com\nCinema News at Tamilsource, 'நீர்ப்பறவை' கதையை கேட்டு நெகிழ்ந்த நந்திதா தாஸ் - Thedipaar.com\nCinema News at Tamilsource,எனக்கு ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்கள் முன்வருகிறார்கள். கருணாஸ் - Thedipaar.com\nCinema News at Tamilsource,எனக்கு ஜோடியாக நடிக்க பல ஹீரோயின்கள் முன்வருகிறார்கள். கருணாஸ் - Thedipaar.com\nHeros are the main reason for my movies loss.,எனது ஹிந்தி படங்களின் தோல்விக்கு மாதவன்,பிரதீக் போன்ற ஹீரோக்களே காரணம். கவுதம் மேனன் - Thedipaar.com\nHeros are the main reason for my movies loss.,எனது ஹிந்தி படங்களின் தோல்விக்கு மாதவன்,பிரதீக் போன்ற ஹீரோக்களே காரணம். கவுதம் மேனன் - Thedipaar.com\nCinema News at Tamilsource,பாஸ் பட தயாரிப்புக்கு ஷாக் கொடுத்த நயன நடிகை. - Thedipaar.com\nCinema News at Tamilsource,பாஸ் பட தயாரிப்புக்கு ஷாக் கொடுத்த நயன நடிகை. - Thedipaar.com\nI don't act in the character of Silk Smita.,சில்க் ஸ்மிதா வேடத்தில் என்னால் நடிக்க முடியாது. நடிகை நிகிதா - Thedipaar.com\nI don't act in the character of Silk Smita.,சில்க் ஸ்மிதா வேடத்தில் என்னால் நடிக்க முடியாது. நடிகை நிகிதா - Thedipaar.com\nCinema News at Tamilsource,லண்டனில் நடந்துகொண்டிருந்த கோச்சடையான் ஷூட்டிங் திடீரென கேரளாவிற்கு மாறியது ஏன்\nCinema News at Tamilsource,லண்டனில் நடந்துகொண்டிருந்த கோச்சடையான் ஷூட்டிங் திடீரென கேரளாவிற்கு மாறியது ஏன்\nNews at Tamilsource,ரூ.650 கோடி மோசடி வழக்கில் போலீஸ் ஐ.ஜி. பிரமோத்குமார் தலைமறைவு. - Thedipaar.com\nNews at Tamilsource,ரூ.650 கோடி மோசடி வழக்கில் போலீஸ் ஐ.ஜி. பிரமோத்குமார் தலைமறைவு. - Thedipaar.com\nS.A.Chandrasekaran meet Chennai Police commissioner today.,என்னை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. எஸ்.ஏ.சந்திரசேகரன் - Thedipaar.com\nS.A.Chandrasekaran meet Chennai Police commissioner today.,என்னை தலைவர் பதவியில் இருந்து நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை. எஸ்.ஏ.சந்திரசேகரன் - Thedipaar.com\nI am very glamour in Masala cafe said Anjali.,சுந்தர் சி படத்தில் கலர்புல் நாயகியாக வருகிறேன். அஞ்சலி - Thedipaar.com\nI am very glamour in Masala cafe said Anjali.,சுந்தர் சி படத்தில் கலர்புல் நாயகியாக வருகிறேன். அஞ்சலி - Thedipaar.com\nAsin get kareena kapoor's place in bollywood.,பாலிவுட்டில் கரீனா கபூருக்கு இணையான இடத்தை பிடித்துவிட்டேன். அசின் - Thedipaar.com\nAsin get kareena kapoor's place in bollywood.,பாலிவுட்டில் கரீனா கபூருக்கு இண��யான இடத்தை பிடித்துவிட்டேன். அசின் - Thedipaar.com\nBilla 2 music launch in May 1.,அஜீத் பிறந்த நாளான மே 1ஆம் தேதி பில்லா 2 இசை வெளியீடு. - Thedipaar.com\nBilla 2 music launch in May 1.,அஜீத் பிறந்த நாளான மே 1ஆம் தேதி பில்லா 2 இசை வெளியீடு. - Thedipaar.com\nCinema News at Tamilsource,குஷ்புவின் இடத்தை நெருங்குகிறார் ஹன்சிகா மோத்வானி. - Thedipaar.com\nCinema News at Tamilsource,குஷ்புவின் இடத்தை நெருங்குகிறார் ஹன்சிகா மோத்வானி. - Thedipaar.com\nCinema News at Tamilsource,பிரீத்தி ஜிந்தாவுக்கு டின்னர் கொடுக்க விருப்பம். கிரிக்கெட் வீரர் பியூஸ் சாவ்லா - Thedipaar.com\nCinema News at Tamilsource,பிரீத்தி ஜிந்தாவுக்கு டின்னர் கொடுக்க விருப்பம். கிரிக்கெட் வீரர் பியூஸ் சாவ்லா - Thedipaar.com\nRussia decided to give missiles to Malaysia.,மலேஷிய விமானப் படைக்கு ஏவுகணைகளை வழங்க ரஷ்யா ஒப்புதல். - Thedipaar.com\nRussia decided to give missiles to Malaysia.,மலேஷிய விமானப் படைக்கு ஏவுகணைகளை வழங்க ரஷ்யா ஒப்புதல். - Thedipaar.com\nWhy America is silent about the Indian Agni 5 launch,இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை சோதனையை அமெரிக்கா கண்டுகொள்ளாதது ஏன்\nWhy America is silent about the Indian Agni 5 launch,இந்தியாவின் அக்னி 5 ஏவுகணை சோதனையை அமெரிக்கா கண்டுகொள்ளாதது ஏன்\nNews at Tamilsource,சீனா: வீட்டுப்பாடம் எழுதாத மகனை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தை கைது. - Thedipaar.com\nNews at Tamilsource,சீனா: வீட்டுப்பாடம் எழுதாத மகனை உயிருடன் புதைத்து கொலை செய்த தந்தை கைது. - Thedipaar.com\nNews at Tamilsource,அண்டார்டிக் பகுதியில் மனிதர்கள் உதவியின்றி இயங்கும் டெலஸ்கோப். சீனாவின் புதிய முயற்சி. - Thedipaar.com\nNews at Tamilsource,அண்டார்டிக் பகுதியில் மனிதர்கள் உதவியின்றி இயங்கும் டெலஸ்கோப். சீனாவின் புதிய முயற்சி. - Thedipaar.com\nNews at Tamilsource,அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை. மர்ம நபரை பிடிக்க போலீஸ் தீவிரம். - Thedipaar.com\nNews at Tamilsource,அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக்கொலை. மர்ம நபரை பிடிக்க போலீஸ் தீவிரம். - Thedipaar.com\nNews at Tamilsource,அக்னி’யின் பாயும் திறனை இந்தியா மறைத்துவிட்டது: சீனா குற்றசாட்டு. - Thedipaar.com\nNews at Tamilsource,அக்னி’யின் பாயும் திறனை இந்தியா மறைத்துவிட்டது: சீனா குற்றசாட்டு. - Thedipaar.com\nPassenger aircraft crashes near airport in Pakistan;,மோசமான வானிலை காரணமாக பாகிஸ்தான் விமானம் நொறுங்கி விழுந்தது. 127 பயணிகள் பலி - Thedipaar.com\nPassenger aircraft crashes near airport in Pakistan;,மோசமான வானிலை காரணமாக பாகிஸ்தான் விமானம் நொறுங்கி விழுந்தது. 127 பயணிகள் பலி - Thedipaar.com\nNews at Tamilsource,தமிழக அரசுடன் சட்டப்போராட்டம் நடத்த கர்நாடகம் தயார். அமைச்சர் பசவராஜ் பொம்மை - Thedipaar.com\nNews at Tamilsource,தமிழக அரசுடன் சட்டப்போராட்டம் நடத்த கர���நாடகம் தயார். அமைச்சர் பசவராஜ் பொம்மை - Thedipaar.com\nNews at Tamilsource,இத்தாலி கப்பலை தடுக்கும் அதிகாரம் கேரளாவுக்கு இல்லை: மத்திய அரசின் பதிலுக்கு கேரளா அதிர்ச்சி. - Thedipaar.com\nNews at Tamilsource,இத்தாலி கப்பலை தடுக்கும் அதிகாரம் கேரளாவுக்கு இல்லை: மத்திய அரசின் பதிலுக்கு கேரளா அதிர்ச்சி. - Thedipaar.com\nBJP state level meeting in Madurai.,திராவிட இயக்கங்க​ளுக்கு சமாதி கட்டும் மாநாடாக தாமரை சங்கமம் இருக்கும். இல.கணேசன். - Thedipaar.com\nBJP state level meeting in Madurai.,திராவிட இயக்கங்க​ளுக்கு சமாதி கட்டும் மாநாடாக தாமரை சங்கமம் இருக்கும். இல.கணேசன். - Thedipaar.com\nAdvani and Sonia Gandhi is in same party.,அத்வானியும்,சோனியாவும் ஒரே கட்சிதான். கவல் அறியும் உரிமைப் போராளி கோபாலகிருஷ்ணன். - Thedipaar.com\nAdvani and Sonia Gandhi is in same party.,அத்வானியும்,சோனியாவும் ஒரே கட்சிதான். கவல் அறியும் உரிமைப் போராளி கோபாலகிருஷ்ணன். - Thedipaar.com\nNews at Tamilsource,கைது செய்யும் அளவுக்கு அந்த கார்ட்டூனில் என்ன இருக்கிறது\nNews at Tamilsource,கைது செய்யும் அளவுக்கு அந்த கார்ட்டூனில் என்ன இருக்கிறது\nNews at Tamilsource,சங்கரன்கோவில் மக்களைப் போல் ஏமாற மாட்டார்கள் புதுக்கோட்டை மக்கள். ராஜாபரமசிவம் - Thedipaar.com\nNews at Tamilsource,சங்கரன்கோவில் மக்களைப் போல் ஏமாற மாட்டார்கள் புதுக்கோட்டை மக்கள். ராஜாபரமசிவம் - Thedipaar.com\nஆன்லைனில் வேலை பார்க்காமல் பணம் வேண்டுமா\nவேலையே செய்யாமல் ஆன்லைனில் வருமானம்\nNews at Tamilsource,லண்டன் ஒலிம்பிக் போட்டியின் வர...\nNews at Tamilsource,இன்று 71வது பிறந்தநாள் காணும் ...\nCinema News at Tamilsource,லண்டனில் நடந்துகொண்டிரு...\nNews at Tamilsource,ரூ.650 கோடி மோசடி வழக்கில் போல...\nNews at Tamilsource,சீனா: வீட்டுப்பாடம் எழுதாத மகன...\nNews at Tamilsource,அண்டார்டிக் பகுதியில் மனிதர்கள...\nNews at Tamilsource,அமெரிக்காவில் இந்திய மாணவர் சு...\nNews at Tamilsource,அக்னி’யின் பாயும் திறனை இந்திய...\nNews at Tamilsource,தமிழக அரசுடன் சட்டப்போராட்டம் ...\nNews at Tamilsource,இத்தாலி கப்பலை தடுக்கும் அதிகா...\nNews at Tamilsource,கைது செய்யும் அளவுக்கு அந்த கா...\nNews at Tamilsource,சங்கரன்கோவில் மக்களைப் போல் ஏம...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.75, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/04/blog-post_19.html", "date_download": "2018-05-26T23:15:31Z", "digest": "sha1:3DPYOXDPBSITLPURHDCJ3D7PK53RNMCI", "length": 7370, "nlines": 71, "source_domain": "www.maarutham.com", "title": "உதயங்க வீரதுங்க எவ்வாறு கைதானார் ? அடுத்த கட்ட நடவடிக்கை என்ன ?! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ Sri-lanka/UAE /உதயங்க வீரதுங்க எவ்வாறு கைதானார் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன \nஉதயங்க வீரதுங்க எவ்வாறு கைதா��ார் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன \nஐக்கிய அரபு அமீரகத்தில், ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கை தூதுவர் உதயங்க வீரதுங்க இலங்கையின் கோரிக்கைக்கு அமைய விடுக்கப்ப்ட்ட சிவப்பு அறிவித்தலின் பிரகாரமே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் , அவரை இலங்கைக்கு அழைத்து வர வெளிவிவகார அமைச்சு ஊடாக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சிரேஷ்ட அரச சட்டவாதி உதார கருணாதிலக இன்று கோட்டை நீதிவானுக்கு அறிவித்தார்.\nமூன்றாம் நபர் கோரிக்கை ஒன்று இது தொடர்பில் ஐக்கிய அரபு அமீரகத்திடம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், தற்சமயம் உதயங்க ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரில் தடுத்து வைக்கபப்ட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.\nஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு உதய்ங்கவால் வெளியேற முடியாது என சுட்டிக்காட்டிய சிரேஷ்ட அரச சட்டவாதி உதார கருணாதிலக, அவரிடம் செல்லுபடியான கடவுச் சீட்டொன்று தற் சமயம் இல்லை என குறிப்பிட்டார்.\nஏனெனில் அவரது கடவுச் சீட்டுக்கள் கோட்டை நீதிமன்றினால் இடை நிறுத்தப்பட்டுள்ளதால் அவரால் ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேறுவது சாத்தியமில்லை எனவும் அவர் கூறினார்.\n2006 ஆம் ஆண்டி மிக் 27 ரக விமானங்களின் கொள்வனவின் போது இடம்பெற்றதாக கூறப்படும் 14 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி மோசடி குறித்த வழக்கு நேற்று கோட்டை நீதிவான் ஜங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே சட்ட மா அதிபர் சார்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உதவியாக மன்றில் ஆஜரான சிரேஷ்ட அரச சட்டவாதி உதார கருணாதிலக நீதிவான் லங்கா ஜயரத்ன, உதயங்க தொடர்பில் வினவிய போது இதனைத் தெரிவித்தார்.\nகடந்த மார்ச் 26 ஆம் திகதி டுபாயில் வைத்து உதயங்க வீரதுங்க அந்த நடடு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nகிராமப்புற பாடசாலை ஒன்றிலிருந்து சர்வதேச போட்டியில் பங்குபெற சிங்கபூர் செல்ல தேர்வாகியிருக்கும் மாணவன்\nகல்முனை ஆதார வைத்தியசாலையில் சிசேரியன் செய்யப்பட்ட தாய் மரணம்\nஇந்த இளம் கலைஞனை இனங்காண தவறுகிறதா\nசெல்லப்பிராணிகள் உங்களுக்கு கடித்து விட்டதா உங்களை பாதுகாக்கும் வைத்திய ஆலோசனை\nஇலண்டனில் இடம்பெற்ற கண்டன மக்கள் போராட்டம் இலங்கை தேர்தலிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளதா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/43294.html", "date_download": "2018-05-26T23:39:46Z", "digest": "sha1:PPWOSLQHIF4GCBSG4R5JP4U2Z44YQJ2A", "length": 18899, "nlines": 378, "source_domain": "cinema.vikatan.com", "title": "கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா? | த்ரிஷா, வருண்மணியன், என்னை அறிந்தால் trisha, varun manian, engagement", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nகிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைத்த த்ரிஷா\nசமீபத்தில் த்ரிஷாவிற்கும் தொழிலதிபர் வருண் மணியனுக்கும் இடையில் நிச்சயம் நடந்ததாக தகவல் வெளியானது. அதை மறுக்கும் விதமாக த்ரிஷா, '' நிச்சயம் என்றால் முதலில் என்னிடம் இருந்துதான் தகவல் வரும் '' என ட்விட் செய்தார்.\nஎனினும் நிச்சயம் நடக்கவில்லை என்று மட்டுமே கூறினாரே தவிர வருண் குறித்து தகவல்கள் ஏதும் தெரிவிக்கவில்லை.\nதற்போது இந்த நிச்சயம் குறித்து சில பிரபலங்களே மறைமுகமாக இதை ஏன் மறைக்க வேண்டும் என ட்விட்டரில் அரசல் புரசலாகப் பேச, அதற்கு த்ரிஷா பதில் கூறியுள்ளார்.\n'' எனது நிச்சயம் மற்றும் சொந்த வாழ்க்கை குறித்து பேசும் போது எனக்கே போர் அடிக்கிறது. வேறு ஏதாவது பேசுங்கள்.\nநிச்சயம் என்பது ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு அதை எந்த பெண்ணும் மறைக்கமாட்டாள். மேலும், ரகசியத் திருமணம் செய்து கொள்ளும் அவசியமும் எனக்கில்லை என கூறியுள்ளார்.\nஇதில் இரு குடும்ப விஷயங்கள் அடங்கியுள்ளது. எனது நண்பராக நாங்கள் இருவரும் எடுத்துக் கொண்ட போட்டோ அது.\nவருணைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும். மேலும், இதுபற்றி இவ்வளவு சீக்கிரம் பேசவேண்டாம் என கூறியுள்ளார் த்ரிஷா.\nஇறுதியாக, 'கல்யாணம் பண்ணவேண்டும் என்று எனக்கு தோன்றும் போதுதான் நான் செய்துகொள்வேன்' என த்ரிஷா கூறியுள்ளார்.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nத்ரிஷா,வருண்மணியன்,என்னை அறிந்தால் Trisha,Varun Manian,Engagement\n“‘நாட்டாமை’ படத்துல வர்றமாதிரி மிக்சர் சாப்பிட விரும்பலை” தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் வேதனை\n\"கணேஷ்கர் பா.ஜ.க-வுல இருந்திருந்தா, பூரிக்கட்டையாலயே அடிச்சிருப்பேன்\n`` `புதுப்பேட��டை' சினேகாவுடைய குரல் என்னுடையது\" - `வந்தாள் ஶ்ரீதேவி' தேவி பிரியா\n\"அப்போ பாலா கேட்டார்.. ஆனா, இப்போதான் நடிக்கிறேன்\" - நாஞ்சில் சம்பத்\n\"தூத்துக்குடிலதான் இருக்கேன்.. வீட்டைவிட்டு வெளியேகூட வரமுடியலை\" - இமான் அண்ணாச்சி\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில�� அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\nஇரட்டை வேடங்களில் நடிக்கும் கார்த்தி\nவிக்ரமுக்கு வில்லன் ஆன விஜய் பட வில்லன்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF_%E0%AE%A8%E0%AE%B3%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88.pdf/45", "date_download": "2018-05-26T23:33:02Z", "digest": "sha1:SCHEMDVY6L3EU2BO4EXU7UZAZ6GOXO4S", "length": 6958, "nlines": 79, "source_domain": "ta.wikisource.org", "title": "பக்கம்:புகழேந்தி நளன் கதை.pdf/45 - விக்கிமூலம்", "raw_content": "\nதாவிச் செல்ல:\tவழிசெலுத்தல், தேடுக\nகடற்கரையில் கொண்டு சேர்த்த மகர மீனை ஆற்று மீனாகிய கெண்டை மீன் தொட்டு விடுகிறது; அதன் தீட்டு மறைய அது கங்கை ஆற்றில் முழுகி எழுகிறது. அத்தகைய சிறப்பு உடையது கேகய நாடு என்றாள்.\nநெடிய குளத்தில் வாளைக் கொடி மீது தனியாக ஒரு அன்னம் நடந்து செல்கிறது. அது தனிக் கயிற்றில் நடக்கும் கழைக் கூத்து ஆடும் பெண் ஒருத்தியைப் போல விளங்குகிறது. அத்தகைய சிறப்பு உடையவன் காந்தார நாட்டு அரசன் என்றாள்.\nசங்குகள் புடைபெயர அதனால் தாமரை மலர்கள் கலங்குகின்றன. அதனால் செந்தேனைப் பூ சிந்துகிறது. அது செங்குவளைக் கதிர்களைப் பொன்போல விளைவிக்க உதவுகிறது. அத்தகைய சிறப்புடைய நாடு சிந்து நாடு என்று கூறினாள்.\nபார்த்திபர்கள் பலரை அவள் காட்ட நேர்த்திமிக்க நளனைக் காண அவள் விருப்பம் கொண்டாள். நளன் இருந்த இடத்துக்கு அவள் வந்து சேர்ந்தாள். ஒரு நளன் அல்ல; நான்கு நளன்களைக் கண்டாள். தேவைக்கு மேல் கிடைக்கும் செல்வம்தான் அது; அது தன் மன மயக்கம் என நினைத்தாள்.\nநளன் உருவில் தேவர்கள் நால்வர் உடன் அமர்ந்திருந்தனர். இந்திரன், அக்கினி, வருணன், இயமன் இந்நால்வர் நளன் உருவில் அமர்ந்திருந்தனர். போலிகள் யார் நளன் யார் தேவர்களின் சூழ்ச்சி இது என்பதைத் தமயந்தி அறிந்தாள்.\nகையில் மாலை நளன் கழுத்தில் போட எடுத்தாள்; ஐவரும் எதிர்பார்த்தனர். நளன் ஏதாவது ஒரு குறிப்பைத் தந்திருக்கலாம். தான்தான் உண்மை நளன் என்று கூறி\nஏதாவது ஒரு மின்னூல் படியெடு\nஇப்பக்கம் கடைசியாக 19 நவம்பர் 2017, 03:22 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00392.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://babyanandan.blogspot.com/2010/01/old-boy.html", "date_download": "2018-05-26T23:23:44Z", "digest": "sha1:HYENOS5ZSVL2BNEZ4MSNQAZP5XV6WNCE", "length": 31479, "nlines": 198, "source_domain": "babyanandan.blogspot.com", "title": "Babyஆனந்தன்: OLD BOY | கொரியன் | 2009", "raw_content": "\nமுழுக்க சினிமா, கொஞ்சம் எனது கிறுக்கல்களுடன்...\nஉலக திரைப்படங்களில் கொரியன் திரைப்படங்கள் தான் என் முதல் சாய்ஸ். இயக்குனர் கிம் கி டுக் ஒருவர் போதும். Spring, Summer, Fall, Winter...and Spring, Isle, 3-Iron, Bow, Samaritan Girl என்று அவரது பல படங்கள் எனது ஆல்-டைம்-பேவரைட்கள். எந்த ஒரு ஜானரையும் நாம் யோசித்துப் பார்க்கக்கூட முடியாத அளவிற்கு 'முழு'மையாக எடுப்பார்கள், கொரியன் இயக்குனர்கள். இவர்களது படங்களில் எல்லாமே அளவிற்கதிகமாக இருக்கும். காதல், காமம், வன்முறை, ரத்தம், நட்பு, சென்டிமென்ட் என்று அந்தந்த வகைகளில் முழுமையாக இருப்பவை கொரியன் படங்கள். My Wife is a Gangster (சாகக் கிடக்கும் அக்காவின் கடைசி ஆசைக்காக திருமணம் லேடி தாதா), Beautiful (அழகி என்னும் ஒரே காரணத்தினால் ஒரு பெண் படும் அவஸ்தைகள்(செத்த பிறகும்)), 300 Pounds Beauty (300 பவுண்டு எடையுள்ள குண்டுப் பெண், பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் 'நச்' பாடகியாவது), D-War (ருத்ர நாகம் என்னும் பெயரில் நம் ஊரில் வெளியாகி கலக்கிய படம்), Sex Drive (கொரியன் 'அமெரிக்கன் பை') என்று பல கொரியன் படங்கள் எனது பேவரைட் கள். இந்த லிஸ்டில் இப்போது ஒரு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கும் படம் OLD BOY \nவஞ்சம் வைத்துப் பழி தீர்த்தல் என்று கேள்விப்பட்டிருப்போம். சின்ன வயதில் என் பென்சிலை உடைத்தவனுடைய ரப்பரை நான் கடித்து வைத்து அவன் பழி வாங்குயுள்ளேன். என் அளவில் நான் அவனைப் பழி வாங்கி விட்டதாக நினைத்து திருப்தி பட்டுக்கொண்டு விடுவேன். இப்போது எவனாவது என்னிடம் ராங்கு காட்டினால் சரியான நேரத்தில் சரியான ஆளிடம் அவனைப் போட்டுக் கொடுத்துவிடுவேன்(ஏதோ நம்மால் முடிந்தது). இந்த அளவில் தான் என் பழி பழி வாங்குதல் இருக்கும். ஆனால் கொஞ்சம் அதிகம் பேசுவான் (He talks too much) என்ற ஒரே காரணத்திற்காகஒருவனை ஏன், எதற்கு என்று கூட சொல்லாமல் 15 வருடங்கள் தனி அறையில் அடைத்துவைத்தல் என்பது... நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.\nசிந்தனை செய் படத்தின் இறுதிக் காட்சிகளில் 'பழி வ���ங்குறதுல இருக்கிற சுகம் வேற எதுலையும் இல்ல சார்' என்று ஒரு டயலாக் வரும். இதன் அர்த்தம் எந்த அளவிற்கு உண்மை என்று எனக்குத் தெரியவில்லை என்றாலும், இதை எவ்வளவு தூரம் செயல்படுத்தலாம் என்பதை சில தினங்களுக்கு முன்பு நான் இந்தப் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன்.\nVengeance Triology - Sympathy for Mr. Vengeance (2002), Old Boy (2003), Sympathy for Lady Vengeance (2005). இந்த மூன்றும் கொரிய இயக்குனர் Park Chan Wook எழுதி இயக்கிய படங்கள். மூன்று படங்களையும் Sequel என்று சொல்ல முடியாது என்றாலும், மூன்றின் மையக் கதையும் ஒன்றுதான்; பழிக்கு பழி (ஒரு படத்தின் ஒரு கேரக்டர் இன்னொரு படத்தில் நாம் கண்டிப்பாக தவறவிடும் வகையில் ஒரே ஒரு காட்சியில் தோன்றும்). மூன்றில் தி பெஸ்ட் 'Old Boy'\nபடத்தின் ஆரம்பமே அட்டகாசமாக இருக்கும். உயரமான ஒரு கட்டிடத்தின் உச்சியில், ஒரு பரட்டைத் தலைக்காரனைக் காட்டுவார்கள் (அவன் தான் நம் ஹீரோ). அவன் இன்னொருவனைக் கீழே விழாதபடி 'டை'யை பிடித்துக்கொண்டிருப்பான். என்னடா ஆரம்பமே பழிக்கு பழியா). அவன் இன்னொருவனைக் கீழே விழாதபடி 'டை'யை பிடித்துக்கொண்டிருப்பான். என்னடா ஆரம்பமே பழிக்கு பழியா என்று தோன்றும். பயம்+கலவரம் கலந்து தொங்கிக்கொண்டிருப்பவன் 'உன் பெயர் என்ன என்று தோன்றும். பயம்+கலவரம் கலந்து தொங்கிக்கொண்டிருப்பவன் 'உன் பெயர் என்ன' என்று நம் பரட்டையைக் கேட்க, 'என் பெயர்...' இங்கிருந்து Oh Dae-su தன் கதையைச் சொல்கிறான்.\nஓ தெ-சூ ஒரு பிசினெஸ்மேன். ஒரு நாள் இரவு நிரம்ப குடித்துவிட்டு ரவுசு பண்ணிக்கொண்டிருந்தவனை, போலீஸ் ஸ்டேஸனில் உட்காரவைத்திருக்கிறார்கள். நிறுத்தாமல் பேசிக்கொண்டேயிருக்கிறான் அவன். கடைசியில் ஓ தே-சூ வின் நண்பன் Yeun-Hee வந்து கூட்டிச் செல்கிறான். இன்று தனது மகளுக்குப் பிறந்த நாள் என்றும், சீக்கிரம் போக வேண்டும் என்று கூறும் ஓ தெ-சூ, ஒரு பொதுத்தொலைபேசியிலிருந்து வீட்டிற்குப் போன் செய்து, மகளிடம் பிறந்த நாள் பரிசாக அவளுக்கு தோளில் மாட்டிக்கொள்வது போன்ற 'ஏஞ்சல் விங்ஸ்' வாங்கி வைத்திருப்பதாகவும், சீக்கிரம் வீட்டிற்கு வருவதாகவும் சொல்கிறான். ஓ தே-சூ வின் மனைவியிடம் பேசும் Yeun-Hee, அவனை பத்திரமாக வீட்டில் கொண்டு வந்து விடுவதாகவும், கவலை படவேண்டாமென்று கூறிவிட்டு திரும்பிப் பார்க்கிறான். ஓ தெ-சூவைக் காணவில்லை \nகண் விழித்துப் பார்க்கும் ஓ தெ-சூ, யாருமில்லாத ��னி அறையில் இருக்கிறான். கதவின் ஓட்டை வழியாக அவ்வபோது உணவு வருகிறது. யார், எதற்கு, ஏன், எங்கு என்று கத்திக் கதறி, கையில் கிடைப்பதை உடைத்து, சாப்பாடு கொண்டுவருபவனின் காலைப் பிடித்துக் கெஞ்சி... என்ன செய்தும் யார் தன்னை அடைத்து வைத்திருக்கிறார்கள், எதற்கு அடைத்து வைத்திருக்கிறார்கள், எங்கு அடைத்து வைத்திருக்கிறார்கள், எத்தனை நாள் ஆயிற்று, இன்னும் எத்தனை நாள் ஆகும் என்பது எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. தற்கொலை செய்து கொள்ளலாம் என்று முயற்சி செய்தாலோ, இல்லை வேறு ஏதாவது செய்தாலோ, இண்டு, இடுக்குகள் வழியே மயக்கப்புகை அனுப்பப்பட்டு, மயங்கச்செய்து விடுகிறார்கள். மயக்கத்திலிருந்து முழித்துப் பார்த்தால், முடி வெட்டப்பட்டிருக்கும் (மட்டமான ஹேர் ஸ்டைல்), அறை சுத்தம் செய்யப்பட்டிருக்கும், உடை மாற்றப்பட்டிருக்கும்.\nஅந்த ரூமில் இருக்கும் டிவி மட்டும் தான் எல்லாம் என்று ஆகிறது. அதை வைத்து தான் நாட்களை எண்ணுகிறான். தன்னால் பாதிக்கப்பட்டவர்கள் யார் யார் என்பதையும், தன்னை இப்படி செய்யும் அளவிற்கு யாருக்கெல்லாம் வஞ்சம் இருக்கிறது என்று ஆரம்பித்து பதினைந்து வருடத்தில் ஒரு முழு சுயசரிதையையே எழுதுகிறான். வருடத்திற்கு ஒன்று என்று கையில் ‘கோடு’போட்டுக் கொள்கிறான். எப்படியும் ஒரு நாள் வெளியே வந்து தன்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கியவனை எதிர்கொள்ள வேண்டும் என்பதற்காக டிவியில் வரும் நிகழ்ச்சிகளைப் பார்த்து கிக் பாக்சிங் பழகுகிறான். சுவற்றில் ஒரு மனித உருவத்தை வரைந்து குத்திக் குத்திப் பழகுகிறான். வழக்க கதிற்கு மாறாகஒரு நாள் உணவில் பிளாஸ்டிக் குச்சிக்குப் (ஜப்பான், சைனீஸ் காரருனுவள் ரெண்டு குச்சி தான் ஸ்பூன் கணக்க வச்சு சாப்பிடுவானுவள்) பதில் ஸ்டீல் குச்சி இருக்கும். அதைப் பத்திரப்படுத்தி சுவற்றை குடைய ஆரம்பிப்பான். குடைந்து குடைந்தே வெளியே வரும் நிலையில் இருக்கும் போது, அடைத்து வைத்தவர்களே விடுதலை செய்து விடுகிறார்கள் (கஷ்டப்பட்டு குடைந்தது எல்லாம் வேஸ்ட்). ஒரு கட்டிடத்தின் மொட்டை மாடியில் இதுவரை தான் எழுதிய 'சுயசரிதை' டைரிகளுடன் சேர்த்து ஒரு பெட்டியில் இருக்கிறான் ஓ தே சூ. அதே மொட்டை மாடிக்கு தற்கொலை செய்து கொள்ள வரும் ஒருவனைப் பிடித்து தான் 'நீ என் கதைய கேட்டே ஆகனும்' என்று இத்தனையையும் சொல்கிறான். \"சரி இவ்ளோ நேரம் பொறுமையா உன் கதைய நான் கேட்டேனல்ல, இப்போ என் கதைய கேளு\" என்று நம் தற்கொலை பார்ட்டி ஆரம்பிக்க, நம் ஆள் இண்ட்ரெஸ்ட் இல்லாமல் எழுந்து போய் விடுகிறான். தற்கொலையை வெற்றிகரமாக பார்ட்டி செய்ய நம்மாளு கண்டுகொள்ளாமல் ரோட்டில் நடக்க ஆரம்பிக்கிறான்.\nரோட்டில் நடந்து செல்லும் அவனருகில் வரும் ஒரு பிச்சைக்காரன், \"ஏன் எதற்கு என்று கேட்காதே. எனக்கு எதுவும் தெரியாது\" என்று சொல்லிவிட்டு ஒரு வாலெட் நிறைய பணமும், ஒரு செல்போனும் தந்துவிட்டுப் போகிறான். இரண்டையும் வாங்கிக்கொண்டு ஒன்றும் பேசாமல் ஒரு ரெஸ்டாரன்டில் போய் உட்கார்ந்து, \"என்ன வேண்டும்\" என்று கேட்க்கும் சர்வர் பெண்ணிடம், உயிருள்ள எதாவது வேண்டும் என்று சொல்கிறான்...\nபின் நடப்பவை சீட் நுனி சமாச்சாரங்கள். அப்படி இப்படி என்று ரெஸ்டாரண்ட் பெண் (Mi-Do) வீட்டிலேயே செட்டில் ஆகி அவளையும் லவ்வி, கரெக்ட் செய்து, கடைசியில் தன்னைக் கடத்தியவன் முன்பே போய் நின்று விடுகிறான் ஓ தே சூ. \"ஏன்டா இப்படிப் பண்ண\" என்று கொலை வெறியுடன் கேட்க்கும் ஓ தே சூ விடம், \"நீ இப்போ என்னைக் கொன்னுட்டா உன்னோட 15 வருடக் கேள்விக்கு பதிலே கிடைக்காம போய்டும். ஒரு கேம் ஆடலாம். உனக்கு 5 நாள் டைம். நான் யார், உன்ன எதுக்கு அடைச்சு வச்சிருந்தேன், எல்லாத்தையும் கண்டுபிடி.நீ கண்டுபிடிச்சிட்டா நானே தற்கொலை பண்ணிக்கிறேன். கண்டுபிடிக்காட்டி, இப்ப உனக்கு நெருக்கமாக இருப்பவங்களை கொன்னுடுவேன்\" என்கிறான். சவாலை ஏற்றுக்கொள்ளும் ஓ தே சூ, தான் முதலில் சந்தித்த ரெஸ்டாரண்ட் பெண் உதவியுடன் 'யார் அவன்' என்ற கேள்விக்கு பதிலைக் கண்டுபிடிக்கிறான். அந்த அவன், சிறு வயதில் கூடப் படித்த 'Woo Jin' \nவூ ஜின் யார் என்பதைக் கண்டுபிடித்தக் கையோடு, அவனிடம் போய் நிற்கிறான். \"நான் யார் என்பதைக் கண்டுபிடிச்சிட்ட, நான் எதுக்காக உன்ன இப்படிப் பண்ணேன்னு தெரிஞ்சா, 'ஏன்டா என்ன வெளியே விட்ட' னு என் காலப் பிடிசிகிட்டுக் கதறுவ\" என்று சொல்லிவிட்டு, 'காரணத்தை' சொல்கிறான். கத்திக் கதறி 'நான் செஞ்சது தப்புதான். என்ன மன்னிச்சிடு. நான் தெரியாம பேசிட்டேன்' என்று அழும் ஓ தே சூ, கடைசியில் தன் நாக்கையே அறுத்து வூ ஜின்னின் காலடியில் போட்டு ஊமையாகிறான். வாயைப்பொத்திக்கொண்டு 'சிரித்தபடியே' அவனது செயல்களை ரசிக்க��ம் வூ ஜின், 'பிழைத்துப் போ' என்று சொல்லிவிட்டுப் போகிறான்...\nஅந்த 'ரகசியம்', அந்த 'பிளாஷ்பேக்' நாம் இந்தக் கதையைப் பற்றி என்ன யூகித்து வைத்திருந்தாலும் அதைத் தவிடுபொடியாக்கிவிடும். இந்த மாதிரியெல்லாம் நாம் சாதாரணமாக கேள்விகூடப்பட்டிருக்கமாட்டோம். கிளைமாக்ஸ் காட்சியில் நம் கண்ணில் கூட நீர் வந்து விடும் ஆனால், வூ ஜின் சிரித்துக் கொண்டிருப்பான். யோசித்துப்பார்த்தால், 'நல்லா அனுபவிடா' என்று நமக்கும் ஓ தே சூ வைப் பழிக்கத் தோன்றும்.\nசர்வதேச அளவில் பல விருதுகளைக் குவித்துள்ள இந்தப் படம், கொரியாவின் சிறந்த படங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. பதிவர்கள் பலர் பல இடங்களில் இந்தப் படத்தை சுட்டிக் காட்டியுள்ளனர். படத்தில் வரும் ஒரு 'காரிடார் பைட்' சிங்கில் ஷாட்டில் எடுக்கப்பட்டிருக்கும். அதற்கு மட்டும் மூன்று நாள் 17 டேக்குகள் ஆனதாம். உயிருள்ள ஆக்டோபஸை ஓ தே சூ ஒரு காட்சியில் தின்பதுபோலிருக்கும். அந்த டேக்கில் நான்கு உயிருள்ள ஆக்டோபஸ்களை தின்றிருக்கிறார் ஓ தே சூ வாக நடித்திருக்கும் பௌத்த மதத்தை சேர்ந்த Choi Min-sik.\nஇந்தப் படம் பார்த்து விட்டு எனக்கு இரண்டு நாள் சரியான தூக்கம் இல்லை. ஆனால் சில பேருக்கு இந்தப் படம் அப்படி ஒரு பாதிப்பை ஏற்படுத்தாது எனவும் கூறலாம். எது எப்படியோ, இப்படியும் ஒரு ஆக்ஷன், க்ரைம் படம் எடுக்கலாம் என்று இந்தப் படத்தைப் பார்த்துத் தெரிந்து கொள்ளலாம்.\n(டிஸ்க்: Landscape No.2 படம் தான் இந்த வருடத்தின் முதல் பதிவாக இருக்க வேண்டியது; அனால் அது டிராப்டிலிருந்து ஆட்டோ போஸ்ட் ஆகி, 2009 இல் கலந்து விட்டது...)\nTags: உலக சினிமா, சினிமா, சினிமா விமர்சனம்\nப்ரதிப் உங்கள் விமர்சனம் படத்தை உடனே பார்க்க தூண்டுகிறது. அருமை. உங்கள் பதிவை தொடர்ந்து படித்து வருகிறேன். நன்றி\nபடம் பார்த்தும் ஆவலைத் தூண்டும் விமர்சனம். நம்ம ஏரியாவுக்கும் ஒரு எட்டு வந்துட்டுபோங்க...நன்றி\nஇந்த படத்தை அப்படிய ஈயடிச்சான் காப்பி அடிச்சு சஞ்சய்தத்தை வைத்து ஹிந்தியில Zindaன்னு எடுத்தாங்க. கிளைமேக்ஸ் மட்டும் வேற, அதே கிளைமேக்ஸ் இங்க வச்சா அவ்வளவுதான். அப்புறம் ஸ்பில்பெர்க் இந்த படத்தை ஆங்கிலத்தில் எடுக்க உள்ளார்.\nபழிவாங்குவதில் உச்சம் இந்த படம்\n//படித்துவிட்டு கண்டிப்பாக பின்னூட்டம் இடவும்...//\nபோட்டுட்டாலும்...வந்தவங்களுக்கு ஒரு ஹாய் பாய் சொன்னா தான திரும்பி வரனும்னு நினைப்பாங்க\nஸாரி டமால்டுமீல்... புது வீடு மாற்யதால் நெட் வருவதில் ஏகப்பட்ட தாமதமாகிவிட்டது. ஆபீஸில் டைப் அடிக்க முடியும் ஆனால் போஸ்ட் செய்ய முடியாது. டைப் அடித்து ட்ராப்ட் செய்து விட்டு நண்பனை போஸ்ட் செய்யச்சொல்வேன். (பார்க்க - சென்ற வாரம்) உங்கள் பின்னூட்டங்களும், ஆதரவும் தான் எனக்கு தூண்டுதல்கள். இனி பிரசனை இல்லை. நெட் வந்துவிட்டது. தயவு செய்து தப்பாக நினைக்க வேண்டாம். தொடர்ந்து வாசிக்கவும், பின்னூட்டமிடவும்...\n@ramtirupur,mayilravanan: தாமதத்திற்கு மன்னிக்கவும்...வருகைக்கு நன்றி\n@kamalakkannan: கண்டிப்பாக பார்த்துவிடுகிறேன் கமல். வருகைக்கு நன்றி\n//உலக திரைப்படங்களில் கொரியன் திரைப்படங்கள் தான் என் முதல் சாய்ஸ்.//\nநான் சென்னையில் உலக சினிமா dvd கடை வைத்துள்ளேன்.\nஎன்னிடம் உள்ள திரைப்படங்களின் தொகுப்பு .\nமேலே நீங்கள் படித்த அனைத்து கருத்துக்களும் என்னுடையது மட்டுமே; உங்களது கருத்துக்களை நான் தெரிந்து கொள்ள மறக்காமல் பின்னூட்டமிடுங்கள்...\nஎந்திர வாழ்க்கைக்கு பயந்து, சொந்த ஊர் நோக்கி ஓடி வந்த, இப்படித் தான் வாழ வேண்டும் என்ற கட்டமைப்பிற்குள் இதுவரை சிக்காத - பாக்கியசாலி நான்...\n100 நாடுகள் 100 சினிமா (51)\nMr. and Mrs. கல்யாண சுந்தரம் (1)\nஆதலால் காதல் செய்வீர்... (4)\nஇரண்டாம் உலகப் போர் (2)\nஎன் தமிழ் சினிமா இன்று (4)\nகண்ணா ஒரு குட்டிக் கதை (1)\nடக்...டக்... நான்தான் மனசாட்சி பேசுறேன்... (13)\nஇளைய திலகம் பிரபு ஒரு 'A-V-A-T-A-R' \n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://cinema.dinamalar.com/tamil-news/69069/tamil-news/Sivakarthikeyans-Continence.htm", "date_download": "2018-05-26T23:01:25Z", "digest": "sha1:U5KGSLBRAZ42DRGNR27JBAT5GVGK6XNM", "length": 9943, "nlines": 127, "source_domain": "cinema.dinamalar.com", "title": "சிவகார்த்திகேயனின் தன்னடக்கம் - Sivakarthikeyans Continence", "raw_content": "\nநடிகர் - நடிகைகள் கேலரி\nஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ஆசைப்படும் ரீமா கல்லிங்கல் | முதன்முறையாக 5௦ கோடி வசூலை தொட்ட துல்கர் சல்மான்.. | இமயமலைக்கு ரஜினியின் டூ இன் ஒன் விசிட் | 200 பேருடன் செல்பி எடுத்துக் கொண்ட அஜித் | 'ஜுராசிக் வேர்ல்டு' போட்டியை சமாளிக்குமா 'காலா' | இமயமலைக்கு ரஜினியின் டூ இன் ஒன் விசிட் | 200 பேருடன் செல்பி எடுத்துக் கொண்ட அஜித் | 'ஜுராசிக் வேர்ல்டு' போட்டியை சமாளிக்குமா 'காலா' | தனுஷின் 'வட சென்னை' ஆகஸ்ட் ரிலீஸ் | தனுஷின் 'வட சென்னை' ஆகஸ்ட் ரிலீஸ் | சாவித்ரி படக்குழுவினரைப் பாராட்டிய சந்திரபாபு நாயுடு | ரஜினி படத்தின் கதையே தெரியாது : விஜய் சேதுபதி | நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | சாமி-2 வில் விக்ரம் பின்னணி பாடுகிறாரா | சாவித்ரி படக்குழுவினரைப் பாராட்டிய சந்திரபாபு நாயுடு | ரஜினி படத்தின் கதையே தெரியாது : விஜய் சேதுபதி | நன்றி தெரிவித்த கீர்த்தி சுரேஷ் | சாமி-2 வில் விக்ரம் பின்னணி பாடுகிறாரா - தேவி ஸ்ரீ பிரசாத் |\nநீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »\n0 கருத்துகள் கருத்தைப் பதிவு செய்ய\nசின்னத்திரையில் தொகுப்பாளராக இருந்து, இன்று தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஹீரோவாகி இருக்கிறார் சிவகார்த்திகேயன். இருந்தாலும் அதை வெளிக்காட்டி கொள்வதில்லை.\nதம்பி ராமைய்யாவின் மகன் நடித்த அதாகப்பட்டது மகாஜனங்களே படத்தின் ஆடியோ விழாவில் கலந்த கொண்டபோது, சின்ன தளபதி சிவகார்த்திகேயன் என்று அவரை குறிப்பிட்டபோது, அப்படியெல்லாம் சொல்லாதீங்க நான் ரொம்ப சாதாரணமான நடிகன். எனக்கு எந்த பட்டமும் வேண்டாம் என்று சொன்னார்.\nஅதையடுத்து நேற்று சென்னையில் ஒரு குப்பை கதை படத்தின் ஆடியோ விழாவில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன், ரஜினி, கமல் விஜய், அஜித் இவங்கதான் ஹீரோ. நானெல்லாம் ஹீரோவே கிடையாது. லீடு கேரக்டர்ல நடிக்கிற ஒரு நடிகன் அவ்வளவுதான் என்று தன்னை தாழ்த்திக் கொண்டு பேசினார்.\nமேலும், ஒரு துறையில் இருந்து இன்னொரு துறைக்கு கால் வைக்கும்போது உனக்கு ஏன்யா இந்த வேண்டாத வேலை என கேட்கத்தான் செய்வார்கள்.. அதையெல்லாம் ஒதுக்கித் தள்ளிவிட்டு போக வேண்டும். நடனத்துக்காக மட்டும் அல்லாமல், கதைக்காகவும், கதாபாத்திரத்திற்காகவும் இந்தப்படத்தை தினேஷ் மாஸ்டர் ஏற்று நடித்துள்ளது பாராட்டக்கூடிய விஷயம் என்றார்.\nசாவித்ரி வேடத்தில் நடித்தது பெருமை : ... ஐதராபாத்தை தொடர்ந்து சென்னை\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்ய\nகஜோலின் மெழுகு சிலை திறப்பு\nதூத்துக்குடி துப்பாக்கி சூடு: சத்ருகன் சின்ஹா கண்டனம்\n'வாய்ப்பு தேடி அலைய மாட்டேன்'\nமேலும் கோலிவுட் செய்திகள் »\nஜெயலலிதா கேரக்டரில் நடிக்க ஆசைப்படும் ரீமா கல்லிங்கல்\nஇமயமலைக்கு ரஜினியின் டூ இன் ஒன் விசிட்\n200 பேருடன் செல்பி எடுத்துக் கொண்ட அஜித்\n'ஜுராசிக் வேர்ல்டு' போட்டியை சமாளிக்குமா 'காலா' \nதனுஷின் 'வட சென்னை' ஆகஸ்ட் ரிலீஸ் \n« கோலிவுட் முதல் பக்கம்\nசினிமா முதல் பக்கம் »\nசூரி வீட்டு நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன்\nசிவகார்த்திகேயன் முதல் தயாரிப்பு பெயர் கனா\nசிவகார்த்திகேயன் முதல் தயாரிப்பு பர்ஸ்ட் லுக் நாளை வெளியீடு\nநடிகர் : விக்ரம் ,\nநடிகை : கீர்த்தி சுரேஷ்\nநடிகர் : தமன் குமார்\nநடிகை : மியா ஸ்ரீ\nநடிகை : நிகிஷா பட்டேல்\nநடிகர் - நடிகைகள் கேலரி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://investingintroduction.ca/ta/", "date_download": "2018-05-26T23:13:16Z", "digest": "sha1:EVFWQHTDB4YCZT4SPBSKHR2K3S57RQ7W", "length": 54777, "nlines": 167, "source_domain": "investingintroduction.ca", "title": "முதலீட்டு செய்வதற்கான முன்னுரை – புதிய முதலீட்டாளர்களுக்கானதோர் முதலடி", "raw_content": "\nகனடாவில் உங்களது எதிர்காலத்திற்காக முதலீடு செய்தல்\nஉங்கள் குழந்தையின் கல்விக்காகப் பணத்தை சேமித்தல்\nமுதலீட்டு மோசடிகளைப் புரிந்துணரக் கற்றுக் கொள்ளுங்கள்\nநீங்கள் முதலீடு செய்வதற்கு முன்பாக சரிபார்த்துக் கொள்ளுங்கள்\nவிசாரணைகள் மற்றும் தொடர்பு மையம்\nமுதலீடு பற்றிய கேள்வியை எங்களிடம் கேளுங்கள்\nமுதலீடு செய்வது உங்களுக்குப் புதிய விஷயமோ அல்லது நீங்கள் கனடா நாட்டிற்கு புதியவரோ அது ஒரு விஷயமல்ல, ஆனால், உங்களது எதிர்காலத்திற்காக முதலீடு செய்வது என்பது முக்கியமானதாகும். உங்களிடம் முதலீடு செய்வதற்கு எவ்வளவு (அல்லது எவ்வளவு கொஞ்சமாக) பணம் இருக்கிறது என்பது ஒரு பொருட்டே அல்ல, ஆனால் உங்களிடம் சரியான தகவலும், அதற்கான ஆதார வளங்களும் இருப்பது, உங்களால் உங்களுக்கும் உங்களது குடும்பத்திற்குமான சிறப்பான முடிவுகளை எடுக்க உதவ முடியும்.\nஇந்த இணையதளத்தில் வழங்கியுள்ள தகவல்களும் விஷயங்களும், கனடாவிற்குப் புதிதாக வந்துள்ளவர்கள் உள்ளிட்ட புதிய முதலீட்டாளர்களுக்கானதோர் ஆரம்பப் புள்ளியாக இருக்கும் எண்ணத்திலானதேயாகும். இங்குள்ள தகவல்கள், உங்களுக்கு நல்ல தகவல் தெரிந்த முதலீட்டு முடிவுகளை எடுக்க உதவ முடியும், அதோடு இவை உங்கள் பணத்தை இன்னும் சிறப்பாகப் பாதுகாத்துக் கொள்ளவும் உதவ முடியும்.\nஇத்தகவல்கள் 22 மொழிகளில் கிடைக்கின்றன, அதோடு நீங்கள் இந்த இணையதளத்தை, பயனடையக்கூடிய நபர்கள் அல்லது வியாபார ஸ்தாபனங்களோடு பகிர்ந்து கொள்ளுமாறு அல்லது மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுமாறு உங்களை ஊக்குவிக்கிறோம்.\nகனடாவில் உங்களது எதிர்கால���்திற்காக முதலீடு செய்தல்\nவீடொன்றை வாங்குவது, குழந்தைகளின் கல்விக்காகப் பணம் சேமித்து வைப்பது அல்லது சௌகரியமான முறையில் பணி ஓய்வு பெறுவது போன்று, உங்களது எதிர்காலத் தேவைகளுக்காக, பணத்தை ஒதுக்கி வைக்க உதவுவதற்கான முதலீட்டு வழிவகைகளும் இருக்கத்தான் செய்கின்றன.\nஇத்தகைய முதலீட்டு வழிவகைகள், மூன்று முக்கியமான கூறுகளில் அமைகின்றன:\nரொக்க முதலீடுகளில், சேமிப்புக் கணக்குகள், உத்தரவாதமளித்த முதலீட்டுச் சான்றிதழ்கள் (GIC-கள்) போன்ற குறித்த-கால வைப்புநிதிகள், நாணயம், கனடா சேமிப்புப் பத்திரங்கள், ரொக்கச் சந்தை நிதிகள் மற்றும் ஒரு ஆண்டுகளுக்குள் முதிர்வடைகிற அரசாங்க மற்றும் கூட்டாண்மை நிறுவனப் பங்குகள் ஆகியவை அடங்குகின்றன.\nநிரந்தர வருமான முதலீடுகளில், ஒரு ஆண்டு காலத்திற்கும் மேலான கால அளவில் முதிர்வடைகிற அரசாங்க மற்றும் கூட்டான்மை நிறுவனப் பங்குகள், விருப்பப் பங்குகள் மற்றும் மற்ற கடன் ஆவணங்கள் ஆகியவை அடங்குகின்றன.\nபங்கு முதலீடுகளில், பொதுப் பங்குகள், சில யூகபேரங்கள் (உரிமைகள், வாரண்டுகள், ஆப்ஷன்கள்), மாற்றக்கூடிய பங்குகள் மற்றும் மாற்றக்கூடிய விருப்பப் பங்குகள் ஆகியவை அடங்குகின்றன.\nமேலே பட்டியலிட்டுள்ள முதலீட்டுத் திட்டங்களுக்குக் கூடுதலாக, பரஸ்பர சகாய நிதிகள் மற்றும் பங்குச் சந்தையில் வர்த்தகமாகிற நிதிகளும், பங்குகள் மற்றும் பத்திரங்கள் போன்ற பல்வேறு விதமான முதலீட்டுத் திட்டங்களை வைத்துள்ளன. இது போன்ற முதலீடுகள், உங்களது முதலீட்டு விகித முறையை பரவலாக அமைக்க உதவ முடியும். அவற்றில் என்னென்ன வைத்திருக்கிறீர்கள் என்பதைப் பொருத்து, அவை வெவ்வேறு விதமான சொத்து வகைகளில் அல்லது பல்வேறு விதமான சொத்து வகைகளில் அமையக்கூடும்.\nஉங்களால் உங்களது முதலீடுகளைப் பதிவுசெய்துள்ள அல்லது பதிவு செய்திராத கணக்கு ஒன்றில் வைத்துக் கொள்ள முடியும். ஒவ்வொரு வகையான கணக்கும், அதற்கென்றேயுள்ள சிறப்பம்சங்களையும், தகுதித் தேவைகளையும், கட்டுப்பாடுகளையும் கொண்டுள்ளது. உங்களுக்கும், உங்களது குடும்பத்திற்கும் எந்தக் (எந்தெந்தக்) கணக்கு (கணக்குகள்) மிகச் சிறந்தவை என்பதை ஆராய்ச்சி செய்து பார்த்துக் கொள்வது முக்கியமானதாகும்.\nபதிவு செய்துள்ள கணக்குகள், வரி ஆதாயங்களைக் கொடுக்க முடியும். இதோ இங்கே இரண்டு பதிவு செய்துள்ள கணக்கு வழிவகைகள் இருக்கின்றன:\nஇதோ இங்கே இரண்டு பதிவு செய்துள்ள கணக்கு வழிவகைகள் இருக்கின்றன:\n‘ஒரு வரி-இல்லாத சேமிப்புக் கணக்கு (TFSA) (டிஎஃப்எஸ்ஏ)’ என்பது, உங்களது விருப்பத்திற்கேற்ற எந்த இலக்கிற்காகவும், உங்களது சேமிப்புகளை வரி இல்லாத வகையில் வளரவிருக்கும் மத்திய அரசில் பதிவு செய்துள்ளதோர் சேமிப்புக் கணக்கு ஆகும். TFSA (டிஎஃப்எஸ்ஏ) கணக்கில் இருந்து எடுக்கும் பணத்திற்கு வரி கிடையாது, ஏனென்றால் நீங்கள் வரி பிடித்தம் செய்த பிறகு கிடைக்கிற டாலர்களைக் கொண்டே இதற்கான பங்களிப்புகளைச் செய்கிறீர்கள்.\nபதிவு செய்துள்ளதோர் பணி ஓய்வுகால சேமிப்புத் திட்டம் (RRSP) (ஆர்ஆர்எஸ்பி) என்பது, மத்திய அரசாங்கத்தில் பதிவு செய்துள்ளதும், பணி ஓய்வு காலத்திற்காக நீங்கள் பணத்தைச் சேமித்து வைத்துக் கொள்ள உங்களை அனுமதிக்கும் எண்ணத்திலானதுமானதோர் கணக்காகும். RRSP (ஆர்ஆர்எஸ்பி) பங்களிப்புகள் வரிவிலக்கு பெற்றவையாகும். இதற்கு, இக்கணக்கில் பணம் செலுத்த உபயோகிக்கிற தொகைக்கு உங்கள் வருமானத்தில் நீங்கள் வரி செலுத்துவதில்லை என்றும், ஆனால் உங்கள் கணக்கில் இருந்து எடுக்கும் தொகைக்கே வரி செலுத்துகிறீர்கள் என்றுமே அர்த்தமாகிறது.\nவீடொன்றை வாங்குவது என்பது பெரியதோர் முதலீடேயாகும். மற்ற அநேக முதலீடுகளைப் போன்றே, வீடு, மனை வாங்குவது என்பதும், விலை ஏற்றத் தாழ்வுகளுக்கு உட்பட்டதேயாகும். அதோடு, மற்ற முதலீடுகளுக்குச் செய்வதைப் போன்றே, நீங்கள் வாங்குவதற்கு முன்பாக உங்களது ஆராய்ச்சியைச் செவ்வனே செய்து, உங்களுக்குள்ள வழிவகைகளைக் கவனமாகப் பரிசீலியுங்கள்.\nகனடாவில் கிடைக்கிற முதலீட்டுக் கணக்குகளின் வகைகள் மற்றும் முதலீட்டு வழிவகைகள் குறித்த இன்னும் அதிகத் தகவல்களுக்கு வருகை தாருங்கள் GetSmarterAboutMoney.ca\nஉங்கள் குழந்தையின் கல்விக்காகப் பணத்தை சேமித்தல்\nஉங்கள் குழந்தைகள் கனடாவில் உள்ள பல்கலைக்கழகத்தில், கல்லூரியில் அல்லது உயர்நிலைப்பள்ளிப் படிப்பை முடித்த பிறகு ஒரு தொழிற்பயிற்சித் திட்டத்தில் சேர்ந்து பயில வேண்டுமென நீங்கள் விரும்புகிற பட்சத்தில், அதற்கு அதிகம் செலவாகத் தான் செய்கின்றது. அதில் இருக்கிற அதிகப்படியான செலவு என்பது கல்விக் கட்டணமே, ஆனால் வாங்க வேண்டியுள்ள பாடப்புத்தகங்கள் ���ோன்ற காரியங்களுக்கும் இருக்கத்தான் செய்கின்றன, அதற்கு அதிக செலவாகலாம். உங்கள் குழந்தை வீட்டை விட்டு வெளியில் தங்கிப் படிக்கிறார் என்றால், தங்குமிடம், உணவு ஆகியவற்றுக்கான செலவுகளும் இருக்கத்தான் செய்யும். இத்தகைய செலவுகளுக்காகப் பணம் சேர்த்து வைப்பதற்கான ஒரு வழி என்பது, பதிவுசெய்துள்ள கல்விச் சேமிப்புத் திட்டம் (RESP) (ஆர்இஎஸ்பி) ஒன்றைத் திறந்து கொள்வதேயாகும்.\nRESP (ஆர்இஎஸ்பி) திட்டம் என்பது, உங்கள் குழந்தையின் உயர்நிலைப் பள்ளிப்படிப்பிற்குப் பிந்தைய கல்விக்காக பணம் சேர்த்து வைக்க உதவுவதற்கென்றே உரிய சேமிப்புத் திட்டமாகும். உங்களது சேமிப்புகள், வரி-இல்லாமல் வளர்ச்சியடைகின்றன, அதோடு உங்களது முதலீடு கணக்கில் இருந்து வருகிற காலம் வரைக்கும், அந்த முதலீட்டில் கிடைக்கும் ஆதாயத்திற்கும் வரி செலுத்த வேண்டியதில்லை. ஒரு மாணவராக, வரி பிடித்தம் செய்யக்கூடிய வருமானம் என்ற வகையில் ஒருவேளை உங்கள் குழந்தையிடம் அதிகம் பணம் இல்லாமல் போய்விடலாம், ஆகவே அவர்கள் தங்களது RESP (ஆர்இஎஸ்பி) கணக்கில் இருந்து பணத்தை எடுக்க வேண்டிய நேரம் வரும் போது, அவர்களுக்குக் குறைந்த அளவே வரி செலுத்த வேண்டியிருக்கும் அல்லது வரி எதுவும் செலுத்த வேண்டியிருக்காது.\nஅனைத்து RESP (ஆர்இஎஸ்பி) திட்டங்களுமே உங்களது குழந்தையின் கல்விக்காக நீங்கள் பணம் சேர்த்து வைக்க உதவ முடியும் என்கிற அதே வேளையில், இதில் வெவ்வேறு வகையான திட்டங்களும் இருக்கத்தான் செய்கின்றன; ஒவ்வொரு திட்டத்திற்கும், கட்டணங்கள் மற்றும் மாதாந்திரப் பங்களிப்புத் தொகைத் தேவைகள் உள்ளிட்ட வெவ்வேறு விதமான சிறப்பம்சங்கள் இருக்கும். நீங்கள் எவ்வித RESP (ஆர்இஎஸ்பி) கணக்கையும் திறப்பதற்கு முன்பாக, அதற்கான விதிகளைத் தெரிந்து கொள்வது முக்கியமானதாகும்.\nமூன்று வகையான RESP (ஆர்இஎஸ்பி) திட்டங்களாவன:\nதனிநபர் திட்டங்கள் என்பவை ஒரு பயனாளியின் கல்விச் செலவுகளுக்குப் பணம் கொடுப்பதற்கென்ற உருவானவையாகும். யார் வேண்டுமானாலும் தனிநபர் திட்டம் ஒன்றைத் திறந்து கொள்ளலாம், அதோடு அதற்கு யார் வேண்டுமானாலும் பங்களிப்புத் தொகையைச் செலுத்தலாம். நீங்கள் உங்களுக்கேகூட ஒரு திட்டத்தைத் திறந்து கொள்ளலாம். வழக்கமாகத் தனிநபர் திட்டங்களுக்குக் குறைந்தபட்ச வைப்புத்தொகை ஒன்றைச் செ���்ய வேண்டிய அவசியமில்லை.\nகுடும்பத் திட்டங்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் இருக்கமுடியும். பயனாளிகள் என்போர், இத்திட்டத்தைத் திறக்கும் நபரோடு தொடர்புடையவராக இருந்தாக வேண்டும், அதோடு கிடைக்கிற நிதிகளைப் பயனாளிகள் மத்தியில் எவ்விதமாகப் பிரித்துக் கொள்வது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். வழக்கமாகக் குடும்பத் திட்டங்களுக்குக் குறைந்தபட்ச வைப்புத்தொகை ஒன்றைச் செய்ய வேண்டிய அவசியமில்லை.\nகுழு திட்டங்கள் ஆனது, தனிநபர் திட்டங்கள் மற்றும் குடும்பத் திட்டங்களில் இருந்து வேறுபடுகின்றன. அவற்றுக்குத் தேவையாகிற மாதாந்திர வைப்பு நிதிகள், கணக்கிலிருந்து எவ்வளவு தொகையை, எவ்வளவு அடிக்கடி உங்கள் குழந்தை எடுத்துக் கொள்ள முடியும், எந்தெந்தக் கல்வித் திட்டங்கள் இதற்குத் தகுதியாகின்றன என்பது குறித்த கூடுதல் விதிகள் இருக்கின்றன. குழு திட்டங்களை, கல்வி உதவித்தொகைத் திட்டங்களில் ஈடுபடுவர்களே விற்பனை செய்கிறார்கள், இவர்கள் முதலீட்டுத் திட்டங்களை எந்தெந்த மாகாணங்கள் மற்றும் பிரதேசங்களில் பொதுமக்களுக்கு விற்பனை செய்கிறார்களோ அவற்றில் உள்ள பங்குகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்து கொண்டுள்ளார்கள். கல்வி உதவித்தொகைத் திட்டங்களில் ஈடுபடுபவர்கள் பெற்றுத் தரும் திட்டங்களை அபராதம் இல்லாமல் இரத்து செய்து கொள்வதற்கு உங்களுக்கு 60 நாட்கள் கால அவகாசம் இருக்கின்றது.\nஉங்களிடம் ஒரு கணக்கு (RESP) (ஆர்இஎஸ்பி) இருந்தால், கனடா அரசாங்கம் ஒரு குறிப்பிட்ட வரம்பு வரை கூடுதல் சேமிப்பு ஊக்கத் தொகைகளை வழங்கும். நீங்கள் பெற்றுக் கொள்ளும் தொகையானது, உங்களது வருடாந்திரப் பங்களிப்புத் தொகையையும், உங்கள் வீட்டாரின் வருடாந்திர வருமானத்தையும் பொருத்தே இருக்கும்.\nஉங்களது குழந்தையின் கல்விக்காகப் பணம் சேர்த்து வைக்க நீங்கள் TFSA (டிஎஃப்எஸ்ஏ) கணக்கு, ஒரு டிரஸ்ட் அல்லது பதிவு செய்யாத கணக்கு போன்ற வேறு வகைக் கணக்குகளையும் உபயோகிக்கலாம். RESP (ஆர்இஎஸ்பி) கணக்குகள் உள்ளிட்ட ஒவ்வொரு வகைக் கணக்கிற்கும், அவைகளுக்கே உரிய அம்சங்களும் கட்டுப்பாடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் மிகச் சிறந்த தீர்மானங்களை எடுக்கும் வகையில், உங்களுக்குள்ள வழிவகைகளையும், வெவ��வேறு வகையான கணக்குகள் மற்றும் முதலீடுகள் அனைத்தையும் நீங்கள் பரிசீலித்து விடுகிறீர்கள் என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்.\nகணக்குகள் குறித்தும், திட்டம் ஒன்றைத் தெரிவு செய்யும்போது கேட்க வேண்டிய கேள்விகள் குறித்ததுமான இன்னும் அதிகத் தகவல்களுக்கு, தயவுசெய்து GetSmarterAboutMoney.ca என்ற RESP திட்டத்தை வழங்கும் இணையதளத்திற்குச் சென்று பாருங்கள்\nமத்திய அரசாங்கத்தில் பதிவு செய்துள்ள திட்டங்கள் (உதாரணமாக: வரியில்லா சேமிப்புக் கணக்குகள், பதிவுபெற்ற பணிஓய்வு சேமிப்புத் திட்டங்கள் மற்றும் பதிவுபெற்ற கல்வி சேமிப்புத் திட்டங்கள்) ஆகியவற்றைக் கனடா அரசின் முகமையான Canada Revenue Agency முகமையே ஒழுங்குபடுத்துகின்றது. Canada Revenue Agency இணையதளத்தில் இத்தகைய திட்டங்கள் குறித்த மிகச் சமீபத்திய தகவல்களும், விதிகளும் இருக்கின்றன.\nமுதலீட்டு மோசடிகளைப் புரிந்துணரக் கற்றுக் கொள்ளுங்கள்\n‘உள்ளது சொல்ல ஊருமல்ல நல்லது சொல்ல நாடுமல்ல’ என்றொரு பழமொழி இருக்கிறது. மோசடியான முதலீட்டு வாய்ப்புகளும், அவற்றை விற்க முயற்சிக்கிறவர்களும் சில நேரங்களில் நம் மனதை மயக்குவதாகத் தோன்றும், ஆகவே சில பொதுவான மோசடிகள் எவ்விதமாகத் தோற்றமளிக்கின்றன என்பதையும், அவை எங்கெங்கே நேரலாம் என்பதையும் தெரிந்து கொள்வது முக்கியமானதாகும்.\nமோசடி செய்பவர்கள் உங்களை அணுகக்கூடிய ஒரு விதம் என்பது, நீங்கள் சேர்ந்துள்ள குழு அல்லது சமுதாய ஸ்தாபனங்கள் வாயிலாகவேயாகும். மோசடி செய்பவர்கள் தாங்கள் மோசடி செய்யவுள்ளவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்காக அவர்களின் மதச் சமுதாயத்தை அல்லது கலாச்சார அடையாளத்தை உபயோகித்துக் கொள்வார்கள். மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் இவர்களோடு சேர்ந்து அந்தக் குறிப்பிட்ட குழுவிற்கான தன்னார்வத் தொண்டு புரிவார்கள், சமுதாயக் கூடுகைகளில் கலந்து கொள்வார்கள், அதோடு பெரும்பாலும் அவர்கள் அதே சமுதாயத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் கனடாவில் நீண்ட காலம் இருந்திருக்கலாம், அதன் காரணமாக, இவர்களது மோசடி வலையில் விழ வாய்ப்புள்ளவர்களுக்கு பரிச்சயமில்லாத கனடா நாட்டு நிதித்துறையில் அவர்கள் நம்பிச் சார்ந்திருக்கக்கூடிய ஒருவராகத் தோற்றமளிக்கலாம். வலுவான உறவு ஒன்றை ஏற்படுத்திக் கொண்டதும், இவர்கள் தங்களது திட்டத்தில் ���ுதலீடு செய்யுமாறு மக்களின் மனதில் ஆசை காட்டுகிறார்கள். இதைத் தான் ‘உறவு மோசடி’ என்கிறோம்.\nமோசடி வலையில் விழுகிறவர்கள் அவர்களது ஆயுட்காலச் சேமிப்புகளில் கொஞ்சத்தை அல்லது எல்லாவற்றையுமே மோசடியில் இழந்து போய் விடலாம். நிறைய பேர், சங்கடப்படுவதன் காரணமாக அல்லது தங்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து பதிலுக்கு ஏதாவது செய்வார்கள் என்று நினைத்து இதுபோன்ற மோசடிகளைப் பெரும்பாலும் வெளியில் சொல்வதில்லை. அவர்கள் அக்குழுவிற்குள்ளாகவே பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ள முயற்சிப்பார்கள், அது மோசடி வலையில் விழக்கூடியவர்களை அதே மோசடியில் விழச் செய்து விடலாம்.\nமோசடி செய்பவர்கள், உங்களுக்கும், நீங்கள் கடினமாக உழைத்துச் சம்பாதித்த பணத்திற்கும் இடையில் புகுவதற்கு அத்தனை வித்தைகளையும் புரிவார்கள். கிடைக்கும் ஆதாயம் என்ன என்பதைத் தெரிந்து கொள்வது, நீங்கள் முதலீட்டு மோசடிகளில் பணத்தை இழப்பதைத் தவிர்க்கச் செய்து விடலாம்.\nமுதலீட்டு மோசடிகளின் பொதுவான அடையாளங்கள்\nசொற்ப ஆபத்தோடு அல்லது சுத்தமாக ஆபத்தே இல்லாமல் மிக அதிக ஆதாயங்கள்\nபொதுவாகவே, அதிக ஆபத்துள்ள முதலீடுகள் தான் அதிக வாய்ப்புள்ள ஆதாயங்களைக் கொடுக்கின்றன, அதோடு குறைந்த ஆபத்துள்ள முதலீடுகள், குறைவான வாய்ப்புள்ள ஆதாயங்களையே கொடுக்கின்றன. இதைத் தான் ‘ஆபத்து-ஆதாய உறவு’ என்கிறோம். சொற்ப ஆபத்தோடு அல்லது ஆபத்தே இல்லாமல் அதிகமான ஆதாயங்கள் தருகிற முதலீடு ஒன்றை யாரேனும் உங்களுக்கு வாக்குறுதியளிக்கிறார் என்றால், அவர்கள் சொல்கிற அந்த முதலீடு ஒரு மோசடியாக இருக்கலாம்.\nமோசடி செய்பவர்கள், உங்கள் பணத்தை விரைவாகக் கைப்பற்றி விட்டு, மோசடி வலையில் விழும் அடுத்த ஆட்களை நோக்கிச் சென்று விடுவதற்காக அதிக-அழுத்தம் தரும் விற்பனை யுக்திகளையே பெரும்பாலும் உபயோகிக்கிறார்கள். உங்கள் பணத்தை முதலீடு செய்வது என்பது மிகுந்த அக்கறை எடுத்துச் செய்ய வேண்டியதோர் முடிவாகும், அதோடு அதனை அவகாசம் எடுத்துக் கொண்டு, நன்கு பரிசீலித்துமே முடிவு செய்ய வேண்டும். அப்போதே முடிவெடுக்குமாறு உங்களிடம் சொல்கிறார்கள் என்றாலோ அல்லது குறுகிய காலச் சலுகையை வழங்குகிறார்கள் என்றாலோ மிகவும் எச்சரிக்கையாக இருங்கள். மோசடி செய்பவர்கள், அவர்களது திட்டத்தை இன்னதென்று தெரிந்து கொள்வதற்கு உங்களுக்குப் போதிய அவகாசத்தைக் கொடுக்க விரும்புவதில்லை.\nபதிவுபெறாத விற்பனையாட்கள் அல்லது ஆலோசகர்கள்\nநீங்கள் முதலீடு செய்வதற்கு முன்பாக, உங்களுக்கு முதலீட்டுத் திட்டம் குறித்துச் சொல்கிற நபர் பதிவுபெற்றவரா எனப் பாருங்கள். பொதுவாக, பங்குகளை விற்பனை செய்கிற அல்லது முதலீட்டு ஆலோசனைகளைத் தருகிற எவரும், அவர்களது மாகாணப் பங்குகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவு செய்திருந்தாக வேண்டும். முதலீட்டுத் திட்டங்களை விற்பனை செய்கிறவர் கனடாவில் வியாபாரம் செய்வதற்காக பதிவு செய்திருக்கவில்லை என்றால், அவர்கள் முதலீட்டுத் திட்டங்களை விற்பனை செய்வதற்கு அங்கீகாரமாவது பெற்றிருக்கிறார்களா என நீங்கள் கேட்க வேண்டும்.\nபதிவு செய்திருப்பதை சரிபார்ப்பது குறித்த இன்னும் அதிகத் தகவல்களைத் தெரிந்து கொள்ளுங்கள் (ஆங்கிலம்/பிரெஞ்சு மொழியில் மட்டும்)\nமோசடி குறித்து அறிவிப்பதற்கு நீங்கள் தயங்கலாம், ஆனால் முதலீட்டு மோசடி என்பது எவருக்கு வேண்டுமானாலும் நேரலாம் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்வது முக்கியமானதாகும். மோசடி செய்யும் ஒருவர் உங்களை அணுகியிருக்கிறார் எனவோ அல்லது மோசடி ஒன்றில் நீங்கள் சிக்கியிருக்கலாம் எனவோ உங்களுக்கு சந்தேகம் எழுந்தால், தயவுசெய்து உடனடியாக எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்.\nமுதலீட்டு மோசடிகள் ஏற்படாமல் தவிர்த்தல்\nஇரண்டாவது அபிப்பிராயம் ஒன்றைக் கேட்டுப் பெறுங்கள்\nதொலைபேசி, ஆன்லைன் வாயிலாக அல்லது அறிமுகமானவர்களிடமிருந்து உங்களுக்கு வருகிற விரும்பத்தகாத முதலீட்டு வாய்ப்புகளைக் குறித்து ஐயமடையுங்கள். நீங்கள் முதலீடு செய்வதற்கு முன்பாக, எங்களைத் தொலைபேசியில் அழையுங்கள் அல்லது பதிவுபெற்ற ஆலோசகர் என நீங்கள் உறுதி செய்துள்ள யாராவது ஒருவரிடமிருந்து இரண்டாம் அபிப்பிராயம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் யாராவது ஒரு வழக்கறிஞர் அல்லது கணக்காளர் ஒருவரிடமும் ஆலோசனை பெற்றுக் கொள்ளலாம்.\nஉங்களுக்குத் தேவையான கால அவகாசத்தை எடுத்துக் கொள்ளுங்கள்\nகுறைந்த காலச் சலுகைகள் குறித்தும், அதிக-அழுத்தம் தருகிற விற்பனையாட்கள் குறித்தும் ஐயம் கொள்ளுங்கள். அம்முதலீடு சட்டப்பூர்வமானதாக இருக்கிற பட்சத்தில், நீங்கள் எடுத்த எடுப்பிலேயே முதலீடு செய்ய வேண்டியதில்லை. தகவல் தெரிந்த முடிவு ஒன்றை எடுக்க உங்களுக்குத் தேவையான அவகாசத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.\nநீங்கள் முதலீடு எதையும் செய்வதற்கு முன்பாக, அது எவ்விதம் செயல்படுகிறது என்பதையும், அதோடு தொடர்புடையதாக உள்ள ஆபத்துக்கள் மற்றும் கட்டணங்களையும் புரிந்து கொள்ளுங்கள். கேள்விகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ள அச்சம் கொள்ளாதீர்கள். அது உங்களது நிதி இலக்குகள் மற்றும் தேவைகளுக்குப் பொருத்தமானதாக இருக்கிறது என்பதைப் பார்த்துக் கொள்ளுங்கள்.\nநீங்கள் முதலீடு செய்வதற்கு முன்பாக சரிபார்த்துக் கொள்ளுங்கள்\nமுதலீட்டு மோசடி ஏற்படாமல் தவிர்ப்பதற்கான மிகச் சிறந்த வழிகளில் ஒன்று, முதலீட்டுத் திட்டம் ஒன்றை அல்லது முதலீட்டு ஆலோசனை ஒன்றைத் தருகிற எவரும், அப்படி அதைத் தருவதற்குப் பதிவுபெற்றவரா என்பதைச் சரிபார்ப்பதேயாகும். பொதுவாக, பங்குகளை விற்கும் அல்லது முதலீட்டு ஆலோசனையைத் தரும் எவரும், அவர்கள் முதலீட்டுத் திட்டங்களை விற்பனை செய்கிற மாகாணங்கள் மற்றும் பிராந்தியங்களில் உள்ள பங்குகள் ஒழுங்குமுறை ஆணையத்தில் பதிவுபெற்றவராக இருந்தாக வேண்டும்.\nஏன் பதிவு செய்வது முக்கியமானது\nபதிவுசெய்வது முதலீட்டாளர்களைப் பாதுகாக்க உதவுகிறது ஏனென்றால், Ontario Securities Commission போன்ற முதலீட்டு ஒழுங்குமுறை ஆணையங்கள், பொதுமக்களுக்கு முதலீட்டுத் திட்டங்களை விற்பனை செய்வதற்கு அல்லது முதலீட்டு ஆலோசனைகளை வழங்குவதற்கான கல்வித்தகுதி பெற்றவர்களை மட்டுமே பதிவுசெய்து கொள்ளும்.\nபதிவு பெற்றுள்ளாரா என்பதைச் சரிபார்ப்பது விரைவானதும் எளிதானதுமாகும். அவர்கள் பதிவு செய்துள்ள நிலையைத் தெரிந்து கொள்ள ‘நேஷனல் ரெஜிஸ்ட்ரேஷன் சர்ச்’ வசதியை உபயோகித்து, முதலீட்டுத் துறையில் உள்ள எந்தவொரு நபரின் அல்லது வியாபார நிறுவனத்தின் ஒழுக்க வரலாற்றைப் பரிசீலியுங்கள்.\nஇப்போதே ஒரு வியாபார நிறுவனம் அல்லது நபர் பதிவு பெற்றுள்ளதைச் சரிபாருங்கள்.\nOntario Securities Commission (OSC) என்பது, ஓண்டாரியோவில் உள்ள மூலதனச் சந்தைகளை ஒழுங்குபடுத்தப் பொறுப்பானதாக இருக்கிறதோர் ஒழுங்குமுறை ஆணையம் ஆகும். OSC ஆணையமானது, அநியாயமான, முறையற்ற அல்லது மோசடியான பழக்கவழக்கங்களில் இருந்து முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பளித்து, நியாயமானதும், திறம்பட்டதுமா�� முதலீட்டுச் சந்தைகளையும், முதலீட்டுச் சந்தைகளில் நம்பிக்கையையும் பேணி வளர்க்கிறது.\nஓண்டாரியோ மாகாணத்தில் பங்குகளில் வர்த்தகம் புரிந்து, முதலீட்டாளர்களுக்கு ஆலோசனை வழங்குகிறவர்களும், வியாபார நிறுவனங்களும் ஓண்டாரியோ மாகாணப் பங்கு வர்த்தக விதிகளைப் பின்பற்றியாக வேண்டும். விதிகளைப் பின்பற்றாதவர்கள் மீது OSC ஆணையத்தால் நடவடிக்கை எடுக்க முடியும்.\nThe Investor Office (www.InvestorOffice.ca) அலுவலகம் OSC ஆணையத்தின் ஓர் அங்கமாகவே இருக்கிறது. Investor Office வியூகப் போக்கை அமைத்துக் கொடுத்து, முதலீட்டாளர் ஈடுபாடு, கல்வி, உதவி மற்றும் ஆராய்ச்சியில் OSC -ன் முயற்சிகளை முன்னின்று நடத்துகிறது. அலுவலகம் ஆனது, கொள்கை உருவாக்குவதியிலும், இயக்கங்களிலும் முதலீட்டாளர்களின் கண்ணோட்டத்தையும் கொண்டு வருகிறது.\nOntario Securities Commission ஆணையம் குறித்து இன்னும் அதிகம் தெரிந்து கொள்ளுங்கள்\nGetSmarterAboutMoney.ca என்பது Ontario Securities Commission -வின் இணையதளமாகும், இது சுதந்திரமானதும், ஒருதலைப்பட்சமில்லாததுமான தகவல்களை வழங்கி, உங்களது பணத்தைக் குறித்து சிறப்பான முடிவுகளை எடுக்க உங்களுக்கு உதவுவதற்கான நிதி வசதிகளைத் தருகிறது.\nஇங்கே, கனடா சந்தைகளில் வியாபார ஸ்தாபனங்களும், தொழில்நிபுணர்களும் கொண்டுள்ள வெவ்வேறு பாத்திரங்கள், கனடாவில் கிடைக்கிற வெவ்வேறு வகையான முதலீட்டுக் கணக்குகள், மற்றும் முதலீட்டுத் திட்டம் ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக நீங்கள் கேட்க வேண்டிய கேள்விகள் போன்ற, முதலீட்டு அடிப்படை விஷயங்கள் குறித்த தகவல்களைக் காண்பீர்கள்.\nஉங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்குமான, நல்ல தகவல் தெரிந்த முடிவுகளை நீங்கள் எடுக்க உதவும் வகையில், GetSmarterAboutMoney.ca இணையதளத்தில் கணக்கிடும் கருவிகள், பணித்தாள்கள் மற்றும் வினாவிடைகள் ஆகியவையும் இருக்கின்றன.\nஇன்னும் அதிகம் தெரிந்து கொள்க\nவிசாரணைகள் மற்றும் தொடர்பு மையம்\nமுதலீட்டு நிறுவனம் ஒன்றைக் குறித்து, முதலீட்டுத் திட்டம் ஒன்றைக் குறித்து, அல்லது உங்கள் ஆலோசகரின் நடவடிக்கைகள் குறித்து உங்களிடம் கேள்வியொன்றோ அல்லது புகாரொன்றோ இருக்கிற பட்சத்தில் நீங்கள் Ontario Securities Commission ஆணையத்தின் விசாரணை மற்றும் தொடர்பு மையத்தைத் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம்.\nஅக்குழுவினர் உங்கள் கேள்விகளுக்கு 200-க்கும் மேற்பட்ட மொழிகளில் பதிலளிக்க முடியும்.\nஇவ்விசாரணைகள் மற்றும் தொடர்பு மையம் உங்களது கேள்விகளுக்குப் பதிலளித்து, Ontario Securities Commission ஆணையத்தில் உள்ள இன்னொரு கிளைக்கு உங்கள் புகார் அல்லது விசாரணையை பரிந்துரைத்து அனுப்பி வைக்கலாம்.\nகட்டணமில்லாத எண் (வட அமெரிக்கா)\nதகவல்களை உங்களுக்குத் தருவோர்: Investor Office\nஇந்த இணையதளத்தை உங்களுக்கு அளிப்போர்: Ontario’s Investor Office. Investor Office முதலீட்டாளர் ஈடுபாடு, கல்வி, உதவி மற்றும் ஆராய்ச்சியில் OSC -ன் முயற்சிகளை முன்னின்று நடத்துகிறது. அலுவலகம் ஆனது, கொள்கை உருவாக்குவதியிலும், இயக்கங்களிலும் முதலீட்டாளர்களின் கண்ணோட்டத்தையும் கொண்டு வருகிறது.\nமுதலீட்டாளர் செய்திகள் பத்திரிக்கைக்குப் பதிவு செய்யுங்கள்\nசமீபத்திய முதலீட்டாளர் முன்முயற்சிகள் மற்றும் முதலீட்டாளர் எச்சரிக்கைகள் மற்றும் விழிப்புணர்வு செய்திகள் குறித்து தொடர்ந்து தகவல் பெறுங்கள்.\nபெறுநர் மின்னஞ்சல் அனுப்புநர் பெயர் உங்கள் மின்னஞ்சல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://islam.forumstopic.com/t25-topic", "date_download": "2018-05-26T23:07:41Z", "digest": "sha1:BCNWEMDPHXVC2P7VLY55WRCTVNR4GJPF", "length": 7022, "nlines": 52, "source_domain": "islam.forumstopic.com", "title": "எண்ணை தடவிய சிகப்பு ரோஜாக்கள்", "raw_content": "\nஎண்ணை தடவிய சிகப்பு ரோஜாக்கள்\nஎண்ணை தடவிய சிகப்பு ரோஜாக்கள்\n“வானம் பிளந்து எண்ணையை ஒத்த ரோஜா போன்று ஆகிவிடும் போது” (ஸூரா ரஹ்மான் : 37)\nவானம் பிளந்து போகும் அதாவது வானத்து நட்சத்திரங்கள் வெடித்துப்\nபிளந்து விடும். அப்போது அதன் தோற்றம் ரோஜாப்பூ போன்றிருக்கும். அந்த\nரோஜாப்பூவும் எண்ணையை தடவி விட்டது போன்றிருக்கும் எனக் கூறுகிறது இந்த\nவசனம். இந்த நிகழ்வு எவ்வாறு அமையும் எண்பது அல்லாஹ்வே அறிந்த விஷயமாகும்.\nஎனினும் இதைப் புரிந்து கொள்ளும் வகையில் எமது வான்வெளியை அல்லாஹ் ஆக்கி\nவைத்துள்ளான். அதாவது இப்போதும் நட்சத்திரங்கள் தமது வாழ்வின்\nமேற்குறிப்பிட்ட நிலையின் போது வெடித்துச் சிதறுகின்றன. அப்படி வெடித்த\nநட்சத்திரங்கள் சிலவற்றை 1999ம் ஆண்டு அக்டோபர் 31ல் அமெரிக்க வான்வெளி\nஆய்வு நிலையமாகிய ‘நாஸா (NASA)’ புகைப்படமெடுத்து\nவெளியிட்டது. வெடித்த அந்த ஒவ்வொரு நட்சத்திரத்தின் தோற்றமும் இந்த வசனம்\nசொல்வதே போன்று சிவப்பு ரோஜாவைப் போன்றிருந்தன. விஞ்ஞானிகள் எண்ணை தடவிய\nசிகப்பு ரோஜாக்கள் என்றே அவ���்றை வர்ணித்தனர். இந்த வர்ணனை அல்குர்ஆனின்\nஅதே வசனமாகவே அமைந்துள்ளமை ஆச்சரியத்திற்குரியதாகும்.\nகீழே உள்ள புகைப்படம் நாசாவால் எடுக்கப்பட்டது http://antwrp.gsfc.nasa.gov/apod/ap991031.html\nநாஸாவால் எடுக்கப்பட்ட rosy explosions\nRe: எண்ணை தடவிய சிகப்பு ரோஜாக்கள்\nJump to: Select a forum||--Forum news| |--தேவையற்ற விளம்பரங்களை தடுக்க| |--Test-உங்கள் பதிவுகளை test பண்ண|--සිංහලින් ඉස්ලාම්|--பொதுவான விடயங்கள்|--நான் ஏன் முஸ்லிமானேன்|--இஸ்லாம்| |--குர்ஆன் ஹதீஸ்| |--கல்வி| |--வணக்க வழிபாடுகள்| |--பிரார்த்தனைகள்| |--முஸ்லிம் உலகம்| | |--இலங்கை| | |--இந்தியா| | |--பலஸ்தீன்| | |--காஷ்மீர்| | |--ஈராக்| | |--ஆப்கானிஸ்தான்| | |--மற்ற நாடுகள்| | | |--வரலாறு| | |--முகம்மத்(ஸல்)| | |--நபிமார்கள்| | |--ஸஹாபாக்கள்| | |--பின் வந்த ஸாலிஹீன்கள்| | |--அறிவியல் மேதைகள்| | |--இஸ்லாமிய அரசர்கள்| | |--இஸ்லாமிய வீரர்கள்| | |--ஏனையவர்கள்| | | |--அறிவியல்| |--பெண்கள் பகுதி| |--சிறுவர் பகுதி| | |--கதைகள்| | |--அரிச்சுவடி| | |--கஸீதாக்கள்| | | |--திருமணம்| |--கணவன்-மனைவி| |--குழந்தை வளர்ப்பு| |--பெற்றோருக்கான கடமைகள்| |--இரத்த உறவுகள்| |--சமூக உறவுகள்| |--மாற்று மதத்தினருடன் உறவு| |--கொடுக்கல் வாங்கல்| |--நற்குணம்| |--மரணம்| |--கியாமத் நாள்| |--சுவர்க்கமும் நரகமும்| |--வழி கெட்ட கூட்டங்கள்| | |--காதியானிகள்| | |--ஷியாக்கள்| | | |--கேள்வி பதில்| |--இஸ்லாமும் ஊடகமும்| |--மற்றையவை| |--இஸ்லாமிய படைப்புக்கள்| |--இஸ்லாமிய சிறுகதைகள்| |--இஸ்லாமிய விவரணப்படங்கள்| |--இஸ்லாமிய கவிதைகள்| |--இஸ்லாமிய கஸீதாக்கள்| |--இஸ்லாமிய E-books| |--இஸ்லாமிய வீடியோக்கள்| |--மத ஒப்பீட்டாய்வு| |--கிருஸ்தவம்| |--இந்து மதம்| |--புத்த மதம்| |--நாஸ்திகம்| |--அறபு கற்போம்|--வலைப்பூக்களில் ரசித்தவை|--இணையத்தில் ரசித்த சிறந்த ஆக்கங்கள்|--தகவல் தொழில் நுட்பம் |--கணிணி |--mobile phones |--Softwares |--Tips and tricks |--Downloads\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kannanvaruvan.blogspot.com/2010/09/2_15.html", "date_download": "2018-05-26T23:21:39Z", "digest": "sha1:OJD242EKEY4JHHVGGGQ6I5JQEIOGBK35", "length": 25739, "nlines": 130, "source_domain": "kannanvaruvan.blogspot.com", "title": "கண்ணனுக்காக: கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!", "raw_content": "\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்\nஇனி என்ன செய்ய முடியும் கரவீரபுரத்திற்கு வந்து சேர்ந்தேன். அங்கே ஸ்ரீகாலவன் என்னை மிகவும் மரியாதையோடு வரவேற்றான். ராணுவப் பயிற்சி அளிக்கும் பள்ளியில் தலைமை ஆசாரியனாக நியமிக்கப் பட்டேன். உண்மையில் கரவீரபுரத்தின் இளைஞர்களில் எ��ருக்கும் ஆயுதப் பிரயோகமோ அஸ்திரப் பிரயோகமோ தெரிந்திருக்கவில்லை. ஓடும் ரதத்தில் நிற்பது பெரும் விந்தையாக இருந்தது அவர்களுக்கு. வில்வித்தையின் அடிப்படையே புரியவில்லை. அவர்களுக்குப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்த நான் வெகு விரைவில் மிகவும் அந்தரங்கமான வேலைகளுக்கும் அழைக்கப் பட்டேன். இங்கே தங்கமும், நவரத்தினங்களும் இறைபடுவதைப் பார்த்திருப்பாயே கரவீரபுரத்திற்கு வந்து சேர்ந்தேன். அங்கே ஸ்ரீகாலவன் என்னை மிகவும் மரியாதையோடு வரவேற்றான். ராணுவப் பயிற்சி அளிக்கும் பள்ளியில் தலைமை ஆசாரியனாக நியமிக்கப் பட்டேன். உண்மையில் கரவீரபுரத்தின் இளைஞர்களில் எவருக்கும் ஆயுதப் பிரயோகமோ அஸ்திரப் பிரயோகமோ தெரிந்திருக்கவில்லை. ஓடும் ரதத்தில் நிற்பது பெரும் விந்தையாக இருந்தது அவர்களுக்கு. வில்வித்தையின் அடிப்படையே புரியவில்லை. அவர்களுக்குப் பயிற்சி அளித்துக்கொண்டிருந்த நான் வெகு விரைவில் மிகவும் அந்தரங்கமான வேலைகளுக்கும் அழைக்கப் பட்டேன். இங்கே தங்கமும், நவரத்தினங்களும் இறைபடுவதைப் பார்த்திருப்பாயே எங்களுக்கு மட்டுமே தெரிந்த அடர்ந்த காடுகளில் இருந்து அவற்றைக் கொண்டு வருவோம். செல்லும்பாதையும் நாங்கள் மட்டுமே அறிந்த ஒன்று. வெகு விரைவில் இத்தகைய முக்கியப் பணிக்கு நான் பயன்படுத்தப் பட்டேன். “\n“அவள் ஒரு மின்மினியைப் போல் என்னைக் கவர்ந்து தன் பக்கம் இழுத்தாள். ஆனால் அவள் பிடிபடவே இல்லை. என்னைக் கவர்ந்திழுக்க அவள் செய்த உபாயத்தை நான் மிகத் தாமதமாக நன்கு புரிந்து கொண்டேன். அவள் முழுக்க முழுக்கத் தன் சேவையைத் தன் பெரியப்பனுக்கு அர்ப்பணம் செய்திருந்தாள். ஆனால் என்னை அவள் சிறிதும் நம்பவில்லை. நான் அவள் அளவுக்கு அவள் பெரியப்பாவின் சேவையில் முழுமையாக ஈடுபடவில்லை என்ற சந்தேகம் அவளுக்கு இன்னமும் இருக்கிறது. என்னுடைய படிப்பிலும், வித்தையிலும், அஸ்திர, சாஸ்திரப் பிரயோகத்திலும் அவள் மகிழ்ச்சி அடைந்தாலும், எனக்கு அவள் பெரிய தந்தையிடம் முழுமையான பக்தி இருக்கிறதா என்பதை அவள் சோதித்துக்கொண்டே இருக்கிறாள். இவளால் நான் என் குருவை இழந்தேன், என் நாட்டை இழந்தேன், ஆனாலும் இவள் எனக்குக் கிட்டவும் இல்லை. உத்தவா, என் மீதே எனக்குக் கோபம் வருகிறது. மூர்க்கமாய்க் கோபம் வருகிறது.” ஸ்வேதகேது நீண்ட பெருமூச்சு விட்டான்.\n“இத்தனைக்கும் பிறகு நீர் இங்கு வந்து அந்தக் குள்ளநரி ஸ்ரீகாலவனை நாங்கள் பரவாசுதேவன் என ஒப்புக்கொள்ளவேண்டும் என்று கேட்க வந்திருக்கிறீரா ஸ்வேதகேது, நீர் எமக்கு வேதம் கற்றுக்கொடுத்த ஆசாரியனாக மட்டுமில்லாமல் நல்லதொரு நண்பராகவும் இருந்து வந்திருக்கிறீர். உமக்கு எப்படி மனம் வந்தது ஸ்வேதகேது, நீர் எமக்கு வேதம் கற்றுக்கொடுத்த ஆசாரியனாக மட்டுமில்லாமல் நல்லதொரு நண்பராகவும் இருந்து வந்திருக்கிறீர். உமக்கு எப்படி மனம் வந்தது\n“போம், போம், போய் இந்தத் தபஸ்விகளிடம் கேளும், குள்ளநரி ஸ்ரீகாலவனைப் பரவாசுதேவனாக ஒப்புக்கொள்ளுங்கள் என்று இறைஞ்சி மன்றாடும். அப்போது தான் அந்த மாயப் பெண் மோகினியின் ஒரு சிறு புன்னகை உமக்குக் கிட்டும். முதலில் அதைச் செய்யும்” ஆத்திரத்துடன் கூறினான் உத்தவன். ஸ்வேதகேது கண்ணீர் ததும்பத் தழுதழுக்கும் குரலில், “உத்தவா, நான் பாவி. மீளமுடியாத நரகத்தில் விழுந்துவிட்ட பாவி. என்னை எவராலும் மீட்கமுடியாது. நான் இங்கிருந்து சென்றுவிடுகிறேன். இனி திரும்ப வரமாட்டேன்.” என்றான். “ஆஹா, ஸ்வேதகேது, நீர் மட்டும் தப்ப நினைக்கிறீரோ” ஆத்திரத்துடன் கூறினான் உத்தவன். ஸ்வேதகேது கண்ணீர் ததும்பத் தழுதழுக்கும் குரலில், “உத்தவா, நான் பாவி. மீளமுடியாத நரகத்தில் விழுந்துவிட்ட பாவி. என்னை எவராலும் மீட்கமுடியாது. நான் இங்கிருந்து சென்றுவிடுகிறேன். இனி திரும்ப வரமாட்டேன்.” என்றான். “ஆஹா, ஸ்வேதகேது, நீர் மட்டும் தப்ப நினைக்கிறீரோ இது எவ்வாறு என்னையோ, புநர்தத்தனையோ, இந்தத் தபஸ்விகளையோ காக்கும் இது எவ்வாறு என்னையோ, புநர்தத்தனையோ, இந்தத் தபஸ்விகளையோ காக்கும் நாம் அனைவருமே இங்கிருந்து தப்ப ஒரு வழி சொல்லும். முதலில் கிருஷ்ணனுக்கு எச்சரிக்கை செய்யவேண்டும். இல்லாவிடில் அவனும் இங்கே வந்து இந்த நரகத்தில் மாட்டிக்கொள்வானே நாம் அனைவருமே இங்கிருந்து தப்ப ஒரு வழி சொல்லும். முதலில் கிருஷ்ணனுக்கு எச்சரிக்கை செய்யவேண்டும். இல்லாவிடில் அவனும் இங்கே வந்து இந்த நரகத்தில் மாட்டிக்கொள்வானே” கவலையுடன் உத்தவன் கூறினான். ஸ்வேதகேது திட்டவட்டமாய் மறுத்தான். “என்னால் எந்த உதவியும் செய்யமுடியாது. நான் ஸ்ரீகாலவனுக்கு நம்பிக்கைத் துரோகம் செய்யமாட்டேன்.” என்றான்.\n“ஆஹா, நீர் நம்பிக்கைத் துரோகத்தைப் பற்றிப் பேசுகிறீரா நீர் முதலில் குருதேவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தீர். அவர் மனம் உடையக் காரணமானீர். உம் இந்திரியங்கள் சொன்ன வழி சென்று, உணர்வுகளுக்கு அடிமையாகி, உம் கடமையை மறந்து நம் சநாதன தர்மத்துக்கும் மிகப் பெரிய துரோகத்தைச் செய்தீர். அது போகட்டும், இப்போது கிருஷ்ணன் போன்ற நெருங்கிய நண்பனுக்கு உதவி செய்வதன் மூலம் எங்களை எல்லாம் இங்கிருந்து தப்புவித்தால் உம் வாழ்வில் ஒரு முறை நீர் ஸ்ரீகாலவனுக்கு துரோகம் செய்துவிட்டீர் என்பதை ஷாயிபா அறிந்து கொள்ள மாட்டாள். அவளால் இதைக் கண்டுபிடிக்கவும் முடியாது. பயப்படாதீர் நீர் முதலில் குருதேவருக்கு நம்பிக்கைத் துரோகம் செய்தீர். அவர் மனம் உடையக் காரணமானீர். உம் இந்திரியங்கள் சொன்ன வழி சென்று, உணர்வுகளுக்கு அடிமையாகி, உம் கடமையை மறந்து நம் சநாதன தர்மத்துக்கும் மிகப் பெரிய துரோகத்தைச் செய்தீர். அது போகட்டும், இப்போது கிருஷ்ணன் போன்ற நெருங்கிய நண்பனுக்கு உதவி செய்வதன் மூலம் எங்களை எல்லாம் இங்கிருந்து தப்புவித்தால் உம் வாழ்வில் ஒரு முறை நீர் ஸ்ரீகாலவனுக்கு துரோகம் செய்துவிட்டீர் என்பதை ஷாயிபா அறிந்து கொள்ள மாட்டாள். அவளால் இதைக் கண்டுபிடிக்கவும் முடியாது. பயப்படாதீர்” ஏளனம் தொனிக்கச் சொன்னான் உத்தவன். அப்போது அங்கே புநர்த்த்தனின் பாட்டனாரான, ருத்ராசாரியார் அந்த வழியே நீர்நிலைக்கு அநுஷ்டானங்கள் செய்யச் சென்றவர் இவர்கள் இருவரும் பேசுவதைக் கண்டு சற்று நின்றார். ஸ்வேதகேதுவைப் பார்த்து, “மகனே, ஸ்ரீகாலவனைக் கடவுள் என்றும் பரம்பொருள் என்றும் பரவாசுதேவன் என்றும் ஒப்புக்கொள்கிறீர்களா என்று கேட்கத் தானே வந்தாய்” ஏளனம் தொனிக்கச் சொன்னான் உத்தவன். அப்போது அங்கே புநர்த்த்தனின் பாட்டனாரான, ருத்ராசாரியார் அந்த வழியே நீர்நிலைக்கு அநுஷ்டானங்கள் செய்யச் சென்றவர் இவர்கள் இருவரும் பேசுவதைக் கண்டு சற்று நின்றார். ஸ்வேதகேதுவைப் பார்த்து, “மகனே, ஸ்ரீகாலவனைக் கடவுள் என்றும் பரம்பொருள் என்றும் பரவாசுதேவன் என்றும் ஒப்புக்கொள்கிறீர்களா என்று கேட்கத் தானே வந்தாய்” என்று கேட்டார். ஸ்வேதகேது அவர் முகத்தைக் காண வெட்கம் கொண்டு தலையைத் தாழ்த்திக்கொள்ள, அவர், அவனிடம், “மகனே, இந்த உலகின் கடைசி ஆண்மகனாக ஸ்ரீகாலவன் இருந்தாலும் கூட அவனைப் பரவாசுதேவன் என ஒப்புக்கொள்ள முடியாது. அவன் பொய்யிலேயே வாழ்பவன். அவனைப் பர வாசுதேவன் என ஒப்புக்கொள்வதை விட மரணத்தை வரவேற்கும் ஆண்கள் இவ்வுலகில் இன்னும் இருக்கின்றனர். அவனிடம் நான் சொன்னேன் என்று போய்ச் சொல்.” என்று சொல்லிவிட்டுத் தன் வேலையைக் கவனிக்கச் சென்றார்.\nஸ்வேதகேதுவுக்கு என்னசொல்வதென்று புரியவில்லை. ஒரு காலத்தில் அவனும் உண்மையைக் கண்டறியும், உண்மையைப் போதிக்கும், ஞாநத்தை நாடும் ஞாநத்தைப் போதிக்கும் ஒரு ஆசாரியனாக இருக்கவேண்டும் என்றே விரும்பினான். ஆனால் இன்றோ, காலம் செய்த கோலம், அப்படிப் பட்ட ஒரு ஆசாரியரைத் தன்னைப் போல் ஸ்ரீகாலவனின் அடிமையாக்க நினைத்து வந்திருக்கிறான். இதைவிட ஒரு ஆசாரியரைத் தாழ்த்த முடியுமா சட்டென்று ஏற்பட்ட ஒரு எண்ணத்தில், “உத்தவா, நான் உங்கள் அனைவரையும் தப்புவிக்க எண்ணுகிறேன். சொல், என்ன செய்யலாம் சட்டென்று ஏற்பட்ட ஒரு எண்ணத்தில், “உத்தவா, நான் உங்கள் அனைவரையும் தப்புவிக்க எண்ணுகிறேன். சொல், என்ன செய்யலாம்” என்று கேட்டான். சிறிது நேரக் கலந்தாலோசனைக்குப் பின்னர், கீழே விழுந்து கிடந்த ஸ்வேதகேதுவின் உதவியாளின் ஆடைகளையும், ஆபரணங்களையும் அணிந்த உத்தவன் ஸ்வேதகேதுவுடன் அவன் வந்த வாளியிலே ஏறிக்கொண்டு மேலே சென்றான்.\nமறுநாள் காலை வழக்கம்போல் கரவீரபுரத்தின் மாளிகை ஸ்ரீகாலவனின் வருகைக்கும், அவனுக்குச் செய்யவேண்டிய வழிபாடுகளுக்கும் காத்திருந்தது. மாளிகையின் பெரிய முற்றத்தில் போட்டிருந்த உயர்ந்த ஆசனம் ஸ்ரீகாலவனுக்குக் காத்திருந்தது. அதிகாரிகள், பொதுமக்கள் அனைவருமே ஸ்ரீகாலவனின் வருகைக்குக் காத்துக்கொண்டிருந்தனர். அனைவரும் நின்றுகொண்டே இருந்தனர். மக்கள் கூட்டம் நிரம்பி இருந்த்து. அங்கே ஸ்வேதகேது அனைவரையும் ஒழுங்கு செய்து கொண்டு முக்கியப் பொறுப்பில் இருந்தான். அவன் கண்ணுக்குத் தெரிகிற மாதிரியான ஒரு மூலையில் உத்தவன், கரவீரபுரத்தின் அதிகாரிகளுக்கான உடையணிந்து கொண்டு நடக்கப் போகும் நிகழ்ச்சிகளைக் காணக் காத்திருந்தான். அவன் மாலை வரை பொறுத்தே ஆகவேண்டும். ஸ்வேதகேது அதன் பின்னரே அவனைத் தப்ப வைக்க முடியும் என்று கூறிவிட்டான். சற்று நேரத்தில் வாத்தியங்கள் அனைத்தும் முழங்க, சங்குகள் ஊதப்பட்டன. ஸ்ரீகாலவனைப் பரம்பொ���ுளாக அங்கீகாரம் செய்த வேத வித்துவான்கள் அவனை வாழ்த்தும் வேத மந்திரங்களைச் சொல்ல, மற்ற மக்கள் அனைவரும், ஸ்ரீகாலவனை வாழ்த்திப் பாட, சற்று நேரத்தில் உயர்ந்த பட்டாடைகள் தரித்து, விலை உயர்ந்த ஆபரணங்களைப் பூண்டு ஸ்ரீகாலவன் அங்கே பிரவேசித்தான்.\nமக்கள் அனைவரும் ஒருவர் விடாமல் கீழே விழுந்து வணங்கினர். கீழே விழுந்த மக்கள் ஸ்ரீகாலவன் அவனுடைய ஆசனத்துக்கு அருகே சென்றதும் மக்களுக்கு ஆசிகள் கூறும் விதமாய்க் கைகளைத் தூக்கிக் கொண்டு ஆசிகள் கூறினதுமே எழுந்துகொண்டனர். சங்குகள் மீண்டும் முழங்கின. அப்போது அங்கே ராணி பத்மாவதி வருகிறார் என்ற கட்டியக் குரலைத் தொடர்ந்து வந்தவர்கள்;, அடடா என்ன இது கண்ணிமைக்கும் நேரம் உத்தவனின் இதயம் இயங்க மறுத்தது. ஒரு அழகான பெண், ராணி போல் அலங்கரிக்கப்பட்ட இன்னொரு வயதான பெண்ணைத் தன் கரங்களால் பிடித்து அழைத்து வந்து கொண்டிருந்தாள். இவள் தான் ஷாயிபாவா அன்று அரைகுறையாகப் பார்த்தோம் அல்லவா அன்று அரைகுறையாகப் பார்த்தோம் அல்லவா இப்படி ஒரு அழகான பெண்ணா இப்படி ஒரு அழகான பெண்ணா சந்திரன் தன் கிரணங்களை நேரே இவள் உடலில் பாய்ச்சிவிட்டானா சந்திரன் தன் கிரணங்களை நேரே இவள் உடலில் பாய்ச்சிவிட்டானா இல்லாவிடில் இவ்வளவு குளுமை ஏது இல்லாவிடில் இவ்வளவு குளுமை ஏது ஆஹா, அந்தக் கண்கள் இவள் மெல்லிய உடல் இவள் நடக்கிறாளா, மிதக்கிறாளா என்னும் சந்தேகத்தை உண்டாக்குகிறதே விண்ணிலிருந்து நேரே கீழே இறங்கிய தேவதையோ விண்ணிலிருந்து நேரே கீழே இறங்கிய தேவதையோ இல்லை, இல்லை, கால்கள் கீழே படுகின்றன. மேலும் அந்தக் கண்களின் இமைகள் மூடிக்கொள்வது சிப்பி ஒன்று ஸ்வாதி நக்ஷத்திரத்தன்று விழும் மழைத்துளியைப் பிடித்துக்கொண்டு மூடிக்கொள்வது போல் காட்சி அளிக்கிறது. ஸ்வேதகேது கூறியது அனைத்தும் உண்மையே. உத்தவனுக்கு ஸ்வேதகேது இந்தப் பெண்ணிடம் மயங்கியதோ, இவளுக்காக குருவை விட்டு விலகியதோ தவறாய்த் தோன்றவில்லை. இன்னும் சொல்லப் போனால் ஸ்வேதகேதுவை மன்னிக்கக் கூடத் தயாராகிவிட்டான் உத்தவன்.\nஅவள் கண்களின் ஒளி அந்த இடத்தையே பிரகாசப் படுத்திய மாதிரி தோன்றிற்று உத்தவனுக்கு. அவளுடைய வடிவான காதுகளில் அணிந்திருந்த வைர அணியானது தன் ஒளியை அவள் கன்னத்தில் தாராளமாக வாரிச் சொரிந்துகொண்டிருந்தது. அந்த ஒளிய���ன் பிரகாசத்தால் அவள் முகமே ஏதோ ஜோதிமயமாய்க் காட்சி அளித்தது. அவளுக்கு நேர்மாறாகக் காட்சி அளித்தாள் ராணி பத்மாவதி. துயரமே ஒரு பெண்ணாக வடிவெடுத்து நடமாடுவது போல் காட்சி அளித்தாள். ஒரு காலத்தில் மிக அழகானதொரு பெண்ணாகவே இருந்திருக்கிறாள் என்பது அவள் முகத்திலிருந்து தெரிந்த்து. இப்போது இளைத்துச் சோர்ந்து போய், வயதுக்கு மீறிய முதுமையுடன் காட்சி அளித்தாள். அவள் ஸ்ரீகாலவனைப் பார்க்கும் பார்வையில் அன்பை விடப் பயமும், மிரட்சியுமே அதிகம் தெரிந்தது. மேலும் உத்தவன் நன்கு கவனித்ததில் அந்தப் பெண்மணி தன் வாழ்நாட்களைப் பயத்திலேயே கழித்து வந்திருக்கவேண்டுமென்றும் தோன்றியது. மேலும் ஷாயிபாவின் ஆதிக்கத்தை விட்டு அவள் இம்மியளவு கூட நகரமுடியவில்லை என்பதும் ஷாயிபாவை அவள் அடிக்கடி இறைஞ்சுவது போல் பார்த்ததில் இருந்து தோன்றியது. இப்படி ஒரு ராணியா உத்தவன் மனதில் அவள் மேல் இரக்கம் சூழ்ந்தது.\nநிறைய விழயங்கள் புதுசா இருக்கு. இந்த ஷாயிபாவை கேட்டதே இல்லையே\nபடிக்க படிக்க சுவாரஸ்யம் கூடி கொண்டே போகிறது\nசாயிபா பற்றிய வர்ணனைகள் வியப்பை அளிக்கிறது \nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்\nகண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_153646/20180212103340.html", "date_download": "2018-05-26T23:39:13Z", "digest": "sha1:H2IXW4CXMPYGEMDBRXHHSV4QGG36CG2Q", "length": 12201, "nlines": 67, "source_domain": "kumarionline.com", "title": "போலி ஐடி அதிகாரி போலீசில் சரண்: நாடகமாடிய தீபா கணவர் மாதவன் மீது பரபரப்பு புகார்!!", "raw_content": "போலி ஐடி அதிகாரி போலீசில் சரண்: நாடகமாடிய தீபா கணவர் மாதவன் மீது பரபரப்பு புகார்\nஞாயிறு 27, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nபோலி ஐடி அதிகாரி போலீசில் சரண்: நாடகமாடிய தீபா கணவர் மாதவன் மீது பரபரப்பு புகார்\nஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா வீட்டிக்குள் வருமானவரித்துறை அதிகாரி என்ற பெயரில் நுழைந்தவர் நேற்று போலீஸில் சரணடைந்தார். தீபா கண��ர் மாதவன் எடுக்க போகும் சினிமா வாய்ப்புக்காக நடித்ததாக பிரபாகரன் வாக்குமூலம் அளித்துள்ளார்.\nஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ. தீபாவின் வீடு, சென்னை தி. நகரில் உள்ளது. கடந்த சனிக்கிழமை வருமானவரித்துறையின் துணை ஆணையர் மித்தேஷ் குமார் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட ஒரு நபர், அந்த வீட்டைச் சோதனையிட வந்திருப்பதாகக் கூறினார். தகவல் அறிந்த செய்தியாளர்களும், போலீஸாரும் அங்கு வந்ததால் பதற்றமடைந்த அந்த நபர், திடீரென சுவரேறிக் குதித்து தப்பி ஓடினார். இந்த சம்பவத்திற்கு முன்பே, தீபாவின் வீட்டு கண்காணிப்புக் கேமராக்கள் அனைத்தும் வேறு திசையில் திருப்பி வைக்கப்பட்டிருந்தது போலீஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.\nஇந்நிலையில், நேற்று இரவு சென்னை மாம்பலம் காவல்நிலையத்தில் சரணடைந்த போலி வருமான வரி அதிகாரி பிரபாகரன் வாக்குமூலம் அளித்தார். மாம்பலம் காவல் நிலையத்தில் சரணடைந்துள்ள பிரபாகரன் வீடியோ ஒன்றையும் போலீசிடம் கொடுத்துள்ளார். சினிமா வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி வருமான வரி அதிகாரி போல் மாதவன் நடிக்க சொன்னதாக பிரபாகரன் கூறியுள்ளார். போலீசாரை பார்த்ததும் தீபா கணவர் மாதவன் என்னை தப்பியோடச் சொன்னதாக என்றும் அவர் கூறியுள்ளார். பிப்ரவரி 10-ஆம் தேதி தி.நகரில் ஜெயலலிதா தீபா வீட்டில் சோதனை நடத்த வந்த போலி வருமான வரி அதிகாரி தப்பியோடினார்.\nபிரபாகரனிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், தான் விழுப்புரத்தைச் சேர்ந்தர் என்றும், விழுப்புரம் மற்றும் புதுச்சேரியில் ஹோட்டல் நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். தனது கடைக்கு தீபாவின் கணவர் மாதவன் அடிக்கடி வந்ததாகக் கூறிய பிரபாகரன், சினிமாவில் நடிக்கவைக்க வாய்ப்புத் தருவதாக மாதவன் கூறியதாகவும் தெரிவித்தார். வருமான வரித்துறை அதிகாரியாக நடிக்குமாறு கூறி, கூரியர் மூலம் அடையாள அட்டையை அனுப்பியதாகவும், அதனை எடுத்துக்கொண்டு வீட்டுக்கு வருமாறு மாதவன் தன்னிடம் கூறியதாக பிரபாகரன் தெரிவித்துள்ளார்.\nமாதவன் கூறியதால் அவரது வீட்டுக்கு தான் சென்றதாகவும், அவர் கூறியபடியே தான் நடந்து கொண்டதாக கூறிய பிரபாகரன், சோதனைக்கான ஆவணத்தையும் மாதவனே வழங்கி, பின் தீபாவுக்கும் போன் செய்து வருமான வரித்துறை சோதனை நடப்பதாக கூறியதாகவும் பிரபாகரன் தெரிவ��த்துள்ளார். அதனைத் தொடர்ந்து தீபாவின் வழக்கறிஞர், ஊடகங்கள் மற்றும் போலீசார் வந்ததால் தனக்கு மிகவும் பதற்றம் ஏற்பட்டதாகவும், அதனை மாதவனிடம் கூறியபோது, அருகில் இருந்த சந்துப் பகுதி வழியே தன்னை தப்பிச் செல்லுமாறு அவர் கூறியதாகவும் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.\nமேலும் வருமானவரித்துறை சோதனை நடத்தப்படுவதாகக் கூறி தீபாவிடம் பணம் பறிப்பதற்காக மாதவன் தன்னை பயன்படுத்திக் கொண்டதாகவும், அதன் பின்னரே தான் போலீஸில் சரணடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனிடையே பிரபாகரன் சரணடைந்த செய்தி கேட்டு, நேற்றிரவு செய்தியாளர்கள் மாதவனைச் சந்திக்க முயன்றனர். ஆனால் செய்தியாளர்களைச் சந்திக்க மறுத்த அவர் தீபாவின் வீட்டிலிருந்து அவசரம் அவசரமாக வெளியேறினார்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசசிகலா மீதான குற்றச்சாட்டுகள் பொய் என நிருபணமாகியுள்ளது ; ராஜா செந்துார்பாண்டியன்\nதிரையரங்கில் விசிலடிப்பது போல மூச்சுத்திணறல் உள்ளது : ஜெயலலிதா ஆடியோ விவரங்கள்\nஸ்டெர்லைட்டை மூடினால் முதலில் மகிழ்ச்சியடையும் ஆள் நான் தான் : அமைச்சர் பொன்னார்\nமறைந்த ஜெயலலிதா பேசிய ஆ்டியோ,கைப்பட எழுதிய உணவுப்பட்டியல் வெளியீடு\nகைது செய்தவர்களை சித்திரவதை செய்ய வில்லை துாத்துக்குடி எஸ்பி முரளி ராம்பா பேட்டி\nபோலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் துாத்துக்குடியில் பழ நெடுமாற்ன் பேட்டி\nஎன் சொந்தங்களையே நான் எப்படி சுடுவேன் : துாத்துக்குடி சம்பவம் குறித்து காவலர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://new-democrats.com/ta/modis-attack-on-people-will-it-eradicate-black-economy/", "date_download": "2018-05-26T23:31:06Z", "digest": "sha1:OH6Z7SOTPU5GI5KOIEM3J5NKJPGMFJZ3", "length": 33311, "nlines": 186, "source_domain": "new-democrats.com", "title": "மக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்��ு விடுமா? | பு.ஜ.தொ.மு - ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு", "raw_content": "\nபு.ஜ.தொ.மு – ஐ.டி/ஐ.டி சேவை ஊழியர்கள் பிரிவு\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள்\n8 மணி நேர வேலை நாள்\nரூ 500, 1000 செல்லாது மோடியின் கருப்புப் பண மோசடி\nகருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி\nமக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா\nFiled under அரசியல், இந்தியா, பொருளாதாரம்\nகருப்புப் பணத்தின் மீது மோடியின் “சர்ஜிகல் ஸ்டிரைக்”\nடாலர்-ரூபாய், அமெரிக்கா-இந்தியா பற்றி இந்துத்துவ பிதற்றல்கள்\nரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்\nகருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு\nகருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா\n“10 நாட்களில் பிறக்குமா புதிய இந்தியா” தொலைக்காட்சி விவாதம்\nவங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்\n ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி\nசெல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்\nபணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்\nரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்பு\nகருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி\nமக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா\nரூ 500, 1000 செல்லாது மோடியின் கருப்புப் பண மோசடி\nபண மதிப்பு நீக்கம் பற்றி ப. சிதம்பரம் – நீங்க நல்லவரா… கெட்டவரா…\nபண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்\nமலையைக் கெல்லி எலியைக் கோட்டை விட்ட ‘திறமை’சாலி மோடி\n“மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ\nபண மதிப்பு நீக்கம் : பணமும் இல்லை, வாழ்வும் இல்லை\n5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு\nநீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்”\n500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பு ஏற்படுத்திய அதிர்ச்சியிலிருந்து நாம் இன்னும் மீளவில்லை. அந்த அதிர்ச்சிக்கு பின்னால் நாட்டின் நலன் இருப்பதாக மோடி அவர்கள் கூறியதால் சிலர் அதை ஆதரிக்கிறார்கள். தாங்கள் சிரமப்பட்டால்கூட பரவாயில்லை என்கிறார்கள். அந்த நலன் என்ன மோடி மற்றும் பிறர் கூறியதுதான்.\n1. கருப்ப���ப் பணம் ஒழிக்க\n4. பாக், சீனாவிலிருந்து வரும் கள்ள நோட்டை ஒழிக்க.\nமுதலாளிகள் வரி கட்டாமல் ஏமாற்றி மறைத்து வைத்திருக்கும் பணம், அரசியல்வாதிகள் அடித்த கொள்ளை, அதிகாரிகள் வாங்கிய லஞ்சம், கணக்கில் காட்டாமல் மறைத்து வைத்திருக்கும் பணம். இதுதான் என்கிறார்கள். இப்போது எடுத்திருக்கும் நடவடிக்கை இந்த வகையில் சேமித்து வைத்திருக்கும் பணம் எல்லாத்தையும் வெளிக்கொண்டு வந்துவிடும் அல்லது செல்லாக் காசாக்கிவிடும் என்கிறார்கள்.\nஇத்தகைய கருப்புப் பணப் புழக்கம் எவ்வாறு உருவாகிறது\nஉதாரணமாக, மதுரை கிரானைட் கொள்ளை விசயத்தில் பி.ஆர். பழனிச்சாமி பல வகையில் முறைகேடாக அரசை ஏமாற்றி பணம் சம்பாதித்ததாக வழக்கு தொடரப்பட்டது. இவர் எப்படி சம்பாதித்தார் கிரானைட் உரிமம் இல்லாத இடங்களில் கிரானைட் வெட்டி எடுத்தது, விளை நிலங்களை அனுமதியின்றி தோண்டி கல்லை எடுத்தது, அதை தடுத்தவர்கள் மீது குண்டர்களை ஏவி தாக்கியது, பல நீர் நிலைகளை அழித்தது, நரபலி கொடுத்தது மற்றும் இன்னும் பல சட்ட விரோத செயல்கள் புரிந்து, கணக்கில் காட்டாமல் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கிரானைட் கற்களை ஏற்றுமதி செய்திருக்கிறார். ஆனால், இதற்காக நடந்த வழக்கில் விடுதலை செய்யப்பட்டார். அதற்காக பெரும்பணம் கொடுத்து நீதிபதியை கவனித்திருக்கிறார்கள் என்று அந்த சமயம் மதுரை பற்றும் பிற மாவட்ட வழக்கறிஞர்கள் போராட்டம் நடத்தினார்கள்.\nஇதன்மூலம் அவர் சம்பாதித்தது பல ஆயிரம் கோடி ரூபாய்\nஇவ்வளவு பணமும் பழனிச்சாமியின் வீட்டு கிடங்கில் குவிக்கப்பட்டிருக்குமா\nஇந்த நடவடிக்கைகளை பழனிச்சாமி தனி ஒரு ஆளாக செய்திருக்க முடியாது. அதற்கு துணையாக பல்வேறு தரப்பினர் இருந்திருக்க வேண்டும். இப்போது திரு.பழனிச்சாமியின் பல்லாயிரம் கோடி ரூபாய் தொழில் நடைபெறுவதற்கு, சொத்து உருவாக துணை புரிந்த அத்தனை பேரிடமும் பரவி அவர்கள் வழியாக பொருளாதாரத்தில் ஏற்கனவே பலமுறை சுற்றி வந்து கொண்டிருப்பதுதான் கருப்புப்பணம். இது உருவான இடத்தின் பெயர் ஊழல்.\nகையிலிருக்கும் பணத்தை மீண்டும் முதலீடு செய்து லாபம் சம்பாதிக்க நினைப்பார்களா அல்லது வெறுமனே இதற்காக ஒரு பங்களா கட்டி பாதுகாப்பார்களா அல்லது கிடங்கில் போட்டு வைத்திருப்பார்களா அடுத்த வாங்கலுக்கு தேவையான அளவு மட்டும் ரொக்கமாக இருக்கலாம், எஞ்சிய பெரும்பகுதி ரியல் எஸ்டேட் சொத்துக்களாக, தங்கமாக, நிறுவன பங்குகளாக மாற்றப்பட்டிருக்கும்.\nசரி இப்போது அரசு எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையால் இவர்களிடமிருந்து பதுக்கி வைத்திருக்கும் பணத்தையாவது கறந்துவிட முடியுமா\nபழனிச்சாமி போன்றோருக்கு சேவை செய்யவும், அவர்களின் சொத்தை பாதுகாக்கவும்தான் பல்வேறு ஆடிட்டர்கள் இருக்கிறார்கள். கருப்புப் பணத்தை வெள்ளையாக்க பல்வேறு வழிகளை தினசரி யோசிப்பதுதான் ஆடிட்டர்களின் வேலை. இது பழனிச்சாமி என்பவருக்கு மட்டுமல்ல இதுபோன்ற அனைத்து பெரும் பணக்காரர்களுக்குமான பொது விதி.\nஉலகம் முழுவதுமுள்ள பெரும் முதலாளிகள் தங்களது கருப்புப் பணத்தை சுற்றுக்கு விடுவதற்கென்றே என்றே மொரீசியஸ் போன்ற நாடுகளின் சட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது. பார்டிசிபேட்டரி நோட் என்ற வழியில் இந்தியாவில் கொள்ளையடிக்கப்பட்ட பணம் இது போன்ற நாடுகளுக்கு மாற்றப்பட்டு மீண்டும் அந்நிய முதலீடு என்ற பெயரில் நமது நாட்டிற்கே வந்துவிடுகிறது.\nமேலும் உள்நாட்டில் பினாமி பெயர்களில் நிலமாகவும், பங்கு பத்திரமாகவும், தங்கமாகவும் வைத்திருக்கிறார்கள். ஆக கருப்புப் பணம் புழங்கும் இதுபோன்ற இடங்கள் பாதுகாப்பாகவே இருக்கின்றன. இதற்கு துணைபோகும் உயர் அதிகாரிகளும் தமது லஞ்சப் பணத்தை இவ்வாறே ஆடிட்டர்கள் உதவியோடு பாதுகாத்துக் கொள்வார்கள்.\n இவர்கள் தரும் எச்சில் காசுக்கு ஆசைப்பட்டு ஓடி ஓடி உழைத்த, ஊழையிட்ட ரியல் எஸ்டேட் புரோக்கர்கள், கடைநிலை ஊழியர்கள் சிலரின் பணத்தை மீட்கலாம் அல்லது செல்லாக் காசாகலாம். இவை அரிசி கழுவும்போது நீரில் மிதந்தோடும் அளவுதான். அரசியல்வாதிகள் சிலர் வரவிருக்கும் தேர்தலுக்காக வைத்திருக்கும் கொஞ்சம் பணம் மாட்டலாம், மாட்டாமலும் போகலாம்.\nசரி இந்த அளவாவது முடிந்ததே என நினைக்க முடியுமா\nமுடியாது, ஏனென்றால் இழந்த பணத்தை மீண்டும் பெறுவதற்காக இந்த சில்லறைகள் பெரும் பணக்காரர்களிடம் மீண்டும் தலையைச் சொறிவார்கள். மீண்டும் ஆரம்பித்த இடத்திலேயே வந்து நிற்கும். இதனால் நாட்டிற்கோ மக்களுக்கோ என்ன நன்மை\nஇதற்காக மக்கள் இழந்தவைகள் ஒருபோதும் திரும்பப் போவதில்லை. ஏமாற்றம்தான் மிச்சம்.\nஉள்ளூர் ரவுடிகள் முதல் உலக ரவுடிகள் வரை மக்கள் யாரிடமும் ��தவிகேட்டு நாடிச் செல்லவில்லை. மக்கள் யாரை தேடிச் செல்கிறார்களோ அவர்கள் மக்களிடமே பெற்றுக் கொள்கிறார்கள். தேர்தல் அரசியல் கட்சிகளுக்கும், கொள்ளையடிக்கும் முதலாளிகளுக்கும்தான் உள்ளூர், வெளிநாட்டு ரவுடிகளின் செயல்பாடு தேவை. அவர்கள்தான் உள்ளூர் ரவுடிகளையும், எளிநாட்டு தீவிரவாதிகளையும் வளர்த்துவிடுகிறார்கள். எனவே அவர்களின் தேவையை முதலாளிகளும் அரசியல்வாதிகளும்தான் பார்த்துக் கொள்கிறார்கள்.\nஇதுவரை சம்பாதித்ததில் சில லட்சங்கள் வீணாகும். மீண்டும் சில வாரங்கள் இதற்காக உழைக்க வேண்டியிருக்கும். மறுபடியும் ஜோராக ஆரம்பித்துவிடுவார்கள்.\nஏன் தெரியாது. நன்றாகவே தெரியும்.\nஇந்த நடவடிக்கையின் உண்மையான நோக்கம் என்ன\nவிவசாயிகளுக்கு கொடுத்த கடன், கல்விக் கடன், பெரும் முதலாளிகளுக்கு கொடுத்த கடன் இவை அனைத்தும் மக்கள் வங்கிகளில் சேமித்து வைத்திருக்கும் பணத்திலிருந்துதான் கொடுக்கப் படுகிறது. விவசாயிகளிடமும், மாணவர்களிடமும் ஆள் வைத்து வசூலிக்கும் வங்கிகள் முதலாளிகளிடம் அவ்வாறு வசூலிப்பதில்லை. அதனால் 7.5 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வங்கிகளுக்கு வரவேண்டிய கடன் தொகை திருப்பி வரவில்லை. இதற்கு பெயர்தான் வாராக்கடன்.\nஇப்போது மீண்டும் முதலாளிகள் கடன் கேட்கிறார்கள். ஆனால் வங்கிகளால் கொடுக்க முடியவில்லை. எனவே மக்கள் கைகளில் வைத்திருக்கும் சிறு தொகைகளை வசூலிப்பதன் மூலமாக தற்காலிகமாக இதை சமாளிக்கலாம் என்பதும் இந்த நடவடிக்கையின் ஒரு நோக்கம்.\nஎது செஞ்சாலும் குறை சொல்லுறீங்களே இதற்கு தீர்வு என்ன உங்களால் சொல்ல முடியுமா\n ஊழலின் துவக்க இடத்தை அடைத்துவிட்டால் போதும். இதைத் தடுத்து விடலாம். இதன் துவக்க இடம் தனியார் என்ற புள்ளியில் உள்ளது. தனியார்மயத்தை ஒழித்துக் கட்ட வேண்டும்.\nஅதுமட்டும் போதாது. அரசு அதிகாரிகளை இப்படியே விட்டு வைத்தால் மீண்டும் வேறுவிதமாக பிரச்சினை வரும். எனவே அரசையும் புதிதாக மாற்றி அமைக்க வேண்டும்.\nSeries Navigation << கருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடிரூ 500, 1000 செல்லாது மோடியின் கருப்புப் பண மோசடி மோடியின் கருப்புப் பண மோசடி\nகருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு\nரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்\nவங்கியில் பணத்த��� எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்\nடிஜிட்டல் பொருளாதாரம் – அவசியம் பார்க்க வேண்டிய விவாதம்\nரூ 500, 1000 செல்லாது மோடியின் கருப்புப் பண மோசடி\nசெல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்\n ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி\nஸ்டெர்லைட் போராட்டம் : ஹிந்தியில் வினோத் துவா வீடியோ\nஸ்டெர்லைட் : கொலைகார கார்ப்பரேட் அரசு - தீர்வு என்ன\nகால் சென்டர்/பி.பி.ஓ - கொடுமைகள்\nஸ்டெர்லைட் போராட்டம் : ஹிந்தியில் வினோத் துவா வீடியோ\nஸ்டெர்லைட் : கொலைகார கார்ப்பரேட் அரசு – தீர்வு என்ன\nதூத்துக்குடி : மக்கள் மீது கார்ப்பரேட் அரசின் போர் – என்ன செய்யப் போகிறோம்\nஸ்டெர்லைட் ஆலையும் அதன் பின்னணியும் – 31 குறிப்புகள்\nஸ்டெர்லைட் “ஒருத்தனாவது சாவணும்” – குறி வைத்து சுடும் கொலைகார போலீஸ்\nCategories Select Category அமைப்பு (198) போராட்டம் (195) பு.ஜ.தொ.மு (19) பு.ஜ.தொ.மு-ஐ.டி (111) இடம் (423) இந்தியா (240) உலகம் (75) சென்னை (72) தமிழ்நாடு (79) பிரிவு (447) அரசியல் (175) கருத்துப் படம் (9) கலாச்சாரம் (109) அறிவியல் (12) இரங்கல் செய்தி (3) கல்வி (25) சாதி (7) நுட்பம் (10) பெண்ணுரிமை (11) மதம் (3) வரலாறு (28) விளையாட்டு (4) பொருளாதாரம் (279) உழைப்பு சுரண்டல் (5) ஊழல் (12) கடன் (11) கார்ப்பரேட்டுகள் (33) பணியிட உரிமைகள் (80) பணியிட மரணம் (2) முதலாளிகள் (36) மோசடிகள் (15) யூனியன் (54) விவசாயம் (30) வேலைவாய்ப்பு (20) வகை (441) அனுபவம் (12) அம்பலப்படுத்தல்கள் (67) அறிவிப்பு (5) ஆடியோ (6) இயக்கங்கள் (17) கருத்து (79) கவிதை (3) காணொளி (23) கேலி (3) சமூக வலைத்தளம் (7) செய்தி (98) தகவல் (48) துண்டறிக்கை (17) நிகழ்வுகள் (46) நேர்முகம் (5) பத்திரிகை (58) பத்திரிகை செய்தி (13) புத்தகம் (7) போஸ்டர் (15) மார்க்சிய கல்வி (5)\n8 மணி நேர வேலை நாள் (2)\nஇந்திய அரசின் வரலாறு (11)\nஇந்திய ஐ.டி அயல் சேவைத் துறை (1)\nஐ.டி ஊழியர்கள் கிராமத்தில் (3)\nஐ.டி சங்கம் – சட்டப் போராட்டங்கள் (3)\nபண மதிப்பழிப்பு விளைவுகள் (3)\nபண மதிப்பு நீக்கம் (22)\nமூலதனத்தின் பெறுமதி எதிர்காலம் (8)\nகருப்புப் பணத்தின் மீது மோடியின் “சர்ஜிகல் ஸ்டிரைக்”\nடாலர்-ரூபாய், அமெரிக்கா-இந்தியா பற்றி இந்துத்துவ பிதற்றல்கள்\nரூபாய் நோட்டு செல்லாததானது – உழைப்பாளிகளுக்கு ஐ.டி சங்கத்தின் மடல்\nகருப்புப் பண ஒழிப்பு மோசடி – மக்கள் அதிகார நிலைப்பாடு\nகருப்புப் பணத்தை ஒழிக்க முடியுமா\n“10 நாட்களில் பிறக்குமா புதிய இந்தியா” தொலைக்காட்சி விவாதம்\nவங்கியில் பணத்தை எடுப்போம், வங்கிக் கணக்கை முடிப்போம் – மக்கள் அதிகாரம் அறைகூவல்\n ரூபாய் நோட்டு பிடில் வாசிக்கிறார் மோடி\nசெல்லாத நோட்டு, கருப்புப் பணம், டிஜிட்டல் பணம் – யதார்த்தம் சொல்லும் பெண்கள்\nபணமதிப்பு நீக்கம் – மோடிக்கு பொறுப்பில்லையாம்\nரூபாய் நோட்டு சாவுகள் : இப்போது வேலைப் பளுவால் வங்கி மேலாளர் இறப்பு\nகருப்புப் பண ஒழிப்பு : ஆட்டோ தொழிலாளியின் சவுக்கடி\nமக்கள் மீது மோடியின் தாக்குதல் : கருப்புப் பணத்தை ஒழித்து விடுமா\nரூ 500, 1000 செல்லாது மோடியின் கருப்புப் பண மோசடி\nபண மதிப்பு நீக்கம் பற்றி ப. சிதம்பரம் – நீங்க நல்லவரா… கெட்டவரா…\nபண மதிப்பு நீக்கமும், முதலாளித்துவமும் – ஐ.டி சங்கக் கூட்டம்\nமலையைக் கெல்லி எலியைக் கோட்டை விட்ட ‘திறமை’சாலி மோடி\n“மோடியின் 2000 ரூபாய் திட்டம்” – உழைக்கும் மக்கள் சவுக்கடி, குமுறல் – வீடியோ\nபண மதிப்பு நீக்கம் : பணமும் இல்லை, வாழ்வும் இல்லை\n5% வளர்ச்சியை 7% ஆகக் காட்டி மோசடி செய்யும் மோடி அரசு\nநீரவ் மோடியின் 11,200 கோடி ஆட்டை – தேவை நரேந்திர மோடியின் “துல்லிய தாக்குதல்”\n2016 பு.ஜ.தொ.மு - ஐ.டி ஊழியர்கள் பிரிவு\nவிவசாயிகளுக்காக ஐ.டி ஊழியர்கள் – நேரலை\nஇன்று செவ்வாய்க் கிழமை (ஏப்ரல் 18, 2017) மாலை 4 மணி முதல் 7 மணி வரை பல்லாவரம் அம்பேத்கர் சிலை அருகில் டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு...\n“யூனியன்ல ஜாய்ன் பண்றத பத்தி யோசிங்கன்னும் சொன்னேன்” – ஐ.டி லே-ஆஃப் ஒலிப் பதிவு – 2\n\"ஐ.டி கம்பெனிகளை தொழில் தகராறு சட்டத்தின் கீழ் விசாரிக்க முடியாது\" என்று நிறுவன தரப்பில் வாதிட்டிருக்கின்றனர். அதை எதிர்த்து, \"ஐ.டி ஊழியர்கள் தொழிலாளர் என்ற வரையறைக்குள் வருகிறார்கள்\"...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://sivalingamtamilsource.blogspot.com/2013_04_30_archive.html", "date_download": "2018-05-26T23:33:45Z", "digest": "sha1:UUCCDBLA7IEJISRFIMA6PYACF3H7J767", "length": 19550, "nlines": 567, "source_domain": "sivalingamtamilsource.blogspot.com", "title": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \": Apr 30, 2013", "raw_content": "தமிழ் சோர்ஸின் \" தேடிப்பார் \"\nதமிழ் எங்கள் உயிருக்கு நேர்.\nகனடா ( 4 )\nசினிமா ( 6 )\nதுபாய்: பெண்கள் கழிவறையில் செல்போன் மூலம் நிர்வாணப்படம் எடுத்த இந்தியர் அதிரடி கைது.\nதுபாய்: பெண்கள் கழிவறையில் செல்போன் மூலம் நிர்வாணப்படம் எடுத்த இந்தியர் அதிரடி கைது.\nAmerican woman jailed in UK for forcing daughter, |மகளை கட��டாயப்படுத்தி கர்ப்பிணி ஆக்கிய அமெரிக்க தாய் அதிரடி கைது.\nAmerican woman jailed in UK for forcing daughter, |மகளை கட்டாயப்படுத்தி கர்ப்பிணி ஆக்கிய அமெரிக்க தாய் அதிரடி கைது.\nTurkmen president extends personality cult to horse racing|குதிரைப்பந்தயத்தில் ஜெயித்த ரூ.1 கோடியை நாட்டு வளர்ச்சிக்கு அர்ப்பணித்த துர்க்மெனிஸ்தான் அதிபர்.\nTurkmen president extends personality cult to horse racing|குதிரைப்பந்தயத்தில் ஜெயித்த ரூ.1 கோடியை நாட்டு வளர்ச்சிக்கு அர்ப்பணித்த துர்க்மெனிஸ்தான் அதிபர்.\nMusharraf banned from Pakistan elections for life|தேர்தலில் நிற்க ஆயுள்கால தடை. முஷாரப் அதிர்ச்சி. பாகிஸ்தானில் பதட்டம்.\nMusharraf banned from Pakistan elections for life|தேர்தலில் நிற்க ஆயுள்கால தடை. முஷாரப் அதிர்ச்சி. பாகிஸ்தானில் பதட்டம்.\nஐ.ஏ.எஸ் அதிகாரி இயக்கும் படத்தில் ஜெமினி கணேசனின் பேரன்.\nஐ.ஏ.எஸ் அதிகாரி இயக்கும் படத்தில் ஜெமினி கணேசனின் பேரன்.\nகவிதா முதல் கல்பனா வரை 18 கதாநாயகிகளுடன் நடிக்கும் மாஸ்டர் சுரேஷ்.\nகவிதா முதல் கல்பனா வரை 18 கதாநாயகிகளுடன் நடிக்கும் மாஸ்டர் சுரேஷ்.\nநார்வே திரைப்படவிழால் மூன்று இயக்குனர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் ஏன்\nநார்வே திரைப்படவிழால் மூன்று இயக்குனர்களுக்கு மட்டும் முக்கியத்துவம் ஏன்\nஅஜீத்துக்கு பெண் வேஷம் போட்ட டிசைனர் எங்கே கோபத்தில் கொந்தளிக்கும் தல ரசிகர்கள்.\nஅஜீத்துக்கு பெண் வேஷம் போட்ட டிசைனர் எங்கே கோபத்தில் கொந்தளிக்கும் தல ரசிகர்கள்.\nஒஸ்தி சிம்புவுக்கு போட்டியாக போலீஸ் வேடத்தில் நடிக்க தனுஷ் அதிரடி முடிவா\nஒஸ்தி சிம்புவுக்கு போட்டியாக போலீஸ் வேடத்தில் நடிக்க தனுஷ் அதிரடி முடிவா\nஅஞ்சலி ஓடிப்போன பரபரப்பை வியாபாரமாக்க மதகஜராஜா படக்குழு திடீர் முடிவு.\nஅஞ்சலி ஓடிப்போன பரபரப்பை வியாபாரமாக்க மதகஜராஜா படக்குழு திடீர் முடிவு.\nவித்யாபாலனை அலறவைத்த கருப்பு பூனை. மும்பையில் பரபரப்பு.\nவித்யாபாலனை அலறவைத்த கருப்பு பூனை. மும்பையில் பரபரப்பு.\nSarampjith Singh is coma in pakistan jail.|பாகிஸ்தான் சிறையில் தாக்கப்பட்ட சரப்ஜித் சிங் மூளைச்சாவு. உறவினர்கள் அதிர்ச்சி.\nSarampjith Singh is coma in pakistan jail.|பாகிஸ்தான் சிறையில் தாக்கப்பட்ட சரப்ஜித் சிங் மூளைச்சாவு. உறவினர்கள் அதிர்ச்சி.\nBorder face-off with China in Ladakh's DBO sector has left Indian Army fuming|லடாக்கில் இது சீனாவிற்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைத்து 5 வது கூடாரத்தை அமைத்த சீனா.\nBorder face-off with China in Ladakh's DBO sector has left Indian Army fuming|லடாக்கில் இது சீ��ாவிற்கு சொந்தமான இடம் என அறிவிப்பு பலகை வைத்து 5 வது கூடாரத்தை அமைத்த சீனா.\nதெலுங்கு காமெடி நடிகருக்கு நாயால் வந்த சோதனை.\nதெலுங்கு காமெடி நடிகருக்கு நாயால் வந்த சோதனை.\n71 வயதில் மீண்டும் அப்பாவான பாரதிராஜா.\n71 வயதில் மீண்டும் அப்பாவான பாரதிராஜா.\nThe glamour summer dresses for young girls.|இளம்பெண்களின் கோடைக்கால கவர்ச்சி உடைகள்.\nThe glamour summer dresses for young girls.|இளம்பெண்களின் கோடைக்கால கவர்ச்சி உடைகள்.\nஅக்னி வெயிலிலும் அழகோ அழகு\nஅக்னி வெயிலிலும் அழகோ அழகு\nஆன்லைனில் வேலை பார்க்காமல் பணம் வேண்டுமா\nவேலையே செய்யாமல் ஆன்லைனில் வருமானம்\nதுபாய்: பெண்கள் கழிவறையில் செல்போன் மூலம் நிர்வாணப...\nஐ.ஏ.எஸ் அதிகாரி இயக்கும் படத்தில் ஜெமினி கணேசனின் ...\nகவிதா முதல் கல்பனா வரை 18 கதாநாயகிகளுடன் நடிக்கும்...\nநார்வே திரைப்படவிழால் மூன்று இயக்குனர்களுக்கு மட்ட...\nஅஜீத்துக்கு பெண் வேஷம் போட்ட டிசைனர் எங்கே\nஒஸ்தி சிம்புவுக்கு போட்டியாக போலீஸ் வேடத்தில் நடிக...\nஅஞ்சலி ஓடிப்போன பரபரப்பை வியாபாரமாக்க மதகஜராஜா படக...\nவித்யாபாலனை அலறவைத்த கருப்பு பூனை. மும்பையில் பரபர...\nதெலுங்கு காமெடி நடிகருக்கு நாயால் வந்த சோதனை.\n71 வயதில் மீண்டும் அப்பாவான பாரதிராஜா.\nஅக்னி வெயிலிலும் அழகோ அழகு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.77, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2010/10/blog-post_06.html", "date_download": "2018-05-26T23:25:22Z", "digest": "sha1:6AP2ES3TIQZPIXXUR3JDWXFNWZVNXDBN", "length": 23600, "nlines": 454, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்-எந்திரன் ஸ்டைல் டெக்ஸ்டாப்.", "raw_content": "\nவித்தியாசமான டெக்ஸ்டாப் விரும்புபவர்கள் இந்த சின்ன சாப்ட்வேரை பயன்படுத்தலாம். இதில் மூன்று விதமான டிசைன்கள் உள்ளது.20 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரை டவுண்லோடு செய்ய இங்கு கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்டவிண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதன் மேல்புறம் இரண்டு டேப்புகள் இருக்கும். ஒன்று இணைய இணைப்பு. மற்றொன்று ஆபிஸ். இணைய இணைப்பில் நீங்கள் இணைப்பு கொடுத்துள்ள ப்ரவ்சர்களின் ஐ - கான்கள் இருக்கும். ஆபிஸில் நீங்கள் இன்ஸ்டால் செய்துள்ள அப்ளிகேசன்கள் இருக்கும்.மேலும் இதில உள்ள கூட்டல் குறியை கிளிக்செய்து வேண்டிய டேபை நாமே உருவாக்கி கொள்ளலாம்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.\nகடிகாரம் மற்றும் கா லண்டரும் இதில இணைக்கப்பட்டுள்ளது.\nஅடுத்த டிசைன் டெக்ஸ்ட்டாப். இதில் வி��்வெளி நமக்கு கிடைக்கும்.\nதீம் விஸார்டில் எந்திரன் ஸ்டைல் டெக்ஸ்டாப் கிடைக்கும். நிறைய ஓயர்களுடன் வித்தியசமாக இருக்கும்.\nஇதில் வரும் மெனு லிஸ்ட்டை பாருங்கள்.\nகேம் டேபை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஸ்டார்ட் மெனு கிளிக் செய்ய கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதிலுள்ள கண் நம்மை உருட்டி உருட்டி பார்பது வித்தியசமாக இருக்கும்.வேண்டிய ப்ரோகிராமை நாம் இதிலிருந்து எளிமையாக பெறலாம்.\nஎளிதான புரிதலுக்காக இதன் வீடியோ தொகுப்பு கீழே-\nபின் குறிப்பு- சாப்ட்வேரில் பதிவிறக்குவதில் சிரமம் இருப்பவர்கள் இங்கு கிளிக் செய்து பதிவிறக்கி கொள்ளவும்.(அல்லது) இங்கு கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.\n. பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nஅன்புள்ள வேலன் சார் ,\nவித்தியாசமான மாறுதலுக்கு .அருமை desktop.\n”எந்திரன் ஸ்டைல் டெக்ஸ்டாப்” கலக்கல் சார்...\nதினம் தினம் ஒரு பதிவு .\nவாழ்க பலநூற்றாண்டு என வாழ்த்தும்\nவிஸ்டாவில் ஏற்புடையதாக இருக்கிறதா நண்பரே...\nநான் டௌன் லோட் செய்தேன்\nஎன்று வருகிறது.அதையும் மீறி download செய்தால் நீங்கள் போட்டிருப்பதுபோல படம் எதுவும் வரவில்லை.\nநன்கு check செய்துவிட்டு பிறகு பதிவிடவும்\nவாங்க சகோதரி....அடிக்கடி காணாமல் போய் விடுகின்றீர்கள். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும ்ந்னறி...\nஅன்புள்ள வேலன் சார் ,\nவித்தியாசமான மாறுதலுக்கு .அருமை desktop.\nநன்றி சக்தி சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\nஅன்புள்ள வேலன் சார் ,\nவித்தியாசமான மாறுதலுக்கு .அருமை desktop.\nநன்றி சக்தி சார்...தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..\n”எந்திரன் ஸ்டைல் டெக்ஸ்டாப்” கலக்கல் சார்...\nநன்றி சிம்பு சார்..தாங்கள் வருகைக்கும் கருத்துக்கும் ந்னறி...\nதினம் தினம் ஒரு பதிவு .\nவாழ்க பலநூற்றாண்டு என வாழ்த்தும்\nநன்றி முத்துவேல்..தங்கள் வருகைக்கும ்வாழ்ததுக்கும் நன்றி...\nஎன்னிடம் விண்டோஸ் 7 இலலை.உபயோகித்துப்பார்த்து சொல்லுங்கள். வாழ்க வளமுடன்.வேலன்.\nவிஸ்டாவில் ஏற்புடையதாக இருக்கிறதா நண்பரே...ஃஃ\nதெரியவில்லை சார்..நிங்கள் விஸ்டா வைத்திருந்தால் பயன்படுத்திப்பார்த்து சொல்லு்ங்கள்..\nதங்கள் வருகைக்கும் கருத்து்க்கும் நன்றி...\nவேறு லிங்க் கொடுத்துள்ளேன் நண்பரே..பயன்படுத்திப்பாரு��்கள்.\nநான் டௌன் லோட் செய்தேன்\nநன்றி நண்பரே..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...\nநன்றி மச்சவல்லவன் சார்..தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் வாழ்ததுக்கும் நன்றி....\nஎன்று வருகிறது.அதையும் மீறி download செய்தால் நீங்கள் போட்டிருப்பதுபோல படம் எதுவும் வரவில்லை.\nநன்கு check செய்துவிட்டு பிறகு பதிவிடவும்\nபதிவிடும்முன் ஒன்றுக்கு இரண்டுமுறை சோதனை செய்தே பதிவிடுகின்றேன் நண்பரே..சில தொழில்நுட்ப காரணங்களினால் அதுபோல் தவறு வருகின்றது. உங்களுக்காக வேறு இரண்டு லிங்க்குகள் இணைத்துள்ளேன்.பயன்படுத்திப்பாருங்கள். வாழ்க வளமுடன்.வேலன்.\nவிஸ்தா, விண்டோஸ்7 அனைத்திற்கும் ஏற்புடயதாக உள்ளது\nநல்ல பதுவு . . . இது என்னுடைய விண்டோஸ் 7 - ல் வேலை செய்யவில்லை. என்ன செய்வது வேலன் அண்ணா \nவிஸ்தா, விண்டோஸ்7 அனைத்திற்கும் ஏற்புடயதாக உள்ளது\nதங்கள் வருகைக்கும் உதவிக்கும் நன்றி சிவா சார்...\nநல்ல பதுவு . . . இது என்னுடைய விண்டோஸ் 7 - ல் வேலை செய்யவில்லை. என்ன செய்வது வேலன் அண்ணா \nசிவா சார் இப்போதுதான் வேலை செய்கின்றது என்று சொன்னார். அன்இன்ஸ்டால் செய்துவிடடு மீண்டும் முயற்சிசெய்துபார்கக்வும்..\nவேலன்-மை டாக்குமெண்டை வேண்டிய டிரைவில் மாற்றிட\nவேலன்-போட்டோஷாப் -ஆல்பத்திற்கு பயன்படும் திருமண டி...\nவேலன்-ஆங்கில டிக்ஷனரியும் - அறிவு விருத்தியும்.\nவேலன்-75 வகையான 2 in 1 ஸ்கிரின் சேவர் மற்றும் வால்...\nவேலன்-அதிக பாஸ்வேர்ட்களை சுலபமாக கையாள\nவேலன்-புகைப்படத்தில் படங்கள் எழுத்துக்களை வாட்டர் ...\nவேலன்- பிரிக் கேம்-செங்கல் விளையாட்டு\nவேலன்-போட்டோஷாப்-நொடியில் மேக்ஸி சைஸ் புகைப்படம் ர...\nவேலன்-புகைப்படத்தின் தரம் குறையாமல் அளவினை குறைக்க...\nவேலன்-போட்டோவில் பணிபுரிய ஒரே சாப்ட்வேரில் 40 விதம...\nவேலன்-படங்களை பல துண்டுகளாக்கி மீண்டும் சேர்க்க.\nவேலன்-ஸ்டார்ட் மெனுவில் தேவையான மெனுகளை சேர்க்க -...\nவேலன்-குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கற்க.\nவேலன்-வாழ்த்து அட்டைகளை நாமே தயாரிகக.\nவேலன்-போட்டோஷாப் -ஆக்ஷன் டூலை இணைப்பது எப்படி\nவேலன்-மலேரியா நோயும் அதனை தடுக்கும் முறைகளும்.\nவேலன்-போட்டோஷாப்-நொடியில் பாஸ்போர்ட்சைஸ் போட்டோ ரெ...\nவேலன்-36 வகை பைல் பார்மெட்களில் உள்ள வார்த்தைகளின்...\nவேலன்-ஹார்ட்டிஸ்க் ஸ்டேட்மென்ட் உடனே அறிந்துகொள்ள\nவேலன்-காலண்டரை நாமே சுலப���ாக தயாரிக்க\nவேலன்- வாழைப்பழம் சாப்பிடும் விளையாட்டு\nவேலன்-போட்டோஷாப் - விதவிதமான மலர்களின் பிரஷ் டூல்க...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://ulagathamizharmaiyam.blogspot.com/2011/12/2-telecom.html", "date_download": "2018-05-26T23:05:09Z", "digest": "sha1:UHGJHS3Z76WTNCWPKXA55ZZVDA2J65CY", "length": 23661, "nlines": 263, "source_domain": "ulagathamizharmaiyam.blogspot.com", "title": "உலகத் தமிழர் மையம்: இது எந்தச் சங்கு?", "raw_content": "\nஉலகத் தமிழர்களின் உறவுப் பாலம் < :: > நிறுவனர்:கிருஷ்ணன்பாலா\nநமது மத்திய அமைச்சர்களில் இப்போது திஹார் சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கும் 2ஜி ஊழல் ராஜாவின் TeleCom துறையின் மந்திரி பொறுப்பில் இருந்து கொண்டு இந்தியாவின் மாபெரும் ஊழலுக்கு வாக்காலத்துப் பேசிய வக்கீல் கபில் சிபல், அண்மையில் கலந்து கொண்ட சர்வதேசக் கவனத்தை ஈர்க்கும் முக்கிய நிகழ்ச்சி ஒன்றில் நடந்து கொண்ட ‘தேசீய’அவமானமிக்க நடத்தை’ சாட்சிதான் இந்தப் புகைப்படம்.\nஇதில், கபில் சிபல் இன்னொரு நாட்டின் அமைச்சர் முன்னிலையில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடுவதும், அவர் கண் முன்னே நமது இந்திய தேசியக் கொடி தலைகீழாகப் பறந்து கொண்டிருப்பதும் புகைப் படமாகப் பறைசாற்றுகிறது.\nஇத்தகைய தேசிய அவமானத்தைச் செய்த இந் நிகழ்ச்சி பற்றியோ, அக் குற்றத்துக்குக் காரணமான மத்திய அமைச்சரை ஏன் பதவி நீக்கம் செய்யவில்லை என்பது பற்றியோ நமது இந்தியப் பிரதமரோ செய்தி ஊடகங்களோ இதுவரை ஏன் கொஞ்சம்கூட அலட்டிக் கொள்ளவில்லை என்பது நமக்கு விளங்கவில்லை\nஇந்தப் புகைப்படம் எனது கண்ணில் பதிவான இன்று (25.12.2011) காலையில்,எனது முகநூல் பக்கத்தில்து குறித்து “இப்பொழுது புரிகிறதா ‘முகநூல் போன்ற சமூக வலைத் தளங்களில் எதை வேண்டுமானாலும் எழுதும் எழுத்துக்களுக்குக் கட்டுப்பாடு கொண்டுவரவேண்டும்’ என்று இந்த ஆள் ஏன் திருவாய் மலர்ந்தார் என்பது ‘முகநூல் போன்ற சமூக வலைத் தளங்களில் எதை வேண்டுமானாலும் எழுதும் எழுத்துக்களுக்குக் கட்டுப்பாடு கொண்டுவரவேண்டும்’ என்று இந்த ஆள் ஏன் திருவாய் மலர்ந்தார் என்பது இந்த அவமானமிக்க செயலைச் செய்தவனுக்குத்தான் இன்னும் மத்திய மந்திரி பதவியில் நீட்டிக்கச் செய்யும் காங்கிரஸின் தேசிய லட்சணம் தொடர்கிறது. ‘இந்திய தேசிய மரியாதையைக் காப்பாற்றுவது காங்கிரஸ்தான்’ என்று குரைத்துக் கொண்டிருப்பவர்கள் இதற்கு ஏன் வாய் திறக்கவில்லை இந்த அவமானமிக்க செயலைச் செய்தவனுக்குத்தான் இன்னும் மத்திய மந்திரி பதவியில் நீட்டிக்கச் செய்யும் காங்கிரஸின் தேசிய லட்சணம் தொடர்கிறது. ‘இந்திய தேசிய மரியாதையைக் காப்பாற்றுவது காங்கிரஸ்தான்’ என்று குரைத்துக் கொண்டிருப்பவர்கள் இதற்கு ஏன் வாய் திறக்கவில்லை ஒருவேளை அவர்கள் இத்தாலியக் கொடியை இப்படித் தலை கீழாக மாட்டியிருந்தால்தான் இந்த மந்திரியை மாற்றுவார்களோ ஒருவேளை அவர்கள் இத்தாலியக் கொடியை இப்படித் தலை கீழாக மாட்டியிருந்தால்தான் இந்த மந்திரியை மாற்றுவார்களோ\nஇவ்வாறு நான் எழுதிய கடுமையான கருத்துக்கு, முக நூல் நண்பர் திரு.Mani Manivannan அவர்கள் ‘அது வேண்டுமென்றே தொழில் நுட்ப ரீதியில் ’மார்பிங்;. செய்து வெளியிடப் பட்ட படம்’ என்பதாக் கூட இருக்கும் என்று எழுதி,அப்படித் தவறான படத்தைச் சித்தரித்து வெளியிடுபவர்களுக்கு சட்டப்படித் தண்டனை வழங்கவும் சட்டத்தில் இடம் உண்டு என எழுதியிருந்தார். அவர் எழுதியதாவது: // This looks like a photo shopped fake. No other news media seem to have picked it up. It is ok as a satire but if this was created for fake news, the person that created it is liable for defamation and all the people propagating this without verifying this should apologize and post that apology as their public status, no\nஅந்தப் படம் வேண்டுமென்றே தொழில் நுட்ப ரீதியில் மாற்றி ‘நமது தேசியக் கொடியை கபில் சிபல் அவமானப் படுத்தி விட்டார்’ என்பதாக அவருடைய அரசியல் எதிர்கள் செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும்கூட, அது பற்றிய உண்மைகளைக் கண்டாய்ந்து “அவ்வாறு நமது தேசீயக் கொடிக்கு எவ்விதமான அவமானமும் ஏற்படுத்தப் படவில்லை;அதில் மத்திய அமைச்சர் கபில் சிபலுக்கு எவ்விதத்திலும் பங்கு இல்லை” என்று சொல்லும் அதிகாரமும் பொறுப்பும் யாருக்கு இருக்கிறது\nஅது மட்டுல்லாது அவ்வாறு செய்யப் பட்டிருந்தால் அதுவும்கூட ஒரு மாபெரும் தேசியச் சதியாகவும் கிரிமினல் குற்றமாகவும் அறியப் பட வேண்டுமா,கூடாதா அப்படிச் செய்தவர்கள்மீது மான நட்ட வழக்குத் தொடுக்கும் உரிமை கபில சிபலுக்கு இருப்பது சட்ட நிபுணரான அவருக்குத் தெரியாததா\nஇந்தப் படம் நிஜமாக இருந்தால்,முதலில் பதவி நீக்க்கம் செய்யப் பட வேண்டியவர் கபில் சிபல்தான். இன்னும் சொல்லப் போனால், உண்மை தெரிந்ததும் தானாகவே அவர் பதவி விலகியிருக்க வேண்டும். அல்லது இந்தப் படமே பொய் என்று அறிக்கை விட்ட கையோடு அது பற்றிய விசாரணைக்கு ஆணையிட்டிர���க்க வேண்டும்.\nஇதை மிகக் கடுமையான நடவடிக்கைகுரிய விஷயமாகக் கவனத்தில் கொள்ளாது மெத்தனமாக இருக்கும் கபில் சிபல் பற்றியோ,நமது உள்துறை அமைச்சகம் பற்றியோ அதற்கு மேலான நமது பிரதமரின் கவனமின்மை பற்றியோ நாம் எப்படி எடுத்துக் கொள்வது\nஇதற்கெல்லாம் விளக்கம் சொல்ல வேண்டியது அவரும் அவர் சாந்த மத்திய அரசும்தான் என்பதுடன் இந்தப் படத்தை வேண்டுமன்றே தவறாகச் சித்தரித்துப் பிரசுரித்தவர்கள் மீதும் சம்பந்தப் பட்ட ஊடகத்தின் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியதுதானே\nநமது உள்துறையும் அதன் உளவுத் துறையும் என்ன செய்து கொண்டிருக்கின்றன\nஇப்போதெல்லாம் இம்மாதிரியான கவனக்குறைவான நிகழ்வுகள் சகஜம்போல் ஆகி விட்டதாலும்; அதிகாரவர்க்கம் இது போலியான - இட்டுக்கட்டிய புகைப்படச் செய்தியாக இருப்பினும்கூட அதுபற்றியெல்லாம் எண்ணாது ஊழல் குறித்து எழும் விமர்சனங்கள் மக்களிடையே பெரிய அளவில் எழுச்சி பெற்றுவிடக் கூடாது என்பதில் மட்டுமே விழிப்புக் கொண்டிருப்பதாலும்தான் சர்வதேசக் கவனத்துக்குரியதும் தேசிய அவமானச் செயலுக்குரியதுமான இந்திய தேசியக் கொடியைத் தலை கீழாகப் பறக்க விட்டுக் கொண்டு பவிசு காட்டிய மத்திய மந்திரி பற்றி எவ்விதமான கண்டனக் குரலும் எழவில்லை என்கிறேன்.\nதேசியக் கொடி பற்றிய தெளிவான சட்டப் பிரிவுகள் இருக்கும்போது சட்டத்தை அமல்படுத்தவேண்டிய அரசே இதில் மவுனம் சாதிப்பதும்,இது பற்றிய கவன ஈர்ப்பை நமது எதிர்க் கட்சிகள் காட்டாதிருப்பதும் நமது இந்தியச் செய்தி ஊடகங்கள் இதில் மழுங்கிப் போய் இருப்பதும் ஏன்\nஇந்தக் கேள்வி,செவிடன் காதில் ஊதிய சங்காஇல்லை நமது தேசீய விழிப்புணர்வுக்கு ஊதப் பட்ட சங்கா\n(இலக்கியத் தேனீக்களின் ஏகாந்த வனம்)\nஇது மிகவும் கவனிக்கத்தக்க விஷயம்\nமேடம் ஜெ அவர்கள் புரிந்து கொள்வாரா\nபாரதி பாடல்: சிறு பாடபேதம்\nஅருமை நண்பர்களே, பாரதியின் பக்தர்களே வணக்கம். இன்று மகாகவி பிறந்த நாள். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்று அவன் பாடியதற்கேற்ப, அவனைப் ...\nநண்பர்களே , ” எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல் , வேறொன்றறியேன் பராபரமே ” என்றார் தாயுமானவர் . இதன் பொருள் : த...\nஅ றிவார்ந்த நண்பர்களே , வணக்கம். தர்மபுரி ’திவ்யா - இழ ’ வரசன்’ காதல் விவகாரத்துக்குப் பிறகு ஊடகங்களில் அதிகம் அலசப்பட...\nநண்பர்களே, தமிழ் அமுதச் சுவையை,அருளோடும் பொருளோடும் அள்ளித் தந்து விட்டுச் சென்ற அருளாளர்களில் அவ்வை நமக்குத் தலையாயவள். ஆத்திச்ச...\nமதுரை ஆதீனத்தின் ஈனச் செயல்\nஅறிவார்ந்த நண்பர்களே, தமிழ்நாட்டின் தொன்மையான ஆதீனங்களில் ஒன்று மதுரை ஆதீனம். திருஞான சம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்டு சைவமும் தமிழும...\nந ண்பர்களே, ‘POKE' என்று முக நூலில் ( Facebook) ஒரு ‘ சொடுக்கி ’ இருக்கிறது . அதன் பொருள் எ ன...\nகவிச் சூரியன் உதித்த நாள்\nபாரதி என்னும் பாட்டன் (பிறப்பு: 11.12.1882) -------------------------------------- அறிவார்ந்த நண்பர்களே , வணக்கம் . “ தேடி...\nமோடி : ஒரு பார்வை.\nகா ங்கிரஸின் எதிர்ப்பைவிட , முஸ்லீம் தீவிரவாதிகளின் பித்தலாட்டப் பிரசாரங்களில் சிக்கியவர்களின் எதிர்ப்பை விட , பி...\nகாதல் என்னும் காமத் தீ\nஅ றிவார்ந்த நண்பர்களே, காதல் என்னும் காமத் தீயானது தருமபுரி மாவட்டத்தில் 200 க்கும் மேற்பட்ட குடிசைகளை எரித்திருக்கிறது . ...\nமறைக்கப்பட்ட வரலாற்றின் மறையாத சாட்சி\nஅ றிவார்ந்த நண்பர்களே, வணக்கம். உலகிற்கெல்லாம் இறைஞானத்தையும் இலக்கிய ஞானத்தையும் எடுத்தோதிய நாடு நமது பாரதம்தான். பிரிட்டிஷ் ராஜ்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.maarutham.com/2018/04/blog-post_9.html", "date_download": "2018-05-26T23:28:26Z", "digest": "sha1:VZD56PRO4B4HCZX7Z2WI2HEDFKYSHEWK", "length": 5937, "nlines": 68, "source_domain": "www.maarutham.com", "title": "\"சம்பந்தன் பதவி விலக வேண்டும்\"!! - மாருதம் செய்திகள்", "raw_content": "\nHome/ political/Sri-lanka /\"சம்பந்தன் பதவி விலக வேண்டும்\"\n\"சம்பந்தன் பதவி விலக வேண்டும்\"\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தனது எதிர்கட்சி பதவிக்கு எதிராக செயற்பட்டு பதவி துஸ்பிரயோகம் செய்துள்ளார். நாட்டில் கூட்டு எதிரணியினரின் கொள்கைகள் நிலைநாட்டப்பட வேண்டுமாயின் முதலில் எதிர்கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கூட்டு எதிரணியினர் சமர்ப்பித்து நிறைவேற்றப்பட வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.\nநம்பிக்கையில்லா பிரேரணையில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தற்காலிகமாகவே தப்பித்துள்ளார். பாராளுமன்றத்தில் ஜனநாயகம் 2015ம்ஆண்டிற்கு பிறகு மறுக்கப்பட்டு வருகின்றது. என்ற விடயத்தினை மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் நிரூபித்து விட்டனர். தேசிய அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரதிநிதிகள் அல்ல இ அவர்கள் பிரதமரின் கைபாவை பொம்மைகள் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.\nபிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க வெற்றி பெற்றமை தொடர்பில தெளிவுப்படுத்தும் போது மேற்கண்டவாறு கருத்துரைத்தார்.\nமுகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க லைக் செய்ய மறவாதீர்கள்.\nகிராமப்புற பாடசாலை ஒன்றிலிருந்து சர்வதேச போட்டியில் பங்குபெற சிங்கபூர் செல்ல தேர்வாகியிருக்கும் மாணவன்\nகல்முனை ஆதார வைத்தியசாலையில் சிசேரியன் செய்யப்பட்ட தாய் மரணம்\nஇந்த இளம் கலைஞனை இனங்காண தவறுகிறதா\nசெல்லப்பிராணிகள் உங்களுக்கு கடித்து விட்டதா உங்களை பாதுகாக்கும் வைத்திய ஆலோசனை\nஇலண்டனில் இடம்பெற்ற கண்டன மக்கள் போராட்டம் இலங்கை தேர்தலிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளதா\nமாருதம் இணையத்தளத்தில் உங்கள் விளம்பரங்களும் இடம்பெற...\nஉங்கள் வியாபாரங்களை விருத்திசெய்ய, முதன்மை செய்தி இணையத்தளமான மாருதம் இணையத்தளத்தில் விளம்பரம் செய்யுங்கள்...\nCopyright © மாருதம் செய்திகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.mathavaraj.com/2010/07/blog-post_09.html", "date_download": "2018-05-26T23:18:16Z", "digest": "sha1:FQ23YHYNSOMZLZFIXQZKVSRIFZ7MSB3V", "length": 29079, "nlines": 208, "source_domain": "www.mathavaraj.com", "title": "தீராத பக்கங்கள்: போதை! ' : ''; var month = [1,2,3,4,5,6,7,8,9,10,11,12]; var month2 = [\"Jan\",\"Feb\",\"Mar\",\"Apr\",\"May\",\"Jun\",\"Jul\",\"Aug\",\"Sep\",\"Oct\",\"Nov\",\"Dec\"]; var day = postdate.split(\"-\")[2].substring(0,2); var m = postdate.split(\"-\")[1]; var y = postdate.split(\"-\")[0]; for(var u2=0;u2'+posttitle+'", "raw_content": "\nமுன்பக்கம் � இலக்கியம் , சமூகம் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள் � போதை\nகால்கள் தென்ன, அங்குமிங்கும் நடந்து, காற்றை பிடித்தபடியே பொத்தென விழுவார்கள். பேசுவதை நிறுத்தி, ஒருமாதிரியாய் அடங்கிப்போய் இருந்து, தாங்கமுடியாமல் குபீரென வாந்தி எடுத்து அதன் மீதே விழுவார்கள். போகிற வருகிறவர்களையெல்லாம் வம்புக்கிழுத்து, சண்டித்தனங்கள் செய்து பெரும் வீரனாய்க் கருதியபடியே விழுவார்கள். போதையில் மயங்கிக் கிடந்த பலரையும் பார்த்த்துண்டு.\n“இப்படியா அளவுக்கு மீறி.” என்று அந்த நேரம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் தலையிலடிப்பார்கள். யாராவது தண்ணிர் தெளிப்பார்கள். பாதையில் கிடந்தால் ஓரமாய் ஒதுக்கிப் போடுவார்கள். மண்ணில் ஒருவன் அலங்கோலமாய் விழுந்து கிடக்க, எல்லோரும் அவர்கள் பாட்டுக்கு நடமாடிக்கொண்டிருப்பார்கள். தெருவில், சாலையில் வழக்கமாய் இவைகளைப் பார்த்ததுண்டு.\nபோதை தெளிந்து, அவனாகவே எழுந்து செல்கிற ஒருவனை இன்னும் பார்க்கவில்லை.\nTags: இலக்கியம் , சமூகம் , சொற்சித்திரம் , தீராத பக்கங்கள்\nநாங்க பார்த்திருக்கோங்க. மதுக்கடை வாசலில் வீடு வெச்சிருக்க நாம அதையும்தானே பார்த்துட்டு இருக்கோம். விழுறதையும் பார்த்திருக்கோம், எழுந்திருச்சு போறதையும் பார்த்திருக்கோம், எழுந்துப் போறவன் நேரா மதுவாங்க போறதையும் பார்த்தாச்சு :)\nகள் உண்ணாப் போழ்தில் களித்தானைக் காணுங்கால் உள்ளான்கொல் உண்டதன் சோர்வு (திருக்குறள் 930) (மதுவெறியன் ஒருவன், குடிகாரன் ஒருவனின் இழிவை நேரில் கண்ட பிறகு, தானும் அவ்வாறு தானே இழிவுற்றிருந்திருக்க வேண்டும் என்பதைச் சிந்திக்க வேண்டும் அவ்வாறு சிந்தித்தால் ஒருபோதும் கள்ளைக் குடிக்க மாட்டான் அவ்வாறு சிந்தித்தால் ஒருபோதும் கள்ளைக் குடிக்க மாட்டான்) என்று அன்றே திருவள்ளுவர் சொல்லிவிட்டார்) என்று அன்றே திருவள்ளுவர் சொல்லிவிட்டார் எவ்வளவு பெரிய உண்மை பாருங்கள்\nநான் நிறைய பார்த்து இருக்கிறேன்.\nநண்பரின் ஒயின் ஷாப்பில் மாலை வேளைகளில் காசாளராக இருந்து இருக்கிறேன் பல நாட்களில்.\n//எழுந்துப் போறவன் நேரா மதுவாங்க போறதையும் பார்த்தாச்சு ://\nஇதைத்தான் இந்தப் பதிவின் கடைசியில் நான் சொல்லியிருக்கிறேன் நண்பா\nநீங்கள் இட்ட பின்னூட்டத்தில் நிறைய வில்லங்கம் இருப்பது போல தெரிகிறது. அதை நான் யோசிக்கவில்லை. மிக இயல்பால இன்று நான் பார்த்த காட்சியிலிருந்து எழுதியதற்கு வேறு அர்த்தங்கள் வேண்யாம் மன்னியுங்கள். அதை நீக்கி விடுகிறேன்.\nஆமாம் ஆதி. உங்களுடைய பின்னூட்டங்கள் அர்த்தமுள்ளவை. ஆரோக்கியமானவை.\nஎல்லா குடிகாரங்களும் ஒரே மாதிரி இருப்பாங்கன்னு jugde பண்ணவேண்டாம் நண்பரே :)\n//எல்லா குடிகாரங்களும் ஒரே மாதிரி இருப்பாங்கன்னு jugde பண்ணவேண்டாம் நண்பரே//\nநிச்சயமாக அப்படி நினைக்க மாட்டேன். நான் ரசிக்கிற குடிகாரர்களும் இருக்கிறார்கள்\nஇங்கு நான் சொல்ல வந்தது போதை பற்றி. ஒரு கவிஞராயிருக்கும் உங்களுக்கு அதன் அர்த்தங்கள் நிச்சயம் பிடிபட்டிருக்கும் எஅன் நம்புகிறேன். :-)))))\nஅதனால என்னங்க பரவாயில்ல, என் அனுபவம் அப்படி\nஅப்படியெல்லாம் இல்லைங்க. இதுவரைக்கும் தீராத பக்கங்களில் ஏறத்தாழ நூறு சொற்சித்திரங்கள் எழுதி இருக்கிறேன். அப்போதெல்லாம் வராத வில்லங்கம் இப்போது மட்டும் ஏன் வரப் போகிறது\nஉலகைப் புரட்டும் நெம்புகோல் மக்களிடமே இருக்கிறது என்று நம்புகிற- வலி,கோபம்,சந்தோஷம் மற்றும் கனவுகளைச் சுமந்த- ஒரு மனிதனின் பக்கங்கள் இவை. புரட்டலாம்...வாருங்கள்.\nஅ ந்தத் தெருவிலிருந்து அடுத்த தெரு வரைக்கும் நீண்ட பெரிய வீடு. பாட்டி எப்போதும் பின்புறத்தில் சமையலறை வேலையாட்களோடு இருப்பார்கள். அத...\n” ஏ லே சின்னப் பசங்கல்லாம் இங்கயிருந்து போயிருங்க” என அவ்வப்போது என்னைப் போன்றவர்களை சிலர் விரட்டத்தான் செய்தார்கள். “என்னல சோலி உங்களுக்கு ...\nமுயல் வசிக்கும் வீட்டுக்குள் அடிக்கடி நுழைந்து தொல்லை தருவது தகாத செயல் என்றும் முயலின் உரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும் மலைப்பாம்பு...\nகாதலுக்கு மரியாதை செய்யும் ஒரு கிராமம்\nகவுரவக்கொலைகள் என்ற பெயரில் நாடு முழுவதும் காதல் திருமணங்களுக்கும், சாதி மறுப்பு திருமணங்களுக்கும் எதிராக படுகொலைகளை சாதி வெறியர்கள் அப்பட்...\nராஜீவ் மரணம் தனிமனிதச் சோகம்; பிரபாகரனின் மறைவு சமூகச் சோகம்\nமூன்று நாட்களுக்கு முன்பு ‘ராஜீவ் காந்தியின்மரணமும், பிரபாகரனின் மறைவும்’ என ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதற்கு வந்த கருத்துக்களைப் பார்க்கு...\nFlash அச்சுதானந்தன் அஞ்சலி அஞ்சுவண்ணம் தெரு அந்த 44 நாட்கள் அந்நிய முதலீடு அமெரிக்கா அம்பேத்கார் அம்மா அயோத்தி அரசியல் அரசியல் பேசலாம் அரசு ஊழியர்கள் அழகிரி அழகுவேல் அறிஞர் அண்ணா அறிவிப்புகள் அறிவொளி அனுபவம் அன்னா ஹசாரே ஆக்டோபஸ் ஆணாதிக்கம் ஆதலினால் காதல் செய்வீர் ஆப்பிரிக்கா ஆவணப்படம் இசை இந்திய சுதந்திரம் இந்தியா இந்துத்துவா இமையம் இயக்குனர் மகேந்திரன் இரவு இராணுவம் இலக்கியம் இலங்கை இலங்கைத் தமிழர் இனப்படுகொலை இனம் ஈராக் ஈழம் உ.ரா.வரதராசன் உசேன் உடல்நலம் உணவு உதயசங்கர் உத்தப்புரம் உலகமயமாக்கல் உலகம் ஊடகங்கள் ஊர் ஞாபகம் ஊழல் எகிப்து எந்திரன் எழுத்தாளர் என் கேள்விக்கு என்ன பதில் என்கவுணடர் எஸ்.எம்.எஸ் எஸ்.ராமகிருஷ்ணன் ஒபாமா ஓவியம் கடிதம் கதை கமலஹாசன் கமலாதாஸ் கம்யூனிஸ்டுகள் கயர்லாஞ்சி கரிசல்குயில் கருணாநிதி கருத்துக்கணிப்பு கலாச்சாரம் கலீல் கிப்ரான் கல்வி கவர்ந்த பதிவர்கள் கவிஞர் கவிதை கழுதை கனவு கன்னி காங்கிரஸ் காதல் காந்தி காந்தி புன்னகைக்கிறார் காமம் காமராஜ் கார்ட்டூன் காலகந்தி காஷ்மீர் கிரிக்கெட் கிளி கீரனூர் ஜாகீர் ராஜா கீரிப்பட்டி குழந்தை குறுக்கெழுத்துப் போட்டி குறும்படம் குற்றம் கூளமாதாரி கேள்விகள் ச.பாலமுருகன் சங்கராச்சாரியார் சச்சின் டெண்டுல்கர் சதத் ஹசன் மாண்ட்டோ சதாம் சமூகம் சலவான் சல்மான் தசீர் சவார்க்கர் சன் டி.வி சாதி சாவித்திரிபாய் ஃபுலே சிங்கிஸ் சிந்தனைகள் சிவகாசி சிறுகதை சினிமா சுதந்திர தினம் சுவர்ணலதா சுற்றுச் சூழல் சுனாமி சூரனைத் தேடும் ஊர் செகாவ் செடல் செய்திகள் செல்வேந்திரன் சென்னை சேகுவேரா சொலவடைகள் சொல்லித் தெரிவதில்லை சொற்சித்திரம் சோவியத் புரட்சி சோளகர் தொட்டி டிசமபர் 6 டிஜிட்டல் போட்டோக்காரன் டுவிட்டர் தடை செய்யப்பட்ட நாவல் தமிழக மீனவர்கள் தமிழகம் தமிழ் நாவல் தமிழ் மொழி தமிழ்ச்செல்வன் தமிழ்நாடு தமுஎகச தலித் தனுஷ்கோடி ராமசாமி தாய் தாஜ்மஹால் தி.மு.க திருமணம் தீக்கதிர் தீண்டாமைக் கொடுமை தீபா தீபாவளி துனிசியா தென்கச்சி சுவாமிநாதன் தேர்தல் தேனீ சீருடையான் தொடர் விளையாட்டு தொழிற்சங்கம் தோப்பில் முகமது மீரான் நகைச்சுவை நடிகர் நட்சத்திரப் பதிவு நட்பு நந்தலாலா நாகேஷ் நாடகம் நாட்டுப்புற இலக்கியம் நாட்டுப்புறக் கதைகள் நாட்டுப்புறத் தெய்வங்கள் நாவல் நிகழ்வுகள் நித்யானந்தா நிலாரசிகன் நிற வெறி நிறங்களின் உலகம் நினைவலைகள் நேர்காணல் நையாண்டி நோபல் பரிசு பகத்சிங் பங்குச்சந்தை பட்டுக்கோட்டையார் பட்ஜெட் பண்பாடு பதிவர்வட்டம் பத்தாண்டு கால நாவல்கள் பத்திரிகை பயங்கரவாதம் பயணம் பரத்தையர் பள்ளி பா.ரா பா.ராஜாராம் பா.ஜ.க பாகிஸ்தான் பாடல் பாண்டிக்கண்ணன் பாப்பாப்பட்டி பாமா பாரதியார் பார்ப்பனீயம் பாலு பிரகாஷ் காரத் பிரகாஷ்ராஜ் பினாயக் சென் பிஜேபி புதிய பதிவர்கள் புதுமைப்பித்தன் புத்தக கண்காட்சி புத்தகம் புத்தாண்டு புனைவு புஷ் பெட்ரோல் பெண் பெரியார் பெருமாள்முருகன் பொங்கல் பொதுபுத்தி பொருளாதாரம் போபால் போராட்டம் மகர ஜோதி மகளிர் மசோதா மத அடிப்படைவாதம் மத நம்பிக்கை மதம் மந்திரிசபை மாற்றம் மரக்கால் மரங்கள் மரியோ வர்கஸ் லோசா மழை மனித உரிமை மீறல் ம��்மோகன் சிங் மாதவராஜ் சிறுகதைகள் மாதவராஜ் பக்கங்கள் மார்க்ஸ் மாவோயிஸ்டுகள் மிஷ்கின் முதலாளித்துவம் முயற்சி முரளி முருகபூபதி முற்போக்கு எழுத்தாளர்கள் மேதினம் மேலாண்மை பொன்னுச்சாமி மைக்கேல் மூர் மைக்கேல் ஜாக்சன் மொழி மோகன் எம்.பி மோகன்ராஜ் மோடி யுத்தம் ரஜினிகாந்த் ராகுல் காந்தி லிவிங் டு கெதர் வகுப்புவாதம் வண்ணதாசன் வம்பரங்கம் வரலாறு வன்மம் வாசிப்பு வாழ்த்துக்கள் விக்கிலீக்ஸ் விநாயகர் விலைவாசி விவசாயம் விவாதம் விஜய்காந்த் வெடி விபத்து வெளிவராத உரையாடல்கள் வைரமுத்து ஜப்பான் ஜனகப்பிரியா ஜெயகாந்தன் ஜெயமோகன் ஜெயலலிதா ஜோதி பாசு ஷங்கர் ஷோபா ஹெர்டா முல்லர்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://www.tamilstar.com/tamil/news-id-vishal-vijay-10-03-1841209.htm", "date_download": "2018-05-26T23:23:32Z", "digest": "sha1:VL6HFZXXORAM4K3COVYYQS6YDRXYBFLK", "length": 5613, "nlines": 107, "source_domain": "www.tamilstar.com", "title": "விஷாலின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் உறைந்த தல தளபதி ரசிகர்கள்.! - Vishalvijaythalapathy - தல தளபதி | Tamilstar.com |", "raw_content": "\nவிஷாலின் அதிரடி அறிவிப்பு - அதிர்ச்சியில் உறைந்த தல தளபதி ரசிகர்கள்.\nதிரையரங்குகளில் டிஜிட்டல் முறையில் திரையிடும் கியூப் நிறுவனம் அதிகமான கட்டணங்களை வசூலித்து வருவதால் மார்ச் 1-ம் முதல் புதிய படங்கள் ரிலீஸ் இல்லை என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்து இருந்தது.\nஇதனால் திரையரங்கிற்கு வரும் ரசிகர்கள் குறையத் தொடங்கியதால் தியேட்டர் உரிமையாளர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்து உள்ளனர்.\nஇந்நிலையில் தற்போது கியூப் நிறுவனத்திடம் தயாரிப்பாளர் சங்கம் நடத்திய பேச்சு வார்த்தையில் சுமூக முடிவு கிடைக்காததாள் வரும் 16-ம் தேதி முதல் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படும் என விஷால் அறிவித்துள்ளார்.\nஇதனால் தல தளபதி சூர்யாவின் படங்கள் தள்ளி போகும் நிலை ஏற்பட்டுள்ளது. விஸ்வாசம் படம் இன்னும் தொடங்காத நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது அஜித் ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.\n• டிரைலர் வெளியீட்டை தள்ளி வைத்த சாமி படக்குழுவினர்\n• வடிவேலுக்கு தயாரிப்பாளர் சங்கம் வழங்கிய இறுதி கெடு\n• படத்தை பார்த்து கதறி அழுத சன்னி லியோன்\n• விஜய் சேதுபதி படத்தில் ரமணியம்மாள் பாடல்\n• சிம்பு குரலில் பெரியார் குத்து\n• வசந்தபாலன் - ஜி.வி.பிரகாஷ் இணையும் புதிய படத்தின் படப்பிடிப்பு ஆரம்பம்\n• சூர்யாவின் என்ஜிகே படக்குழுவில் முக்கிய மாற்றம்\n• தூத்துக்குடி கலவரம் பற்றி சர்ச்சை கருத்து - நடிகைகளுக்கு சமூக வலைதளங்களில் கண்டனம்\n• சிம்புவை ஒப்பந்தம் செய்ய முயற்சிக்கும் கன்னட தயாரிப்பாளர்கள்\n• ஹீரோவாகும் தைரியம் இல்லை, வில்லனாக நடிக்கிறேன் - சதீஷ்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "https://cinema.vikatan.com/tamil-cinema/gossip/53281.html", "date_download": "2018-05-26T23:38:09Z", "digest": "sha1:Y7NEK2TPI32AZTFOYZR4EV2TIG6HQD7W", "length": 20478, "nlines": 374, "source_domain": "cinema.vikatan.com", "title": "சண்டைபோட்டுக் கொண்ட சூப்பர் ஸ்டார்கள், அதிர்ச்சியில் சினிமா உலகம்! | Is Salman Khan - Aamir Khan friendship over?", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nசண்டைபோட்டுக் கொண்ட சூப்பர் ஸ்டார்கள், அதிர்ச்சியில் சினிமா உலகம்\nபாலிவுட்டின் டாப் கான் நடிகர்களில் இருவர் தங்களது நல்ல நட்பை முறித்துக் கொண்டுள்ளதால் பாலிவுட் வட்டாரம் பரபரப்பாகியுள்ளது. சமீபத்தில் இந்தியா - பாகிஸ்தான் பிரச்சினையை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட அந்தப் படம் குறித்து ஏலியன் கான் நடிகர் கருத்து சொல்லி கூடவே படத்தின் ஹீரோ கிக் கான் நடிகரை கொஞ்சம் சீண்டியுள்ளார்.\nமும்பையின் பிரபல பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்ட இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிப் பேசிக்கொள்ள, இது சுற்றி இருந்தவர்களை அதிர்ச்சியாக்கியுள்ளது. இதற்கு முதல் காரணம் கிக் நடிகரின் அடுத்த இஸ்லாமிய பெயர் கொண்ட படமும் , ஏலியன் கான் நடிகரின் விளையாட்டு சார்ந்த படமும் கிட்டத் தட்ட ஒரே பாணியில் இருப்பதால் தான் என்கின்றனர். இந்நிலையில் பார்ட்டியில் இந்தியா-பாக் படம் குறித்து ஏலியன் ”நல்ல படம் கிக் நடிகர் பின்னியுள்ளார்” என சொன்னவர் கூடவே ”இனியாவது இது போன்ற படங்களில் நீங்கள் கவனம் செலுத்த வேண்டும். கதைகளைத் தேர்வு செய்கையில் முதிர்ச்சி காட்டி கடின உழைப்பைக் கொடுக்க வேண்டும்” என நேராகவே கூறிவிட்டார்.\nஇதனையடுத்து என்னதான் பக்குவமான நடிகர்கள் என்றாலும் சக நடிகர் குத்தினால் சும்மா இருப்பார்களா, உடனே கிக் நடிகர், ”எனக்கு ஏலியன் போல் கடின உழைப்பு இல்லைதான். ஆனால் தனக்கு நல்ல வாய்ப்புக் கொடுத்த இயக்குநர்கள் தயாரிப்பாளர்களை கொஞ்சம் அவ்வப்போது பாராட்டி தக்க வெகுமதி செய்தால் நன்று அது ஏலியனுக்கு நல்லதாக அமையும்” , மேலும் ’ஃபேக்’ என கொஞ்சம் வேகமாக கத்தியதாகவும் கூட சொல்லப்படுகிறது.\nஇந்நிலையில் ஃபேக் (போலி) என்ற வார்த்தை ஏலியன் காதில் விழ கொஞ்சம் கண்கலங்கித்தான் போயுள்ளாராம் நடிகர். இதனால் பார்ட்டி மொத்தமும் பஞ்சாயத்துக் களமாக மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இவர்கள் சண்டையில் கிங் கான் நடிகர் குளிர் காய்கிறாரோ என அவரையும் வம்பிழுத்து வருகிறார்கள் இவ்விரண்டு கான்களின் ரசிகர்கள். அந்தக் கடலே வத்திப் போனா\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\n“‘நாட்டாமை’ படத்துல வர்றமாதிரி மிக்சர் சாப்பிட விரும்பலை” தயாரிப்பாளர் பி.எல்.தேனப்பன் வேதனை\n\"கணேஷ்கர் பா.ஜ.க-வுல இருந்திருந்தா, பூரிக்கட்டையாலயே அடிச்சிருப்பேன்\n`` `புதுப்பேட்டை' சினேகாவுடைய குரல் என்னுடையது\" - `வந்தாள் ஶ்ரீதேவி' தேவி பிரியா\n\"அப்போ பாலா கேட்டார்.. ஆனா, இப்போதான் நடிக்கிறேன்\" - நாஞ்சில் சம்பத்\n\"தூத்துக்குடிலதான் இருக்கேன்.. வீட்டைவிட்டு வெளியேகூட வரமுடியலை\" - இமான் அண்ணாச்சி\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\n“ரஜினிக்கு அம்மான்னா வேணாம்னு சொன்னேன்\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செ��்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\nதூங்காவனம் இசை மற்றும் டிரெய்லர் எப்போது\nசச்சினை ஆச்சர்யத்தில் ஆழ்த்திய ரஜினிகாந்த்", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://shaivam.org/thirumurai/third-thirumrai/1031/thirugnanasambandar-thevaram-thiruthonipuram-sangamaru-munkaimada", "date_download": "2018-05-26T23:19:52Z", "digest": "sha1:7AXPMWQFCMBMFTCXHQES64TISL3KV4VU", "length": 32770, "nlines": 309, "source_domain": "shaivam.org", "title": "சங்கமரு முன்கைமட திருவிராகம் திருத்தோணிபுரம் திருஞானசம்பந்தர் தேவாரம்", "raw_content": "\nபன்னிரு திருமுறை பன்னிரு திருமுறை\n :: நமது Shaivam.org-ன் இலவச Mobile App-ஐ அனைவரும் பயன்படுத்திக்கொள்வதுடன்; உற்றார்-உறவினர், நண்பர்கள், அடியார் பெருமக்களுக்கு பரிந்துரை செய்தும், நிறுவி (Install) கொடுத்தும் தமது தன்னார்வ பங்களிப்பை வழங்க வேண்டுகிறோம். நன்றி\n3.081 திருத்தோணிபுரம் - திருவிராகம்\nசங்கமரு முன்கைமட மாதையொரு பாலுடன் விரும்பி\nஅங்கமுடல் மேலுறவ ணிந்துபிணி தீரஅருள் செய்யும்\nஎங்கள்பெரு மானிடமெ னத்தகுமு னைக்கடலின் முத்தந்\nதுங்கமணி இப்பிகள்க ரைக்குவரு தோணிபுர மாமே. 3.81.1\nசல்லரிய யாழ்முழவம் மொந்தைகுழல் தாளமதி யம்பக்\nகல்லரிய மாமலையர் பாவையொரு பாகநிலை செய்து\nஅல்லெரிகை யேந்திநட மாடுசடை அண்ணலிட மென்பர்\nசொல்லரிய தொண்டர்துதி செய்யவளர் தோணிபுர மாமே. 3.81.2\nவண்டரவு கொன்றைவளர் புன்சடையின் மேல்மதியம் வைத்துப்\nபண்டரவு தன்னரையி லார்த்தபர மேட்டிபழி தீரக்\nகண்டரவ வொண்கடலில் நஞ்சம்அமு துண்டகட வுள்ளூர்\nதொண்டரவர் மிண்டிவழி பாடுமல்கு தோணிபுர மாமே. 3.81.3\nகொல்லைவிடை யேறுடைய கோவணவன் நாவணவு மாலை\nஒல்லையுடை யான்அடைய லார்அரணம் ஒள்ளழல் விளைத்த\nவில்லையுடை யான்மிக விரும்புபதி மேவிவளர் தொண்டர்\nசொல்லையடை வாகஇடர் தீர்த்தருள்செய் தோணிபுர மாமே. 3.81.4\nதேயுமதி யஞ்சடையி லங்கிடவி லங்கன்மலி கானிற்\nகாயுமடு திண்கரியின் ஈருரிவை போர்த்தவன் நினைப்பார்\nதாயெனநி றைந்ததொரு தன்மையினர் நன்மையொடு வாழ்வு\nதூயமறை யாளர்முறை யோதிநிறை தோணிபுர மாமே. 3.81.5\nபற்றலர்தம் முப்புரம்எ ரித்தடிப ணிந்தவர்கள் மேலைக்\nகுற்றமதொ ழித்தருளு கொள்கையினன் வெள்ளின்முது கானிற்\nபற்றவன்இ சைக்கிளவி பாரிடம தேத்தநட மாடுந்\nதுற்றசடை யத்தனுறை கின்றபதி தோணிபுர மாமே. 3.81.6\nபண்ணமரு நான்மறையர் நூன்முறைப யின்றதிரு மார்பிற்\nபெண்ணமரு மேனியினர் தம்பெருமை பேசும்அடி யார்மெய்த்\nதிண்ணமரும் வல்வினைகள் தீரஅருள் செய்தலுடை யானூர்\nதுண்ணெனவி ரும்புசரி யைத்தொழிலர் தோணிபுர மாமே. 3.81.7\nதென்றிசையி லங்கையரை யன்திசைகள் வீரம்விளை வித்து\nவென்றிசைபு யங்களைய டர்த்தருளும் வித்தகனி டஞ்சீர்\nஒன்றிசையி யற்கிளவி பாடமயி லாடவளர் சோலை\nதுன்றுசெய வண்டுமலி தும்பிமுரல் தோணிபுர மாமே. 3.81.8\nநாற்றமிகு மாமலரின் மேலயனும் நாரணனும் நாடி\nஆற்றலத னால்மிக வளப்பரிய வண்ணம்எரி யாகி\nஊற்றமிகு கீழுலகும் மேலுலகும் ஓங்கியெழு தன்மைத்\nதோற்றமிகு நாளுமரி யானுறைவு தோணிபுர மாமே. 3.81.9\nமூடுதுவ ராடையினர் வேடநிலை காட்டும்அமண் ஆதர்\nகேடுபல சொல்லிடுவ ரம்மொழிகெ டுத்தடை வினானக்\nகாடுபதி யாகநட மாடிமட மாதொடிரு காதில்\nதோடுகுழை பெய்தவர்த மக்குறைவு தோணிபுர மாமே. 3.81.10\nதுஞ்சிருளின் நின்றுநட மாடிமிகு தோணிபுர மேய\nமஞ்சனைவ ணங்குதிரு ஞானசம் பந்தனசொன் மாலை\nதஞ்சமென நின்றிசைமொ ழிந்தஅடி யார்கள்தடு மாற்றம்\nவஞ்சமிலர் நெஞ்சிருளும் நீங்கியருள் பெற்றுவளர் வாரே. 3.81.11\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை இரண்டாம் பகுதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - கோயில் - ஆடினாய்நறு நெய்யொடு\nதிருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச்செய்த தேவாரப் பதிகங்கள் மூன்றாம் திருமுறை முதல் பகுதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருப்பூந்தராய் - பந்துசேர்விர லாள்பவ ளத்துவர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருப்புகலி - இயலிசை யெனும்பொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.004 - திருவாவடுதுறை - இடரினுந் தளரினும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.005 - திருப்பூந்தராய் - தக்கன் வேள்வி தகர்த்தவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.006 - திருக்கொள்ளம்பூதூர் - கொட்ட மேகமழுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.007 - திருப்புகலி - கண்ணுத லானும்வெண்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.008 - திருக்கடவூர்வீரட்டம் - சடையுடை யானும்நெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.009 - திருவீழிமிழலை - கேள்வியர் நாடொறும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.010 - திருஇராமேச்சுரம் - அலைவளர் தண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.011 - திருப்புனவாயில் - மின்னியல் செஞ்சடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.012 - திருக்கோட்டாறு - வேதியன் விண்ணவ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.013 - திருப்பூந்தராய் - மின்னன எயிறுடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.014 - திருப்பைஞ்ஞீலி - ஆரிடம் பாடிலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.015 - திருவெண்காடு - மந்திர மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.016 - திருக்கொள்ளிக்காடு - நிணம்படு சுடலையின்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.017 - திருவிசயமங்கை - மருவமர் குழலுமை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.018 - திருவைகல்மாடக்கோயில் - துளமதி யுடைமறி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.019 - திருஅம்பர்ப்பெருந்திருக்கோயில் - எரிதர அனல்கையில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.020 - திருப்பூவணம் - மாதமர் மேனிய\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.021 - திருக்கருக்குடி - நனவிலுங் கனவிலும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.022 - திருப்பஞ்சாக்கரப்பதிகம் - துஞ்சலுந் துஞ்சலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.023 - திருவிற்கோலம் - உருவினார் உமையொடும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.024 - திருக்கழுமலம் - மண்ணின்நல் லவண்ணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.025 - திருந்துதேவன்குடி - மருந்துவேண் டில்லிவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.026 - திருக்கானப்பேர் - பிடியெலாம் பின்செலப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.027 - திருச்சக்கரப்பள்ளி - படையினார் வெண்மழுப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.028 - திருமழபாடி - காலையார் வண்டினங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.029 - மேலைத்திருக்காட்டுப்பள்ளி - வாருமன் னும்முலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.030 - திருஅரதைப்பெரும்பாழி - பைத்தபாம் போடரைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.031 - திருமயேந்திரப்பள்ளி - திரைதரு பவளமுஞ் சீர்திகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.032 - திருஏடகம் - வன்னியும் மத்தமும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.033 - திருஉசாத்தானம் - நீரிடைத் துயின்றவன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.034 - திருமுதுகுன்றம் - வண்ணமா மலர்கொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.035 - திருத்தென்குடித்திட்டை - முன்னைநான் மறையவை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.036 - திருக்காளத்தி - சந்தமார் அகிலொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.037 - திருப்பிரமபுரம் - கரமுனம்மல ராற்புனல்மலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.038 - திருக்கண்டியூர்வீரட்டம் - வினவினேன்அறி யாமையில்லுரை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.039 - திருஆலவாய் - மானின்நேர்விழி மாதராய்வழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.040 - தனித்திருவிருக்குக்குறள் - கல்லால் நீழல் அல்லாத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.041 - திருவேகம்பம் - கருவார் கச்சித், திருவே கம்பத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.042 - திருச்சிற்றேமம் - நிறைவெண்டிங்கள் வாண்முக\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.043 - சீகாழி - சந்த மார்முலை யாள்தன\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.044 - திருக்கழிப்பாலை - வெந்த குங்கிலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.045 - திருவாரூர் - அந்த மாயுல காதியு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.046 - திருக்கருகாவூர் - முத்தி லங்குமுறு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.047 - திருஆலவாய் - காட்டு மாவ துரித்துரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.048 - திருமழபாடி - அங்கை யாரழ லன்னழ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.049 - நமச்சிவாயத் திருப்பதிகம் - காத லாகிக் கசிந்துகண்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.050 - திருத்தண்டலைநீள்நெறி - விரும்புந் திங்களுங்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.051 - திருஆலவாய் - செய்ய னேதிரு ஆலவாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.052 - திருஆலவாய் - வீடலால வாயிலாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.053 - திருவானைக்கா - வானைக்காவில் வெண்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.054 - திருப்பாசுரம் - வாழ்க அந்தணர் வானவர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.055- திருவான்மியூர் - விரையார் கொன்றையினாய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.056- திருப்பிரமபுரம் - இறையவன் ஈசன்எந்தை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.057 - திருவொற்றியூர் - விடையவன் விண்ணுமண்ணுந்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.058 - திருச்சாத்தமங்கை - திருமலர்க் கொன்றைமாலை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.059 - திருக்குடமூக்கு - அரவிரி கோடனீட லணிகாவிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.060 - திருவக்கரை - கறையணி மாமிடற்றான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.061 - திருவெண்டுறை - ஆதியன் ஆதிரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.062 - திருப்பனந்தாள் - கண்பொலி நெற்றியினான்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.063 - திருச்செங்காட்டங்குடி - பைங்கோட்டு மலர்ப்புன்னைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.064 - திருப்பெருவேளூர் - அண்ணாவுங் கழுக்குன்றும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.065 - திருக்கச்சிநெறிக்காரைக்காடு - வாரணவு முலைமங்கை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.066 - திருவேட்டக்குடி- வண்டிரைக்கும் மலர்க்கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.067 - திருப்பிரமபுரம் - சுரருலகு நரர்கள்பயில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.068 - திருக்கயிலாயம் - வாளவரி கோளபுலி கீளதுரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.069 - திருக்காளத்தி - வானவர்கள் தானவர்கள் வாதைபட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.070 - திருமயிலாடுதுறை - ஏனவெயி றாடரவோ டென்புவரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.071 - திருவைகாவூர் - கோழைமிட றாககவி கோளுமில\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.072 - திருமாகறல் - விங்குவிளை கழனிமிகு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.073 - திருப்பட்டீச்சரம் - பாடன்மறை சூடன்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.074 - திருத்தேவூர் - காடுபயில் வீடுமுடை யோடுகலன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.075 - திருச்சண்பைநகர் - எந்தமது சிந்தைபிரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.076 - திருமறைக்காடு - கற்பொலிசு ரத்தினெரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.077 - திருமாணிகுழி - பொன்னியல் பொருப்பரையன்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.078 - திருவேதிகுடி - நீறுவரி ஆடரவொ\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.079 - திருக்கோகரணம் - என்றுமரி யானயல\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.080 - திருவீழிமிழலை - சீர்மருவு தேசினொடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.081 - திருத்தோணிபுரம் - சங்கமரு முன்கைமட\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.082 - திருஅவளிவணல்லூர் - கொம்பிரிய வண்டுலவு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.083 - திருநல்லூர் - வண்டிரிய விண்டமலர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.084 - திருப்புறவம் - பெண்ணிய லுருவினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.085 - திருவீழிமிழலை - மட்டொளி விரிதரு மலர்நிறை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.086 - திருச்சேறை - முறியுறு நிறமல்கு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.087 - திருநள்ளாறு - தளிரிள வளரொளி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.088 - திருவிளமர் - மத்தக மணிபெற\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.089 - திருக்கொச்சைவயம் - திருந்துமா களிற்றிள\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.090 - திருத்துருத்தியும் - திருவேள்விக்குடியும் - ஓங்கிமேல் உழிதரும்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.091 - திருவடகுரங்காடுதுறை - கோங்கமே குரவமே கொழுமலர்ப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.092 - திருநெல்வேலி - மருந்தவை மந்திரம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.093 - திருஅம்பர்மாகாளம் - படியுளார் விடையினர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.094 - திருவெங்குரு - விண்ணவர் தொழுதெழு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.095 - திருஇன்னம்பர் - எண்டிசைக் கும்புகழ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.096 - திருநெல்வெண்ணெய் - நல்வெணெய் விழுதுபெய்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.097 - திருச்சிறுகுடி - திடமலி மதிலணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.098 - திருவீழிமிழலை - வெண்மதி தவழ்மதில்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.099 - திருமுதுகுன்றம் - முரசதிர்ந் தெழுதரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.100 - திருத்தோணிபுரம் - கரும்பமர் வில்லியைக்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.101 - திருஇராமேச்சுரம் - திரிதரு மாமணி நாகமாடத்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.102 - திருநாரையூர் - காம்பினை வென்றமென்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.103 - திருவலம்புரம் - கொடியுடை மும்மதி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.104 - திருப்பருதிநியமம் - விண்கொண்ட தூமதி சூடிநீடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.105 - திருக்கலிக்காமூர் - மடல்வரை யின்மது\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.106 - திருவலஞ்சுழி - பள்ளம தாய படர்சடைமேற்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.107 - திருநாரையூர் - கடலிடை வெங்கடு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.108 - திருஆலவாய் - வேத வேள்வியை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.109 - கூடச்சதுக்கம் - மண்ணது வுண்டரி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.110 - திருப்பிரமபுரம் - வரம தேகொளா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.111 - திருவீழிமிழலை - வேலி னேர்தரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.112 - திருப்பல்லவனீச்சரம் - பரசுபாணியர் பாடல்விணையர்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.113 - திருக்கழுமலம் - உற்றுமை சேர்வது மெய்யினையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.114 - திருவேகம்பம் - பாயுமால்விடை மேலொரு\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.115 - திருஆலவாய் - ஆலநீழ லுகந்த திருக்கையே\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.116 - திருவீழிமிழலை - துன்று கொன்றைநஞ்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.117 - சீர்காழ�� - யாமாமாநீ யாமாமா\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.118 - திருக்கழுமலம் - மடல்மலி கொன்றை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.119 - திருவீழிமிழலை - புள்ளித்தோ லாடை\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.120 - திருஆலவாய் - மங்கையர்க் கரசி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.121 - திருப்பந்தணைநல்லூர் - இடறினார் கூற்றைப்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.122 - திருஓமமாம்புலியூர் - பூங்கொடி மடவாள்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.123 - திருக்கோணமாமலை - நிரைகழ லரவஞ் சிலம்பொலி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.124 - திருக்குருகாவூர் - சுண்ணவெண் ணீறணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.125 - திருநல்லூர்ப்பெருமணம் - கல்லூர்ப் பெருமணம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.001 - திருவிடைவாய் - மறியார் கரத்தெந்தையம்\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.002 - திருக்கிளியன்னவூர் - தார்சி றக்கும் சடைக்கணி\nதிருஞானசம்பந்த தேவாரம் - 3.003 - திருமறைக்காடு - விடைத்தவர் புரங்கள் மூன்றும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/tamilnadu-congress-thirunavukkarasar-blames-that-bjb-controls-all-3-aiadmk-factions/", "date_download": "2018-05-26T23:09:29Z", "digest": "sha1:NVXB2ZOLWWFMIZUCETCMS5PC6SYDXPWL", "length": 11584, "nlines": 75, "source_domain": "tamil.indianexpress.com", "title": "அதிமுக-வின் மூன்று அணிகளுமே பாஜக-வின் பிடியில் தான் இருக்கிறது: திருநாவுககரசர் - tamilnadu-congress-thirunavukkarasar-blames-that-bjb-controls-all-3-aiadmk-factions", "raw_content": "ஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nஅதிமுக-வின் மூன்று அணிகளுமே பாஜக-வின் பிடியில் தான் இருக்கிறது: திருநாவுககரசர்\nஅதிமுக-வின் மூன்று அணிகளுமே பாஜக-வின் பிடியில் தான் இருக்கிறது: திருநாவுககரசர்\nபிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை சீனாவில் இருந்தே உற்பத்தி செய்யப்பட்டு கொண்டுவரப்படுவதாக கூறப்படும் நிலையில், அவற்றை தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கேள்வி எழுப்பியுள்ளார்.\nசென்னை விமானநிலையத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தமிழக அரசு பலவீனமாக உள்ளது. எனவே நீட் விவகாரத்தில் மத்திய அரசையோ, நீதிமன்றத்தையோ அனுக முடியவில்லை. நீட் தேர்வில் மற்ற மாநில மாணவர்களுடன் நமது மாணவர்களால் போட்டியிட முடியயாத நிலையில், இது தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்களை கடுமையாக பாதிக்கும்.\nதமிழகத்தில் பாஜக ஆதிக்கம் செலுத்த முயல்கிறது. ஆனால், பாஜகவிற்கு தமிழகத்தில் அஸ்திவாரமே இல்லை. அதிமுகவை உடைத்து ஒரு அணியை தன் கையில் வைத்திருக்கலாம் என பாஜக நினைத்த நிலையில், தற்போது உடைந்துள்ள அதிமுக-வின் மூன்று அணிகளுமே பாஜக-வின் பிடியில் இருக்கிறது.\nஅதிமுகவில் தற்போது உள்ள நிலையில் 10 எம்.எல்.ஏ-க்கள் ராஜினாமா செய்தாலும், தமிழகத்தில் தேர்தல் தான் வரும்.பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை சீனாவில் இருந்தே உற்பத்தி செய்யப்பட்டு கொண்டுவரப்படுவதாக கூறப்படுகிறது. அப்படி இருக்கையில் அவற்றை தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கை என்ன என்று கூறினார்.\n5 ஆம் ஆண்டில் காலடி எடுத்து வைத்தது மோடி அரசு\nதமிழகத்தில் தேசவிரோத பிரிவினைவாத குழுக்கள்: பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்\nஇரட்டை இலை சின்னம் வழக்கு : விரைந்து முடிக்க ஓபிஎஸ் தரப்பு டெல்லி நீதிமன்றத்தில் கோரிக்கை\nஇபிஎஸ்-ஓபிஎஸ் இடையே சிண்டு முடிய வேண்டாம் : அமைச்சர் ஜெயகுமார் காட்டம்\nநாற்காலியை தக்க வைப்பாரா எடியூரப்பா\nகர்நாடகா தற்காலிக சபாநாயகராக கே.ஜி.போப்பையா : சீனியாரிட்டி மீறப்பட்டிருப்பதாக காங்கிரஸ் எதிர்ப்பு\nகர்நாடக களேபரம்: காங்கிரஸ் போராட்டம்.. பாஜக குத்தாட்டம்\nமறுபிறவி எடுத்து உங்களைச் சந்திக்க வருகிறார் நடிகை சவுந்தரியா\nபணத்திற்காக ஜெயலலிதாவை கொலை செய்ய தீபக் உடந்தை… இல்லத்தில் எங்களை அடித்து உதைத்தனர்: தீபா பகீர்\nதிருப்பதி லட்டு வாங்க ஆதார் கட்டாயம்… தேவஸ்தான முடிவால் பக்தர்கள் அதிர்ச்சி\nதம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஓ.என்.ஜி.சி; மக்கள் நலனில் ஒண்ணுமில்லை\nகாவிரி டெல்டா மாவட்டங்களை “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலங்களாக” அறிவிக்க வேண்டும்\nநன்னிலத்தில் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராட மக்களை தூண்டியதாக பேராசிரியர் ஜெயராமன் கைது\nகண்டித்து போராட்டம் நடத்த முயன்றதாக, மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் உட்பட நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.\nஅதிகாரப்பூர்வமாக தமிழில் தயாராகும் வெளிநாட்டுப் படங்கள் ஒரு பார்வை\nஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nரஷித் கானிற்கு அந்த பட்டத்தை கொடுத்த சச்சின்\nவேல்முருகன் கைது.. புகைப்பட ஆல்பம்\nஜெயலலிதா ஆடியோ : மூச்சு திணறலுடன் பேச்சு, கைப்பட எழுதிய உணவுப் பட்டியலும் வெளியீடு\n‘ஸ்டெர்லைட் மூடப்படும் என அரசாணை வெளியிட்டால், உடல்களை பெறுவோம்’: தூத்துக்குடி பங்குத் தந்தை அறிவிப்பு\nஜியோவின் அடுத்த அதிரடி: வாடிக்கையாளர்களுக்கு 8 ஜிபி டேட்டா இலவசம்\nஅதிகாரப்பூர்வமாக தமிழில் தயாராகும் வெளிநாட்டுப் படங்கள் ஒரு பார்வை\nஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nரஷித் கானிற்கு அந்த பட்டத்தை கொடுத்த சச்சின்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00393.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/10190", "date_download": "2018-05-26T23:51:14Z", "digest": "sha1:E45NJLDE4SXR4SFU6WZMHQB4GT3CCHE2", "length": 5226, "nlines": 47, "source_domain": "globalrecordings.net", "title": "Ghadames: Elt Ulid மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nமொழியின் பெயர்: Ghadames: Elt Ulid\nGRN மொழியின் எண்: 10190\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Ghadames: Elt Ulid\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nGhadames: Elt Ulid க்கான மாற்றுப் பெயர்கள்\nGhadames: Elt Ulid எங்கே பேசப்படுகின்றது\nGhadames: Elt Ulid க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 2 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Ghadames: Elt Ulid தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nGhadames: Elt Ulid பற்றிய தகவல்கள்\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globalrecordings.net/ta/language/11081", "date_download": "2018-05-26T23:51:08Z", "digest": "sha1:JM4YS424Y7IG3JEZGYYQFZ7WFXRWXFLM", "length": 5376, "nlines": 52, "source_domain": "globalrecordings.net", "title": "Jah Hut: Kuala Tembeling மொழி. சுவிசேஷம் அறிவிக்கத் தேவைப்படும் உபகரணங்கள்,தேவாலயங்கள் நாட்டப்படுவதற்கான மூல வளங்கள், கிறிஸ்தவ பாடல்கள்,கேட்பொலியில் வேதாகம படிப்பிற்கான உபகரணங்கள்", "raw_content": "\nGRN மொழியின் எண்: 11081\nஒலிப்பதிவுகள் கிடைக்க பெறும்Jah Hut: Kuala Tembeling\nதற்போது எங்களிடம் இந்த மொழிக்கான எந்த பதிவுகளும் இல்லை\nJah Hut: Kuala Tembeling க்கான மாற்றுப் பெயர்கள்\nJah Hut: Kuala Tembeling எங்கே பேசப்படுகின்றது\nJah Hut: Kuala Tembeling க்கு தொடர்புள்ள கிளைமொழிகள்\nஅங்கு 7 க்கு ஒத்ததாக பேசப்படும் மொழிகள் அல்லது கிளைமொழிகள் Jah Hut: Kuala Tembeling தற்கான ISO மொழி குறியீட்டையே பகிர்ந்து கொள்ளும்..\nஇந்த மொழியில் GRN உடன் இணைந்து பணிபுரியுங்கள்\nநீங்கள் இயேசுவைப் பற்றிய வாஞ்சை உள்ளவராக இந்த கிறிஸ்தவ சுவிசேஷத்தை இதுவரை வேதாகம செய்திகளை தங்கள் இருதய மொழியில் கேட்டிராதவர்களுக்கு தெரிவிப்பீர்களாநீங்கள் இந்த மொழியை தா���்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாநீங்கள் இந்த மொழியை தாய்மொழியாக கொண்டிருப்பவரா அல்லது அப்படிப்பட்ட யாரையாவது அறிவீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஎங்கள் ஆராய்ச்சிக்கோ அல்லது இந்த மொழி பற்றிய தகவல்களை வழங்குவதன் மூலம் எங்களுக்கு உதவி செய்யவோ அல்லது மொழிபெயர்ப்பிலும் பதிவுகள் எடுப்பதிலும் உதவக் கூடியர்வர்களை கண்டு பிடிப்பதில் எங்களுக்கு உதவி செய்வீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஇந்த மொழியில் அல்லது வேறு மொழியில் இந்த பதிவுகளுக்கு ஆதரவளிக்க விரும்புகிறீர்களாஅப்படியானால் தயவு செய்து தொடர்புக்கு $contact_language_hotline}\nகவனிக்க GRN ஒரு இலாப நோக்கமற்ற நிறுவனம், மொழி பெயர்ப்பாளர்களுக்கோ அல்லது மொழி உதவியாளர்களுக்கோ ஊதியம் வழங்காது.அனைத்து விதமான உதவிகளும் தன்னார்வ தொண்டாக செய்யப்படுவதுதான்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/74_145134/20170908125114.html", "date_download": "2018-05-26T23:31:59Z", "digest": "sha1:LASUQ5MMBZIRXZTLELGX6CJWXLJEQ36C", "length": 5862, "nlines": 64, "source_domain": "nellaionline.net", "title": "களவாணி படத்தின் 2–ம் பாகத்திலும் ஓவியா ஹீரோயின்!!", "raw_content": "களவாணி படத்தின் 2–ம் பாகத்திலும் ஓவியா ஹீரோயின்\nஞாயிறு 27, மே 2018\n» சினிமா » செய்திகள்\nகளவாணி படத்தின் 2–ம் பாகத்திலும் ஓவியா ஹீரோயின்\n‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகத்திலும் ஓவியா ஹீரோயினாக நடிக்கிறார்.\nவிமல், ஓவியா, சூரி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடித்து வெற்றி பெற்ற ‘களவாணி’ படத்தை நசீர் தயாரிக்க, சற்குணம் டைரக்டு செய்திருந்தார். இப்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருக்கிறது.\nமுதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியா, சூரி, கஞ்சா கருப்பு, திருமுருகன் உள்பட அத்தனை நடிகர்–நடிகைகளும் இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார்கள். சற்குணம் டைரக்டு செய்கிறார். ஷெர்லி பிலிம்ஸ் சார்பில் நசீர் தயாரிக்கிறார். முதல் பாகத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற தஞ்சை சுற்றுவட்டாரங்களில், அடுத்த மாதம் (அக்டோபர்) படப்பிடிப்பு ��ொடங்க இருக்கிறது.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nநடிகையர் திலகம் படத்தில் ஜெமினி கணேசன் குறித்து அவதூறு: கமலா செல்வராஜ் வருத்தம்\nமுதல்முறையாக போலீசாக நடிக்கும் பிரபுதேவா\nபோஸ்டர் ஒட்டிய சிம்பு: ரசிகரின் மறைவிற்கு அஞ்சலி\nபுதிய கட்சி தொடங்கிய ஆர்ஜே பாலாஜி: மகளிர் அணி தலைவியாக ப்ரியா ஆனந்த் நியமனம்\nகுஷ்புவை விட சுந்தர்.சி-யின் மனம் கவர்ந்த நடிகை\nசண்டக்கோழி 2 படத்தின் ரிலீஸ் தேதி: விஷால் அறிவிப்பு\nகெளதம் மேனன் இயக்கத்தில் மீண்டும் அஜித்...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ninaivukalil.blogspot.com/2009/06/blog-post_11.html", "date_download": "2018-05-26T23:04:49Z", "digest": "sha1:RQGXBB3Q2GDKTZJVPQVQFXYGZ3K54RNJ", "length": 5157, "nlines": 106, "source_domain": "ninaivukalil.blogspot.com", "title": "கோகுலன் கவிதைகள் (Tamil Poems): சுயநினைவைத் தின்ற இரவு", "raw_content": "கோகுலன் கவிதைகள் (Tamil Poems)\nஎன் தனிமை நேர புலம்பல்களும் கிறுக்கல்களும்..\nஇவ்வுலகில் என் மகிழ்ச்சியையும் கண்ணீரையும் பகிர்ந்துவிட்டு பயணிக்கும் ஒரு ஜீவன்.\nஆன்மீகம் - சித்து (1)\n32 கேள்விகளும் எனது பதில்களும்..\nதயங்கித் தயங்கி படரும் காலை\nஉட்புகும் மஞ்சளொளிக் கிரணங்களின் ஆசுவாசத்தில்\nமிதமாய்த் தளர்கிறது அறையின் இறுக்கம்\nசாளரம் வழிப்புகும் காற்று அள்ளிச்செல்கிறது\nஅடைத்துக் கிடந்த மருந்து நெடியை\nதேவதையின் வெண்சிறகுகள் வாங்கி வருகிறாள்\nஅன்பாய் கவனித்துப்போகும் செவிலிச் சகோதரி\nசுயநினைவைத் தின்று சோர்ந்த இரவு\nதூக்கம் கொளுத்திக் காய்ந்த வலிகள்\nஅர்த்தம் பிடிபடாத புலம்பல் வாக்கியங்கள்\nஅருகமர்ந்து அச்சமூட்டும் மருத்துவப் பெரு எந்திரங்கள்\nதுயில் கலைந்து எழுந்திராத அப்பாவின் போதை\nகொஞ்சம் கொஞ்சமாய் முடிவுக்கு வருகின்றன\nஉறங்காத விழிகளைக் குறித்த கேள்விகளுடன்\nவார்த்தை மே மாத இதழில் வெளியான கவிதை.\nமிதமாய்த் தளர்கிறத��� அறையின் இறுக்கம் \\\\\nஅடைத்துக் கிடந்த மருந்து நெடியை\\\\\nஎன் கடிகாரம் காட்டும் நேரம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B2%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D", "date_download": "2018-05-26T23:45:38Z", "digest": "sha1:AXABR3NV2V3EEZV6D25RNSFQSJB25TE3", "length": 5388, "nlines": 83, "source_domain": "ta.wikipedia.org", "title": "திருநீலகண்டர் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nதிருநீலகண்டர் என்னும் தலைப்பில் உள்ள கட்டுரைகள் கீழே உள்ளன.\nதிருநீலகண்ட நாயனார் - பெரியபுராணம் போற்றும் 63 நாயன்மாருள் ஒருவர்.\nதிருநீலகண்டர் - 1939 இல் வெளிவந்த திரைப்படம்\nதிருநீலகண்டர் - 1972 இல் வெளிவந்த திரைப்படம்.\nஇது ஒரே தலைப்பில் அமையும் கட்டுரைகளைப் பட்டியலிடும் பக்கவழி நெறிப்படுத்துதல் பக்கமாகும்.\nஏதேனும் ஓர் உள்ளிணைப்பு உங்களை இங்கு இட்டு வந்திருந்தால், அவ்விணைப்பைக் குறித்த பக்கத்தை நேரடியாகச் சுட்டுமாறு மாற்றியமைக்கலாம்.\nஅனைத்து பக்கவழி நெறிப்படுத்தல் பக்கங்கள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 28 சூலை 2012, 04:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%BF_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D", "date_download": "2018-05-26T23:24:23Z", "digest": "sha1:PHRJWBRXYLBWWCLSR6PPOS4KQFAGHRK6", "length": 6399, "nlines": 98, "source_domain": "ta.wikiquote.org", "title": "வாங்கரி மாத்தாய் - விக்கிமேற்கோள்", "raw_content": "\nதாவிச் செல்ல:\tவழிசெலுத்தல், தேடுக\nவாங்கரி மாத்தாய் (Wangari Maathai, ஏப்ரல் 1, 1940 - செப்டம்பர் 25, 2011) கென்யாவைச் சேர்ந்த அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலரும் ஆவார். 1991 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் பணிக்காக வழங்கப்படும் கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருதைப் பெற்றார். 2004ஆம் ஆண்டு பேண்தகு வளர்ச்சி, அமைதிப் பணிகளுக்காக அமைதிக்கான நோபெல் பரிசு பெற்றார். இவர் காடுகளைக்காக்க பசுமை பட்டை இயக்கம் (Green Belt Movement) என்ற ஒன்றைத்துவக்கினார்.\nநீங்கள் ஒரு குழியைத் தோண்டவில்லை என்றால், அதில் ஒரு செடியை நடவில்லை என்றால், அதற்குத் தண்ணீர் ஊற்றி அதைக் காப்பாற்றவில்லை என்றால் நீங்கள் எதுவுமே செய்யவில���லை என்றுதான் பொருள்[1]\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\n↑ தி இந்து, பெண் இன்று, இணைப்பு, 2016 செப்டம்பர் 25\nஇப்பக்கம் கடைசியாக 27 செப்டம்பர் 2016, 17:12 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.filmibeat.com/news/small-screen-employees-get-pay-hike-039101.html", "date_download": "2018-05-26T23:44:58Z", "digest": "sha1:SEYOKYFZDSLHUSKCUVCDZ2YYTLAWCKL7", "length": 10647, "nlines": 141, "source_domain": "tamil.filmibeat.com", "title": "குஷ்பு அணிக்கு அடி பணிந்த பெப்ஸி அமைப்பு... டிவி கலைஞர்களுக்கு 27.5% ஊதிய உயர்வு | Small screen employees get pay hike - Tamil Filmibeat", "raw_content": "\n» குஷ்பு அணிக்கு அடி பணிந்த பெப்ஸி அமைப்பு... டிவி கலைஞர்களுக்கு 27.5% ஊதிய உயர்வு\nகுஷ்பு அணிக்கு அடி பணிந்த பெப்ஸி அமைப்பு... டிவி கலைஞர்களுக்கு 27.5% ஊதிய உயர்வு\nசென்னை: சின்னத்திரை தயாரிப்பாளர் சங்கம் மற்றும், 'பெப்சி' எனப்படும், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் கூட்டமைப்பு இடையே நடந்த பேச்சில், 27.5% ஊதிய உயர்வுக்கு உடன்பாடு ஏற்பட்டது. குஷ்பு செயலாளராக இருக்கும் சின்னத்திரை தயாரிப்பாளர்கள் சங்கத்தின் ஊதிய உயர்வு கொள்கைக்கு, தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் அடிபணிந்துள்ளது.\nசின்னதிரை தயாரிப்பாளர் சங்கம் (STEPS) மற்றும் பெப்ஸி (FEFSI) உடனான ஊதிய உயர்வு தொடர்பான பேச்சு வார்த்தை இன்று நடைபெற்றது. இதில் சங்கத்தின் தலைவர் சுஜாதா விஜய குமார் , செயலாளர் குஷ்பூ ,பொருளாளர் டி.ஆர்.பாலேஷ்வர் பெப்ஸி தலைவர் சிவா , செயலாளர் கே.ஆர்.செல்வராஜ் , பொருளாளர் சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.\nஇதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து அவர்கள் செய்தியாளர்களிடம் பேசினர் அப்போது, \"வெகு நாட்கள் பேச்சில் இருந்த ஊதிய உயர்வு சார்ந்த பிரச்சனைக்கு இன்று நடந்த பேச்சு வார்த்தையின் மூலம் சுமூக தீர்வுகாணப்பட்டது.\nசின்னத்திரை மிகவும் நலிந்து கொண்டு இருக்கிறது. இன்று தயாரிப்பாளர் சங்கமும் , பெப்ஸியும் கலந்து பேசி ஊதிய உயர்வுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.\nஇரு தரப்பினரும் மிகவும் மகிழ்ச்சியுடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளோம்.\nஇந்த ஒப்பந்தத்தின் சிறப்பம்சம் யாதெனில் 27.5% ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.���ந்த முறை 27.5% ஊதிய உயர்வு அளிக்கப்படவுள்ளது இது மூன்று வருடங்களுக்கு தொடரும். இன்று முதல் இந்த ஊதிய உயர்வு அமலுக்கு வருகிறது. இதன் மூலம் ஏழு பிரிவை சேர்ந்த 5௦௦௦ தொழிலாளர்களுக்கும் மேல் பயனடைவார்கள் என்று தெரிவித்தனர்.\nகோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க | Subscribe பண்ணுங்க.\nஅச்சச்சோ... குஷ்புவுக்கு ஆபரேஷனாம்... 2 வாரம் ரெஸ்ட்\n- ஸ்ருதி ஹாஸனை மறைமுகமாக தாக்கிய குஷ்பு\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தல்... ஜகா வாங்கிய குஷ்பு\nதயாரிப்பாளர் சங்க தேர்தல்... ஒதுங்கினார் குஷ்பு\nதயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் எதிர்ப்புக்கிடையில் குஷ்பு\nநியூசன்ஸ், இது தான் கவுன்சிலிங்கா: \"நிஜங்கள்\" குஷ்பு மீது \"முதல் மரியாதை\" ரஞ்சனி பாய்ச்சல்\nதூத்துக்குடியில் போலீஸ்காரரை எப்படி தாக்கியிருக்கிறார்கள் பாருங்க: வீடியோ வெளியிட்ட காயத்ரி\n'கிளம்பிட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா'... தியேட்டர் கிடைக்காததால உண்மையிலேயே கிளம்பிட்டாங்க\nபிரபாஸும், அனுஷ்காவும் ஆசைப்பட்டாலும் திருமணம் செய்ய முடியாது: ஏனென்றால்...\nதமிழ் சினிமா உலகின் முதல் பெண் இசையமைப்பாளர் சிவாத்மிகா சிறப்பு பேட்டி\nக்யூட் பேபியுடன் க்யூட் பெரியம்மா காஜல்...வைரல் புகைப்படம்\nமனைவி கஜோலை கலாய்த்த அஜய் தேவ்கன்வீடியோ\nநடிகர் சவுந்தரராஜா தமன்னாவை இன்று திருமணம் செய்து கொண்டார் வீடியோ\nஇந்திய சினிமாவில் முதல் முறையாக அஞ்சலி படத்தில் Helium 8K கேமரா\nஉலகநாயகன் கமல் ஹாசனை சந்தித்த பிரியா வாரியர்\nசினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2010/03/blog-post_9424.html", "date_download": "2018-05-26T23:46:58Z", "digest": "sha1:2MYAUNS7CVP6G5JNJOT4VJI6CJJNOACM", "length": 26450, "nlines": 272, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: மகளிர் தினமும் மலையகப் பெண்களின் மேம்பாடும்", "raw_content": "\nமகளிர் தினமும் மலையகப் பெண்களின் மேம்பாடும்\nமலையகப் பெருந்தோட்ட பெண்களின் பின்புலத்திலும் பல்வேறு உண்மைகள் மறைந்து புதைந்து கிடக்கின்றன. ஆனால் இதனை உணர்ந்து கொள்ளாத பல சக்திகள் கட்டியுள்ள கட்டுமானங்களை அவிழ்ப்போம். அடிமைத்தனத்திலிருந்து அவர்களை விடுவிப்போம் மற்றும் விடுதலை விடிகிறது என்றெல்லாம் ஆண்டுக்கொருமுறை ஆலாபனை வார்த்தை சொல்லுவதை மாத்திரம் தாரகமாகக் கொண்டுள்ளன. இன���றைய மகளிர் தின கொண்டாட்டமும் மேற்கூறியவற்றை மெய்ப்பிக்கும் என்பதில் ஐயமில்லை.\nவேண்டுவதை வேண்டாமென்று தடுக்கும் போதுதான் வேட்கை அதிகரிக்கிறது. அதுதான் ஆசைகளை அறுப்பதற்கு பதிலாக தானாகவே அவ்வாசைகள் அறுந்து விடுகின்றன. நிஜங்களைக் கண்டு அவற்றின் மதிப்பீடுகளை உணர்ந்தால் தான் உண்மை உள்ளத்தை உலுக்கும்.\nமலையகப் பெண்களின் மேம்பாடு பற்றிப் பேசும் போது அந்தப் பெண்கள் எழுப்புகின்ற கேள்விகள் நினைவுக்கு வருகின்றன.\nஎண்ணற்ற இளம் பெண்களின் இந்த இயல்பான ஏக்கத்தை நோக்கின் பரிதாபப் பிறவிகளாக பார்க்கப்பட வேண்டியவர்கள் எல்லாருமல்லர். ஆனால் கல்வியில் பின்தங்கி காலத்தின் கட்டாயத்ததால் சமூகப் பொருளாதார சுமைகளிலிருந்து விடுபடுவதற்கு உழைப்பையே தஞ்சமாகக் கொண்டிருக்கும் பெருந்தோட்டப் பெண்களைப் பற்றித்தான் கவனம் செலுத்த வேண்டிய கட்டாயம் நிலவுகிறது.\nவளர்ந்து வருகின்ற இந்தச் சமுகம் இன்னுமொரு பெண்ணின் உரிமையை கொடுக்க மறுப்பதால்தான், உழைக்கும் பெண்களின் மாண்பு உதாசீனப்படுத்தப்படு கிறது. பெருந்தோட்ட பெண்களும், இந்த வேள்விப் பட்டியலில் கேள்விப் பொருளாக மாறியுள்ளனர். நிறைந்த உழைப்பு, குறைந்த வருமானம், செறிந்த அடிமைத்தனம், இதுவரை வாழ்க்கை என்ற ஏக்கப் பிரவாகம் இவர்களின் வெளிப்படாத வேதனையாக நிறைந்து நிற்கிறது. நாட்டிலுள்ள எல்லாப் பெண்களுக்கும் ஒரே மாதிரியான சமூக நீதியே காணப்படுகின்ற போது பெருந்தோட்டப் பெண்களும் அதற்குள் தானே அடங்குகின்றார்கள் என்ற சிலரின் நியாயப்படுத்தல்கள் தொடரக்கூடும். எனினும் பெருந்தோட்டப் பெண்கள் ஆணாதிக்கம், சம உரிமையின்மை, பாரபட்சம், பாதுகாப்பின்மை, சந்தேகம், வரதட்சிணை, பாலியல் வன்புணர்ச்சி, அடக்குமுறை அதிகாரம், உலகமயதாக்கம், சட்டவிரோத மது தயாரிப்பின் பாதிப்பு போன்ற காரணங்கள் முழுவாசியை முதன்மையாகிக் கொள்வதில் முக்கிய இடம் பெறுகின்றனர் என்பதை பெருந்தோட்ட பெண்களிடையே நடத்தப்பட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்துகின்றன.\nபெண்ணியம் என்னும் கருத்தியல் பிரெஞ்ச் சமூகவியலாளர் சார்லஸ் போரியர் என்பவரால் உருவாக்கப்பட்டது. அவர், தன்னையும் உருவாக்கிக்கொண்டு ஒரு மாறுபட்ட சமுதாயத்தின் உருவாக்கத்திற்க்கும் பங்களிக்கும் பெண் உருவத்தை ‘புனித பெண்மை’ என அடையாளம் ��ாட்டினார். அப்படியானால் தேசத்தின் மாறுபட்ட பொருளாதாரத்திற்கு தன்னை அர்ப்பணமாக்கும் பெருந்தோட்டப் பெண் தொழிலாளியும் இந்த புனிதத்துக்குள் புதைந்து கொள்கிறாள் எனலாம்.\n17ம் நுற்றாண்டில் இங்கிலாந்து நாட்டில் ஆரம்பிக்கப்பட்ட பெண்கள் இயக்கத்தின் வியாபகமே இன்றுவரை பெண்ணியம் பற்றி பேசிக்கொண்டிருக்கின்றது. இந்த வரிசையில் மலையகப் பெருந்தோட்ட பெண்கள் பற்றி அமைப்பு ரீதியாக தொழிற்சங்கங்கள், அரச சார்பற்ற நிறுவனங்கள், பெண்கள் அமைப்புக்கள் என்பன தவறாமல் பேசிக்கொண்டிருக்கின்றன. அதிகமான அமைப்புக்கள் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வாழிவியலோடு ஒன்றிப்போய் கரிசனை காட்டத் தவறினாலும், அவர்கள் பற்றிய விடயங்களை ஊடகங்களில் வெளியிட்டு உலகுக்கு தெரிவிக்க மறந்ததில்லை. எது எப்படியாயினும்,\nஎன்று நீங்குமோ எங்களின் கொடுமைகள்\nஎப்போது மலருமோ விடுதலைப் பூக்கள் என்ற கேள்வியோடு வாழும் தோட்டப் பெண்கள் மாறுபட்ட சூழலில் வாழுகின்ற தன்மையினை கவனத்திற்கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.\nஇலங்கையைப் பொறுத்தளவில் சார்க் வலய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் இலங்கைப் பெண்களின் வாழ்வியல் பின்னணி சற்று திருப்திகரமாகவே இருக்கின்றது. என்றாலும் பெருந்தோட்டப் பெண்கள் இன்னும் பிற்படுத்தப்பட்டவர்களாகவும் புறக்கணிக்கப்பட்டவர்களாகவுமே உள்ளனர். அநீதிகளுக்கு ஆளாகி வரும் இவர்கள் நாட்டின் அபிவிருத்திக்காக அளித்து வருகின்ற பங்களிப்பு கண்டுகொள்ளப்படாததாக இருந்து வருகின்றது.\nஇன்றைய சமூக பொருளாதார காரணிகளாலும் பெருந்தோட்டங்களில் இருந்து ஆண் தொழிலாளர்கள் படிப்படியாக வெளியேறி வருவதனாலும் ஆண் தொழிலாளர்கள் மேற்கொண்ட பல்வேறு கடமைகளை தாமே மேற்கொள்பவர்களாக மாத்திரமின்றி பெருந்தோட்டத்தில் எஞ்சியவர்களாகவும் பெண்களே விளங்குகின்றனர் எனலாம். இதனால் அவர்கள் குடும்பத்தில் பிரதான வருவாய் ஈட்டுபவர்களாகவும் ஓய்வுபெற்ற தமது குடும்ப அங்கத்தவர்களை பராமரிக்கக் கூடியவர்களாகவும் தனது குழந்தைகளை பராமரிக்க வேண்டியவர்களாகவும், எல்லாவற்றுக்கும் மேலாக நேரத்தோடு போராடுபவர்களாகவும், விறகு சேர்த்தல் முதல் வீட்டிற்கு பொருட்கள் கொள்வனவு செய்வது வரை கவனிக்க வேண்டிய கடமைகளை கொண்டவர்களாகவும் விளங்க வ��ண்டியுள்ளது. ஓய்வில்லாமல் உழைக்கும் பெருந்தோட்ட பெண்ணைச் சுற்றியிருக்கிற வலைப்பின்னல்கள் வறுமைப் பின்னல்களாகவும், வெறுமைப் பின்னல்களாகவும் விளங்குகின்றன.\nஅடிப்படைக் கல்வியில் அபிவிருத்தி பெறாத இவர்கள் ஒடுக்குமுறைக்கு உட்பட்டிருப்பதால் அரசியல், தொழிற்சங்கம், ஆலயம், சமூகப் பிரதிநிதித்துவம் என்பவற்றிலும் பின்தங்கியவர்களாகவே இருக்கின்றனர்.\nமேலும் இவர்களுக்கு குறைவான போதிய சத்துணவின்மை, குடும்பத்தவர்களில் ஆண்களின் மதுப் பாவனை, பொருளாதார தாக்கம் போன்ற பல்வேறு காரணிகள் சுமைகளாகி வருகின்றன. பொதுவாக தொழில் பாதுகாப்பு, தமக்கான சீருடை, வேலைத்தளத்தில் எந்தவொரு அடிப்படை வசதிகள் இல்லாமையாலும், பெண்களை நிருவகிக்கும் பெண் நிருவாகிகள் இல்லாமலும் ஓரங்கட்டப்பட்டதொரு ஒடுக்குமுறைச் சின்னமாகவும் விளங்குகின்றனர். ஏனைய துறையினரோடும், சமூகங்களோடும் தொழில் ரீதியாகவும் ஒப்பிடும் போது எல்லா வகையிலும் பால்நிலை சமத்துவமற்ற நிலையில் பரிதாபத்துக்குரியவர்களாகவே விளங்குகின்றனர்.\nஆகவே பெருந்தோட்ட சமுதாயப் பெண்கள் மாண்புற்று வாழ்வதற்கு இவ்வருட மார்ச் 08ம் திகதி பெண்கள் தினமாவது ஒரு புரட்சிகரமான முன்னுருவாக்கத்தை உருவாக்குமேயானால் அதுவே அவர்களை ஒதுக்கலிலிருந்தும், ஓரங்கட்டலிலிருந்தும் மீட்டு சிந்தனை உசுப்பலுக்கு வித்திடும் என்பதில் ஐயமில்லை.\nசுதந்திரமாக சுவடு பதித்ததைப் பார்\nஉன் அறியாமைச் சிறையை விட்டு\nகட்டுக்களை உடைத்தெறி - ஏன்\nஅப்போது விடுதலை தேடும் உனக்கு\nதொடு தூரத்தில் எரியும் என்பது போல்\nமலையக பெருந்தோட்ட பெண்கள் அறியாமையை கட்டவிழ்த்து உணர்வுகளில், எண்ணங்களில் சொற்களில், செயல்களில், வாழ்க்கையில் நம்பிக்கையோடு விடுதலை தேடும் நாள் உதயமாக சர்வதேச மகளிர் தினம் அடிகோலட்டுமாக\nநன்றி - தினகரன் வாரமஞ்சரி\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nதுணிச்சல் மிக்கப் பெண் \" ஜென்சிலா மொகமட் மஜீத்\"\nஎன் தோழி என்ன தவறு செய்தாள்\nஉயிர்பிய்த்தெழும் உணர்வுகள் - தில்லை\nதலித் பெண்ணெழுத்து: அடைய வேண்டிய பொன் இடம்\nவன்னி நாட்டை அரசு புரிந்த வனிதையர் - பேராசிரியர் க...\nபெண்: என் வாழ்க்கைப் புரிதலிலிருந்து… – உமா ருத்ரன...\nகமலாதாஸ்: சர்ச்சைகளின் காதலி -\nபுல்லாகப் புழுவாகப் புழுங்கும் பெண்ணாய்..\nகாந்தியால் துயருறும் பெண்கள் - Michael Connellan\nஅவலத்தினாலான பெண்வாழ்வு மீள்வது எப்போது\nஅனாரின் கவிதை பிரதி அடையாளம் - எச்.முஜீப் ரஹ்மான்\nநான் கல்கி ஆனது எப்படி\nசுகந்தி சுப்ரமணியன், கிருத்திகா மேலும் சில நினைவுக...\nஈழத்துப் பெண்களின் கவிதைப்புலத்தில் அனாரின் கவிதைக...\nபார் டான்ஸர்களின் மறுபக்கம் - மு.வி.நந்தினி\nபர்தா வெவகாரம் சில எண்ணங்கள் \nபாலியல் தொழில் மற்றும் பக்க சார்பு சட்டங்கள் \nசர்வதேச பெண்கள் தினம் நூறாவது ஆண்டு-நாம் என்ன செய்...\nஉங்களின் அன்னையரும், சகோதரிகளும், உங்களின் மனைவியர...\nமகளிர் தினமும் மலையகப் பெண்களின் மேம்பாடும்\nதொழிலாளர் வர்க்க சக்திகளே பெண் விடுதலைக்கான இயக்கத...\nஈழவிடுதலைப் போராட்டத்தில் பெண்களின் பங்கு\nசர்வதேச மகளிர் தினம் - மார்ச்,8\nசமவுரிமை சமவாய்ப்பு அனைவருக்கும் உயர்வு -தில்லை\n\"சலனம்\" புதிய வடிவில் உங்களுக்காக...\nநூல் அறிமுகம்: தெலுங்கானாப் போரில் தீரமிகு பெண்கள்...\nஆண்கள்-பெண்கள் மற்றும் அவதூறின் அரசியல் - அம்ருதா\nபெண்ணியாவின் ‘இது நதியின் நாள்’ கவிதைத் தொகுப்பை ம...\nதுவரங்குறிச்சியிலிருந்து வாஷின்டன் வரை.. கவிஞர் சல...\n’துணிச்சல் மிக்கப் பெண்’’ இலங்கை முஸ்லிம் பெண்ணுக்...\nபெண்ணியக் கவிதை வளர்ச்சி - இலங்கை பெண் கவிஞர்களின்...\nதிருமணங்களை சட்டவிரோதமாக்க வேண்டும் - பெரியார்\nபெண் கவிஞர்கள் இன்று- திலகபாமா\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penniyam.com/2011/05/blog-post_31.html", "date_download": "2018-05-26T23:46:22Z", "digest": "sha1:SQRZJFPZV5KN5H26QXVVW2WW46WRMO2V", "length": 38290, "nlines": 254, "source_domain": "www.penniyam.com", "title": "பெண்ணியம்: அறிவியல் உலகில் பெண்கள் – அன்னா", "raw_content": "\nஅறிவியல் உலகில் பெண்கள் – அன்னா\nபெண்கள் ஆண்களை விடக் கூடுதலாகக் கலாச்சாரத்தாலும் அதிகாரத்தாலும் கட்டுண்டுள்ளனர். அதிகாரத்தின் மேலான இந்தப் பக்தியைத் தூக்கியெறிந்தாலன்றிப் பெண்களால் முன்னேற முடியாது.\n“இதனால் வரும் அபாரமான நன்மை சிந்திக்கும் சுதந்திரம். பெண்கள் ஆண்களை விடக் கூடுதலாகக் கலாச்சாரத்தாலும் அதிகாரத்தாலும் கட்டுண்டுள்ளனர். அப்பாவாலும் சகோதரனாலும் மருத்துவராலும் போதகர்களாலும் சொல்லப்படும் எல்லாம் ஒரு சந்தேகமும் இன்றி பெண்களால் உள்வாங்கப்படுகிறது. அதிகாரத்தின் மேலான இந்தப் பக்தியைத் தூக்கியெறிந்தாலன்றிப் பெண்களால் முன்னேற முடியாது. இதைச் செய்யின் அவர்கள் தமது கண்டுபிடிப்பிகளினூடாக உண்மையை அறிவர். சந்தேகம் அவர்களுக்கு உண்மைகளை வெளிப்படுத்தும். அவர்கள் கண்டுபிடித்தவை அவர்களுடையதாகும். அவர்களின் மனதுகள் தொடர்ந்து ஒரு தடையுமின்றி வேலை செய்துகொண்டிருக்கும்.”\nநம்மைச் சுற்றியுள்ள சூழலை, தொலைவிலிருக்கும் நட்சத்திரங்களை, கோள்களை, பிரபஞ்சத்தைப் பற்றிய சிந்தனைகளும் கணிப்புகளும் நாம் மனிதராக இவ்வுலகத்தில் வாழத் தொடங்கியதிலிருந்தே தொடங்கிவிட்டோம். ஆண்களும் பெண்களும் சேர்ந்தே இதைச் செய்தனர். ஆனாலும் மற்றைய இடங்களில் எல்லாம் எப்படி பெண்களின் சாதனைகள் மறக்கப்பட்டனவோ இங்கும் அவ்வாறே herstory பலருக்குத் தெரியாது. போன வருடம் Royal Society of London 350 ஆவது ஆண்டு தினத்தைக் கொண்டாடியது. உலகின் முதலில் உருவாக்கப்பட்ட அறிவியல் ஸ்தாபனங்களில் ஒன்று. இதில் எத்தனையோ பிர‌ப‌ல‌மான‌ விஞ்ஞானிக‌ள் உறுப்பின‌ராக‌ இருந்தாலும் பெண்க‌ளுக்கு உறுப்பின‌ராகும் அனும‌தி 1945 ஆம் ஆண்டே வ‌ழ‌ங்க‌ப்ப‌ட்ட‌து.\nமேரி கியூரி, அநேக‌மான‌வ‌ர்க‌ளுக்குத் தெரிந்த‌ அறிவிய‌லாள‌ர். க‌திரிய‌க்க‌த்திற்கான‌ ஆய்வுக்காக‌ முத‌லில் அவ‌ர‌து துணைவ‌ரோடு சேர்ந்தும் பின் இரேடிய‌த்தைப் பிரித்தெடுத்த‌த‌ற்காக‌ தனியாக‌வும் நோப‌ல் ப‌ரிசைப் பெற்ற‌வ‌ர். இவ‌ருக்கே முத‌ன் முத‌லில் இரு நோப‌ல் ப‌ரிசுக‌ள் கிடைத்த‌ன‌. அதோடு இன்ற‌ள‌வில் இவ‌ர் ஒருவ‌ரே இரு வேறு அறியிய‌ல் த‌ள‌ங்க‌ளில் (பெள‌தீக‌விய‌ல், இர‌சாய‌ன‌விய‌���்) நோப‌ல் ப‌ரிசு பெற்றுள்ளார். இவ்வ‌ள‌வு திற‌மைமிக்க‌வ‌ரை அவ‌ர‌து இர‌ண்டாவ‌து ப‌ரிசு பெற்ற‌ ஆண்டு கூட‌ பிரான்ஸ் நாட்டின் விஞ்ஞான‌ ஸ்தாப‌ன‌ம் அவர் பெண் என்ற ஒரே காரணத்திற்காக உறுப்பின‌ராக‌ இணைக்க‌ ம‌றுத்த‌து.\nஇவ‌ருக்கும் முந்திய‌ கால‌த்தில் பெண்க‌ளின் மூளைக்கு அறிவிய‌ல் நோக்கில் சிந்திக்க‌ ச‌க்தியே இல்லை என்ப‌தே க‌ணிப்பீடாக‌ இருந்த‌து. பெண்க‌ள் எவ்வ‌ள‌வு திற‌மையான சிந்த‌னையாள‌ர்க‌ளாக‌ இருந்தார்கள் என்பதற்கும் அவர்களின் கணவர்களோடும் சகோதரர்களோடும் இணைந்து எத்தனையோ ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் செய்தார்கள் என்ப‌த‌ற்கும் நிறைய‌ சான்றுக‌ள் இருந்த‌ போதும் அந்நாட்க‌ளில் அவ‌ர்க‌ள் ஆய்வாளர்களின் மனைவிமாராகவும் சகோதரிகளாகவுமே அங்கீகரிக்கப்பட்டார்கள். ஆய்வுகளில் மட்டுமல்ல அறிவியல் எழுத்துகளிலும் அறிவியலை பொது சனத்திற்கும் சிறுவருக்கும் விளக்குவதிலும் அறிவியலைப் பிரபலப்படுத்துவதிலும் அக்காலப் பெண்கள் மிக‌ முக்கிய‌ ப‌ங்காற்றின‌ர்.\nஅறிவிய‌ல் ச‌மூக‌த்தில் அங்கீக‌ரிக்க‌ப்ப‌டாத‌தாலோ என்ன‌வோ ப‌ர‌ந்த‌ ச‌மூக‌த்தில் அறிவிய‌லின் ப‌ங்கு, க‌டமைக‌ள் பொறுப்புக‌ள் என்ப‌வ‌ற்றைப் ப‌ற்றி நாம் இப்போ யோசிக்கும‌ள‌வு அன்று அறிவிய‌ல் வ‌ட்ட‌த்திற்குள் இருந்த ஆண்களைவிடப் பெண்க‌ள் யோசித்தார்க‌ள். ம‌னித‌ ச‌முதாய‌த்தில் ம‌ற்றைய‌ வில‌ங்குக‌ளின் உரிமையைப் ப‌ற்றி முத‌லில் சிந்தித்த‌து அன்னா பர்போல்ட் (Anna) எனும் பெண் விஞ்ஞானியே. அவ‌ரின் ஒக்ஸிச‌னைக் கண்டுபிடித்த மேல‌திகாரி யோச‌ப் பிறீஸ்லி எனும் இர‌சாய‌ன‌விய‌லாள‌ர் சுண்டெலிக‌ளில் ப‌ரிசோத‌னை செய்வார். ஒருமுறை சுண்டெலிகளை ஒரு வெற்றுக் கண்ணாடிப் பாத்திரத்தில் வைத்து காற்றை கொஞ்சம் கொஞ்சமாக அப்பாத்திரத்திலிருந்து வெளியேற்றும் போது சுண்டெலிகள் படும் அவஸ்தையைக் கண்ட அன்னா, அன்றிர‌வு சுண்டெலியே எழுதுவது போல் “கலாநிதி பிறீஸ்லிக்கு சுண்டெலியின் வேண்டுகோள்” எனத் தலைப்பிட்டு ஒரு கவிதை எழுதி அந்த எலிகளின் கூட்டில் ஒட்டி விட்டாராம்.\nஇக்காலத்தில் அறிவியலுக்கு பங்களிப்புச் செய்த என்னைக் கவர்ந்த இன்னொரு பெண் http://en.wikipedia.org/wiki/Mary_Somerville மேரி சொமவில் (Mary Somerville). 1780 இல் பிறந்தவர். தனுக்குத்தானே கணிதத்தை கற்பித்துக் கொண்டவர். வானியலும் படித்தவர். ஒரு ஓவியரும் கூட. அவர் தன்னைப் பற்றிக் கூறுகையில் “ஏதாவதொன்றில் சாதிக்க வேண்டுமென்ற இலட்சியமுள்ளவள். உலகில் பெண்களுக்குக் கொடுக்கப்பட்டதை விட உயர்ந்த நிலைக்குச் செல்லும் சக்தி பெண்களுக்கு உண்டென நம்புபவள்” என்றுள்ளார்.\nமிகவும் திறமையான எழுத்தாளர். இவரின் அறிவியல் தொடர்பான எழுத்துக்களும் மொழிபெயர்ப்புகளும் அக்காலத்தில் மிகவும் பிரபலமானவை. பொது மக்களிடையே அறிவியல் புரிதலுக்கும் இவரின் எழுத்துக்கள் மிகவும் உதவின. இவரின் சொந்தப் புத்தகமான “On the Connection of the Physical Sciences (1834), பல அறிவியல் துறைகளுக்குப் பொதுவான அடிப்படைத் தத்துவங்களையும் செய்முறைகளையும் அழகாக விளக்கியது. அது பற்றி ஒரு பெளதீகவியளாலர் இவ்வாறு கூறியிருந்தார், “இப்புத்தகம் பல விஞ்ஞானத்தின் ஆண்களின் மனதில் வேலைசெய்யும் எண்ணங்களை மிகவும் ஒருங்கிணைத்து இலகுவாக வழிகாட்டக்கூடியவாறு கூறியுள்ளதால் அவர்களின் பல கண்டுபிடிப்புகளுக்கும் வழிவகுக்கும்.”\nஇவரின் எழுத்துக்களால் இவரின் பின்னால் வந்த பல இளம் பெண்களுக்கு ரோல் மொடலாக இருந்தவர். பதிவின் தொடக்கத்தில் கொடுத்த கூற்றைச் சொன்னவரும் இவரைப் பின்பற்றி அறிவியலுக்கு வந்தவரே. தனியே அறிவியலுடன் மட்டும் நின்று விடாமல் பெண்களுக்கு வாக்களிப்பு உரிமை கிடைப்பதற்கும் அமெரிக்காவில் அடிமை முறை ஒழிக்கப்பட வேண்டுமென்றும் போராடியவர். அக்காலத்தில் விஞ்ஞானத்தின் அரசியாகக் கருதப்பட்ட இவருக்கு, பெண்ணிற்கு ஆய்வு செய்யச் சக்தியில்லை என்ற பொதுவான கருத்தால் அசலான எந்தவித ஆய்வும் செய்ய வாய்ப்புக் கிடைக்கவில்லை. முதலில் மிக நம்பிக்கையுடன் அறிவியல் பாதையில் கால் வைத்தவர், பின் “நான் ஒரு கண்டுபிடிப்பையும் செய்யவில்லை என உணர்கின்றேன். I had no originality. எனக்கு பொறுமையும் புத்திசாலித்தனமும் இருந்தும் நான் ஒரு மேதையல்ல. அதை சொர்க்கத்திலிருந்து என் பாலினத்திற்கு வழங்கவில்லை. உயர்ந்த சக்திகள் வேறொரு இருப்பு நிலையில் (another state of existence) எமக்கு வழங்கப்படுமா என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.” என்கிறார்.\nஇப்படி எத்தனையோ கஷ்டப்பட்டு சாதித்தவர்களின் சாதனைகளின் மேல் நின்று ஆய்வுகளில் ஈடுபடும் இன்றைய பல பெண்களிற்கு நிலைமை குறிப்பிடத்தக்களவு முன்னேறி இருப்பினும், மேரி சொமவில்லின் ஆரம்ப காலக் கூற்றையும் இறுதிக்காலக் கூற்றையும் வாசிக்கும் போது அதன் நிகழ்காலத்திற்கிணையான தன்மையை நினைக்க ஆச்சரியமாகவுள்ளது.\nமிக அண்மையில் எடுக்கப்பட்ட புள்ளியியல் விபரப்படி உலகின் மிகச் சிறந்த பல்கலைக்கழகங்களிலேயே கணித/விஞ்ஞானத்துறைகளில் பெண்கள் 20% பதவிகளில் மட்டுமே இருக்கிறார்கள். மேற்சொல்லப்பட்டது போல் அறிவியலின் herstory ஜக் கொஞ்சம் ஆராய்ந்தாலே தெளிவாகத் தெரியும், இது பெண்களுக்கு இயற்கையாகவே அறிவியல் ஞானம் இல்லாததால் அல்ல என்று. ஆனாலும் 2005 ஆம் ஆண்டு பிரபல ஹவேட் பல்கலைக்கழகத்தின் அந்நாள் president, Larry Summers கூட பெண்கள் பல்கலைக் கழகத்தில் குறைந்த எண்ணிக்கையில் இருப்பது சமுக்கத்தில் அவர்களுக்கெதிராகக் காட்டப்படும் பாகுபாடல்லாமல், இயற்கையிலேயே பெண்ணுக்கு அறிவியலில் நாட்டமோ திறனோ இல்லாமல் கூட இருக்கலாம் என்றார். அதன் பின்னே இப்பிரச்சனையைப் பற்றி ஓரளவிற்கு பலர் ஆராயத்தொடங்கினார்கள்.\nகணித அறிவியல் பரீட்சைகளிலும் செய்முறைகளிலும் முன்னைய காலடட்டத்தில் இருந்த பால் வேறுபாடுகள் இப்போ மிகக் குறைந்துள்ள போதும், அறிவியல்/கணிதவியலில் அடிப்படைப் பட்டங்கள் எடுப்பதில் கூட 2000-ஆம் ஆண்டிலிருந்து ஆண்களை விடப் பெண்கள் கொஞ்சம் கூடுதலாக எண்ணிக்கையில் இருந்தும் அதன் பின் அறிவியல் துறையில் வேலை செய்யத் தயங்குவது ஏன்\nஆண்டாண்டு காலமாக நிலைத்து நிற்கும் பாலியல் பாகுபாடுகள் எத்தனையோ பல்கூட்டமான உளவியல் மாற்றங்களையும் சிக்கலான‌ எதிர் விளைவுகளையும் கொடுக்கக்கூடியதென்று இதுவரைக்கும் செய்யப்பட்ட எத்தனையோ ஆய்வுகள் கூறுகின்றன. சில உதாரணங்களை நான் http://annatheanalyst.blogspot.com/2011/02/blog-post.html இப்பதிவிலும் குறிப்பிட்டுள்ளேன்.\nஇவ்விளைவுகளை எத்தனையோ வடிவத்தில் பார்க்கலாம். ஒரு கணிதப் பரீட்சை அறையில் ஆண்கள் எண்ணிக்கையில் மிகக் கூடுதலாகவும் பெண்கள் மிகக் குறைந்தும் காணப்பட்டால் அந்தப் பரீட்சையில் பெண்கள் ஆண்களைவிட மிகக் குறைவாகவே மதிப்பெண் வாங்குவார்கள். அதேநேரம் இருபாலினரும் கிட்டத்தட்ட சம அளவில் இருப்பின் மதிப்பெண்களில் குறிப்பிட்டளவு வித்தியாசங்கள் இருக்காது. பரீட்சைத் தாளில் எழுதுபவர் என்ன பாலினம் என்று கேட்டிருப்பது கூட பரீட்சை செய்யும் திறனை குறிப்பிட்டளவு பாதிக்குமென ஆய்வுகள் கூறுகின்றன. இதிலிரு��்து அடிமனதில் நாம் உணராமலே சமூகத்தின் கருதுகோள்கள் எம்மை எந்தளவிற்குப் பாதிக்கின்றன என அனுமானிக்கலாம்.\nhttp://arts.uwaterloo.ca/~sspencer/spencerlab/articles/2002-Davies-Spencer-Quinn-Gerhardstein.pdf” இன்னொரு ஆய்வில் பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருக்கும் சில ஆண்களையும் பெண்களையும் இரு கலப்புக் குழுக்களாகப் பிரித்து, ஒரு குழுவினருக்கு பாலியல் பாகுபாடுகளை முன்னிறுத்தும் விளம்பரங்களைக் (மிகவும் மெலிந்த பெண் diet soda வின் ருசியைச் சொல்வது, ஒரு குறிப்பிட்ட தோல் cream ஆல் தோலில் ஏற்படும் நன்மைகளை ஒரு பெண் சொல்வது போன்றவை)காட்டினர். மற்றைய குழுவிற்கு நடுநிலையான/ இருபாலாரும் கலந்து கொள்ளும் விளம்பரங்களைக் (insurance company/ கையடக்கத் தொலைபேசி பற்றிய விளம்பரங்கள்)காட்டினர். பின் இரு குழுக்களிடமும் எதிர்காலத்தில் வேலை செய்ய ஆர்வமான தொழில் துறைகள் பற்றிக் கேட்ட போது, முதல் குழுவிலிருந்த பெண்களை விட இரண்டாவது குழுவிலிருந்த பெண்கள் கூடுதலாக அறிவியல்/கணிதத்துறையைத் தேர்ந்தெடுத்தனர். இந்த மாற்றத்திற்குத் தேவையானதெல்லாம் சில குறிப்பிட்ட stereotypes ஜ மறைத்தது மட்டும் தான். அநேகமான தமிழ்ப் படங்களையும் தொலைக்காட்சி விளம்பரங்களையும் நித்தம் பார்க்கும் எம்மவர்களில் இதனால் ஏற்படும் வெளியில் தெரியாத எதிர் விளைவுகளைப் பற்றி சொல்லவே தேவையில்லை.\nஇந்த stereotype http://thesituationist.wordpress.com/2011/01/03/the-gendered-situation-of-recommendation-letters அறிவியல் துறையைப் பெண்கள் தேர்ந்தெடுப்பதில் மட்டுமல்ல பெண்களின் பதவியுயர்வுக்கு மேலதிகாரிகள் எழுதும் கடிதங்களின் மொழிகளையும் வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுப்பதையும் கூட‌ பாதிக்கின்றன. இதுமட்டுமல்ல‌, அப்படியே அடிபட்டு மேலே வந்து பெரிய பதவிகளில் இருக்கும் அநேகமான பெண்கள் திருமணமாகாதவர்கள் அல்லது பிள்ளைகள் இல்லாதவர்கள். எல்லாப் பெண்களும் திருமணம் செய்து பிள்ளை பெறத்தான் வேண்டுமென நிச்சயமாக நான் நினைக்கவில்லை. ஆனாலும் ஏன் திருமணமான, தாயான பெண்கள் ஒரு நிலைக்கு மேல் போக முடியாமலுள்ளது\nஇந்த stereotypes இன் விளைவுகள் தனியே அறிவியல் தெரிவையோ பெண்களையோ மட்டும் பாதிப்பவை அல்ல. எந்த ஒடுக்கப்படும் குழுவிற்கும் எதிர் மறையான stereotype க்கும் பொருந்தும். உதாரணத்திற்கு எம் மகனுக்கு மொண்டோசொரி வகுப்பு தேர்ந்தெடுக்கும் போது பல இடங்களுக்கு சென்று வகுப்புகளைப் பார்வையிட்டு பிள்ளைகளை ���க்குவிக்கும் தரத்தை அவதானிக்கச் சென்ற போது ஒன்று மிகத் தெளிவாகத் தெரிந்தது. நான் சென்ற ஒரு இடத்திலும் ஆண் ஆசிரியர்கள் இல்லாதது. இருபாலினரும் படிப்பித்தால் கூடிய நன்மை தரும் என்ற கருத்துக்கொண்டவள் நான், அத்தோடு மகனுக்கும் ஒரு balanced perspective வரும் என்பது என் கருத்து. விசாரித்துப் பார்த்ததில் ஒரேயொரு இடம் தான் கண்டுபிடிக்க முடிந்தது. ஆனாலும் ஆண்கள் மொண்டொசொரி சங்கம் வைத்திருக்கிறார்கள். அவர்களுடன் கதைத்த போது, இதே stereotype இன் தாக்கங்களையே பொறிந்து தள்ளினர். இதைப் பற்றி எம்மவர் சிலரிடம் கதைத்துக் கொண்டிருந்த போது ஒருவர் சொன்னது “அப்பிடியே எங்காவது ஆண்கள் மொண்டொசொரி ஆசிரியர்களாக இருந்தாலும் அவர்கள் ஓரினச்சேர்க்கையாளரா இல்லையா என்பதை நிச்சயித்து அனுப்புங்கோ”. I was completely taken back. நம்பவே முடியவில்லை.\nஎப்படி இப்படியெல்லம் சிந்திக்கத் தோன்றுகிறது ஏன் எம்மால் மனிதரை எம் வேறுபாடுகளையும் தாண்டி மனிதராக மதிக்க முடிவதில்லை. இந்தப் பாகுபாடுகளை ஒரு சமூகமாக முன்வந்து எப்போது மாற்றுவோம்\nபெண் நிலை - வீடியோக்கள்\nபெண்ணியச் சிந்தனைகளின் மீதான விழிப்புணர்வு, பெண்ணிய கருத்துருவாக்கம், அதன் பரவலாக்கம் ஆகியவற்றுக்காக உருவாக்கப்பட்டது இத்தளம். இவை குறித்த ஆரோக்கியமான தேடல், ஆர்வம் உள்ள தோழிகள், தோழர்களின் படைப்புகளை வரவேற்கிறோம்.\nஅம்பேத்கர் (4) அரசியல் பிரதிநிதித்துவம் (3) அருந்ததிராய் (9) அறிக்கை (17) அறிவித்தல் (65) எதிர்வினை (9) என்.சரவணன் (18) ஒளி (45) ஃபஹீமாஜஹான் (1) கடிதம் (4) கட்டுரை (1751) கவிதை (143) குறிப்புகள் (56) சாதனைப் பெண்கள் (85) சிறுகதை (7) சிறுவர் (2) சினிமா (30) சுதா (2) செய்திகள் (116) தலித் (10) திருநங்கை (4) தில்லை (31) நாடகம் (5) நினைவுகள் (21) நூல்விமர்சனம் (86) நேர்காணல் (57) பழங்குடிகள் (1) பாலியல் வல்லுறவு (41) பெண்கள் சந்திப்பு (6) பெரியார் (6) மருத்துவம் (24) மலையகம் (3) வரலாறு (2) வன்முறைகள் (25) விமர்சனம் (3) வினவு (8) றஞ்சி (3)\nஅறிவியல் உலகில் பெண்கள் – அன்னா\nபுத்தர், பெண்கள் அறிவு பெறும் உரிமைக்காகப் போராடிய...\nகருவிலேயே கருகும் பெண் சிசுக்கள்-30 வருடத்தில் 1.2...\nதீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் நூல் வெள...\nஅந்தத் ‘தாயை’ சந்திக்க விரும்புகிறீர்களா\nஉலகமயத்தால் சுரண்டப்படும் தலித்துகள், பெண்கள், ஏழை...\nவைரமுத்து - நகரத்துப் பெண்கள் இழந்தது என்ன\nஒரு கல் , ஒரு மழை - லீனா மணிமேகலை\nஎழுத்தின் மூலம் சமுதாய மாற்றம் உண்டாக்குவது எளிதல்...\nகனிமொழி கைதும் அரசியல் வெளிச்சமும் - குட்டி ரேவதி\n'கண்ணீர் வரைந்த கோடுகள்' கவிதைத் தொகுப்பு மீதான ஒர...\nஇலங்கையின் முதல் பெண் பிரதம நீதியரசராக சிராணி பண்ட...\nசிங்கப்பூரின் தமிழ்க் கவிதைச் சூழல் (90-களுக்குப் ...\nஇன்று பெண்ணியம் கொச்சைப் படுத்தப்படுகின்றது\nஒரு லட்சத்துக்கு தனது குழந்தையை விற்ற தாய்\nமம்தா, ஜெயலலிதாவுடன் நான்கு பெண் முதல்வர்கள்\nதற்கொலை - ஒரு தீர்வா \nபெண்களின் உடல்சார்ந்த மொழி - பவளசங்கரி\n1920களில் பெண்ணுரிமை - வீடியோ\nஆடு ஜீவிதம்- நாவலைப் பற்றி… - தர்மினி\nரவி வர்மா – நவீனத்துவமும் தேசிய அடையாளமும் - மோனிக...\nஅன்னையர் தினம் ஆல்பர்ட் ஃபெர்ணாண்டோ, விஸ்கான்சின்,...\nகதை சொல்லி - பாமா - லிவி\nஸ்டாலின் முன்னிலையில் நடந்த மே தின விழாவில் பெரியா...\nகறுப்பு மை குறிப்புகள் - மீனா மயில்\nமகளிர் இட ஒதுக்கீடு: வஞ்சிக்கப்படும் அடித்தள பெண்க...\nபுகலிடத்தில் நாடாளுமன்றத்துக்கு தெரிவான முதற் தமிழ...\nஒரு எழுத்தாளனை ஊக்குவித்து அவனின் வளர்ச்சிக்குத் த...\nபுத்தர், பெண்களை அதிகாரத்தில் அமர்த்துவதை வரவேற்றா...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00394.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://chellakirukkalgal.blogspot.com/2013/01/blog-post.html", "date_download": "2018-05-26T23:24:40Z", "digest": "sha1:2GII7ZBKGEEP7DYIOYMAYOMO6KI25AA2", "length": 13607, "nlines": 294, "source_domain": "chellakirukkalgal.blogspot.com", "title": "வன்புணர்வு.. வன்கொடுமை.. விருப்பப்பாடல்..!", "raw_content": "\nஅதனைத் தவிர்த்தோ அல்லது வேகமாகக் கடந்தோ சென்று விடலாம்..\nபிற வேலைகளை முடித்த அயர்ச்சியின் ஆசுவாசமாய்,\nசராசரிக்கும் சற்றே சாதாரணமான சம்பவமாய் சஞ்சரிக்கலாம்..\nநட்புக்களின் அரட்டையிலும், காதலின் கொஞ்சல்களிலும்\nஉறவுகளின் விருந்தோம்பலிலும், விருப்பங்களின் தேடல்களிலும்\nஅவை மறந்து, மறைந்து, மறத்து மரித்துப் போகலாம்..\nகூட்ட நெரிசலின் பெருமை பீற்றலாய்..\nகண்சிமிட்டும் நொடியில் காணாமல் போகலாம்..\nஇல்லாத தைரியங்களும், பொய்யான மனசாட்சிகளும்,\nஆதங்கம் சமுதாயம் மனிதர்கள் வன்கொடுமை வன்புணர்வு\nடும் டும் ..டும் இதனால சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து மூன்றாவது வருசமாக\nடும் டும் ..டும் இதனால சகலருக்கும் அறிவிப்பது என்னவென்றால் தொடர்ந்து மூன்றாவது வருசமாக வருகிற 04-01-13 அன்னைக்கி காலை ஒன்பது மணி அளவ���ல தொடங்கி பதினோரு மணி வரைக்கும் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் மேமொரியல் ஹால் எதிரில பாலியல் வன்கொடுமைக்கும்\n, வன்முறை கொலை கொள்ளை போன்ற சமூக குற்றங்களுக்கும் எதிரான போராட்டம் நடக்குதுங்கோ ......கோ அனனைவரும் தவறாம கலந்துக்கணுமுன்னு இந்தியன் குரல் சார்பில கேட்டுக்குறோம் சாமியோவ் .\nவன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு, இன்றைய தமிழக மக்களின் இன்றைய தேவைகள், நம் அரசின் கடமைகள், அரசுத் துறைகள் செயல்பாடின்மை குறித்த இந்தியன் குரல் நடத்தும் விழிப்புணர்வு ஆர்ப்பாட்டத்திற்கு தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக உங்களை அன்புடன் அழைக்கின்றோம்.\nதகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் தகவல் அளிக்காத அதிகாரிகளை தண்டனையில் இருந்து தப்பிவைக்கும் நோக்கில் தவறான ஆணைகள் இட்டும், விண்ணப்பதாரர்களை மரியாதைக் குறைவாக நடத்தியும், விண்ணப்பதாரர்களுக்கு உரிய நீதியை வழங்காத தமிழ் நாடு தகவல் ஆணையத்தின் செயல்பாடுகளை வெளிச்சப்படுத்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும். தகவல் உரிமை சட்ட உபயோகிப்பாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.\nநாள் 04-01-2013 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு\nஇடம் மெமோரியல் ஹால் சென்னை சென்ட்ரல் இரயில் நிலையம் அருகில் சென்னை.\nகாட்சி ஊடகங்களே எங்கள் பிள்ளைகளை விட்டுவிடுங்கள்\n////வன்முறை கொலை கொள்ளை பாலியல் குற்றங்கள் பரவாமல் தடுக்க காட்சி ஊடகங்களின் பங்கு////\nஇதுதான் முதலும்... முடிவுமான காரணம்...\nமலைமுழுங்கி மகாதேவன்கள நாம விட்டுவிட்டு...\nமேடம் அருமையான பதிவு ......\nஆம் பத்தோடு பதினொன்றாய் எடுத்துக்கொள்ள பழகியதன் விளைவு..\nகணவன்-மனைவி உறவு பலப்பட சில ஆலோசனைகள்..\nமின்சாரம் எப்படி உருவாகிறது – ஒரு அறிவியல் தகவல்.. (வீட்ல தான் கரெண்ட் இல்ல.. பதிவுலயாவது இருக்கட்டுமே..)\nஒரு மோதிரம் இரு கொலைகள்: ஷெர்லாக் ஹோம்ஸ்..\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://classroom2007.blogspot.com/2016/01/blog-post_18.html", "date_download": "2018-05-26T23:44:03Z", "digest": "sha1:FXXPNKOCNEWDMUUXNQUAPJJYS7CPW4TO", "length": 51089, "nlines": 730, "source_domain": "classroom2007.blogspot.com", "title": "வகுப்பறை: கடவுள் யாரையும் கைவிடுவதில்லை!", "raw_content": "\nஎல்லாம் விதித்தபடிதான் நடக்கும் என்னும்போது, நாம் கவலைப் படுவதற்கு ஒன்றும் இல்லை.\n🌼ஒரு நாள் நான் முடிவு செய்தேன் இந்த வாழ்க்கையை துறந்துவிடுவது என்று…\n🌼ஆம், எனது வேலை, எனது உறவுகள், என் இறையாண்மை அனைத்தையும் விட்டுவிடுவது என்று.துறவிகள் போல வாழ்ந்துவிட வேண்டும் என்று\n🌼அப்போது…கடைசியாக இறைவனிடம் ஒரு சில வார்த்தைகள் பேச விரும்பினேன்.\n🌼“கடவுளே, நான் என் வாழ்க்கையை வாழ்வதற்கு ஏதாவது ஒரு காரணம் கூறுங்கள்\n🌼கடவுளின் பதில் என்னை வியப்பில் ஆழ்த்தியது…\n🌼“ஒரு முறை காட்டைச் சுற்றிப் பார். காடு முழுவதும் புதர் செடிகளும் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள மூங்கில்களும் காணப்படுகின்றன அல்லவா\n🌼“ஆமாம்” என்று நான் பதிலளித்தேன்.\n🌼“நான் புதர் செடி மற்றும் மூங்கிலுக்கான விதைகளை எப்போது விதைத்தேனோ அப்போதில் இருந்து அவைகளை மிகவும் பொறுப்புடன் நான்\n🌼 அவைகளுக்குத் தேவையான வெளிச்சம், தண்ணீர், காற்று என அனைத்தையும் வழங்கினேன்.புதர் செடியின் விதை பூமியில் இருந்து சீக்கிரம் இலைகளை விட்டு வளர்ந்தது. அதன் பச்சை நிறம் பூமியை அலங்கரிக்கும் விதமாக அமைந்தது.\n🌼ஆனால் அப்போது மூங்கில் விதையில் இருந்து எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் அதனை நான் கைவிடவில்லை.\n🌼இரண்டாவது ஆண்டும் வந்தது. புதர் செடி வேர் விட்டு பரவலாக வளர்ந்து இருந்தது. ஆனாலும் மூங்கில் விதையில் இருந்து ஒரு இலை கூட\nவந்திருக்கவில்லை. ஆனாலும் நான் அதனை கைவிட்டு விடவில்லை” என்றார் கடவுள்.\n🌼“மூன்றாவது ஆண்டும், நான்காவது ஆண்டும் கழிந்தன. எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனாலும் நான் அதனை மறந்துவிடவில்லை.\n🌼ஐந்தாம் ஆண்டு வந்தது. மூங்கில் விதை மூளைத்து இரண்டு இலைகள் பூமியை பிளந்து கொண்டு வெளியில் வந்திருந்தது.\n🌼அது புதர் செடியை விட மிகச் சிறியதாகவும், சாதாரணமாகவும் இருந்தது.\n🌼ஆனால் 6 மாதம் கழித்து மூங்கில்கள் ஓங்கி உயர்ந்து வளர்ந்தன. பார்க்கவே கம்பீரமாக இருந்தன” என்றார்.\n🌼“இத்தனை ஆண்டு காலத்தில் மூங்கில் விதை செத்துவிடவில்லை.தான் வாழ்வதற்குத் தேவையான அளவிற்கு வேர்களை பரப்பியிருந்தது. அந்த\nவேர்களும் நன்கு உறுதியாக மாறியது.\n🌼பின்னர்தான் தனது வளர்ச்சியை மூங்கில் விதை துவக்கியது.\n🌼எனது படைப்புகளுக்கு பல்வேறு சவால்களை சந்திக்கும் சக்தியை நான் கொடுத்திருக்கிறேன். அவற்றால் கையாள முடியாத பிரச்சினைகளை\nஅவற்றுக்கு நான் எப்போதும் கொடுப்பதில்லை” என���று சாந்தமாக பதிலளித்தார்.\n🌼“உனக்கு ஒன்று தெரியுமா குழந்தாய்,\n🌼நீ எப்போதெல்லாம் பிரச்சினைகளை சந்தித்தாயோ, துன்பப்பட்டாயோ அப்போதெல்லாம் நீ வேர் விட்டு வளர்ந்து கொண்டிருந்தாய். மூங்கில்\nவிதையையும் நான் விட்டுவிடவில்லை. உன்னையும் நான் விட்டுவிட மாட்டேன்.\n🌼மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே.\n🌼ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்” என்றார்.\n🌼“மூங்கிலும், புதர் செடிகளும் காட்டினை அலங்கரிப்பவைதான். ஆனால் இரண்டும் வெவ்வேறானவை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.\n🌼இறுதியாக, “உன்னுடைய நேரம் வந்துவிட்டது. நீ வளர்வதற்கான நேரம் இதுதான்”\n🌼நான் கேட்டேன், “என்னால் எவ்வளவு தூரம் வளர முடியும்\n🌼“மூங்கில் வளரும் அளவிற்கு உன்னாலும் வளர முடியும்” என்று நம்பிக்கை அளித்தார் கடவுள்.\n🌼“எவ்வளவு தூரம் மூங்கில் வளரும்” என்று கேள்வி எழுப்பினேன் நான்.\n“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வளரும்” என்றார் அவர்.\n🌼“அதனால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு உயரமா” என்று வியந்தேன் நான்.\n🌼“ஆம். அதுபோல நீயும் உன்னால் எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு முன்னேற முடியும்” என்று கூறி மறைந்தார்.\n🌼நான் காட்டில் இருந்து நம்பிக்கையுடன் புறப்பட்டேன்.\n🌼மீண்டும் இந்த கதைக்கே திரும்பினேன்.\n🌼ஆம், இது உங்களையும் முன்னேற்ற உதவும் என்று நம்புகிறேன்.\n🌼கடவுள் எப்போதும், யாரையும் கைவிடுவதில்லை🌼\nலேபிள்கள்: classroom, அனுபவம், உதிரிப்பூக்கள்\nவணக்கம் ஐயா. மீண்டும் வகுப்பறை சுடற் விட்டு எரிய ஆரம்பித்தது. உடல் நிலை எவ்வாறு ஐயா உள்ளது. மேலும் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்\n��மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே.\nமிகவும் பிடித்த வரிகள் ஐயா\nஆஹா, குரு தான் சிஷ்யர்களுக்கு வழிகாட்டி ஒவ்வொரு முறையும் தாங்கள் எழுதும் குறிக்கோள்கள் அல்லது உதாரணங்கள் அனைத்துமே எங்கள் மனதினில் கற்பனைச் சிறகெடுத்துப் பார்க்க ஏதுவான சுலபமானவைகளாகவே இருக்கும். இன்றைய தங்கள் பதிவும் படிப்போர் மனதில் ஆழப்பதிந்து, இறைவன் எங்கணம் மூங்கில் வளரக் காந்திருந்தாரோ, அதுபோல இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் தழைத்து வாழ, நாமும்\nநம்பிக்கையுடன் காத்திருப்போம், மனதினில் திடமான பிரார்த்தனையுடன்.\nநமது அன்புக்குரிய வாத்தியாரின் உடல்நலம் வெகு விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பி, எப்போதும் குன்றா நலத்துடன்,தங்கள் குடும்பத்தாருடனும்\nநம்முடனும் இருக்க எம்பெருமான் குன்றுதோராடும் குமரக்கடவுளை உளமாரப் பிரார்த்திக்கிறேன்.\n\" மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே.ஒருவேளை அவர்கள் வெறும் முட்புதர்களாகக் கூட இருப்பார்கள்\".\nபலரது வாழ்க்கையில் துன்பங்களும் அவலங்களும் இதனால்தான் . நல்ல பதிவு .\nஅன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்\nசிறு கதையாக படைக்கப் பட்ட மனவளக் கட்டுரை.எழுச்சி மிக்க இந்த எழுத்துக்களை மன வலிமையுடனும் உடல் நலம் மற்றும் உறுதியுடனும் பதியவைத்த இறைவனின் கருணைக்கு மனமார்ந்த நன்றிகள்.எழுச்சி மிக்க இந்த எழுத்துக்களை மன வலிமையுடனும் உடல் நலம் மற்றும் உறுதியுடனும் பதியவைத்த இறைவனின் கருணைக்கு மனமார்ந்த நன்றிகள்\nதங்களின் நலமும் பணியும் சிறக்க இறைவணை என்றென்றும் பிரார்த்திக்கின்றோம்\nஉறுப்பினர்களின் பழைய வேகம் இப்போது இல்லை. வழக்கம் போல கேள்வி பதில் இங்கேயே தொடருமாறு வாத்தியாரை வேண்டுகிறேன்...\nவாத்தியார் ஆவன செய்வார் என நிச்சயம் நம்புகிறேன்.\nஆம் .கடவுளை நம்பினார் கைவிடப்படார்.\n'என்று சிலுவையில் அறையப்பட்ட ஏசு\nகதறியதையும் கண‌க்கில் கொள்ள வேண்டியுள்ளது.கிறித்துவம் என்ற மதம் தோன்ற வேண்டும் என்பதற்காக்கவே ஆண்டவர் ஏசுவைத் த்ன் உடலைத் தியாகம் செய்ய வைத்தார்போலும். காரணம் இல்லாமல் காரியம் நடப்பதில்லை\nசரியான நேரத்தில் எனக்காகவே பதிவு செய்தது போல் உள்ளது அய்யா.\nநம்பினார் கெடுவதில்லை. உண்மை தான்.\nபலர் நடந்து வந்த பாதையை மட்டும் யாரும் முழுதாக அறிந்து கொள்வதில்லை.\nஉளியால் உடைத்து சிதைக்கப்படாத கல் சிலையாவதில்லை.\nநம்மால் சமாளிக்க முடியாத துன்பங்களையும், பிரச்சனைகளையும் இறைவன் காரணமில்லாமல் ஒருபோதும் தருவதில்லை.\nகடவுள் எப்போதும் யாரையும் கைவிடுவதில்லை. அவருடைய நீட்டிய கரங்களை நாம் பார்ப்பதில்லை. விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.\nதாங்கள் உடல் நலம் தேறி மீண்டும் எழுத்துப்பணி மேற்கொண்டதைக்காண\nமிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆயினும் தங்களுக்கு முழு ஒய்வு தேவை.உணவு விஷயத்தில் கவனம் தேவை.தாங்கள் பூரண நலம் பெற முருகன் அருளை வேண்டுகிறேன்.\nஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்\nநலம் நலமறிய ஆவா ...\nஆத்திகனுக்கும்..நாத்திகனுக்கும் அருள் புரிய கூடியவர் நமது சமயத்தில் உள்ள இறைவன்தான் ...\nஎதோ ஒரு காரணம் கொண்டே சோதனைகள் ..[வேர் விடவே==அனுபவம் ] அவரவர் வினை பயன் ..\nஅப்படியே உங்களோடு ஒப்பீடு செய்து பாருங்கள்\nவளர்ந்து இருக்கிறனா என் அறிவில்\nவளர்ந்து இருக்கிறனா நல் எண்ணத்தில் ...\nஇந்த ஒப்பீடு அவசியம் தேவை...\nஇதை வேண்டாம் என்று யாரவது சொல்வார்களா\n மிகவும் அருமையான, நம்பிக்கை தர வல்ல ஒரு அற்புதமான படைப்பு\nவேலை செய்தவனுக்கு கூலி கூட கிடைக்கவில்லை, வேலை செய்தவன் போல நடித்தவனுக்கு விருதே கிடைகிறதாம் என்பது போல, வியர்வை சிந்தி உழைப்பவனை, நியாயமாக இருப்பவனை எல்லாம் கை விடாமல் இருக்க வேண்டும். இதனால் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. இருந்தால் நன்றாக இருக்கும் என்பது போல, வியர்வை சிந்தி உழைப்பவனை, நியாயமாக இருப்பவனை எல்லாம் கை விடாமல் இருக்க வேண்டும். இதனால் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. இருந்தால் நன்றாக இருக்கும்\nவணக்கம் ஐயா. மீண்டும் வகுப்பறை சுடற் விட்டு எரிய ஆரம்பித்தது. உடல் நிலை எவ்வாறு ஐயா உள்ளது. மேலும் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்\n��மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே.\nமிகவும் பிடித்த வரிகள் ஐயா////\nஆஹா, குரு தான் சிஷ்யர்களுக்கு வழிகாட்டி ஒவ்வொரு முறையும் தாங்கள் எழுதும் குறிக்கோள்கள் அல்லது உதாரணங்கள் அனைத்துமே எங்கள் மனதினில் கற்பனைச் சிறகெடுத்துப் பார்க்க ஏதுவான சுலபமானவைகளாகவே இருக்கும். இன்றைய தங்கள் பதிவும் படிப்போர் மனதில் ஆழப்பதிந்து, இறைவன் எங்கணம் மூங்கில் வளரக் காந்திருந்தாரோ, அதுபோல இவ்வுலகில் உள்ள எல்லா உயிரினங்களும் தழைத்து வாழ, நாமும்\nநம்பிக்கையுடன் காத்திருப்போம், மனதினில் திடமான பிரார்த்தனையுடன்.\nநமது அன்புக்குரிய வாத்தியாரின் உடல்நலம் வெகு விரைவில் இயல்பு நிலைக்குத் திரும்பி, எப்போதும் குன்றா நலத்துடன்,தங்கள் குடும்பத்தாருடனும்\nநம்முடனும் இருக்க எம்பெருமான் குன்றுதோராடும் குமரக்கடவுளை உளமாரப் பிரார்த்திக்கிறேன்./////\nநல்லது. உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி வரதராஜன்\n\" மற்றவர்களுடன் உன்னை ஒருபோதும் ஒப்பிட்டுப் பார்க்காதே.ஒருவேளை அவர்கள் வெறும் முட்புத���்களாகக் கூட இருப்பார்கள்\".\nபலரது வாழ்க்கையில் துன்பங்களும் அவலங்களும் இதனால்தான் . நல்ல பதிவு .//////\nஅன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்\nசிறு கதையாக படைக்கப் பட்ட மனவளக் கட்டுரை.எழுச்சி மிக்க இந்த எழுத்துக்களை மன வலிமையுடனும் உடல் நலம் மற்றும் உறுதியுடனும் பதியவைத்த இறைவனின் கருணைக்கு மனமார்ந்த நன்றிகள்.எழுச்சி மிக்க இந்த எழுத்துக்களை மன வலிமையுடனும் உடல் நலம் மற்றும் உறுதியுடனும் பதியவைத்த இறைவனின் கருணைக்கு மனமார்ந்த நன்றிகள்\nதங்களின் நலமும் பணியும் சிறக்க இறைவணை என்றென்றும் பிரார்த்திக்கின்றோம்\nநல்லது. உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி பொன்னுசாமி அண்ணா\nஅன்புள்ளம் கொண்ட அய்யா அவர்களுக்கு வணக்கங்கள்\nசிறு கதையாக படைக்கப் பட்ட மனவளக் கட்டுரை.எழுச்சி மிக்க இந்த எழுத்துக்களை மன வலிமையுடனும் உடல் நலம் மற்றும் உறுதியுடனும் பதியவைத்த இறைவனின் கருணைக்கு மனமார்ந்த நன்றிகள்.எழுச்சி மிக்க இந்த எழுத்துக்களை மன வலிமையுடனும் உடல் நலம் மற்றும் உறுதியுடனும் பதியவைத்த இறைவனின் கருணைக்கு மனமார்ந்த நன்றிகள்\nதங்களின் நலமும் பணியும் சிறக்க இறைவணை என்றென்றும் பிரார்த்திக்கின்றோம்\nநல்லது. உங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி பொன்னுசாமி அண்ணா\nஉறுப்பினர்களின் பழைய வேகம் இப்போது இல்லை. வழக்கம் போல கேள்வி பதில் இங்கேயே தொடருமாறு வாத்தியாரை வேண்டுகிறேன்...\nவாத்தியார் ஆவன செய்வார் என நிச்சயம் நம்புகிறேன்.\nஉங்களின் வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நாளைய பதிவைப் பாருங்கள்\nநல்லது, நன்றி அவனாசி ரவிச்சந்திரன்\nஆம் .கடவுளை நம்பினார் கைவிடப்படார்.\n'என்று சிலுவையில் அறையப்பட்ட ஏசு\nகதறியதையும் கண‌க்கில் கொள்ள வேண்டியுள்ளது.கிறித்துவம் என்ற மதம் தோன்ற வேண்டும் என்பதற்காக்கவே ஆண்டவர் ஏசுவைத் தன் உடலைத் தியாகம் செய்ய வைத்தார்போலும். காரணம் இல்லாமல் காரியம் நடப்பதில்லை///////\nஉங்களின் அனுபவப் பகிர்விற்கு நன்றி கிருஷ்ணன் சார்\nஉண்மைதான். நல்லது. நன்றி ஸ்ரீனிவாசன்\nசரியான நேரத்தில் எனக்காகவே பதிவு செய்தது போல் உள்ளது அய்யா.\nநம்பினார் கெடுவதில்லை. உண்மை தான்.\nபலர் நடந்து வந்த பாதையை மட்டும் யாரும் முழுதாக அறிந்து கொள்வதில்லை.\nஉளியால் உடைத்து சிதைக்கப்படாத கல் சிலையாவதில்லை.\nநம்மால் சமாளிக்க முடியாத துன்பங்களையும், பிரச்சனைகளையும் இறைவன் காரணமில்லாமல் ஒருபோதும் தருவதில்லை./////\nகடவுள் எப்போதும் யாரையும் கைவிடுவதில்லை. அவருடைய நீட்டிய கரங்களை நாம் பார்ப்பதில்லை. விரைவில் பூரண நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.//////\nஉங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி சகோதரி\nதாங்கள் உடல் நலம் தேறி மீண்டும் எழுத்துப்பணி மேற்கொண்டதைக்காண மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஆயினும் தங்களுக்கு முழு ஒய்வு தேவை.உணவு விஷயத்தில் கவனம் தேவை.தாங்கள் பூரண நலம் பெற முருகன் அருளை வேண்டுகிறேன்./////\nஉங்களின் பிரார்த்தனைகளுக்கு நன்றி நண்பரே\nஅன்புடன் வாத்தியார் அய்யாவுக்கு வணக்கம்\nநலம் நலமறிய ஆவா ...\nஆத்திகனுக்கும்..நாத்திகனுக்கும் அருள் புரிய கூடியவர் நமது சமயத்தில் உள்ள இறைவன்தான் ...\nஎதோ ஒரு காரணம் கொண்டே சோதனைகள் ..[வேர் விடவே==அனுபவம் ] அவரவர் வினை பயன் ..\nநல்லது. உங்களின் பின்னூட்டத்திற்கு நன்றி கணபதியாரே\n மிகவும் அருமையான, நம்பிக்கை தர வல்ல ஒரு அற்புதமான படைப்பு\nவேலை செய்தவனுக்கு கூலி கூட கிடைக்கவில்லை, வேலை செய்தவன் போல நடித்தவனுக்கு விருதே கிடைகிறதாம் என்பது போல, வியர்வை சிந்தி உழைப்பவனை, நியாயமாக இருப்பவனை எல்லாம் கை விடாமல் இருக்க வேண்டும். இதனால் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. இருந்தால் நன்றாக இருக்கும் என்பது போல, வியர்வை சிந்தி உழைப்பவனை, நியாயமாக இருப்பவனை எல்லாம் கை விடாமல் இருக்க வேண்டும். இதனால் கடவுள் இல்லை என்று சொல்லவில்லை. இருந்தால் நன்றாக இருக்கும்\n. உரிய நேரத்தில் ஒவ்வொருவருக்கும் அவர் உதவுவார்\nAstrology: Quiz 102: தங்க மழை பெய்ய வேண்டும். தமிழ...\nமாதத் தவணையை அடுத்த மாசமும் கட்டலைன்னா என்ன செய்வீ...\nநகைச்சுவை: மவனே இனிமே நீ யார்கிட்டயும் வாயை கொடுக்...\nஅரச கிரகம் தெரியும்.அரச கனி தெரியுமா\nபுதிருக்கான பதில்: தாமதத்திருமணம். அவ்வளவுதான்\nAstrology: Quiz 101: அடித்துத் துவைத்து அலசிப் பிழ...\nஅவசியம் படியுங்கள் உங்களுக்கு பயன் தரலாம்.\nகுருந்தமலை குழந்தை வேலாயுதசாமி கோயில்\nநகைச்சுவை: அதிரடியான கேள்வியும், அதிர்ச்சியான பதில...\nமனித உடம்பின் 99 இரகசியங்கள் \nசினிமா: என்னவொரு கலக்கலான கற்பனை சாமி\nதனி இணைய தளம் (2)\nவாத்தியாரின் நூல்கள: செட்டிநாட்டு மண் வாசனைக் கதைகள் - பகுதி 1 to 4\nதேவைக்கு எழுதுங்கள். மின்னஞ்சல் முகவரி: umayalpathippagam@gmail.com\nJL.46. First House எனப்படும் முதல் பாவம்\nஜோதிடம் - பாடம் எண்.32\n================================================= ஜோதிடம் ஒரு பார்வை - பகுதி 21 தசா புக்திகள் (இந்தப் பதிவு புரிய வேண்டுமென்றால் இதற்கு...\nவாத்தியாரின் ஜோதிட நூல்கள் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் வாத்தியாரின் ஜோதிட நூல்கள் வெளிவரவுள்ளன. DTP Type setting &...\nJL.52 மீண்டும் ஜோதிடம் - பகுதி 1\nமீண்டும் ஜோதிடம் - பகுதி 1 ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்காக மட்டுமே இந்தத் தொடர். மற்றவர்களுக்கு இல்லை அதாவது ஜோதிடத்தின் மீது ந...\nநகைச்சுவை: இப்படிச் சிரித்து எத்தனை நாளாயிற்று\n இப்படிச் சிரித்து எத்தனை நாள...\nAstrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை\nஅருள்மிகு சனீஷ்வரர் Astrology: சனிப் பெயர்ச்சி - ஒரு பார்வை சனி மாதிரி கொடுப்பவரும் இல்லை; சனி மாதிரி கெடுப்பவரும் இல்லை என்பார்க...\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா\nவேண்டாம் இந்த சூதாட்டம் என்று ஏன் தடுக்கவில்லை, கிருஷ்ணா கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும் கேட்கப்பட்ட கேள்வியும் பகவான் கிருஷ்ணரின் சரியான பதிலும்\n விக்கி மஹராஜா என்ன சொல்கிறார் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் இங்கே படியுங்கள் மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://etownsattur.com/", "date_download": "2018-05-26T23:05:03Z", "digest": "sha1:YMKPHS4KHY6HXL6KIHY3ZYF4RFMOUA5B", "length": 12117, "nlines": 155, "source_domain": "etownsattur.com", "title": "Etown: Your Town Online", "raw_content": "\nசாத்தூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது உங்கள் ரூபி ஹார்டுவோர்ஸ். எங்களிடம் இரும்பு பொருட்கள், அனைத்து கம்பெனிகளின் பெயிண்ட்கள் என அனைத்தும் மிக குறைந்த விலையில் கிடைக்கும். மேலும், எங்களிடம் PVC, GI பைப்புகள், எலக்ட்ரிக்கல் சாமான்கள் என அனைத்தும் எங்கும் இல்லாத மலிவான விலையில் கிடைக்கும். Read more »\nசாத்தூர் நகரில் அமைந்துள்ளது எங்களது பசுமை நகர். எங்களது நகரில் வாஸ்து சாஸ்திரப்படி அமையப்பெற்ற வீட்டு மனைகள் அனைத்தும் நல்ல விலையில் விற்பனைக்குள்ளது. நமது பசுமை நகரில் அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் ஒருங்கே அமையப்பெற்றுள்ளது. உங்களது மனதிற்கு பிடித்த வீட்டு மனைகள் வாங்க உடனே வாருங்கள். மனையின் சிறப்பம்சங்கள் : குடிதண்ணீர் வசதி காற்றோட்டமான இட வசதி சாலை போக்குவர���்து வசதி Read more »\nSattur நகரில் புதியதாக வீட்டு மனைகள் வாங்க விற்க அணுகுங்கள் உங்கள் Athirstam Real Estate. உங்கள் எண்ணம் போல் வீட்டு மனைகள் வாங்கிட சிறந்த நிறுவனம் Athirstam Real Estate. Athirstam Real Estate எங்களது நிறுவனம் பல வருட அனுபவம் வாய்ந்த நிறுவனர்களால் நடத்தப்படுகிறது. பிளாட்டுகள் அமைந்துள்ள பகுதி நல்ல காற்றோட்டமான இயற்கை சூழ்நிலையில், சுவையான குடிநீர் வசதி கொண்டது. Read more »\nபரிசு பொருட்கள் உலகில் உங்கள் கனவுகளை நனவாக்க இதோ நம் நகர் சாத்தூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது அன்னை கிப்ட் சென்டர். குழந்தைகள் விரும்பும் வகையில் வண்ண வண்ண விளையாட்டுப்பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் அனைத்தும் வாங்க சிறந்த இடம் நம்ம அன்னை கிப்ட் சென்டர். விதவிதமான வண்ணங்கள், வியக்க வைக்கும் மாடல்கள், தரமான பேக்குகள், சரியான விலையில் ஸ்கூல்பேக், காலேஜ்பேக், டிராவலிங்பேக், ஷாப்பிங்பேக், ஆபிஸ்பேக் வாங்கிட அன்னை கிப்ட் சென்டர் நாடுங்கள். பரிசு மற்றும் பயன்படுத்தும் Read more »\nபரிசு பொருட்கள் உலகில் உங்கள் கனவுகளை நனவாக்க இதோ நம் நகர் சாத்தூர் மெயின் ரோட்டில் அமைந்துள்ளது அன்னை கிப்ட் சென்டர். குழந்தைகள் விரும்பும் வகையில் வண்ண வண்ண விளையாட்டுப்பொருட்கள் மற்றும் பரிசுப் பொருட்கள் அனைத்தும் வாங்க சிறந்த இடம் நம்ம அன்னை கிப்ட் சென்டர். விதவிதமான வண்ணங்கள், வியக்க வைக்கும் மாடல்கள், தரமான பேக்குகள், சரியான விலையில் ஸ்கூல்பேக், காலேஜ்பேக், டிராவலிங்பேக், ஷாப்பிங்பேக், ஆபிஸ்பேக் வாங்கிட அன்னை கிப்ட் சென்டர் நாடுங்கள். பரிசு மற்றும் பயன்படுத்தும் Read more »\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/79596/", "date_download": "2018-05-26T23:20:50Z", "digest": "sha1:G4AI477CTGQ55V3TTZRL53SYXIWRDSFS", "length": 14018, "nlines": 153, "source_domain": "globaltamilnews.net", "title": "பௌத்த சாசனத்திற்கும் மகா சங்கத்தினருக்குமான கடமைகளை, தாமதமின்றி நிறைவேற்றுவேன்…. – GTN", "raw_content": "\nஇலங்கை • பிரதான செய்திகள்\nபௌத்த சாசனத்திற்கும் மகா சங்கத்தினருக்குமான கடமைகளை, தாமதமின்றி நிறைவேற்றுவேன்….\nபௌத்த சாசனத்திற்கும் மகா சங்கத்தினருக்கும் நிறைவேற்ற வேண்டிய கடமைகளையும் பொறுப்புக்களையும் மகா சங்கத்தினரின் ஆசிகளுடன் தாமதமின்றி நிறைவேற்றுவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.\nஇதற்காக பல செயற்திட்டங்கள் தற்போது நிறைவேற்றப்பட்டிருப்���துடன், எதிர்காலத்திலும் அச்செயற்திட்டங்களை வலுவோடு முன்னோக்கி கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படுமென ஜனாதிபதி தெரிவித்தார்.\nராமஞ்ஞ மகா நிக்காயவின் அனுநாயக்கர் பதவியளிக்கப்பட்டுள்ள சத்தர்ம கீர்த்தி ஸ்ரீ வித்யா விபூஷன, ராஜகீய பண்டித வண. மாத்தளே ஸ்ரீ தம்மகுசல அனுநாயக்க தேரருக்கு அப்பதவிக்கான நியமனப் பத்திரத்தை வழங்கி வைக்கும் நிகழ்வு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று (17) பிற்பகல் இடம்பெற்றதுடன், இதில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மேற்கண்டவாறு கருத்து தெரிவித்தார்.\nவண. மாத்தளே ஸ்ரீ தம்மகுசல அனுநாயக்க தேரர், பௌத்த சாசனத்திற்கும் சமூகத்திற்கும் ஆற்றி வரும் செயற்பணிகளை பாராட்டும் வகையிலேயே அவருக்கு இப்பதவி வழங்கப்பட்டுள்ளது.\nஇந்த புண்ணிய நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி , சமூகத்தை நல்வழிப்படுத்துவதற்கு சமய கோட்பாடுகளுக்கமைய நிறைவேற்ற வேண்டிய செயற்திட்டங்களை தாமதமின்றி நிறைவேற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவித்தார்.\nசமயக் கோட்பாடுகளையும் விழுமியப் பண்புகளையும் தவறாது பின்பற்றி வரும் ஒழுக்க சீலரான வண. மாத்தளே ஸ்ரீ தம்மகுசல அனுநாயக்க தேரர், பௌத்த சாசனத்திற்கும் சமூகத்திற்கும் ஆற்றி வரும் பணிகளை பாராட்டிய ஜனாதிபதி, அன்னாரின் வாழ்க்கை வரலாறு இளம் பிக்குமாருக்கும் சமூகத்திற்கும் சிறந்த முன்னுதாரணமாகுமெனக் குறிப்பிட்டார்.\nறுகுனு பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளர் வண. தல்தென அரிய விமல தேரரினால் தொகுக்கப்பட்ட குசுமாஞ்சலி பௌத்த சஞ்சிகையும் இதன்போது ஜனாதிபதி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.\nஸ்ரீ லங்கா ராமஞ்ஞ மகா நிக்காயவின் மகா நாயக்கர் அதிவண. நாபான பிரேமசிறி நாயக்க தேரர், மல்வத்து பிரிவின் அனுநாயக்கர் வண. திம்புல்கும்புரே ஸ்ரீ விமல தம்ம அனுநாயக்க தேரர், ஸ்ரீ லங்கா அமரபுர மகா நிக்காயவின் மகா நாயக்கர் வண. கொட்டுகொட தம்மாவாச மகா நாயக்க தேரர், மகா சங்கத்தினர், சபாநாயகர் கரு ஜயசூரிய, மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இப்புண்ணிய நிகழ்வில் கலந்துகொண்டனர்.\nTagsபௌத்த சாசனம் மகா சங்கத்தினர்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்குள் இலங்கை நுழைகிறது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கையின் கடமை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதூத்துக்குடி படுகொலைகளுக்கு நீதி வேண்டி யாழில் ஆர்ப்பாட்டம்..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழா….\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரிய – தென்கொரியா ஜனாதிபதிகள் திடீர் சந்திப்பு\nநாளை ஒன்பதாவது முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்\nமுள்ளிவாய்க்கால் நினைவேந்தல் பேருந்துகளும், நேர வழித்தட ஒழுங்குகளும்…\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்குள் இலங்கை நுழைகிறது.. May 26, 2018\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கையின் கடமை.. May 26, 2018\nதூத்துக்குடி படுகொலைகளுக்கு நீதி வேண்டி யாழில் ஆர்ப்பாட்டம்.. May 26, 2018\nஇருமுகத் தோற்றம் -பி.மாணிக்கவாசகம்… May 26, 2018\nஇருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழா…. May 26, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nஇறந்தவர்களை நினைவு கூர்ந்து வணங்குவது அறம் பா. துவாரகன்…. – GTN on முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – HNB முகாமையாளரும் ஊழியரும் பணி நீக்கப்பட்டமை- கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது\nஜாலியன்வாலா பாக்கை நினைவுபடுத்தும் தூத்துக்குடி – GTN on 99ஆண்டுகளுக்கு முன்னரான ஜாலியன்வாலா படுகொலைக்கு பிரிட்டன் மன்னிப்பு கோர வேண்டுமானால் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பி���ைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/04/21/1492780053", "date_download": "2018-05-26T23:37:25Z", "digest": "sha1:UARY5Q42DQWVFSZF5QAV6KA7NTCKD2FI", "length": 13430, "nlines": 16, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் பத்திரப் பதிவு தடை தளர்வு ரத்து!", "raw_content": "\nவெள்ளி, 21 ஏப் 2017\nஅங்கீகாரமற்ற வீட்டு மனைகள் பத்திரப் பதிவு தடை தளர்வு ரத்து\nரியல் எஸ்டேட் நிறுவனங்களால் விளைநிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு விற்பனை செய்யப்படுவதால், விவசாயமும் விளைநிலங்களும் அழிந்துவருகின்றன. இதனால், வருங்காலத்தில் உணவுப் பஞ்சம் ஏற்படும் அபாயம் உள்ளது. இந்த சட்ட விரோதமான வீட்டு மனை விற்பனையை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஒரு பொதுநல மனுவை தாக்கல் செய்தார்.\nஇந்த மனுவை விசாரித்த அப்போதைய சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் மற்றும் ஆர்.மகாதேவன் அமர்வு, கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்ய தடை விதித்து உத்தரவிட்டனர்.\nஇதைத் தொடர்ந்து, தமிழக அரசு கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அதில் ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வந்து அரசாணை ஒன்றைப் பிறப்பித்தது. அதன்படி, “20.10.2016க்கும் முன்பு பத்திரப் பதிவு செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை மறு விற்பனை செய்யலாம் என்றும் அக்டோபர் 20க்குப் பிறகு புதிதாக உருவாக்கப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை பத்திரப் பதிவு செய்யக்கூடாது என்றும் உத்தரவிட்டது” இந்த அரசாணையை நீதிபதிகள் ஏற்க மறுத்ததால் தமிழகம் முழுவதும் ரியல் எஸ்டேட் தொழில் முடங்கியது.\nஇதை எதிர்த்து, ரியல் எஸ்டேட் அதிபர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் அப்போதைய நீதிபதி எஸ்.கே.கவுல் தமிழக அரசு இது தொடர்பாக ஒருங்கிணைந்த அறிக்கையை தாக்கல் செய்யும் வரை தடையை நீக்க முடியாது என்று உறுதியாகக் கூறிவிட்டார்.\nஇந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த எஸ்.கே.கவுல் உச்சநீதிமன்ற நீதிபதியாக பணி மாறுதலாகி டெல்லி சென்றார். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்���ின் பொறுப்பு தலைமை நீதிபதியாக ஹுலுவாடி ரமேஷ் நியமிக்கப்பட்டார்.\nபின்னர், அங்கீகாரமற்ற வீட்டு மனை விற்பனை பத்திரப் பதிவுத் தடை தொடர்பான வழக்கு, கடந்த மார்ச் 29ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஹுலுவாடி ரமேஷ் மற்றும் டீக்காராமன் அடங்கிய அமர்வு முன்பு விசாரனைக்கு வந்தது. அப்போது, ரியல் எஸ்டேட் அதிபர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள், இந்த தடை உத்தரவால் ஏழை வீட்டு மனை முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவதாக வாதிட்டனர். அனைத்துத் தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 9ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையில் சிறு மாற்றம் செய்து, 2016ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதிக்கு முன்பாக விற்பனை செய்யப்பட்ட அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை மறு விற்பனை செய்ய எந்தத் தடையும் இல்லை. அதற்குப் பிறகு விற்பனை செய்யப்பட்ட வீட்டு மனைகள் பத்திரப் பதிவு செய்ய முடியாது என்று உத்தரவிட்டனர். மேலும் இது தொடர்பாக, தமிழக அரசு புதிதாக வகுக்கும் கொள்கைகளைப் பொறுத்தே நீதிமன்றம் முடிவு செய்யும். தமிழக அரசு இதற்கு புதிய ஒழுங்குமுறை விதிகளை உருவாக்கி அதற்கான கொள்கை முடிவை வரும் ஏப்ரல் 11ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர். உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால், அக்டோபர் 20ஆம் தேதிக்கு முன்பு விற்பனை செய்யப்பட்ட வீட்டு மனைகளின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்தனர்.\nஇதனிடையே, சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி பொறுப்பேற்றார். இந்நிலையில், அங்கீகாரமில்லாத வீட்டு மனை விற்பனைக்கான தடையை தளர்த்தியது தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மேல்முறையீடு வழக்கு நேற்று ஏப்ரல் 20ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி சுந்தர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் ஆர்.முத்துக்குமாரசாமி ஆஜராகி, அங்கீகாரமற்ற வீட்டு மனைகளை வரையறை செய்வது தொடர்பாக, அரசின் கொள்கை முடிவுகள் எடுக்கப்பட்டு புதிய வரைவு விதிகள் உரு���ாக்கி அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஒப்புதல் கிடைத்ததும் முறைப்படி அறிவிப்பாணை வெளியிடப்படும் என்று வாதிட்டார். மேலும் அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் தொடர்பான புதிய வரைவு விதிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார். இதையடுத்து நீதிபதிகள் இந்த வழக்கு விசாரணையை ஏப்ரல் 21ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.\nஇந்நிலையில், இந்த வழக்கு ஏப்ரல் 21ஆம் தேதி வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் தொடர்பாக புதிய வரைவு விதிமுறைகள் அறிவிப்பானை வெளியிடுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. அதனால், அங்கீகாரமற்ற வீட்டுமனைகளின் பத்திரப் பதிவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தளர்வை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டார். அப்போது, ரியல் எஸ்டேட் அதிபர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், பத்திரப் பதிவு இடைக்கால தடை தளர்வை ரத்து செய்யக் கூடாது என்று வாதிட்டனர். ஆனாலும் நீதிபதிகள், தமிழக அரசு அங்கீகாரமற்ற வீட்டு மனைகள் தொடர்பாக வரையறை செய்து புதிய வரைவு விதிமுறைகள் தொடர்பாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. மேலும் புதிய வரைவு விதிமுறைகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் கிடைக்கும் வரை அங்கீகாரமற்ற வீட்டுமனைகள் பத்திரப்பதிவுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை தளர்வை ரத்து செய்து உத்தரவிட்டனர். இதையடுத்து, இந்த வழக்கு விசாரணையை வருகிற மே 4 மற்றும் 5ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் பத்திரப் பதிவுத் துறை மீண்டும் முடக்கமாகியுள்ளது.\nவெள்ளி, 21 ஏப் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pirapanjakkudil.blogspot.com/2012/04/blog-post_19.html", "date_download": "2018-05-26T23:18:36Z", "digest": "sha1:N2DRIA5QKDYN4UZB7UBVPRKSET6VUEDY", "length": 42073, "nlines": 140, "source_domain": "pirapanjakkudil.blogspot.com", "title": "பிரபஞ்சக்குடில்: மெகாஹிட்", "raw_content": "\nபுது வீட்டிற்குக் குடி வந்தபின் இது பத்தாம் அல்லது பதினோராம் தடவையாக அலறுகிறாள் என் சகதர்மினி. எந்த க்ஷேத்திரத்தில் இருந்து இந்த அசரீரி என்று லேசாக விழிகளை உயர்த்திப் பார்த்தேன். வழக்கம்போல் சமையலறையில் இருந்துதான். அன்னமிட்ட கையில் தோசை திருப்பியுடன் நின்றிருந்தாள். தோசை ஏதும் நன்றாக வந்துவிட்டதா அந்த அதிர்ச்சியில்தான் இந்த அலறலா அந்த அதிர்ச்சியில்தான் இந்த அலறலா\nஇது ஒரு தனி கதை. வாழ்வென்னும் காவியத்தில் இது ஒரு கிளைக்கதை என்று வேண்டுமானால் சொல்லலாம். அதாவது, சமையல் விஷயத்தில் சகதர்மினி உலகளாவிய சிந்தனையும் திறமையும் கொண்டவள். அரபி சுலைமானி தேநீர், அமெரிக்கன் காஃபி, முகல் பிரியாணி, காஷ்மீரி புலாவ், சிலோன் முட்டை புரோட்டா, இத்தாலியன் பீசா, ஃப்ரெஞ்சு ஃபிங்கர்ஸ் போன்ற பலவிதமான பதார்த்தங்கள் செய்து கலக்குபவள். பாருங்கள், ஜப்பானின் ஹைகூ, அரபி-பாரசீக கஜல், ஆங்கிலத்தின் லிமிரிக் சானட் போன்றவையெல்லாம் நானும் எழுதுவேன் என்று சொல்லிக்கொண்டு திராபையாக எழுதி ஜல்லியடிக்கும் என் போன்றவர்களே ‘நாங்கள் உலகளாவிய சிந்தனை கொண்டவர்கள்’ என்று பீற்றிக்கொள்ளும்போது இத்தனை நாடுகளின் உணவு வகைகளை உருப்படியாகச் சமைக்கும் சகதர்மினிகளை நாம் ஏன் உலகளாவிய சிந்தனையாளர்கள் என்று சொல்லக்கூடாது\nஇந்த உலகளாவிய சமையல் திறன்கூட இந்தியப் பெண்களுக்கே உரித்தான வரம் என்றுதான் சொல்லவேண்டும். இங்கே உள்ளூரிலேயே பிராந்தியத்துக்கு ஒவ்வொரு வகையான சமையல் இருக்கின்ற காரணத்தால் அவற்றையெல்லாம் கற்றுக்கொள்ளும் திறமை இயல்பாகவே நம் பெண்களுக்கு அமைந்துவிடுகிறது போலும். சமையல் விஷயத்தில் இங்கே ஒவ்வொரு ஊருமே ஒரு நாடுதான் என்று சொல்லலாம். எனவேதான் ‘ச்சீஸ் பர்கர்’ செய்யும் ஓர் இந்தியப் பெண்ணை நாம் அதிசயமாகப் பார்ப்பதில்லை. ஆனால் பனியாரம் சுடும் ஓர் ஐரோப்பிய ஸ்த்ரீயை நாம் கற்பனை செய்யக்கூட முடியவில்லை.\nஇப்படி உலக நாடுகளின் உணவுகளை எல்லாம் லாவகமாகச் செய்து கலக்கினாலும் தமிழர் நாகரிகத்தின் தனித்தன்மைகளில் ஒன்றான இந்த தோசை மட்டும் என் சகதர்மினியைப் பழிவாங்கிக் கொண்டிருப்பது ஏனென்று தெரியவில்லை. ஒருவேளை நான் தமிழ்ப் பேராசிரியன் என்பதாலா அவளும் பிரயத்தனங்களுடன் எப்படியாவது தோசையை உருவாக்கிவிடத்தான் செய்கிறாள். எப்பாடு பட்டாவது மசால் தோசை, கைமா தோசை என்று அதிலும் பல வகைகளைச் சமைத்துப் பரிமாறுகிறாள். ஆனால் பதத்தில் ஏதோ ஒன்று பிசகி அவளைக் கண்கலங்க வைத்துவிடுகிறது. பெரும்பாலும் கல்லுடன் ஒட்டிக்கொண்டு வரமாட்டேன் என்று அடம் பிடிக்கும். கல்லில்தான் மிஸ்டேக் என்று மாற்றிப் பார்த்தாகிவிட்டது. ’நான் ஸ்டி���் பான்’ என்று சொல்கிறார்களே, அதன் பெயரே மகா பொய் என்று நிரூபிப்பதில் ஒரு குரூர திருப்தி இருக்கிறது என்பதுபோல் கோந்து போட்டது மாதிரி ஒட்டிக்கொள்கிறது. எங்கள் வீட்டு தோசை மாவுக்கு ஏன் இப்படியொரு ஐக்கிய உணர்வு என்று இன்றுவரை விளங்கவில்லை. இல்லையென்றால் ஒரு தினுசாக முறுகி வருகிறது, அதாவது ஒரே வட்டத்தில் இரவும் பகலும் இருப்பது மாதிரி, காதல் திருமணம் செய்துகொண்ட நீக்ரோவும் ஐரோப்பியனும் ஆலிங்கனத்தில் இருப்பது போல் ஒரு பாதி மட்டும் முறுகி இருக்கும். தோசை அஹிம்சையைக் கடைப்பிடித்து விட்டதென்றால் அது ஓர் இன்ப அதிர்ச்சிதான். அதனால்தான் சகதர்மினி திடீரென்று அலறியதற்கு அதுதான் காரணமாக இருக்கவேண்டும் என்று நினைத்தேன்.\n“வீல்” என்று அலறினாள் என்றா சொன்னேன் பாருங்கள், என் எழுத்துத் திறமை அவ்வளவுதான். அந்த அலறல் சத்தத்தைத் துல்லியமாக எழுதிக்காட்ட என்னால் முடியாது. ஏன், யாராலும் முடியாது. எந்த மொழியிலும் முடியாது. ஏதோ தோராயமாக ஒத்துவருகின்ற ஒரு சப்தத்தை நான் எழுதியிருக்கிறேன் அவ்வளவுதான். சகதர்மினிகள் எழுப்பும் பல சப்தங்கள் மொழியின் எல்லைகளைக் கடந்தவை என்பது கணவன்மார்கள் அறிந்த ஒன்றுதானே\nஇரண்டாம் முறையும் அவள் அபாயக் குரல் எழுப்பியபோதுதான் நான் அலர்ட் ஆனேன். இதற்குமேலும் மடிக்கணினியில் ஓர்ந்து உட்கார்ந்திருப்பது நல்ல கணவனுக்கான லட்சணமல்ல. பிறகு நான் மடிக்கணினியை-யே கட்டிக்கொண்டு அழ வேண்டியதுதான். சபாஷ், எத்தனை நல்ல வாழ்த்து ‘அதையே கட்டிக்கொண்டு அழுங்கள்’ என்பது சகதர்மினிகள் அவ்வப்போது பேசும் ஆப்த வாக்கியங்களில் ஒன்றுதானே ‘அதையே கட்டிக்கொண்டு அழுங்கள்’ என்பது சகதர்மினிகள் அவ்வப்போது பேசும் ஆப்த வாக்கியங்களில் ஒன்றுதானே கணவன்மார்களுக்குத்தான் கட்டிக்கொண்டு அழ எத்தனை வஸ்துக்கள் வாய்த்திருக்கின்றன. தினத்தந்தி பேப்பர், ஆஃபீஸ் ஃபைல், லேப்டாப், டூவீலர், வாக்மேன், தஸ்பீஹ் மணி… நான் நினைத்துப் பார்க்கிறேன், அதையே கட்டிக்கொண்டு ஏன் சிரிக்கக் கூடாது கணவன்மார்களுக்குத்தான் கட்டிக்கொண்டு அழ எத்தனை வஸ்துக்கள் வாய்த்திருக்கின்றன. தினத்தந்தி பேப்பர், ஆஃபீஸ் ஃபைல், லேப்டாப், டூவீலர், வாக்மேன், தஸ்பீஹ் மணி… நான் நினைத்துப் பார்க்கிறேன், அதையே கட்டிக்கொண்டு ஏன் சிரிக்கக் கூடாது அழத்தான் வேண்டுமா சகதர்மினிகள் இப்படி எரிச்சலாகப் பேசும் ஆப்த வாக்கியத்திலும் ஓர் ஆழமான தத்துவம் இருக்கிறது அன்பர்களே ஆணின் வாழ்க்கையை முழுமை செய்பவள் அவள்தானே ஆணின் வாழ்க்கையை முழுமை செய்பவள் அவள்தானே அவள் இல்லாமல் வேறு எதை நீங்கள் ‘கட்டிக்’கொண்டாலும் நிம்மதி இருக்காது, மகிழ்ச்சி இருக்காது.\nசரி, கையில் சட்டாப்பையுடன் நிற்பவளின் வாயிலிருந்து ஆப்த வாக்கியம் புறப்படுவதற்குள் நான் புறப்பட்டுவிட்டேன் க்ஷேத்திரம் நோக்கி.\nஅவள் விரலால் சுட்டிக்காட்டுகிறாள். கேஸ் சிலிண்டருக்கு அருகில் நிற்கிறது அந்த பிரஹஸ்பதி. அரக்கு நிறத்தில் பளபளக்கும் மேனியுடன், இரண்டு கைகளிலும் நீளமான வாள்களைப் பிடித்துக்கொண்டு அனாயசமாக சுழற்றும் வீரனைப் போல் இரண்டு மீசையை வைத்துக்கொண்டு – கரப்பான். அது மீசையை ஆட்டுவதைப் பார்த்தால், ‘மீசை வச்ச ஆம்பிளையா இருந்தா ஒண்டிக்கு ஒண்டி வாடா பாக்கலாம்’ என்று சவால் விடுவதைப் போல் இருக்கிறது. சகதர்மினியை பயமுறுத்தும் சத்ருக்கள் என்று நான்கைந்து பேர் இருக்கிறார்கள். பின் பால்கனியில் வைக்கப்பட்டிருக்கும் குப்பைக்கூடையைக் குடைய வரும் பூனை, கோழி, பல்லி போன்றவை. இந்தப் பட்டியலில் இப்போது முன்னணியில் இருப்பது கரப்பான்.\nகரப்பானுக்கும் எனக்குமான உறவு என் பால்ய நாட்களிலேயே ஆரம்பமாகிவிட்ட ஒன்று. அப்போதெல்லாம் எனக்கு அதனிடம் தனிப்பட்ட பகையென்று எதுவுமில்லை. கிராமத்தில் இருந்த எங்கள் வீட்டில் அவை சர்வ சுதந்திரமாக பவனி வரும், குறிப்பாக சமையலறையில். என் அம்மா உட்பட நாங்கள் யாருமே அதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை. மதியம் அம்மா உறங்கிக் கொண்டிருக்கும் நேரம் பொட்டுக்கடலையும் சக்கரையும் எடுப்பதற்காகப் பதுங்கிப் பதுங்கிக் கிச்சனுக்குள் போய்ப் பார்த்தால் டப்பா மீது நின்றுகொண்டு மீசையை சுழற்றிக்கொண்டிருக்கும். “இந்தா ச்சூ” என்று விரட்டிவிட்டு வேலையைப் பார்ப்போம். எப்போதாவது ஓரிரண்டு கரப்பான் செருப்படி பட்டுச் செத்ததுண்டு.\nஇப்படியாக நாங்கள் வளர்ந்து கொண்டிருந்த காலத்தில் ப்ளஸ்-டூவில் வந்து வாய்த்தது கரப்பானை ஆய்வு செய்யும் பாடம். ஒரு கண்ணாடிச் சில்லின்மீது அதை மல்லாத்திப் போட்டு கால்களைப் பரப்பிவிட்டு ஒவ்வொரு பாகமாகப் பிரித்தெடுத்து- என் பிராமண நண்பர்கள்கூட குமட்டாமல் செய்தது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. அதன் மண்டையைத் தனியாகக் கழற்றி வாய் மூக்கையெல்லாம் வேறு தனித்தனியாக எடுத்துவைக்க வேண்டுமாம் அப்போதிலிருந்து ஆரம்பித்தது எனக்கு, கரப்பான் என்றால் வயிற்றில் ஒரு பந்தை உருட்டும்.\nஎன்ன இருந்தாலும் கரப்பான் நான் மிகவும் வியக்கும் ஒரு ஜீவன். ரத்தத்தில் சிவப்பு கிடையாது. அது மூச்சுவிட காற்று வேண்டும், ஆனால் ஆக்சிஜன்தான் வேண்டும் என்ற கெடுபிடி இல்லை. அதனால், மீத்தேன் அதிகமாக உள்ள செவ்வாய் கிரகத்திற்குக்கூட சுற்றுலா அனுப்பி வைத்தால் ஜாலியாக இருந்துவிட்டு வருமாம். (ஆனால் செவ்வாய் என்றாலே நமக்கு மூச்சுத் திணறல்தான்) டைனோசார்கள் காலத்திலேயே இவையும் அவர்களுடன் இருந்தனவாம். ஒரு பிரளயத்தில் அந்தப் பெரும்புள்ளிகள் எல்லாம் பூண்டோடு அழிந்துவிட இவை மட்டும் புல்பூண்டே இல்லாத பூமிப்பரப்பிலும் எப்படியோ தாக்குப் பிடித்துக்கொண்டு பிழைத்து வந்து இன்றுவரை ஜமாய்த்துக் கொண்டுள்ளன. மண்ணில் சாமானியமாக மக்காத பிளாஸ்டிக்கைக்கூட தின்று செறித்துவிடுமாம். என்னவொரு படைப்பு பார்த்தீர்களா\nஆனால் இந்தச் சிறப்பெல்லாம் மனிதர்களின்முன் எடுபடுவதில்லை. வி.ஐ.பி பூச்சி என்பதற்காக நம் இருப்பிடத்தைத் தாரை வார்த்துக் கொடுக்கவா முடியும் ”ஒழித்துக் கட்டுங்கள்” என்று சகதர்மினி கட்டளை போட்டுவிட்டாள். மீண்டும் என் பால்ய காலம் நியாபகம் வருகிறது. என் அம்மாவுக்கு வைரிகளாக இருந்தது கருவண்டுதான். வீட்டின் பின்னே கொள்ளையில் இருந்த பத்துப் பனிரெண்டு தென்னை மரங்களில் இருந்து ராத்திரிகளில் விர்ரென்று வீட்டிற்குள் பறந்துவரும். எலுமிச்சை சைஸில் பளபளப்பான கறுப்பாக இருக்கும் அந்த வண்டைப் பார்த்ததுமே அம்மா உச்ச ஸ்தாயியில் வீறிட்டு அலறுவார். அதை துவம்சம் செய்து அம்மாவைக் ’காப்பதற்கு’ அத்தா பாயும் காட்சி இன்னமும் பசுமையாக என் நினைவில் நிற்கிறது. இப்போது நான் என் சகதர்மினியின் அச்சத்தைப் போக்க இந்தக் கரப்பானை ஒழித்துக் கட்ட வேண்டும். இது இன்று நேற்று ஏற்பட்ட நடப்பாகத் தெரியவில்லை. பல்லாயிரம் வருக்டங்களுக்கு முன்பே, கானகங்களில் வாழ்ந்த காலத்தில், குகையில் பயந்து ஒடுங்கியிருக்கும் தன் துணைவியையும் குழந்தைகளையும் பாதுக��க்க ஆதி மனிதன் கையில் ஆயுதம் ஏந்தி சிங்கம் புலி போன்ற விலங்குகளுடன் சண்டையிட்டிருப்பான் அல்லவா ”ஒழித்துக் கட்டுங்கள்” என்று சகதர்மினி கட்டளை போட்டுவிட்டாள். மீண்டும் என் பால்ய காலம் நியாபகம் வருகிறது. என் அம்மாவுக்கு வைரிகளாக இருந்தது கருவண்டுதான். வீட்டின் பின்னே கொள்ளையில் இருந்த பத்துப் பனிரெண்டு தென்னை மரங்களில் இருந்து ராத்திரிகளில் விர்ரென்று வீட்டிற்குள் பறந்துவரும். எலுமிச்சை சைஸில் பளபளப்பான கறுப்பாக இருக்கும் அந்த வண்டைப் பார்த்ததுமே அம்மா உச்ச ஸ்தாயியில் வீறிட்டு அலறுவார். அதை துவம்சம் செய்து அம்மாவைக் ’காப்பதற்கு’ அத்தா பாயும் காட்சி இன்னமும் பசுமையாக என் நினைவில் நிற்கிறது. இப்போது நான் என் சகதர்மினியின் அச்சத்தைப் போக்க இந்தக் கரப்பானை ஒழித்துக் கட்ட வேண்டும். இது இன்று நேற்று ஏற்பட்ட நடப்பாகத் தெரியவில்லை. பல்லாயிரம் வருக்டங்களுக்கு முன்பே, கானகங்களில் வாழ்ந்த காலத்தில், குகையில் பயந்து ஒடுங்கியிருக்கும் தன் துணைவியையும் குழந்தைகளையும் பாதுகாக்க ஆதி மனிதன் கையில் ஆயுதம் ஏந்தி சிங்கம் புலி போன்ற விலங்குகளுடன் சண்டையிட்டிருப்பான் அல்லவா இது அந்த மரபின் தொடர்ச்சிதான் போலும். “ஆண்கள் பெண்களின் அதிகாரிகள்” என்று குர்ஆன் சொல்கிறது.\nகரப்பானை ஒழிப்பதற்கான உத்திகளும் பரிணாம வளர்ச்சி அடைந்து வந்துள்ளன. கரப்பானின் உருவத்தில் எந்தப் பரிணாம வளர்ச்சியும் ஏற்படவில்லை என்று நினைக்கிறேன். அதுவரை நாம் பிழைத்தோம். மென் இன் பிளாக் படத்தில் வரும் ஜந்துக்கள் போல், ஒரு கரப்பான் நாய் சைஸில் இருந்தால் நம் நிலைமை என்னவாகும் என்று நினைத்துப் பாருங்கள். நல்ல வேளையாக அவை கறிவேப்பிலை அளவுக்கு மேல் வளர்வதில்லை. டார்வின் தியரியைப் பொய்யாக்கியவை அவை. வலியதான டைனோசர்களின் இனமே அழிந்துவிட்ட நிலையில் இந்த அற்பப் பூச்சிகள் பிழைத்துக்கொண்டன. அவற்றை ஒழிப்பதற்காக வகுக்கப்படும் உத்திகளை மீறி அடுத்த கட்டத்திற்குப் போய்விடுகின்றன.\nநான் சிறுவனாக இருக்கும்போது ஒரு மாத்திரை வந்தது. கரப்பானின் ரசனையை எப்படியோ கண்டுபிடித்து அதற்கேற்ப அந்த மாத்திரையைத் தயாரித்திருந்தார்கள். கரப்பானுக்கு அது கேட்பரீஸ் டெம்ப்டேஷன் போல் இருக்குமாம். அதைத் தின்றுவிட்டால் போதும், சிற���து நேரத்தில் கரப்பான் டீஹைட்ரேட் ஆகிவிடும், அதாவது அதன் உடலில் உள்ள நீரெல்லாம் வத்தி குளுக்கோஸ் ஏத்த வேண்டிய நிலைக்கு வந்துவிடும். நாம் முன்பே எச்சரிக்கையாக எல்லா தண்ணீர்க் குழாய்களையும் அடைத்து வைத்துவிட வேண்டும். தண்ணீரைத் தேடி அலைந்து அல்லாடிக் கடைசியில் மண்டையைப் போட்டுவிடும். மனிதனுக்கு என்ன ஒரு குரூர புத்தி பாருங்கள். என்னதான் பூச்சிகளை அழிப்பதாக இருந்தாலும் அதில் இத்தனை கிரிமினல் அம்சம் தேவைதானா என்று தோன்றுகிறது. கொசு அடிப்பதற்கு மின்சார மட்டை வந்தபோது அமோகமாக விற்பனை ஆனது. வாங்குவது தகுமா என்று நான் மிகவும் யோசித்தேன். அது எங்கே கிடைக்கும் என்று என் நண்பரான ஒரு ஹஜ்ரத் விசாரித்தார். கொசு அடிப்பதற்கு மிக அற்புதமான கருவி என்று வேறு பாராட்டினார்.\nபிறகு வந்தது ஒரு விஷ சுண்ணக் கட்டி – பாய்ஸன் ச்சாக்பீஸ். அதை வைத்துக் கரப்பான் வரும் வழிகளில் எல்லாம் கோடு வரைந்துவிட வேண்டுமாம். அதன்பின் விசா எடுக்காமல் அந்த எல்லையைக் கரப்பான் தாண்டாது என்று நமக்கு ஒரு நெனப்பு சமையலறையின் ஷெல்ஃபுக் கட்டைகளில் எல்லாம் அவ்வப்போது கோடு வரைந்து கொண்டிருந்தேன். நாம் போடும் கோடுகளை நாமே சந்தோஷமாகத் தாண்டிக் கொண்டிருக்கும்போது கரப்பானுக்கு மட்டும் என்ன தலைவிதியா சமையலறையின் ஷெல்ஃபுக் கட்டைகளில் எல்லாம் அவ்வப்போது கோடு வரைந்து கொண்டிருந்தேன். நாம் போடும் கோடுகளை நாமே சந்தோஷமாகத் தாண்டிக் கொண்டிருக்கும்போது கரப்பானுக்கு மட்டும் என்ன தலைவிதியா அவையும் படு குஷியாக எல்லை மீறி வாழ்ந்து செழித்தன. விஷங்களில் கொடிய விஷம் வறுமை என்பார்கள். அந்த வறுமைக் கோட்டிற்குள் இருக்கும்போதே நம் இந்தியாவின் பெரும்பான்மை ஜனத்தொகை அமோகமாக விளைந்து கொண்டிருக்கிறதே அவையும் படு குஷியாக எல்லை மீறி வாழ்ந்து செழித்தன. விஷங்களில் கொடிய விஷம் வறுமை என்பார்கள். அந்த வறுமைக் கோட்டிற்குள் இருக்கும்போதே நம் இந்தியாவின் பெரும்பான்மை ஜனத்தொகை அமோகமாக விளைந்து கொண்டிருக்கிறதே இந்தக் கரப்பான்களும் இந்தியாவின் பிரஜைகள்தானே, அவற்றிடம் மட்டும் அந்தப் பண்பு இல்லாமலா போய்விடும்\nஇப்போது லேட்டஸ்ட்டாக வந்திருப்பது ஸ்ப்ரே. ஹிட் என்று வந்திருக்கும் இந்த ’விஷப் பீச்சி’ இல்லத்தரசிகளிடம் சூப்பர் ஹிட்டாம். கொ���ுவுக்கும் ஒரு ஸ்ப்ரே வந்திருப்பதாக விளம்பரத்தில் காட்டுகிறார்கள். கொசுப்பட்டாளம் வந்தவுடன் கணவனும் பிள்ளையும் வீட்டுக்கு வெளியே ஓடுகிறார்கள். இதைப் பார்க்கும் இல்லத்தரசி உடனே ஒரு ஸ்ப்ரே கேனை எடுத்து வருகிறாள். கொசுப்படை அவள் முன் வந்து ஆஜராகிறது, “தேவதையே உன் கையால் சாவதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும்” என்பது போல. ஒரு பித்தானை அமுக்கி அந்தக் கொசுப்படையை அழித்துவிடுகிறாள் அவள். வாழ்க பெருங்கருணை\nஎன் சகதர்மினியும் ஒரு ஹிட் வாங்கி வந்தாள். இந்த மாடலில் ஸ்ப்ரேவைப் பீச்சுவதற்கு ஒரு பீச்சாங்கோல் இருக்கிறது. துப்பாக்கிக் குழாய் போல் அதை நேராகக் கரப்பானை நோக்கிக் குறி வைத்துவிட்டு பித்தானை ஒரே அழுத்து. கரப்பான்கள் அதிர்ச்சியில் நாலைந்து ரவுண்டு ஓடிவிட்டு அப்படியே டபக்கென்று மல்லாந்து கால்களை உதறிக்கொண்டு மவுத்தாகி விடுகின்றன. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்\nமுதலில் சில நாட்கள் சகதர்மினியே ஹிட்டைப் பயன்படுத்திக் கரப்பான்களை உண்டு இல்லை என்று வேட்டையாடிக் கொண்டிருந்தாள். கருணையே வடிவானவள் எப்படி இது முடிகிறது என்று யோசித்துப் பார்த்தேன். பூச்சிகளுக்கும் உணவிட வேண்டும் என்னும் சிந்தனை கொண்டவள். அதனால் நாம் சாப்பிட்டு விட்டுப் போடும் குப்பையில் ஏதாவது கொஞ்சம் மிச்சமிருந்தால் பாதகமில்லை என்று நினைப்பவள். ஜீவகாருண்யை. அவள்தான் ஹிட் அடித்துக் கரப்பான்களை ஒழிக்கிறாள்.\nநினைத்துப் பார்த்தால் இது வாழ்வின் நியதி என்பது புலப்படும். மான்குட்டியை சிங்கம் வேட்டையாடுகிறது. குறிப்பாக, வேட்டைக்குத் தலைமை தாங்கிச் செல்வது பெண் சிங்கம்தான். தன் பசியைவிடத் தன் குட்டிகளுக்கு உணவு வேண்டும் என்பதற்காக. அந்த வேட்டையின் பின்னணியில் இருப்பது வெறி அல்ல, கருணைதான்.\nதன் பிள்ளையின் தலையில் இருக்கும் பேனை எடுத்து நசுக்கிக் கொல்வதிலிருந்து பாச்சை பல்லிகள் எதுவும் உணவுகளில் விழுந்து வைக்கக்கூடாது என்று கொல்வதெல்லாம் தன் ரத்த உறவுகளாக உள்ள ஜீவன்களின் நலனுக்காகத்தான். இதே அடிப்படையில்தான் நாம் கருணை பொங்கும் ராமன் தன் கையில் வில்லுடன் இருப்பதையும், காதலனான கிருஷ்ணன் தன் கையில் சக்கரம் வைத்திருப்பதையும் பார்க்கிறோம். தீயோரை அழிக்கும் அந்தச் சக்கரத்தை ஓர் ஆழ்வாராகவே பாவிக்கிறது வைணவம் – சக்கரத்தாழ்வான் கல்கி அவதாரம் கையில் வாள் ஏந்தி வருவார் என்றுதான் குறிப்பு. நபிகள் நாயகம் வாள் ஏந்தி வந்தார்கள் கல்கி அவதாரம் கையில் வாள் ஏந்தி வருவார் என்றுதான் குறிப்பு. நபிகள் நாயகம் வாள் ஏந்தி வந்தார்கள் ‘அல்லாஹ்வின் போர்வாள்’ – ஸைஃபுல்லாஹ் என்று அவர்களை இமாம் பூஸரி வருணித்தார்கள். அவர்கள் அகில உலகங்களின் அருட்கொடை என்கிறது குர்ஆன்.\nஇதைச் சொல்லும்போது ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. ’எல்லா உயிர்களும் இறைவடிவம். எனவே எல்லா ஜீவன்கள் மீதும் கருணை காட்டுங்கள்’ ராமகிருஷ்ண பரமஹம்சர் உபதேசித்ததைக் கேட்டு உள்ளம் இளகிப்போன சீடர் ஒருவர் அதே சிந்தனையாகத் தன் வீட்டிற்குச் சென்றாராம். இரவில் கொசுக்கள் பிய்த்துப் பிடுங்கவே இறைவடிவமான அவற்றை அடிப்பதா வேண்டாமா என்று அவருக்குப் பெரிய சிக்கலாகி விட்டது. அவர்தான் கொசுக்களை இறைவடிவம் என்று பார்க்கிறாரே தவிர அவை அவரை இறைவடிவம் என்று பார்ப்பதாகத் தெரியவில்லை. நள்ளிரவு வரை தத்தளித்துக் கொண்டிருந்த அவர் தன் குருவிடமே இதற்கொரு முடிவைக் கேட்டுவிடலாம் என்று அவரின் வீட்டை நோக்கிச் சென்றார். அவர் வந்த போது ராமகிருஷ்ணர் தன் மெத்தையில் அமர்ந்து ஒவ்வொரு மூட்டை பூச்சியாகத் தேடிப் பிடித்து நசுக்கிக் கொண்டிருந்தாராம். ‘இந்தப் பூச்சிகளால் பெரும் தொந்திரவப்பா. ராவெல்லாம் தூங்கவிட மாட்டேங்குது’ என்றாராம். அழித்தல் என்பதும் இறைக்கருணையின் ஒரு அம்சம்தான் என்பதை இப்படித்தான் விளங்கிக் கொள்ளவேண்டும். படைத்தல் காத்தல் அழித்தல் ஒவ்வொன்றும் சார்பானவையே. சகதர்மினி நிம்மதியாக தோசை படைக்க வேண்டுமென்றால் கரப்பான்களை அழித்துத்தான் ஆகவேண்டும்\nஎப்போதெல்லாம் கரப்பான் கிச்சனிலும் பாத்ரூமிலும் அதிகரித்து அட்டகாசம் செய்கிறதோ அப்போதெல்லாம் கையில் ஹிட்டுடன் தோன்றி அவற்றை சம்ஹாரம் செய்துகொண்டிருந்தாள் சகதர்மினி. மனிதர்களில் சூப்பர்மேன் உள்ளது போல் கரப்பானிலும் சில பறப்பான்கள் உண்டு அப்படி ஒரு சூப்பர் கரப்பான் ஒருநாள் வந்தது. ‘பொறுத்தது போதும் பொங்கி எழு’ என்பதுபோல் அங்குமிங்கும் விர்ரென்று பறந்து அது டகல்பாஜி வேலை காட்டவும் சகதர்மினி அரண்டு போனாள். அப்போதிலிருந்து சம்ஹாரப் பணியை நான் ஏற்கவேண்டியதாயிற்று.\n”வீல���” என்று அவளை அலறவைத்த கரப்பானுக்கு எதிராக நான் ஹிட்டாய்தம் ஏந்தினேன். பீச்சாங்குழலை நீட்டிவிட்டு அதை மூலை முடுக்கெல்லாம் தேடிக் கண்டுபிடித்து ஒரு ஹிட் அடித்தேன். அது லாவகமாகத் தாவிக்கொண்டு உணவு மேஜைக்கு அடியில் ஓடியது. இந்த ’விளையாட்டு’ என் பிள்ளைகளுக்கு ரொம்பவும் குஷி ஏற்றவே அவர்களும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டு வளைய வளைய வந்தார்கள். ‘அக்யூஸ்டு சப்ஜெயிலில் இருந்து தப்பித்து ஓடுகிறான். அவனை என்கவுண்ட்டரில் போட்டுத் தள்ளுகிறேன் பார்’ என்பது போல் விரட்டித் துரத்திக் கடைசியில் ஒரு ஷாட்டில் மேற்படி ’கரபறப்பான் டபக்கென்று மல்லாந்து விழுந்து கைகளை அதாவது கால்களை உதறியது. சகராத்து நிலையில் எனக்கு எதிராக பத்துவா செய்கிறதோ\nஇதுவரை எத்தனை கரப்பான்கள் ஹிட் ஆயின என்று எண்ணவில்லை. ‘நூறாவது நாளை நோக்கி...” என்பது போல் இதுவும் போய்க்கொண்டிருக்கிறது. ஒருநாள் நிச்சயம் ‘மெகாஹிட்’ ஆகிவிடும்.\nஇடுகையிட்டது rameez4l நேரம் 8:11 AM\nஒரு கரப்பான்பூச்சிய அடிச்சதுக்கு நாலு A4 பேப்பரா..\nகரப்பான் பூச்சியை வைத்து இத்தனை விஷயம் தொட முடியுமா என்ன\nஇசைப்புயலின் மையம் (தொடர்ச்சி -2 )\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://velang.blogspot.com/2010/04/blog-post_09.html", "date_download": "2018-05-26T23:14:05Z", "digest": "sha1:ZTDD7ZU3OYKMAOX57YXZHV3EHE2FEZOZ", "length": 20388, "nlines": 302, "source_domain": "velang.blogspot.com", "title": "வேலன்: வேலன்:-இசை ஆல்பம் தயாரிக்க", "raw_content": "\nஉங்கள் மகத்தான ஆதரவில் எனது 275 ஆவது பதிவு இது.\nகுழந்தைகள் இருந்தாலே எதையாவது தட்டி - தாளம் போட்டு ஒலியெழுப்பி விளையாடிக்கொண்டிருப்பார்கள.இது கம்யூட்டரிலேயே இசை கோர்த்து பாடலை உருவாக்கும் சாப்ட்வேர்ஆகும்..நமது விருப்பமான டியுனிலே புதிய இசையை உருவாக்கலாம். சற்றே பெரிய சாப்ட்வேர் . அதனால் இதனுடைய லிங்க்கை இங்கே கொடுத்துள்ளேன்.இதை பதிவிறக்கி கணிணியில் இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.\nஇதன் வலதுமூலையில் உள்ள 1 என்கின்ற எண்ணுக்கு கீழ் உள்ள கீழ்நோக்கிய அம்புகுறியை கிளிக் செய்ய உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஒப்பன் ஆகும். இதில் வேண்டிய இசைக்கருவியை தேர்வு செய்யுங்கள்.\nஇப்போழுது கீழே பார்த்தீரு்களேயானால் சிறிய விண்டோ இருக்கும் அதில் ஏற்கனவே உள்ள இசைகருவிகளின் தொகுப்பு சின்ன பிட்களாக இருக்கும். அதில் தேவையானதை கிளிக் செய்யவும்.\nஇப்போது மேலே உள்ள விண்டோவினை பாருங்கள். அந்த இசை தொகுப்பின் பிட்டை மவுஸால தேர்வு செய்து இழுத்துவந்து மேலே விட்டுவிடுங்கள்.கீழே உள்ள படத்தை பாருங்கள். நான் டிரம்ஸ் தேர்வு செய்துள்ளேன்.\nஇதைப்போலவே கிடார் இசை தொகு்பபை கீழே கொடுத்துள்ளேன்.\nவேறு இசை தொகுப்பு -பாடலில் வரும இசை நமக்கு பிடித்திருக்கலாம். அதையும் இதில கொண்டுவந்து சேர்ககலாம். நமது விருப்பமான பாடலின் சி.டி.யை அதன் டிரைவில் போடுங்கள். இப்போது பைல் மெனுவில் உள்ள இம்போர்ட் என்பதை கிளிக் செய்து அதில் வரும் ஆடியோ சிடியை கிளிக் செய்யுங்கள்.\nஉங்களுக்கு கீழ்கணட் விண்டோ ஓப்பன் ஆகும். அதில் சிடியை ஓட விட்டு தேவையான இசை தொகுப்பை கட் செய்து உங்கள் ஆல்பத்தில் இணைத்துக்கொள்ளுங்கள்.\nஇதில் வலதுபுற மூலையில் பார்த்தீர்களேயானால் சின்ன டி.வி.போன்று ஒரு ஐ-கான் இருக்கும் அதை கிளிக் செய்ய உங்களுக்கு கீழு்கண்ட இசைகளின் அலைன்மெண்ட் கிடைக்கும் தேவையான மாற்றங்கள் செய்து கொள்ளுங்கள்.\nஅதைப்போலவே தேவையான தொகுப்பை கட்செய்ய வேண்டியஇடத்தில் பேஸட் செய்ய வசதிகளும் இதில் உள்ளது.\nஇசைதொகுப்பில உங்கள் கர்சரை கொண்டு செல்ல அது கையாக மாறிவிடும். தேவையான இடத்தில் அதை நகர்த்தி வைத்துக்கொள்ளலாம்.அதன் கீழேயே உங்களுக்கு பிளே பட்டன் உள்ளது. நீங்கள் தொகுத்த இசை குறிப்பை இதில் பிளே செய்து பார்க்கலாம்.வீடியோவினையும் இதில இணைத்து பாடல்கள் சேர்க்கலாம். இந்த சாப்ட்வேர் பற்றி 10 சதவீதமே நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.நேரமில்லாத காரணத்தால் என்னால் இந்த சாப்ட்வேரை அலசி ஆராய முடியவில்லை. முழு சாப்ட்வேர்பற்றியும் நீங்கள் உபயோகித்து தெரிந்து கொள்ளுங்கள்.உங்கள் குழந்தைகளிடம் விட்டுவிடுங்கள். அடி தூள் கிளப்பி விடுவார்கள்.இசை தொகுப்பும் கற்பனைதானே.அவர்கள் கற்பனையில் எந்த வடிவம் வருகின்றதோ அதை உருவாக்கி இசை ஆல்பமாக சேமித்துவைத்துக்கொள்ளுங்கள்.பதிவின் நீளம் கருதி இத்துடன் முடித்துக்கொள்கின்றேன்.உபயோகித்துப்பாருங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.\nஆஹா...வெயிலுக்கு எப்படி ஆனந்தமாக இருக்கு தெரியுமா..\nஇன்றைய PSD டிசைன் கீழே:-\nடிசைன் செய்தபின் வந்த படம் கீழே:-\nஇதனை பதிவிறக்க இங்கு கிளிக் செய்யவும்.\nபி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவ���றக்க இங்கு கிளிக் செய்யுங்கள்\nமேள தாள இசையோடு அருமையான பதிவு. வாழ்த்துக்கள்\nநண்பா 275 வது பதிவிற்கு வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் உங்களுக்கு ஒரு நற்செய்தியை கூறிகொள்கிறேன். சஸ்பென்ஸ் நம்ம தளத்திருக்கு வந்து பாருங்கள் புரியும்\n275 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்\n275 என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல.நீர் தரும் காணிக்கை\nமேள தாள இசையோடு அருமையான பதிவு. வாழ்த்துக்கள்//\nமேள தாள இசையோடு அருமையான பதிவு. வாழ்த்துக்கள்//\nநன்றி சகோதரி..தங்கள் வருகைக்கும் ்வாழ்த்துக்கும் நன்றி...வாழ்க வளமுடன்,வேலன்.\nதாங்கள் பதிவிற்கு முதன்முதலாக வந்துள்ளீர்கள் என எண்ணுகின்றேன்.எனது முந்தைய பதிவுகளை பார்க்கவும். வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.\nநண்பா 275 வது பதிவிற்கு வாழ்த்துக்கள். இந்த நன்னாளில் உங்களுக்கு ஒரு நற்செய்தியை கூறிகொள்கிறேன். சஸ்பென்ஸ் நம்ம தளத்திருக்கு வந்து பாருங்கள் புரியும்\nவந்தேன்.பெற்றுக்கொண்டேன்..பதிவில் இணைத்தவிட்டேன்.நன்றி சசிகுமார்..வாழ்க வளமுடன்,வேலன்.\nதங்கள வருகைக்கு நன்றி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.\n275 வது பதிவுக்கு வாழ்த்துக்கள்\nதங்கள் வருகைக்கு நன்றி சகோதரி..வாழ்க வளமுடன்,வேலன்.\n275 என்பது வெறும் எண்ணிக்கை மட்டுமல்ல.நீர் தரும் காணிக்கை\nநன்றி சார்...தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி..வாழ்க வளமுடன்,வேலன்.\nமேள தாள இசையோடு அருமையான பதிவு. வாழ்த்துக்கள்//\nதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் விருது வழங்கியமைக்கும் நன்றி சார்...வாழ்க வளமுடன்,வேலன்.\n275 பதிவுகள் கணக்கில்லா கழிந்த\nநண்பா 275 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்,Please visit my Blog\nபிரகாஷ் (எ) சாமக்கோடங்கி said...\nஎனக்கு இசை மேல் கொஞ்சம் ஆர்வம்.. ஏதேனும் இசைக் கருவி வாங்க வேண்டும் என்பது ரொம்ப நாள் ஆசை.. ஆனால் இப்போதைக்கு முடியாது..\nநீங்கள் கொடுத்த இந்த மென்பொருள் எனக்கு உதவுமா என்று பார்க்கிறேன்..\nஇந்த மென்பொருள தரவிரக்கி பயன் படுத்திப்பார்த்தேன். நல்லாயிருந்தது. இப்போ இதனுடைய பிரீமியம் வெர்சனை(2.5 ஜிபி) தரவிரக்கியுள்ளேன். ஏற்கனவே இது போன்ற மென்பொருள்கள் பயன்ப்டுத்தியிருக்கின்றேன். தங்கள் அறிமுகத்திற்கு நன்றி.\n275 வது பதிவிற்கு வாழ்த்துக்கள், இந்த பதிவு சிறார்களுக்கு மட்டுமன்றி வளர்ந்தவர்களுக்கும் பயன் படக்கூடியது, நன���றி சார்.\nவேலன்:- மருத்துவ குறிப்பு - ஹார்ட் அட்டாக்.\nவேலன்:-போட்டோஷாப் -குளோன் ஸ்டாம்ப் டூல் -தொடர்ச்சி...\nவேலன்:-திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க\nவேலன்:-இணையம் மூலம் போட்டோ டிசைன் செய்ய\nவேலன்:-பார்மெட் பண்ணியபின் தகவல்களை பெற\nவேலன்:-போட்டோஷாப் Clone Stamp Tool -ஐ பயன்படுத்த\nவேலன்:-டெக்ஸ்டாப் ஐ -கான் டெக்ஸ்ட் ஷேடோவை நீக்க\nவேலன்:-அனைத்துவிதமான பார்மட் போட்டாக்களையும் திருத...\nவேலன்:-இணையத்திலிருந்து புகைப்படங்களை ஒருநொடியில் ...\nவேலன்:-புகைப்படத்தில் வித விதமான டிசைன்கள் கொண்டுவ...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.pasumaikudil.com/tag/%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-26T23:40:21Z", "digest": "sha1:ZINMJPTGQFQAI75MGKS2F2ZOOQLDZTLB", "length": 3508, "nlines": 80, "source_domain": "www.pasumaikudil.com", "title": "இருமல் – பசுமைகுடில்", "raw_content": "\nஇருமல் :- இருமல் ஏற்படும் போது சரியாக அரைத்தேக்கரண்டி தேனை உட்கொண்டால் நிவாரணம் பெறலாம். பெரும்பாலான நேரங்களில் இது நல்ல தீர்வளிக்க கூடியது. குமட்டல் :- சிறு[…]\n1. துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது. 2. 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை[…]\n1. காலையில் இருமல் வந்தால் கடுகை பட்டுப்போல் கரைத்து தேனில் 1 சிட்டிகை கலந்து 2 வேளை சாப்பிட குணமாகும். 2. மறதி தொல்லையா\nபிள்ளைகளை பொத்தி வளர்க்கும் தந்தைக்கும் தாய்மார்களுக்கும்\nதும்மல் வரும்போது மறந்தும் இதை செய்யாதீங்க\nகலியுகத்தில் நடக்கப் போகும் முக்கிய 15 கணிப்புகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.98, "bucket": "all"} +{"url": "https://ta.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D", "date_download": "2018-05-26T23:01:40Z", "digest": "sha1:SXJK7HVVPDKD7CLYYVTDBPFMT3IBLQC6", "length": 18795, "nlines": 151, "source_domain": "ta.wikipedia.org", "title": "மதுரவாயல் - தமிழ் விக்கிப்பீடியா", "raw_content": "\nகட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.\nதாவிச் செல்லவும்:\tவழிசெலுத்தல், தேடல்\nமுதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி[2]\nமாவட்ட ஆட்சியர் ஈ. சுந்தரவல்லி இ. ஆ. ப. [3]\nநேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)\nமதுரவாயல் (ஆங்கிலம்:Maduravoyal), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும்.இது சென்னையின் ஒரு புறநகர் பகுதியாகவும் உள்ளது. இது சென்னை மாநகரின் எல்லையிலிருந்து 2 மைல்களுக்குள் உள்ளது. சென்னை - பெங்களூரு தே��ிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. சென்னை புறவழிச்சாலையின் இரண்டாம் கட்டத்தில் வெளி வளையச்சாலை மதுரவாயிலை கடந்து சென்னையின் வடக்கு எல்லைப்பகுதிகளுக்குச் செல்கிறது. அண்மையில் உள்ள சுற்றுப் பகுதிகள்: கோயம்பேடு, நெற்குன்றம், அடையாளம்பட்டு, திருவேற்காடு, வளசரவாக்கம், ஆலப்பாக்கம் மற்றும் போரூர்.\nஇந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 44,127 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[4] இவர்களில் 52% ஆண்கள், 48% பெண்கள் ஆவார்கள். மதுரவயல் மக்களின் சராசரி கல்வியறிவு 73% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 78%, பெண்களின் கல்வியறிவு 67% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மதுரவயல் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.\nடாக்டர் எம்ஜியார் நிகர்நிலைப் பல்கலைக்கழகம்\nதாய் மூகாம்பிகை பல்தொழில்நுட்பக் கல்லூரி\nமீனாட்சி பல்மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை\nதிரு செவன்இல்சு பல்தொழில்நுட்பக் கல்லூரி\n↑ \"தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்\". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.\n↑ \"2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை\". பார்த்த நாள் அக்டோபர் 20, 2006.\nஅம்பத்தூர் · திருவள்ளூர் · பொன்னேரி · திருத்தணி\nஅம்பத்தூர் வட்டம் · கும்மிடிப்பூண்டி வட்டம் · மாதவரம் வட்டம் · திருவள்ளூர் வட்டம் · பொன்னேரி வட்டம் · பூந்தமல்லி வட்டம் · திருத்தணி வட்டம் · பள்ளிப்பட்டு வட்டம் · ஊத்துக்கோட்டை வட்டம் ·\nதிருத்தணி · பள்ளிப்பட்டு · வில்லிவாக்கம் · புழல் · சோழவரம் · மீஞ்சூர் · கும்மிடிப்பூண்டி · எல்லப்புரம் · பூண்டி · திருவள்ளூர் · பூந்தமல்லி · கடம்பத்தூர் · திருவாலஙகாடு · ஆர்.கே. பேட்டை\nதிருவள்ளூர் · ஆவடி · திருத்தணி · பூந்தமல்லி · திருவேற்காடு\nமீஞ்சூர் · நாரவாரிக்குப்பம் · பொன்னேரி · திருநின்றவூர் · ஊத்துக்கோட்டை · ஆரணி · கும்மிடிப்பூண்டி · பள்ளிப்பட்டு · பொதட்டூர்பட்டு · திருமழிசை\nதிருவள்ளூர் · அரக்கோணம் · வட சென்னை · ஸ்ரீபெரும்புதூர் ·\nகும்மிடிப்பூண்டி · பொன்னேரி · திருத்தணி · திருவள்ளூர் · பூந்தமல்லி · ஆவடி · மதுரவாயல் · அம்பத்தூர் · மாதவரம் · திருவொற்றியூர்\nதிருவேற்காடு கருமாரி அம்மன் கோயில் · பெரியபாளையம் பவானி அம்மன் கோயில் · திருத்தணி முருகன் கோயில் · திருநின்றவூர் பக்தவத்சல பெருமாள் கோவில் · காரிய சித்தி கணபதி கோயில் · இராமநாத ஈசுவரன் கோவில் · திருக்கண்டலம் சிவாநந்தீஸ்வரர் கோயில் · திருப்பாசூர் வாசீஸ்வரர் கோயில் · திருவாலங்காடு வடாரண்யேசுவரர் கோயில் · திருவொற்றியூர் ஆதிபுரீசுவரர் கோயில் · பூண்டி ஊன்றீஸ்வரர் கோயில் · பொன்னேரி அகத்தீஸ்வரர் திருக்கோயில்\nஆவடி · உதகமண்டலம் · கடலூர் · கரூர் · காஞ்சிபுரம் · கும்பகோணம் · கொடைக்கானல் · கோவில்பட்டி · தாம்பரம் · திருவண்ணாமலை · நாகர்கோவில் · பல்லாவரம் · பொள்ளாச்சி · மறைமலைநகர் · சிவகாசி · காரைக்குடி · ராஜபாளையம் ·\nஆம்பூர் · ஆத்தூர் (சேலம்) · இராணிப்பேட்டை · இனாம் கரூர் · உடுமலைப்பேட்டை · ஓசூர் · கத்திவாக்கம் · குன்னூர் · குனியமுத்தூர் · கோபிச்செட்டிப்பாளையம் · கௌண்டம்பாளையம் · சிதம்பரம் · தருமபுரி · திருச்செங்கோடு · திருவேற்காடு · திண்டிவனம் · துறையூர் · தேனி அல்லிநகரம் · நாகப்பட்டினம் · நாமக்கல் · பழனி · பட்டுக்கோட்டை · பம்மல் · புதுக்கோட்டை · மன்னார்குடி · மயிலாடுதுறை · மேட்டுப்பாளையம் · மேட்டூர் · வால்பாறை · வாணியம்பாடி · விழுப்புரம் · விருதுநகர் ·\nஅரக்கோணம் · அவனியாபுரம் · அருப்புக்கோட்டை · அறந்தாங்கி · ஆரணி · ஆற்காடு · இராமநாதபுரம் · இராசிபுரம் · எடப்பாடி · கள்ளக்குறிச்சி · கடையநல்லூர் · கம்பம் · கிருஷ்ணகிரி · குளச்சல் · குடியாத்தம் · குமாரபாளையம் · சங்கரன்கோவில் · சத்தியமங்கலம் · சிவகங்கை · செங்கல்பட்டு · தாராபுரம் · தாந்தோணி · தேவக்கோட்டை · திருவள்ளூர் · திருவாரூர் · திருவில்லிபுத்தூர் · திருத்தங்கல் · திருப்பத்தூர் (வேலூர்) · திருப்பரங்குன்றம் · தென்காசி · பண்ருட்டி · பல்லடம் · பரமக்குடி · பேராவூரணி · போடிநாயக்கனூர் · பூந்தமல்லி · மணப்பாறை · வந்தவாசி · விருத்தாச்சலம் ·\nஅம்பாசமுத்திரம் · அரியலூர் · அனகாபுத்தூர் · ஆனையூர் · இராமேஸ்வரம் · உசிலம்பட்டி · காயல்பட்டினம் · கலசப்பாக்கம் · கீழக்கரை · குழித்துறை · குளித்தலை · கூடலூர் (நீலகிரி) · கூடலூர் (தேனி) · கூத்தாநல்லூர் · சாத்தூர் · சின்னமனூர் · சீர்காழி · செங்கோட்டை · திருத்துறைப்பூண்டி · திருமங்கலம் · திருவதிபுரம் · திருத்தணி · துவாக்குடி · நரசிங��கபுரம் · நெல்லியாளம் · நெல்லிக்குப்பம் · பள்ளிபாளையம் · பத்மனாபபுரம் · பவானி · பெரம்பலூர் · பெரியகுளம் · பேரணாம்பட்டு · புஞ்சைப்புளியம்பட்டி · புளியங்குடி · மதுராந்தகம் · மேலூர் · வாலாசாபேட்டை · விக்கிரமசிங்கபுரம் · வெள்ளக்கோயில் · வேதாரண்யம் · ஜெயங்கொண்டம் · ஜோலார்பேட்டை ·\nகாந்தி நகர் · காசிப்பாளையம் (கோபி) · சூரம்பட்டி · நல்லூர் · பெரியசேமூர் · புழுதிவாக்கம் · மதுரவாயல் · மணலி · மேல்விசாரம் · வளசரவாக்கம் · வீரப்பன்சத்திரம் · 15 வேலம்பாளையம் ·\nதமிழ்நாடு தொடர்புடைய இந்த குறுங்கட்டுரையை தொகுத்து விரிவாக்குவதன் மூலம் நீங்களும் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.\nதிருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள்\nதமிழ்நாடு புவியியல் தொடர்பான குறுங்கட்டுரைகள்\nஇந்த ஐபி க்கான பேச்சு\nஇப்பக்கத்தைக் கடைசியாக 29 சனவரி 2018, 05:56 மணிக்குத் திருத்தினோம்.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.dailythanthi.com/News/Districts/2018/05/15210854/The-Government-of-Ayurveda-Government-of-Kotar-is.vpf", "date_download": "2018-05-26T23:37:42Z", "digest": "sha1:PEFIAWEVQ4V2YOFSE7XCG3LCQUKPRNZ3", "length": 11672, "nlines": 124, "source_domain": "www.dailythanthi.com", "title": "The Government of Ayurveda, Government of Kotar, is a student of Darna || கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் மாணவ–மாணவிகள் தர்ணா", "raw_content": "Sections செய்திகள் விளையாட்டு புதுச்சேரி மும்பை பெங்களூரு சினிமா ஜோதிடம் : 9962278888\nகோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் மாணவ–மாணவிகள் தர்ணா\nநாகர்கோவில் கோட்டாரில் உள்ள அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியில் மாணவ–மாணவிகள் தர்ணா போராட்டம் நடத்தினர்.\nநாகர்கோவில் கோட்டாரில் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி– ஆஸ்பத்திரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் குமரி மற்றும் பிற மாவட்டங்களை சேர்ந்த மாணவ–மாணவிகள் விடுதியில் தங்கி படித்து வருகிறார்கள்.\nஇந்த நிலையில் கல்லூரியில் இறுதி ஆண்டு மருத்துவ மாணவ–மாணவிகளுக்கான தேர்வு நேற்று நடந்தது. அப்போது 3 மாணவர்களையும், ஒரு மாணவியையும் தேர்வு எழுத அனுமதிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கு ஏராளமான மாணவ–மாணவிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கல்லூரியின் நுழைவு பகுதியில் தரையில் அமர்ந்து திடீர் தர்ணாவிலும் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து கல்லூரியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. ஆனால் மாணவ–மாணவிகள் கல்லூரி வளாகத்தில் தர்ணா நடத்தியதால் போலீசார் சென்று பேச்சுவார்த்தை நடத்தவில்லை. போலீசார் பாதுகாப்பு மட்டுமே வழங்கினர்.\nதர்ணா போராட்டம் குறித்து மாணவர்களிடம் கேட்டபோது, ‘மருத்துவ கல்லூரி தேர்வில் 2 பாடத்தில் தோல்வி அடைந்த மாணவர்கள் தொடர்ந்து 6 மாதங்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவது இல்லை. தற்போது தேர்வு எழுத மறுக்கப்பட்ட 4 பேருமே 2 பாடங்களில் தோல்வி அடைந்தவர்கள். ஆனால் இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். கோர்ட்டு மாணவியும், 3 மாணவர்களும் தேர்வு எழுத அனுமதிக்கலாம் என்று கூறியிருந்தது.\nஅதைத் தொடர்ந்து 4 பேரும் தேர்வு கட்டணம் செலுத்தி தேர்வுக்கு தயாராகினர். ஆனால் தற்போது 4 பேருக்கும் அனுமதி மறுக்கப்பட்டு இருக்கிறது. தேர்வு எழுத அனுமதி இல்லை எனில், 4 பேரிடமும் எதற்காக கட்டணம் வசூல் செய்ய வேண்டும் கட்டணம் வசூல் செய்தபோதே அவர்களிடம் சொல்லியிருக்கலாம். ஆனால் தேர்வு எழுத வந்தவர்களை தடுத்தது கண்டிக்கத்தக்கது. எனவே 4 பேரையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும். அதுவரை நாங்கள் தர்ணா போராட்டம் நடத்துவோம்‘ என்றனர்.\nதர்ணாவில் ஈடுபட்ட மாணவ–மாணவிகள் கருப்பு கொடியை பிடித்திருந்தனர். தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷங்களையும் எழுப்பினர்.\n1. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்- பா.ரஞ்சித்\n2. சூரியனை தொடும் முதல் ஆய்வு விண்கலம் 11 லட்ச மனிதபெயர்களை தாங்கி செல்கிறது\n3. தூத்துக்குடியில் இன்று மாலைக்குள் மீண்டும் இணையதள சேவை வழங்கப்படும் - கலெக்டர் தகவல்\n4. புதுச்சேரியில் அதிகார மீறலில் ஆளுநா் கிரண்பேடி தொடா்ந்து ஈடுபட்டு வருகிறாா் - நாராயணசாமி குற்றச்சாட்டு\n5. வேதாந்த குழுமத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து வெளியேற்ற இங்கிலாந்தின் எதிர்கட்சி கோரிக்கை\n1. சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பாகனை யானை மிதித்து கொன்றது\n2. பெண்ணை காப்பாற்ற முயன்றபோது கிணற்றில் மூழ்கி இறந்த வாலிபர் உடல் மீட்பு\n3. மணக்கோலத்தில் புதுமண தம்பதிகள் சாலை மறியல்\n4. மகன் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் தாய் தற்கொலை\n5. குடிப்பழக���கத்தை தந்தை விடமறுத்ததால் பள்ளி மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை\nஎங்களைப்பற்றி | தனித்தன்மை பாதுகாப்பு | தொடர்புகொள்ள | வலைத்தள தொகுப்பு | ஆலோசனைகள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00395.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kalviyeselvam.blogspot.com/2018/02/blog-post_55.html", "date_download": "2018-05-26T23:30:36Z", "digest": "sha1:XKB7BI5FCAQNP47B2G6ZNVW2CU3GXX3M", "length": 11548, "nlines": 105, "source_domain": "kalviyeselvam.blogspot.com", "title": "WELCOME TO KALVIYE SELVAM", "raw_content": "\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி\nதேவகோட்டை- தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.\nவிழிப்புணர்வு நிகழ்விற்கு வந்தவர்களை ஆசிரியர் கருப்பையா வரவேற்றார்.பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் தலைமை தாங்கினார்.தேவகோட்டை போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் முருகேசன் மாணவர்களிடம் பேசுகையில், நீங்கள் சிறுவயது முதலே சாலை விதி முறைகளை தெரிந்து கொண்டு அதனை மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்.மனித உயிர் விலை மதிக்க முடியாதது.நாம் நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும் என்று பேசினார்.காவலர்கள் கலா மற்றும் ராஜ்குமார் மாணவர்களுக்கு பத்து வகையான முக்கிய சிக்னல் தொடர்பாக நேரடி செயல் விளக்கம் அளித்தனர். மாணவர்கள் கோட்டையன்,ரஞ்சித்,காயத்ரி,கார்த்திகேயன்,உமாமகேஸ்வரி,ராஜேஷ்,உட்பட பல மாணவ,மாணவியர் தங்களது சந்தேகங்களை கேட்டு தெளிவு பெற்றனர்.நிறைவாக ஆசிரியை முத்துலெட்சுமி நன்றி கூறினார்.\nபட விளக்கம் ; தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் முருகேசன் ,காவலர்கள் கலா மற்றும் ராஜ்குமார் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வில் நேரடி செயல் விளக்கம் செய்து காண்பித்தனர்.\nதேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்வு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமையில் நடைபெற்றது.\nதேவகோட்டை போக்குவரத்து காவல் சார்பு ஆய்வாளர் முருகேசன் மாணவர்களிடம் பேசுகையில்,\nசாலை பாதுகாப்பு ஒரு வாக்கியம் அல்ல வாழ்க்கையின் வழி என்கிற ஸ்லோகத்தை மனதில் நிறுத்தி கொள்ளுங்கள்.வீட்டை நினைத்து கொண்டு சாலையில் பயணம் செய்யாதீர்.அறிவியல் தொழில் நுட்பம் வளர,வளர மனித உயிர்கள் வேக,வேகமாக பலியாகி கொண்டிருக்கிறது.காரணம் தவறான முறை���ில் வாகனம் ஓட்டுவது ஆகும்.எனவே நீங்கள் சிறுவயது முதலே சாலை விதி முறைகளை தெரிந்து கொண்டு அதனை மற்றவர்களுக்கும் தெரியபடுத்துங்கள்.மனித உயிர் விலை மதிக்க முடியாதது.நாம் நம்மை பாதுகாத்து கொள்ள வேண்டும்.சாலை போக்குவரத்தில் எச்சரிக்கை சின்னங்கள் 37 ம், உத்தரவு சின்னங்கள் 38 ம் ,தகவல் சின்னங்கள் 16 என மொத்தம் 91 சின்னங்கள் உள்ளன. சைக்கிளில் செல்லும்போது ஒருவர் பின் ஒருவராக செல்ல வேண்டும்.குறுகலான தெருக்களில் இருந்து நெடுஞ்சாலைக்கு வரும்போது நாம்தான் பார்த்து மிக கவனமாக வரவேண்டும்.வாகனம் ஓட்டுவதற்காக எடுக்கும்போதே வாகனத்தில் ப்ரேக் இருக்கிறதா,டயர்களில் காற்று இருக்கிறதா என செக் செய்து கொள்ள வேண்டும்.என்று பேசினார்.\nகாவலர்கள் கலா மற்றும் ராஜ்குமார் பத்து வகையான முக்கிய சிக்னல் தொடர்பாக குறிப்பக இடது கை சாலையை கடத்தல்,முன்னால் செல்லும் வாகனம் வருவதை கையை தூக்கி நிறுத்துதல், ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வரும்போது இரண்டு கைகளையும் தூக்கி அனைத்து வாகனங்களையும் நிறுத்தி குறிப்பிட்ட வாகனத்துக்கு வழி விடுதல் போன்ற தகவல்களை நேரடி விளக்கம் அளித்தார்.இரவில் மிளிரும் கையுறைகள் , பகலில் பயன்படுத்தும் கையுறைகள், இரவில் மிளிரும் சிக்னல் தொடர்பான விளக்குகள், பாதிப்பு ஏற்பட்ட வாகனத்தை அறிந்து கொள்ளும் வகையில் உள்ள கூம்பு வடிவங்கள் என அனைத்து தகவல்களையும் நேரடியாக விளக்கி கூறினார்கள்.\nவைட்டமின் ஏ திரவம் வழங்கும் முகாம் <\nதேசிய அறிவியல் தினம் <--more--> தேவகோட்டை - தேவ...\nKudarpulu Neeka Mathirai குடற்புழு நீக்க மாத்திரை ...\nநோயிலிருந்து பாதுகாத்துக்கொள்ள குடற்புழு நீக்க மா...\nபசுமை படை பரிசளிப்பு விழா <\n--more--> தேவகோட்டை - தேவகோட்டை...\nஅறநூல் ஒப்புவித்தல் போட்டி தேவகோட்டை பள்ளி சாதனை ...\nபதை பதைத்த நிமிடங்கள் குத்துப்படாமல் பிழைத்த அதி...\nஅப்பா இனிமேல் குடித்து விட்டு வண்டி ஓட்டாதீர்கள் ...\nமாணவர்களுக்கு பாராட்டு வார வழிபாட்டில் சாதனை செ...\nசாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி தேவகோட்...\nசன் டிவி குலதெய்வம் தொடர் துரைப்பாண்டி ஆசிரியரும் ...\nகல்கி இதழில் வெற்றி சூத்திரம் என்கிற தலைப்பில் தேவ...\nவிழிப்புற்ற குடிமகன் பயிற்சி திட்டம் தேவகோட்டை ...\nஆளுமை பயிற்சி முகாம் தேவகோட்டை - தேவகோட்டை சேர்ம...\nகிராமத்தில் வாழ்ந்து அரசு பள்ளியில் பயின்று தான் I...\nகிராமத்தில் வாழ்ந்து அரசு பள்ளியில் பயின்று தான் I...\nIAS,IRS ஆகியோருடன் இளம் வயது பள்ளி மாணவர்கள் கலந்த...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kumarionline.com/view/32_153760/20180213194826.html", "date_download": "2018-05-26T23:42:12Z", "digest": "sha1:74RIAIXNNBZERR7AERRL3OV62KPTQNIY", "length": 5838, "nlines": 63, "source_domain": "kumarionline.com", "title": "தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் கூடுகிறது : பட்ஜெட் குறித்து ஆலோசனை ?", "raw_content": "தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் கூடுகிறது : பட்ஜெட் குறித்து ஆலோசனை \nஞாயிறு 27, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்\nதமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் கூடுகிறது : பட்ஜெட் குறித்து ஆலோசனை \nதமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் (பிப்.,15ம் தேதி) கூடவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.\nமுதல்வர் எடப்பாடி பழனிசாமி முதல்வராக பதவியேற்று ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் அமைச்சரவை கூடுகிறது. அமைச்சரவை கூட்டத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது. முதல்வர் பழனிசாமி தலைமையில் கூடும் 6வது அமைச்சரவை கூட்டம் இதுவாகும்.\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nசசிகலா மீதான குற்றச்சாட்டுகள் பொய் என நிருபணமாகியுள்ளது ; ராஜா செந்துார்பாண்டியன்\nதிரையரங்கில் விசிலடிப்பது போல மூச்சுத்திணறல் உள்ளது : ஜெயலலிதா ஆடியோ விவரங்கள்\nஸ்டெர்லைட்டை மூடினால் முதலில் மகிழ்ச்சியடையும் ஆள் நான் தான் : அமைச்சர் பொன்னார்\nமறைந்த ஜெயலலிதா பேசிய ஆ்டியோ,கைப்பட எழுதிய உணவுப்பட்டியல் வெளியீடு\nகைது செய்தவர்களை சித்திரவதை செய்ய வில்லை துாத்துக்குடி எஸ்பி முரளி ராம்பா பேட்டி\nபோலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் துாத்துக்குடியில் பழ நெடுமாற்ன் பேட்டி\nஎன் சொந்தங்களையே நான் எப்படி சுடுவேன் : துாத்துக்குடி ���ம்பவம் குறித்து காவலர் விளக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://nellaionline.net/view/29_145425/20170913205226.html", "date_download": "2018-05-26T23:15:47Z", "digest": "sha1:F5ONPCGOKM3RT3TYQRU57VIJAZCW5Q7F", "length": 8757, "nlines": 70, "source_domain": "nellaionline.net", "title": "தாவூத் இப்ராஹிமின் லண்டன் சொத்துகள் முடக்கம் : இங்கிலாந்து அரசு நடவடிக்கை", "raw_content": "தாவூத் இப்ராஹிமின் லண்டன் சொத்துகள் முடக்கம் : இங்கிலாந்து அரசு நடவடிக்கை\nஞாயிறு 27, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » உலகம்\nதாவூத் இப்ராஹிமின் லண்டன் சொத்துகள் முடக்கம் : இங்கிலாந்து அரசு நடவடிக்கை\nதாவூத் இப்ராஹிமின் லண்டன் சொத்துகளை முடக்கி இங்கிலாந்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.\nஇந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்கள் தொடர்பாக தேடப்பட்டு வருபவர் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம். மும்பையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் மூளையாக செயல்படடவர் என இந்திய அரசு தேடப்படும் குற்றவாளியாக அறிவித் துள்ளது.\nதற்போது இவர் பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தாவூத் இப்ராஹிம் லண்டனில் பல்வேறு சொத்துகளை வாங்கி யுள்ளார். தற்போது அந்த சொத்துகளை முடக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.\n இன்று பிரிட்டிஷ் மெட்ரோ ரயிலில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தி இருக்கிறார்கள் தீவிரவாதிகள் அவன் நாட்டில இருக்கிறத கிழிக்கவே அவனுக்கு வக்கு இல்ல அவன் நாட்டில இருக்கிறத கிழிக்கவே அவனுக்கு வக்கு இல்ல நீ அவனுக்கு மண்டி போடுற\nஅது சரி , இன்னும் கொஞ்ச நாள்ல பிரிட்டிஷ் ஆட்சி இருந்திருந்தால் தீவிரவாதிகள் வேரறுக்கப்படுவர்.. இன்னும் கிங் பிஷ்ர் பீர் பொம்பிளை பொருக்கி விஜய் முல்லையா சந்தோசமாக மேலை நாட்டில் மட்டுமல்ல , இந்தியாவிலும் சந்தோசமா இருக்கான் , நிறைய இந்தியர் கண்ணை பட்டதும் , அப்போவே பிடிக்க தெரியவில்லை , இன்னும் ஈஸியாக விஜய் முல்லையாவை பார்க்கலாம் .. ராம் ராஹிம் என்ற காம சாமியார் கு வெளிநாட்டு சொகுசு ஹெலிஹாப்டர் கொடுத்தவன் பணக்காரனின் நண்பன் மோடி ..ஆமா ஜெய் குந்து\nமோடி அவர்களின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி அடுத்தது விஜய் மல்லையா இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப படுவான் அடுத்தது விஜய் மல்லையா இந்தியாவிற்கு திருப்பி அனுப்ப படுவான்\nமக்கள் ��திவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nலண்டனிலும் ஸ்டெர்லைட் போராட்டம் : அனில் அகர்வால் வீட்டை முற்றுகையிட்ட தமிழர்கள்\nவெனிசுலா நாட்டின் மீது அமெரிக்கா புதிய பொருளாதார தடை: அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு\nஇந்தியா - ரஷ்யா குறித்த வாஜ்பாயின் கனவு நிறைவேறியது : பிரதமர் மோடி பெருமிதம்\nஊழல் புகாரில் மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு சம்மன்: நாட்டை விட்டு வெளியேற தடை\nஎச்–4 விசா விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்கவில்லை : அமெரிக்கா அறிவிப்பு\nபாகிஸ்தானில் கிருஷ்ணர் கோவிலை புதுப்பிக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு : பஞ்சாப் மாகாண அரசு அறிவிப்பு\nஆப்கானிஸ்தானில் கிரிக்கெட் மைதானத்தில் குண்டுவெடிப்பு; 8 பேர் பலி\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://rssairam.blogspot.com/2011/09/blog-post_05.html", "date_download": "2018-05-26T23:24:15Z", "digest": "sha1:3GSPMWBNM42YJICXYGJTNEGT3I3IUWWX", "length": 43275, "nlines": 91, "source_domain": "rssairam.blogspot.com", "title": "ராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும் ~ தமிழ்ச் செய்திகள்", "raw_content": "\nஅனைத்தும் ஒரே இடத்தில் இது உங்கள் தளம்.\nராஜிவ் கொலையும் சொல்ல மறந்த கதையும்\nசென்னை:பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரின் தூக்கு தண்டனை தேதி நிர்ணயிக்கப்பட்டது தான் தாமதம்; இனப்படுகொலைக்கு எதிரான போராட்ட சீசன் முடிந்த களைப்பில் இருந்தவர்கள் எல்லாம் கொதித்து எழுந்து, மரண தண்டனைக்கு எதிராகக் களமிறங்கிவிட்டனர்.\nஇலங்கைப் பிரச்னையை குத்தகைக்கு எடுத்துள்ள வைகோ, நெடுமாறன் மற்றும் சீமான்கள் அனல் கக்குகின்றனர்.இவர்கள் அத்தனை பேரும், இத்தனை நாளாய் எங்கிருந்தனர் முருகனும், சாந்தனும், பேரறிவாளனும் இன்று தான் கொலையாளிகள். சம்பவம் நடந்தபோது அவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமே. அன்று ஏன் இவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படவில்லை.இன்று ஐகோர்ட் வழக்கறிஞர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும், வீதியில் இறங்கிப் போராடி, போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செகின்றனர். ஆனால், கொலை நடந்த கொஞ்ச நாளில், இதே நால்வருக்காக வழக்கறிஞர்கள் கூட ஆஜராக மறுத்தது, இவர்களுக்குத் தெரியுமா முருகனும், சாந்தனும், பேரறிவாளனும் இன்று தான் கொலையாளிகள். சம்பவம் நடந்தபோது அவர்கள், குற்றம் சாட்டப்பட்டவர்கள் மட்டுமே. அன்று ஏன் இவர்களுக்காக ஆர்ப்பாட்டம் நடத்தப்படவில்லை.இன்று ஐகோர்ட் வழக்கறிஞர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும், வீதியில் இறங்கிப் போராடி, போக்குவரத்தை ஸ்தம்பிக்கச் செகின்றனர். ஆனால், கொலை நடந்த கொஞ்ச நாளில், இதே நால்வருக்காக வழக்கறிஞர்கள் கூட ஆஜராக மறுத்தது, இவர்களுக்குத் தெரியுமா அவர்களுக்காக ஆஜரான வழக்கறிஞர் துரைசாமியின் வீட்டுக்கு எதிரே, வழக்கறிஞர்களே ஆர்ப்பாட்டம் நடத்தியதை மறந்துவிட முடியுமா\n இவையெல்லாம் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு நடத்தப்படும் போராட்டங்கள். சிந்தித்து, விஷயத்தின் வீரியத்தைச் சீர்தூக்கிப் பார்த்து நடத்தப்படுபவை அல்ல. மரண தண்டனை விதிக்கப்பட்ட மூவரும், தமிழர்கள் என ஒரு கோஷ்டி கோஷம் போடுகிறது. ராஜிவோடு இறந்தவர்கள் மட்டுமென்ன, சிங்களவர்களா இப்படி குற்றவாளிகளை குற்றவாளிகளாகப் பார்க்காமல், ஒவ்வொருவருக்கும் ஜாதி, மத, இன அடையாளங்களைக் கொடுத்துக் கொண்டிருந்தால், ஒருத்தரையும் தண்டிக்க முடியாது.ஆட்டோ சங்கர் கூட தமிழன் தான். ஏன், \"வீரப்பர்' கூட, திடீரென தமிழர்களுக்காக குரல் கொடுத்தார். தமிழர் என்பதற்காக முருகன், சாந்தன், பேரறிவாளனை விடுவித்தால், தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் மூன்று இளம்பிஞ்சுகளை நெருப்பில் பொசுக்கிய நெடுஞ்செழியன், முனியப்பன், மாது ஆகிய மூவரும் கூட தமிழர்கள் தான். ராமதாசைக் கேட்டால், \"அவர்கள் வன்னிய சொந்தங்கள்' என, இன்னும் நெருக்கம் காட்டுவார். அவர்களையும் விடுவித்துவிட வேண்டியது தானா\nதமிழர்களுக்காக ஒரு குழு, சீக்கியர்களுக்காக ஒரு குழு, தெலுங்கர்களுக்காக ஒரு குழுவெனக் கிளம்பிக் கொண்டிருந்தால், இந்த நாட்டில் சட்டம் எதற்கு, காவல் துறை எதற்கு, நீதிமன்றங்கள் எதற்கு அத்தனையையும் கலைத்துவிட்டு, வலுவான குழு சொல்வதே வேதாந்தம் என்றாக்கிவிட வேண்டியது தானே.\"குற்றம் நிரூபிக்கப்பட்ட மூவரின் கருணை மனுவைப் பரிசீலிப்பதில் கடுமையான தாமதம் ஏற்பட்டுவிட்டது; இது அரசியல் சாசனத்துக்கு புறம்பானது; நியாயமற்றது' என, சட்டத்தைக் கரைத்துக் குடித்த ராம் ஜெத்மலானி உள்ளிட்ட வழக்கறிஞர்கள் வாதாடுகின்றனர். மூவர் தரப்பிலும் வாதாடிய வழக்கறிஞர்கள் வைத்த வாதம், காலதாமதம் மட்டுமே.\nஇதே 11 ஆண்டுகள் நான்கு மாத தாமதத்தோடு, \"உங்கள் கருணை மனு ஏற்கப்படுகிறது; நீங்கள் விடுவிக்கப்படுகிறீர்கள்' என ஜனாதிபதி உத்தரவிட்டிருந்தால், \"அதெல்லாம் கிடையாது; நீங்கள் ரொம்ப தாமதமாக முடிவெடுத்துவிட்டீர்கள்; நாங்கள் சிறையில் தான் இருப்போம்' என, சொல்லியிருப்பார்களாகருணை மனுவை பரிசீலிப்பதற்கு கவர்னருக்கோ, ஜனாதிபதிக்கோ காலக்கெடு எதுவும் சட்டத்தில் விதிக்கப்படவில்லை. சீக்கிரமாக பரிசீலிக்கச் சொல்லி கேட்டுக்கொள்ளலாம்; அவ்வளவே. கேபினட்டை யாரும் நிர்பந்திக்க முடியாது.காலாகாலத்தில் முடிவெடுக்க வேண்டும் என நீதிமன்றங்கள் தான் வலியுறுத்தி வருகின்றன. அதே நீதிமன்றங்களில் கூட, 25 ஆண்டுக்கும் மேலான வழக்குகள் நிலுவையில் இருப்பதை மறந்துவிடுவதற்கில்லை.உணர்ச்சிகளின் உந்துதலில் தீர்ப்புகள் திருத்தப்படுமானால், குற்றங்களின் எண்ணிக்கை ஒருக்காலும் குறையப்போவதில்லை\nமூவரின் மரண தண்டனையை மாற்ற வேண்டும் என்பதில், அரசியல் கட்சிகளுக்குள் நடக்கும் போட்டா போட்டி அலாதியானது. இதற்காகவே கட்சி நடத்தும் வைகோ, ராமதாஸ், நெடுமாறன், திருமாவளவன் மற்றும் சீமான் போன்றவர்களைப் பற்றி சொல்லவே வேண்டியதில்லை. எந்தப் பிரச்னை பற்றி எரியுமோ, அந்தப் பிரச்னை மீது, முடிந்த வரை எண்ணெய் ஊற்றுவர். தீர ஆராய்ந்து உண்மையை உணரும் நோக்கமில்லாமல், செங்கொடிக்கு சிலை வைக்கும் வரை சென்றுவிட்ட பிறகு, சொல்வதற்கு எதுவும் இல்லை.தமிழ், தமிழர் பற்றிய அரசியல் எனும்போது, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் பங்களிப்பு இல்லாமல் எப்படி \"ஆயுள் முழுவதும் தங்கள் தவறை எண்ணி வருந்தும் விதமாகத் தான் தண்டனை இருக்க வேண்டும்; அதனால், மூவரின் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டும்' என, முதல் நாள், கருணை மனு விடுத்தார்.மறுநாள் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும், அ.தி.மு.க., அந்தப் பெயரைத் தட்டிச் சென்றுவிடுமோ என்றஞ்சி, \"அவர்கள் மூவரையும் விடுதலையே செய்துவிட வேண்டும்' என, ஒரே போடாக போட்டுவிட்டார். தூக்குக் கயிறை எதிர்நோக்கியிருக்கும் முருகன் கூட இந்தக் கோரிக்கையை வைக்கவில்லை.கொண்ட கொள்கையில் உடும்புப் பிடியாக இருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கூட சலனப்பட்டுவிட்டது அதிசயம் தான். முதல் நாள், \"எனக்கெல்லாம் அந்த அதிகாரம் கிடையாது' என்றவர், மறுநாளே, மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுத்து, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றிவிட்டார்.காங்கிரசின் பெயரைச் சொல்லி, அதன் கொடி நிறத்திலேயே, \"சேனல்' நடத்துபவர்கள் கூட, இந்தப் பிரச்னையில் தலையிடவில்லை. ராஜிவ் கொலையை நினைவுபடுத்துவதை விட, \"ராத்திரி நேரத்து பூஜையில்' பாணி பாடல்கள் தான் கல்லா கட்ட உதவும் என தீர்மானித்துவிட்டனர் போல. எல்லாம் ஓட்டு படுத்தும் பாடு. ஆனால், இது ஓட்டாக மாறும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது.ஏனெனில், நான்கு பேர் கூடி நின்று கோஷம் போடுவதெல்லாம், மக்கள் கருத்தாகிவிடாது என்பதற்கு, கடந்த தேர்தல் முடிவுகளே சாட்சி.\nராஜிவுடன் இறந்தவர்கள் எத்தனை பேர்கடந்த 1991ம் ஆண்டு, மே 21 இரவு, 10 மணி 18 நிமிடங்களில் வெடித்தது அந்த மனித வெடிகுண்டு. அதில் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கையில் குழப்பம் தொடர்கிறது; காரணம் சுலபமானது. இறந்தவர்களை தனித்தனியாக வகைப்படுத்தினால், குழப்பம் தீர்ந்துவிடும்.மனித வெடிகுண்டின் இலக்கு ராஜிவ். அவரோடு இறந்த ஒரே அரசியல்வாதி லீக் முனுசாமி என்ற காங்கிரஸ் பிரமுகர். இவர்கள் தவிர, ராஜிவின் தனிப் பாதுகாப்பு அதிகாரி பி.கே.குப்தா, எஸ்.பி., முகமது இக்பால், இன்ஸ்பெக்டர்கள் ராஜகுரு, எட்வர்டு ஜோசப், சப் - இன்ஸ்பெக்டர் எத்திராஜு, கான்ஸ்டபிள்கள் முருகன், தர்மன், பெண் கான்ஸ்டபிள் சந்திரா, கமாண்டோ வீரர் ரவிச்சந்திரன் என ஒன்பது பேர் பலியாகினர்.இவர்களைத் தவிர, லதா கண்ணன், கோகிலவாணி, சந்தானி பேகம், சரோஜாதேவி, டேனியல் பீட்டர் என மேலும் ஐந்து பேர் உயிரிழந்தனர். இவர்கள், லதா கண்ணனின் தலைமையில், காங்கிரஸ் பிரமுகர் மரகதம் சந்திரசேகருக்காக பணியாற்ற வந்தவர்கள்.மேற்சொன்ன ஐந்து பேர் தவிர, மனித வெடிகுண்டான தானுவும், அவர்களால் புகைப்படம் எடுக்க நியமிக்கப்பட்ட அரிபாபுவும் உயிரிழந்தனர். ஆக மொத்தம் பலியானவர்களின் எண்ணிக்கை 18. இவர்களில் அப்பாவிகள் 16 பேர்; சதித் திட்டத்தில் பங்கு பெற்றவர்கள் இருவர்.\nமரண தண்டனையும், மனிதநேயமும்:\"இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில், 21ம் நூற்றாண்டைப் போன்ற நாகரிக காலத்தில் மரண தண்டனை என்பதெல்லாம் காட்டுமிராண்டித்தனம்' என்பது, கொலையாளிகளுக்கு ஆதரவாக கிளம்பியுள்ளவர்களின் வாதம்.கூர்ந்து கவனித்தால் தான் தெரியும், இவர்களது நோக்கம் மரண தண்டனையை ரத்து செய்வது அல்ல; இந்த மூவரை மட்டும் விடுவிப்பது தான் என்று. ஒருவேளை, அவர்களது வாதம், ஒட்டுமொத்த மரண தண்டனைக்கே எதிரானது தான் என்றால், பார்லிமென்ட் மீது தாக்குதல் நடத்திய அப்சல் குருவுக்கும், மும்பையைச் சிதறடித்த அஜ்மல் கசாப்புக்கும் கூட மரண தண்டனை கூடாது என்பார்களா\nஇந்தக் கேள்வியை, ஜம்மு - காஷ்மீர் மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா, பகிரங்கமாகவே கேட்டுவிட்டார். மரண தண்டனைக்கு எதிராக சண்டமாருதம் செய்தவர்கள் யாரும் சத்தமே காட்டவில்லை. இப்படி ஒவ்வொரு குற்றவாளிக்கும் தண்டனையை ரத்து செய்து கொண்டிருந்தால், இந்த நாட்டில் சட்டத்தின் ஆட்சி நடக்காது; சட்டாம்பிள்ளைகளின் ஆட்சி தான் நடக்கும். உண்மையான காட்டாட்சியை அப்போது தான் காணமுடியும்.\nமரண தண்டனை வரை விதிக்கப்படலாம் என்கிறபோதே அஞ்சாமல், படுபாதகச் செயல்களைச் செய்யத் தயங்காதவர்கள், அதை ரத்தும் செய்துவிட்டால், நெஞ்சுரம் கொண்டுவிட மாட்டார்களா எந்த அட்டூழியத்தையும் செய்யத் துணிந்துவிட மாட்டார்களா எந்த அட்டூழியத்தையும் செய்யத் துணிந்துவிட மாட்டார்களா\"உலகின் 130 நாடுகளில் மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுவிட்டது; 80 நாடுகளில் மரண தண்டனை இருந்தாலும், அது நிறைவேற்றப்படுவதில்லை' என, புதிதாக முளைத்த சில, \"புத்தர்கள்' புள்ளிவிவரம் அளிக்கின்றனர். அதன் பிறகு, அந்த, 210 நாடுகளிலும் கொலைகள் நடப்பதில்லையா, கற்பழிப்புகள் குறைந்துவிட்டனவா, மக்கள் ஞானமடைந்துவிட்டனரா என்பன போன்ற கேள்விகளுக்கு, இவர்கள் பதில் அளிப்பதில்லை.\nஇன்னும் சொல்லப்போனால், இந்தியாவில் எல்லா கொலைக் குற்றவாளிகளுக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டு விடுவதில்லை. அரிதினும் அரிதான வழக்குகளிலேயே அவ்வாறு வழங்கப்படுகிறது. ஒரு நாட்டின் பிரதமராக இருந்தவரையே கொன்று வீசியது, அரிதான வழக்கில்லை எனில், வேறென்னதவறு செய்பவர்களே இல்லாத நாட்டுக்கு தண்டனைகள் தேவையில்லை; பிஞ்சுக் குழந்தை என்று கூட பார்க்காத காமுகர்களுக்கும், காது தோட்டுக்காக ���ழுத்தையே அறுக்கும் கிராதகர்களுக்கும், குடிபோதையில் உயிர் பறிக்கும் கொலைகாரர்களுக்கும், குருவியைச் சுடுவது போல சுட்டுத்தள்ளும் கசாப்களுக்கும், பார்லிமென்டையே பதம் பார்க்கத் துணிந்த அப்சல்களுக்கும் மரண தண்டனை அன்றி, வேறென்ன தண்டனை தருவதுதவறு செய்பவர்களே இல்லாத நாட்டுக்கு தண்டனைகள் தேவையில்லை; பிஞ்சுக் குழந்தை என்று கூட பார்க்காத காமுகர்களுக்கும், காது தோட்டுக்காக கழுத்தையே அறுக்கும் கிராதகர்களுக்கும், குடிபோதையில் உயிர் பறிக்கும் கொலைகாரர்களுக்கும், குருவியைச் சுடுவது போல சுட்டுத்தள்ளும் கசாப்களுக்கும், பார்லிமென்டையே பதம் பார்க்கத் துணிந்த அப்சல்களுக்கும் மரண தண்டனை அன்றி, வேறென்ன தண்டனை தருவதுஅவர்கள் வாதத்துக்கே வருவோம்... பயங்கரவாதிகளைப் பழிவாங்குவதாகச் சொல்லி, ஒட்டுமொத்த இனத்தையே கொன்று குவித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளாரே, இலங்கை அதிபர் ராஜபக்ஷே; ஒருவேளை, அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, சர்வதேச நீதிமன்றம், ஆறு மாத சிறைத் தண்டனையும், 600 ரூபாய் அபராதமும் விதித்தால், இவர்கள் ஏற்றுக்கொள்வார்களாஅவர்கள் வாதத்துக்கே வருவோம்... பயங்கரவாதிகளைப் பழிவாங்குவதாகச் சொல்லி, ஒட்டுமொத்த இனத்தையே கொன்று குவித்ததாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளாரே, இலங்கை அதிபர் ராஜபக்ஷே; ஒருவேளை, அவரது குற்றம் நிரூபிக்கப்பட்டதாகக் கூறி, சர்வதேச நீதிமன்றம், ஆறு மாத சிறைத் தண்டனையும், 600 ரூபாய் அபராதமும் விதித்தால், இவர்கள் ஏற்றுக்கொள்வார்களா நடுரோட்டில் தூக்கில் தொங்கவிட வேண்டும் என கொக்கரிக்க மாட்டார்களா\nதண்டனைக்கு உள்ளானவர்களை, மனிதாபிமானத்தோடு அணுக வேண்டும் என்று ஒரு தரப்பு கொடி பிடிக்கத் துவங்கியுள்ளது. உணர்ச்சிவசப்பட்ட நிலையிலோ, போதையின் பிடியிலோ இல்லாமல், நன்கு திட்டமிட்டு, ஒரு முறைக்கு இரு முறை ஒத்திகை பார்த்து நடத்தப்பட்டது தான் ராஜிவ் படுகொலை. இறந்தது அவர் மட்டுமல்ல; அவரது தொண்டர்கள்; பாதுகாப்புக்கு நின்றவர்கள் என மேலும் 15 பேரும் உயிரிழந்துள்ளனர். அவர்கள் எல்லாம் மனிதர்கள் இல்லையா அவர்களுக்கு குடும்பம், குட்டி, அக்கா, தங்கை, அம்மா, அப்பா யாரும் இல்லையா அவர்களுக்கு குடும்பம், குட்டி, அக்கா, தங்கை, அம்மா, அப்பா யாரும் இல்லையா அவர்களுக்கு மட்டும் மனிதாபிமான��் காட்டப்பட்டிருக்க வேண்டாமா அவர்களுக்கு மட்டும் மனிதாபிமானம் காட்டப்பட்டிருக்க வேண்டாமாஇப்படி எல்லாம் கேட்டுக்கொண்டே போனால், அவற்றுக்கு ஒருக்காலும் தீர்வு கிடைக்காது. ஒரே வரியில் சொல்வதானால், மனிதாபிமானம் என்பது மனிதர்களுக்கு மட்டுமே காட்டப்பட வேண்டியது\nசிந்திய ரத்தம் இந்திய ரத்தம்: ராஜிவுடன் கொலையுண்ட ஒரே அரசியல்வாதி, லீக் முனுசாமி, 65, காங்கிரசின் எஸ்.சி., - எஸ்.டி., பிரிவான தமிழ்நாடு தாழ்த்தப்பட்டோர் லீகின் பொதுச் செயலராக இருந்தவர். அதனாலேயே லீக் முனுசாமி என்றழைக்கப்பட்டவர். இவரது மகன் , 61, இன்றளவும் தந்தையின் பட்டத்தையும், துக்கத்தையும் சுமந்துகொண்டு இருக்கிறார்.\nசம்பவம் நடந்தபோது ஏற்பட்ட சோகத்தையும், தற்போதைய நிகழ்வுகளையும் பற்றி அவர் கூறியதாவது:ராஜிவ் கொல்லப்பட்ட அதே இரவில், மயிலை மாங்கொல்லையில் ஒரு பொதுக்கூட்டத்தில் இருந்தேன். தொலைத்தொடர்புத் துறையில் பணிபுரிந்த, குடும்பத் தோழி ஒருவர், எங்கள் வீட்டுக்கு போன் செய்து, \"ராஜிவ் கொலை செய்யப்பட்டதாக செய்திகள் வருகின்றன; உங்கள் தந்தை எங்கே' என விசாரித்தார்.தேர்தல் பணிக்காக, எங்கள் தந்தை ஒரு வாரமாக அங்கே தான் முகாமிட்டிருந்தார். பதறியடித்து, போளூர் வரதன் வீட்டுக்குச் சென்றோம். அவர், உண்மையைச் சொல்லத் தயங்கி, \"மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்' என்றார்.எந்த மருத்துவமனை எனத் தெரியவில்லை. சாலையெங்கும் நெருப்புக் கோளம். திரும்பிய இடமெல்லாம் கலவரக் காட்சி. அரை கிலோ மீட்டர் தூரம் கடக்க, அரை மணி நேரம். காரின் முகப்பில் காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க., கொடிகளைக் கட்டி, அப்பல்லோ, அரசு பொது மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் என, அந்த நள்ளிரவு நேரத்தில் ஒவ்வொரு மருத்துவமனையாக ஓடினோம்.அதிகாலை 3 மணிக்கு, வீட்டிலிருந்து ஒரு செய்தி வந்தது. \"வானொலியில், ராஜிவோடு இறந்தவர்களின் பட்டியலில், முனுசாமி என்ற பெயரையும் சொல்கின்றனர். அது நம் தந்தையாக இருக்குமோ' என, கதறினர்.\nஅப்படியே ஸ்ரீபெரும்புதூருக்குத் திருப்பினோம். அங்கிருந்த ஒரு போலீஸ் அதிகாரி, உள்ளூர் மருத்துவமனையில் தந்தையின் உடல் - ஆம், உடல் - இருப்பதாகக் கூறினார். தந்தையைப் பார்த்ததும், வெடித்துப் பிளிறினோம். கை துண்டாகியிருந்தது. வயிறு கிழிந்திருந்தது. \"ஒருவன் கூட உயிர் பிழைக்கக் கூடாது; பிழைத்தவனும் ஒழுங்காக நடமாடக் கூடாது' என்ற நோக்கத்தில், வெடிகுண்டில், ஆணிகளைச் செருகியிருப்பர் போல. தந்தையின் உடலெங்கும் இரும்புத் துகள்கள் துளைத்திருந்தன. ஒவ்வொன்றாய் அகற்ற அகற்ற, பச்சை ரத்தம் பாய்ந்தது.எங்கள் குடும்பத்துக்கு முகவரியாய், முழுமதியாய் இருந்தவர் அப்பா தான். மூன்று மகன்கள், மூன்று மகள்கள் என, அவருக்கு ஆறு பிள்ளைகள். இருவருக்குத் தான் திருமணமாகியிருந்தது. இன்னும் நாலு பேரை கரையேற்ற வேண்டியிருந்த நேரத்தில், இந்த சதிக்கு இரையானார்.இப்படி எத்தனையோ குடும்பங்கள்; எத்தனையோ துயரங்கள். அத்தனையையும் மறந்துவிட்டு, திடீரென கிளம்பியிருக்கிறது மனிதாபிமான கோஷம். தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதன் மூலம், நியாயம் கிடைத்திருக்கிறது என நினைத்திருந்த நேரத்தில், அவர்கள் மீது கருணை காட்ட வேண்டும் என ஒரு கோஷ்டி கிளம்பியிருக்கிறது.தமிழக வரலாற்றில் ஆறாத வடுவாய்ப் போன ராஜிவ் கொலை வழக்கை, இம்மண்ணின் மக்களால் ஒருக்காலும் மறக்கவும் முடியாது; மன்னிக்கவும் முடியாது. உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்துவிட்டவர்களுக்கோ, அடிதடி முற்றி மரணம் ஏற்பட்டிருந்தாலோ மன்னிப்பு வழங்கலாம். இது, திட்டமிட்ட படுகொலை. பிரதமர் வி.பி.சிங் கூட்டத்திலேயே ஒத்திகை பார்க்கப்பட்ட படுபாதகம். அன்னிய நாட்டு சதியோடு நடந்த கொடூரம்.\nஒரு நாட்டின் பிரதமராக இருந்தவரையே கொன்றவர்களை, சாதாரண கொலையாளிகளோடு கூட ஒப்பிடக் கூடாது. சட்டம் எல்லாருக்கும் சமம் என்று சொல்லிவிட்டு, இவர்களை மட்டும் மன்னிப்பது நியாயமில்லை. அப்படியானால், ராஜாவையும், கனிமொழியையும், கல்மாடியையும் கைது செய்வது எதற்காக ஊழல் செய்தவர்களுக்கே தண்டனை எனும்போது, உயிரைக் குடித்தவர்களை எப்படி விட்டுவைக்கலாம் ஊழல் செய்தவர்களுக்கே தண்டனை எனும்போது, உயிரைக் குடித்தவர்களை எப்படி விட்டுவைக்கலாம்தமிழக முதல்வருக்கு ஒன்றைச் சுட்டிக்காட்ட கடமைப்பட்டுள்ளேன்... 1991க்கு முன்பு இருந்ததைப் போல, தமிழகத்தில் மீண்டும் விடுதலைப் புலிகளின் ஆதரவுக் கூட்டம், பல பெயர்களில், பல போர்வையில் புற்றீசல் போல முளைக்கத் தொடங்கியிருக்கிறது. இவற்றை முளையிலேயே கிள்ளி எறியவில்லை என்றால், தேசத் தலைவர்களின் இழப்பைத் தடுக்கவே முடியாது போகும்.இவ்வாறு குமுறி முடித்தார், ல��க் மோகன்.\nஅதே சம்பவத்தில் பலியான இன்னொருவர், இளையான்குடியைச் சொந்த ஊராகக் கொண்ட எஸ்.பி., முகமது இக்பால். அவரது மகன் ஜாவித் இக்பாலுக்கும் ஆவேசம் அடங்கவில்லை.\n\"தண்டனை விதிக்கப்பட்டவர்கள் எல்லாம் தமிழர்களாம். நாங்கள் மட்டுமென்ன ஜப்பானியர்களா இவர்கள் கொலை பண்ணிக்கொண்டே இருப்பர்; நாம் மன்னித்துக்கொண்டே இருக்க வேண்டுமா இவர்கள் கொலை பண்ணிக்கொண்டே இருப்பர்; நாம் மன்னித்துக்கொண்டே இருக்க வேண்டுமா\"\"எங்கள் தந்தைமார்களை இழந்து, நாங்கள் அனாதையாக நடுத்தெருவில் நின்றோமே. எங்களுக்கெல்லாம் குடும்பம், குட்டி இல்லையா\"\"எங்கள் தந்தைமார்களை இழந்து, நாங்கள் அனாதையாக நடுத்தெருவில் நின்றோமே. எங்களுக்கெல்லாம் குடும்பம், குட்டி இல்லையா முருகனுக்கும், சாந்தனுக்கும் மட்டும் தான் இருக்கிறதா முருகனுக்கும், சாந்தனுக்கும் மட்டும் தான் இருக்கிறதா\"\"இந்தக் கொலையாளிகளுக்கு விரைவாக தண்டனை கொடுக்க வேண்டும் என கேட்காதது தான் நாங்கள் செய்த குற்றமா\"\"இந்தக் கொலையாளிகளுக்கு விரைவாக தண்டனை கொடுக்க வேண்டும் என கேட்காதது தான் நாங்கள் செய்த குற்றமா'' என கொதித்தெழுந்தவர், வீட்டுக்கு அழைத்துச் செல்லத் தயங்கினார்.\"\"அப்பாவின் மரணம் பற்றி பேசினாலே அம்மா கதறத் தொடங்கிவிடுகிறார்,'' என காரணம் சொன்னார். \"\"எங்கள் குடும்பத்துக்கு நடந்த, \"துன்பியல் சம்பவம்' கொலையாளிகள் குடும்பத்துக்கு ஏன் நடக்கக் கூடாது'' என கொதித்தெழுந்தவர், வீட்டுக்கு அழைத்துச் செல்லத் தயங்கினார்.\"\"அப்பாவின் மரணம் பற்றி பேசினாலே அம்மா கதறத் தொடங்கிவிடுகிறார்,'' என காரணம் சொன்னார். \"\"எங்கள் குடும்பத்துக்கு நடந்த, \"துன்பியல் சம்பவம்' கொலையாளிகள் குடும்பத்துக்கு ஏன் நடக்கக் கூடாது'' என, அவர் எழுப்பிய கேள்விக்கு பதில் சொல்ல முடியவில்லை.\nநன்றி தினமலர் சிறப்பு நிருபர்\nகண்ணுக்குக் கண் பல்லுக்குப் பல் என்பது காட்டுமிராண்டிகள் வைத்திருந்த சட்டம் என்பது சரித்திரத்தில் படித்த பாடம். தூக்குத் தண்டனைக்குத் தூக்குப்போடவேண்டும் என்று போராடுபவர்கள் நோக்கம் ராஜீவ் காந்தியுடன் பலியானவர்களுக்கு விரோதமானதல்ல. உலகில் 139 நாடுகள் ச்ட்டத்தில் அல்லது நடைமுறையில் அமுல்படுத்தப்பட்டுவிட்டது. காந்திதேசமான இந்தியாவிலும் அத்தகைய சூழலை உருவாக்கவேண்டும் என்பத���தான் குறிக்கோள். நீதிபதி கிருஷ்ணையர் போன்றோர் ஒரு கருத்தை வலியுறுத்துகின்றனர் என்றால் அத அவ்வளவு எளிதாகப் புறக்கணித்து விட முடியாது.\n21 ஆம் நூற்றாண்டின் மிகப்பெரிய காமெடி\nதகவல் அறியும் உரிமை விண்ணப்ப படிவம்\nதகவல் அறியும் உரிமைச் சட்டம், 2005ன் கீழ் விண்ணப்பம் பெறுநர் மத்திய / மாநில பொதுத் தகவல் அதிகாரி எந்த அலு...\nமூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி-மூச்சுப் பயிற்சி\nமூச்சுப்பயிற்சி நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய்...\nமூல நோயில் இத்தனை வகைகளா பொ.பொன்ரதி -ஆய்வாளர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், தரமணி, சென்னை, 600 113. ( 1998 )\nமூலநோயும் மருத்துவ முறைகளும் உலக மக்கள் தொகையில் மூன்றிலொரு பகுதியினர் ஏதாவதொரு வகையான மூலநோயால் துன்ப்பப்படுவதாக மருத்துவ ஆய்வாளர்கள்...\nஸ்பைருலீனாவின் பயன்கள் -டயட் ஃபுட், ஆகஸ்டு 2012\nஸ்பைருலீனா ( சுருள் பாசி ) என்றால் என்ன இது ஒரு நுண்ணிய நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப் பச்சை நிறமுடைய நீர்த் தாவரம். இது...\nசுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி.\nகீழ் நீரழிவு நோய் மருந்து பதிபவர் naturalfoodworld குறியிடப்பட்டது: சுகர் (Sugar) பற்றி இனி கவலையே வேண்டாம் இயற்கை மருந்து ரெடி. . 79...\n. சிறப்புத் தகவல்கள் (475)\n. செய்திச் சுரங்கம் (303)\nஆறாவது விரல்-மனச் சாட்சி-அமைதிப் புரட்சி (3)\nஉதவ வேண்டிய விஷயங்கள் (1)\nகணினித் தொழில் நுட்பம் (3)\nபொது / சுற்றுலா (3)\nமுஸ்லீம் தகவல்கள்- படித்தவை- (5)\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://tamil.sampspeak.in/2012/07/sri-azhagiya-singar-day-6.html", "date_download": "2018-05-26T23:17:06Z", "digest": "sha1:CYUOFF3XMFIOJNOT6D2QLL42ZZF7KLUU", "length": 9925, "nlines": 235, "source_domain": "tamil.sampspeak.in", "title": "Kairavini karaiyinile - திரு அல்லிக்கேணி குளக்கரையோரம்: Sri Azhagiya Singar - day 6 - Choornabishekam", "raw_content": "\nதிருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ஆனி ப்ரம்மோத்சவத்தில் இன்று ஆறாம் நாள். இன்று [3rd July 2012] காலை ஸ்ரீ அழகிய சிங்கர் அழகு பொலிந்திட தங்க சப்பரத்தில் புறப்பாடு கண்டு அருளினார். புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில படங்கள் இங்கே :\nஇன்று சூர்ணாபிஷேகம் சிறப்பு. சூர்ணம் என்றால் பொடி. கஸ்தூரி மஞ்சள் மற்றும் வாசனை திரவியங்களால் ஆன சூர்ணம் பெருமாளுக்கு சமர்பிக்கப்படுகிறது. இது நறுமணத்திற்கு ஆகவும் பெரிய வாகனங்களில் எழுந்து அருளிய களைப்பு தீரவும் ஏற்பாடு பண்ணப்பட்டதாக இருக்கலாம். திருகோவிலில் பெருமாள் முன்பு உரலில் இந்த சூர்ணம் உலக்கையால் புதிதாக இடிக்கப்பட்டு, பெருமாள் திருமேனியில் சாற்றப்படுகிறது. இந்த சூர்ணம், அனைத்து பக்தர்களுக்கும் வழங்கப்படுகிறது.\nதிருவீதிப் புறப்பாட்டில் திருமழிசை ஆழ்வார் அருளிய திருச்சந்த விருத்தம்\" அனுசந்திக்கப்படுகிறது. விருத்தப்பா எனும் பாடல் வகையைச் சார்ந்த 120 பாசுரங்களால் ஆன பிரபந்தம் இது. திருச்சந்த விருத்தத்தில் நிறைய எண்கள் வருகின்றன, எனவே இப்ப்ரபந்தம் எண்ணடுக்கிச் செய்யுள் என்னும் எங்களை கொண்டு அமைக்கப்படும் செய்யுள் வகைகளில் ஒன்றாகிறது. திருச்சந்தவிருத்தத்தில் முதல் பாடல் :\nபூநிலாய வைந்துமாய்ப் புனற்கண்நின்ற நான்குமாய்*\nதீநிலாய மூன்றுமாய்ச் சிறந்த காலிரண்டுமாய்*\nமீநிலாய தொன்றுமாகி வேறுவேறு தன்மையாய்*\nநீநிலாய வண்ணநின்னை யார்நினைக்க வல்லரே.*\nபூமியில் தங்கியிருக்கிற (சப்தம் முதலிய) ஐந்து குணங்களுக்கும் நிர்வாஹகனாய்; நீரிலே உள்ள நான்கு குணங்களுக்கும் நிர்வாஹகனாய்; தேஜஸ்ஸிலே உள்ள மூன்று குணங்களுக்கும் நிர்வாஹகனாய், [பூமியில்- சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம், கந்தம்; புனற்கண் -சப்தம், ஸ்பர்சம், ரூபம், ரஸம்.; தீயில்- சப்தம், ஸ்பர்சம், ரூபம்.; காற்றில் - சப்தம், ஸ்பர்சம்] - பாட்டுக்கு அர்த்தம் ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதியபடி - [source : www.dravidaveda.org]\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\nஅன்பார்ந்த நண்பரே, வணக்கம், வாருங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.7, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=66847", "date_download": "2018-05-26T23:39:06Z", "digest": "sha1:6GCENLUSB3FHKTBBVJNCE646K2PNAFIQ", "length": 18091, "nlines": 176, "source_domain": "temple.dinamalar.com", "title": " Hevilambi tamil year rasi palan 2017- cancer | கடகம்: (புணர்பூசம் 4, பூசம் ஆயில்யம் 1) 65/100", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனிய��ர் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநள்ளார் சனீஸ்வரபகவான் கோவிலில் 5 தேர்திருவிழா\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னிதோஷ நிவர்த்தி 1,008 கலச பூஜை\nபழநி வைகாசி விசாகம் நாளை மே 27ல் திருக்கல்யாணம் மே 28ல் தேரோட்டம்\nசிவகாசி சிவன் கோயில் தேரோட்டம்\nராமநாதபுரத்தில் ஷீரடி சாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம்\nசாத்தமங்கலத்தில் மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயிலில் பால்குட விழா\nதிருச்சியில் பாகனை பந்தாடி கொன்றது யானை சமயபுரம் கோவில் நடை அடைப்பு\nதிருப்பரங்குன்றம் உச்சி கருப்பண சுவாமி கோயிலில் கனி மாற்று திருவிழா\nகிருஷ்ணகிரியில் சந்தூர், திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி\nமிதுனம்: (மிருகசிரிடம் 3,4, திருவாதிரை, ... சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1) 75/100\nமுதல் பக்கம் » தமிழ் புத்தாண்டு ராசிபலன்\nகடகம்: (புணர்பூசம் 4, பூசம் ஆயில்யம் 1) 65/100\nகடமையில் கண்ணாக இருக்கும்கடக ராசி அன்பர்களே\nகொஞ்சம் அலைச்சல் கொள்ளை ஆதாயம்\nகுரு பகவான் 3-ம் இடமான கன்னி ராசியில் இருந்து செப்.1ல் துலாமிற்கு மாறுகிறார். 2018 பிப்.13ல் அங்கிருந்து விருச்சிகம் செல்கிறார். ராகு 2-ம் இடமான சிம்மத்தில் இருந்து ஜூலை 26ல் உங்கள் ராசிக்கு வருகிறார். கேது 8-ம் இடமான கும்பத்தில் இருந்து ஜூலை 26ல் 7-ம் இடமான மகரத்திற்கு வருகிறார். சனி 5-ம் இடமான விருச்சிகத்தில் இருந்து டிச.18ல் தனுசு ராசிக்கு மாறுகிறார். இந்த கிரக நிலைகளின் அடிப்படையில் பலனைக் காணலாம்.\nஏப்ரல் 14 – ஜூலை 31\nகுரு சாதகமற்று இருந்தாலும் பார்வை பலத்தால் நன்மை ஏற்படும். கையில் பணப்புழக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் செயல்பாடு பெருமை தரும். சுபவிஷயத்தில் எதிர்பார்ப்பு நிறைவேறும். உறவினர் வகையில் உதவி கிடைக்கும். பணியாளர்களுக்கு உழைப்புக்கேற்ற வருமானம் வரும். சம்பள உயர்வுக்கு தடை இருக்காது. அரசு ஊழியர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அமோகமாக இருக்கும். ஆனால், கொஞ்சம் அலைச்சல் இருப்பதை தவிர்க்க முடியாது. கலைஞர்கள் விடாமுயற்சியால் ஒப்பந்தம் ��ிடைக்கப் பெறுவர். மாணவர்கள் முன்னேற்ற பாதையில் செல்வர். போட்டியில் பங்கேற்று பரிசு பெறுவர். விவசாயிகள் மானாவாரி பயிர்களில் நல்ல விளைச்சல் காண்பர். பெண்கள் ஆடை, அணிகலன் வாங்கி மகிழ்வர்.\nஆகஸ்ட் 1 – 2018 ஜனவரி 31\nகுடும்பத் தேவைகள் ஓரளவு நிறைவேறும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுப்பது நல்லது. ராகுவால் வீண் அலைச்சல், முயற்சியில் தடை ஏற்படலாம். சுபவிஷயத்தில் தடைகள் ஏற்பட்டு விலகும். உறவினர் வகையில் கருத்து வேறுபாடு உண்டாகும். பணியாளர்கள் பணிச்சுமையைசந்தித்தாலும்வருமானத்திற்குகுறைவிருக்காது. தொழில், வியாபாரத்தில் கடின உழைப்பும், விடாமுயற்சியும் தேவைப்படும். பண விஷயத்தில் யாரையும் நம்ப வேண்டாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தம் பெறுவதில் தாமதம் உண்டாகும். அரசியல்வாதிகள் கவுரவத்திற்காக பணம் செலவழிக்க நேரிடும். மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்தவும். ஆசிரியர்களின் அறிவுரையை ஏற்பது அவசியம். விவசாயிகள் அதிக முதலீடு பிடிக்கும் பயிர்களை பயிரிட வேண்டாம். வழக்கு விவகாரங்கள் சுமாராகத் தான் இருக்கும். பெண்கள் ஆடம்பர எண்ணத்தை தவிர்ப்பது நல்லது.\n2018- பிப்ரவரி 1 – ஏப்ரல் 13\nகுடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கணவன், மனைவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வசதியான வீட்டிற்கு குடிபுகும் யோகமுண்டு. சுபநிகழ்ச்சிகள் கைகூடும்.குழந்தை பாக்கியம் கிடைக்கும். பணியாளர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு தடையின்றி கிடைக்கும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். புதிய வியாபாரம் தற்போது தொடங்கலாம். மாணவர்கள் கடந்த ஆண்டை விட கூடுதல் மதிப்பெண்கள் பெறுவர். போட்டிகளில் வெற்றி காண்பர். கலைஞர்களுக்கு அரசிடம் இருந்து பாராட்டு, விருது போன்றவை கிடைக்கும். அரசியல்வாதிகள் சிறப்பான பலன் காண்பர். விவசாயிகள் நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வளம் காண்பர். பெண்களால் குடும்பம் சிறக்கும். சிலருக்கு பிறந்த வீட்டில் இருந்து பொன், பொருள் வரலாம். பிள்ளை வளர்ப்பில் பெருமை அடைவீர்கள்.\nபரிகாரம்: பெருமாளுக்கு நெய்தீபம். சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம். செல்ல வேண்டிய கோவில் ஸ்ரீரங்கம் ரங்கநாதர்\n« முந்தைய அடுத்து »\nமேலும் தமிழ் புத்தாண்டு ராசிபலன்\nமேஷம்: (அசுவினி, பரணி, கார்த்திகை 1 பாதம்) ��ல்யாண மாலை சூடும் வேளை ஏப்ரல் 11,2018\nநல்ல எண்ணத்துடன் செயலாற்றும் மேஷ ராசி அன்பர்களே\nராசிக்கு 7-ம் இடமான துலாம் ராசியில் குருபகவான் ... மேலும்\nரிஷபம்: (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம் 1,2) வாழ்க்கை ஒரு சவால்... சமாளியுங்க\nதிட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காணும் ரிஷப ராசி அன்பர்களே\nராகு நன்மை தரும் நிலையில் புத்தாண்டு ... மேலும்\nமிதுனம்: (மிருகசீரிடம் 3,4, திருவாதிரை, புனர்பூசம் 1,2,3) குவா குவா சத்தம் கேட்கும் ஏப்ரல் 11,2018\nஉள்ளத்தால் உயர்ந்து நிற்கும் மிதுன ராசி அன்பர்களே\nகுரு சாதகமாக இருக்கும் நிலையில் தமிழ் ... மேலும்\nகடகம்: (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்) உயர்கல்வி யோகம் வந்தாச்சு ஏப்ரல் 11,2018\nபகைவரிடமும் கண்ணியமுடன் நடக்கும் கடக ராசி அன்பர்களே\nராசிக்கு 4-ம் இடமான துலாம் ராசியில் ... மேலும்\nசிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1)பொன்னும் சேருது பொருளும் சேருது\nநினைத்ததை முடிக்கும் வல்லமை பெற்ற சிம்ம ராசி அன்பர்களே\nகேது சாதகமாக இருக்கும் நிலையில் ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் கோயில் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilaiyattu.com/?p=15717", "date_download": "2018-05-26T23:03:40Z", "digest": "sha1:4DTIWCWEJOLMG35ZEM2LOV6ANFDQ7ES7", "length": 10473, "nlines": 91, "source_domain": "vilaiyattu.com", "title": "நிதஹாஸ் கிண்ணம் -இந்தியா அபார வெற்றி. – Vilaiyattu.com", "raw_content": "\nநிதஹாஸ் கிண்ணம் -இந்தியா அபார வெற்றி.\nநிதஹாஸ் கிண்ணம் -இந்தியா அபார வெற்றி.\nஇலங்கையின் 70 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்படும் நிதஹாஸ் கிண்ண கிரிக்கெட் தொடரில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது.\nஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று இடம்பெற்ற பங்களாதேஷ் அணியுடனான போட்டியில் நாநாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணித்தலைவர் ரோஹித் சர்மா முதலில் துடிப்பாடும் வாய்ப்பை பங்களாதேஷ் அணிக்கு வழங்கினார்.\nஅதன்படி முதலில் ஆடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 139 ஓட்டங்களை பெற்றது.\nதுடுப்பாட்டத்தில் லிட்டன் தாஸ் 34 ஓட்டங்களையும், சபீர் ரஹ்மான் 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.\nஇந்தியாவின் பந்துவீச்சில் தமிழக வீரர் விஜய் சங்கர் 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், ஜெயதேவ் உனட்கட் 38 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும், சஹால், தாகூர் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்களையும் கைப்பற்றினர்.\nபதிலுக்கு 140 எனும் இலக்குடன் களமாடிய இந்திய அணி 18 .2ஓவர்கள் நிறைவில் 4விக்கெட்களை இழந்து போட்டியில் வெற்றிபெற்றது.\n“உலக கிரிக்கெட்டின் உன்னதம்” ஏ.பி.டீ.வில்லியர்ஸ்\nIPl 2018 பிளே ஓப் சுற்று\nபட்லர் அபாரம்; சென்னைக்கு அதிர்ச்சி கொடுத்தது ராஜஸ்தான்\n“உலக கிரிக்கெட்டின் உன்னதம்” ஏ.பி.டீ.வில்லியர்ஸ்\n“ஏப்ரஹாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ்” எனும் இயற்பெயர் கொண்ட ஏபிடி வில்லியர்ஸ், ஆடுகளங்களில் ஆரோக்கியமாகவும் அசாத்தியமாகவும் செயற்படக்கூடிய அற்புதமான...\nIPl 2018 பிளே ஓப் சுற்று\nIPl 2018 Play offs ஐ.பி.எல் போட்டிகள் தமது நிறைவு கட்டத்தை எட்டி இருக்கின்றன. ஏப்ரல் 7 ஆம்...\nஇலங்கை, அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையேயான காலி டெஸ்ட்டில் ஆட்ட நிர்ணயம் – ICC விசாரணை.\nஇலங்கை, அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையேயான காலி டெஸ்ட்டில் ஆட்ட நிர்ணயம் – ICC விசாரணை. இலங்கை, அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையே 2016...\nநடப்பு IPL தொடர் தொடர்பில் டோனி நெகிழ்ச்சியான கருத்து\nநடப்பு IPL தொடர் தொடர்பில் டோனி நெகிழ்ச்சியான கருத்து. நடப்பு IPL தொடரில் சென்னை மைதானத்தில் தொடர்ச்சியாக போட்டிகளில்...\nIPL 2018 ஓர் கண்ணோட்டம் 2008 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் சபையினால் ஆரம்பிக்கப்பட்ட T-20 தொடர் தான் இந்த IPL என்று அழைக்கப்படும் தொடர். இதுவரை பத்து தொடர்கள்...\nநிதஹாஸ் கிண்ணம்- விரிவான அலசல்\nNidhas trophy என்று அழைக்கப்படும் சமாதானத்துக்கான முத்தரப்பு T-20 தொடர் பல்வேறு சர்ச்சைகள்,சுவாரஸ்யங்கள் என அட்டகாசமாக இலங்கையிலே நிறைவுக்கு வந்திருக்கிறது. 1998 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த Nidhas trophy...\nஒருநாள் போட்டிகளில் தடம்பதிக்க தவறும் ஆஸ்திரேலியா\nஒருநாள் போட்டிகளில் தடம்பதிக்க தவறும் ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா அணி உலகக் கிரிக்கெட் அரங்கில் நீண்டகால வல்லரசன். ஐந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே நாடு. ஒருநாள் போட்டிகளின் நடப்பு சம்பியன்கள்....\nவெற்றிப் பாதையில் பயணிக்குமா இலங்கை\nவெற்றிப் பாதையில் பயணிக்குமா இலங்கை இலங்கை-சிம்பாவே-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முக்கோணத்தொடர் பங்களாதேஷிலே நிறைவுக்கு வந்திருக்கிறது. இந்த தொடர் ஆரம்பிக்கும் போது இந்த தொடரின் favourites ஆக அதாவது இந்த தொடரை...\nவிளையாட்டு.கொம் கனவு டெஸ்ட் அணி- 2017\n2017 ஆம் ஆண்டில் கிரிக்கெட் உலகில் ஏராளமான, விறுவிறுப்பான பல டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. இந்த ஆண்டின் இறுதி டெஸ்ட் போட்டிகள் Boxing Day ஆன இன்று ஆரம்பமாகியுள்ளன....\nவிராட் கோஹ்லி மிகச்சிறந்த மனித நேயம் மிக்கவர்-இலங்கை ரசிகர் கயான் சேனநாயக்க…\nதனித்தமிழில் தரமான விளையாட்டுச் செய்திகளை விரைவாகத் தரும் விளையாட்டுக்கான உலகின் ஒரே தளம்-விளையாட்டு.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tutyonline.net/view/31_157669/20180428120703.html", "date_download": "2018-05-26T23:43:44Z", "digest": "sha1:Q4JYCKYSHWNSX7LHGEK45TRSIAYGJVH6", "length": 10615, "nlines": 71, "source_domain": "www.tutyonline.net", "title": "தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்", "raw_content": "தூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்\nஞாயிறு 27, மே 2018\n» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)\nதூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்\nதூத்துக்குடி சிவன் கோயிலில் சித்திரைத் திருவிழா தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.\nதூத்துக்குடியில் பிரசித்தி பெற்ற சிவன் கோயில் என்று அழைக்கப்படும் அன்னை ஸ்ரீ பாகம்பிரியாள் உடனுறை சங்கர ராமேஸ்வரர் திருக்கோயிலில் சித்திரை திருவிழா ஏப்.19ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது. இதையொட்டி இன்று காலை அருள்மிகு சந்திர ராமேஸ்வரர், அன்னை பாகம்பிரியாள் மற்றும் விநாயகர் பரிவாரவார மூர்த்திகளுடன் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடந்தது.\nஇதில் சிறிய தேரில் விநாயகரும், பெரிய தேரில் அன்னை பாகம்பிரியாளர் உடனுறை சங்கர ராமேஸ்வரர் எழுந்தருளினார். பின்னர் தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாரதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் தேர் வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரத வீதிகள் வழியாக தேர் வருகை தந்தது. தேருக்கு நாட்டுப்புற கலை நிகழ்சிகளுடன் ஊர்வலம் நடைபெற்றது. கீழரதவீதியில் இருந்து புறப்பட்ட தேர் தெற்கு ரதவீதி, மேலரதவீதி, வடக்குரதவீதி வழியாக மீண்டும் நிலைக்கு வந்தது.\nதேரோட்டத்தில் தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ., மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், முன்னாள் அதிமுக மாவட்ட செயலாளர் சி.த.செல்லப்பாண்டியன், நிர்வாகிகள் முருகன், ப���டிஆர் ராஜகோபால், ஜோதிமணி, அமிர்தகணேசன், டாக்டர் முத்துராஜ், உள்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் பாலசுப்பிரமணிய ராஜன், கோவில் நிர்வாக அதிகாரி அஜித், ஆர்.செல்வம் பட்டர் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.\nகோவில் நிர்வாகத்தின் ஏற்பாடுகள் மிக சிறப்பாக இருந்தது... மாநகராட்சியின் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் செயல்பாடு படு மோசம், ரத வீதிகளின் சாலைகளை சரியாக செப்பனிடவில்லை, மேலும் கழிவுநீர் ஓடையும் சரியாக பராமரிக்கப்படவில்லை, ஒரு பக்தர் மூடப்படாமல் இருந்த கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்தார் தேர் வரும்பொழுது... காவல்துறையினர் பொதுமக்களுக்கு பாதுகாப்பு தருவதைவிட தேரை வேகமாக நகர்த்தி நிலையில் சேர்பதையே குறியாக இருந்தனர். குறுக்கும்மருக்கும்மாக வந்த காவல்துறையினரின் சூ காலினால் தேரிழுக்கும் போது மிதி வாங்கிய பக்தர்கள் அதிகம். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய....\nஉள்ளூர் விடுமுறை கொடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் .\nமக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.\nஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.\nதுாத்துக்குடி அரசு மருத்துவமனையில் நீதிபதி : காயம் அடைந்தோரிடம் விசாரணை\nகைது செய்தவர்களை சித்திரவதை செய்ய வில்லை துாத்துக்குடி எஸ்பி முரளி ராம்பா பேட்டி\nபோலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும் துாத்துக்குடியில் பழ நெடுமாற்ன் பேட்டி\nதுாத்துக்குடியில் கைதான 74 பேர் ஜாமீனில் விடுதலை : மாவட்ட நீதிபதி உத்தரவு\nடிடிவிதினகரன்,பிரேமலா மீது போலீசார் வழக்குப்பதிவு\nஎன் சொந்தங்களையே நான் எப்படி சுடுவேன் : துாத்துக்குடி சம்பவம் குறித்து காவலர் விளக்கம்\nதூத்துக்குடியில் இன்று மாலைக்குள் இணைய சேவை : ஆட்சியர் சந்திப்நந்துாரி தகவல்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/one-dead-during-chennai-metro-rail-work/", "date_download": "2018-05-26T23:11:19Z", "digest": "sha1:MCUDDUU52NXICKO2XYM62NILX25OTCJC", "length": 11760, "nlines": 76, "source_domain": "tamil.indianexpress.com", "title": "மெட்ரோ பணி: பிகார் மாநிலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு - One dead during chennai metro rail work", "raw_content": "ஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nமெட்ரோ பணி: பிகார் மாநிலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு\nமெட்ரோ பணி: பிகார் மாநிலத்தை சேர்ந்தவர் உயிரிழப்பு\nசென்னை மெட்ரோ ரயில் சுரங்கப் பணியின் போது பிகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nசென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக 45 கி.மீ. தொலைவுக்கு இரண்டு வழித் தடங்களில் மெட்ரோ ரயில் பாதை அமைக்கும் பணி நடந்து வருகிறது. அதன்படி, கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையும், சின்னமலை முதல் விமானநிலையம் வரையும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. பறக்கும் பாதை மட்டுமல்லாமல் சுரங்கப்பாதையிலும் மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு – நேரு பூங்கா இடையேயான சுரங்கப் பாதையில் மெட்ரோ ரயில் சேவை அண்மையில் தொடங்கப்பட்டது.\nஅதேபோல், ஏனைய இடங்களில் மெட்ரோ ரயில் சேவை அளிக்கும் பொருட்டு நகரத்தின் பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகின்றன.\nஇந்நிலையில், சென்னை ரிப்பன் பில்டிங் எதிரே மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டிருந்த பிகார் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி அம்ரேந்தர் ராம் என்பவர் இரும்பு கம்பி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.\nமுன்னதாக, மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை பனியின் போது அண்ணாசாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மாநகர பேருந்து மற்றும் கார் சிக்கி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.\nமெட்ரோ ரயிலில் நெருக்கமாக இருந்த ஜோடிகளை அடித்ததால் இப்படி ஒரு போராட்டம்\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்குமா\nசென்னை ஐஐடியில் தமிழ் தாய் வாழ்த்துக்கு பதிலாக சமஸ்கிருதப்பாடல் : தலைவர்கள் கண்டனம்\n”நான் கடுமையாக போராடினேன், அவர்களை நானும் தாக்கினேன்”: லாவண்யாவின் துணிச்சல்\nபட்டப்பகலில் பெண்களிடம் செயின் பறிப்பு: பதற வைக்கும் சிசிடிவி காட்சி\nகுடிபோதையில் மாடியிலிருந்து 4 வயது சிறுமி மீது விழுந்த இளைஞர்: உயிருக்குப் போராடும் சிறுமி\nவங்கி அதிகாரிபோல் பேசி ரூ.90,000 மோசடி: அதிர்ச்சியில் மாரடைப்பால் மூதாட்டி மரணம்\nபோகியன்று டெல்லியானது சென்னை : புகை மூட்டத்தால் மக்கள் அவதி\nபுத்தாண்டில் பைக் ரேஸில் ஈடுபட்டால் பாஸ்போர்ட் கிடையாது – காவல்துறை ‘மெகா’ எச்சரிக்கை\nரூ.50,000 நஷ்டம்: மீனவர்கள் கவலை\n”வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகிறது மத்திய அரசு”: மேகதாட்டு விவகாரத்தில் வைகோ சாடல்\nதீவிரவாதிகள் போல் உடை அணிந்து வந்து பொதுமக்களை மிரட்டிய கொடுமை\nஈரானில் பிரபல மால் ஒன்றில், ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் போல் உள்ளூர் நடிகர்கள் உடை அணிந்து வந்து மிரட்டிய சம்பவம் இணையத்தில் விடியோவாக வெளியாகியுள்ளது. ஈரான் நாட்டில் உள்ள புகழ் பெற்ற மால் ஒன்றில் நாள் தோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வந்து செல்வது வழக்கம். அந்த மாலில் செயல்பட்டு வரும் ஒரு நிறுவனம், பார்வையாளர்களை கவரும் வகையில் இன்ப அதிர்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தனர். உள்ளூர் நடிகர்களை ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகளை போல் வேடமிட்டு வந்து, அங்கிருக்கும் […]\nமெரினாவில் குளித்தால் உடல் நலம் பாதிக்குமா\nமெரினா கடலில் குளிப்பதால் செரிமான பிரச்சினை, வயிற்றுப் போக்கு, வாந்தி, வயிற்று வலி ஏற்படுமாம்\nஅதிகாரப்பூர்வமாக தமிழில் தயாராகும் வெளிநாட்டுப் படங்கள் ஒரு பார்வை\nஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nரஷித் கானிற்கு அந்த பட்டத்தை கொடுத்த சச்சின்\nவேல்முருகன் கைது.. புகைப்பட ஆல்பம்\nஜெயலலிதா ஆடியோ : மூச்சு திணறலுடன் பேச்சு, கைப்பட எழுதிய உணவுப் பட்டியலும் வெளியீடு\n‘ஸ்டெர்லைட் மூடப்படும் என அரசாணை வெளியிட்டால், உடல்களை பெறுவோம்’: தூத்துக்குடி பங்குத் தந்தை அறிவிப்பு\nஜியோவின் அடுத்த அதிரடி: வாடிக்கையாளர்களுக்கு 8 ஜிபி டேட்டா இலவசம்\nஅதிகாரப்பூர்வமாக தமிழில் தயாராகும் வெளிநாட்டுப் படங்கள் ஒரு பார்வை\nஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nரஷித் கானிற்கு அந்த பட்டத்தை கொடுத்த சச்சின்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vishal-nomination-rejected-thol-thirumavalavan-condemns/", "date_download": "2018-05-26T23:23:12Z", "digest": "sha1:VONCH4OGY7WH3TG6JOZDQDGUV5Q7FGSR", "length": 16873, "nlines": 82, "source_domain": "tamil.indianexpress.com", "title": "இன்று விஷாலுக்கு... நாளை யாருக்கோ..? திருமாவளவன் கண்டனம்-vishal nomination rejected : thol.thirumavalavan condemns", "raw_content": "ஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nஇன்று விஷாலுக்கு… நாளை யாருக்கோ..\nஇன்று விஷாலுக்கு... நாளை யாருக்கோ..\nவிஷாலுக்கு இன்று நடந்தது, நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருக்கிறார்.\nவிஷாலுக்கு இன்று நடந்தது, நாளை யாருக்கு வேண்டுமானாலும் நடக்கலாம் என விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியிருக்கிறார்.\nவிஷால் வேட்புமனு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிராகரிக்கப்பட்டது குறித்து விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் விடுத்த அறிக்கை:\nவிஷால் வேட்புமனு விஷயத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி விதிமுறைகளுக்கு முரணாக நடந்துகொண்டிருப்பது தேர்தல் ஆணையத்தின்மீதான நம்பகத்தன்மையைக் கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலை மீண்டும் ரத்துசெய்வதற்கு சதி நடக்கிறதோ என்ற ஐயம் எழுந்துள்ளது. எனவே ஆர்கே நகர் தொகுதியின் தேர்தல் நடத்தும் அதிகாரியை உடனடியாக மாற்றவேண்டும். அவருக்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிக்கவேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.\nவிஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை முன்மொழிந்த இருவர் அதற்கான மனுவில் இருப்பது தங்களது கையொப்பம் அல்ல என்று கூறியதன் அடிப்படையில் வேட்பு மனுவை நிராகரித்ததாக முதலில் கூறப்பட்டது. அவர்கள் மிரட்டப்பட்டதாகக�� கூறி அதற்கு ஆதாரமாக ஒரு ஆடியோ டேப்பை விஷால் வெளியிட்டார். மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டார்.\nவிஷால் வேட்புமனு பின்னர் ஏற்கப்பட்டதாக ஊடகங்களில் செய்தி வெளியானது. ஆனால் இப்போதோ அவரது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி அறிவித்துள்ளார். இவை யாவும் தேர்தல் ஆணையத்தின் மீதான நம்பகத்தன்மையைக் சீர்குலைப்பதாக உள்ளன. எனவே உடனடியாக இதில் தலைமைத் தேர்தல் ஆணையர் தலையிடவேண்டும், ஆர்கே நகர் தேர்தல் நடத்தும் அதிகாரியை மாற்றி வேறு ஒருவரை நியமிக்கவேண்டும் என வலியுறுத்துகிறோம்.\nமக்கள் பிரதிநிதித்துவ சட்டம் பிரிவு 36 (2) (c) ல் வேட்பாளரின் கையொப்பமோ அவரை முன்மொழிந்தவரின் கையொப்பமோ போலியாக இருந்தால் வேட்பு மனுவை நிராகரிக்கலாம் எனக் கூறப்பட்டிருக்கிறது என்ற போதிலும் நிராகரிப்பதற்கு முன் அது போலி என்பதை சட்டரீதியாக அவர் உறுதிப்படுத்தவேண்டும். தேர்தல் நடத்தும் அதிகாரியின் முடிவை வேட்பாளரிடம் கூறி அவர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தால் வேட்பாளர் தனது தரப்பை நிரூபிக்க ஒருநாள் அவகாசம் தரவேண்டும் என அதே சட்டத்தின் பிரிவு 36 (5) ல் கூறப்பட்டுள்ளது. அப்படி எந்த வாய்ப்பும் தராமல் உடனடியாக முடிவை அறிவித்ததன்மூலம் அந்த சட்டப் பிரிவை தேர்தல் நடத்தும் அதிகாரி மீறியிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது.\nஒரு வேட்பாளருக்கு உதவுவதைத்தான் தேர்தல் நடத்தும் அதிகாரியின் கடமையாக தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறதே தவிர அவரது வேட்புமனுவை எப்படியெல்லாம் நிராகரிப்பது என்று பார்ப்பதை அல்ல. நடிகர் விஷாலின் வேட்பு மனுவை நிராகரிப்பதற்கு சொன்ன காரணத்தை நாளை எந்தவொரு வேட்பாளருக்கும் சொல்ல முடியும்.\nஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் எதிர்தரப்பு வேட்பாளரை யார் முன்மொழிகிறார்களோ அவர்களை மிரட்டி அவரது வேட்பு மனுவை நிராகரிக்கச்செய்துவிட முடியும். இது மிகவும் ஆபத்தான முன்னுதாரணமாக அமைந்துவிடும். தேர்தல் முறையையே நாசமாக்கிவிடும்.\nவிஷால் மனு மீது முடிவெடுப்பதற்கு முன்னர் அவர் கூறியுள்ள புகாரைத் தேர்தல் ஆணையம் விசாரிக்கவேண்டும். யாராவது வேட்பாளரது தூண்டுதலின் மூலம்தான் விஷாலை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டார்கள் எனத் தெரிந்தால் அதற்குக் காரணமானவர் மீது உரிய சட்ட நடவடிக்கைகளை எடுக்��வேண்டும்.\nமக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தை அப்பட்டமாக மீறியிருக்கும் தற்போதுள்ள தேர்தல் நடத்தும் அதிகாரி ஆர்கே நகர் இடைத்தேர்தலை நேர்மையாக நடத்துவார் என்ற நம்பிக்கை இல்லை.எனவே அவரை மாற்றவேண்டும் என வலியுறுத்துகிறோம். இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறியிருக்கிறார்.\nஇரட்டை இலை சின்னம் வழக்கு : விரைந்து முடிக்க ஓபிஎஸ் தரப்பு டெல்லி நீதிமன்றத்தில் கோரிக்கை\nஇபிஎஸ்-ஓபிஎஸ் இடையே சிண்டு முடிய வேண்டாம் : அமைச்சர் ஜெயகுமார் காட்டம்\nசசிகலாவை இனி சகோதரி என அழைக்க மாட்டேன் : திவாகரன் காட்டம்\n64-வது பிறந்த நாள் : கொண்டாட்டத்தை தவிர்த்த எடப்பாடி பழனிசாமி\nகர்நாடகா தேர்தல் : காங்கிரஸுக்கு ஆதரவாக டிடிவி தினகரன் கட்சியினர்… திமுக ஷாக்\nடிடிவி தினகரன் கொடுத்த நெருக்கடி… திவாகரனுக்கு சசிகலா நோட்டீஸ் பின்னணி\nமேலூர் ஆர்.சாமி மரணம் : டிடிவி தினகரனுக்கு தளபதியாக திகழ்ந்தவர்\nகர்நாடக தமிழ் மக்கள் காங்கிரஸை ஆதரிக்க வேண்டும் : திருமாவளவன் வேண்டுகோள்\nஏ படத்துக்கு எதிரான பாரதிராஜாவின் கண்டனமும், காரணங்களும்\nசென்னை உயர் நீதிமன்றத்துக்கு மேலும் 9 நீதிபதிகள்\nமணமக்கள் கோலத்தில் ஸ்ருதி ஹாசன் – மைக்கேல் கார்செல் : திருமணத்திற்கு முன்னோட்டமா\nஇபிஎஸ்-ஸ்டாலின் சந்திப்பு : இதில் என்ன அரசியல் கணக்கு\nஇபிஎஸ்-ஸ்டாலின் சந்திப்பு அரசியல் நாகரீகம் என்பதைத் தாண்டி, பல அரசியல் கணக்குகளையும் உள்ளடக்கியதுதான் இதில் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கா, ஸ்டாலினுக்கா\nபஸ் கட்டண உயர்வு : கொளத்தூரில் ஸ்டாலின், சைதாப்பேட்டையில் வைகோ – திருமா கைது\nபஸ் கட்டண உயர்வைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மறியல் திட்டமிட்டபடி நடக்கிறது. இந்தப் போராட்டம் தொடபான LIVE UPDATES\nஅதிகாரப்பூர்வமாக தமிழில் தயாராகும் வெளிநாட்டுப் படங்கள் ஒரு பார்வை\nஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nரஷித் கானிற்கு அந்த பட்டத்தை கொடுத்த சச்சின்\nவேல்முருகன் கைது.. புகைப்பட ஆல்பம்\nஜெயலலிதா ஆடியோ : மூச்சு திணறலுடன் பேச்சு, கைப்பட எழுதிய உணவுப் பட்டியலும் வெளியீடு\n‘ஸ்டெர்லைட் மூடப்படும் என அரசாணை வெளியிட்டால், உடல்களை பெறு���ோம்’: தூத்துக்குடி பங்குத் தந்தை அறிவிப்பு\nஜியோவின் அடுத்த அதிரடி: வாடிக்கையாளர்களுக்கு 8 ஜிபி டேட்டா இலவசம்\nஅதிகாரப்பூர்வமாக தமிழில் தயாராகும் வெளிநாட்டுப் படங்கள் ஒரு பார்வை\nஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nரஷித் கானிற்கு அந்த பட்டத்தை கொடுத்த சச்சின்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/permanent-relief-for-migraine-headache-%E0%AE%92%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81.97722/", "date_download": "2018-05-26T23:56:59Z", "digest": "sha1:LXXUNU56I2Y7LBQWNECIGEAZ4CBUNILP", "length": 9567, "nlines": 292, "source_domain": "www.penmai.com", "title": "Permanent relief for Migraine headache -ஒற்றைத் தலைவலி - நிரந்தர தீர்வு!! | Penmai Community Forum", "raw_content": "\nஒற்றைத் தலைவலி - நிரந்தர தீர்வு\nஎட்டி மரத்தின் கொழுந்து இலைகளை கொண்டுவந்து, பொடியாக நறுக்கி - ஒரு கைபிடியளவு எடுத்து - ஒரு சட்டியில் போட்டு , அத்துடன் வெள்ளைபபூண்டு , மிளகு வகைக்கு ஒருரூபாய் எடை ( 12 Gram ) எடுத்து அம்மியில் வைத்து அரைத்து அதையும் சட்டியில் போட்டு - ஒரு டம்ளர் அளவு நல்லெண்ணெய் விட்டு கலக்கி அடுப்பில் - மிகவும் சிறு தீ யாக வைத்து காசவேண்டும்.\nஎண்ணையில் உள்ள நீர் தன்மை அகன்று, இலை சிவந்து வரும் பொது இறக்கி வைத்து ஆரவிடவேண்டும். பிறகு வடிகட்டி வைத்து கொண்டு , தினசரி இரண்டு தேக்கரண்டி அளவு எண்ணையை தலை உச்சியில் வைத்து தேய்த்து, அரைமணி நேரம் ஊரியபின் - சியக்காய் தேய்த்து வெந்நீரில் தலைக்கு குளிக்கவேண்டும். தொடர்ந்து ஏழு நாள் தலைக்கு குளிக்கவேண்டும். இப்படி செய்துவந்தால் ஒற்றை தலைவலி குணமாகும். பிறகு வரவே வராது\nமெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story\nஅதி அற்புதமான suggestion ஷேர் பண்ணி இருக்கீங்க சவீதா .\nஎத்தனை பேர் இதனால அவதிப் படுறாங்க , நான் ���ட்பட .\nஆனா இந்த இலைக்கு நான் எங்கே போவேன் .:violin:\nநீங்க கீரை எடுத்துட்டு வர்றவங்க கிட்ட சொல்லி வைச்சா அவங்க கிடைக்கும் போது கொண்டு வந்து தருவாங்க...\nஅதி அற்புதமான suggestion ஷேர் பண்ணி இருக்கீங்க சவீதா .\nஎத்தனை பேர் இதனால அவதிப் படுறாங்க , நான் உட்பட .\nஆனா இந்த இலைக்கு நான் எங்கே போவேன் .:violin:\nமெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story\nமெர்குரியோ... மென்னிழையோ... - ongoing story\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00396.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.76, "bucket": "all"} +{"url": "http://islam.forumstopic.com/f36-forum", "date_download": "2018-05-26T23:32:32Z", "digest": "sha1:DZXT33TDJJC7XYWZID2U5DEP2CYTFA6B", "length": 4566, "nlines": 57, "source_domain": "islam.forumstopic.com", "title": "ஸஹாபாக்கள்", "raw_content": "\nTamil islam forum :: இஸ்லாம் :: வரலாறு :: ஸஹாபாக்கள்\nads ஐ block பண்ண மிக சிறந்த வழி -பரிசோதிக்கப்பட்டது\nஅப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரழி)\nJump to: Select a forum||--Forum news| |--தேவையற்ற விளம்பரங்களை தடுக்க| |--Test-உங்கள் பதிவுகளை test பண்ண|--සිංහලින් ඉස්ලාම්|--பொதுவான விடயங்கள்|--நான் ஏன் முஸ்லிமானேன்|--இஸ்லாம்| |--குர்ஆன் ஹதீஸ்| |--கல்வி| |--வணக்க வழிபாடுகள்| |--பிரார்த்தனைகள்| |--முஸ்லிம் உலகம்| | |--இலங்கை| | |--இந்தியா| | |--பலஸ்தீன்| | |--காஷ்மீர்| | |--ஈராக்| | |--ஆப்கானிஸ்தான்| | |--மற்ற நாடுகள்| | | |--வரலாறு| | |--முகம்மத்(ஸல்)| | |--நபிமார்கள்| | |--ஸஹாபாக்கள்| | |--பின் வந்த ஸாலிஹீன்கள்| | |--அறிவியல் மேதைகள்| | |--இஸ்லாமிய அரசர்கள்| | |--இஸ்லாமிய வீரர்கள்| | |--ஏனையவர்கள்| | | |--அறிவியல்| |--பெண்கள் பகுதி| |--சிறுவர் பகுதி| | |--கதைகள்| | |--அரிச்சுவடி| | |--கஸீதாக்கள்| | | |--திருமணம்| |--கணவன்-மனைவி| |--குழந்தை வளர்ப்பு| |--பெற்றோருக்கான கடமைகள்| |--இரத்த உறவுகள்| |--சமூக உறவுகள்| |--மாற்று மதத்தினருடன் உறவு| |--கொடுக்கல் வாங்கல்| |--நற்குணம்| |--மரணம்| |--கியாமத் நாள்| |--சுவர்க்கமும் நரகமும்| |--வழி கெட்ட கூட்டங்கள்| | |--காதியானிகள்| | |--ஷியாக்கள்| | | |--கேள்வி பதில்| |--இஸ்லாமும் ஊடகமும்| |--மற்றையவை| |--இஸ்லாமிய படைப்புக்கள்| |--இஸ்லாமிய சிறுகதைகள்| |--இஸ்லாமிய விவரணப்படங்கள்| |--இஸ்லாமிய கவிதைகள்| |--இஸ்லாமிய கஸீதாக்கள்| |--இஸ்லாமிய E-books| |--இஸ்லாமிய வீடியோக்கள்| |--மத ஒப்பீட்டாய்வு| |--கிருஸ்தவம்| |--இந்து மதம்| |--புத்த மதம்| |--நாஸ்திகம்| |--அறபு கற்போம்|--வலைப்பூக்களில் ரசித்தவை|--இணையத்தில் ரசித்த சிறந்த ஆக்கங்கள்|--தகவல் தொழில�� நுட்பம் |--கணிணி |--mobile phones |--Softwares |--Tips and tricks |--Downloads\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.97, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/04/21/1492780253", "date_download": "2018-05-26T23:37:43Z", "digest": "sha1:MY5AKIYYGEMTM6427E336SVCCP5CCNA2", "length": 4840, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:தினகரனால் உயிருக்கு ஆபத்து : மதுசூதனன் புகார்!", "raw_content": "\nவெள்ளி, 21 ஏப் 2017\nதினகரனால் உயிருக்கு ஆபத்து : மதுசூதனன் புகார்\nதினகரன் மற்றும் அவரைச் சார்ந்தவர்களால் என் உயிருக்கு ஆபத்து உள்ளது என அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் அவைத் தலைவர் மதுசூதனன் இன்று (21.4.2017) போலீஸ் காவல் துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அவரது சார்பில் வழக்கறிஞர் விஜயகுமார் புகார் மனுவை அளித்தார். அதில் கூறி இருப்பதாவது:- தினகரன் மற்றும் அவர் களது குடும்ப அரசியலை எதிர்த்து ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாள் முதல் எதிர்தரப்பு வேட்பாளரான தினகரனின் தூண்டுதலின் பேரில் வெளிமாவட்டங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட குண்டர்கள் நான் வசித்து வரும் வீட்டை கொடிய ஆயுதங்களுடன் நோட்டமிட்டனர்.இதனை எங்கள் அணியின் மாற்று வேட்பாளர் ஆர்.எஸ்.ராஜேஷ் தடுத்து கேட்டார். எனக்கும், ராஜேசுக்கும் கொலை மிரட்டல் விடுத்ததை தொடர்ந்து தொண்டர்கள் திரண்டதின் காரணமாக குண்டர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.மேற்படி நிகழ்வு குறித்து உடனடியாக கடந்த மாதம் புகார் மனு அளிக்கப்பட்டது.\nதற்போது அஇஅதிமுக (அம்மா) அணியிலிருந்து தினகரன் மற்றும் அவரை சார்ந்தவர்கள் நீக்கப்பட்ட பின்னர் காழ்ப்புணர்ச்சி காரணமாக தினகரனின் தூண்டுதலின் பேரில் அவரின் ஆதரவாளரான பெரம்பூர் தொகுதி எம்.எல்.ஏ. வெற்றிவேல் தலைமையில் என்னையும், ஆர்.எஸ். ராஜேசையும் தீர்த்துக் கட்ட திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மீண்டும் என்னையும், ராஜேசையும் நோட்டமிட்டு வருகின்றனர். இது எங்களின் உயிருக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.\nமேற்படி குண்டர்களையும், அவர்களை ஏவிய டி.டி. வி.தினகரன், வெற்றிவேல் ஆகியோர் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டு உடனடியாக எங்களுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.\nவெள���ளி, 21 ஏப் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://temple.dinamalar.com/news_detail.php?id=7016", "date_download": "2018-05-26T23:34:15Z", "digest": "sha1:SKLZZX5GKKF3LIUXZOGDK74ZLSARQOVF", "length": 22857, "nlines": 194, "source_domain": "temple.dinamalar.com", "title": " Lord Ayyappan Devotee in sabarimala | ஐயப்பமார்களுக்கான முக்கிய குறிப்புகள்!", "raw_content": "\nதேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.\n02. விநாயகர் கோயில் (77)\n04. முருகன் கோயில் (148)\n05. திருப்புகழ் தலங்கள் (120)\n06. ஜோதிர் லிங்கம் 12\n08. பிற சிவன் கோயில் (525)\n09. சக்தி பீடங்கள் (33)\n10. அம்மன் கோயில் (340)\nபெற்ற 108 திவ்ய தேசம்\n12. பிற விஷ்ணு கோயில் (291)\n13. பஞ்சரங்க தலங்கள் (5)\n14. ஐயப்பன் கோயில் (24)\n15. ஆஞ்சநேயர் கோயில் (34)\n16. நவக்கிரக கோயில் (76)\n17. நட்சத்திர கோயில் 27\n18. பிற கோயில் (119)\n19. தனியார் கோயில் (22)\n21. நகரத்தார் கோயில் (6)\n22. தருமபுரம் ஆதீனம் கோயில்கள் (18)\n23. மதுரை ஆதீனம் கோயில்கள் (3)\n24. திருவாவடுதுறை ஆதீனம் கோயில்கள் (10)\n26. வெளி மாநில கோயில்\n28. ஷிர்டி சாய் கோயில்கள்\nபுத்தாண்டு ராசிபலன் - 2017\nசீரடி சாயி பாபா வழிபாடு\nகாந்தி - சுய சரிதை\nதிருநள்ளார் சனீஸ்வரபகவான் கோவிலில் 5 தேர்திருவிழா\nஅருணாசலேஸ்வரர் கோவிலில் அக்னிதோஷ நிவர்த்தி 1,008 கலச பூஜை\nபழநி வைகாசி விசாகம் நாளை மே 27ல் திருக்கல்யாணம் மே 28ல் தேரோட்டம்\nசிவகாசி சிவன் கோயில் தேரோட்டம்\nராமநாதபுரத்தில் ஷீரடி சாய்பாபா கோயில் மகா கும்பாபிஷேகம்\nசாத்தமங்கலத்தில் மாடக்கோட்டை முனீஸ்வரர் கோயிலில் பால்குட விழா\nதிருச்சியில் பாகனை பந்தாடி கொன்றது யானை சமயபுரம் கோவில் நடை அடைப்பு\nதிருப்பரங்குன்றம் உச்சி கருப்பண சுவாமி கோயிலில் கனி மாற்று திருவிழா\nகிருஷ்ணகிரியில் சந்தூர், திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி\nஅவசர உதவி் ஐயப்பன் மந்திரங்கள் (தமிழ்)\nமுதல் பக்கம் » ஐயப்பன் சிறப்பு செய்திகள்\n1. ஐயப்ப பக்தர்கள் விரதம் இருக்கும் சமயத்தில் உறுதியான கம்பியில் கட்டிய ஒரு மாலையே போதுமானது. துணை மாலை அவசியமே இல்லை.\n2. முறையாக விரதம் இருந்தால் தங்களது மனசாட்சி அனுமதிக்கும் பட்சத்தில் மாலை போடாமல் 41 நாட்கள் விரதமிருந்து புறப்படும் நாளன்று மாலை போடுவதில் தவறேதும் இல்லை.\n3. சென்ற தடவை உபயோகித்த மாலையை அது உறுதியாய் இருக்கும் பட்சத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டுக் கொள்ளலாம்.\n4. சபரிமலை தரிசனம் செய்தபிறகு, வழியிலேயே மாலையைக் கழற்றாமல் வீட்டுக்குத் திரும்பிய பிறகு மாலையைக் கழற்றுவது முழுமையான, முறையான, உத்தமமான செயலாகும்.\n5. மாலையை ஏதாவது ஒரு கோயிலில் கழற்ற இயலாத பட்சத்தில் அம்மாவைக் கொண்டு கழற்றலாம்.\n6. மாலை போட்டுக் கொண்டே தகப்பனாருக்கு சிரார்த்தம் (திதி) செய்யலாம்.\n7. மாலைபோட்டு விரதம் இருக்கும்போது, மனைவிக்குக் குழந்தை பிறப்பதென்பது சுபகாரியமே. மாலையைக் கழட்ட வேண்டாம். குழந்தை பிறந்து 6 நாட்கள் கழித்து, புண்ணியாதானம் முடிந்து குழந்தையைப் பார்க்கலாம். பிரசவ சமயத்தில் தாங்கள் உடன் இருக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தாலும், குழந்தையை உடனே பார்க்கவேண்டும் என்ற கடமை உணர்வு இருக்கும் பட்சத்தில் மாலையைக் கழற்றலாம். மாலை போட்டிருக்கும் போது கருவுற்றிருப்பது சுபகாரியமே\n8. நாற்பத்தோரு நாட்கள் முறையாக விரதம் இருந்து பயணத்தை மேற்கொள்வதே, போற்றத்தக்க உத்தமமான செயலாகும்.\n9. சபரிமலை பயணத்தில் மிதியடி அணிந்துகொள்வது என்பது தங்கள் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தகுந்த முடிவு எடுக்கலாம். அணிவது தவறில்லை.\n10. ஒருமுறை உபயோகித்த இருமுடிப்பையை மறுமுறை உபயோகிக்கலாம். அத்துடன் இன்னொருவர் உபயோகித்த இருமுடிப்பையை அது சுத்தமாக இருக்கும் பட்சத்தில் உபயோகிக்கலாம்.\n11. முதல் வருடம் மலைக்குச் செல்லும் ஐயப்பமார்கள், கன்னிபூஜையை அவசியம் செய்யவேண்டும் என்கிறார்கள். வசதியில்லாத பட்சத்தில் கடன் வாங்கியாவது கன்னிபூஜையை செய்ய வேண்டும் என்பது அவசியம் இல்லை. ஐயப்பன் அத்தகைய ஆடம்பரத்தை விரும்புவதும் இல்லை. தங்களால் எப்போது எவ்வளவு முடியுமோ, எப்போது இயலுமோ, வீட்டிலேயே உணவைப் பொட்டலமாகக் கட்டிக்கொண்டு, சாலையோரத்தில் உள்ள மிகவும் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள், மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்களால் இயன்றவரை அளிக்கலாம்.\n12. தொழிற்சாலையில் வேலை செய்யும் போது கடமையைச் சரிவர செய்யும்பொருட்டு ஷு அணியலாம். இதில் குற்றம் ஏதும் இல்லை.\n13. விரத காலத்தில் எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டாம். மற்றபடி சாதாரணமாக சிகைக்காய், சோப்பு உபயோகிப்பதில் தவறில்லை.\n14. மாலை போட்டுக் கொண்டு விரதம் இருக்கும் சமயத்தில், வீட்டிலுள்ளவர்களுக்கு அம்மை கண்டிருந்தால் அதே வீட்டில் இருக்கும் பட்சத்தில் மாலையைக் கழட்டுவது உத்தமம் ஆனால், தாங்கள் வெளியே எங்கும் தங்கியிருந்தால் மாலையைக் கழட்டவேண்டிய அவசியமில்லை.\nசபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்களின் கவனத்துக்கு:\n1. ஐயப்ப விரதத்தில், மூட நம்பிக்கைகள் அவசியமில்லாதவை.\n2. ஐயப்ப பூஜை என்ற பெயரில், ஒலிபெருக்கி வைத்து நள்ளிரவு வரை அடுத்தவர்களுக்கு இடையூறாக இருப்பது விரும்பத்தக்கதல்ல\n3. தங்களுக்கு இது எத்தனையாவது மலை என்று வினவுவதும், தான் இத்தனை தடவை மலைக்குச் சென்றிருக்கிறேன் என்று பெருமை அடித்துக்கொள்ள வேண்டாம்.\n4. மாலை போடுதல், இருமுடி கட்டுதல் மிகவும் புனிதமான வைபவம் ஆகும். இதை வீடியோ, புகைப்படம் எடுப்பது உகந்த செயல்கள் அல்ல. இதை அவசியம் தவிர்க்க வேண்டும்.\n5. இருமுடி கட்டும் நாளை ஒரு விழாவாக எண்ணி, உற்றார் உறவினர்களுக்கு அழைப்பு அனுப்பி அவர்களிடம் அன்பளிப்பாகப் பணம் பெறுதலும் ஐயப்ப பக்தி விதிமுறைக்குப் புறம்பானது. பக்தர்கள் காணிக்கையாகக் கொடுக்கும் பொருள்களை சன்னிதான உண்டியலில் அப்படியே சேர்ப்பதுதான் முறை.\n6. இருமுடி தாங்குபவர்களுக்கு பூமாலை அணிவித்து, அடுத்த நிமிடமே அந்தப் பூக்கள் மற்றவர்கள் காலில் பட்டுச் சீரழிவது விரும்பத்தக்க செயல் அல்ல.\n7. சபரிமலை யாத்திரையின்போது, கன்னி சாமிகள்தான் எல்லா வேலைகளையும் செய்யவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது தவறானது. பக்தியும் பணிவும் எல்லோருக்கும் பொதுவானது.\n8. ஐயப்ப பக்தர்கள் வெளி ஸ்தலங்களுக்கு வழிபடச் செல்லும்போது, அங்குள்ள நடைமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் மதித்து நடத்தலும் அவசியமானது. உதாரணத்துக்குச் சொல்லவேண்டுமெனில், குருவாயூரப்பன் சன்னதியில் மிக சப்தமாக சரண கோஷம் சொல்லாமல், அமைதியாக வழிபடுதல்.\n9. சபரிமலை யாத்திரை செல்லும் ஒவ்வொரு பக்தரும், ஒரு ஐந்து நிமிடமாவது பம்பை நதிக்கரையையோ அல்லது சன்னிதானத்தையோ சுத்தம் செய்வது மிகவும் போற்றத்தக்க செயலாகும்.\n10. சபரிமலை யாத்திரையின்போது மிகவும் ஆடம்பரமான விருந்து உண்ணுதலைத் தவிர்த்தல் எல்லா வகையிலும் நல்லது.\n11. சாப்பிட்ட இலைகளை, புனிதமான பம்பை நதியில் எறிந்து அந்தப் புண்ணிய நதியை அசுத்தப்படுத்துதல் மிகவும் தவறான செயலாகும். மாறாக, ஒரு குழி தோண்டி அவற்றைப் புதைக்கலாம்.\n12. பம்பையில் விளக்கேற்றி வழிபடுதலை, மற்றவ���்களுக்கு எந்தவிதமான இடையூறும் இல்லாமல், அமைதியாக, ஆடம்பரமின்றி தங்கும் தாவளத்திலேயே (இடத்திலேயே) கொண்டாடுதல் மிக சிறப்பான செயல்.\n13. சன்னிதானத்தில், கற்பூர ஆழிப் பிரதட்சிணத்தை எந்தவித அசம்பாவிதத்துக்கும் உட்படுத்தாமல் அடக்கமாகச் செய்வது எல்லோருக்கும் நல்லது.\n14. கண்ணாடி பாட்டில்களையும் உடைந்த தேங்காய் மூடிகளையும் கண்ட இடத்திலும் போட்டு, மற்ற ஐயப்பன்மார்களின் பாதத்தைப் புண்ணாக்கும் பாவத்தைச் செய்ய வேண்டாம்.\n15. ஐயப்பன் வழிபாட்டை, ஆவேசத்துக்கும் ஆக்ரோஷத்துக்கும் ஆடம்பரத்துக்கும் உட்படுத்தாமல், அமைதியாகவும் சாத்விகமாகவும் மேற்கொண்டால் அனைவருக்கும் நன்மையே.\n« முந்தைய அடுத்து »\nமேலும் ஐயப்பன் கோயில் முகவரிகள் »\nகேரளா மற்றும் தமிழக ஐயப்பன் கோயில்களின் முகவரி பிப்ரவரி 02,2018\nகேரளா மற்றும் தமிழக ஐயப்பன் கோயில்களின் முகவரி\nஎண் கோயில் இருப்பிடம் ... மேலும்\nசபரிமலையில் உண்டியல் காணிக்கை எண்ணுவது எப்படி\nசபரிமலை: சபரிமலையில் குவியும் காணிக்கை ரூபாய்களை எண்ணும் பணியில் 200-க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன், 14 ... மேலும்\nஆரியங்காவில் நாளை டிசம்பர் 15,2017\nபக்தர்களின் வசதிக்காக ஆரியங்காவில் நடைபெறும் நிகழ்ச்சிகள் வெளியிடப்படுகிறது.\nசபரிமலையில் ஓர் இரவு நவம்பர் 24,2017\nசபரிமலை ஐயப்ப சுவாமி கோயில் நடை ஒவ்வொரு மலையாள மாதப்பிறப்பின் போதும் திறக்கப்படுகிறது என்றாலும், ... மேலும்\nஐயப்பனை எளிதாக தரிசனம் செய்ய வேண்டுமா\nகடவுள் என்பவர் குறிப்பிட்ட சில விசேஷ நாட்களில் மட்டுமே தனது அருளை அதிக அளவில் பக்தர்களுக்கு ... மேலும்\nதினமலர் முதல் பக்கம் ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/21562", "date_download": "2018-05-26T23:38:00Z", "digest": "sha1:SQOWD7OP4SNNIKO7LUBYMVK4A7SY6V2L", "length": 13723, "nlines": 298, "source_domain": "www.arusuvai.com", "title": " ஈஸி மீன் வறுவல் சமையல் குறிப்பு - படங்களுடன் - 21562 | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nYour rating: மதிப்பீடு செய்மோசம்ஓக்கேநன்றுக்ரேட்சூப்பர்\nமீன் - 5 துண்டுகள்\nமிளகாய் தூள் - 1 1/2 தேக்கரண்டி\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nபூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி\nஆரஞ்ச் கலர் - சிறிதளவு (விருப்பப்பட்டால் மட்டும்)\nஎண்ணெய் - பொரிக்க தகுந்த அளவு\nமீனை சுத்தம் செய்து வைக்கவும். மற்ற பொருட்களையும் தயாராக எடுத்து வைக்கவும்.\nமீனில் உள்ள நீரை நன்கு வடித்து அத்துடன் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்கு குலுக்கி அரை மணி நேரம் ஊற விடவும்.\nஎண்ணெயை சூடாக்கி பின்னர் மீன் துண்டுகளை போட்டு 2 பக்கமும் திருப்பி விட்டு பொரித்தெடுக்கவும்.\nசுவையான உடனடி மீன் வறுவல் தயார்.\nமீன் குழம்பு - 2\nஇந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..\nபிரிவு : வறுவல், கோழி\nபிரிவு : வறுவல், கோழி\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\n200வது குறிப்புக்கு வாழ்த்துக்கள் :)\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஆமினா மேடம் மீன் வறுவல் மிகவும் அருமை... 200வது குறிப்பிற்கு வாழ்த்துக்கள்\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nரொம்ப நல்லா இருக்கு. வாழ்த்துக்கள். நான் எப்பவுமே மீனை தோசை கல்லில் போட்டு தான் சுட்டு எடுப்பேன். எண்ணையில் போட்டு பொரித்தால் மசாலா எண்ணையில் போயிடுது, மீன் மட்டும் தனியா வந்திடுது. மீனில் மசாலா ஒட்டி வர என்ன செய்யலாம் எதாச்சும் சீக்ரெட் இருந்தா சொல்லுங்க ஆமீனா...\nஇது உங்களோட இருநூறாவது குறிப்பா.. மிக்க மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்...\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஹாய் ஆமினா அஸ்ஸலாமு அலைக்கும்\nநலமா ரொம்ப நாள் ஆனது பேசி ஆமினா\nமீன் பொரியல் அழகா இருக்கு 200 குறிப்புகள் குடுத்ததுக்கு வாழ்த்துக்கள்........)))))\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\n5 மணிநேரம் 36 நிமிடங்கள் முன்பு\n6 மணிநேரம் 6 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 29 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 45 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 4 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 16 நிமிடங்கள் முன்பு\n14 மணிநேரம் 52 நிமிடங்கள் முன்பு\n18 மணிநேரம் 38 நிமிடங்கள் முன்பு\n18 மணிநேரம் 40 நிமிடங்கள் முன்பு\n1 நாள் 5 மணிநேரம் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/03/9_29.html", "date_download": "2018-05-26T23:45:55Z", "digest": "sha1:AQCD7MFQP74NFQEBQ6DYQHN3JKF4KQKC", "length": 4616, "nlines": 51, "source_domain": "www.tamilarul.net", "title": "யாழில் 9ஏ சித்தி பெற்ற மாணவன் உயிரோடு இல்லை! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nவியாழன், 29 மார்ச், 2018\nயாழில் 9ஏ சித்தி பெற்ற மாணவன் உயிரோடு இல்லை\nசாவகச்சேரி மட்டுவில் கமலாசினி வித்தியாலயத்துக்கு அருகில் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி இடம்பெற்ற விபத்தில்\nபலியான மாணவன் வெளியாகியுள்ள க.பொ.த.சாதாரண தர பரீட்சையில் சிறந்த முறையில் 9ஏ சித்தி பெற்று சித்தியடைந்துள்ளார். குறித்த விபத்தில் பலியான 17 வயதுடைய கோனேஸ்வரன் காருசன் வெளியாகியுள்ள பரீட்சை முடிவுகளில் 9ஏ சித்தியை பெற்றுள்ளமை அவருடைய குடும்பத்தினருக்கு மகிழ்ச்சியை அழித்தலும் அந்த சந்தோசத்தை வெளிக்காட்டுவதற்கு காருசன் உயிரோடு இல்லையே என்ற துயரம்தான் அதிகம்.\nBy தமிழ் அருள் at மார்ச் 29, 2018\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nLabels: தாயகம், பிரதான செய்தி\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.penmai.com/community/threads/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-a.107992/", "date_download": "2018-05-26T23:52:49Z", "digest": "sha1:SPDBARQNI3LHWDFQW5OANFMKWCPJQM55", "length": 18525, "nlines": 209, "source_domain": "www.penmai.com", "title": "மாணவர்களைப் பாதிக்கும் பாக்கெட் ஸ்னாக்&a | Penmai Community Forum", "raw_content": "\nமாணவர்களைப் பாதிக்கும் பாக்கெட் ஸ்னாக்&a\nமாணவர்களைப் பாதிக்கும் பாக்கெட் ஸ்னாக்ஸ்​\nஎள்ளடை, மோதகம், பொறி உருண்டை, தேங்காய் மிட்டாய், அவல் உருண்டை, கடலை உருண்டை, சீனிச்சேவு, கருப்பட்டி சீரணி, பானகம் பற்றியெல்லாம் இன்றுள்ள மாணவர்களுக்கு தெரியாது. தெரிந்தாலும் அதையெல்லாம் விரும்ப மாட்டார்கள். அவர்களுக்குப் பிடித்ததெல்லாம் ‘மயக்கும்’ சுவை கொண்ட பாக்கெட் ஸ்னாக்ஸ், கேஸ் நிரப்பப்பட்ட பானங்கள், தொண்டையை குளிர்விக்கும் ஐஸ்கிரீம் வகையறாக்கள் தான்... பெட்டிக்கடை தொடங்கி, பெரிய பெரிய டிபார்ட்மெண்டல் ஸ்டோர்ஸ் வரைக்கும், கவனத்தை ஈர்க்கும் வண்ணங்களில் சாரை சாரையாக தொங்குகின்றன பாக்கெட் பதார்த்தங்கள். எந்த குற்ற உணர்வும் இல்லாமல் குழந்தைகள் கை நிறைய அந்த பொட்டலங்களை வாங்கிக் கொடுக்கிறார்கள் பெற்றோர்.\nஉண்மையில் இதுமாதிரியான ஜங்க் ஃபுட்ஸ், பாக்கெட் உணவுகள் எல்லாம் உடலை மட்டுமின்றி மனதையும் பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். கவனக்குறைவு, அடம்பிடித்தல், கூடுதல் ஆக்டிவிட்டி போன்ற உளவியல் பாதிப்புகளையும் இவை ஏற்படுத்தக்கூடும் என்று அவர்கள் எச்சரிக்கிறார்கள். பெரும்பாலான தனியார் பள்ளிகள் தங்கள் வளாகத்துக்குள்ளேயே கேன்டீன் நடத்து கின்றன. அரசுப்பள்ளிகளுக்கு அருகில் சில தனி நபர்கள் கடை நடத்துகிறார்கள். இந்த இடங்களில் எல்லாம் அதிகம் விற்பனையாவது இந்த பாக்கெட் உணவு வகை\nமத்திய அரசின் மனிதவள அமைச்சகம், அண்மையில், இந்தியா முழுதுமுள்ள தனியார் பள்ளி கேன்டீன்கள், அரசுப்பள்ளிகளுக்கு அருகில் இருக்கும் கடைகளில் ஆய்வு நடத்தியது. அந்த ஆய்வில் பெரும்பாலான குழந்தைகள் இந்த பாக்கெட் உணவுகளுக்கு அடிமைப்பட்டுக் கிடப்பதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து, அனைத்து பள்ளிகளுக்கும் அவசர சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. குறிப்பிட்ட பொருட்களை பள்ளி கேன்டீன், பள்ளிக்கு அருகில் உள்ள கடைகளில் விற்க தடையும் விதிக்கப்பட்டது.\nபாக்கெட் உணவுகள் சாப்பிடு வதால் அப்படி என்ன தான் பாதிப்பு\n“பாக்கெட் உணவுகள் பல நாட்களுக்கு முன்பே தயாரிக்கப்படுபவை. அவை, கெட்டுப் போகாமல் இருப்பதற்காக அமோனியா உள்பட பல ரசாயனங்கள் சேர்க்கப்படுகின்றன. தொடர்ந்து அந்த உணவுகளை சாப்பிடும்போது குடல் உறிஞ்சிகள் வீங்கிவிடும். ஜீரண செயல்பாடுகள் தடைப்படும். இரைப்பை அமில ���ுரப்பிலும் மாறுதல் ஏற்படும். நாளடைவில் அல்சர் பாதிப்பும் வரலாம். உரிய சிகிச்சை எடுத்துக்கொள்ளாவிட்டால், அதுவே ‘அல்சரேட்டிவ் கார்சினோமா’ என்ற புற்றுநோயாக மாறவும் வாய்ப்புள்ளது. உடல் எடை கூடவும் வாய்ப்புள்ளது. எனவே, பாக்கெட் பதார்த்தங்களை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்...” என்கிறார் மருத்துவர் சசிகுமார் பாக்கெட்டில் அடைத்து பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களை குளிர்ப்பதன வசதியில் மைனஸ் 18 டிகிரி முதல் 22 டிகிரி வரையிலான தட்பவெப்பத்தில் பாதுகாக்க வேண்டும்.\nஆனால், எந்தக் கடையிலும் அவ்வாறு பாதுகாப்பதில்லை. அப்படியே வெளியில் தூக்கி தொங்கவிடுகிறார்கள். பெரும்பாலான பாக்கெட் உணவுகள் முறைப்படி பதிவுசெய்யப்பட்டு, அனுமதி பெற்று சந்தைக்கு வருவதில்லை. கலர் கலர் பாக்கெட்டில் குறைந்தபட்ச தரம் கூட இல்லாத உணவுப் பொருட்களை அடைத்து விற்கிறார்கள். இவற்றைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகள் கண்டு கொள்வதேயில்லை.\nஅண்மையில், அதிக காரீயம் இருப்பதாக தடை செய்யப்பட்ட நூடுல்ஸ், இப்போது மீண்டும் சந்தைக்கு வந்துவிட்டது. ஏன் தடை செய்தார்கள்... ஏன் திரும்பவும் அனுமதித்தார்கள்... எந்த கேள்விக்கும் விடையில்லை. இந்த லட்சணத்தில்தான் இருக்கிறது அதிகாரிகளின் நடவடிக்கை.\nஒருநாள் முழுவதும் நமக்குத் தேவையான உப்பின் அளவு ஆறு கிராம்தான். ஆனால் செறிவூட்டப்பட்ட உணவு வகைகளில் பலமடங்கு அதிக உப்பு இருக்கிறது. அதை தொடர்ச்சியாக சாப்பிடுவதால் நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம் என்றும் எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள்.\nபாக்கெட்டுகளில் அடைத்து விற்கப்படும் பதார்த்தங்கள் மட்டுமின்றி, இட்லி-தோசை மாவு, மசாலா பொருட்கள், இறைச்சிகள், குளிர்பானங்கள், நூடுல்ஸ் வகைகள் என அனைத்தும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவைதான் என்கிறார்கள். பிள்ளைகள் கேட்கிறார்கள் என்பதற்காக கண்டதையும் வாங்கிக் கொடுக்காதீர்கள் பேரண்ட்ஸ். அவர்களின் மனநலம், உடல் நலம்\nசேலம் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மாணவர்களின் உணவு விஷயத்தில் முன்னுதாரணமாக இருக்கிறது. இப்பள்ளியின் கேன்டீனில் மோர், இளநீர், கம்பங்கூழ், கடலை உருண்டை, சுண்டல், முளைக்கட்டிய பயறு, காய்கறி சாலட், எள் உருண்டை போன்ற உடம்புக்கு கெடுதல் செய்யா�� ஸ்னாக்ஸ் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. வீட்டில் இருந்தும் இதுமாதிரி உணவுகளேயே ஸ்னாக்ஸாக கொண்டு வரவேண்டும். பாக்கெட் பதார்த்தங்களுக்கு அனுமதியில்லை.\nபள்ளிகள், பள்ளிகளுக்கு அருகில் விற்க தடை செய்யப்பட்ட உணவுகள்:\nசிப்ஸ், வறுத்த தின்பண்டங்கள், பாக்கெட் ஸ்னாக்ஸ், ரசகுல்லா, பேடா, குலாப் ஜாமூன், கலாகந்த், நுாடுல்ஸ், பீட்சா, பர்கர், டிக்கா, சூயிங்கம், 30 சதவீதத்துக்கு மேல் சர்க்கரை சேர்க்கப்பட்ட மற்றும் பேக் செய்யப்பட்ட இனிப்புகள், மிட்டாய்கள், சாக்லேட், குளிர்பானங்கள், கேக், பிஸ்கட், பன், பதப்படுத்திய ஜாம், பானிபூரி, பேல்பூரி, மற்றும் ஜெல்லி வகைகள்\nஜங்க் ஃபுட்ஸ் உணவுகளை சாப்பிடும்போது குடல் உறிஞ்சிகள் வீங்கிவிடும். ஜீரண செயல்பாடுகள் தடைப்படும். இரைப்பை அமில சுரப்பிலும் மாறுதல் ஏற்படும். நாளடைவில் அல்சர் பாதிப்பும் வரலாம்.\nஆன்மிக தகவல்கள் மற்றும் கதைகள்\nRe: மாணவர்களைப் பாதிக்கும் பாக்கெட் ஸ்னாகĮ\nலட்ச ரூபாய் சம்பாதிக்கும் சலீமான்\nதமிழ் மாணவர்களைப் புறக்கணிக்கும் சென்ன&# Students Zone 0 Aug 2, 2017\nV உலகில் அதிகம் சம்பாதிக்கும் இசைக் கலைஞர& Fans Club and Others 1 Dec 2, 2016\nலட்ச ரூபாய் சம்பாதிக்கும் சலீமான்\nதமிழ் மாணவர்களைப் புறக்கணிக்கும் சென்ன&#\nஉலகில் அதிகம் சம்பாதிக்கும் இசைக் கலைஞர&\nPoly Cystic Ovary Syndrome - PCOS-கர்ப்பப்பையைப் பாதிக்கும் பீகாஸ் &am\nபிரிட்டிஷ் இளவரசி கேட் மூன்றாவது முறையா&\n’லைக்ஸ் வரவில்லையெனில் 15-வது மாடியிலிருநĮ\nஅதிகத் தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்ட மைக்க&\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.srikanakampikai.com/poonakaritemples.php", "date_download": "2018-05-26T23:34:17Z", "digest": "sha1:EBUPHNQH36YBYSWQYMXFPGS42OIHMIYR", "length": 1838, "nlines": 21, "source_domain": "www.srikanakampikai.com", "title": "முகப்பு", "raw_content": "\nகிளிநொச்சி மாவட்ட ஆலயங்களின்பட்டியல்(கண்டாவளை பிரதேச செயலர் பிரிவு )\n01 முருகன் ஆலயம் கண்டாவளை கண்டாவளை கண்டாவளை\n02 கற்பகவிநாயகர் ஆலயம் கண்டாவளை கண்டாவளை கண்டாவளை\n03 ஸ்ரீகண்ணகிஅம்பாள் ஆலயம் உமையாள்புரம் ஆனையிறவு உமையாள்புரம் கண்டாவளை\n04 ஸ்ரீமுத்துவினாயகர் ஆலயம் நெத்தலியாறு தர்மபுரம் --- கண்டாவளை\n05 ஸ்ரீ மூத்தவிநாயகர் ஆலயம் மயில்வாகனபுரம் தர்மபுரம் --- கண்டாவளை\n06 ஸ்ரீ முருகன் ஆலயம் குமரபுரம் பரந்தன் குமரபுரம் கண்டாவளை\n07 தேத்தாவடி பிள்ளையார் ஆலயம் மானடித்தகுளம் கண்டாவளை கண்டாவ���ை கண்டாவளை\n08 ஸ்ரீ பாலமுருகன் ஆலயம் 169, தர்மபுரம் --- கண்டாவளை\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00397.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://globaltamilnews.net/2018/78031/", "date_download": "2018-05-26T23:10:05Z", "digest": "sha1:ON6OUY64T6UA7L4XOB2ZIC4YMXDZWC3K", "length": 26686, "nlines": 158, "source_domain": "globaltamilnews.net", "title": "எம்.ஜி.ஆர் உடன் சில்க் ஸ்மிதா முரண்பட்டாரா? – GTN", "raw_content": "\nஇந்தியா • சினிமா • பிரதான செய்திகள்\nஎம்.ஜி.ஆர் உடன் சில்க் ஸ்மிதா முரண்பட்டாரா\nதுணை நடிகையாக இருந்து சூப்பர்ஸ்டார் அந்தஸ்து பெற்ற ஒரு விண்மீன் என்று புகழப்பட்ட நடிகை சில்க் ஸ்மிதா. ஆந்திராவின் ஒரு கிராமத்தில் ஏழை குடும்பத்தில் பிறந்த பெண். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என குறுகிய காலத்தில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானார். சில்க் ஸ்மிதாவின் முதல் படம் இணைய தேடி எனும் மலையாளப்படம் ஆகும். இதில் ஒரு சிறிய வேடத்தில் நடித்திருந்தார். பிறகு தமிழில் முதல் படமான வண்டிச்சக்கரம் எனும் படத்தில் பார் (மதுபான சாலை) வேலை செய்யும் பெண்ணாக ஒரு கவர்ச்சி வேடத்தில் நடித்திருந்தார்.\nஇந்த படத்தில் ஏற்ற கதாபாத்திரத்தின் பெயரே இவரது பெயராகவும், அடையாளமாகவும் மாறியது. இந்த கதாபாத்திரத்தின் மூலம் சில்க் ஸ்மிதா மிகவும் பிரபலமானார் . இதனைத் தொடர்ந்து இவரை தேடி கவர்ச்சி வேடங்களே வந்தன. ஒருபுறம் வளர்ந்து வந்த போதிலும், மறுபுறம் சில்க் ஸ்மிதா நடிகர் திலகம் சிவாஜி கணேசன், மற்றும் இயக்குனர்கள், தயாரிப்பளர்களை அவமதித்ததாக சில சர்ச்சைகள் எழுந்தன. இந்த வகையில் எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதிலும் சில்க் ஸ்மிதா ஒருமுறை அவரை அவமதித்தார் என்ற செய்தி வெளியாகி இருந்தது. எதிர்பாராத விதமாக 1996ம் ஆண்டு தனது சென்னை குடியிருப்பில் சில்க் ஸ்மிதா தற்கொலை செய்துக் கொண்டார். இதற்கு தயாரிப்பில் ஏற்பட நஷ்டம், காதல் ஏமாற்றம், மது பழக்கம் மற்றும் மன அழுத்தம் என கூறப்பட்டது. விஷம் அருந்தி சில்க் ஸ்மிதா இறந்ததாக அறியப்படுகிறது. 2011ம் ஆண்டு சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கை வரலாறு டர்டி பிச்க்ஷர் என்ற பெயரில் திரைப்படமாக உருவானது. இதில் சில்க் ஸ்மிதாவாக நடிகை வித்யா பாலன் நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததற்காக வித்யா பாலன் தேசிய விருது வென்றார்.\nசில்க் ஸ்மிதாவிற்குள்ளும் ஒரு நல்ல நடிகை இருந்தார். அதற்கு மூன்றாம் பிறை, அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்கள் சாட்சி. ஆனால், ஆரம்பத்தில் இவர் நடித்த ஒரு வேடமானது கடைசி வரை ரசிகர்கள் சில்க் ஸ்மிதாவை கவர்ச்சி கன்னியாகவே காண வைத்துவிட்டது.\nசில்க் ஸ்மிதாவின் மாமா மற்றும் அவர்கள் மகன்கள் என சிலர் தெலுங்கு சினிமாவில் பணியாற்றி வந்துள்ளனர். ஆனால், அவர்கள் மூலமாகவோ, உதவியாலோ சில்க் திரை துறையில் கால் பதிக்கவில்லை. சிறிய வயதில் இருந்தே சில்க் ஸ்மிதாவிற்கு சிறந்த நடிகையாக வேண்டும் என்ற ஆசை இருந்துள்ளது. அந்த ஆசையில் தான் சில்க் மெட்ராஸ் வந்துள்ளார். அப்போது தான் மலையா படமான இணையை தேடி என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. சில்க் ஸ்மிதாவின் குடும்பத்தினர் ஆரம்பத்தில் சில்க் சினிமாவில் நடிப்பதை எதிர்த்துள்ளனர். அவரை நடிகையாக வேண்டாம் என்றும் கூறியுள்ளானர். ஆனால், புகழும், பணமும் வந்த பிறகு தன் குடும்பத்தாருக்கு எந்த பிரச்சனையும் இல்லை என சில்க் ஒரு பேட்டியில் கூறியுள்ளார் .\nசாவித்திரி, சுஜாதா, சரிதா போல நல்ல கதாபாத்திரம் ஏற்று நல்ல நடிகையாக பெயர் வாங்க வேண்டும் என்றே சில்க் விரும்பியுள்ளார். ஆனால், வண்டிச்சக்கரம் படத்தில் நடித்த கவர்ச்சி வேடமே அவரது அடையாளமாக மாறிப் போனது. அதன் பிறகு அனைவரும் கவர்ச்சி வேடங்களுக்கே தன்னை தொடர்ந்து அழைத்ததால், நிறைய கிளாமர் தோற்றத்தில் நடிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. அலைகள் ஓய்வதில்லை போன்ற படங்களில் நடித்த பிறகும் கூட, எனக்கு யாரும் நடிக்கும் வாய்ப்பை அளிக்கவில்லை. கவர்ச்சி வேடங்களே தொடர்ந்து வந்தன என்று சில்க் கூறியுள்ளார்.\nஒரு சிறந்த நடிகையாக பெயர் வாங்க வேண்டும் என்பதே எனது கனவு, ஆசை எல்லாம். ஆனால், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை சார்ந்து இருப்பதால், எனது திறமையை நிரூபிக்கும் வகையிலான படங்கள், கதாபாத்திரங்கள் கிடைப்பதில்லை. இயக்குனர்கள் தான் என்னை உருவாக்கினார்கள். ஆகையால், அவர்கள் நடிக்க கூறும் பாத்திரங்களில் நடிக்கிறேன், என்று தனது கனவுகள் மற்றும் ஆசை குறித்து சில்க் ஸ்மிதா கூறியுள்ளார்.\n200க்கும் மேற்பட்ட படங்களில் பல இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்திருந்தாலும், பாரதி ராஜா, பாலு மகேந்திரா தனக்கு பிடித்தமான இயக்குனர்கள். இவர்கள் சிறந்த இயக்குனர்கள் என சில்க் ஸ்மிதா புகழ்ந்து பேசி இருக்கிறார். பா���ு மகேந்திரா ஒரு நடிகர் / நடிகையிடம் இருந்து எவ்வளவு சிறந்த நடிப்பை வெளிக்கொண்டு வர முடியுமோ, அதை செய்வார். அவர் ஒரு சிறந்த கலைஞர் என்றும் கூறியுள்ளார். மேலும், கமல் மற்றும் சிரஞ்சீவி சிறந்த நடிகர்கள் மற்றும் நன்கு நடனமும் ஆட தெரிந்தவர்கள் என சில்க் ஸ்மிதா குறிப்பிட்டுள்ளார்.\nஅந்த காலத்தில் சில்க் ஸ்மிதா திமிராக நடந்துக் கொள்கிறார், இயக்குனர், உடன் நடிக்கும் மூத்த நடிகர்கள், தயாரிப்பாளர்களுக்கு மரியாதை அளிப்பதில்லை என்றும் கூறி வந்தனர். ஆனால், அதற்கு சில்க் ஸ்மிதா தக்க பதில் அளித்துள்ளார். பத்திரிகையில் தன்னை பற்றி வரும் செய்திகள் யாவும் உண்மை அல்ல. எனக்கு சிறு வயதில் இருந்து கால் மீது கால் போட்டு அமரும் பழக்கம் இருக்கிறது. இதை அவமரியாதை என்று யாரும் என்னிடம் கூறவில்லை. ரிலாக்ஸாக இருக்கும் போது இப்படி அமர்வேன். இதை, நான் உடன் நடிப்பவர்களுக்கு, இயக்குனர்களுக்கு முன் திமிராக நடந்துக் கொள்கிறேன் என்று கூறுவதை என்னால் ஏற்க முடியவில்லை. ஊடகவியலாளர்கள் குறுகிய பார்வையுடன் என்னை குறித்து செய்திகள் வெளியிடுகிறார்கள் என்றும் சில்க் தனது கருத்தை வெளிப்படுத்தி இருந்தார்.\nஒருமுறை எம்ஜிஆர் பங்குபெறும் விழாவை சில்க் ஸ்மிதா தவிர்த்தார் என்றும் சில்க் மீது சர்ச்சை எழுந்தன. ஆனால், அந்த விழாவின் போது சிரஞ்சீவியுடன் தெலுங்கு படத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கி இருந்தேன். அதற்கு மறுநாளே சிரஞ்சீவி வெளிநாடு செல்லவிருந்த காரணத்தால், தவிர்க்க முடியாமல் ஷூட்டிங்கில் பங்கெடுத்துக் கொண்டேன். அடுத்தடுத்த நாட்கள் அடுத்தடுத்த படங்களில் நடிக்க வேண்டிய சூழல், எந்தவொரு தயாரிப்பாளரும் தேதிகளை மாற்றிக் கொள்ள ஒப்புதல் வழங்க மாட்டார்கள். இப்படியான காரணங்கள் இருக்கும் தமிழக முதல்வருக்கு அவமாரியதை அளிக்கும் வகையில் நடந்துக் கொண்டேன் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றும் சில்க் தன் தரப்பு நியாயத்தை எடுத்துரைத்துள்ளார்.\nஎனது தொழில், வேலை மிக குறுகிய காலத்தில் வளர்ச்சி கண்டுள்ளது. வெறும் நான்கு வருடங்களில் 200 படங்கள் நடித்துள்ளேன். இதனால் என் வளர்ச்சி மற்றும் வெற்றியை கண்டு சிலர் பொறாமை படுகிறார்கள். அதனால் அவர்கள் எனக்கு தீங்கிழைக்கவும், எனது புகழை சீர்குலைக்கவும் எண்ணுகிறார்கள் என்று சிலக் கூறியுள்ளார்.\nசில்க் ஸ்மிதா மீது ஒருமுறை கடத்தல் புகாரும் எழுந்தது. எம்.எஸ்.வி அழைப்பின் பெயரில் சிங்கப்பூர் சென்றுள்ளார் ஸ்மிதா. கூச்ச சுபாவம் கொண்ட சில்க், மேடையில் தன்னை நடனமாட கூடாது என்று முன்பே வாக்குறுதியும் வாங்கி இருக்கிறார். ஆனால், விழா மேடையில் தோன்றிய போது நடனமாட ரசிகர்கள் குரல் எழுப்ப, வணக்கம் மட்டும் கூறி ஸ்மிதா மேடையை விட்டு நகர்ந்துவிட்டார். இதன் பிறகு சில பிரச்சனைகள் எழ, எம்.எஸ்.வி ஸ்மிதாவிடம் நடனமாட கேட்டும் மறுத்துள்ளார். இதனால் ஏற்பட்ட ஒரு பிரச்சனையால், சில்க் தனியே சிங்கப்பூரில் இருந்து மெட்ராஸ் திரும்பும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிய ஊரில் இருந்து விழா ஏற்பாடு செய்தவர்களின் உதவியோடு மெட்ராஸ் திரும்பியுள்ளார் சில்க். அப்போது அவர் வாங்கி வந்த பொருட்களை கடத்தல் புகாரின் பெயரில் சி.பி.ஐ துறையினர் சோதனை செய்துள்ளனர். பிறகு அவர் எதையும் கடத்தி வரவில்லை என்று அறிந்து, அவரிடம் வருத்தம் தெரிவித்து சென்றுள்ளனர். தன் மீது யார் இப்படி ஒரு புகார் அளித்தார் என்பது குறித்து தனக்கு தெரியவில்லை என சில்க் ஸ்மிதா ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.\nஎப்போது திருமணம் என ஒருமுறை நிருபர் கேட்ட கேள்விக்கு மூன்றாம் பிறை போன்ற கதாபாத்திரம் ஏற்று நல்ல நடிகையாக வளர வேண்டும், நிறைய சாதிக்க வேண்டும். அதன் பிறகு தான் திருமணம். கண்டிப்பாக அப்படி ஒரு நிலை அமையும், அப்போது திருமணம் செய்துக் கொள்வேன். ஆனால், அது நிச்சயம் எனது இலட்சியங்களை அடைந்த பிறகாக தான் இருக்கும் என சில்க் கூறியுள்ளார். எதிர்பாராத விதமாக, ஸ்மிதாவின் கனவும் நிறைவேறவில்லை, அவர் திருமணமாகும் முன்னேரே தற்கொலை செய்துக் கொண்டு இறந்து போனார்.\nTagsஎம்ஜிஆர் சில்க் ஸ்மிதா பாரதி ராஜா பாலு மகேந்திரா\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்குள் இலங்கை நுழைகிறது..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கையின் கடமை..\nஇலங்கை • பிரதான செய்திகள்\nதூத்துக்குடி படுகொலைகளுக்கு நீதி வேண்டி யாழில் ஆர்ப்பாட்டம்..\nஇலங்கை • கட்டுரைகள் • பிரதான செய்திகள்\nஇலங்கை • பிரதான செய்திகள்\nஇருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழா….\nஉலகம் • பிரதான செய்திகள்\nவடகொரிய – தென்கொரியா ஜனாதிபதிகள் திடீர் சந்திப்பு\nவடக்கு நைஜீரியாவில் கொள்ளையர்கள் நடத்திய தாக்குதலில் 45 பேர் பலி\nஒடிசாவில் 3 ஆண்டுகளில் 1,716 பேர் பாம்புக்கு பலி\nஅமெரிக்க சிறப்பு கூட்டு பயிற்சிக்குள் இலங்கை நுழைகிறது.. May 26, 2018\nவழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றுவது இலங்கையின் கடமை.. May 26, 2018\nதூத்துக்குடி படுகொலைகளுக்கு நீதி வேண்டி யாழில் ஆர்ப்பாட்டம்.. May 26, 2018\nஇருமுகத் தோற்றம் -பி.மாணிக்கவாசகம்… May 26, 2018\nஇருபாலை கற்பகப் பிள்ளையார் ஆலய வருடாந்தத் திருவிழா…. May 26, 2018\nவெடிச்சத்தம் கேட்டது. ஓடி வந்து பார்த்த போது மாணவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். நேரில் கண்ட சாட்சியம் தெரிவிப்பு\nபோஸ்மோட்டம் முதல் அனைத்து செலவுகளையும் நாங்கள் செய்யிறம் – மன்னித்துக்கொள்ளுங்கள் – காவல்துறையினர் கஜனின் தாயாரிடம் தெரிவிப்பு\nயாழ் புத்தூர் ‘நிலாவரை’ கிணறு – புதிர் அவிழ்ந்தது:-\nசம்பந்தனிடம் மன்னிப்பு கோரி வடமாகாண சபையில் அவசர பிரேரணை\nஅம்மா என்னை பள்ளிக் கூடத்தில் சேர்க்க மாட்டினமா மகளின் கேள்வியுடனும் கண்ணீருடனும் பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்\nபல்வேறு தன்மைகளை உணர்த்தியிருக்கும் தாக்குதல் -செல்வரட்னம் சிறிதரன்\nஇறந்தவர்களை நினைவு கூர்ந்து வணங்குவது அறம் பா. துவாரகன்…. – GTN on முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் – HNB முகாமையாளரும் ஊழியரும் பணி நீக்கப்பட்டமை- கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது\nஜாலியன்வாலா பாக்கை நினைவுபடுத்தும் தூத்துக்குடி – GTN on 99ஆண்டுகளுக்கு முன்னரான ஜாலியன்வாலா படுகொலைக்கு பிரிட்டன் மன்னிப்பு கோர வேண்டுமானால் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on சுன்னாக இளைஞர் படுகொலை. காவல்துறை உத்தியோகத்தருக்கு சர்வதேச பிடியாணை – குளோபல் தமிழ்ச் செய்தியாளர்:-\nசுன்னாகம் காவல் நிலைய சுமணன் படுகொலை – கைதிகளின் பிணைமனு நிராகரிப்பு…. – GTN on ஹர்த்தாலால் சித்திரவதை வழக்கின் தொகுப்புரை ஒத்திவைப்பு.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vilaiyattu.com/?p=15719", "date_download": "2018-05-26T23:04:14Z", "digest": "sha1:U3XRWYMTONF62QCUPSLBOQW5NJZXQT7E", "length": 21576, "nlines": 109, "source_domain": "vilaiyattu.com", "title": "விராட் கோஹ்லியை அணிக்கு தேர்வு செய்ய மறுத்த டோனி- போட்டுடைத்த தேர்வாளர் வெங்சர்கர் – Vilaiyattu.com", "raw_content": "\nவிராட் கோஹ்லியை அணிக்கு தேர்வு செய்ய மறுத்த டோனி- போட்டுடைத்த தேர்வாளர் வெங்சர்கர்\nவிராட் கோஹ்லியை அணிக்கு தேர்வு செய்ய மறுத்த டோனி- போட்டுடைத்த தேர்வாளர் வெங்சர்கர்\nவிராட் கோஹ்லி அணியில் இடம்பெற வேண்டும் என்பதற்காக கடந்த 2008-ம் ஆண்டு தமிழக வீரர் பத்ரிநாத் சுப்பிரமணியம் தேர்வு செய்யப்படவில்லை என்று இந்திய அணியின் முன்னாள் வீரரும், தலைவருமான திலிப் வெங்சர்க்கர் அம்பலப்படுத்தியுள்ளார்.\nஅணிக்குள் விராட் கோஹ்லியை தேர்வு செய்ய அப்போது தலைவராக இருந்த எம்.எஸ்.தோனியும், பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனும் எதிர்ப்பு தெரிவித்தனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.\nஇந்திய அணியின் முன்னாள் தலைவர் திலிப் வெங்சர்க்கர், கடந்த 2006-ம் ஆண்டில் BCCI அமைப்பின் தேர்வுக்குழுவின் தலைவராக சில ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின், அவருக்கும் அப்போது BCCI அமைப்பின் பொருளாளராக இருந்த என். சீனிவாசனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு அவர் தேர்வுக்குழுவின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.\nஇந்நிலையில், மும்பையில் நடந்த ஒரு நிகழ்ச்சி ஒன்றில் முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் திலிப் வெங்சர்க்கர் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் அவர் நிருபர்களிடம் பேசியதாவது:\nகடந்த 2008-ம் ஆண்டு இளையோர் உலகக் கிண்ணம் வென்ற அணிக்கு தலைமை ஏற்று இருந்தவர் இப்போது இருக்கும் விராட் கோலி என்பது அனைவருக்கும் தெரியும். நான்\n2008 ல் தேர்வுக்குழுவின் தலைவராக இருக்கும் போது, இலங்கைக்கு எதிரான டெஸ்ட், ஒருநாள் தொடருக்கான அணியில் விராட் கோலியை தேர்வு செய்ய வலியுறுத்தினேன்.\nஎனது ஆலோசனையை தேர்வுக் குழுவில் இருந்த 4 தேர்வாளர்களும் ஒப்புக்கொண்டனர். ஏனென்றால், விராட் கோலியின் ஆட்டத்தை நான் ஏற்கெனவே பார்த்து இருக்கிறேன். சிறப்பாக இருந்தது என்று கூறியதால் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.\nஆனால், தேர்வுக் குழுக் கூட்டத்தில் இருந்த அப்போதைய தலைவர் எம்.எஸ். தோனியும், பயிற்சியாளர் கேரி கிறிஸ்டனும் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.\nமாறாக, விராட் கோலியை அணிக்குள் கொண்டுவர கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். விராட் கோலி விளையாடியதை நாங்கள் பார்த்ததுகூட இல்லை, எப்படி அவரை அணிக்குள் தேர்வு செய்வது என்று தோனியும், கிறிஸ்டனும் கேள்வி எழுப்பினர்.\nஆனால், அப்போது விராட் கோலி இருந்த பார��ஃம் குறித்து அனைவரிடமும் விளக்கினேன். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கிண்ண போட்டியில் விராட் கோலி எப்படி செயல்பட்டார், வளர்ந்துவரும் இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பயணம் மேற்கொண்ட போது அவரின் துடுப்பாட்ட திறமை குறித்து விளக்கினேன். இதை மற்ற தேர்வாளர்கள் 4 பேரும் புரிந்துகொண்டு ஏற்றுக்கொண்டனர்.\nஆனால், கடைசிவரை தோனியும், கிறிஸ்டனும் மறுத்துவிட்டனர். கோலியை அணிக்குள் கொண்டுவருகிறேன், அதன்பின் அவரின் திறமையைப் பாருங்கள் என்று நான் அவர்களை கட்டாயப்படுத்தினேன்.\nஆனால், அப்போது BCCI பொருளாளராக இருந்த ஸ்ரீனிவாசனும், தோனியும் தமிழக வீரர் பத்ரிநாத் சுப்பிரமணியத்தை அணிக்குள் கொண்டுவர தீவிரமாக திட்டமிட்டு இருந்தனர். ஏனென்றால், அப்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பத்ரிநாத் விளையாடிக்கொண்டு இருந்ததால், அவர்கள் அணியிலும் இடம் பெறவைக்க துடித்தனர்.\nஆனால், விராட்கோலி அணிக்குள் வந்தால், பத்ரிநாத்துக்கு இடம் கிடைக்காது என்பதை அறிந்தேன். அதனால், பத்ரிநாத்தை தேர்வு செய்வதை கைவிட்டு, விராட் கோலியை தேர்வு செய்தேன். ஆனால், பத்ரிநாத்தை நான் தேர்வு செய்யாதது குறித்து ஸ்ரீனிவாசன் மிகுந்த அதிருப்தி அடைந்து, என்னிடம் கோபப்பட்டார்.\nஎதற்காக, எந்த அடிப்படையில் பத்ரிநாத்தை தேர்வு செய்யாமல் இருந்தீர்கள் என்று என்னிடம் ஸ்ரீனிவாசன் கேள்வி கேட்டார்.\nஆஸ்திரேலியாவுக்கு வளர்ந்துவரும் அணி வீரர்களை அனுப்பியபோது, விராட் கோலியும் அணியில் இடம் பெற்று இருந்தார். அப்போது, அவரின் துடுப்பாட்டத்தை பார்த்து இருக்கிறேன் சிறப்பாக இருந்தது, அதனால்தான் அணிக்குள் கொண்டு வந்தேன் என்று நான் தெரிவித்தேன்.\nஆனால், ஸ்ரீனிவாசன் என்னிடம் கடுமையாக வாக்குவாதம் செய்தார். தமிழக அணிக்காக 800 ஓட்டங்கள்வரையில் பத்ரிநாத் எடுத்துள்ளார் அவருக்கு வாய்ப்பு வழங்காதது ஏன் என்றார். ஆனால் நான் அடுத்தகட்டமாக வாய்ப்பு அளிக்கப்படும் என்றேன். இப்போதே பத்ரிநாத்துக்கு 29 வயதாகிவிட்டது. பின் எப்போது அவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்றும் கேள்வி எழுப்பினார்.\nஆனால், பத்ரிநாத்துக்கு வாய்ப்பு கிடைக்கும், ஆனால், எப்போது கிடைக்கும் என்றெல்லாம் என்னால் கூறமுடியாது என்று ஸ்ரீனிவாசனிடம் கூறினேன்.\nஆனால், அடுத்த சில நாட்களில் என்னைத் தேர்வுக் ���ுழுத் தலைவர் பதவியில் இருந்து நீக்கவிட்டு,தமிழகத்தின் ஸ்ரீகாந்தை தேர்வுக் குழுத் தலைவராக நியமித்தார். இதற்கு அப்போது இந்திய கிரிக்கெட் சபை தலைவராக இருந்த சரத்பவாரும் சம்மதித்தார். அத்துடன் என்னுடைய தேர்வுக்குழுத் தலைவர் பதவி முடிவுக்கு வந்தது.\nஇவ்வாறு திலிப் வெங்சர்க்கர் தெரிவித்தார்.\n2008-ம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் தேர்வான விராட் கோலி முதல் போட்டியில் 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். ஆனால், 4-வது போட்டியில் அவர் அடித்த அரைசதம் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. இலங்கையில் முதல்முறையாக ஒருநாள் தொடரை இந்தியா வெற்றிகரமாகக் கைப்பற்றி வரலாறு படைத்தது.\nஇன்று விராட் கோலி உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கு தலைவராகவும் அணியை வழிநடத்தி வருகிறார்.\nஇதுவரை 66 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள விராட் கோலி 5,554 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் 21 சதங்கள் அடங்கும்.\n208 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய விராட் கோலி, 9,588 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். இதில் 35 சதங்கள் அடித்துள்ளார். சதம் அடித்ததில் சச்சினுக்கு அடுத்த இடத்தில் உள்ளார்.\nT20 போட்டிகளில் 57 ஆட்டங்களில் பங்கேற்ற விராட்கோலி 1983 ஓட்டங்கள் சேர்த்துள்ளார். இதில் 18 அரைசதங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.\nRelated Items:headline, www.vilaiyattu.com, அணிக்கு, டோனி, தேர்வாளர், தேர்வு செய்ய, போட்டுடைத்த, மறுத்த, விராட் கோஹ்லி, வெங்சர்கர்\n“உலக கிரிக்கெட்டின் உன்னதம்” ஏ.பி.டீ.வில்லியர்ஸ்\nIPl 2018 பிளே ஓப் சுற்று\nபட்லர் அபாரம்; சென்னைக்கு அதிர்ச்சி கொடுத்தது ராஜஸ்தான்\n“உலக கிரிக்கெட்டின் உன்னதம்” ஏ.பி.டீ.வில்லியர்ஸ்\n“ஏப்ரஹாம் பெஞ்சமின் டி வில்லியர்ஸ்” எனும் இயற்பெயர் கொண்ட ஏபிடி வில்லியர்ஸ், ஆடுகளங்களில் ஆரோக்கியமாகவும் அசாத்தியமாகவும் செயற்படக்கூடிய அற்புதமான...\nIPl 2018 பிளே ஓப் சுற்று\nIPl 2018 Play offs ஐ.பி.எல் போட்டிகள் தமது நிறைவு கட்டத்தை எட்டி இருக்கின்றன. ஏப்ரல் 7 ஆம்...\nஇலங்கை, அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையேயான காலி டெஸ்ட்டில் ஆட்ட நிர்ணயம் – ICC விசாரணை.\nஇலங்கை, அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையேயான காலி டெஸ்ட்டில் ஆட்ட நிர்ணயம் – ICC விசாரணை. இலங்கை, அவுஸ்ரேலியா அணிகளுக்கிடையே 2016...\nநடப்பு IPL தொடர் தொட��்பில் டோனி நெகிழ்ச்சியான கருத்து\nநடப்பு IPL தொடர் தொடர்பில் டோனி நெகிழ்ச்சியான கருத்து. நடப்பு IPL தொடரில் சென்னை மைதானத்தில் தொடர்ச்சியாக போட்டிகளில்...\nIPL 2018 ஓர் கண்ணோட்டம் 2008 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் சபையினால் ஆரம்பிக்கப்பட்ட T-20 தொடர் தான் இந்த IPL என்று அழைக்கப்படும் தொடர். இதுவரை பத்து தொடர்கள்...\nநிதஹாஸ் கிண்ணம்- விரிவான அலசல்\nNidhas trophy என்று அழைக்கப்படும் சமாதானத்துக்கான முத்தரப்பு T-20 தொடர் பல்வேறு சர்ச்சைகள்,சுவாரஸ்யங்கள் என அட்டகாசமாக இலங்கையிலே நிறைவுக்கு வந்திருக்கிறது. 1998 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த Nidhas trophy...\nஒருநாள் போட்டிகளில் தடம்பதிக்க தவறும் ஆஸ்திரேலியா\nஒருநாள் போட்டிகளில் தடம்பதிக்க தவறும் ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா அணி உலகக் கிரிக்கெட் அரங்கில் நீண்டகால வல்லரசன். ஐந்து உலகக் கோப்பைகளை வென்ற ஒரே நாடு. ஒருநாள் போட்டிகளின் நடப்பு சம்பியன்கள்....\nவெற்றிப் பாதையில் பயணிக்குமா இலங்கை\nவெற்றிப் பாதையில் பயணிக்குமா இலங்கை இலங்கை-சிம்பாவே-பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முக்கோணத்தொடர் பங்களாதேஷிலே நிறைவுக்கு வந்திருக்கிறது. இந்த தொடர் ஆரம்பிக்கும் போது இந்த தொடரின் favourites ஆக அதாவது இந்த தொடரை...\nவிளையாட்டு.கொம் கனவு டெஸ்ட் அணி- 2017\n2017 ஆம் ஆண்டில் கிரிக்கெட் உலகில் ஏராளமான, விறுவிறுப்பான பல டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று முடிவடைந்துள்ளன. இந்த ஆண்டின் இறுதி டெஸ்ட் போட்டிகள் Boxing Day ஆன இன்று ஆரம்பமாகியுள்ளன....\nவிராட் கோஹ்லி மிகச்சிறந்த மனித நேயம் மிக்கவர்-இலங்கை ரசிகர் கயான் சேனநாயக்க…\nதனித்தமிழில் தரமான விளையாட்டுச் செய்திகளை விரைவாகத் தரும் விளையாட்டுக்கான உலகின் ஒரே தளம்-விளையாட்டு.com\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://vriddhachalamonline.blogspot.com/2015/06/346.html", "date_download": "2018-05-26T23:38:00Z", "digest": "sha1:UVBVGPRD2MUAI7JNAZVYNDYHND5IWZRQ", "length": 9815, "nlines": 98, "source_domain": "vriddhachalamonline.blogspot.com", "title": "விருத்தாலத்தான்: தினம் ஓரு சட்டம் - இ.த.ச 346", "raw_content": "\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 346\nஇ.த.ச 339 முதல் 348 வரை முறையற்ற தடுப்பும் முறையற்ற சிறைவைப்பும்.\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 346\nமுறையற்றுச் சிறை வைக்கப்பட்டிருக்கும் ஒரு நபரைப் பற்றிய விவரம், அந்த நபரின் மீது அக்கறையுள்ள வேறு யாருக்கும் தெரியக்கூடாது அல்லது பொது ஊழியருக்குத் தெரியக்கூடாது என்ற கர��த்துடன் அல்லது அந்த நபரை முறையற்றுச் சிறை வைத்திருக்கும் இடம். அந்த நபரிடம் அக்கறையுள்ள பிறருக்கு அல்லது அரசாங்க அதிகாரிகளுக்கும் தெரியக்கூடாது என்ற கருத்துடன் ரகசியமாகச் சிறை வைத்திருக்கும் நபருக்கும்,\nஇதற்கு முன் கூறப்பட்ட பிரிவு 344, 345 பிரிவுகளின் படி தண்டனை வழங்கப்படுவதுடன், அதற்கு அதிகப்படியான மேலும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைக்காவலைத் தண்டனையைாக வழங்க வேண்டும்.\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 354\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 352 & 353\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 351\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 350\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 349\nதினம் ஓரு சட்டம் : தீர்வழிகள் - முறையற்ற தடுப்பும்...\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 348\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 347\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 346\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 345\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 343 & 344\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 341 & இ.த.ச 342\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 340\nதினம் ஓரு சட்டம் - இ.த.ச 339\nதினம் ஓரு உரிமை - பொது உரிமையியல் சட்டம்\nஇந்திய அரசியல் சாசனம் - 44 குடிமக்கள் அனைவருக்கும் ஒரே சீரான உரிமை இயல் சட்டத்தை இந்தியா முழுவதிலும் அமல் செய்யப்படுவதற்கான முயற்ச...\n60 வருட விருத்தாசலம் தொகுதி சட்ட மன்ற தேர்தல் முடிவுகள்\nஇதுவரை தமிழகம் 14 சட்டமன்ற தேர்தலை சந்தித்திருக்கின்றது அதில் விருத்தாசலம் தொகுதியின் சட்டமன்ற தேர்தல் முடிவுகள்.. மற்றும் வாக்கு...\nகடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்ட சட்ட மன்ற உறுப்பினர்களின் தேர்தல் செலவு மற்றும் அவர்களின் உறுதிமொழி மற்றும் அசையும் அசையா சொத்து...\nபாட்டுக்கு காசு சொன்னார்...அந்த பாட்டுகள் பலவிதம்தான்\nபாட்டாலே புத்தி சொன்னார் பாட்டாலே பக்தி சொன்னார் பாட்டுக்கு காசு சொன்னார்... அந்த பாட்டுகள் பலவிதம்தான் அருமை... பாட்டுக்கு காசு...\nதனியார் மருத்துவமனையும், மான்புமிகு தமிழக முதல்வரும்...\nபிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான். திருக்குறள்:972 குறள் விளக்கம் எல்லா உயிர்க்கும் பிறப்பு...\nமுன்னே செல்லடா முன்னே செல்லடா தைரியமே துணை\nஇளைஞர்கள் எப்படி வருவாங்க எப்போது வருவாங்கன்னு தெரியாது ஆன வர வேண்டிய நேரத்துல கட்டாயம் வருவாங்க.... முன்னே செல்லடா முன்னே செல்லடா...\nதிருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவமனையின் அவலநிலை.\nதிருத்தனி 14-06-2017: இன்று காலை பத்து மணியளவில் ஒரு அவசர சிகிச்ச��க்காக திருத்தணி அரசு மருத்துவமனை மருத்துவமணைக்கு சென்ற எனது சகோதரி...\nவிழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரத்தில் புதிய அரசு சட்ட கல்லூரிகள் : முதல்வர்\nசென்னை : 2017-18ஆம் கல்வியாண்டு முதல் விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம் ஆகிய மாவட்டங்கள் புதிய அரசு சட்ட கல்லூரிகள் துவங்கப்படு...\nவசூலான தொகை 65,250 கோடி பணத்தை என்ன பண்ணலாம்...\nதாமே வந்து கருப்பு பணத்தை கணக்கில் காட்டவேண்டும் என்ற திட்டத்தின் கீழ் வந்த தொகை 65,250 கோடி (65,250 * 1,00,00,000) மத்திய மாநி...\nவிவசாயிகளுக்கு மாதந்திர சம்பளம் கிடைக்க வேண்டும் அதற்குத் தேவையான விவசாயிகளின் நலன் மற்றும் பாதுகாப்பு சட்டங்களை உருவாக்க வேண்டும...\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.badriseshadri.in/2008/03/blog-post_03.html", "date_download": "2018-05-26T23:06:30Z", "digest": "sha1:YCHUB2U66VHC54MPYB6KGJEOC7GTD5GZ", "length": 47082, "nlines": 401, "source_domain": "www.badriseshadri.in", "title": "பத்ரி சேஷாத்ரி: மாலனின் தினமணிக் கட்டுரை - எதிர்வினை", "raw_content": "\nதூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்\nவீடு கட்டுவதிலுள்ள மகிழ்ச்சியும், வூடு கட்டிக்கினு அலைவதிலுள்ள புளகாங்கிதமும்\nசிறிய வீட்டுக்குள் ஒரு போலீஸ் பட்டாளம்…\nதூத்துக்குடிப் படுகொலைகள்: தமிழ் மக்கள் என்ற கற்பனை\nமார்டின் லூதர் கிங்கின் பயணம் - அகிம்சையின் எல்லைகள்\nபுதிது : ரெட்டை நாயனம் வெண்பாக்கள் – காத்திருக்க வந்த ரயில்\nநூல் பதினேழு – இமைக்கணம் – 53\nஇவரின் உச்சரிப்பு அவரை யார் எனகாட்டிக் கொடுக்கிறது\nசந்திரயான் 2 நிகழ்த்தப் போகும் சாதனை\nமைக் டெஸ்டிங் ... 1, 2, 3\nபிகார் தேர்தல் : பாஜக கற்கப்போவதில்லை\nமாலனின் தினமணிக் கட்டுரை - எதிர்வினை\nஇன்று (3 மார்ச் 2008) தினமணி நடுப்பக்கக் கருத்துப்பத்தியில் மாலன் 'தடுமாறுகிறார் முதல்வர், ஏன்' என்ற தலைப்பில் எழுதியிருப்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.\n1. திருமாவளவன் 'கருத்துரிமை மீட்பு மாநாடு' நடத்தியதனால் அவர் கைதுசெய்யப்படவேண்டுமா என்ற கேள்விக்கு மாலன் இவ்வாறு எழுதுகிறார்:\nதிருமாவளவன் விடுதலைப் புலிகள் என்ற பயங்கரவாத இயக்கத்தின் செயல்களை ஊக்குவிக்கும் நோக்கமில்லாமல் (அதாவது 'தெரியாமல்') அவர்களுக்கு ஆதரவாகப் பேசினாரா கருத்துரிமை மீட்பு மாநாட்டை ஒட்டி அவர் வெளியிட்ட வேறு சில கருத்துகளின் வெளிச்சத்தில் பார்த்தால் அவர் ‘தெரியாமல்' செய்துவிட்டதாக எண்ண இயலவில்லை. \"விடுதலைப் புலிகளுக்காக ஆயுதம் கடத்துவேன், பெருமையாக'' என்று அவர் ஒரு வார இதழுக்கு அந்த மாநாடு முடிந்த கையோடு பேட்டி அளிக்கிறார். ஆயுதம் கடத்துவது என்ற சட்டத்திற்குப் புறம்பான செயலைச் செய்யும் மனநிலை, குற்றம் செய்வதற்கான மனநிலையைக் காட்டவில்லையா கருத்துரிமை மீட்பு மாநாட்டை ஒட்டி அவர் வெளியிட்ட வேறு சில கருத்துகளின் வெளிச்சத்தில் பார்த்தால் அவர் ‘தெரியாமல்' செய்துவிட்டதாக எண்ண இயலவில்லை. \"விடுதலைப் புலிகளுக்காக ஆயுதம் கடத்துவேன், பெருமையாக'' என்று அவர் ஒரு வார இதழுக்கு அந்த மாநாடு முடிந்த கையோடு பேட்டி அளிக்கிறார். ஆயுதம் கடத்துவது என்ற சட்டத்திற்குப் புறம்பான செயலைச் செய்யும் மனநிலை, குற்றம் செய்வதற்கான மனநிலையைக் காட்டவில்லையா ஆயுதம் கடத்தும் அந்தச் செயல், பயங்கரவாத இயக்கத்தின் செயல்களை ஊக்குவிக்குமா, ஊக்குவிக்காதா\nஇந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளமுடியாது. கருத்துரிமை மீட்பு மாநாட்டில் பேசப்பட்ட விஷயத்தை மட்டுமே வைத்துக்கொண்டு அந்த மாநாட்டின் அடிப்படையில் ஒருவரைக் கைது செய்யவேண்டுமா, கூடாதா என்று பார்க்கவேண்டும். மற்றபடி, 'புலிகளுக்காக ஆயுதம் கடத்துவேன்' என்று திருமாவளவன் சொல்லியிருந்தால், அவர்மீது நிச்சயமாக நடவடிக்கை எடுக்கவேண்டும். இது புலிகளுக்காக என்பதனால் அல்ல, ஆயுதம் கடத்துதல் என்ற இந்தியச் சட்டங்களுக்குப் புறம்பான ஒரு விஷயத்தை முன்வைத்ததனால். அதுவும்கூட இதைப்போன்ற ஒரு விருப்பத்தைத் தெரிவித்ததனால் கடுமையான தண்டனைக்கு ஒருவரையும் உள்ளாக்கமுடியாது. ஆனால் திருமாவளவனது நண்பர்கள் அவரிடம் இதுபோன்று தேவையற்று வாயைக் கொடுத்து உளறி, உங்களது செயலை, விடுதலைப் புலிகளுக்கான தார்மீக ஆதரவை நீர்த்துப்போகச் செய்யாதீர்கள் என்று அறிவுரை சொல்லவேண்டும்.\n2. தமிழ்ச்செல்வன் கொலை விவகாரம் பற்றி மாலன் இவ்வாறு எழுதுகிறார்:\nதமிழ்ச்செல்வன், இந்திய ராணுவத்தை எதிர்த்துப் போரிட்டவர். இந்திய அமைதிப்படையில் இருந்த பலர், போர்க்களத்தில் பலியாகக் காரணமானவர். இந்திய ராணுவம் என்பது இந்திய அரசின் ஓர் அங்கம். அயல் மண்ணில் இந்திய நாட்டைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைப்பு. அதை எதிரியாகக் கருதி வீழ்த்த முற்பட்ட ஒருவருக்கு, கருணாநிதி அஞ்சலி செலுத்துகிறார் என்பதுதான் புருவங்களை உயரச் செய்கிறது.\nஇது கடுமையான வலதுசாரிக் கருத்து. இதனை எந்த லிபரல் சிந்தனை உள்ளவரும் ஏற்றுக்கொள்ளமாட்டார். பாகிஸ்தானின் தற்போதைய அதிபர் (ஓய்வுபெற்ற) ஜெனரல் பர்வீஸ் முஷரஃப் பாகிஸ்தான் ராணுவத்தில் பலகாலம் பணிபுரிந்து, பல இந்திய ராணுவ வீரர்களைக் கொன்றவர். கடைசியாக கார்கில் யுத்தத்தின்போது பல இந்திய ராணுவ வீரர்களின் சாவுக்குக் காரணமாக இருந்தவர். ஆனால் அவர் பாகிஸ்தானின் அதிபராக (இத்தனைக்கும் மக்களால் நியாயமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கூடக் கிடையாது) இந்தியா வருகிறார். இந்தியாவின் டிப்ளோமேட்டிக் மரியாதை அத்தனையையும் வாங்கிக்கொள்கிறார். கட்டியணைத்து அவரை வரவேற்கிறார்கள் இந்தியாவின் தேசபக்தியைக் கட்டிக் காக்கப் பிறந்துள்ளதாகத் தங்களைக் கருதிக்கொள்ளும் பாரதீய ஜனதா கட்சியின் வாஜபேயி, அத்வானி ஆகியோர்.\nதமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது அவர் போர் உடையில் இல்லை. போர் புரியவும் இல்லை. முன்னர் ஒருகாலத்தில் அவர் போர் புரிந்திருக்கலாம். போர் வீரர்களுக்கு தனிப்பட்ட விரோதம் கிடையாது. இறையாண்மை உள்ள நாடுகள் அல்லது பிரிவினைக்குப் போராடும் தலைமை அமைப்புகள் சொல்வதை அந்தந்தப் படைவீரர்கள் செய்கின்றனர். தமிழ்ச்செல்வன் கொலைக்கு ஏன் பரந்துபட்ட அனுதாபம் எழுந்தது தமிழ்ச்செல்வன் அப்பொது அங்கீகரிக்கப்பட்ட அமைதிப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது போர்நிறுத்த ஒப்பந்தம் இலங்கையில் அமுலில் இருந்தது. (இருபக்கமும் அதைத் தினம் தினம் மீறிக்கொண்டிருந்தனர் என்பது வேறு விஷயம்.) நார்வே தலைமையிலான அமைதிக்கான குழு தமிழ்ச்செல்வனை விடுதலைப்புலிகளின் சிவிலியன் அதிகாரி என்ற முறையிலேயே சந்தித்துப் பேசிவந்தனர். அந்த நிலையில் தமிழ்ச்செல்வன்மீது குண்டுவீசிக் கொன்றது எந்தவித யுத்த தர்மத்துக்கும் முரணானது என்பதை மனித நேயமுள்ள அனைவரும் ஒப்புக்கொள்வர்.\nஇந்த அடிப்படைப் புரிதல் இல்லாவிட்டால் போராடும் அமைப்புகள் எதனோடும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தமுடியாது. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துகிறேன் என்றுகூறி கூடிப்பேச அழைத்து, அங்கே வந்தவரைச் சுட்டுக்கொன்றுவிட்டு, முன் ஒருநாள் நீயும் போரில் என் நாட்டவரைக் கொன்றாயே என்று குற்றம் சுமத்துவது போலத்த���ன் இது உள்ளது. மேலும் மாலன் இவ்வாறு சொல்கிறார்:\nதமிழ்ச்செல்வனின் மரணம் மகாத்மா காந்தியினுடையதைப் போன்றோ, மார்டின் லூதர் கிங்கினுடையதைப் போன்றோ நேர்ந்த அரசியல் படுகொலை அல்ல. அவர் போரில் மரணம் அடைந்தவர். போர் என்ற வாழ்க்கை முறையில் மரணம் என்பது அன்றாட நிகழ்வு.\nஇது சரியான விவாதம் அல்ல. காந்தியும் கிங்கும் முழுக்க முழுக்க அமைதிப் பணியில் ஈடுபட்டிருந்தனர். தமிழ்ச்செல்வனை அவர்களோடு ஒப்பிட முடியாது. யாரோடு ஒப்பிடலாம் ஃபிடல் காஸ்ட்ரோ இவர்கள் அனைவருமே துப்பாக்கி ஏந்திச் சண்டை போட்டவர்கள். பிறரை சண்டையில் கொன்றவர்கள். இதில் காஸ்ட்ரோவும் மாவோவும் பின்னர் ஆட்சியைக் கைப்பற்றி நாட்டை ஆண்டவர்கள். ஆனால் அரஃபாத் கடைசிவரை நாடு கிடைக்காமல், தன் மக்களுக்கு முழுமையான வழியைக் காட்டாமல் முதுமை, உடல்நலக் குறைவு காரணமாக உயிரை விட்டார். தமிழ்ச்செல்வன், துப்பாக்கி ஏந்தி சண்டை போட்டவர்தான். ஆனால் அவர் கொலைசெய்யப்பட்டபோது அவர் அங்கீகரிக்கப்பட்ட ஓர் அமைதிப்பணியைத்தான் செய்துவந்தார் என்பதை ஏன் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதாவது இன்றைய பி.எல்.ஓவின் அப்பாஸ்போல. பொட்டு அம்மான்மீதோ பிரபாகரன்மீதோ குண்டுவீசித் தாக்கியிருந்தால் அது வேறு விஷயம். ஆனால் தமிழ்ச்செல்வன்மீதான் தாக்குதல் நிச்சயம் உலக நாடுகளால் கடுமையாகக் கண்டிக்கப்படவேண்டிய விஷயம்.\n3. தமிழக முதல்வர் கருணாநிதி தடுமாறுகிறாரா என்பதைப் பற்றி மாலன் கட்டுரை முழுக்க ஆராய்கிறார். மொத்தத்தில் மாலனின் வாதம் இதுதான்:\nவிடுதலைப் புலிகளை அவர் [கருணாநிதி] ஆதரிக்காமல் இருக்கலாம். ஆனால் அவர் அந்த இயக்கத்தை எதிர்க்கவில்லை.\nகருணாநிதியோ தி.மு.க.வோ, விடுதலைப் புலிகள் விஷயத்தில் தங்கள் நிலை என்ன என பகிரங்கமாக அறிவிக்க முன்வருவார்களா\nஆக, விஷயம் இதுதான். கருணாநிதியும் திமுகவும் மிகவும் டெலிகேட்டான ஒரு சூழ்நிலையில் உள்ளனர். உணர்வுரீதியாக விடுதலைப் புலிகளது போராட்டத்துக்கு ஆதரவு அளிக்கிறார்கள். ஆனால் அரசியல்ரீதியாக அதனை வெளிப்படையாகச் சொல்லமுடியாத சூழ்நிலையில் உள்ளனர். கூட்டணிக் கட்சியான காங்கிரஸுக்கு வருத்தம் கொடுக்கும் எதையும் திமுகவால் இப்போது செய்யமுடியாது. இந்த தர்மசங்கடமான நிலையில் கருணாநிதி தனது நிலையை விளக்கியாகவேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவராக ஜெயலலிதாவோ, பத்திரிகையாளராக மாலனோ கேட்பது நியாயம்தான்.\nமுதல்வர் கருணாநிதியும் திமுகவும், இதற்கான பதிலை விரைவில் சொல்லிவிடுவது நல்லது.\nகருத்துரிமை மீட்பு மாநாடு பற்றி நான் எழுதியது: திருமாவளவனுக்கு ஆதரவாக\nதிருமாவளவன் சாதாரண ஆள் கிடையாது, பல பேர் உறுப்பினராக உள்ள ஒரு கட்சியின் தலைவர். அவர் இப்படி பேசினால், 'ஓகோ ஆயுதம் கடத்துவது பெருமைக்குரிய விஷயம் போலும்' என்று யாராவது எண்ணி அப்படி செய்ய துணிந்துவிட்டால்\nஇதற்க்காகவே அவரிடம் அரசே எச்சரிக்கை விட வேண்டும்.\n//தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது அவர் போர் உடையில் இல்லை. போர் புரியவும் இல்லை. முன்னர் ஒருகாலத்தில் அவர் போர் புரிந்திருக்கலாம். போர் வீரர்களுக்கு தனிப்பட்ட விரோதம் கிடையாது. //\nலட்சுமன் கதிர்காமரும் போர் உடையில் இல்லை, போர் புரியவில்லை அவரும் சிவிலியன் பிரதிநிதி தான், அமைதி பேச்சில் அவரும் இருந்தார். பிறகு ஏன் கொல்லப்பட்டார்\n//இந்த அடிப்படைப் புரிதல் இல்லாவிட்டால் போராடும் அமைப்புகள் எதனோடும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தமுடியாது. அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துகிறேன் என்றுகூறி கூடிப்பேச அழைத்து, அங்கே வந்தவரைச் சுட்டுக்கொன்றுவிட்டு, முன் ஒருநாள் நீயும் போரில் என் நாட்டவரைக் கொன்றாயே என்று குற்றம் சுமத்துவது போலத்தான் இது உள்ளது. //\n\"முதல்வர் கருணாநிதியும் திமுகவும், இதற்கான பதிலை விரைவில் சொல்லிவிடுவது நல்லது.\n1991ல் நடந்ததை கருணாநிதி மறந்திருக்கமாட்டார்.ஆனால்\nதன் வாயால் கெடும் நுணல்களை\n//அதற்கான விலையை கருணாநிதி கொடுக்க வேண்டி வரலாம் என்பதை அவர்கள் உணரவில்லை.//\nஅதனால் தமிழனுக்கு என்ன இழப்பு கருனாநிதி குடும்பத்தின் நலனுக்காக தமிழன் தனது இன உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடாதா\nஅதனால் தமிழனுக்கு என்ன இழப்பு கருனாநிதி குடும்பத்தின் நலனுக்காக தமிழன் தனது இன உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடாதா கருனாநிதி குடும்பத்தின் நலனுக்காக தமிழன் தனது இன உணர்வுகளை வெளிப்படுத்தக் கூடாதா\nபேரும் நன்றாக இருக்க முடியும்,\nஅதற்காக அவர் எத்தனையோ சிரமங்களை தாங்கிக் கொண்டு\nபின் தொடர்தல்: கருத்து சுதந்திரமும் கருத்தாக்கமும்\n//லட்சுமன் கதிர்காமரும் போர் உடையில் இல்லை, போர் புரியவில்லை அவரும் சிவிலியன் பிர���ிநிதி தான், அமைதி பேச்சில் அவரும் இருந்தார். பிறகு ஏன் கொல்லப்பட்டார் அமைதி பேச்சில் அவரும் இருந்தார். பிறகு ஏன் கொல்லப்பட்டார் அமைதி பேச்சில் அவரும் இருந்தார். பிறகு ஏன் கொல்லப்பட்டார்\nஅவரைக் கொன்றவர்களிடம் கேட்க வேண்டிய கேள்வி. இது தான் இலங்கை பிரச்சனையின் ஆணி வேர். உண்மை என்னவென்று தெரியாமல் தமிழருக்கென்று ஒரு தேசம் கிடைக்கக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக பலரும் புலிகளை எதிர்ப்பது.\nநீங்கள் ராஜிவ் காந்தி குறித்து இந்த கருத்தை கூறியிருந்தால் கூட பரவாயில்லை. ஆனால் கதிர்காமர் பற்றி கூறியது தான் எனக்கு எரிச்சல்.\nராஜீவின் கொலையும் கண்டிக்கத்தக்கதே, கதிகாமரின் கொலையும் கண்டிக்கத்தக்கதே, தமிழ்செல்வனின் கொலையும் கண்டிக்கத்தக்கதே.\nஇது ஒரு தர்மசங்கடமான பிரச்சினை\nபெரும்பாலும் எல்லா தமிழர்களுக்கும் இலங்கை பிரச்சினைக்கு மனதளவில் ஆதரவாக இருக்கிறார்கள் என்பது உண்மை ஆனால் அதனை வெளிப்படையாக தெரிவிககமுடியாமல் ராஜீவ் கொலையும் சட்டமும் தடுக்கின்றன, அதனால் பெரும்பாலும் தானாகவே அவர்களுக்கு ஒரு நல்லது நடந்துவிடாதா என்கிற எதிர்பார்ப்பு எல்லோருக்கும் உள்ளது என்றே நான் நம்புகிறேன், அது சிலநேரங்களில் தம்மனதில் உள்ளது வெளிப்படுகிறது, அதனை அரசியல் எதிரிகள் தங்கள் சுயலாபத்திற்காக பயன் படுத்திக்கொள்ள இது போன்ற சம்பவங்கள் உதவுகிறது மற்றபடி இலக்கியவாதிகளும் அறிவுசார் மனிதர்களும் இதை ஒரு கருணை அடிப்படையிலேயே அம்மக்களின் துயரங்களை நோக்குகிறார்கள் என்பது என் எண்ணம்.\nதிருமாவளவனின் பேச்சைக் குறித்துச் சட்ட மன்றத்தில் பதிலளிக்கும் போது கருணாநிதி, பொடா சட்டத்தின் தீர்ப்பைக் குறிப்பிட்டுப் பேசுகிறார். அந்தத் தீர்ப்பு குற்றத்தின் செயலை மட்டுமல்ல, நோக்கத்தையும் பார்க்க வேண்டும் என்ற கிரிமினல் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடான, mens reaவைப் சுட்டிக் காட்டி சில கருத்துக் களைச் சொல்கிறது. (இது பற்றி என் தினமணிக் கட்டுரையில் விளக்கியிருக்கிறேன்) இந்த அடிப்படையில்தான் திருமாவளவனின் மாநாட்டை மட்டுமல்ல, அந்தன் பின்னுள்ள நோக்கத்தையும் பார்க்க வேண்டும் எனச் சொல்கிறேன். அந்த நோக்கம் அவரது ஜூவி பேட்டியில் வெளிப்படுகிறது.\nகருணாநிதி இதைக் கருத்தில் கொள்ளாமல் பேசினார் என்பதுதான் என் வாதம். அவர் இதைக் கருத்தில் கொள்ளவில்லை என்பது மட்டுமல்ல, உச்சநீதி மன்றம் சர்ர்சைக்குரிய பிரிவுகளாகக் கருதப்பட்ட 21, 22, 23 பிரிவுகளைச் செல்லாது எனச் சொல்லவில்லை என்பதையும் வசதியாக மறந்து விட்டார். மறந்து விட்டார் என்பது மட்டுமல்ல, தீர்ப்பில் இல்லாததை இருப்பது போல பேசுகிறார். அதைச் சுட்டிக் காட்டுபவர் மீது அவர் கட்சிக்காரர்களால் உரிமைப் பிரசினையும் கொண்டு வரப்படுகிறது. இவை எல்லாம் out of the way போய் அவர் திருமாவளவனை காக்க முற்படுகிறார் என்பதைக் காட்டுகின்றன. ஏன் என்பதுதான் கேள்வி. அவர் திருமாவளவனது நோக்கங்களை ஆதரிக்கிறாரா என்பதுதான் சந்தேகம்.\nநீங்கள் முழுச் சித்திரத்தையும் பார்க்க வேண்டும்.\n2.முஷரஃப்போடு தமிழ்ச் செல்வனை ஒப்பிட முடியாது. முஷராஃப் இறையாண்மை கொண்ட ஒரு நாட்டின் ராணுவத்தின் அதிகாரி என்ற முறையில் அந்த ராணுவம் இட்ட கட்டளைகளை நிறைவேற்றியிருக்கலாம். ஆனால் விடுதலைப் புலிகள் இறையாண்மை கொண்ட ஒரு அரசின் ராணுவம் அல்ல. அது ஒரு பயங்கரவாத இயக்கம்.\nதமிழ்ச் செல்வனை அமைதிப் புறாவாக வர்ணிப்பதும் அவரது மரணத்தை அரசியல் படுகொலையாக சித்தரிப்பதும்தான் மகாத்மா, மார்டின் லூதர் உதாரணங்களை நினைவுபடுத்தத் தூண்டுகிறது.\nகருணாநிதியும் தி.மு.க.வும் விடுதலைப் புலிகள் விஷயத்தில் தங்கள் நிலை என்ன என பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்பது சரிதான். விடுதலைப் புலிகள் விஷயத்தில் உங்கள் நிலை என்ன என்று பகிரங்கமாக அறிவிக்க முடியுமா ஏற்கனவே எழுதியிருக்கிற இத்தனை கட்டுரைகளில் சொல்லியிருக்கிறேன் என்று அவற்றிற்கான சுட்டிகள் தராமல் (அவற்றைப் படித்திருந்தாலும் மீண்டும் தொகுத்துக் கொள்ள இதைக் கேட்கிறேன் என்று எடுத்துக் கொள்ளவும்) -\n1. விடுதலைப் புலிகளை ஆதரிக்கிறீர்களா\n2. முதல் கேள்விக்குப் பதில் ஆம் என்றால்\n2c) உணர்வுரீதியாகவும் அரசியல்ரீதியாகவும் ஆதரிக்கிறீர்களா\nஎன்பதை ஆம்/இல்லை என்ற பதில்களால் சொல்ல முடியுமா கருணாநிதியும் தி.மு.க.வும் போல நீங்களும்கூட டெலிகேட் நிலையில் நின்றுகொண்டு, கம்பிமீது சாகசம் செய்கிற வேலையை இவ்விஷயத்தில் செய்வதாக எனக்குள் ஓர் எண்ணம். எனவே அறிந்து கொள்ள கேட்கிறேன். கருணாநிதியும் தி.மு.க.வும் வெளிப்படையாகச் சொல்ல வேண்டிய அரசியல் கட்சிகள், பத்ரி தனிமனிதர். சொல்ல வேண்டிய ���வசியமில்லை என்ற பதில் சொல்வீர்களேயானால், நன்றி.\n1. நான் தனித் தமிழ் ஈழம் என்னும் அமைப்பை ஆதரிக்கிறேன். சிங்கள மக்களிடமிருந்து தமிழர்களுக்கு எப்போதும் நியாயம் கிடைக்காது என்று நம்புகிறேன்.\n2. விடுதலைப் புலிகளது ஆயுதம் ஏந்திய விடுதலைப் போராட்டத்தை - அரசியல் ரீதியில் - ஆதரிக்கிறேன்.\n3. விடுதலைப் புலிகளின் பல செயல் திட்டங்கள், நடைமுறைகளை எதிர்க்கிறேன். முக்கியமாக அரசியல் தலைவர்களை தற்கொலைப் படை கொண்டு கொல்வது, தனக்குப் பிடிக்காதவர்களை வன்மமாகத் தீர்த்துக் கட்டுவது, எதிர்க்கருத்துகளுக்குச் சிறிதும் இடம் கொடுக்காதது.\nஉணர்வுரீதியாக எனக்கும் கொசாவா மக்களுக்கும் எந்த உறவுமில்லை, பகையுமில்லை. ஆனால் கொசாவா பிரிந்து தனி நாடானதை நான் ஆதரிக்கிறேன். அதேபோலத்தான் தமிழ் ஈழத்தையும் ஆதரிக்கிறேன்.\nபத்ரி, தங்கள் கருத்துகளுக்கு நன்றி.\n//உணர்வுரீதியாக எனக்கும் கொசாவா மக்களுக்கும் எந்த உறவுமில்லை, பகையுமில்லை. ஆனால் கொசாவா பிரிந்து தனி நாடானதை நான் ஆதரிக்கிறேன். அதேபோலத்தான் தமிழ் ஈழத்தையும் ஆதரிக்கிறேன்.//\n தமிழ் ஈழத்தை ஆதரிக்கிறீர்கள். ஆனால் உணர்வுரீதியாக உங்களுக்கும் ஈழத் தமிழர்களுக்கும் உறவும் இல்லை பகையும் இல்லை என்கிறீர்கள்.\nஉணர்விரீதியாக தமிழன் எனும் உறவுள்ளவர்கள் ஆதரிக்கத்தானய்யா செய்வார்கள். இந்தியா என்பது ஆட்சி அதிகாரத்திற்காக போடப்பட்ட எல்லைக்கோடுகள். அதற்கும் அப்பால் தமிழர் எனும் உணர்வும் உறவும் எமக்கும் எம் ஈழத்தமிர்களுக்கும் உண்டு. அதை அரசியல் எல்லைக் கோடுகள் தடுத்துவிட முடியாது.\nதமிழன் அல்லாத \"பார்ப்பனன்\" ஆன உங்களுக்கு உணர்வுரீதியான உறவு இருக்காது என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.\nஇப்போது தான் காண நேர்ந்தது:\n'ananimous' (tue aug5) கருத்துக்களின் கடைசி பத்தி என்னை உலுக்கி விட்டது. இது போல் கருத்துக்கள் சோ போன்றவர்க்கு காய்த்துப்போயிருக்கலாம்: ஆனால் பொது நன்மை, பொது அறிவு என்ற ஆர்வத்தில் பதிவு செய்வதாக (நான் நினைக்கும் ) தங்கள் போன்றவர்க்கு இது அநீதி என்றே எனக்கு தோன்றுகிறது. த்மிழன் அல்லாத பார்ப்பான் என்ற சொற்றொடர் ஒவ்வாதது: பார்பனத் தமிழன் என்று சொன்னால் ஒருவேளை கொஞ்சம் மென்மையாக இருந்திருக்கலாம்:\nஆனால், அதையும் விட ஒன்று கவனியுங்கள்: இப்படி ஒப்பாரி வைப்பதற்கும் ஒ���ு பார்பனத் தமிழன் தான் முன் வார வேண்டும் என்பது தான் இன்னும் நம் நிலை.\nதமிழன் என அங்கீகாரம் பெற இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்கவேண்டுமோ\nராஜபாட்டை - தந்தி டிவி (28/12/2014)\nஎன் பதிவுகளை உங்கள் அஞ்சலில் பெற\nதமிழில் எழுத - NHM writer\nதமிழ் எழுத்துக் குறியீடுகளை மாற்ற - NHM Converter download\nசிதம்பரம் நடராஜர், இறையூர் கிறித்துவர்கள்\nதிபெத், தி ஹிந்து, தமிழ் பத்திரிகைகள்\nகேரளத்தை ஆக்ரமிக்கும் தமிழ் சினிமா\nமாலனின் தினமணிக் கட்டுரை - எதிர்வினை\nகிரிக்கெட்: இந்தியா - ஆஸ்திரேலியா விவகாரங்கள்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.chenaitamilulaa.net/t51646-topic", "date_download": "2018-05-26T23:04:35Z", "digest": "sha1:JA3VLJ6FGZGSTGDTBUR2QLY645TFSZDH", "length": 14161, "nlines": 141, "source_domain": "www.chenaitamilulaa.net", "title": "அமெரிக்காவில் டேலண்ட் லைவ் நிகழ்ச்சியில் நடந்த விபத்து", "raw_content": "\nசேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது\nசேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.\nசேனைத் தமிழ் உலா on facebook\n» பொண்டாட்டியோட தினம் சண்டைப்பா...\n» ஒரேயொரு ரிவர்ஸ் கியர்தானே வெச்சிருக்காங்க...\n» குறைந்த உடையுடன் நடிகை நடிக்கறங்க...\n» ரொம்ப ஹை பட்ஜெட் படமாம்...\n» பேச்சுக்கு இலக்கணம் என்பது உண்டா\n» நீ கண் சிமிட்டினால்: ரெத்தின.ஆத்மநாதன்\n» மண்ணுக்கல்ல பெண் குழந்தை - கவிதை\n» சமூகக் குற்றம்: கவிஞர்.மா.உலகநாதன்\n» காற்றை சிறைபிடித்தது பலூன்\n» மண்டபங்கள் - கவிதை\n» சௌம்யா மோகன் கவிதைகள்\n» கவிதைப் பூங்கா - தொடர் பதிவு\n» ஞாபகம் - கவிதை\n» மந்திரக்குரல் - கவிதை\n» ரசித்த கவிதைகள் - தொடர் பதிவு\n» கன்றை இழந்த வாழை\n» மழை ஓய்ந்த இரவு -\n» என் மௌனம் கலைத்த கொலுசு\n» ஒரு தாயின் புலம்பல்\n» காலன் வரக் காத்திருக்கிறேன்\n» கருவில் தொலைந்த குழந்தை: உமாதுரை\n» மின்சாரம் பாய்ச்சும் அவள் பார்வை\n» வெற்றி - கவிதை\n» புன்னகை பூக்கிறாளே புதுப்பொண்ணு...\n» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்\nஅமெரிக்காவில் டேலண்ட் லைவ் நிகழ்ச்சியில் நடந்த விபத்து\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nஅமெரிக்காவில் டேலண்ட் லைவ் நிகழ்ச்சியில் நடந்த விபத்து\nஅமெரிக்காவில் பல டேலண்ட் ஷோக்கள் நடத்தப்பட்டு\nவருகின்றது. அது போல அமெரிக்காவின் பிரபலமான\nஅமெரிக்க காட் டேலண்ட் (America’s Got Talent)\nஎன்ற பிரபல லைவ் ஷோ தனி��ார் தொலைகாட்சி ஒன்றில்\nகடந்த செவ்வாய் கிழமை ஒளிபரப்பபட்டது.\nஇதில் தங்களது திறமையை நிரூபிக்க, ஸ்டண்ட் நடிகர்\nரியான்ஸ்டாக் மற்றும் அவருடன் இணைந்து ஆம்பர்லின்\nபல சாகசங்களை செய்து காட்டினர்.\nஇதில் ஒரு பகுதியாக ரியான்ஸ்டாக் ஒரு நீண்ட கம்பியை\nஎடுத்து தனது வாயில் உள்ளே திணித்தார், அதன் முடிவு\nபகுதியை தன் வாயில் வைத்து, அதை பார்த்து நேராக தீப்பொறி\nஅம்பு விடும்படி ஆம்பர்லின் விடம் தெரிவித்தார்.\nஆம்பர்லின் அதை குறிபார்த்து விடும் போது, தவறுதலாக அவரது\nகழுத்து பகுதியை தாக்கியது. இதனால் நடுவர் உட்பட அரங்கமே\nஆனால் ரியான்ஸ்டாக் தான் நலமாக உள்ளதாகவும், ஒன்றுமில்லை\nஎன கூறியுள்ளார். நடுவர்கள் கேடி குலாம் இம்லோர் ஸ்டாக் கூறியதை\nஅடுத்து அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.\nஇது இயந்திர கோளரால் ஏற்பட்டது எனவும், ஆனால் ரியான்ஸ்டாக்\nஒரு அதிர்ஷ்டசாலி என நடுவர்களில் ஒருவரான ஸ்டாக் தனது\nRe: அமெரிக்காவில் டேலண்ட் லைவ் நிகழ்ச்சியில் நடந்த விபத்து\nஇது போன்ற விளையாட்டுகள் தேவையில்லாதது...\nRe: அமெரிக்காவில் டேலண்ட் லைவ் நிகழ்ச்சியில் நடந்த விபத்து\nRe: அமெரிக்காவில் டேலண்ட் லைவ் நிகழ்ச்சியில் நடந்த விபத்து\nசேனைத்தமிழ் உலா :: தகவலறை :: தினசரி செய்திகள்\nJump to: Select a forum||--சேனையின் வரவேற்பறை| |--சேனையில் உங்களை அறிமுகம் செய்யுங்கள்| | |--தமிழில் பெயர் மாற்றம் செய்ய| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | |--சேனை உங்களுக்கு அறிமுகமாகியது எப்படி| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--சேனையின் ஆராய்ச்சிமணி| | |--சேனையின் பதிவிட உதவி| | | |--சேனையின் அறிவிப்புக்கள்| |--போட்டிக்கான கவிதைகள்| |--சிறுகதைப் போட்டிகள்| |--மகிழும் மனதிலிருந்து| |--வாழ்த்தலாம் வாருங்கள்| | |--பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...| | |--சேனையில் சாதனை வாழ்த்துகள்| | | |--அரட்டைக்கு வாங்க| | |--சேனையின் நுழைவாயில்| | |--மீண்டும் சந்திப்போம்| | |--அரட்டை அடிக்கலாம் வாங்க.| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--பட்டிமன்றம்| |--கடந்து வந்த பாதை| |--சுற்றுலா| |--தகவலறை| |--தினசரி செய்திகள்| |--வணிகச் செய்திகள்| |--விளையாட்டு செய்திகள்| |--இலங்கை, இந்தியச் செய்திகள்| |--உலகவலம்| |--உலகத்தமிழ் நிகழ்வுகள்| |--பொழுது போக்கு| |--சொந்தக் கவிதைகள்| | |--கவிஞர் ஹாசிமின் கவிதைகள்| | |--கலைநிலாவின் கவிதை| | |--கவிப்புயல் இனியவனின் கவிதைகள்| | | |--மனங்கவர்ந்த கவிதைகள்| |--இலக்கியங்கள்| | |--மின்புத்தகங்கள்| | |--நீங்களும் கவிஞர்தான்| | | |--சேனை உறவுகளின் வலைத்தளம்| |--மனங்கவர்ந்து மகிழ்ந்திட| |--விஞ்ஞானம்| |--புகைப்படங்கள்| | |--சினிமா நட்சத்திரங்களின் புகைப்படங்கள்| | | |--அசைபடங்கள்| |--கல்விதுறை| |--அறிந்தும் அறியாதவை| |--கல்விச்சோலை| | |--திருக்குறள் விளக்கம்| | |--கல்வி வழிகாட்டி| | |--அகராதி| | | |--வரலாறு| | |--பொன்மொழிகள்| | |--சான்றோர் வாழ்க்கை வரலாறு| | |--தமிழர் நாகரிகம்| | | |--குழந்தை வளர்ப்பு| |--பயனுள்ள தகவல்கள்| |--தகவல் தொழில்நுட்பம்| |--கணினிதுறை.| | |--தறவிறக்கம் - Download| | | |--தொலைத்தொடர்பு| |--இளைஞர் சேனை.| |--வேலை வாய்ப்பு தகவல்கள்.| |--பொழுதுபோக்கு| |--நகைச்சுவை| |--திரைச்சுவை| | |--சினிமாப் பாடல்கள்| | | |--கதைகள்| |--சிறுவர்பூ‌ங்கா.| | |--விடுகதைகள்.| | |--பழமொழிகள்.| | |--முல்லாவின்கதைகள்.| | |--பொது அறிவுத்தகவல்கள்| | | |--விளையாட்டுக்கள்.| |--மருத்துவம்| |--மருத்துவம்| | |--பழங்களும் பயன்களும்| | |--கீரைகளும் அதன் சத்துக்களும்| | | |--பாட்டி வைத்தியம்| |--உடலினை உறுதி செய்.| |--பெண்கள் பகுதி| |--புதுமைப்பெண்கள்| |--சமையலறை| | |--சைவம்| | |--அசைவம்| | | |--அழகுக் குறிப்புகள்| |--ஆன்மீகம் |--இஸ்லாம். | |--முஹம்மது நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறு. | |--இந்து. |--கிறிஸ்தவம். |--ஜோதிடம்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tamilarul.net/2018/05/blog-post_815.html", "date_download": "2018-05-26T23:42:37Z", "digest": "sha1:6Y2HEQLZSBPXTM7HNRNDASEYR4GWQ7T5", "length": 4372, "nlines": 52, "source_domain": "www.tamilarul.net", "title": "இசிபத்தான சிறுவர் பூங்கா மைத்திரியால் திறப்பு! - Tamilarul.Net - 24மணி நேரச் செய்திகள்", "raw_content": "\nதிங்கள், 7 மே, 2018\nஇசிபத்தான சிறுவர் பூங்கா மைத்திரியால் திறப்பு\nபொலன்னறுவை, இசிபத்தன மாவத்தையில் அமைக்கப்பட்டுள்ள இசிபத்தான சிறுவர் பூங்காவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று திறந்து வைத்தார்.\nஉலக வங்கி மற்றும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் நிதியுதவியில் உள்ளூராட்சி மன்ற சேவைகளை மேம்படுத்தும் செயற்திட்டத்தின் கீழ் இந்த சிறுவர் பூங்கா நிர்மாணிக்கப்பட்டுள்ளது.\nவட மத்திய மாகாண முன்னாள் முதலமைச்சர் பேசல ஜயரத்ன உள்ளிட்ட குழுவினர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.\nTwitter இல் பகிர்Facebook இல் பகிர்Pinterest இல் பகிர்\nபுதிய இடுகை பழைய இடுகைகள் முகப்பு\nஇதற்கு குழுசேர்: கருத்துரைகளை இடு (Atom)\nஆன்மீகம் இந்தியா ஈழவர் படைப்புக்கள் உலகம் எம்மவர் நிகழ்வுகள் கவிதை காணொளி கிசு கிசு சமையல் சினிமா செய்திகள் தாயகம் தொழிநுட்ப்பம் நினைவஞ்சலி பிரதான செய்தி புலம் மரண அறிவித்தல் மருத்துவம் மாவீரர் முக்கிய செய்திகள் விளையாட்டு செய்திகள் ENGLISH\nகாணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் என்பது அரசாங்கத்தின் பாசாங்கு\nகாணாமல் ஆக்கப்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என பதிலளித்த ஜனாதிபதி மற்றும் பிரதமர், காணாமல் ஆக்கப்பட்டவர்களை தேடுவதற்காக அலுவலகம் தொடங்குகிறா...\nதீம் படங்களை வழங்கியவர்: Jason Morrow. Blogger இயக்குவது.", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.tntj.net/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/", "date_download": "2018-05-26T23:40:38Z", "digest": "sha1:HJDSYTI2JHBQB4VIOV2MKER3DWEVERQV", "length": 10598, "nlines": 262, "source_domain": "www.tntj.net", "title": "சாரமேடு கிளையில் தெருமுனைப் பிரச்சாரம் – தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ)", "raw_content": "\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nஅமைப்பு நிர்ணயச் சட்டம் (பைலா) – 2017\nஉள்நாடு மற்றும் வெளிநாடு நிர்வாகம்\nபுதிய கிளை துவக்க நிகழ்ச்சி\nஅவசர இரத்த தான உதவி\nHomeஜமாஅத் நிகழ்ச்சிகள்தெருமுனைப் பிரச்சாரம்சாரமேடு கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்\nசாரமேடு கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்\nதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் சாரமேடு கிளையின் மாணவரணி சார்பாக கடந்த 05.02.2011 அன்று தெருமுனை கூட்டம் நடைபெற்றது.\nஇதில் A.W.நாசர் அவர்கள், மௌலூதும் மீலாதும் என்ற தலைப்பில் உரையாற்றினார்.\nஇதில் ஆர்வத்துடன் சகோதரர்கள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.\nகுனியமுத்தூர் கிளையில் பெண்கள் பயான்\nசுல்தான்பேட்டையில் கேள்வி பதில் போட்டி\n“வெள்ள நிவாரணம்” மெகா போன் பிரச்சாரம் – பொள்ளாச்சி டவுன்\nகவுண்டம் பாளையம் கிளை – பெண்கள் பயான் நிகழ்ச்சி", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00398.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://kismath.blogspot.com/2010/08/10.html", "date_download": "2018-05-26T23:14:10Z", "digest": "sha1:ODLJEY5M3ASKDSXAHOHMFU7FDGU6XZNR", "length": 26614, "nlines": 182, "source_domain": "kismath.blogspot.com", "title": "நிகழ்வுகளின் நிழல்கள்....: வடமாநிலச் சுற்றுலா - 10 (முடிவு)", "raw_content": "\nவடமாநிலச் சுற்றுலா - 10 (முடிவு)\nஇரவு உறங்கி விழித்த எங்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது இன்று பாரத பந்த் ஆதலால் கடைகள் அடைக்கப் பட்டிருக்கின்றன எங்கும் பொருட்களை வாங்க செல்ல முடியாது ஆதலால் விடுதியிலேயே இன்றைய பொழுதை கழிக்கவேண்டும் என்ற நிலை உருவானது.\nவிடுதி பொறுப்பாளர்கள் வெளியில் செல்லவேண்டாம் என எச்சரிக்கை விடுத்தார்கள் ஆதலால் பெண்கள் குழந்தைகளை விடுதியில் விட்டுவிட்டு நானும் நண்பர் ஹாஜாவும் கடைத்தெருவை சுற்றிப்பார்க்க புறப்பட்டோம்.\nஅரசியல் வாகனங்கள் நிறைய ஊர்ந்தன ஒவ்வோரு முக்கிட்டிலும் காவலர்கள் தடியுடன் கூட்டம் கூட்டமாக நின்றுக் கொண்டிருந்தார்கள் மக்கள் அவசரஅவசரமாக அங்குமிங்கும் அழைந்துக் கொண்டிருந்தார்கள் பரபரப்பு அதிகமாகவே இருந்தது உணவு விடுதிகளைத் தவிர மற்ற கடைகள் அடைக்கப்பட்டிருந்தது சிலர் சொன்னார்கள் மதியத்திற்குள் கடைகள் திறந்துவிடுவார்கள்.\nஇந்த பரபரப்பைக் காணும்போது பீம்சிங் மன்னருடைய ஆட்சி நடப்பதுபோல் ஒரு பிரமை எனக்குள் ஏற்பட்டது. மன்னர் ஊரைச் சுற்றி வலம் வருகிறார் என்றால் சிப்பாய்கள் சுறுசுறுப்புடன் வீதியிலே அணிவகுத்து நிற்பதுபோல காவலர்கள் நின்றார்கள்.\nஅந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஒலிப் பெருக்கியில் ஆளும்கட்சியை குறைக்கூறிக் கொண்டு காரில் சென்றார். ஒருநாள் அடைப்பில் எத்தனையோ ஆயிரம்கோடி நஸ்டம் என்று தொலைக் காட்சிக்காரர்கள் கணக்கு சொல்லிக் கொண்டிருந்தார்கள்.\nஒருநாள் வியாபாரத்தை இந்திய வணிகர்கள் ஏழைகளுக்கு வழங்கினால் வறுமையின் நிறம் சிவப்புளிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மாறுபடலாம்.\nமாலையில் வெளியில் புறப்பட்டோம் ஆட்டோக்கள் ஓடின சில கடைகள் மட்டும் திறந்திருந்தது மீண்டும் ஜல்மஹால் சென்றோம�� அன்று மழை பெய்திருந்ததால் குளுமையாக இருந்தது வாண்டுகள் ஒட்டகசவாரி செய்ய ஆசைப்பட்டார்கள் ஆசை நிறைவேறியது.\nஅங்கிருந்து ஹவா மஹால் சென்றோம் அதன் உள்ளே ஒன்றும் இல்லை வெறும் கட்டிடமாகவே நின்றது ஹவா என்றால் காற்று.\"காற்று வீசும் அரண்மனை\" அல்லது \"தென்றல் வீசும் அரண்மனை\"),இது 1799ஆம் ஆண்டு மஹாராஜா ஸவாய் ப்ரதாப் ஸிங் என்பவரால் கட்டப்பட்டது, மேலும் ஹிந்து கடவுள் கிருஷ்ணாவின் கிரீடத்தின் அமைப்பில் லால் சந்த் உஸ்தா என்பவரால் வடிவமைக்கப்பட்டது. சிக்கலான பின்னல் வேலைப்பாட்டால் அலங்கரிக்கப்பட்டிருக்கும் ஜரோகாக்கள் எனப்படும் சிறிய ஜன்னல்கள் 953 உள்ள வெளியிலுள்ள அதனுடைய சிறப்பான ஐந்தடுக்குக் கட்டடம்கூட, தேன்கூட்டிலுள்ள அறுகோணவடிவ அமைப்புவகையைச் சார்ந்ததாகும். தொடக்கத்தில், பின்னல் வேலைப்பாட்டின் நோக்கம், மேல்நிலைப் பெண்கள் கடுமையான \"பர்தா\" (முகத்திரை). முறையைப் பின்பற்றவேண்டியிருந்ததால், அவர்கள் இருப்பதை மற்றவர் பார்க்காவண்ணம் இருந்து கீழே சாலையில் நடைபெரும் அன்றாட நிகழ்வுகளைக் கவனிப்பதேயாகும்.\nசிவப்பு மற்றும் இளஞ்சிவப்பு வண்ண மணல்கற்களால் கட்டப்பட்ட அந்த அரண்மணை, ஜெய்ப்பூர் வணிகப்பகுதியின் முக்கிய இடத்தின் பொது வழியில் அமைந்துள்ளது. அது நகர அரண்மனையின் ஒரு பகுதியாக விளங்குவதுடன், ஜினானா அல்லது பெண்களின் அறைகள், அந்தப்புரம் வரை பரவியுள்ளது. குறிப்பாக அது அதிகாலை வேளையில் சூரியனின் பொன்னிற ஒளியுடன் மின்னுவதைப் பார்க்கும்போது மிக்க மகிழ்வூட்டுவதாக உள்ளது.\nசிட்டி பேலஸ் இது முபாரக் மஹால் மற்றும் சந்திரா மஹால் ஆகியவற்றை கொண்டுள்ளது. இதன் உட்புறத்தில் அழகிய தோட்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இது ஜெய்பூர் நகரத்திலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.\nஇரவுவரையில் திறந்திருந்த சிலகடைகளில் கிடைத்தப் பொருட்களை பார்வையிட்டோம் பல கடைகள் அடைப்பு என்பதினால் விலைகளில் ஏற்றமிருந்தது அதனால் எங்கள் மனதில் மாற்றம் வந்தது நாளை வாங்கலாம்.\nபொழுது விடிந்தது ஆனால் என் உடம்பு விடியவில்லை. பின்னிரவிலிருந்து வயிற்றுப்போக்கு ஒருமுறை இருமுறையல்ல பலமுறை. எண்ணெய் பண்டங்களை உண்டதினால் அது அஜீரணகோளாறை ஏற்படுத்திவிட்டது. முதலுதவிக்காக எடுத்துவந்த மாத்திரைகளை விழுங்கிப் ப���ர்த்தேன் திறந்த அணை மூடுவதாக இல்லை.\nஇன்று மாலை ஜெய்பூரிலிருந்து கோயமுத்தூர் சூப்பர்பாஸ்ட் இரயிலில் சென்னை புறப்பட்டாகவேண்டும் ஆனால் வாங்கவேண்டிய பொருட்கள் வாங்க வேண்டி இருந்ததினால் காலை 10 மணிக்கு என்னைத்தவிர மற்றவர்களை கடைத்தெருவிற்கு அனுப்பிவிட்டு நான் மட்டும் விடுதியில் தங்கிக் கொண்டேன்.\nநின்றபாடில்லை பெய்கின்ற மழையும் வயிற்றுப் போக்கும் நிற்காமல் இருந்தால் ஆபத்துதான். பலமிலந்தவனாய் படுத்திருந்த நான் மெல்ல எழுந்து பக்கத்தில் இருந்த கிளினிக் சென்றேன். மருத்துவர் இல்லை செவிலியர் இருந்தார் நிலமையைச் சொன்னேன் அவர் கைபேசியில் மருத்துவரை அழைத்து என்கையில் கொடுத்தார் சொன்னேன் சிலமருந்துகளை செவிலியர் தருவார் சாப்பிடுங்கள் என்றார் இது கைப்பேசி கிளினிக் எனக்கு மருந்து கிடைத்தது சிலமணி நேரங்களுக்குப் பின் வயிற்றுப் போக்கு சரியானது ஆனால் உடல் ரொம்பவும் பலஹீனமாக இருந்தது. வெளி ஊர்களுக்குச் சென்றால் எண்ணெய் பண்டங்களை தவிர்ப்பது நல்லது என தீர்மானித்துக் கொண்டேன்.எண்ணெயில் செய்யாத பண்டங்கள் கிடைத்தாலும் ருசி எண்ணெயில்தானே இருக்கிறது.\nகடைவீதிகளை முடித்துக் கொண்டு மூட்டை முடிச்சுக்களை தயார்செய்து இரயில்நிலையம் செல்வதற்கு ஆயத்தமானோம். உள்ளுர்வாசிகளின் பரிந்துரையில் விடுதி அறை முன்பதிவு செய்திருந்ததால் தள்ளுபடி கிடைத்தது.\nசிறப்பான முறையில் வாடிக்கையாளரை கவனித்து அவர்களை கவர்ந்ததினால் இணைய வலையிலும் வளம் வருகிறது மதினா விடுதி.\nமாலை 6.00 மணிக்கு புறப்பட்டோம்.\nஜெய்பூரின் இரயில் நிலையம் எங்களை கூட்டத்துடன் வரவேற்றது. கோயமுத்தூர் விரைவு வண்டி தளத்தில் அப்போதுதான் நுழைந்தது எளிதாக எங்கள் பெட்டியைத்தேடி ஏறிக் கொண்டோம்.\nசென்னையில் நடந்ததைப் போன்றே இங்கும் எங்களின் இருக்கை முன்னும் பின்னும் மாறியிருந்தது பாசத்திற்குரிய பயணிகள் எங்களுக்காக தங்களை இடம் மாற்றிக் கொண்டு சந்தோசமளித்தார்கள். அந்த அத்தனை பயணிகளுக்கும் எங்களின் சுற்றுலா குழுவினர்கள் சார்பில் நன்றியை சமர்ப்பிக்கின்றோம்\nவயிற்றுப்போக்கினால் உடல் அசதி அதிகமாகவே இருந்தது ஆனாலும் சமாளித்தேன் அன்றைய இரவு நல்ல உறக்கம்.\nமீண்டும் சென்னையை நோக்கியது எங்கள் பயணம் ஆனால் ஒரு வித்தியாசம் ஜெய்பூரி���ிருந்து மழையை கூடவே சென்னைவரையில் அழைத்துச் சென்றோம்.\nஇந்த சுற்றுலாவை நாங்கள் நினைத்தபடி மனம் நிறைவுடன் நிறைவு செய்தோம்.\nவடமாநிச் சுற்றுலா பதிவை பதிவிட்டதிலிருந்து பின்தொடர்ந்து பின்னூட்டமளித்து ஊக்கம் தந்த பதிவர்கள்\nஜோ அமலன் ராயன் பர்னான்டோ,\nஉங்களின் வருகைக்கும கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.\nபயணங்கள் முடிவதில்லை இஸ்மத். வடமாநிலம் முடிந்தாலென்ன இருக்கவே இருக்கின்றன வட மாநிலங்கள் (Northern Emirates). தொடருங்கள், பிரியாணி உலா, பதிவர் உலா....\nசுற்றுலாத் தொடர் இயல்பான மொழியில் அழகான நடை. சாப்பாட்டில் கொஞ்சம் கட்டுப்பாடாய் இருந்திருந்தால் உடல் நலக்கோளாறைத் தவிர்த்திருக்கலா. உங்கள் எழுத்து எங்களுக்குப் பாடம்.\nநாங்கள் வெளியூர் போனால் சமைத்த உணவை விட பழங்கள், பிஸ்கெட்டுகளால் சமாளிப்பது வழக்கம்.\nகதீம் அண்ணா பயணங்கள் முடிவதில்லை என்பது 100 க்கு 100 உண்மை...பிரியாணி உலா நோன்புக்கு அப்பால வளம் வருவோம்....நன்றி.\nஜோதிஜி உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.\nசகோதரி க.நா.சாந்திலெட்சுமணன் உங்களைப்போல் பழங்களை சாப்பிட்டிருந்தால் நான்பட்ட அவதியை தவிர்த்து இருக்கலாம்...இனி உசாரா ஆகிடுவோம்...நன்றி.\nஎங்க ஊர் ஜெய்ப்பூருக்கா வந்தீங்க\nஅன்புடன் அருணா...வாங்க சார்....நீங்க ஜெய்பூரா...நல்ல ஊர் அடுத்தமுறை வந்தால் உங்களை சந்திக்கிறேன்....உங்கள் வருகைக்கு நன்றி.\nபத்து பாகமும் படித்தேன், அருமை, உங்களுடனே பயனித்தது போல இருந்தது, இது போல எனக்கும் வாய்ப்பு அமைய வேண்டும்,\nsparkkarthi karthikeyan உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...\nமதங்களை மறந்த மனிதனைத்தேடி... தன்னை அறிந்த புனிதரை நாடி.....\nசக்கரை வியாதிக்கு சகசமான வைத்தியம்\nஇன்று சர்க்கரை வியாதி என்பது சர்வசாதரணமாகி விட்டது யாரைப் பார்த்தாலும் கேட்டாலும் தங்களுக்கு அந்த நோய் இருப்பதாகவே பெரும்பாலோர் கூறுகிறார...\nவெளிநாடுகளுக்கு செல்லக்கூடியவர்கள் குறிப்பாக வேலைக்கு செல்லக்கூடியவர்கள் தங்கள் தேவைக்காக அல்லது தங்கள் நண்பர்களுக்காக எடுத்துச் செல்லும் ப...\nதங்கத்தின் விலை கடந்த சில ஆண்டுகளாகவே ஏறிக்கொண்டிருக்கிறது. ஆனால் பலருடைய மனதில் இது இறங்கும் என்ற எதிர்பார்ப்பும் இருந்துக் கொண்டுதானிரு...\nஅமீரகத்திலிருந்து அடுத்த நாடு மஸ்கட் வரை\nபசுமை நிறை���்த மஸ்கட் பயணம் சுற்றுவது அலாதியான இன்பம் எனக்கு ஆனால் இது எல்லோருக்கும் சாத்தியமில்லை அலுவலகத்திலேயே முடங்கிக்கிடக்கும் என்னைப்...\nசென்ற மாதம் டிசம்பரில் மருத்தவ பரிசோதனைக்காக சென்னைக்கு நானும் எனது மனைவியும் எமிரேட்ஸ் (EMIRATES AIRLINES)சில் இரண்டு தினங்களுக்காக சென்றோ...\nவடஇந்திய சுற்றுலா - 2\nஅக்பர் கோட்டைக்கு செல்லும் வழியில் காலை சிற்றுண்டிக்கு ஒரு உபிகாரன் கடையில் வாகனத்தை நிறுத்தினார்.இட்லி தோசை கிடைக்குமா என்று வீட்டுக்காரம்...\n“கின்னஸ் புத்தகத்திற்கு கிடைத்த கின்னஸ் ரிக்காட்”\nஅகிலத்தின் அருட்கொடை அண்ணல் பெருமானார் (ஸல்) அவர்கள் செய்த சாதனையைப் போல் யாரும் செய்தது இல்லை என்பது இந்த உலகத்தின் பல நாடுகளில் வாழும் பல ...\nபங்கு சந்தை அமீரகத்தில் ஒரு விழிப்புணர்வு\nஇந்திய பங்கு சந்தையைப் பற்றிய ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற ஆவல் என்னிடம் இருந்துக் கொண்டே இருந்தது. அமீரகத்தில் பல அமைப்புகள் ...\nதங்கம் விலை இன்னும் ஏறுமா\nஇந்த கேள்வி பல மக்களிடையே தோன்றிக்கொண்டிருக்கிறது தங்கத்தின் விலை தாறுமாறாக ஏறிக்கொண்டே போகிறது இதன் போக்கு எப்படி இருக்கும் எங்கு முடியும...\nகாலத்தால் கரையாத காவியம் தீரன் திப்புசுல்தான்\nநல்ல நட்பு கிடைப்பது அரிது அதுவும் இலக்கிய உலகில் சாதித்துக் கொண்டிருப்பவர்களுடன் நெருக்கமான உறவு கிடைப்பதும் அவர்களுடன் பழகுவதும் ஒரு அல...\nபொருளாதார கட்டுரைக்கு முதல் பரிசு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://minnambalam.com/k/2017/06/19/1497855838", "date_download": "2018-05-26T23:04:32Z", "digest": "sha1:GBT45OLKWT3JPIMCLJBEUAHXOQMQULAT", "length": 3228, "nlines": 11, "source_domain": "minnambalam.com", "title": "மின்னம்பலம்:சர்வதேச யோகா விழாவில் கவர்னர்!", "raw_content": "\nதிங்கள், 19 ஜுன் 2017\nசர்வதேச யோகா விழாவில் கவர்னர்\nஈஷா யோகா மையத்தில் வருகிற ஜூன் 21ஆம் தேதி நடைபெறும் சர்வதேச யோகா தின நிகழ்ச்சியில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் கலந்து கொள்கிறார்.\nகோவை ஈஷா யோகா மையம் சார்பில், சர்வதேச யோகா தினத்தையொட்டி ஆண்டுதோறும் யோகா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதையொட்டி, 3-வது ஆண்டு உலக யோகா தின நிகழ்ச்சி நாளை மறுநாள் ஜூன் 21ஆம் தேதி புதன் கிழமை காலை 7 மணிக்கு தொடங்குகிறது. இந்நிகழ்ச்சிக்கு ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு தலைமை தாங்குகிறார்.\nவிழாவில���, யோகா நிகழ்ச்சியைத் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் தொடங்கி வைத்து, தமிழகத்தில் இருக்கும் 5 ஆயிரம் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு யோகா கற்று கொடுக்கும் பணியையும் தொடங்கி வைக்கிறார். மேலும், இந்த நிகழ்ச்சியில், மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் டாக்டர். மகேஷ் சர்மா சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார். நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கு சத்குரு யோகா பயிற்சிகளை வழங்குகிறார். கவர்னர் வருவதையொட்டி ஈஷா யோகா மையம் மற்றும் பூண்டி மலை அடிவாரப்பகுதி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.\nதிங்கள், 19 ஜுன் 2017\n© 2017 மின்னம்பலம் அமைப்பு.\nஎங்களைப் பற்றி | Terms of Use", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://pa-thiyagu.blogspot.com/2012/01/normal-0-false-false-false_21.html", "date_download": "2018-05-26T23:33:15Z", "digest": "sha1:O3PIVBHGMR7LH2T3JVZKGSRERTZOPR3P", "length": 5553, "nlines": 142, "source_domain": "pa-thiyagu.blogspot.com", "title": ".: புல்லாங்குழல் - குயிலின் குரல்", "raw_content": "\nபுல்லாங்குழல் - குயிலின் குரல்\nஆம். அப்படித்தான் உட்கிரகித்திருக்க வேண்டும் இசையை..\nஎனது முதல் கவிதைத்தொகுப்பு - டிசம்பர் 2013\nபுல்லாங்குழல் - குயிலின் குரல்\nபோதி மரம் - வெய்யில் ஞானம்\nஎலிக்குஞ்சுகளோடு எனக்குக் குரோதமில்லை (10)\nவாசம் பரப்பும் செம்பூவின் நிரவல் - ஒரு ரசிகனின் இசைப்பயணம்\nஇந்தியாவைச் சுற்றி இன்னுமொரு வாரம்\nஇலக்கியவாதிகள் அரசாங்கத்தை ஆதரிக்கக்கூடாது - விகடன். காமில் வெளியான பிரபஞ்சனின் பேட்டி - கதிர்பாரதி\nOsip Mandelstam_Unpublished Poems_ஓசிப் மெண்டல்ஷ்டாம்-வெளிவராத கவிதைகள்\nஉங்களது உதாசினத்திற்குப் பொருந்தும் கவிதை\nவிருந்தினர் - எண்ணிக்கையில் :\nதமிழ் சந்திப் பிழை திருத்தி :\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.99, "bucket": "all"} +{"url": "http://poocharam.net/viewtopic.php?f=16&t=2762&sid=f16dfc62244c42a56bb37b1b52945e6d", "date_download": "2018-05-26T23:37:09Z", "digest": "sha1:E2ORHSQHEWALLKLIH5GRR4ZNG7UGAPBD", "length": 33256, "nlines": 358, "source_domain": "poocharam.net", "title": "[phpBB Debug] PHP Notice: in file [ROOT]/viewtopic.php on line 649: Trying to get property of non-object", "raw_content": "\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி: • பூச்சரம் தமிழ் புறவம் | Poocharam Tamil Forum\nபூச்சரத்தின் விதிகள்[Rules] என்ன பூச்சரத்தில் உறுப்பினராவது எவ்வாறு புகுபதி[Login] செய்வது எவ்வாறு புதிய பதிவிடுவது[New Post] எவ்வாறு பதிவில் படத்தை[Picture] இணைப்பது எவ்வாறு பட பிணியம்(Link) உருவாக்குவது எவ்வாறு வ��ழியம்[Video] இணைப்பது எவ்வாறு தங்களின் அவதார்[Avatar] இணைப்பது எவ்வாறு BBCODE-களை கையாள்வது எவ்வாறு பதிவை சபி[SN]-யில் பகிர்வது எவ்வாறு\nஆற்றிடுகைகளை காண[View active topics]\nபலருக்கும் பல திறமைகள் இருக்கும், அவை இந்த இயந்திரமயமான காலச்சூழலில் அதற்கென ஒரு நேரம் செலவுசெய்து நமது விருப்பபடி கவிதைகள், கட்டுரைகள், கதைகள், இலக்கியங்கள் போன்ற எதாவது ஒரு படைப்பை படைத்தாலும் அதை மற்றவர்கள் பார்த்து, படித்து விமர்சனம் செய்தால் தானே கஷ்டப்பட்டுப் படைத்த படிப்புக்கு கிடைக்கும் உண்மையான மரியாதை.\nUTF16 தமிழி - முதல் முயற்சி\nநிலவறை ‹ செய்திகள் (News) ‹ அரசியல் (Political)\nவணக்கம் நண்பரே... நீங்களும் பூச்சரத்தில் இணையலாம்.\nபூச்சரத்தின் நோக்கம் மற்றும் தேவை பற்றி தெரிந்துக்கொள்ள இதை தொடரவும்\nஉங்கள் கவிதைகள், எண்ணங்கள், கட்டுரைகள், ஆய்வுகள், ஐயங்கள், படங்கள், விழியங்கள் போன்றவற்றை இங்கு பதியலாம்.\nதமிழை மேம்படுத்தும் எங்கள் சேவையில் நீங்களும் இணைந்து செயல்படலாம்.\nஇப்போதே உறுப்பினர் பதிகை (User Regsitration) செய்யுங்கள்... உங்கள் படைப்புகளை உலகறியச் செய்வோம்.\nவணக்கம் நண்பரே... உறுப்பினராக பதிகை [Register] செய்தோ அல்லது புகுபதி[Login] செய்தோ தளத்தினை முழுமையாகப் பயன்படுத்தலாம். நன்றி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nவிருப்பம் பார்வை கருத்து பகிர்வு\nஅரசியல் சதுரங்க நிகழ்வுகள், கட்சிகள், தேர்தல் தொடர்பான செய்திகளை பதியும் பகுதி.\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதிமுக தலைவர் கருணாநிதி சட்டப்பேரவை உறுப்பினராகி 60 ஆண்டுகள் நிறைவடைவதால் இது அவரது சட்டப்பேரவை வைரவிழா ஆண்டாகும்.\nதமிழக அரசியல் வரலாற்றில் யாரும் படைக்காத பல சாதனை களை செய்தவர் திமுக தலைவர் கருணாநிதி. இளம் வயதிலேயே முதல்வராக பதவியேற்றவர், தமி ழகத்தில் 5 முறை முதல்வர் ஆக இருந்தவர் என்ற சாதனைகள் வரிசையில் மற்றொரு சாதனை யையும் நிகழ்த்தி உள்ளார்.\nகரூர் மாவட்டம் குளித்தலை சட்டப்பேரவைத் தொகுதியில் கடந்த 1957-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற தேர்தலில் கருணாநிதி, முதல்முறையாகப் போட்டியிட்டு எம்எல்ஏவாக வெற்றி பெற்றார். அதே ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதி சட்டப்பேரவை உறுப்பினராகப் பதவியேற்றார்.\nஅவர் சட்டப்பேரவை உறுப்பின ராகி இன்றுடன் (மார்ச் 31) 60 ஆண்டுகள்\nநிறைவடைவதால், இது அவரது சட்டப்பேரவ�� வைரவிழா ஆண்டாகும்.\n1957-ல் குளித்தலை, 1962-ல் தஞ்சை, 1967 மற்றும் 1971-ல் சைதாப்பேட்டை, 1977 மற்றும் 1980-ல் அண்ணா நகர், 1989 மற்றும் 1991-ல் துறைமுகம், 1996, 2001 மற்றும் 2006-ல் சேப்பாக்கம், 2011 மற்றும் 2016-ல் திருவாரூர் என 13 சட்டப்பேரவைத் தேர்தல்களில் போட்டியிட்டு, தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளார்.\nஎம்எல்சியாக இருந்ததால் கடந்த 1984-ம் ஆண்டு சட்டப்பேர வைத் தேர்தலில்\nஅவர் போட்டி யிடவில்லை. 1991-ம் ஆண்டு திமுக சார்பில் அவர் ஒருவர் மட்டுமே\nவெற்றி பெற்றதால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.\nகடந்த 60 ஆண்டுகளில் 55 ஆண்டுகளுக்கும் மேலாக சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2 ஆண்டுகள் பொதுப்பணித் துறை அமைச்சராகவும், 5 முறை முதல்வராகி 18 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வர் பதவியையும் வகித்துள்ளார்.\nகடந்த திமுக ஆட்சியின்போது 2007-ம் ஆண்டு அவரது சட்டப் பேரவை பொன்விழா\nஆண்டை யொட்டி, கரூர் மாவட்டம் குளித்தலையில் சட்டப்பேரவை பொன்விழா\nகலைஞர் பொன்விழா அரசு கலைக் கல்லூரி தொடங் கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.\nRe: சட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nby கரூர் கவியன்பன் » ஏப்ரல் 1st, 2017, 10:33 pm\nஇந்த சாதனையெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும்.. இதிலிருந்து அறுபது ஆண்டு காலமாக அவர் என்னென்ன செய்தார் என கேள்வியும் எழாமல் இல்லை..\nதலை கொய்யும் நிலை வரினும்\nஇணைந்தது: டிசம்பர் 12th, 2013, 9:39 pm\nJump to: Select a forum ------------------ தலையங்கம் (Editorial) உறுப்பினர் அறிமுகம் (Member introduction) அறிவிப்புகள் (Announcement) வாழ்த்துகள் (Greetings) ஐயங்கள் (Doubts) கூடல் (Member Lounge) மொழியியல்( Linguistics) தமிழ் (Tamil) பிறமொழிகள் (Other languages) இது உங்கள் பகுதி உங்களை பற்றி (About You) இடங்கள் (Places) செய்திகள் (News) அரசியல் (Political) பொது (General) வணிகம் & பொருளாதாரம் (Trade and Economic) கல்வி மற்றும் வேலைவாய்ப்பு (Education and Job Opportunity) வேளாண்மை (Agriculture) அறிவியல் மருத்துவம் (Medicine) விளையாட்டுகள் (Sports) இலக்கியம் (Literature) மரபுக்கவிதைகள் (Lineage Stanza ) சொந்தக்கவிதைகள் (Own Stanza ) இரசித்த கவிதைகள் (Desire Stanza) சிறுகதைகள் (Short Stories) புதினங்கள் (Novels) கட்டுரைகள் (Articles) நுட்பவியல் (Technology) கணினி (Computer) செல்லிடை (Cellphone ) பொறியியல் (Engineering) மிடையம் & பதிவிறக்கம் (Media & Download) நிழம்புகள் (Photos) அடுகு (Audio) விழியம் (Video) தரவிறக்க பிணியம் (Download Link) தரவிறக்க விண்ணப்பம் (Download Request) மங்கையர் புவனம் (Womans World) பொது (Common) சமையல் (Cooking) அழகு மற்றும் நாகரிகம் (Beauty and Fashion) தாய்மை (Maternity) கே���ிக்கைகள் (Entertainments) பொழுதுப்போக்கு (Entertainment) வாழ்வியல் (Life Science) சோதிடம் (Astrology) இறைவழிபாடுகள் (Worships) பண்பாடு (Culture )\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\nமதுக்கடை மூடலுக்கு காரணமானவர்; வீல் சேரில் இருந்தபடி சாதித்து காட்டினார்\nஆன் லைனில் புக் செய்யும் ரயில் பயணிகளுக்கு ஜூன் 30 வரை சேவை கட்டண சலுகை\nதுணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியின் 80-வது பிறந்த நாள் : பிரதமர் மோடி - தமிழக கவர்னர் வாழ்த்து\nஅமெரிக்காவில் சிறுமியை பலாத்காரம் செய்து முகநூலில் நேரடியாக காட்டிய 14 வயது சிறுவன் கைது\nஆசியாவிலேயே நீளமான சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்\nகொலம்பியாவில் தோண்ட தோண்ட பிணக்குவியல்கள்: 200 பேர் மாயம்; 400 பேர் காயம்\nஇந்திய ஓபன் பேட்மிண்டன்: கரோலினாவை வீழ்த்தி சிந்து ‘சாம்பியன்’\nசுடுகாட்டுக்குப்பக்கத்திலே ஏன் வீடூ கட்டுறார்..\nசின்னம்மா கேரக்டர்ல தான் நடிப்பாங்களாம்…\nநடிகரோட மனைவி ஏன் கோபமா இருக்காங்க..\nகண்மண் தெரியாம குடிக்கறதுன்னா என்ன அர்த்தம் சார்\nவொய்ப்பை மாற்ற சில யோசனை...\nHTML குறிப்பு பற்றி தெளிவு படுத்துங்களேன் யாரேனும்..\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 2nd, 2017, 7:46 am\nஜெ., விசுவாச போலீஸ்காரர் கட்டாய ஓய்வு :\nசட்டப்பேரவையில் வைரவிழா கண்ட கருணாநிதி:\nதவணை முறையில் வாழ்நாள் இழப்பு\nவாழ்க்கை என்பது சொர்க்கம் தான்..\nகேட்காமலே கிடைக்கும் தாய் அன்பு \nஎழுதும் விதிக்கரம் மாற்றி எழுதுமோ\nவெளியில் விட்டு வெச்சா கட்சி மாறிடுறாங்களாம்..\nஉலகம் பார்க்க பிறந்தவன் நீ\nவணக்கம் , என் பெயர் அ.இராமநாதன்\nஇனி ஒரு மெரினா போராட்டம் தோன்றாது\nby கவிப்புயல் இனியவன் >> பிப்ர��ரி 19th, 2017, 11:15 am\nகவிதை எழுதும் நேரம் இதுவல்ல\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 18th, 2017, 9:57 pm\nஇனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்......\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 14th, 2017, 10:07 am\n2017 ம் ஆங்கில புத்தாண்டே வருக வருக....\nby கவிப்புயல் இனியவன் >> ஜனவரி 1st, 2017, 10:19 am\nவார்தா புயலே இனி வராதே....\nby கவிப்புயல் இனியவன் >> டிசம்பர் 16th, 2016, 9:34 am\nby கரூர் கவியன்பன் >> ஏப்ரல் 12th, 2018, 8:12 am\nசாதனைப் பெண் கல்பனா சாவ்லா ( 17 மார்ச் 1962 – 01 பிப்ரவரி 2003 )\nஅமிலத்தில் உடலை அழித்த அரக்கன்\nby கவிப்புயல் இனியவன் >> மார்ச் 1st, 2018, 12:23 pm\nராமர் பாலம் மனிதனால் உருவாக்கப்பட்டது - அமெரிக்க அறிவியல் தொலைக்காட்சி\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 13th, 2017, 10:31 am\nபாரதி - உன்னால் பாரினில் தீ\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:13 am\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:10 am\nஉறக்கத்தை தரும் உணவுப்பொருட்கள் பற்றிய தகவல்:\nby கரூர் கவியன்பன் >> டிசம்பர் 11th, 2017, 10:08 am\nதேனின் பலன் உங்களுக்கு தெரியுமா \nby கரூர் கவியன்பன் >> நவம்பர் 14th, 2017, 7:08 am\nby கரூர் கவியன்பன் >> ஆகஸ்ட் 26th, 2017, 5:09 pm\nபூச்சரத்தின் புது வருட பிறப்பு நல்வாழ்த்துகள் ......\nby கவிப்புயல் இனியவன் >> ஜூன் 4th, 2017, 1:03 pm\nதமிழில் இறைவழிபாடுகள் செய்ய பயிற்சி எடுக்க வேண்டுமா\nby கவிப்புயல் இனியவன் >> மே 1st, 2017, 8:41 am\nஅகராதி தமிழ் காதல் கவிதை\nby கவிப்புயல் இனியவன் >> ஏப்ரல் 11th, 2017, 9:14 am\nஉன்னுடன் வரும் எனது பொழுது\nடி.வி.ரிமோட் ஏன் இவ்வளவு பெரிசா இருக்கு...\nஉரிய பாதையில் உரிமையைத் தேடு...\n--தலைப்புக்கள்-- உறுப்பினர் அறிமுகம் அறிவிப்புகள் வாழ்த்துகள் ஐயங்கள் கூடல் தமிழ் பிறமொழிகள் உங்களை பற்றி இடங்கள் அரசியல் பொது வணிகம் & பொருளாதாரம் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வேளாண்மை அறிவியல் மருத்துவம் விளையாட்டுகள் மரபுக்கவிதைகள் சொந்தக்கவிதைகள் இரசித்த கவிதைகள் சிறுகதைகள் புதினங்கள் கட்டுரைகள் கணினி செல்லிடை பொறியியல் நிழம்புகள் அடுகு விழியம் தரவிறக்க பிணியம் தரவிறக்க விண்ணப்பம் பொது சமையல் அழகு மற்றும் நாகரிகம் தாய்மை பொழுதுப்போக்கு சோதிடம் இறைவழிபாடுகள் பண்பாடு\nஇந்த புறவத்தில் பதியப்படும் கருத்துக்கள், கட்டுரைகள், கவிதைகள், தொடுப்புகள் போன்றவை பூச்சரம் உறுப்பினர்களால் பதியப்படுபவை, இதற்கும் பூச்சரத்திற்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இங்கு பதியப்பட்ட பதிவுகளில் ஏதேனும் காப்புரிமை விதிமீறல்கள் இருந்தால் உ���னே admin@poocharam.net என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தெரியப்படுத்தவும். பிரச்சனைக்குரிய பதிவு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://ta.radiovaticana.va/storico/2017/04/19/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE_%E0%AE%85%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88_%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BE_%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/ta-1306752", "date_download": "2018-05-26T23:29:03Z", "digest": "sha1:EQZ5TNS6EEY52M22SWJZJ65QDBCIA7KQ", "length": 6042, "nlines": 94, "source_domain": "ta.radiovaticana.va", "title": "வத்திக்கான் வானொலிவத்திக்கான் வானொலி", "raw_content": "\nஉலகோடு உரையாடலில் திருத்தந்தை மற்றும் திருஅவையின் குரல்\nமுகப்பு பக்கம் / திருஅவை / உலகம்\nபாத்திமா அன்னை நூற்றாண்டு விழா கிரிக்கெட் விளையாட்டு\nஏப்.19,2017. பாத்திமா அன்னை மரியாவின் நூற்றாண்டு விழாவையொட்டி, போர்த்துக்கல் நாட்டில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் விளையாட்டுக்களில் கலந்துகொள்ள, புனித பேதுரு கிரிக்கெட் கழகத்தின் வீரர்கள், ஏப்ரல் 19, இப்புதனன்று போர்த்துக்கல் நாட்டிற்கு பயணம் மேற்கொண்டனர்.\nபோர்த்துக்கல், இஸ்பெயின், பிரித்தானியா நாடுகளிலிருந்து, இவ்விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் குழுவினரில், கத்தோலிக்கர், மற்றும் கிறிஸ்தவர்களுடன், இஸ்லாமியர், இந்துக்கள், யூதர்கள் என்று பல சமயங்களை சேர்ந்தவர்களும் பங்கேற்கின்றனர் என்று வத்திக்கான் செய்தித் துறை அறிவித்துள்ளது.\nதிருப்பீட கலாச்சார அவையின் முயற்சியால் உருவான புனித பேதுரு கிரிக்கெட் கழகம், போர்த்துக்கல் நாட்டில் மேற்கொண்டுள்ள நான்கு நாள் பயணத்தின் முதல் நாளை, பாத்திமா அன்னை திருத்தலத்தில் செலவிடுகிறது.\nஇந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து, உரோம் நகரில் பயின்று வரும் குரு மாணவர்கள், மற்றும் இளம் அருள்பணியாளர்களைக் கொண்டு, 2013ம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தக் கிரிக்கெட் கழகம், 2014, 2016 ஆகிய ஆண்டுகளில், இங்கிலாந்து நாட்டில், ஆங்கிலிக்கன், கிறிஸ்தவர், இஸ்லாமியர் இணைந்த குழுக்களுடன் போட்டிகளை மேற்கொண்டுள்ளது.\nஆதாரம் : வத்திக்கான் வானொலி\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n24 மணி நேர நிகழ்ச்சிகள்\nவிரும்பிக் கேட்க மற்றும் போட்காஸ்ட்\n© வத்திக்கான் வானொலி உரிமம். அனைத்து உரிமைகளின் ஒதுக்கீடு", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.arusuvai.com/tamil/node/13545", "date_download": "2018-05-26T23:31:19Z", "digest": "sha1:J6O77FTMOCLEEZ2KAIEHWVGUILIDWLPD", "length": 18774, "nlines": 307, "source_domain": "www.arusuvai.com", "title": " காலிஃப்ளவர் மசாலா தோசை சமையல் குறிப்பு - படங்களுடன் - 13545 | அறுசுவை", "raw_content": "\nயாரும் சமைக்கலாம் கூட்டாஞ்சோறு ஆரோக்கிய சமையல் காய்கறி சமையல் தானிய உணவுகள் சமையலறை\nகாகிதவேலை பின்னல் அலங்காரம் பொம்மைகள் தையல் மெஹந்தி பரிசுப்பொருட்கள்\nஉணவுகள் பேறுகாலம் மருத்துவம் இல்லம் கல்வி பொழுதுபோக்கு பொதுப்பிரிவு\nYour rating: மதிப்பீடு செய்மோசம்ஓக்கேநன்றுக்ரேட்சூப்பர்\nபச்சரிசி - ஒரு கப்\nபுழுங்கல் அரிசி - ஒரு கப்\nமுழு வெள்ளை உளுந்து - அரை கப்\nகாலிஃப்ளவர் - ஒரு பூ\nமஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி\nமிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி\nஇஞ்சி, பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி\nபெரிய வெங்காயம் - ஒன்று\nபச்சை மிளகாய் - ஒன்று\nநெய் - ஒரு மேசைக்கரண்டி\nஎண்ணெய் - 3 மேசைக்கரண்டி\nஉப்பு - ஒரு மேசைக்கரண்டி+முக்கால் தேக்கரண்டி\nவெங்காயத்தை தோல் உரித்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும். தக்காளியை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பச்சை மிளகாயை இரண்டாக கீறிக் கொள்ளவும். பாதாமை துருவி வைத்துக் கொள்ளவும். காலிஃப்ளவரை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி, தண்ணீரை கொதிக்க வைத்து அதில் போட்டு 10 நிமிடம் வைத்திருக்கவும்.\nவாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் உளுத்தம் பருப்பு போட்டு தாளித்து அதில் நறுக்கின வெங்காயத்தை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.\nபிறகு ஒரு நிமிடம் கழித்து நறுக்கின தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.\nபிறகு அதனுடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், முக்கால் தேக்கரண்டி உப்பு சேர்த்து மிளகாய் வாசனை போகும் வரை வதக்கவும்.\nகொதி தண்ணீரில் போட்டு வைத்திருக்கும் காலிஃப்ளவரை எடுத்து மசாலாவில் போட்டு கால் கப் தண்ணீரை தெளித்து பிரட்டி மூடி வைத்து இடையில் கிளறி விட்டு 10 நிமிடம் வேக விடவும்.\n10 நிமிடம் கழித்து தண்ணீர் சுண்டியதும் திறந்து நன்கு கிளறி இறக்கி விடவும்.\nதோசை ஊற்றுவதற்கு முன்பு தோசைமாவில் ஒரு மேசைக்கரண்டி உப்பு, துருவிய பாதாமில் பாதி அளவு எடுத்து சேர்த்து கலந்துக் கொள்ளவும்.\nதோசைக்கல்லை அடுப்பில் வைத்து எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை எடுத்து தோசையாக வார்த்��ு அதில் ஒரு பாதியில் மீதம் இருக்கும் பாதாமை தூவவும். மற்றொரு பாதியில் செய்த மசாலாவை வைத்து மேலே ஒரு தேக்கரண்டி நெய் ஊற்றவும்.\n2 நிமிடம் கழித்து வெந்ததும் பாதாம் தூவிய பகுதியை மடக்கி மேலே நெய் ஊற்றவும். ஒரு நிமிடம் கழித்து தோசையை திருப்பி போட்டு மொறு மொறுவென்று ஆனதும் எடுக்கவும்.\nசுவையான காலிஃப்ளவர் மசாலா தோசை தயார். இதை எளிதில் செய்து விடலாம். தக்காளி சாஸ் உடன் சாப்பிட பொருத்தமாக இருக்கும்.\nஒரு பாத்திரத்தில் பச்சரிசி, புழுங்கல் அரிசி இரண்டையும் போட்டு தண்ணீர் ஊற்றி முக்கால் மணிநேரம் ஊற வைக்கவும். அதே போல உளுந்தையும் ஊற வைக்கவும். அரிசி, உளுந்து இரண்டும் ஊறியதும் கிரைண்டரில் போட்டு நைசாக அரைத்து எடுத்துக் கொள்ளவும். மசாலா தோசை செய்ய மாவை புளிக்க விட கூடாது.\nசோளா பூரி - 2\n2 இன் 1 பூரி\nஇந்தப் பிரிவில் மேலும் சில குறிப்புகள்..\nபிரிவு : சிற்றுண்டி, சாதம்\nபிரிவு : சிறப்பு உணவு, சிற்றுண்டி\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஅட்மின் அட்மின்.... தோசை சூப்பர். ஆனா செய்தது யாருன்னு சொல்லவே இல்லையே....\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஇந்த தோசை செய்முறையை வழங்கியது ஒரு இஸ்லாமிய குடும்பத்தலைவி. தன்னைப் பற்றின தகவல்களை அவர் தெரிவிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதால், இங்கே குறிப்பிடவில்லை. (பெயர் போடாமல் குறிப்புகள் வந்தால், அது \"அவருடையதாக\" இருக்குமோ என்ற எதிர்பார்ப்பில் நீங்கள் கேள்வி எழுப்புவது தெரிகின்றது. :-))\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nதொடருங்கள் உங்கள் சுவையான சமையலை\nவாவ் சுவையான சத்தான காலிபிளெவர் தோசை, இனி பெயர் போடாமல் வந்தா உங்கள் குறிப்பா\nதொடருங்கள் உங்கள் சுவையான சமையலை....\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஅது என்ன... \"அவருடையதாக\" இருக்கும் யார் அந்த \"அவர்\" :( எனக்கு ஒன்னும் புரியல.... இப்படி பேர் போடாம நிறைய பேர் குறிப்பு குடுக்கறாங்களா நான் இப்படி தான் ஒரு முறை மனோ மேடம் குறிப்புன்னு தெரியாம பேரை காணோம்'னு கேட்டுபுட்டேன். அடி வாங்காம தப்பிச்சதே பெரிய விஷயமா போச்சு. செய்தவங்க தளத்தை பார்க்கலன்னா, நீங்களே சொல்லிடுங்கோ.... செய்து பார்த்துட்டேன், இன்று காலை.... ரொம்ப நல்லா இருந்துச்சு. நல்ல குறிப்பு��்கு மிக்க நன்றி. :)\nகருத்து தெரிவிக்கஉள்நுழைக அல்லது பெயர்ப்பதிவு செய்க.\nஉடல்நலம் காக்கும் உணவுகளின் தொகுப்பு. ►►\nஎல்லோருக்கும் ஏற்ற காய்கறி உணவுகளின் தொகுப்பு. ►►\nபிரபலமான சிறப்பு வகை உணவுகளின் பட்டியல். ►►\nசத்துக்கள் மிகுந்த தானிய உணவுகள். ►►\nபாரம்பரிய உள்நாட்டு, வெளிநாட்டு உணவுகளின் சங்கமம். ►►\n5 மணிநேரம் 29 நிமிடங்கள் முன்பு\n5 மணிநேரம் 59 நிமிடங்கள் முன்பு\n7 மணிநேரம் 22 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 39 நிமிடங்கள் முன்பு\n11 மணிநேரம் 57 நிமிடங்கள் முன்பு\n12 மணிநேரம் 9 நிமிடங்கள் முன்பு\n14 மணிநேரம் 46 நிமிடங்கள் முன்பு\n18 மணிநேரம் 31 நிமிடங்கள் முன்பு\n18 மணிநேரம் 33 நிமிடங்கள் முன்பு\n1 நாள் 5 மணிநேரம் முன்பு\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "http://www.ekanyakumari.com/hindu-temple/", "date_download": "2018-05-26T23:00:44Z", "digest": "sha1:MGI45A3JLZDBZLUCFIVYKXI2DWOI56LM", "length": 61722, "nlines": 856, "source_domain": "www.ekanyakumari.com", "title": "Kanyakumari | Category Archives: Hindu TemplesHindu Temples Archives - Kanyakumari Subramanya Bhujangam| Kanyakumari | Web Design and Hosting by LanHosters", "raw_content": "\nSubramanya Bhujangam: ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கம்:\nSubramanya Bhujangam: ஸ்ரீ ஆதிசங்கரர் அருளிய சுப்ரமண்ய புஜங்கம்:\nவிதத்தாம் ச்ரியம் காபி கல்யாண மூர்த்தி (1)\nந ஜானாமி சப்தம் ந ஜானாமி சார்த்தம்\nந ஜானாமி பத்யம் ந ஜானாமி கத்யம்\nசிதேகா ஷடாஸ்யா ஹுருதி தயோததே மே\nமுகாந்நிஸ்ஸரந்தே கிரஸ்சாபி சித்ரம் (2)\nமஹாதேவ பாலம் பஜே லோகபா லம் (3)\nயதா ஸந்நிதானம் கதாமானவா மே\nபாவம் போதிபாரம் கதாஸ்தே ததைவ\nஇதி வ்யஞ்ஜயன் ஸிந்து தீரேய ஆஸ்தே\nதமீடே பவித்ரம் பராசக்தி பஉத்ரம் (4)\nயதாப்தேஸ்தரங்கா லயம் யாந்தி துங்கா\nததைவாபத ஸந்நிதௌ ஸேவதாம் மே\nஸதா பாவயே ஹுருத்ஸரோஜே குஹும் தம் (5)\nகிரௌ மந்நிவாஸே நரா யேஸ்தி ரூடா\nததா பார்வதே ராஜதே தேஸ்தி ரூடா\nஇதீவ் ப்ருவன் கந்தசைலாதி ரூடா\nஸதேவோ முதேமே ஸதா ஷண்முகோஸ்து (6)\nகுஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா வஸந்தம்\nஜனார்திம் ஹுரந்தம் ச்ரயாமோ குஹும்தம் (7)\nஸHமஸ்தோம ஸஞ்ச்சன்ன மாணபக்ய மஞ்சே\nஸமுத்யஸ் ஸ்ஹுஸ்ரார்க துல்ய ப்ரகாசம்\nஸதாபாவயே கார்த்திகேயம் சுரேசம் (8)\nஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே (9)\nகடிம் பாவயே ஸ்கந்த தே தீப்ய மானாம் (10)\nபுளந்தேச கன்யாக நாபோக துங்க\nஸ்வபக்தாவனே ஸர்வதா ஸானுராகம் (11)\nஸதாதே ப்ரசண்டான் ச்ரயே பாஹுதண்டான் (12)\nஸதா சாரதா ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யு\nஸமுத்யந்த ஏவ ஸ்திதாச்சேத் ஸமந்தாத்\nஸதா பூர்ணபிம்பா கலங்கைஸ்ச ஹீனா\nததா த்வன்முகானாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம் (13)\nஸ்புரன் மந்தஹாஸை ஸஹும்ஸானி சஞ்சத்\nஸHதாஸ்யந்தி பிம்பா தராணீச ஸனோ\nதவாலோகயே ஷண்முகம் போரு ஹாணி (14)\nவிசாலேஷH கர்ணாந்த தீர்க்கேஷ் வஜஸ்ரம்\nமயீஷத் கடாக்ஷ ஸக்ருத் பாதித ஸ்சேத்\nபவேத்தே தயாசீல கா நாமஹானி (15)\nஸHதாங்கோத் பவோ மேஸி ஜீவேதி ஷட்தா\nஜபன்மந்த்ரமீசோ முதா ஜிக்ரதே யான்\nகிடோஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய (16)\nஸ்சலத் குண்டல ச்லஸத் கண்டபாக\nகடௌ பீதவாஸா கரே சாருசக்தி\nபுரஸ்தான் மமாஸ்தம் புராரேஸ் தனூஜ (17)\nஇஹாயாஹி வத்ஸேதி ஹுஸ்தான் ப்ரஸார்யா\nஸமுத்பத்ய தாதம் ச்ரயந்தம் குமாரம்\nஹுராஸ்லிஷ்டகாத்ரம் பஜே பாலமூர்த்திம் (18)\nகுமாரேச ஸJனோ குஹு ஸ்கந்த ஸேனா\nபதே சக்தி பாணே மயூரா திரூட\nப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷமாம் த்வம் (19)\nகபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே\nத்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹுத்வம் (20)\nத்தஹுச்சின்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸ\nமயூரம் ஸமாருஹுfய மாபைரிதி த்வம்\nபுர சக்திபாணிர் மமாயாஹி சீக்ரம் (21)\nப்ரணம்யா ஸக்ருத் பாதயோஸ்தே பதித்வா\nப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயேஸனேக வாரம்\nநவக்ரும் க்ஷமோஹும் ததானீம் க்ருபாப்தே\nஸஹுஸ்ராண்ட போக்தா த்வயா ஸJரநாமா\nமமாந்தர் ஹுருதிஸ்தம் மன க்லேசமேகம்\nந ஹும்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வயாமி (23)\nஅஹும் ஸர்வதா துக்கபாரா வஸந்நோ\nபவான் தீனபந்து ஸத்வதன்யம் நயாசே\nபவத்பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம்\nமமாதிம் த்ருதம் நாசயோமா ஸHதத்வம் (24)\nஅபஸ்மார குஷ்ட க்ஷயார்ச ப்ரமோஹு\nபிசாசஸ்ச ஸர்வே பவத் பத்ர பூதிம்\nவிலோக்ய க்ஷணாத் தார காரே த்ரவந்தே (25)\nத்ருசி ஸ்கந்த மூர்த்தி ச்ருதௌ ஸ்கந்தகீர்த்தி\nமுகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்\nகரே தஸ்ய கருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருத்யம்\nகுEஹு ஸந்து லீனா மமாசேஷ பாவா (26)\nமுனீனா முதாஹோ ந்ருணாம் பக்தி பாஜா\nமபீஷ்டப்ரதா ஸந்தி ஸர்வத்ர தேவா\nகுஹாத்தைவமன்யம் நஜானே நஜானே (27)\nகளத்ரம் ஸதா பந்துவர்க பசுர்வா\nநரோவாத நா க்ருEஹு யே மதீயா\nயஜந்தோ நமந்த ஸ்துவந்தோ பவந்தம்\nஸ்மரன் தஸ்ச்ச தே ஸந்து ஸர்வே குமார (28)\nம்ருகா பக்ஷணோ தம்சகாயே சதுஷ்டா\nததா வ்யாதயோ பாதகா யே மதங்கே\nபவச்சக்தி தீக்ஷfணாக்ர பின்னா ஸதூரே\nவநச்யந்து தே சூர்ணித க்ரௌஞ்ச சைல (29)\nஜநித் பிதாச ஸ்வபுத்ரா பராதம்\nஸஹுதே ந கிம் தேவசேனாதி நாத\nஅஹும் சாதிபாலோ பவான் லோக தாத\nக்ஷமஸ்வாபாரதம் ஸம���்தம் மஹுச (30)\nநம கேகினே சத்தயே சாபி துப்யம்\nநமச்சாக துப்யம் நம குக்குடாய\nநம ஸிந்தவே ஸிந்து தேசாய துப்யம்\nபுன ஸ்கந்த மூர்த்தே நமஸ்தே நமோஸ்து (31)\nஜயாநந்த பூமன் ஜயாபார தாமன்\nஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்த்தே\nபுஜங்காக்யவ்ருத்தேன க்லுப்தம் ஸ்தவம் ய\nபடேத் பக்தியுக்தோ குஹும் ஸம்ப்ரணம்ய\nஸபுத்ரான் களத்ரம் தனம் தீர்கமாயுர்\nலபேத் ஸ்கந்தஸாயுஜ்யமந்தே நரஸ்ஸ (33)\n1. தீராத இடர் தீர\nஎன்றும் இளமை எழிலன் எனினும்\nதுன்றும் கரிமா முகத்தோன் எனினும்\nநன்றே நாடி இந்திரன் பிரமன்\nஒன்றே எனக்கு சுபம் திருவும்\nஉ தவும் மங்கள மூர்த்தமதே.\nஎல்லை யிலாதோர் ஞான வொள\nசொல்லை வெள்ள மெனப் பெருக்கும்\n3. திருவடி தரிசனம் கிட்டும்\nமயில்மீது ஆர்த்து உ யர்வாக்கிற் பொதிந்து\nமனதை கவரும் உ டலான்\nபயில்வோர்கள் உ ள்ளக் குகைக் Efகாயில் தங்கி\nஉ யிராகும் மறையின் பொருளாகி நின்று\nஉ லகைப் புரக்கும் பெருமான்\nகயிலாய மேவும் அரனாரின் செல்வக்\n4. பிறவிப் பிணி தீரும்\nஎன்றன் சந்நிதி யடையும் மனிதர்\nஇந்தப் பிறவியின் சாகரக் கரையை\nமந்தரு மறிய மறையை விளக்கிச்\nசுந்தரன் சக்தி பாலன் அமர்ந்தான்\n5. போகாத துன்பம் போகும்\nகடலில் தோன்றும் அலையும் அழிந்து\nதிடமாய்ச் சந்நிதி சேவித் திடுவார்\nபடமாய் மனதில் பதியச் செய்ய\nஇடமே யமர்ந்தான் இதயமலர் மேல்\n6. கயிலை தரிசன பலன் கீட்டும்\nஎன்றன் இருக்கை யறிந்தே யெவரும்\nஎந்தைக் கயிலை மலை மீதேறும்\nகந்தன் இதனைச் சுட்டிக் காட்டிக்\nசிந்தை மகிழ மூவிரு முகமாய்த்\n7. கரையாத பாவம் கரையும்\nகொடிதாம் பாவக் குறை நீக்கிடவே\nஅடியார் தவமே நிறைவே தருமோர்\nகுடியாம் குகையில் ஒளியின் வடிவாய்\nஅடியார் மிடிமை கெடவே செய்வான்\nமன்னும் இளமை யாயிரம் ஆதவர்\nநன்மலர்க் கொத்துச் சூழ்ந்து மறைக்கும்\nகன்னிய ரறுவர் போற்றி வளர்த்த\nபொன்மயக் குகையில் புகுந்த மாந்தர்\nமென்மை மிகுந்த கமலத் திருவடி\nமன்னும் அழகு மனதைக் கவர்ந்து\nசின்னம் சிறிய வண்டாம் மனது\nபொன்னால் பாதத் தாமரைச் சார்ந்து\n10. அக இருள் நீங்கும்\nபொன்னெனத் திகழும் பூந்துகி லாடை\nபொலிவுடன் இடையில் ஒளி துள்ள\nமின்னென மணிகள் மெல்லிசை ஒலிக்க\nதன்னிக ரில்லா இடையதன் காந்தித்\nநின்னெழில் இடையின் அணியா அழகை\nசேடல் குங்குமச் சேற்றில் தோய்ந்து\nநாடும் அடியர் துன்பம் துடைத்து\nகோடிய தாரகன் தன்னைக் கடிந்த\n12. ப்ரம்ம ஞானம் கிட்டும்\nவேதன் தலையில் குட்டிய கை\nவிண்ணவர் கோனை வாழ்த்தும் கை\nவாதனை போக்கும் யமதண்ட மதாய்\nகாதல் கரங்கள் பன்னி ரெண்டும்\nசந்திரர் அறுவர் வான் வெளியில்\nசுந்தரச் சுடர்தான் வீசி யெங்கும்\nயந்திர மென்னச் சுழன் றாங்கு\nஎன்றும் உ தயத் தோற்றமொடு\nகந்தா அவைதான் விளங்கினும், நின்\n14. அமுத லாபம் ஏற்படும்\nஅன்னம் அசைதல் போல் நின் புன்னகை\nசிவந்த உ தடும் அழகூர\nபன்னிரு கண்கள் வண்டாய் ஊர்ந்து\nநின்திரு முகங்கர் ஆறும் தாமரை\n15. கிருபா கடக்ஷம் கிட்டும்\nவிண்ணிலும் விரிந்த கருணை யதால்\nபன்னிரு விழிகள் செவி வரைக்கும்\nமின்னென அருளைப் பெய் வனவாய\nஎன்மீது கடைக் கண் வைத்தால்\nஏது குறைதாந் உ னக்கெய்தும்.\nமறைகள் ஆறு முறை யோதி\nவாழ்க மகனே என மகிழும்\nஇறைவன் உ டலில் இருந்தே பின்\nதுறையாய் விளங்கும் நின் சிரங்கள்\nதிகழும் மகுடத் தோ டுவகை\nஇரத்தினத் தோள் வளை ஒளிகதுவ\nவரத்தில் உ யர்ந்த நின் குண்டலங்கள்\nதிரிபுரத்தை எரித்த சிவக் குமரா,\nமரகதப் பட்டை இடை யுடுத்தி\nவருக குமரா, அரு கெனவே\nமகிழ்ந்தே இறைவன் கர மேந்த\nபெம்மான் சிவனின் கரம் தாவும்\nமுருகே, பரமன் மகிழ்ந் தணைக்கும்\nஒரு சேவகனே, கந்தா, நின்\nஉ பய மலர்த்தாள் தொழுகின்றேன்.\n19. கர்மவினை தீரும் குமரா, பரமன் மகிழ் பாலா,\nசமரில் சக்தி வேல் கரத்தில்\nகுமரி வள்ளிக் காதலா, எம்\nஅமரில் தாரகன் தனை யழித்தாய்\n20. திவ்ய தரிசனம் கிட்டும்\nதயவே காட்டும் தன்மை யனே\nமயங்கி ஐந்து புலன் ஒடுங்கி\nபயந்து நடுங்கிப் பயண மெனப்\nஅயர்ந்து கிடக்கும் போதென் முன்\nஉ யிரைக் கவர வரும்போது\nகோல மயில் மேல் புறப்பட்டு\nபாலன் என்முன் நீ வந்து\nகருணை மிகுமோர் பெருங் கடலே\nஅருமைமிகு நின் பொன்னொளி சேர்\nஎருமைக் காலன் வரும் போதென்\nஅருகே வந்து காத்திட நீ\nஅண்ட மனைத்தும் வென் நங்கே\nதண்டித் தவனும் நீ யான்றோ\n24 & 25. மனநோய் போகும்\nஅன்பைச் சொரியும் தீனருக் கிங்\nஉ ன்னை நாடித் தொழு வதால்\nநின்னைத் தொழவுடு தடை செய்யும்\n25. கொடிய பிணிகள் அபஸ் மாரம்\nவிடியா மேகம் சுரம் பைத்யம்\nகொடிய பிசாசைப் போன்ற வைகள்\nகுமரா உ ன்நன் திருநீறு\nமடித்த இலையை பார்த்த வுடன்v மாயம் போலப் பறந்திடுமே.\n26. சராணாகதி பலன் கிட்டும்\nகண்கள் முருகன் தனைக் காணக்\nபண்ணை வாயிங் கார்க் கட்டும்\nஎண்சாண் உ டலும் குற்றேவல்\nகண்ணாம் முருகைப் புலன்க ளெலாம்\n27. வரம் தரும் வள்ளல்\nதனித் தனி தேவர் பற் பலர்கள்\nமனிதரில் ஈன மனி தருக்கும்\nகனிவுடைக் கடவுள் கந்த னன்று\nமக்கள் மனைவி சுற்றம் பசு\nமற்ற உ றவினர் அனை வோரும்\nஇக்கணத் னெfனுடன் வசித்திடு வோர்\nசிக்கெனப் பற்றி நின் திருவடியைச்\nசேவிக்கும் தன்மை தருவாய் நீ\nகுக்குடக் கொடி யோய் செந்தில் வாழ்\n29. விஷம், நோய் போகும்\nகொடிய மிருகம் கடும் பறவை\nகடிய உ டலில் தோன்றி வுடன்\nநெடிய உ ன்றன் வேல் கொண்டு\nமுடியாம் க்ரௌஞ்ச கிரி பிளந்த\nமுருகா வருக, முன் வருக.\n30. குற்றம் குறை தீரும்\nபெற்ற குழந்தை பிழை பொறுக்கும்\nபெற்றோர் உ லகில் உ ண்டன்றோ\nஉ ற்ற தேவர் தம் தலைவா,\nநற்ற வத்தின் தந்தாய் நீ\nநாயேன் நாளும் செய் கின்ற\nகுற்றம் யாவும் பொறுத் தென்னைக்\nதனி மெய் ஒளிகொள் வேலுக்கும்\nஆனந்த மூர்த்திக்கு வெற்றி கூறுவோம்\nஅளவற்ற சோதிக்கு வெற்றி கூறுவோம்\nவான்புகழ் மூர்த்திக்கு வெற்றி கூறுவோம்\nவையக நாயகர்க்கு வெற்றி கூறுவோம்\nதீனரின் காவலர்க்கு வெற்றி கூறுவோம்\nதிகழ்முத்தி தருபவர்க்கு வெற்றி கூறுவோம்\nமோ னசிவன் புதல் வர்க்கு வெற்றி கூறுவோம்\nமுருகனுக்கு என்றென்றும் வெற்றி கூறுவோம்\nஎந்த மனிதன் பக்தி யுடன்\nஎழிலார் புஜங்க விருத்த மதை\nசிந்தை கனிந்து படித் திடிலோ\nசுந்தர மனைவி புத்தி ரர்கள்\nசூழ ஆண்டு பல வாழ்ந்து\nகந்தன் பதத்தை அடைந் திடுவார்\nகாசினி மீதில் நிச் சயமே.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 0.81, "bucket": "all"} +{"url": "http://www.mailofislam.com/aanmeegam_endral_enna.html", "date_download": "2018-05-26T23:25:29Z", "digest": "sha1:AIJTMQEVEQWJK5FRAIA2522XJUTV5TGS", "length": 4643, "nlines": 33, "source_domain": "www.mailofislam.com", "title": "ஆன்மீகம் என்றால் என்ன?", "raw_content": "\nதமிழ் பகுதி - சூபிசம்\n​எழுதியவர்: அஸீஸ் மரைக்கா காதிரி\nஆன்மாவை மீட்டுதல் அல்லது ஆன்மாவின் மீட்சி என்று சொல்லலாம். அப்படி ஆன்மாவை மீட்டுதல் என்றால் எங்கிருந்து மீட்டுவது\nஒருவர் தனது அற்ப சந்தோஷத்திற்காக கிளியை பிடித்து கூண்டில் அடைத்து வளர்க்கிறார்.\nஅந்த கிளியின் எதார்த்த சுதந்திரத்தை, அந்த கிளியின் சுய இயக்கத்தை, அந்த கிளியின் இன்பத்தை மொத்தமாக அந்த கிளியின் முழு ஆற்றலையும் அந்த கூண்டில் சிறைப்படுத்தி விடுகிறார்.\nநாளடைவில் அந்த கிளியும் தன் ஆற்றலை மறந்து தன் இன்பத்தை இழந்து அந்த கூண்டே உலகமென வாழ்ந்து வருகிறது. அந்த கிளிக்கோ சுய சக்தி ஆற்றல்கள் அனைத்தும் மறந்து போயிற்று.\nமனிதாபிமானமும், ஜீவகாருண்யமும் உள்ள ஒருவர் அந்தக்கிளியை கூண்டில் முடக்கியவரை அடக்கி அந்தக்கிளியை விடுதலை செய்தால் மற்றவர்கள் அவரை பாராட்டி புகழ்வார்கள்.\nஅதுபோல நமது ஆன்மாவும் பஞ்சபூதங்களின் சிறையில் பஞ்ச புலன்களின் கட்டுப்பாட்டில் சுய இயக்கத்தை, சுய சக்தியை மறந்து நம்மில் சிறைப்பட்டுள்ளது.\nஇந்த ஆன்மாவை சிறைப்படுத்திய பஞ்சபுலன்களை அடக்கி சிறைப்பட்ட ஆன்மாவை விடுதலை செய்து அதன் சுய சக்தியோடும் ஆற்றலோடும் இயங்க வைப்பவரே இறை நேசராவார்.\nதரீக்கா என்றால் என்ன (TARIQA)\nஇஸ்லாமிய ஆன்மீக கல்லூரிகளான தரீக்காக்களை பற்றி அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.\n பைஅத் ஏன் செய்ய வேண்டும் போன்ற விளக்கங்களை ஹதீஸ் ஆதாரத்தோடு அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.\nஸுfபி ஞானத்தின் பிறப்பிடம் மஸ்ஜிதுன் நபவி​\nஅஸ்ஹாபுஸ் ஸுfப்fபா - திண்ணைத் தோழர்கள் என அழைக்கப்படும் ஸஹாபாக்கள் மூலம் சூfபி ஞானகலை உருவாகியதை அறிந்துக்கொள்ள இந்த ஆக்கத்தை வாசியுங்கள்.\n என்பதை அறிந்துக்கொள்ள இந்த கட்டுரையை வாசியுங்கள்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://ta.wikiquote.org/wiki/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%87%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%88_%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%88", "date_download": "2018-05-26T23:16:30Z", "digest": "sha1:CH7QCI32LRVWBE6OHWJ53DUSDVIDWGAI", "length": 7000, "nlines": 93, "source_domain": "ta.wikiquote.org", "title": "சிவபெருமான் திருஇரட்டை மணிமாலை - விக்கிமேற்கோள்", "raw_content": "\nதாவிச் செல்ல:\tவழிசெலுத்தல், தேடுக\nசிவபெருமான் திருஇரட்டை மணிமாலை என்னும் இந்த நூல் பதினோராம் திருமுறையில் இடம் பெற்றுள்ள நூல்களில் ஒன்று.\nஅந்தி மதிமுகிழான் அந்தியஞ் செந்நிறத்தான்\nஅந்தியே போலும் அவிர்சடையான் – அந்தியில்\nதூங்கிருள் யாமமே போலும் சுடுநீற்றான்\nஎன்பது இந்நூலின் முதல் வெண்பாப்பாடல்.\nதாமரைக் கோவுநன் மாலும் வணங்கத் தலைப்பிடத்துத்\nதாமரைக் கோவணத் தோடிரந் துண்ணினும் சார்ந்தவர்க்குத்\nதாமரைக் கோமளத் தோடுல காளத் தருவர்கண்டீர்\nதாமரைக் கோமளக் கைத்தவ ளப்பொடி சங்கரரே.\nஎன்பது இந்நூலில் ஆறாம் பாடலாக அமைந்துள்ள கட்டளைக்கலித்துறைப் பாடல். இந்தப் பாடலில் மடக்கு என்னும் அணிநலம் காணப்படுகிறது. அந்த மடக்குகளில் பிரித்துப் பொருள் காணவேண்டிய பொதுமொழித் தொடர்கள் உள்ள���.[2]\n↑ இருள் போல் நீலநிறம் கொண்ட மிடறு\n↑ தாமரைக்கோ பிரமனும், திருமாலும் வணங்குகையில், தாம் மட்டும் அரைக் கோமணத்தோடு இரந்து உண்டாலும், தன்னைச் சார்ந்தவர்களுக்கு தாமரைக் கோமகளாகிய திருமகளோடு உலகாளும் பேற்றினைத் தருவான். அவனது தாமரைக் கோமளக் கையில் தவள்வது பொடியாகிய சாம்பல். அவன் சங்கரன்.\nவிக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:\nஇப்பக்கம் கடைசியாக 21 மே 2016, 12:47 மணிக்குத் திருத்தப்பட்டது.\nஅனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://tamil.indianexpress.com/tamilnadu/vishal-final-effort-at-rk-nagar-met-returning-officer-with-fresh-complaint/", "date_download": "2018-05-26T23:25:06Z", "digest": "sha1:UUEEBHOLHP3MF7YGRZFBLDNJELLLOOFG", "length": 15568, "nlines": 86, "source_domain": "tamil.indianexpress.com", "title": "விஷால் விடாத போராட்டம் : கடைசி முயற்சியாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியுடன் சந்திப்பு-vishal final effort at rk nagar : met returning officer with fresh complaint", "raw_content": "ஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nவிஷால் விடாத போராட்டம் : கடைசி முயற்சியாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியுடன் சந்திப்பு\nவிஷால் விடாத போராட்டம் : கடைசி முயற்சியாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியுடன் சந்திப்பு\nவிஷால் கடைசி முயற்சியாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை சந்தித்தார். தனக்கு முன்மொழிந்த இருவரை காணவில்லை என்பதை விளக்கினார்.\nவிஷால் கடைசி முயற்சியாக ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியை சந்தித்தார். தனக்கு முன்மொழிந்த இருவரை காணவில்லை என்பதை விளக்கினார்.\nவிஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கால் பதிக்க களம் இறங்கியபோது இவ்வளவு முன்கூட்டியே சோதனைகள் வரும் என எதிர்பார்க்கவில்லை. அதாவது, தேர்தல் களத்தில் பெரிய கட்சிகளின் நெருக்கடி, மிரட்டல் ஆகியவற்றை எதிர்பார்த்தே இருந்தார்.\nஆனால் களம் புகும் முன்பே இப்படி முன்மொழிந்தவர்களை எதிர்தரப்பு கடத்திக்கொண்டு போகும் என்பதை அவர் கற்பனை செய்யவில்லை. ‘தம்பி இது ரத்த பூமி, இங்கெல்லாம் வரக்கூடாது’ என விஷாலை கலாய்த்து வருகிற மீம்ஸ்கள்தான், அரசியலின் நிஜமான கோர முகம் என்பது விஷாலுக்கே இப்போதுதான் புரிந்திருக்க���ம்.\nஆனாலும் மனம் தளராத விக்கிரமாதித்தனாக கடைசி நிமிடம் வரை, தனது வேட்புமனுவை ஏற்க வைக்க போராடினார் விஷால். நேற்று தமிழக தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை சந்தித்து புகார் கொடுத்தார் அவர். அதற்கு பதிலாக, ‘தொகுதி தேர்தல் அதிகாரி எடுப்பதுதான் இறுதி முடிவு. அவர்தான் அதில் முடிவெடுக்க வேண்டியவர்’ என விஷாலுக்கு சொல்லப்பட்டது.\nஇதற்கிடையே இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாவதற்கு 5 நிமிடங்கள் முன்பு, பல்டியடித்த இருவரும் வந்து தாங்கள் விஷாலுக்காக கையெழுத்திட்டது உண்மைதான் என சொன்னால் மறுபடியும் வேட்புமனு ஏற்கப்பட வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணையம் தரப்பிலிருந்தே விஷாலுக்கு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் இன்று மேற்படி சுமதி, தீபன் ஆகிய இருவரையும் விஷால் தேடிச் சென்றார்.\nஆனால் அவர்களின் உறவினர்களோ, ‘நாங்களே அவர்களை தேடிக் கொண்டிருக்கிறோம்’ என்றார்கள். அதை பதிவு செய்துகொண்ட விஷால், ‘எனக்கு முன்மொழிந்த இருவரை காணவில்லை’ என இன்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தார். அதே புகாருடன் ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை சந்திக்க பிற்பகல் 2.45 மணிக்கு வந்தார்.\nஅதாவது, வேட்புமனுக்களை வாபஸ் பெற இன்று மாலை 3 மணிதான் கடைசி அந்த இறுதி அவகாசம் முடிவதற்கு கால் மணி நேரம் முன்புவரை தனது போராட்டத்தை விஷால் தொடர்ந்தார். தனது புகார் மனுவை அதிகாரி வேலுசாமியிடம் கொடுத்துவிட்டு, மீண்டும் கெஞ்சலாக வேண்டுகோள் வைத்தபடி இருந்தார் விஷால். ஆனால் அந்த இறுதி நிமிடம் வரை அதிகார சக்கரம், இவர் திசையில் சுழல்வதற்கான எந்த அறிகுறியும் இல்லை.\nகர்நாடகா தேர்தல் 2018 : சித்தராமையாவின் போட்டியாளர் ஸ்ரீராமுலுவை தகுதி நீக்கம் செய்ய காங்கிரஸ் வற்புறுத்தல்\nஏ படத்துக்கு எதிரான பாரதிராஜாவின் கண்டனமும், காரணங்களும்\nஅனிதா முதல் கிருஷ்ணசாமி வரையிலான பலிகளுக்கு மக்கள் பதில் கொடுப்பார்கள் : விஷால் ஆவேசம்\n”அஜித்திற்கு நான் பிரின்ஸிபாலில்லை”: சூடான விஷால்\nகோரிக்கைகளை வலியுறுத்தி திரைப்பட துறையினர் சென்னையில் பேரணி\nடிடிவி தினகரன் கைதான டெல்லி வழக்கு : மூத்த வழக்கறிஞர் பி.குமாருக்கு முன் ஜாமீன்\n“மாணவர்கள், பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் மதுக்கடைகளை நீக்க வேண்டும்” – விஷால்\nகெஸ்ட் ரோலில் நடிக��கிறாரா விஷால்\nஆர்.கே.நகரில் ரூ20 டோக்கன் மூலமாக ஜெயித்தோம் : டிடிவி ஆதரவு முன்னாள் எம்.எல்.ஏ. பகீர் வாக்குமூலம்\nபித்தத்தை தடுக்கும் இஞ்சி தொக்கு செய்வது எப்படின்னு தெரிஞ்சுக்கோங்க\nவிஷால் மீது வழக்குகள் பாய்கின்றன : தேர்தல் அதிகாரியை மிரட்டியதாக பரபர புகார்\nவிராட் கோலியின் சவாலுக்கு பொங்கி எழுந்த மோடி.. வீடியோவை வெளியிட போவதாக ட்வீட்\nபதில் தந்திருப்பது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது\nகாவலர் சீருடையில் போலீசாரை விமர்சித்த நடிகை 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு\nதுத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்து காவலர் சீருடையில் போலீசாரை வன்மையாக விமர்சித்த நடிகை நிலானி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரபல தமிழ் சீரியல்களில் நடித்து வருபவர் நடிகை நிலானி. தென்றல் சீரியல் மூலம் சின்னதிரையில் காலடி பதித்த இவர், தற்போது தாமரை சீரியலில் காவலர் கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். கலர்ஸ் தொலைக்காட்சியில் ஆணவக் கொலை பற்றிய ‘சிவகாமி’ என்னும் தொடரில் வில்லி கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். நடிகை நிலானி, திரையுலகம் மட்டுமின்றி சமூக பிரச்சனைகளிலும் கருத்துக்களை […]\nஅதிகாரப்பூர்வமாக தமிழில் தயாராகும் வெளிநாட்டுப் படங்கள் ஒரு பார்வை\nஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nரஷித் கானிற்கு அந்த பட்டத்தை கொடுத்த சச்சின்\nவேல்முருகன் கைது.. புகைப்பட ஆல்பம்\nஜெயலலிதா ஆடியோ : மூச்சு திணறலுடன் பேச்சு, கைப்பட எழுதிய உணவுப் பட்டியலும் வெளியீடு\n‘ஸ்டெர்லைட் மூடப்படும் என அரசாணை வெளியிட்டால், உடல்களை பெறுவோம்’: தூத்துக்குடி பங்குத் தந்தை அறிவிப்பு\nஜியோவின் அடுத்த அதிரடி: வாடிக்கையாளர்களுக்கு 8 ஜிபி டேட்டா இலவசம்\nஅதிகாரப்பூர்வமாக தமிழில் தயாராகும் வெளிநாட்டுப் படங்கள் ஒரு பார்வை\nஸ்டெர்லைட் ஆலையை மூட உறுதியான நடவடிக்கை: மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி திட்டவட்டம்\nமொபைல் ‘ஆப்’ மூலமாக ரயில் டிக்கெட் : 5 சதவிகிதம் கட்டண சலுகை\nரஷித் கானிற்கு அந்த பட்டத்தை கொடுத்த சச்சின்\nஐஇதமிழ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய செய்தி இணையதளங்களில் ஒன்றான இந்தியன் எக்ஸ்பிரஸ்.காம் -ன் தமிழ் பதிப்பாகும். நடப்புச் செய்திகள், ஆய்வுகள், கருத்துக்கள் மற்றும் வீடியோக்களை உள்ளூர் மணம் மாறாமல், அதேசமயம் நம்பகத்தன்மை குறையாமலும் இது வழங்குகிறது. இதன் பதிப்புகள் ஒவ்வொரு இளைஞனின் குரலாகவும், உலகில் வாழும் ஒவ்வொரு தமிழனுக்காகவும் உருவாக்கப்பட்டவையாகும்.\n", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"} +{"url": "https://www.vikatan.com/news/information-technology/124419-reason-behind-redmi-smartphone-out-of-stock.html", "date_download": "2018-05-26T23:30:54Z", "digest": "sha1:2HFTODVBPXQ3GMG4UBSGUXRZ4HTW5OZS", "length": 26580, "nlines": 363, "source_domain": "www.vikatan.com", "title": "மின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள்... என்ன காரணம்? | reason behind redmi smartphone out of stock", "raw_content": "\nஅதிமுக ஆட்சி 2011 முதல்\nமின்னல் வேகத்தில் காலியாகும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள்... என்ன காரணம்\nஒரு மொபைல் வாங்க விரும்பினால் அதற்கு எவ்வளவு நேரம் ஆகும் நேரில் போய் வாங்கினால் சில மணி நேரமும் ஆன்லைனில் ஆர்டர் பண்ணினால் சில நாள்களும் ஆகும். ஆனால், ஒருவர் ரெட்மி ஸ்மார்ட்போன் வாங்க நினைக்கிறார் என்றால் மேலே உள்ள கால அளவுகள் பொருந்தாது. ”அட ஆப்பிள் கூட இவ்வளவு அலப்பறை பன்றதில்ல பாஸ்” என்று அலுத்துக்கொள்கிறார்கள் ரெட்மி போனை வாங்க முடியாதவர்கள். விலைக்குத் தகுந்த வசதி, வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பு என இந்தியாவில் நுழைந்து நான்கே வருடங்களில் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு வளர்ச்சியடைந்திருக்கிறது ஷியோமி. ஆனால், மொபைல் கிடைத்தால்தானே\nஸ்மார்ட்போன்களை தயாரிப்பதில் ஸ்மார்ட்டாக இருக்கும் ஷியோமி விற்பனை என்று வரும்போது குப்புறப்படுத்து விடுகிறது . ஷியோமியின் ரெட்மி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அவ்வளவு எளிதில் கிடைப்பதில்லை. வாரத்துக்கு ஒரு முறை ஃபிளிப்கார்ட்டிலோ, அமேசானிலோ 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது என்றால் 11.59-க்கே அவுட் ஆப் ஸ்டாக் ஆகிக் காத்திருப்பவர்களை கடுப்பேற்றும். அதன் பிறகு அடுத்த வாரம் வரைக்கும் காத்திருக்க வேண்டும். அடுத்த தடவையாவது கிடைக்குமா என்றால் அப்பொழுதும் கிடைக்காது. இதற்கு ஒரு முடிவு கட்டுவதற்காக கடந்த வருடத்தில் ஆஃப்லைன் ஸ்டோர்களை திறந்தது ஷியோமி. அங்கேயாவது ரெட்மி கிடைக்குமா என்றால் அதுவும் இல்லை. நமக்கு எந்த மாடல் தேவையோ அதை ’அவுட் ஃஆப் ஸ்டாக்’ என்று பேப்பரில் பிரிண்ட் அவுட் எடுத்து கடையில் ஒட்டி வைத்திருப்பார்கள்.\nஅடுத்ததாக ப்ரீஆர்டர் என்ற ஆப்ஷன். முதலிலேயே மொபைலுக்கான பணத்தைக் செலுத்திவிட்டால் இரண்டு மூன்று வாரத்தில் மொபைலை டெலிவரி செய்து விடுவோம் என்றார்கள். அப்படியாவது புக் செய்யலாம் என்று பார்த்தால் 12.01-க்கு அவுட் ஆப் ஸ்டாக். மொபைலை தேர்வு செய்து, அட்ரஸை டைப் செய்து, பணம் செலுத்துவது வரை அத்தனை வேலைகளையும் ஒரே செகண்டிற்குள் முடிக்கும் அந்த அற்புத சக்தி படைத்த மனிதர்கள் யாரென்று ஷியோமி தெரிவித்தால் நல்லது. ரெட்மி நோட் 5 ப்ரோ இன்று வரைக்கும் அவுட் ஆப் ஸ்டாக்கில்தான் இருக்கிறது ஆன்லைலும் சரி ஆப்லைனிலும் சரி. பெரும்பாலும் ரெட்மி ஸ்மார்ட்போன்கள் உடனே கிடைக்காமல் போவதற்கு என்ன காரணம் \nஇதுதான் காரணம் - சொல்கிறது ஷியோமி\nவிற்பனையை அதிகரிப்பதற்காகப் போலியான டிமாண்டை உருவாக்குகிறது என்பது ஷியோமி மீது வைக்கப்படும் குற்றச்சாட்டு. ஆனால், அதை ஷியோமி முற்றிலுமாக மறுக்கிறது. தாங்கள் எப்பொழுதும் போலியாக டிமாண்டை உருவாக்குவதில்லை என்றும் ரெட்மி மொபைல்களுக்கு உண்மையாகவே டிமான்ட் இருப்பதாகவும் கூறுகிறார் ஷியோமி இந்தியாவின் நிர்வாக இயக்குநர் மனுகுமார் ஜெயின்.\nஅவர் கூறுவது போல்தான் பல்வேறு விற்பனை அறிக்கைகளும் இருக்கின்றன. கடந்த 2017-ம் ஆண்டில் விற்பனையான ரெட்மி நோட் 4 ஸ்மார்ட்போன்களின் எண்ணிக்கை மட்டும் 9.6 மில்லியன் என்று IDC அறிக்கை கூறுகிறது. இப்படி ஒவ்வொரு ஸ்மார்ட்போன்களுமே மனுகுமார் ஜெயின் கூறுவதைப்போல கணிசமான அளவில் விற்பனையாகியிருக்கின்றன. ஷியோமி ஸ்மார்ட்போன்கள் எப்பொழுதுமே கிடைக்காமல் இருப்பதற்கு அதன் வணிக கொள்கையும் ஒரு காரணமாக கூறலாம். அதன் வியாபார கொள்கையை அப்படித்தான் வடிவமைத்திருக்கிறது. முதலாவதாக அவர்கள் தயாரிக்கும் ஸ்மார்ட்போன்களை ஸ்டாக் வைப்பதில்லை. ஒவ்வொரு வாரமும் தயாரிக்கப்படும் போன்கள் அடுத்த வாரமே விற்பனை செய்யப்பட்டு விடுகின்றன. விற்பனையில் டிஸ்ட்ரிப்யூட்டர்கள் கிடையாது என்பதால் அதற்கான மார்ஜினைக் குறைக்க முடிகிறது. இதுபோன்ற வழிகளால்தான் மொபைலின் விலையைக் குறைக்க முடிகிறது என்கிறது ஷியோமி. ”இந்தியாவில் மட்டுமல்ல மற்ற இடங்களிலும் இதைத்தான் கடைப்பிடிக்கிறோம்” என்கிறார் ஷியோமியின் நிறுவனர் லீ ஜூன் (Lei Jun).\nஇதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்\n\"Dont touch here\"... மொபைலை ஹேங் ஆக்கும் வாட்ஸ்அப் ஃபார்வர்டு உண்மையிலே வைரஸ்தானா\nஇதை க்ளிக் செய்தால் மொபைலை வைரஸ் தாக்கிவிடும் என்பது போல மெசேஜ்கள் வாட்ஸ்அப்பில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.இவற்றை கக்ளிக் செய்தால் உண்மையாகவே போன் ஹேங் ஆகும். Whatsapp forward message which makes mobile to hang\n\"அதிகப்படியான தேவை இருக்குமென்றால் அதைச் சமாளிக்க முன்கூட்டியே அதிக அளவில் போன்களை தயாரித்து வைக்கலாமே என்று பலர் எங்களிடம் கேட்கிறார்கள். சரிதான். ஆனால், அவை விற்காமல் போனால் அந்த நஷ்டத்தை யார் ஏற்றுக்கொள்வார்கள்\" என்கிறார். அதே வேளையில் மொபைலை வாங்கி அதை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்களைத் தடுப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஃபிளிப்கார்ட்டில் ஒருவர் ஒரு அக்கவுன்ட் மூலமாக மாதத்துக்கு ஒரு மொபைலை மட்டுமே ஆர்டர் செய்ய முடியும். அப்படி இருந்தும் ஒருவர் புதுப்புது அக்கவுன்ட்களில் வெவ்வேறு மொபைல் நம்பர், பாஸ்வேர்டுகளைப் பயன்படுத்தி வாங்க நினைத்தால் ஐபி அட்ரஸை கண்காணித்து தடை செய்கிறோம் என ஷியோமி தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த வருடம் வரை இந்தியாவில் இரண்டு மொபைல் தயாரிப்பு தொழிற்சாலைகள் ஷியோமியின் கைவசம் இருந்த நிலையில், கடந்த மாதம் அதை ஐந்தாக அதிகரித்திருக்கிறது. எனவே, எதிர்காலத்தில் இதுபோன்ற சிக்கல்கள் சரி செய்யப்படும் வாய்ப்புகள் அதிகம் என்கிறது ஷியோமி.\nஉங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nதெரிந்தவர்கள் என்றாலும் மெசெஞ்சரில் ’ஹாய்’ சொன்னால் உஷார்... இன்னொரு இண்டெர்நெட் மோசடி\nமோசடி செய்யும் திருடர்கள், ஏமாற்றப்போகும் நபரின் தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொண்டே திருட்டில் ஈடுபடுகின்றனர். எனவே நண்பர்கள், உறவினர்கள் என்றே அறிமுகம் செய்து\n``சுயநலம் சார்ந்து சிந்திப்பதும் செயல்படுவதும்தான் மன அழுத்தத்துக்குக் காரணம்’’ - தமிழருவி மணியன் #LetsRelieveStress\nஎது தேவை, எது தேவையில்லை என்பதைப் புரிந்துகொண்டு இயல்பாக இருந்தாலேபோதும், நமக்கு மனஅழுத்தம் என்பதே ஏற்படாது எனகிறார் காந்திய மக்கள் இயக்கத்தலைவர் தமிழருவிமணியன்\n``உள்ளுக்குள்ள இருப்பது பல ரூபங்கள்” - ஆல்கஹால் ந���்மை என்ன செய்கிறது” - ஆல்கஹால் நம்மை என்ன செய்கிறது - ஆய்வு முடிவு தரும் ஷாக்\nஆல்கஹால் குடித்ததற்குப்பின் நாம் வேறோர் ஆளாக உணருவதற்குக் காரணம் என்ன ‘பிளாசிபோ எஃபெக்ட்’ (Placebo effect) தான் என்று சொல்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.\nமூதாட்டி பெலிக்கானா, போலீஸ் தடியடியில் ரத்தக் காயங்களுடன் வீங்கிப்போயிருந்த தன் கைகளை மார்பில் அடித்துக்கொண்டு அரற்றிக் கொண்டிருக்கும்போதே, நம் கைகளைப் பிடித்து அழைத்துப் போனான் அந்தச் சிறுவன்.\nதன்னிச்சையான சில முடிவுகளை எடுத்து, கட்சிப் பிரமுகர்களை அரவணைத்துச் செல்லாமல் இருந்தார் காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா. அதுவே அவருக்குத் தோல்வியைக் கொடுத்தது. ஆளும்கட்சிக்கு எதிரான அதிருப்தியே தங்களை ஆட்சியில் அமர்த்திவிடும்\nதிருப்பதி கோயிலில்... காணாமல் போனதா ரூ.500 கோடி வைரக்கல்\nதிருப்பதி ஏழுமலையான் கோயிலில்... 365 நாள்களில் 450 விழாக்கள் நடக்கின்றன. 2017-ல், சுமார் மூன்று கோடி பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்; உண்டியல் வருமானம் மட்டும் ரூ.995.89 கோடி. இவை தவிர சிறப்பு தரிசனம்\n“எங்கள் கட்சி தமிழர்களுக்கான கட்சிதான்\nமிஸ்டர் கழுகு: மரண பயத்தைக் காட்டிய மத்திய உள்துறை\n” - 10 - ஹாஸ்டல் பக்கத்தில் கெஸ்ட்ஹவுஸ்\n`இப்படி தவறான தகவலை பரப்புறாங்களே'- கொந்தளிக்கும் தமிழிசை\n“கலவரம் செய்ய குடும்பத்துடன் வருவோமா\nசென்னையில் இன்று நடக்க இருந்த ’விஜய் அவார்ட்ஸ்’ விழா ரத்து\nபேருந்துகளின் கண்ணாடி உடைப்பு - பதற்றமான சூழலில் ஜெயங்கொண்டம்\nயார் இந்த காடுவெட்டி குரு..\n`வீடு திரும்புவார் என உறுதியாக நம்பினேன்'- காடுவெட்டி குருவுக்காக கண்ணீர்விடும் அன்புமணி\nதெருவெங்கும் வாசனை வீசும் பலாப்பழம்... யாரெல்லாம் சாப்பிடலாம், சாப்பிடக் கூடாது\nசட்ட விதிமீறலில் ஈடுபடும் ஸ்டெர்லைட் நிர்வாகிகள் மீது நடவடிக்கை - சமூக ஆர்வலர் கோரிக்கை", "cc_segment": "crawl-data/CC-MAIN-2018-22/segments/1526794867949.10/wet/CC-MAIN-20180526225551-20180527005551-00399.warc.wet.gz", "language": "ta", "language_score": 1.0, "bucket": "all"}